diff --git "a/data_multi/ta/2018-34_ta_all_0509.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-34_ta_all_0509.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-34_ta_all_0509.json.gz.jsonl" @@ -0,0 +1,505 @@ +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2014/05/blog-post_30.html", "date_download": "2018-08-19T10:11:04Z", "digest": "sha1:KK4542X4LM7AGLKX3PLFJSJUBSLP33LF", "length": 17555, "nlines": 400, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: நல்ல மருந்து", "raw_content": "\nகன்னியின் கண்கள் கவிதைப் பெருந்தோட்டம்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 02:49\nகரந்தை ஜெயக்குமார் 30 mai 2014 à 04:12\nகவிஞா் கி. பாரதிதாசன் 30 mai 2014 à 12:00\nநன்மருந்து தந்தேன் நலம்பெற உண்டுவப்பீா்\nகவிஞா் கி. பாரதிதாசன் 30 mai 2014 à 12:02\nகாலமெல்லாம் நின்று களிப்பேந்த இன்றே..நீ\nதிண்டுக்கல் தனபாலன் 30 mai 2014 à 05:23\nகவிஞா் கி. பாரதிதாசன் 30 mai 2014 à 12:05\nஒருசொல் எனினும் திருச்சொல் அளித்தீா்\nதங்கள் கவி அருமை ஐயா\nகவிஞா் கி. பாரதிதாசன் 30 mai 2014 à 12:07\nகன்னியின் கண்களைக் கண்டு கவிபடைத்தேன்\nவெண்பளிங்கு நாணும் விளையாடும் வில்லாகிக்\nநின்ற நினது கவிதை நீராட்டில்\nகவிஞா் கி. பாரதிதாசன் 30 mai 2014 à 12:43\nஅமுதக் கவிதைக்கு அடியவனின் நன்றி\nஅன்னை விழிதிறந்து அன்புடன் பாா்த்ததனால்\nபொழியும் புகழ்தமிழை நாம்காத்தால், வாழ்வில்\nதுள்ளும் கயல்தோற்கத் தாக்கும் விழியாலே\nபூவாக எண்ணுதே பூவை உனையென்னில்\nகவிஞா் கி. பாரதிதாசன் 30 mai 2014 à 12:48\nகண்ணன் திருவாயுள் கண்டுவந்த காட்சிகளை\nஎன்றும் நிலைத்திருக்கும் என்னவளின் கண்ணழகால்\nஎழிலாடும் பாவெழுத ஏந்திழையின் கண்ணும்\nகவிஞா் கி. பாரதிதாசன் 30 mai 2014 à 21:21\nவிழியாடும் விந்தையினைக் கண்டு, புலவன்\nதமிழ்ச்செல்வன் 30 mai 2014 à 13:03\nதோகை விழியசையத் தோன்றும் கவிதைகளைப்\nகவிஞா் கி. பாரதிதாசன் 30 mai 2014 à 21:38\nமாறாமல் வண்டு விழிகள் கணைதொடுக்கும்\nநல்ல மருந்தென்று நங்கையின் விழிவியந்தீர்கள் ஐயா\nகவிஞா் கி. பாரதிதாசன் 30 mai 2014 à 21:15\nதுள்ளும் விழிகளின் துாய மொழியனைத்தும்\nபூங்கொடி தந்த புகழ்க்குறள் தேனனொழுகும்\nபாவையின் பார்வையில் காணும் குளிர்மை மருந்தாமோ\nகவிஞா் கி. பாரதிதாசன் 4 juin 2014 à 16:51\nபாவையின் பார்வை படைக்கும் மருந்துண்டால்\nபூமகள் கண்கள் புதுமுத்தே என்றோதி\nஅழகொளிரும் ஆழ்கடலில் பூத்திட்ட முத்தில்\nகவிஞா் கி. பாரதிதாசன் 4 juin 2014 à 17:02\nமின்னும் விழியழகைக் கண்டு கவிபடைத்தேன்\nபுத்தம் புதியதாய் நித்தம் பொலிகின்றாள்\nதிருஅருட்பா அரங்கம் - 7\nபெண்ணுாிமை - பகுதி 1\nபெண்ணுாிமை - பகுதி 3\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 29\nமாதவ மங்கையர் - பகுதி 7\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://copiedpost.blogspot.com/2012/07/mp3_25.html", "date_download": "2018-08-19T09:57:18Z", "digest": "sha1:4V37NIR4DNYSAYDHWO2BE4UJLUVV2VXU", "length": 22830, "nlines": 245, "source_domain": "copiedpost.blogspot.com", "title": "ஸ்ரீ ரங்கநாதர் அஷ்டகம்.MP3 | ஓம் சாய் ராம்", "raw_content": "\nஸ்ரீரங்க ரூபே ரமதாம் மநோ மே.\nபொருள்: ஆனந்த மந்திரங்களின் வடிவினரும், சத்திய ஞான சொரூபரும், பரபிரம்மமாக உள்ளவரும், ச்ருதிகளின் (வேதங்களின் வடிவானவரும் கையில் சங்கேந்தியிருப்பவரும், அழகிய உருவமுடையவரும், ஸ்ரீரங்கத்தில் அருளாட்சி செய்பவருமான அந்த ரங்கநாதரிடம் என் மனம் லயிக்கின்றது.\nபொருள்: காவேரி தீரத்தில் அதீதமான கருணையுடன் அருள்புரிபவரும், மந்தார மரத்தின் மேல் அமர்ந்தபடி புரியும் தனது அழகான லீலைகளால் மனத்தைக் கவர்பவரும் அசுரர்களின் அந்திம காலத்தை முடிவுக்கு கொண்டு வந்து அகில உலகையும் விளையாட்டாகவே காப்பவருமாகிய ஸ்ரீரங்கனுடைய லீலைகளின் பால் என் மனம் ஈடுபடுகின்றது.\n3. லக்ஷ்மீ நிவாஸே ஜகதாம் நிவாஸே\nஹ்ருத்பத்ம வாஸே ரவிபிம்ப வாஸே\nக்ருபா நிவாஸே குணவ்ருந்த வாஸே\nஸ்ரீரங்க வாஸே ரவதாம் மநோமே.\nபொருள்: லட்சுமி தேவியின் இருப்பிடமாக உள்ளவரும் (திருமாலில் மார்பை விட்டு என்றும் நீங்காதிருப்பவள் மகாலட்சுமி) அகில உலகிற்கும் ஆதாரமானவரும் பக்தர்களின் தாமரை போன்ற இதயத்தில் வசிப்பவரும், சூரிய மண்டலத்தில் ஒளிர்பவரும், கருணையின் இருப்பிடமாய் இருப்பவரும், காருண்யத்துக்கு ஆதாரமானவரும், ஸ்ரீரங்கத்திலே வசிப்பவருமான அந்த ரங்கநாதரின் பால் என் மனம் வசப்படுகிறது.\n4. ப்ரஹ்மாதி வந்த்யே ஜகதேக வந்த்யே\nமுகுந்த வந்த்யே ஸுரநாத வந்த்யே\nவ்யாஸாதி வந்த்யே ஸநகாதி வந்த்யே\nஸ்ரீரங்க வந்த்யே ரமதாம் மநோமே.\nபொருள்: பிரம்மா முதலிய தேவர்களால் வணங்கப்படுபவரும், உலக உயிர்கள் அனைத்தினாலும் வழிபடத் தகுந்தவரும், முகுந்தனால் துதிக்கப்படுபவரும், தேவேந்திரனால் நமஸ்கரிக்கப்படுபவரும், வியாசர் மற்றும் சனகாதி முனிவர்களால் போற்றப்படுபவரும் ஸ்ரீரங்கத்தில் வசிப்பவருமான ரங்கநாதரை தரிசிக்க என் மனம் விழைகின்றது.\n5. ப்ரஹ்மாதிராஜே கருடாதி ராஜே\nவைகுண்ட்ட ராஜே ஸுரராஜ ராஜே\nத்ரைலோக்ய ராஜே அகிலலோக ராஜே\nஸ்ரீரங்க ராஜே ரமதாம் மநோமே.\nபொருள்: பிரம்மாவுக்கு அதிபதியும் கருடனுக்கு எஜமானரும், வைகுண்டத்தின் அரசரும், தேவராஜனுக்கு ராஜாவும், மூன்று உலகங்களுக்கும் அரசனும், ஒட்டுமொத்த பிரபஞ்சத்துக்கும் அதிபதியும் ஸ்ரீரங்கத்தில் வசிப்பவருமாகிய ரங்கநாதனிடம் என் மனம் நாட்டமுடையதாகிறது.\n6. அமோக முத்ரே பரிபூர்ண நித்ரே\nஸ்ரீ யோக நித்ரே ஸஸமுத்ர நித்ரே\nச்ரிதைக பத்ரே ஜகதேக நித்ரே\nஸ்ரீரங்க பத்ரே ரமதாம் மநோமே.\nபொருள்: உயர்வான அபய முத்திரையை <உடையவரும், முழுமையான நித்திரையையுடையவரும், யோக நித்திரையில் ஆழ்ந்தவரும் பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவரும், அடைக்கலமடைந்தவர்களின் தேடுதலுக்குச் செவிசாய்த்து அருள்பவரும், பிரபஞ்சத்தில் நிலையாக இருக்கும் ஒரே ஒருவருமான ஸ்ரீரங்க வாசரின் பால் என் மனம் எப்போதும் ஈர்க்கப்படுகிறது.\n7. ஸசித்ர சாயீ புஜகேந்த்ர சாயீ\nநந்தாங்க சாயீ கமலாங்க சாயீ\nபொருள்: ஆச்சரியப்படும் வடிவினில் படுத்திருப்பவரும், ஆதிசேஷன் மேல் பள்ளிக் கொண்டிருப்பவரும், நந்தன் மடியில் படுத்திருப்பவரும், பிராட்டியாரின் மடியில் தலை வைத்துப் படுத்திருப்பவரும், ஸ்ரீரங்கத்தில் சயனித்திருப்பவரும் ஆகிய ரங்கநாதரின் மேல் என் மனம் எப்போதும் ஒன்றியுள்ளது.\n8. இதம்ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம்\nபுநர் நாசங்கம் யதி சாங்க மேதி\nபாணௌ ரதாங்கம் சரணேம்பு காங்கம்\nயாநே விஹங்கம் சயனே புஜங்கம்\nபொருள்: இது வல்லவா ஸ்ரீரங்கம் இத்தலத்தில் மரணிப்பவர்கள் மறு பிறப்பால் அவதிப்படுவதில்லை. அப்படி மறு சரீரம் பெற்றால் (மறு பிறவியில் பிறந்தால்) கையில் சக்கரம், காலில் கங்கா ஜலம், பயணிக்கும் போது கருடன், சயனத்தில் சர்ப்பம் என்று சாட்சாத் மகாவிஷ்ணுவின் சாருப்யத்தையே அடைவர். (பகவான் தன்னோடு அவர்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதால் அவர்களும் அவரது வடிவையே பெறுவர் என்��து உட்பொருள்.)\n9. ரங்கநாதாஷ்டகம் புண்யம் ப்ராதருத்தாய: படேத்\nஸர்வாந் காமா நவாப்நோதி ரங்கி ஸாயுஜ்ய மாப்நுயாத்.\nபொருள்: எவரொருவர் இந்த ரங்கநாத அஷ்டகத்தை தினமும் காலையில் படிக்கிறாரோ அவரது நியாயமான எல்லா ஆசைகளும் நிறைவேறுவதோடு, ரங்கநாதரின் சாயுஜ்யத்தையும் அவர் பெறுவார் என்பது நிச்சயம்\nஸப்தப்ராகார மத்யே ஸரஸி ஜ முகுலோத் பாஸமாநே விமாநே\nகாவேரீ மத்யதேசே பணிபதிஸயநே சேஷபர்யங்க பாகே\nநித்ராமுத்ராபிராமம் கடிநிச்டஸிர: பார்கவ விந்யஸ்த ஹஸ்தம்\nபத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கநாதம்பஜேஹம்.\nதொடர்புடைய பதிவுகள் , ,\nLabels: mp3, அஷ்டகம், ரங்கநாதர் அஷ்டகம்.MP3\nசிறந்த ஆன்மீக பகிர்வுகளுக்கு நன்றிகள்\nஜேசுதாஸ் பாடிய 108 திவ்யதேசங்களை பற்றிய கந்தர்வகானம்(2வால்யூம்) இருந்தால் கொடுங்கள்\nவிவேகானந்தர் ரசிகன் ஆன்மிகத்தில் பேரின்பம் கிடைக்காமல் போனால் என்ன , அதற்காக புலன் இன்பதையா நாடி செல்வேன் அமுதம் கிடைக்காமல் போனால் சாக்கடை நீரையா அருந்துவேன் விவேகானந்தர் 4 August 2012 at 02:10\nஎன்னிடம் இல்லை .கிடைத்தால் அனுப்புகிறேன்\nராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க\nநவ கிரகங்களால் ஏற்படும் தோஷம் நீங்கச் செய்யும் பத...\nசுகர் ஜீவநாடி- ஸ்ரீ குமார் குருஜி\nவிஷ்ணு அஷ்டகம் . MP3\nஸ்ரீ ராமர் அஷ்டகம் .MP3\nஓம் ஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் , பாண்டிசேரி\nஅருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில், காஞ்சிபுரம்,\nஷீரடி சாயிபாபா கவசம் .MP3\nகுள்ளசாமி சித்தர் ( மாங்கொட்டை சித்தர் ) பாரதியாரி...\nஅகத்தியர் குடிலின் புகைப்படங்கள் Video ,அகத்தியர் ...\nஅகத்தியர் ஓங்கார குடில் ( அகத்தியர் கோவில் ) , அகத...\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nஅகத்தியர் ஜீவ நாடி (11)\nதமிழ்நாடு அரசு வேலைகள் (3)\nதென்கச்சி .கோ . சுவாமிநாதன் (10)\nமகரிஷி மகேஷ் யோகி (1)\nஜே கிருஷ்ணமூர்த்தியின் தியானம் (34)\nஷீரடி சாய் பாபா LIVE TV (8)\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல் (3)\nஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் (1)\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்ற...\nபைரவர் வழிபாட��� - கை மேல் பலன்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அ...\n1.மகாலட்சுமி மந்திரம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச, மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா இது பலிச்சக்ரவர்த்தியால் அன...\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு குருநாதர் சாய்பாபா உபாசகர் என் நண்பருக்கு சொன்ன பரிகாரம் என் ந...\nதடைகளை நீக்கும் கால பைரவர்\nபைரவர் இல்லாத ஆலயங்களே வடநாட்டில் கிடையாது எனக் கூறும அளவிற்கு பெருமை பெற்றவர் பைரவர் . தலையில் கிரீடம் அணிந்து, கைகளில் திரிசூலம் , உடு...\nபைரவர் மூலமந்திரப் பலன்கள், 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பைரவர் பைரவர் ஸ்தலங்கள் மூலமந்திரப் பலன்கள்\nபைரவர் மூலமந்திரப் பலன்கள் மிகப் பிரபல நாளேடான தினத்தந்தி வெள்ளிமலரில் 150 வாரங்களுக்கும் மேலாக அகத்தியர் அருள்வாக்கு எனும் ...\nகால பைரவர் MP3 கவசம் , சாமா பிரார்த்தனை , ஸ்துதி , அஷ்டோத்திர சத நாமாவளி , சஹஸ்ரநாம ஸ்தோத்ரம்\nகால பைரவர் கவசம் MP3, சாமா பிரார்த்தனை MP3 , ஸ்துதி MP3 , அஷ்டோத்திர சத நாமாவளி MP3 , சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் MP3, அஷ்டகம்mp3 ...\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன் - தன்னை வெளிபடுத்திய பைரவர்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அனை...\nபலன் தரும் பத்து முத்திரைகள்\n\"முத்திரை (முத்ரா)” என்பது ஒரு சில மதங்களின் குறியீடாகவும், செய்கையாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் கை, விரல்களினால் செய்யப்பட்டாலும...\nஅகத்தியர் மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே சாப பாவ விமோட்சனம் ரோக அகங்கார துர் விமோட்சனம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponvenkata.blogspot.com/2014/03/500.html", "date_download": "2018-08-19T09:48:46Z", "digest": "sha1:LFFKWR54QF6UDOF7LGT4AJCOOFJU7QDE", "length": 6159, "nlines": 85, "source_domain": "ponvenkata.blogspot.com", "title": "Aragalur-ஆறகழூர் வெங்கடேசன்.பொன்: ஆத்தூர் கோட்டையில் உள்ள 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தானிய களஞ்சியம்", "raw_content": "\nசெவ்வாய், 18 மார்ச், 2014\nஆத்தூர் கோட்டையில் உள்ள 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தானிய களஞ்சியம்\nதானிய களஞ்சியம் ஆத்தூர் கோட்டை\nஆத்தூர் கோட்டையில் உள்ள 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தானிய களஞ்சியம்\nமொத்தம் 2 தானிய கிடங்குகள் உள்ளன...இது அந்தபுரத்துக்கு அருகே உள்ளது இதன் மேற் கூரை சிதைந்து விட்டது..ஆனா அந்தப்புரத்தில் உள்ள தானிய கிடங்கின் மேற்கூரை சிதையாமல் இன்றும் பயன் படுத்தும் நிலையில் உள்ளது.\nஇடுகையிட்டது Aragalur pon.venkatesan நேரம் முற்பகல் 5:12\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆத்தூர், ஆத்தூர் கோட்டை, தானிய களஞ்சியம், attur\nஇருப்பிடம்: ஆத்தூர், தமிழ்நாடு, India\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆறகழூர் துக்க செய்தி.. கண்ணீர் அஞ்சலி\nஆறகழூர் கல்வெட்டுகளும் படியெடுத்த ஆண்டும் வரிசையும...\nதொல்லியல் நோக்கில் சங்க காலம்\nதமிழகத்தில் நடுகல் - \"சதி\"கல் வழிபாடு\nஅஷ்டபைரவர் பரிகாரம் ஆறகழூர் காமநாதீஸ்வரர் ஆலயத்தில...\nஇருட்டில் கிடக்கும் தமிழ் வரலாற்று சான்றுகள்\nattur-ஆத்தூர் கோட்டையில் உள்ள சுரங்கத்தின் நுழைவு ...\nஆத்தூர் கோட்டையில் உள்ள 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ...\nஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் கல்வெட்டு-2\nஆறகழூர் காமநாதீஸ்வரர் கல்வெட்டு செய்திகள்--1\nபொன் பரப்பின மகதை பெருமான்\nஆறகழூர் கணேசன் ஆசிரியர் மறைவு\nவாக்காளர் பட்டியலில் உங்க பேர் இருக்கா பாருங்க..\nஆறகழூர் பெற்றெடுத்த நன் முத்து அண்ணன் ஆறகழூர் மு.க...\n(aragalur)ஆறகழூரை தலைநகராக கொண்டு மூவேந்தர்களும் அ...\nபொன் பரப்பின வாண கோவரையன் ஆறகழூர்\nஆறகழூர் தி.மு.க. வின் சார்பாக ஸ்டாலின் பிறந்த நாள்...\nஆறகழூர் டெலிபோன் விஜயன் இல்ல புதுமனை புகுவிழா\nஇந்த கல்வெட்டு பாடலுக்கு பொருள் தெரிஞ்சா சொல்லுங்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/21010/", "date_download": "2018-08-19T10:22:27Z", "digest": "sha1:NUYKWQKDES7Z3NLZYHBOVCX45ADGVY4J", "length": 9615, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைநான் ராணுவ வீரர்களை எனது குடும்பமாக கருதுகிறேன் - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nநான் ராணுவ வீரர்களை எனது குடும்பமாக கருதுகிறேன்\nபிரதமர் நரேந்திரமோடி காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளிய�� கொண்டாடினார்.ஸ்ரீநகரில் இருந்து 123 கி.மீ. தூரத்தில் குரூஸ் ராணுவமுகாம் உள்ளது. அங்கு சென்ற மோடி ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார். அவர்களுக்கு தீபாவளிவாழ்த்துக்களை தெரிவித்து இனிப்பு வழங்கினார்.\nகடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதா தலைமையிலான ஆட்சிமலர்ந்து பிரதமரானதும், முதன் முறையாக மோடி இங்கு வந்து ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். தற்போது 2-வது தடவையாக இங்குவந்துள்ளார்.\n2015-ம் ஆண்டு பஞ்சாப்பில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் ராணுவவீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். கடந்த ஆண்டு இமாசலபிரதேச எல்லையில் உள்ள ராணுவ நிலைகளுக்கு சென்றார். சீன எல்லையில் உள்ள சின்னாவூர் உள்ளிட்ட ராணுவம் மற்றும் திபெத் எல்லைபோலீஸ் முகாம்களில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.\nஅப்போது அவர் பேசியதாவது மத்திய அரசு ஆயுதப் படைகளின் நலனில் உறுதியுடன் உள்ளது. உதாரணமாக ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை குறிப்பிட்ட அவர். இது போன்ற நன்நாளில் வீரர்கள் மத்தியில் நேரத்தை செலவிடும் போது அவர்கள் புதிய ஆற்றல்பெறுகிறார்கள். கடுமையான நிலைமைகளின் போது வீர்கள் செய்யும் தவம் மற்றும் தியாகத்தை பிரதமர் பாராட்டினார்.\nஇந்த ஆண்டு தீபாவளியை நான் எனதுகுடும்பத்துடன் கொண்டாட விரும்பினேன். அதனால் தான் இராணுவ வீரர்களிடையே கொண்டாடிக் கொண்டிருக்கிறேன். நான் ராணுவ வீரர்களை எனது குடும்பமாக கருதுகிறேன் என்றார்.\nமேலும் ராணுவ வீரர்கள் கடமை முடிந்த பிறகு ஆயுதப் படைகளை விட்டு வெளியேறியப் பின்னர் சிறந்த யோகாபயிற்றுனர்கள் ஆக முடியும் என்றும் கூறினார்.\nபிரதமர் நரேந்திரமோடி ராணுவ வீரர்களுடன் சேர்ந்து…\nகடற்படை உடன் தீபாவளி கொண்டாடிய பாதுகாப்புத்துறை அமைச்சர்\nராணுவ வீரர்களின் தியாகம், எனது மனதையும், இதயத்தையும்…\nராணுவம் பேசாது, வீரத்தை மட்டும்தான் காட்டும்\nராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தேசிய தீபாவளி\nராணுவ வீரர்களின் வீரத்துக்கும், தியாகத்துக்கும் நாடு…\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்க��் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு ...\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nஇதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2015/09/", "date_download": "2018-08-19T09:16:39Z", "digest": "sha1:BGMYTQSHYWO2QQFFRIDB4JWFK3ECO2SE", "length": 7487, "nlines": 125, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "September 2015 - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nவணக்கம் , இந்தியா ஏழை நாடு என சிலர் சொல்கிறார்கள். பண புழக்கம் கம்மியாய் இருக்கிறதாம். நம்முடைய பணம் எப்படியெல்லாம் வீணாகிறது தெரியுமா\nநமஸ்தே, நிம்ம பெயர் ஏமி \nவணக்கம், பெயரில் என்ன இவ்வளவு குழப்பம் என்று யோசிக்கிறீர்களா இந்தியாவில் பெயர்களை போட்டுகொள்வதில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு முறை...\nவணக்கம், உலகில் உள்ள பல பிரச்சனைகளில் மிக முக்கியமானது தண்ணீர் பிரச்சனை தான். ஒருபுறம் பூமி வெப்பமயமாவதால் பனிபாறைகள் உருகி, பல நகரங்கள் ...\nநமஸ்தே, நிம்ம பெயர் ஏமி \nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோ���த்தின் அடையாளமே இந்த பதிவு...\nஅ....ஆஆஆ ... இங்க பேய் இருக்கு \nவணக்கம், பேய், ஆவி என்றெல்லாம் ஒன்று இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் பேய் பற்றிய பயமும், பேய் கதைகளை பற்றியும், நாம் பல இடங்களில் கேட்...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://butterflysurya.blogspot.com/2009/10/labor-pains.html", "date_download": "2018-08-19T10:16:56Z", "digest": "sha1:MCQBKP7ED4BBRDNJZRTAC2DPIF5PAYTP", "length": 36138, "nlines": 543, "source_domain": "butterflysurya.blogspot.com", "title": "butterfly Surya: Labor Pains", "raw_content": "\nதியா புத்தக பதிப்பக கம்பெனியில் முதலாளியின் காரியதரிசியாக வேலை பார்த்து வருகிறாள். அவன் என்னவோ அவள் மீது இருக்கும் கோபத்தில் அவனது செல்ல நாய் குட்டியை குளிப்பாட்டும் வேலையை ஒரு நாள் கொடுக்கவே அவன் மீது கடுப்பாகி தனது அலுவலக தோழியிடம் முதலாளியை கண்டபடி திட்டி தீர்க்கிறாள்.\nஇதை பக்கத்து பாத்ரூமில் இருந்த படியே ஒட்டு கேட்ட முதலாளி அவளது சீட்டை கிழிக்க அதிர்ந்து போகிறாள் தியா.\nதனது தங்கையை படிக்க வைக்கவும் தனது வேலையை பாதுகாக்கவும் தான் கர்ப்பமாக இருப்பதாக சமயோசிதமாக பொய் சொல்கிறாள் தியா. கர்பத்திற்கு காரணம் தனது சீன காதலன் என்று ஒருவனையும் கூறிவிடுகிறாள். அதனால் கர்பிணியாக இருக்கும் போது பெண்களை வேலையை விட்டு தூக்க கூடாது என்ற அமெரிக்காவின் அரசாங்க விதிப்படி வேலையும் தப்பிக்கிறது.\nதான் கூறிய பொய்யை காப்பாற்ற எப்படி எல்லாம் நாடகமாடுகிறாள் தனது பொய்யான கர்பத்தை எப்படி காப்பாற்றுகிறாள் என்பதே சற்றும் ஆபாசமில்லாத நகைச்சுவை மிகுந்த LABOR PAINS ஹாலிவுட் திரைப்படம்.\n100% காமெடிக்கு நான் கிராண்டி. இந்த ஆண்டு தான் வெளிவந்துள்ளது\nஅமெரிக்க விதிப்படி வேலையை தக்க வைத்து கொண்ட தியா,\nஅலுவலக தோழியின் ஆலோசனைப் படி சிறு தலையணையை வயிற்றில் கட்டி கொண்டு தினமும் அலுவலகம் செல்லவும் ஆரம்பிக்கிறாள்.\nஅவள் மீது கடுப்பான முதலாளியும் தன் செல்ல நாய் குட்டியின் உடல் நிலை குறித்து கவலை பட்டு அதற்கு சிகிச்சையளிக்க வேண்டி, தனது பொறுப்புகளை தனது தம்பியான நிக்கிடம் ஒப்படைத்து விட்டு வெளியூர் செல்கிறான்.\nநிக் வசீகர தோற்றம் கொண்ட வாலிபன். தொழிலில் ஏதாவது புதுமை செய்ய வேண்டும் என்ற தீரா தாகம் கொண்டவன்.\nகர்ப்பிணி பெண்களின் மன நிலையும் பேறு காலத்தில் கிடைக்கும் சந்தோஷங்களையும் அவர்கள் படும் அவஸ்தைகளையும் குறித்த புத்தகம் ஒன்று வெளியிட்டால் விற்பனை சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறான். இந்த நேரத்தில் கர்பிணியாக இருக்கும் தியாவே இதற்கு ஏற்ற ஆளாக நினைத்து அவளுக்கு பதவியுயர்வும் தனி அறையும் அளித்து அவளை இந்த Parenting Division என்று ஒன்று ஏற்படுத்தி அவளை அதற்கு எடிட்டராகவும் நியமிக்கிறான்.\nஇந்த கர்பிணி நாடகத்தால் அவளுக்கு கிடைத்த மரியாதையும் பதவியுயர்வும் தியாவிற்கு அளவற்ற மகிழ்ச்சியளிக்கிறது. அதை ரசிக்கவும் கொண்டாடவும் செய்கிறாள். எல்லா இடங்களிலும் அவளை தனி மரியாதையுடன் நடத்துவதையும் சலுகைகள் கிடைப்பதையும் நினைத்து நாடகத்தை தொடரவும் விரும்புகிறாள்.\nபுத்தக பதிப்பகம் நிமித்தமாக நிக்கும் தியாவும் நெருங்கி பழகுகின்றனர். அதுவே காதலாகிறது. ஆனால் தனது சகோதரியின் கர்ப்பிணி நாடகம் தியாவின் தங்கைக்கு சிறிதும் பிடிக்கவில்லை. பொய் சொல்லி தன்னை காப்பாற்ற வேண்டாமென்று கூறி அவளது பாதுகாப்பாய் வைத்திருந்த தலையணைகளையெல்லாம் கிழித்து போடுகிறாள்.\nபுத்தகம் வெளியாகி வசூலில் சக்கை போடு போடுகிறது. இது சம்மந்தமாக அன்று இரவு ஒரு மீட்டிங். நிக் கண்டிப்பாக வருமாறு தியாவை அழைக்க வயிற்றில் பலூனை கட்டி கொண்டு போக அங்கு ஏறபட்ட ஒரு சிறு சண்டையில் பலூன் வெடித்து தியா கர்ப்பம் இல்லை என்று தெரியவர தியா நொறுங்கி போகிறாள்.\nபின்னர் நடந்த டிவி பேட்டியில் தனது அனைத்து தவறுகளுக்கும் தான் வருந்தவதாகவும் நிக்கிடம் மன்னிப்பும் கோருகிறாள் தியா.\nதியாவை மன்னித்து ஏற்று கொண்டு அவளை திருமணமும் செய்து கொள்கிறான் நிக்.\nஇரண்டு வருடம் கழித்து நிஜமாகவே ஒரு நாள் தியா அலுவலகத்தில் பிரவச வலியில் துடிக்க அவளை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு ஒடுகிறான் நிக். சுபம்.\nதியாவாக நடித்திருப்பது 23 வயதான Lindsay Lohan. கொஞ்சும் இளமை துள்ளல், துறு துறு நடிப்பு என கலக்கியிருக்கிறார். குழந்தை நட்சத்திரமாய் அறிமுகமாகி பல அமெரிக்க தொலைகாட்சிகளில் நடித்தவர் என்பதால் நடிப்பில் அவ்வளவு இயல்பு. நடிப்பு மட்டுமல்ல பாப் பாடகர், மாடலிங், பேஷன் டிசைனர் என்ற பல துறைகளிலும் தனிதிற்மை வாய்ந்தவர். படத்தில் இல்லாத Lindsay Lohan கொடுத்த ஒரு போஸ் இங்கே.\nநிக்காக நடித்திருப்பவர் Luke Kirby. இவரும் தொலைகாட்சி நடிகரே. நடிப்பில் சில விருதுகளையும் பெற்றுள்ளார். இயக்கம் Lara Shapiro. கதையென்று சொல்ல முடியாத ஒரு ஒன் லைனரை வைத்து ஒரு அட்டகாச காமெடியை தந்திருக்கிறார். பாராட்டுகள்.\nவழக்கப்படி உடனே பார்க்க டிரைலர் இங்கே\nடிஸ்கி: தவிர்க்க முடியாத சில காரணங்களால் பல நாட்களாக இங்கு எழுத முடியாமல் போனது. அது பற்றி மின்னஞ்சல் மூலவும் தொலைபேசியிலும் தொடர்பு கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் உங்கள் அளவற்ற அன்பிற்கும் நன்றிகள் பல. இனி தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.\nஅன்பு சூர்யா நலமா ...\nநீண்ட நாட்கள் கழித்து வந்துள்ள உங்களுக்கு\nஅதுவும் ஒரு காமெடி படத்துடன் வந்ததற்கு\nமிக்க நன்றி. அழகான கதாநாயகி வேறு\nதவறாமல் பார்த்துவிடுகிறேன். தொடர்ந்து பதிவிடுங்கள் ...\nவணக்கம். வேல் கண்ணன்.நலம். உங்கள் அன்புக்கும் மடலுக்கும் நன்றிகள் பல.\nஅந்த விளையாட்டுக்கு நான் வரல..\nநன்றி செந்தழலாரே.. உங்கள் நண்பர் உண்மை தமிழன் நலம்.\nதான் கூறிய பொய்யை காப்பாற்ற எப்படி எல்லாம் நாடகமாடுகிறாள் தனது பொய்யான கர்பத்தை எப்படி காப்பாற்றுகிறாள் ]]\nநானும் சிரியஸா படிக்க வந்தேன்.\nஎப்ப்டி எல்லாமோ சிந்திச்சி படம் எடுக்குறாங்கப்பா ...\nசூர்யா, விமர்சனத்தை படிக்கும் போது அந்த படத்தை பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் தோன்ற வேண்டுமே தவிர முழு கதையும் சொல்லிவிட்ட பிறகு பார்க்க எந்த எதிர்பார்ப்புக்கும் மிச்சமில்லாமல் போகுமே\n//100% காமெடிக்கு நான் கிராண்டி// கிராண்டி என்றால் உத்திரவாதமென்று சொல்ல வரீங்க புரியுது. அப்படி அந்த நகைச்சுவைக்கு எனக்கு சிரிப்பு வராட்டி செலவு செய்த நேரத்தை திருப்பி தர இயலுமா உத்திரவாதமென்று சொல்ல வரீங்க புரியுது. அப்படி அந்த நகைச்சுவைக்கு எனக்கு சிரிப்பு வராட்டி செலவு செய்த நேரத்தை திருப்பி தர இயலுமா\nஅண்ணே வணக்கம். திரும்பி இந்த ஏரியாவுக்கு வந்ததுக்கு வாழ்த்துகள்\nஆனா.. லின்ஸி லோகனை, நல்ல நடிகை-ன்னு சொன்னதுக்கு ஒரு குட்டு\nகுடிச்சிட்டு (போதை மருந்தையும் சேர்த்துக்கங்க) காரை ஓட்டி, வேணும்னே... போலீஸை கூப்பிட்டு சீனெல்லாம் போட்ட ஆளு இது. சுருக்கமா சொன்னா ‘அரைலூசு’.\nநம்ம ஊர்ல ஜெய்சங்கர் நடிச்ச, ‘குழந்தையும் தெய்வமும்’ (-னு ஒரு பாட்டு வருமே)படத்தோட ஆங்கில காப்பியில் (The Parent Trap)-ல் (1961-ல் வந்த படத்தின் ரீமேக்) அறிமுகமாகி, அப்பிடி இப்பிடின்னு காலத்தை ஓட்டிகிட்டு இருக்கு.\nஇதுக்கெல்லாம்... இம்புட்டு விளம்பர��் ஜாஸ்தி\nஇடையில் சில காலம் காணாமல் போயிருந்தாலும், அருமையான படத்துடன் வந்த தங்களுக்கு என் வாழ்த்துக்கள். கதையைப் புரியும் விதத்தில் எளிமையாகப் போட்டிருந்தீர்கள். படத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டிவிட்டது.\nநன்றி ஜெஸி. இதுவரை சொல்லாத கதைன்னு எல்லா தமிழ் படத்திலேயும் சொல்றாங்க. அதுக்காக அப்படியா..\nஅரசியல்ல இதெல்லாம் சகஜம். Take it easy..\nபாலா, நீ ஏதாவது சொல்லுவன்னு தெரியும். அந்த ஜெயில் மேட்டர் அதுவும் 80 நிமிடம் மட்டுமே இருந்ததெல்லாம் படித்தேன். அதெல்லாம் இங்கு தேவையில்லைன்னு சாய்ஸ்ல விட்டு விட்டேன்.\nஎன்றைக்கும் இக்கரைக்கு அக்கரை பச்சை தான் கண்ணா....\nபாலா, சொல்ல மற்ந்துட்டேன். ரொம்ப நாளைக்கு பிறகு வந்ததினால் மட்டுமே இந்த படம்.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிருபாநந்தினி.\nவாருங்கள் சூர்யா... வலையுலகமே புத்துணர்வு பெற்றார் போல் இருக்கிறது. நல்ல விமர்சனம். விமர்சனத்திற்கு எனது கேபிள் அண்ணாவும், நீங்களும்தான்... மிக அருமை. பார்த்துவிடுகிறேன்...\nஜோதிஜி. தேவியர் இல்லம். said...\nநன்றி பிரபா. உங்கள் அன்பிற்கு அளவேயில்லை.\nவணக்கம் வண்ணத்துப்பூச்சியாரே.உங்களில் எனக்குப் பெரிய பொறாமை.எங்கதான் இப்படியான படங்களெல்லாம் தேடிப்பார்ப்பீர்களோ \nஆமா நானும் கேள்வி பட்டேன். இத பொண்ணு rehabilitation ல எல்லா இருந்த பொண்ணாமே\nதலிவரே... நாளைனைக்கு எல்லாத்தையும் எடுத்திட்டு வந்திருங்க..:_)\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி பப்பு.\nகேபிள்ஜி, நீங்க கேட்டு இல்லைன்னு சொல்ல முடியுமா..\nஉங்களுக்கு இல்லாமல் வேறு யாருக்கு தலைவா..\nஇதை விட அடுத்த பதிவு எழுத போற படம் நீங்க கண்டிப்பா பார்க்கணும்.. ONLY FOR யூத்.. யூத்.. யூத்..\nஇதை விட அடுத்த பதிவு எழுத போற படம் நீங்க கண்டிப்பா பார்க்கணும்.. ONLY FOR யூத்.. யூத்.. யூத்.. //\nபெஸ்கி.. உனக்கு புரிந்து விட்டதா..\nநீங்க தான் உண்மையான யூத்..\nஇன்னும் உண்மை தமிழன் இங்கு வரவில்லை..\nஇந்தப் படத்தைப் பற்றிய அறிமுகத்துக்கு மிக்க நன்றி. கண்டிப்பாக பார்க்கவேண்டும்.. :)\nஉங்கள் விமர்சனம் மிகத் தெளிவாக உள்ளது. இனி அடிக்கடி உங்கள் பக்கம் வருவேன்.\nஇசையமைப்பாளர் விவேக்ஜி. வணக்கம். தங்கள் வருகையும் வாழ்த்தும் எனக்கு மிக்க மகிழ்ச்சி.\nநன்றி செல்வா. உங்களது அனைத்து முயற்ச்சிக்கும் எனது வாழ்த்துகள்.\nஅடிக்கடி வாருங்க��். நிறை / குறை சொல்லுங்கள்.\nயார் சாமி என்னை இங்கே கூப்பிட்டது\nஒரு மனுஷன் எத்தனை பதிவுக்குத்தான் போறது..\nஅவங்களே டிவிடி வாங்கி அவங்களே பார்த்துட்டு பின்னூட்டம் போட மட்டும் வாடான்னா வர்றதுக்கு நான் என்ன ரோஷமில்லாத திராவிடனா..\nஇனிமே என் கைக்கு டிவிடி வந்தாத்தான் இது மாதிரி சினிமா பதிவுக்கு என் பின்னூட்டம் வரும்..\nலிண்ட்சே லோகன்.. அப்படியென்ன பெரிய நடிகையா..\nநான் என்ன ரோஷமில்லாத திராவிடனா..\nஇனிமே என் கைக்கு டிவிடி வந்தாத்தான் இது மாதிரி சினிமா பதிவுக்கு என் பின்னூட்டம் வரும்..\nசரி .. ஏற்பாடு பண்றேன்.\nலிண்ட்சே லோகன்.. அப்படியென்ன பெரிய நடிகையா.. முகத்துல அட்ராக்ஷனே இல்லையே..\nமுகமா.. பெஸ்கி.. இவரு யூத்தா..\nயூத்து பத்தி பேசிட்டு இருக்கோமேன்னு உங்களைக் கூப்டேன். இங்க வந்து பதிவப் பாத்து பின்னூட்டமா போடச் சொன்னேன்....\nஅப்புறம், நீங்க சூர்யா குடுத்த அந்த லிங்க கிளிக் பண்ணி பாக்கவே இல்லையா\n//முகமா.. பெஸ்கி.. இவரு யூத்தா.. இப்போ புரியுதா..\nபல நாட்கள் கழித்து வந்தாலும் நல்ல படத்துடன் வந்ததற்கு நன்றி சூர்யா.\nஅருமையான லைட்டர் வெயின் கதை.இந்த ஹாலிவுட் காரர்களுக்கு எப்படித்தான் knots கிடைக்கிறதோ தெரியவில்லை.\nதேடிப் பிடித்துக் கொடுக்கும் உங்களுக்கு நன்றியோ நன்றி.\nஅந்த ஸ்பெஷல் படத்துக்கு நன்றி\nமிக்க நன்றி ஷண்முகப்பிரியன் சார்.\nமொபைல் நம்பர்கள் எல்லாம் கிடைத்து விட்டதா..\nInteresting. டிரைலர் சுவாரஸ்யமாக இருக்கு :)\nநன்றி அனுஜன்யா. படமும் interesting தான். நுண்ணரசியல் இல்லாம ஜாலியா பார்க்கலாம்.\nஅற்புதமான பதிவு ........ஆனால் நான் சூரியாவிடம் இருந்து மனதை நெகிழ வைக்கும் படங்களை எதிர்பார்கிறேன் ....S ராமகிருஷ்ணன் பிறகு தேர்ந்த விமர்சகர் சூர்யா\nநீங்கள் எதிர்பார்க்கும் பதிவுகள் விரைவில் வரும்.\nதங்கள் விமர்சனமும், 100 வீத கரண்டியும் படத்தை பார்க்கத்தூண்டுகின்றன. கண்டிப்பாக நாளையே பார்த்துவிடுவேன். அப்புறம் அன்று சந்தித்தும் பேசமுடியவில்லை. இன்று சந்தித்து பேசியமை மிகவும் சந்தோசம். நட்பு தொடரும்.\nநாளாச்சே...... நம்ம கம்பெனி மாதிரி அபார ஓய்வுக்குப் போய் விட்டீர்களோ என்று பார்த்தேன்.yesterday today tomorrow என்று சோஃபியா லாரென் படம் அந்தக் காலத்தில் உண்டு. அதில் ஜெயில் தண்டனையிலிருந்து தப்பிக்க சோஃபியா தொடர்ந்து கர்ப்பமாகிக் கொண்டே இருப்பாள்....அது நிஜக் கர்ப்பம். அந்த நினைவு வந்தது.\nநன்றி ஜனா. எனக்கும் மிக்க மகிழ்ச்சி. அவசியம் தொடரட்டும். வாழ்த்துகள். குட்டிக்கு எனது ஆசிகள்.\nநன்றி கலாப்பிரியா சார். தங்கள் வரவு என்னை மிகுந்த உற்சாகமூட்டுகிறது.\nநண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் குட்டி இதயங்களையும் சத்தம் இல்லாமல் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின் அதிரடி படைப்பான கரை தொடாத கனவுகள் உண்மை சம்பவங்கள் ஒரு தொடர்கதையாக ,,,,\nநன்றி சங்கர்.. கண்டிப்பாக பார்க்கிறேன்.\nஇன்னும் இந்தப்படம் பாக்கலை. பார்த்திடறேன்.\nKids Movie குடும்ப திரைப்படம் (1)\nஉலக திரைப்பட இயக்குநர் (1)\nசென்னை உலக திரைப்பட திருவிழா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gimp.suthanthira-menporul.com/2011/01/", "date_download": "2018-08-19T09:59:13Z", "digest": "sha1:BHVMHNWNM2IIGVGWXV5FGOBJZQ73A5SX", "length": 5551, "nlines": 47, "source_domain": "gimp.suthanthira-menporul.com", "title": "சுதந்திர கிம்ப் (Photoshop Substitute): January 2011", "raw_content": "\nபோட்டோஷாப் மென்பொருளுக்கு பதிலி (alternative) இலவச கிம்ப்.\nஉபுன்டு சிடியில் கிம்ப் சேர்ந்து வருவதில்லை. ஏன்\nஉபுன்டு 9.10 (2009-ஆவது வருடம், 10-ஆம் மாதம்) வரை கிம்பை உபுன்டுவில் சேர்த்தே கொடுத்தார்கள். ஆனால் உபுன்டு 10.04 (லூசிட் லின்க்ஸ்) முதல் கிம்பை default சிடியுடன் சேர்த்து கொடுப்பதில்லை.\nஅதற்கு சில காரணங்களை முன்வைத்தார்கள்.\n1. போட்டோஷாப் அளவிற்கு அதிக வசதிகளை உள்ளடக்கிய கிம்பை ஏன் உபுன்டு default சிடியில் சேர்த்து கொடுக்கவேண்டும்\nவிண்டோசில் இருக்கும் பெயின்ட்பிரஷ் மாதிரி சாதாரணமாக இருந்தால் போதாதா விண்டோசோடு போட்டோஷாப் சேர்த்து கொடுக்கிறார்களா என்ன விண்டோசோடு போட்டோஷாப் சேர்த்து கொடுக்கிறார்களா என்ன வெறும் பெயின்ட் பிரஷ்தானே சேர்த்து கொடுக்கிறார்கள்.\n2. கிம்பின் user interface அவ்வளவு எளிதாக இல்லை.\n3. சாதாரண பயனர்கள் அதை பயன்படுத்துவது குறைவு அல்லது\n4. பெரும்பாலும் போட்டோ trim/cut செய்வதற்குத்தான் கிம்ப்பை பயன்படுத்துகிறார்கள். இப்படிப்பட்ட சாதாரண போட்டோ வேலைகளுக்கு விண்டோஸ் பெயின்ட்பிரஷ் அளவு குறைந்த வசதிகள் உள்ள ஏதாவது ஒரு எளிய சுதந்திர மென்பொருள் போதுமே.\n5. சிடியில் இடம் போதவில்லை. அந்த இடத்தில் வேறு மென்பொருள் சேர்த்துக் கொடுக்கலாம். கிம்ப் வேண்டும் என்பவர்கள் பிறகு நிறுவிக்கொள்ளலாமே.\n6. கிம்ப் தொழில்முறை பயனர்களுக்குத்தான் சரி. சாதாரண பயனர்களுக்���ு அது தேவையே இல்லை.\nஇப்படி எல்லாம் சொல்லி கிம்ப்பை சேர்ப்பதை நிறுத்தி விட்டார்கள். அதனால் நீங்கள் 10.04 அல்லது அதற்கு அடுத்து வந்த உபுன்டு பதிப்புகளை புதிதாக நிறுவி பயன்படுத்தினால் அதில் கிம்ப் இருக்காது. நாம்தான் அதை புதிதாக சேர்க்கவேண்டும்.\nநாமே கிம்ப்பை நிறுவுவது எப்படி என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.\nவிண்டோஸ் கிம்ப் இலவச டவுன்லோடு லின்க்\n - மைக்ரோசாஃப்ட்டின் இணைய சேவைகளில் ஏதாவது கணக்கு வைத்திருக்கிறீர்களா அப்படியானால் மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தியுள்ள ஒரு புதிய வசதி உங்களுக்கு பயன்படும். உ...\nஉபுன்டு சிடியில் கிம்ப் சேர்ந்து வருவதில்லை. ஏன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/02/09/85168.html", "date_download": "2018-08-19T10:14:57Z", "digest": "sha1:JOQPUEQULHNPP3ID7ORB4WV3AG5JBODW", "length": 17206, "nlines": 172, "source_domain": "thinaboomi.com", "title": "விழுப்புரம் மாவட்டத்தில் குரூப்-4 தேர்விற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவிழுப்புரம் மாவட்டத்தில் குரூப்-4 தேர்விற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது\nவெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018 விழுப்புரம்\nவிழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் 11.02.2018 அன்று நடைபெறும் குரூப்-4 போட்டி எழுத்துத் தேர்விற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன், தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலெக்டர் இல.சுப்பிரமணியன், தெரிவித்ததாவது:\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-ஐஏ பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வு 11.02.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 13 வட்டங்களில் 243 தேர்வு மையங்களில் 98726 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர். மேற்படி தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாவண்ணம் தேர்வு கூடங்களை கண்காணித்திட துணை ஆட்சியர் நிலையில் 43 பறக்கும் படை அலுவலர்கள் (குடலiபெ ளுஙரயன), துணை வட்டாட்சியர் நிலைக்கு மேல் உள்ள 68 அலுவலர்களைக் கொண்டு நடமாடும் ��ுழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மேற்படி தேர்வு நடைபெறும் 243 தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணிக்காக காவல்துறை மூலம் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இத்தேர்வினை விழுப்புரம் வட்டத்தில் 28174 தேர்வர்களும், செஞ்சி வட்டத்தில் 6940 தேர்வர்களும், கள்ளக்குறிச்சி வட்டத்தில் 13973 தேர்வர்களும், சங்கராபுரம் வட்டத்தில் 5346 தேர்வர்களும், திண்டிவனம் வட்டத்தில் 11267 தேர்வர்களும், திருக்கோவிலூர் வட்டத்தில் 7498 தேர்வர்களும், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் 6978 தேர்வர்களும், வானூர் வட்டத்தில் 5286 தேர்வர்களும், சின்னசேலம் வட்டத்தில் 4704 தேர்வர்களும், கண்டாச்சிபுரம் வட்டத்தில் 1589 தேர்வர்களும், மரக்காணம் வட்டத்தில் 1632 தேர்வர்களும், மேல்மலையனூர் வட்டத்தில் 1479 தேர்வர்களும் மற்றும் விக்கிரவாண்டி வட்டத்தில் 3860 தேர்வர்களும் தேர்வு எழுத உள்ளனர்.தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வு மையத்திற்கு உரிய நேரத்தில் தேர்வர்கள் செல்வதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு காலை 7.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை பேருந்துகள் இயக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு மைங்களில் அடிப்படை வசதிகள் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் ஏற்பாடு செய்திட முதன்மை கண்காணிப்பு அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு அதனை உறுதி செய்திட சம்மந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர்கள்ஃ சார் ஆட்சியர்ஃ வருவாய் கோட்டாட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. தேர்வு நாளன்று தடையின்றி மின்சாரம் காலை 6.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வழங்கிட விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி கண்காணிப்பு பொறியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.தேர்வு எழுதும் நபர்கள் உரிய நேரத்தில் தேர்வு மையத்திற்கு வருகைதர வேண்டும் எனவும், தேர்வு மையம் மற்றும் தேர்வு தொடர்பான இதர சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக தொலைபேசி எண்.04146 223264 மற்றும் 223268க்கு தொடர்பு கொள்ளுமாறும் விழுப்புரம் கலெக்டர் அவர்களால் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. தேர்வர்கள் எவ்வித சிரமமும் இன்றி தேர்வு எழுதிடவும், தேர்வு சுமுகமாக நடைபெறவும் மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து தேர்வு நடத்திட தயார் நிலையில் உள்ளது என கலெக்டர் இல.சுப்பிரமணியன், தெரிவித்தார்.\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கடுமையான மழை கேரளாவாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டு விட்டது நடிகர் நிவின்பாலி உருக்கம்\nவீடியோ : அணைகளில் நீர் வரத்து அதிகளவில் வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்\nவீடியோ : அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க திருமாவளவன் கோரிக்கை\nவீடியோ : கோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவீடியோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\n1ஆசியக் கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடியே நடக்கிறது - ஒப்பந்தம் கையெழுத்து\n2ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நடிகர்- சமூக வலைதளத்தில் எதிர்ப்பு\n3கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்\n4வேகமாக நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/09/blog-post_10.html", "date_download": "2018-08-19T09:50:06Z", "digest": "sha1:MKS35SIEEPZJYKQ277N3C4EFDLU6GCNH", "length": 20668, "nlines": 295, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தேவை: உலகில் புதிய அரசியல் சிந்தனை", "raw_content": "\nபுனைவுகளில் காந்தி- இருபது வருடங்கள் – எம்.எஸ். கல்யாண சுந்தரம்\nபித்து – மூன்று கவிதைகள்\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 80\nகோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு \nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nதேவை: உலகில் புதிய அரசியல் சிந்தனை\n(5 ஆகஸ்ட் 2010 அன்று எழுதியது)\nஇந்திய அரசியல்வாதிகளை மட்டுமே பார்த்து வளர்ந்துள்ளோம் நாம். சுதந்தரம் பெற்ற காலத்தில் அப்பழுக்கில்லாதவர்களாக, சுயநலம் அற்றவர்களாக இருந்த அரசியல்வாதிகள் நாளடைவில் மாறத் தொடங்கினர். ஊழல், லஞ்சம், கயமை, சொந்தக்காரர்களும் தானும் அநியாய வழியில் சொத்து சேர்ப்பதை ஊக்குவிப்பது, கொள்கைப் பிடிப்பில்லாத அரசியல், நாடாளுமன்றத்தையும் சட்டமன்றங்களையும் சாக்கடை ஆக்குவது, கட்சித் தாவல், கொலைகளிலும்கூட ஈடுபடுவது என்று மானத்தையே காற்றில் பறக்கவிட்டவர்களைத்தான் நாம் பெரும்பாலும் பார்க்கிறோம்.\nஇந்திய அரசியல்வாதிகளுக்கு மாறாக வளர்ந்த ஒரு நாட்டின் அரசியல்வாதிகளைப் பார்ப்போம். அதற்குமுன் அமெரிக்கா என்ற நாட்டையே பார்ப்போம். அமெரிக்காதான் இந்திய மத்தியதர வர்க்கத்தின் ஆதர்ச நாடாக இருந்தது. மேல்படிப்பு படிக்க அமெரிக்கா செல்லவேண்டும்; கம்ப்யூட்டர் வேலையா அமெரிக்கா செல்லவேண்டும்; அங்கு சென்று கிரீன் கார்ட் வாங்கி, இறுதியில் அமெரிக்கப் பிரஜையாகி, பிட்ஸ்பர்க் வெங்கடாசலபதி கோயிலுக்குச் சென்று வழிபடவேண்டும். இதுதான் இந்திய இளைஞர்களின் கனவாக இருந்தது; இன்றும்கூட இருக்கிறது. ஆனால் இன்றோ அமெரிக்க இளைஞர்கள், தங்கள் பெற்றோரின் வாழ்க்கையைவிட தங்களது வாழ்க்கை மோசமாக இருக்கப்போகிறது என்ற எண்ணத்துக்கு வந்துள்ளனர்.\nஇப்போது அமெரிக்க அரசியல்வாதிக்கு வருவோம். அமெரிக்க அரசியல்வாதி இந்திய அரசியல்வாதியைப் போல ஊழல் பேர்வழி கிடையாது. அங்கும் சில கெட்டவர்கள் இருக்கலாம். ஆனால் இங்குபோல அங்கு மலைமுழுங்கி மகாதேவன்கள் கிடையாது. தம் கண்முன்னே தம் நாட்டு இளைஞர்கள் கனவுகளை இழப்பதைப் பார்க்கும் அந்த ஊர் அரசியல்வாதி என்ன செய்வார்\nஅமெரிக்க அரசியல்வாதிகள் அனைவருமே வளம் வாய்ந்த பின்னணியில் பிறந்தவர்கள். தனிப்பட்ட முறையில் மட்டுமல்ல; அவர்களது சமூகமே வளமான சமூகமாக இருந்திருக்கும். அவர்கள் தனிப்பட்ட முறையில் கஷ்டப்பட்டிருந்தாலும் வாய்ப்புகளுக்குக் குறை இருந்திருக்காது. அவர்கள் பல்கலைக்கழகத்தை அடைந்த கணத்துக்கு மறு கணமே அவர்களது வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கும். படிப்பு, படிப்புக்கான கட்டணத்தை சம்பாதிக்கக்கூடிய பகுதிநேர வேலை, படித்தபின் மேற்கொண்டு சட்டம் போன்ற துறைகளில் மேல்படிப்புக்கான வாய்ப்பு, அல்லது அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றோர்கீழ் பணிபுரிய வாய்ப்பு, பின் அங்கிருந்து வேலை, ஏதேனும் தொகுதியில் நிற்க வாய்ப்பு என்று கிடைத்தபடியே இருந்திருக்கும்.\nவாய்ப்புகள் எக்கச்சக்கமாகக் கிடைத்த சில தலைமுறைகளைச் சேர்ந்த தலைவர்களால், வாய்ப்புகள் இல்லாத ஒரு சமூகத்துக்கு எப்படி வழிகாட்ட முடியும்\nஇங்குதான் அவர்கள் மகாத்மா காந்தியை உற்று நோக்கவேண்டும். காந்தி வாழ்நாள் முழுவதும் வாய்ப்புகள் இல்லாத மக்களுக்குத் தலைவராக இருந்தார். தென் ஆப்பிரிக்காவில் அவர், கிட்டத்தட்ட அடிமைகளாக இருந்த இந்திய சமூகத்தின் தலைவராக இருந்தார். படிப்பறிவு இல்லாத ஒரு கூட்டத்தின் தலைவராக இருந்தார். மனத்தில் துளிக்கூட நம்பிக்கை இல்லாத கூட்டத்தின் தலைவராக இருந்தார். இந்தியா வந்தும் அதே நிலைதான். சுதந்தரமா, அதெப்படி சாத்தியம் என்று மக்கள் நினைக்கும் கட்டத்தில், படிப்பறிவற்ற, கூழ் மட்டுமே குடிக்கும் வறுமையில் உழன்ற, இடுப்பில் ஒரு துண்டுக்கு மேல் உடுத்த வழியற்ற ஒரு கூட்டத்துக்கு அவர் தலைமை வகித்தார். சாதித்தும் காட்டினார்.\nஅவர் எப்படிச் சாதித்தார் என்பதற்கான ப்ளூ பிரிண்ட், அவரது புத்தகமான ‘தென்னாப்பிரிக்காவில் சத்தியாக்கிரகம்’ என்பதில் உள்ளது. முதல் தேவை, ஆதரவற்றவர்களுடன் சேர்ந்து அவர்களது வாழ்வை வாழ்வது. மாடமாளிகையில் இருந்தபடி சாதாரணர்களுக்கு வாழ்க்கையைப் பெற்றுத் தரமுடியாது. அடுத்த தேவை, எதிர்காலம் பற்றிய தெளிவான ஒரு சிந்தனை. இன்றைக்கு அமெரிக்கர்களின், ஐரோப்பியர்களின் முக்கியத் தேவை, ஆடம்பரங்களையும் கன்ஸ்யூமரிசத்தையும் ஒழித்து கடின உழைப்புடன் சேமிப்பை அதிகரிப்பது. தெளிவான பொருளாதாரச் சிந்தனையோடு கொஞ்சம் ஆன்மிகத் தெளிவும் சுயம் மீதான நம்பிக்கையும் அவர்களுக்குத் தேவை.\nஇதையெல்லாம் சொல்லும்போது, இந்தியர்களாகிய நாம், அறிவுச் செருக்குடன் உலகுக்கு அறிவுரை சொல்வதாக நினைக்கக்கூடாது. நம் நாட்டின் பிரச்னைகள் முற்றிலும் வேறானவை. நம் நாட்டில் எண்ணற்ற ஏழைகள் அடுத்த வேளை சோறுக்கு வழி இல்லாமல் இருக்கின்றனர். படிப்பறிவின்மை, இன்றும் நம் நாட்டில் தலைவிரித்தாடுகிறது. ஊழலும் லஞ்சமும் எங்கும் பரவியுள்ளன. விழுமியங்களைச் சிறிதும் பொருட்படுத்தாமல் பணத்தின்பின் அலைவதை நம் மக்கள் குறியாக வைத்துள்ளனர். இவற்றைப் போக்க நமக்கு வேறு மாதிரியான தலைவர்கள் தேவை. அதை நாம் உணரும் அதே நேரம், அமெரிக்காவின் தேவை என்ன என்பதையும் தெரிந்துகொள்ள முயற்சி செய்வதே நம் நோக்கம்.\nநாளைய உலகில் நாமும் நன்றாக இருக்கவேண்டும். அமெரிக்காவும் நன்றாக இருக்கவேண்டும்.\n//தேவை, எதிர்காலம் பற்றிய தெளிவான ஒரு சிந்தனை. இன்றைக்கு அமெரிக்கர்களின், ஐரோப்பியர்களின் முக்கியத் தேவை,ஆடம்பரங்களையும் கன்ஸ்யூமரிசத்தையும் ஒழித்து// V. good analysis. Our Citizen Badri போயி இந்திய René Descartes வந்தாச்சி\n//இந்திய அரசியல்வாதிகளை மட்டுமே பார்த்து வளர்ந்துள்ளோம் நாம். சுதந்தரம் பெற்ற காலத்தில் அப்பழுக்கில்லாதவர்களாக, சுயநலம் அற்றவர்களாக இருந்த அரசியல்வாதிகள் நாளடைவில் மாறத் தொடங்கினர்.//\n1950களிலேயே யாரோ ரானுவ அமைச்சர் ராஜினாமா செய்தாராமே... ஏன்\nஅப்புறம் நேருவிற்கும் பெரோஸ் காந்திக்கு எல்.ஐ.சி தொடர்பாக என்ன தகராறு\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதஞ்சாவூர் vs கங்கைகொண்ட சோழபுரம் - 1\nஃபெர்மாவின் கடைசித் தேற்றம்: பத்து வயதுச் சிறுவனின...\nஅமெரிக்க நிதி நிறுவனங்களின் வீழ்ச்சி: துல்லியமான வ...\nதேவை: உலகில் புதிய அரசியல் சிந்தனை\nஇளம் மாணவர்களுடன் சந்திப்பு - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/the-collection-of-social-media-fun-pics-007644.html", "date_download": "2018-08-19T09:15:26Z", "digest": "sha1:3OFFUWRGUJSJS5K3YU4C7G7EAVFRLFPM", "length": 13062, "nlines": 270, "source_domain": "tamil.gizbot.com", "title": "the collection of social media fun pics - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்றைய கலக்கல் காமெடி படங்களை பார்க்க ரெடியாங்க....\nஇன்றைய கலக்கல் காமெடி படங்களை பார்க்க ரெடியாங்க....\nகேரள வெள்ள பாதிப்புக்கு அமேசான், பேடிஎம் மூலம் உதவலாம்.\nஇந்தியாவிலேயே வால்பாறையில் தான் அதிக மழைபதிவு எவ்வளவு தெரியுமா\nகேரளாவை புரட்டி போட்ட மழை: வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்கள்:முடிந்தால் உதவுங்கள் தமிழக மக்களே.\nபுளுவேலை போல பலி வாங்க துடிக்கும் மோமோ சவால்: இந்தியாவுக்குமா ஆபத்து\nஆதார் எண்ணை சமூக வலைதளத்தில் பகிர்ந்தால் பிரச்னை: ஆதார் ஆணையம் எச்சரிக்கை.\nஇறந்த வீரரை அடையாளம் காட்டிய சமூக வளைதளம்: 60 ஆண்டுக்கு பிறகு கிடைத்த சுவாரஸ்சியமான தகவல்\nஇன்றைக்கு உங்களை சிரிக்க வைக்க பல படங்கள் ரெடியா இருக்குங்க இதோ அவற்றை பார்க்க போகலாமாங்க.\nஇதோ வாங்க அந்த காமெடி படங்களை பார்க்காலம்....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇது என்ன கண்ணா இல்ல டீ கடை பண்ணா\nகுடும்பமே அழுவறது இதுதான் போல\nஇந்த ஜட்டிய இன்னுமாடா அவன் யூஸ் பண்றான்...\nதம்பி ரொம்ப பேட் பாய்....நம்மள மாதிரி நல்லவரா இல்ல போல...சரி சரி புரியுதுங்க நோ பேட் வேர்ட்ஸ்....\nஇந்த நிலைமைலயும் நமக்கு பேஸ்புக் தேவையா\nஊரு புல்லா தண்ணியா இருக்கும் போது தட் செங்கல்ல கால வெச்சு வெச்சு போகும் மொமன்ட்\nபாவி மக இன்னும் ப்ரெண்ட் ரெக்வஸ்ட்ட ஆக்செப்ட் பண்ணாமலே வெச்சிருக்கா....\nபாவம் அவனுக்கு என்ன கோவமோ\nடேய் அடுத்த கேக் வருமா வராதாடா...\nயோகா கிளாஸ் போய்ட்டு இருக்கு அதான்...\nநீ ஏன்டா பின்னாடி இப்படி நிக்கற\nஇராணுவம் போல...ம்ம்ம்... இது எந்த நாடா இருக்கும்...அங்க சிட்டிசன் ஷிப் எப்படி வாங்குறது...\nஎங்க போனாலும் போட்டோ தான்\nபயபுள்ள இதுக்கே ஷாக் ஆயிட்டான் போலயே\nபோதும் டா பாவம் அத விட்ரு..அது மூஞ்சிய பாரு...\nஇது என்னாது மண்டை மேல கீரிப்புள்ள படுத்திருக்கு...\nடேய் டேய் கதவ திறங்கடா பசிக்குது\nஅருமைங்க வண்டில போகும் போது பாத்து போங்க..\nஅன்புக்கு வலிமை அதிகம்...அது இதுதான் போல\nஇசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்தி கொண்டு இருக்கிறது\nப்ரூட்டி டப்பால ஓட்டை போடும் போது எங்கயோ ஓட்டை ஆகுமே அதேதான்..\nவாட்டர் வாஷ் பண்ணிருப்பாங்க போல அதான் காய விட்ருக்காங்க...\nஅம்புட்டு பாசமா ராஜா...இல்ல பயமா...\nநமக்கு வேண்டாதவன் எவனோ தான் இந்த வேலைய பாத்திருப்பான்\nஏன் இப்படி உங்கனால் மட்டும் தான் இப்படிலாம் முடியும்....இதேபோல் மேலும் பல காமெடியான படங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்தேபோல் மேலும் பல படங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யவும் இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவியக்க வைக்கும் விலையில் சியோமி மி பேட் 4 பிளஸ் அறிமுகம்.\nஉலகின் முதல் 5ஜி மோடம் அறிமுகம் செய்து சாம்சங் சாதனை.\nவாட்ஸ் அப் மூலம் ஐஆர்சிடிசி ரயில் விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/154587?ref=news-feed", "date_download": "2018-08-19T09:56:17Z", "digest": "sha1:D6SXGC2NQOWAV6KPYM54VS6666TCP5HA", "length": 6985, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "கேன்ஸ் விழாவில் மேலாடையில்லா படு கவர்ச்சி உடை அணிந்து பரபரப்பை கிளப்பிய நாயகி- வைரலாகும் புகைப்படம் இதோ - Cineulagam", "raw_content": "\nஅதிர்ஷ்டத்திற்கு மத்தியில் செந்தில் செய்த காரியம்... தேவையா இந்த அரசியல் பதிவு\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான் - வெளியான கருத்துக்கணிப்பு ரிசல்ட்\nசர்க்கார் இயக்குனரை பிரம்மிக்க வைத்த ட்ரைலர்\nதென்னைமரம் அளவில் தண்ணீர்..... வீடு மூழ்கியது.... படுக்கையில் உள்ள மூதாட்டியின் நிலை\nகனடாவில் சர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார்\nகூகுள் வரைக்கும் பரவி இருக்கும் இளைய தளபதி விஜய்யின் புகழ்- அப்போ அவர் கெத்து தான்\nகமல்ஹாசன் இருக்கும்போதே அடித்துக்கொண்ட போட்டியாளர்கள்\nஇளம்பெண்களின் களியாட்டத்தால் நடக்கும் பாலியல் கூட்டு பலாத்காரம்; அம்பாறையில் நடக்கும் அவலம்\nகேரளா வெள்ளத்திற்கு விஜய் அளித்த நன்கொடை, அதோடு நிற்கவில்லை, என்ன செய்துள்ளார் பாருங்க\nகேரள மக்களுக்காக ரஜினிகாந்த் செய்துள்ளதை பாருங்க சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான்\nஹீரோயின் ஆனதும் ப்ரியா எப்படி மாறிவிட்டார் பாருங்க- கலக்கல் போட்டோஷுட் இதோ\nநிச்சயதார்த்தம் செய்ய உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் ஜோடி புகைப்படம்\nநடிகை சமந்தாவின் இதுவரை பார்த்திராத சில கியூட் புகைப்படங்கள்\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nகேன்ஸ் விழாவில் மேலாடையில்லா படு கவர்ச்சி உடை அணிந்து பரபரப்பை கிளப்பிய நாயகி- வைரலாகும் புகைப்படம் இதோ\nவிருது விழாக்கள் நிறைய நடக்கின்றன, அதில் சில விழாக்களே ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெறும். விருதுகளை தாண்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவது கேன்ஸ் திரைப்பட விழா.\nஇவ்வருடத்துக்கான திரைப்பட விழா நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்களான ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர், கங்கனா ரனாவத் போன்று பல நாயகிகள் கலந்து கொண்டனர். இதில் சிவப்பு கம்பள வரவேற்பு தான் ரொம்ப ஸ்பெஷல், நம்மை சுற்றி அத்தனை கேராக்கள் என சிறப்பாக இருக்கும்.\nஇதில் ஹாலிவுட் நாயகியான Kendall Jenner படு கவர்ச்சியாக உடை அணிந்து வந்துள்ளார். இப்போது இந்த புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் வைரல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/02/09/85178.html", "date_download": "2018-08-19T10:12:08Z", "digest": "sha1:EVSQHU2IKWKXG65LURDBKAYT5GCADJWN", "length": 12420, "nlines": 173, "source_domain": "thinaboomi.com", "title": "பொன்னேரி அருகே வஞ்சிவாக்கத்தில் சர்சைக்குரிய மண்ணுளிப் பாம்பினை பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைப்பு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபொன்னேரி அருகே வஞ்சிவாக்கத்தில் சர்சைக்குரிய மண்ணுளிப் பாம்பினை பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nவெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018 திருவள்ளூர்\nபொன்னேரி வட்டம்,வஞ்சிவாக்கம் கிராமத்தில் வசிக்கும் இளைஞர்கள் சிலர் அந்த கிராமத்தின் அருகே உள்ள ஆற்றங்கரையில் நடந்து செல்லும் போது அதிசயமானதாகவும்,சர்சைக்குரியதாகவும் கருதப்படும் இரட்டைத்தலை மண்ணுளிப்பாம்பு உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதைக் கண்டு அதனை லாவகமாக பிடித்து ஒரு பானைக்குள் அடைத்து அந்தப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் அசோக் பிரியதர்ஷனிடம் காண்பித்துள்ளனர்.\nஇத்தகவலை அறிந்த சிலர் இளைஞர்களிடம் இப்பாம்புகள் நல்ல விலைக்கு வாங்கப்படுவதாக சொல்கிறார்களே விசாரியுங்கள் எனக்கூற,அசோக்கும்,இளைஞர்களும் வேண்டாம் இது சட்டத்திற்கு புறம்பானது இதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்துவிடலாம் எனக்கூறி வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.மேலும் இதனை மீண்டும் காட்டுக்குள்ளோ அல்லது ஆற்றங்கரையிலோ விட்டால் பாம்பிற்கு ஆபத்து ஏற்படலாம்,\nஎனவே சென்னையிலுள்ள பாம்பு பண்ணையில் இதனை விட்டு விடலாம் என சென்னை கிண்டி பாம்பு பண்ணைக்கு தகவல் அளித்து அங்கு வந்த வனத்துறையினரின் அனுமதியோடு ஒப்படைத்தனர்.வன விலங்குகள் பாதுகாப்பிற்காக இது போன்று அனைவரும் கருணை மனப்பான்மையோடு செயல்பட வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் இளைஞர்களை வெகுவாக பாராட்டினர்.\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்���ரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கடுமையான மழை கேரளாவாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டு விட்டது நடிகர் நிவின்பாலி உருக்கம்\nவீடியோ : அணைகளில் நீர் வரத்து அதிகளவில் வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்\nவீடியோ : அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க திருமாவளவன் கோரிக்கை\nவீடியோ : கோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவீடியோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\n1ஆசியக் கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடியே நடக்கிறது - ஒப்பந்தம் கையெழுத்து\n2ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நடிகர்- சமூக வலைதளத்தில் எதிர்ப்பு\n3கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்\n4வேகமாக நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/aiims-doctors-on-jayalalitha-health.html", "date_download": "2018-08-19T09:14:11Z", "digest": "sha1:TTK3OXVKILWWKNB2BHGPAHWPYFZ4X5YK", "length": 6299, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "சிகிச்சை அளிக்க தடைவிதித்தார்கள்? எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை! - News2.in", "raw_content": "\nHome / Apollo / அறிக்கை / எய்ம்ஸ் / சிகிச்சை / தமிழகம் / மத்திய அரசு / மருத்துவர் / ஜெயலலிதா / சிகிச்சை அளிக்க தடைவிதித்தார்கள் எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nSaturday, December 17, 2016 Apollo , அறிக்கை , எய்ம்ஸ் , சிகிச்சை , தமிழகம் , மத்திய அரசு , மருத்துவர் , ஜெயலலிதா\nஅப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். அவருடைய மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் நீடிக்கின்றன.\nஇந்நிலையில் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்தனர். இந்தஅறிக்கை குறித்து மின்னம்பலம் இணையதளம் சில தகவல்களை வெ��ியிட்டுள்ளது.\nஅதாவது ஜெயலலிதாவிற்கு சில சிகிச்சைகள் கொடுப்பதற்கு சிலர் கேட் கீப்பர்களாக அதாவது தடையாக இருந்தார்கள் என அந்த அறிக்கையில் கூறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுதலமைச்சரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் எந்த தடையும் இல்லாமல் சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு எய்ம்ஸ் டாக்டர்கள் அறிக்கை அளித்ததாக அந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nநடந்து சென்று ரோந்து பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shopate.com/ta/", "date_download": "2018-08-19T10:13:53Z", "digest": "sha1:YSSVDQDF36AJKOSIR5YK4M2HTYEATG5O", "length": 11154, "nlines": 154, "source_domain": "shopate.com", "title": "தான் சிறந்த தள்ளுபடி, கூப்பன்கள், விளம்பர குறியீடுகள், குறியீடுகள், கூப்பன் குறியீடுகள், உறுதி சீட்டு, Free Shipping Shopate.com", "raw_content": "\nகாலாவதியானது 6 நாட்களுக்கு முன்\nBuyInCoins.com, திறந்த வெளியில் நடக்கிற, விளையாட்டு, camping goods, சைக்கிள் பாகங்கள், fitness goods, ஒளிரும் விளக்குகள், sports goods\nஆகஸ்ட் 9, 2018 6:21 மணி,72 காட்சிகள்\nஉங்கள் கிளிப்போர்டுக்கு கூப்பன் குறியீடு காப்பாற்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\nகாலாவதியானது 1 வாரத்திற்கு முன்பு\n20% வாங்கிய தேதி தள்ளுபடி 2 சன் இருந்து பொருட்கள் & Tan and Skin categories at FeelUnique.com\nFeelUnique.com, அழகு, உடல் பராமரிப்பு, fake tan, பரிசு பெட்டிகள், தோல் பராமரிப்பு, suncare, தோல் பதனிடுதல், பயண பெட்டிகள்\nஆகஸ்ட் 9, 2018 5:56 மணி,126 காட்சிகள்\nஉங்கள் கிளிப்போர்டுக்கு கூப்பன் குறியீடு காப்பாற்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\nகாலாவதியானது 1 வாரத்திற்கு முன்பு\n25% வாங்கிய தேதி தள்ளுபடி 3+ சன் இருந்து பொருட்கள் & Tan and Skin categories at FeelUnique.com\nFeelUnique.com, அழகு, உடல் பராமரிப்பு, fake tan, பரிசு பெட்டிகள், தோல் பராமரிப்பு, suncare, தோல் பதனிடுதல், பயண பெட்டிகள்\nஆகஸ்ட் 9, 2018 5:55 மணி,73 காட்சிகள்\nஉங்கள் கிளிப்போர்டுக்கு கூப்பன் குறியீடு காப்பாற்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\nBeautyExpert.co.uk, அழகு, குளியல் தயாரிப்புகள், ஒப்பனை, பரிசுகள், முடி பாதுகாப்பு, ஒப்பனை, பாதுகாப்பு ஆணி, தோல் பராமரிப்பு, ஸ்டைலிங் கருவிகள்\nஆகஸ்ட் 9, 2018 3:02 மணி,60 காட்சிகள்\nஉங்கள் கிளிப்போர்டுக்கு கூப்பன் குறியீடு காப்பாற்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\nல் காலாவதியாகிறது 2 வாரங்கள்\nEscentual.com, அழகு, உடல் பராமரிப்பு, ஒப்பனை, வாசனைகளை, முடி பாதுகாப்பு, ஒப்பனை, ஆணி polishes, தோல் பராமரிப்பு, suncare\nஆகஸ்ட் 9, 2018 2:50 இல்,61 காட்சிகள்\nஉங்கள் கிளிப்போர்டுக்கு கூப்பன் குறியீடு காப்பாற்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\nகாலாவதியானது 1 வாரத்திற்கு முன்பு\nTinydeal.com, ஆபரனங்கள், மின்னணுவியல், முகப்பு, கார் பாகங்கள், கார் மின்னணு, லைட்டிங், அலுவலக பொருட்கள், ஸ்மார்ட்போன்கள், மாத்திரைகள், பொம்மைகளை, wearable devices\nஆகஸ்ட் 9, 2018 2:30 இல்,52 காட்சிகள்\nஉங்கள் கிளிப்போர்டுக்கு கூப்பன் குறியீடு காப்பாற்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\nகாலாவதியானது 1 வாரத்திற்கு முன்பு\nTinydeal.com, ஆபரனங்கள், மின்னணுவியல், முகப்பு, cellphone accessories, காதணிகளின், நெட்வொர்க்கிங், smart home, வெப்பநிலைமானிகள்\nஆகஸ்ட் 7, 2018 3:00 இல்,195 காட்சிகள்\nஉங்கள் கிளிப்போர்டுக்கு கூப்பன் குறியீடு காப்பாற்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\nகாலாவதியானது 1 வாரத்திற்கு முன்பு\nஆகஸ்ட் 7, 2018 2:54 இல்,188 காட்சிகள்\nஉங்கள் கிளிப்போர்டுக்கு கூப்பன் குறியீடு காப்பாற்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\nகாலாவதியானது 1 வாரத்திற்கு முன்பு\nஆகஸ்ட் 7, 2018 2:48 இல்,128 காட்சிகள்\nஉங்கள் கிளிப்போர்டுக்கு கூப்பன் குறியீடு காப்பாற்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\nகாலாவதியானது 1 வாரத்திற்கு முன்பு\nமுகப்பு, gardening supplies, home decoration, சமையலறை பொருட்கள், அலுவலக பொருட்கள், செல்ல விநியோகம்\nஆகஸ்ட் 7, 2018 2:43 இல்,129 காட்சிகள்\nஉங்கள் கிளிப்போர்டுக்கு கூப்பன் குறியீடு காப்பாற்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\nபக்கம் 1 என்ற 1,757\n© 2018 Shopate.com - கூப்பன்கள், குறியீடுகள், விளம்பர குறியீடுகள��, தள்ளுபடிஸ்டோர் பட்டியல் தொடர்பு Submit '", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/23/dmk.html", "date_download": "2018-08-19T09:14:33Z", "digest": "sha1:DXHOV2QABWPHDPNFOCBZTCKUAUBMZLW3", "length": 10267, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "டான்சி வழக்கு: திமுகவின் அப்பீல் மனு தள்ளுபடி | dmks appeal in tansi case rejected in supreme court - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» டான்சி வழக்கு: திமுகவின் அப்பீல் மனு தள்ளுபடி\nடான்சி வழக்கு: திமுகவின் அப்பீல் மனு தள்ளுபடி\nஈரோடு: 50 கிராமங்கள் பாதிப்பு முதல்வர் அறிவிப்பு\nமுதல்வர் ஜெயலலிதா மீதான டான்சி வழக்கில் மத்திய அரசு வக்கீல்களை நியமிக்க வேண்டும் என்று கோரி,திமுகவைச் சேர்ந்த ஆலந்தூர் பாரதி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.\nதமிழக அரசுக்குச் சொந்தமான டான்சி என்ற நிறுவனம் சென்னையில் உள்ளது. இதன் நிலத்தை ஜெயலலிதா முன்புமுதல்வராக இருந்தபோது, குறைந்த மதிப்பீட்டில் வாங்கிவிட்டார். இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றுகூறி ஜெயலலிதா, சசிகலா உட்பட 6 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குத் தொடர்ந்தனர்.\nதனி நீதிமன்றத்தில் வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அன்பழகன் ஜெயலலிதா உட்பட அந்த 6 பேருக்கும் 3ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.\nஇந்த தண்டணையை எதிர்த்து ஜெயலலிதா உயர் நீதிமன்றத்தில் ஒரு அப்பீல் மனு தாக்கல் செய்தார். இருப்பினும்இந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியவில்லை.\nஇந்நிலையில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பதவியேற்றிருப்பதால், மாநில அரசு வக்கீல்கள்வாதாடினால் நியாமாக வாதாடுவார்களா என்பது கேள்விக்குறி. அதனால் இந்த வழக்கு பற்றி விசாரிக்க மத்தியஅரசு வக்கீல்களை நியமிக்க வேண்டும் என்று கோரி பாரதி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல்செய்தார். இவர் ஆலந்தூர் பகுதி திமுக பிரமுகர்.\nஇதையடுத்து, முன்னாள் அட்வகேட் ஜெனரல் வெங்கடபதியை அரசு வக்கீலாக உயர்நீதி மன்றம் நியமித்தது.\nஆனால் பாரதி இதையும் எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மற்றொரு அப்பீல் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவர்சார்பாக ஆஜராகிய வக்கீல் அந்த அப்பீல் மனுவை வற்புறுத்த வில்லை என்று கூறிவிட்டார். எனவே அந்த மனுவை3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தள்ளுபடி செய்தது.\nஇந்நிலையில் நீதிபதி பாலசுப்பிரமணியம் முன்னிலையில் டான்சி வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனுக்கள்வரும் 27ம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/27390-kajal-agarwal-hiked-salary.html", "date_download": "2018-08-19T10:18:17Z", "digest": "sha1:2T4SAZZEYRRF4VLSSBIU4K64JRT5IMJP", "length": 9718, "nlines": 96, "source_domain": "www.newstm.in", "title": "கிடு கிடுவென உயர்ந்தது காஜல் அகர்வால் சம்பளம் | Kajal Agarwal hiked salary", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nகிடு கிடுவென உயர்ந்தது காஜல் அகர்வால் சம்பளம்\nதமிழில், ஒரே நேரத்தில் விஜய்-அஜித் படங்களில் நடித்திருக்கும் நடிகை காஜல் அகர்வால், தனது சம்பளத்தை கிடு கிடுவென உயர்த்தி உள்ளார். நடிகை காஜல் அகர்வால், கார்த்தியுடன் நடித்த நான் மகான் அல்ல, விஜய்யுடன் நடித்த துப்பாக்கி, ஜில்லா, தனுசுடன் நடித்த மாரி, விஷாலுடன் நடித்த பாயும்புலி படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதால் அவரது மார்க்கெட் உயர்ந்தது. தமிழைப் போலவே,தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களோடு நடித்து வரும் காஜல் அகர்வால் அங்கு ரூ.1 கோடி சம்பளமாக வாங்குகிறார். ஆனால், தமிழில் மட்டும் அதிக சம்பளம் கேட்டு டிமாண்ட் செய்தார். இதனால், அவர் தனது சம்பளத்தை ரூ.1 கோடியில் இருந்து ரூ.1½ கோடியாக உயர்த்தினார். இந்தநிலையில் காஜல் அகர்வாலுக்கு; விஜய் ஜோடியாக மெர்சல் படத்திலும், அஜித் ஜோடியாக விவேகம் படத்திலும், நடிக்க வாய்ப்புகள் வந்தன. இரண்டு பெரிய நடிகர்களுடன் ஒரே நேரத்தில் நடிப்பது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தற்போது இரண்டு படங்களும் திரைக்கு வர தயாராகி உள்ளன. விவேகம் படம் நாளை மறுநாள் வெளி வருகிறது. மெர்சல் தீபாவளிக்கு வெளியாகிறது. இரண்டுமே பெரிய ஹீரோக்கள் நடித்து, பெரிய பட்ஜெட்டில் தயாராகி உள்ளதா���், இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்புகள் உள்ளன. அதிக வசூல் குவிக்கும் என்றும் வினியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் நம்புகின்றனர். விவேகம், மெர்சல் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வருவதை தொடர்ந்து காஜல் அகர்வால் தனது சம்பளத்தை ஒன்றரை கோடியில் இருந்து, ரூ.2 கோடியாக உயர்த்திவிட்டதாக கோலிவுட்டில் பரவலாகப் பேசப்படுகிறது. தமிழ் நடிகைகளில் ரூ.4 கோடி சம்பளம் வாங்கி முதல் இடத்தில் இருக்கிறார் நயன்தாரா. இப்போது சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தி இருப்பதால் அவருக்கு அடுத்த இடத்திற்கு வந்திருக்கிறார் காஜல்.\nஇந்த வீழ்ச்சியில் இருந்து மீண்டு கேரளா ராஜநடை போடும்: நிவின்பாலி\nவீக்லி நியூஸுலகம்: மிரட்டல்விடும் அமெரிக்காவும் கேரளத்துக்கு தோல் கொடுக்கும் அமீரகமும்\nஜீனியஸ் பி.கே படம் போல இருக்கும் - சுசீந்திரன்\nகேரளாவுக்கு உதவிகரம்: நடிகர்கள் பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் நிதியுதவி\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nஇயக்குனர் மணிரத்னத்தின் 'உயிரே' படத்திற்கு 19 வயது\nஇலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்; மடக்கிப்பிடித்த சுங்கத்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponvenkata.blogspot.com/2014/03/2.html", "date_download": "2018-08-19T09:48:38Z", "digest": "sha1:FGDEW5CDTFA4VKLEKE5AE7DPJYK4MYQH", "length": 8065, "nlines": 105, "source_domain": "ponvenkata.blogspot.com", "title": "Aragalur-ஆறகழூர் வெங்கடேசன்.பொன்: ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் கல்வெட்டு-2", "raw_content": "\nசெவ்வாய், 18 மார்ச், 2014\nஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் கல்வெட்டு-2\nசேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் அருகே தியாகனூரில்(2 புத்தர் சிலை��ள் உள்ள ஊர்)பெருமாள் கோவில் வடக்கு சுவரில் உள்ள கல்வெட்டு..\nகாலம்: 12 ஆம் நூற்றாண்டு\nசெய்தி:ஆறகளூர் மலை மண்டலப் பெருமாள் கோவில் ஆராதனைக்கும் ,திருப்பணிக்கும் முதலாக,மகத மண்டலத்தை சேர்ந்த தொழுவூரில் வாரப்பற்றாக ஆயிரங்குழி நிலமும் பொன் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் திருவிடையாட்டமாக இக்கோவில் ஸ்ரீ வைணவரிடத்தில் கொடுக்கப்பட்டது.\nஸ்வஸ்த்ஸ்ரீ அருளிச் செயல் ஆறகழூர் மலை மண்டலம்\nபெருமாள் கோயில் திருப்பதி சிலைஷ்வைற்ற\nஇந் நாயனார்கு திருவாராதனமும் திருப்\nஉடலாக மகதமண்டலத்துத் தொழுவூர் வராபற்று\nநன்செய் நிலத்திலே பதினெட்டாவது பிசானம்\nஸ்வரி உள்ளிட்ட அலைத்தாயங்களும் திருவிடையாட்ட\nராதனமும் திருப்பணியும் நடத்தவும். இப்படிக்குத் திரு\nதவரை செல்வதாகக் கல்லிலும் செம்பி\nவாண கோவரையன் எழுத்து .\nஇடுகையிட்டது Aragalur pon.venkatesan நேரம் முற்பகல் 4:01\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇருப்பிடம்: ஆறகளூர், தமிழ்நாடு 636101, India\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆறகழூர் துக்க செய்தி.. கண்ணீர் அஞ்சலி\nஆறகழூர் கல்வெட்டுகளும் படியெடுத்த ஆண்டும் வரிசையும...\nதொல்லியல் நோக்கில் சங்க காலம்\nதமிழகத்தில் நடுகல் - \"சதி\"கல் வழிபாடு\nஅஷ்டபைரவர் பரிகாரம் ஆறகழூர் காமநாதீஸ்வரர் ஆலயத்தில...\nஇருட்டில் கிடக்கும் தமிழ் வரலாற்று சான்றுகள்\nattur-ஆத்தூர் கோட்டையில் உள்ள சுரங்கத்தின் நுழைவு ...\nஆத்தூர் கோட்டையில் உள்ள 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ...\nஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் கல்வெட்டு-2\nஆறகழூர் காமநாதீஸ்வரர் கல்வெட்டு செய்திகள்--1\nபொன் பரப்பின மகதை பெருமான்\nஆறகழூர் கணேசன் ஆசிரியர் மறைவு\nவாக்காளர் பட்டியலில் உங்க பேர் இருக்கா பாருங்க..\nஆறகழூர் பெற்றெடுத்த நன் முத்து அண்ணன் ஆறகழூர் மு.க...\n(aragalur)ஆறகழூரை தலைநகராக கொண்டு மூவேந்தர்களும் அ...\nபொன் பரப்பின வாண கோவரையன் ஆறகழூர்\nஆறகழூர் தி.மு.க. வின் சார்பாக ஸ்டாலின் பிறந்த நாள்...\nஆறகழூர் டெலிபோன் விஜயன் இல்ல புதுமனை புகுவிழா\nஇந்த கல்வெட்டு பாடலுக்கு பொருள் தெரிஞ்சா சொல்லுங்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2012/07/blog-post_11.html", "date_download": "2018-08-19T09:55:07Z", "digest": "sha1:XHWCDSNSAXQGPV6QUHYHDY7XCEBE2JQU", "length": 18511, "nlines": 232, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: ரேடியோ பல்லி", "raw_content": "\n ராமு சுற்றிலும் பார்த்தான். யாரையும் பார்க்க முடியவில்லை.\n“கதை கேட்கறீயான்னு கேட்டேன்..” மறுபடியும் கேள்வி.\n”கண்டிப்பா கேட்கறேன்..ஆனா கேக்கறது யாருன்னு முதல்ல தெரியணும்” என்று ராமு சொன்னான்.\n“ரேடியோவுக்குள்ளே பார்..” என்றது அந்தக் குரல்.\nராமு அங்கே பார்த்தான்.ஒரு பல்லி.\n” என்று ராமு கேட்டான்.\n“ஆமா..நான் தான்..” என்று பல்லி சொல்லியது.\nபழுதான ரேடியோ அது. ராமுவின் அப்பா அதை சரி செய்ய முயற்சித்தார். முடியவில்லை. அதை அப்படியே ஒரு பெஞ்சில் வைத்திருந்தார்.\n கேட்கறேன்..” என்று ராமு சொன்னான்.\nபல்லி ஒரு கதை சொல்லியது.\n”இன்னொரு கதை..” என்று ராமு ஆவலுடன் கேட்டான்.\n“ஒரு நாளைக்கு ஒரு கதைதான் சொல்வேன்..” என்று பல்லி சொன்னது.\nரெண்டாம் நாள் ரெண்டாவது கதை.\n நீங்கள் எப்படி ரேடியோவுக்குள்ளே போனீங்க” என்று ராமு கேட்டான்.\n“அது ரொம்ப சுவாரசியமானது ராமு. என்னோட அம்மா முட்டையிட இதற்குள் வந்தாள். இட்ட முட்டைகளை அம்மா எண்ணி வைத்தாள். அப்புறம் ஒரு நாள் முட்டைகளை எடுத்துட்டு வேற இடத்துக்குப் போனாள்.போகும்முன்பு இன்னொரு தடவை முட்டைகளை எண்ணினாள். எண்ணிக்கை சரியாயிருக்குன்னு நினைத்தாள். ஆனால் அம்மா நினைச்சது தப்பு. ஒரு முட்டை குறைவாக இருந்தது. அந்த முட்டை உருண்டு வேற இடத்தில் கிடந்தது. அதிலிருந்து தான் நான் பிறந்தேன். பிறந்ததிலிருந்து இங்கே தான் இருக்கிறேன்” என்று பல்லி சொன்னது.\nபதினைந்து நாட்கள் கழிந்தன. பதினைந்து கதைகளும் கேட்டாயிற்று. எவ்வளவு அருமையான கதைகள்\n“பல்லி உங்களுக்கு இந்தக் கதைகள் எங்கேயிருந்து கிடைத்தன” என்று ராமு கேட்டான்.\n“ரேடியோவில குழந்தைகளுக்கான கதைகள் இருக்கே..பொதுவாக சில கதைகள் நல்லாயிருக்கும்.. அதையெல்லாம் நான் சேகரிச்சு வைத்திருந்தேன்.. எங்கே சேகரிச்சு வைத்திருந்தேன் தெரியுமா என் வாயிலியா” என்று பல்லி சொல்லியது.\nநாற்பது நாட்கள் கழிந்தன.அப்போது ராமு நாப்பது கதைகள் கேட்டிருந்தான். ஒரு கதை கூட மோசமாக இல்லை.\n“பல்லி பெரியவர்களுக்கான கதைகளும் இருக்குமே நீங்க அதையும் கேட்டிருக்கீங்களா..” என்று ராமு கேட்டான்.\n“இல்லை.. அதைக் கேட்டா எனக்கு தூக்கம் வந்துரும். தூங்கறதுக்கு எனக்குப் பிடிக்காது..” என்���ு பல்லி நல்லுரை பகர்ந்தது.\nநூற்றியொரு நாட்கள் கழிந்தன. நூற்றியொரு கதைகளும் கேட்டாச்சு. நூற்றியிரண்டாம் நாள் வந்தது.\n“நூத்தியிரண்டாவது கதையைச் சொல்லு..” என்று ராமு ஆவலுடன் கேட்டான்.\n“இல்ல.. நூத்தியொரு கதைகள் தான் என்னிடம் இருந்தன.. நான் என்ன செய்ய” என்று பல்லி பெருமூச்சுடன் சொல்லியது.\nராமுவுக்கு மிகுந்த ஏமாற்றமாகி விட்டது.\n“ராமு நான் உனக்கு கதைகள் சொன்னேன்..பதிலுக்கு நீ எனக்கு ஒரு உதவி செய்வியா என்னை வெளியே விடறதுக்கு உன்னோட அப்பாகிட்ட சொல்றியா என்னை வெளியே விடறதுக்கு உன்னோட அப்பாகிட்ட சொல்றியா” என்று பல்லி ஆவலுடன் கேட்டது.\nராமு எல்லாவற்றையும் அப்பாவிடம் சொன்னான். அப்பா உடனே என்ன செய்தார் தெரியுமா ரேடியோவின் பின்புறம் திருகாணிகளைக் கழற்றினார். கனம் குறைந்த பலகையை எடுத்து வைத்தார். வெளியே போவதற்கு பல்லிக்கு எளிதாக இருந்தது.\n” என்று ராமு கேட்டான்.\n“அடுத்த வீட்டில் ஒரு புதிய ரேடியோ வந்திருக்கு.. அதைச் சுவத்தில மாட்டியிருக்காங்க.. நான் ரேடியோவுக்கும் சுவத்துக்கும் நடுவுல போய் இருந்துக்குவேன்.. பழுதாச்சின்னா நான் உள்ளே போய் இருந்துக்குவேன்.. எனக்கு இன்னமும் குழந்தைகள் கதைகள் கேட்கணும்..நான் போகட்டுமா வணக்கம்.” என்று பல்லி சொன்னது.\n”வணக்கம்” என்று நான் சொன்னேன்.\nLabels: இலக்கியம், உதயசங்கர், கதை, குழந்தை இலக்கியம், குழந்தைகள், சிறுகதை, பல்லி, மாலி\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nஅக்கரையும் இக்கரையும் ஜப்பானிய நாடோடிக்கதை மலையாளத்தில்- பெரம்பரா தமிழில் - உதயசங்கர் முன்பு ஒரு காலத்தில் ஜப்பான் நாட்டில் ...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஒரு புதிர்க்கதை எழுத்தாளர் பிறக்கிறார்\nஉதயசங்கர் தொலைந்து போனவர்கள் சாத்தியங்களின் குதிரையிலேறி வனத்தினுள்ளோ சிறு புல்லினுள்ளோ கடலுக���குள்ளோ சிறு மீனுக்குள்ளோ மலையினுள்ளோ...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nஅவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான்\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nகலையின் இயங்கியல் – சிறு குறிப்பு\nசிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்\nகனவின் சுடரைக் கைகளில் ஏந்தி..\nகரிசக்காட்டின் தனித்துவமிக்க கலைஞன் பூமணி\nஅடி வாங்கினவனுக்குத் தான் வலி தெரியும்\nஎன் மலையாள ஆசான் டி.என்.வி.\nசாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகளின் உடல்- 1\nபறவைகளுக்கு எப்படி சிறகுகள் கிடைத்தன\nசாஸ்திரம் சம்பிரதாயம் சடங்குகளின்உடல் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-08-19T10:00:42Z", "digest": "sha1:CKVONEF3G5BJEKJXEJEUEMINLT7M5VG7", "length": 30273, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "அடையாளம்பட்டு ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஏ. சுந்தரவல்லி இ. ஆ. ப. [3]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nஅடையாளம்பட்டு ஊராட்சி (Adayalampattu Gram Panchayat), தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்கும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெட���ப்பின்படி, மொத்த மக்கள் தொகை 9221 ஆகும். இவர்களில் பெண்கள் 4475 பேரும் ஆண்கள் 4746 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 3\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 35\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 1\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"வில்லிவாக்கம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஆர். கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம்\nவெங்கடபெருமாள்ராஜபுரம் · வெள்ளாத்தூர் · விரனத்தூர் · வீரமங்கலம் · வெடியங்காடு · வங்கனூர் · திருநாதராஜபுரம் · ஸ்ரீகாளிகாபுரம் · சாந்தனவேணுகோபாலபுரம் · சகஸ்ரபத்மாபுரம் · இராஜநகரம் · இராகவநாயுடுகுப்பம் · ஆர். கே. பெட் · பெரியநாகபூண்டி · பெரியராமபுரம் · பைவலசா · நீலோத்பாலாபுரம் · நாராயணபுரம் · மைலார்வாடா · மீசரகண்டாபுரம் · மாக்கமாபாபுரம் · மகன்களிகாபுரம் · காண்டாபுரம் · கதனநகரம் · ஜனகராஜகுப்பம் · ஜி. சி. எஸ். கண்டிகை · தேவலாம்பாபுரம் · தாமனேரி · சின்னநகபூண்டி · சனூர்மல்லவரம் · சந்திரவிலாசபுரம் · பாலாபுரம் · அய்யனேரி · அஸ்வரவந்தபுரம் · அம்மனேரி · அம்மையார்குப்பம் · ஆதிவரகாபுரம் · கோபாலபுரம்\nவெங்கல் · வண்ணங்குப்பம் · வடமதுரை · தும்பாக்கம் · தொளவேடு · திருநிலை · திருகண்டலம் · தராட்சி · தண்டலம் · தாமரைப்பாக்கம் · தாமரைகுப்பம் · சூளைமேணி · சேத்துபாக்கம் · சென்னங்காரணி · செஞ்சியகரம் · செங்கரை · செம்பேடு · புன்னபாக்கம் �� பூரிவாக்கம் · பூச்சி அத்திபேடு · பெருமுடிவாக்கம் · பெரியபாளையம் · பேரண்டுர் · பணயஞ்சேரி · பாலவாக்கம் · பாகல்மேடு · நெய்வேலி · மஞ்சங்காரணி · மாம்பள்ளம் · மாளந்துர் · மாகரல் · மதுரவாசல் · லச்சிவாக்கம் · குமாரபேட்டை · கோடுவெளி · கிளாம்பாக்கம் · கன்னிகாபுரம் · கன்னிகைபேர் · கல்பட்டு · காக்கவாக்கம் · குருவாயல் · ஏனம்பாக்கம் · அழிஞ்சிவாக்கம் · அயலான்சேரி · ஆத்துப்பாக்கம் · அத்திவாக்கம் · அத்தங்கிகாவனுர் · அமிதாநல்லுர் · ஆலப்பாக்கம் · அக்கரம்பாக்கம் · 82 பனப்பாக்கம் · 43 பனப்பாக்கம் · கொமக்கம்பேடு\nவயலூர் · விடையூர் · வெங்கத்தூர் · வெள்ளேரிதாங்கள் · வலசைவெட்டிகாடு · உளுந்தை · திருபந்தியூர் · திருமணிக்குப்பம் · தண்டலம் · செஞ்சி · சத்தரை · புதுவல்லூர் · புதுப்பட்டு · புதுமாவிலங்கை · பிரயாங்குப்பம் · போளிவாக்கம் · பிஞ்சிவாக்கம் · பேரம்பாக்கம் · பாப்பரம்பாக்கம் · நுங்கம்பாக்கம் · நரசிங்கபுரம் · முதுகூர் · மேல்நல்லத்தூர் · மப்பேடு · குமாரச்சேரி · கொட்டையூர் · கூவம் · கீழ்நாலத்தூர் · கீழச்சேரி · கண்னூர் · கல்லம்பேடு · கடம்பத்தூர் · இருளஞ்சேரி · இலுப்பூர் · இரயமங்கலம் · ஏகாட்டுர் · சிட்ரம்பாக்கம் · அதிகத்தூர் · காவன்கொளத்தூர் · கொண்டஞ்சேரி · கொப்பூர் · ராமன்கோயில் · தொடுகாடு\nவழுதலமேடு · தோக்கமூர் · தேர்வாய் · தேர்வழி · தண்டல்சேரி · சுண்ணாம்புகுளம் · சூரபூண்டி · சிறுவாடா · சிறுபுழல்பேட்டை · சிதாரஜகாண்டிகை · சாணாபுத்தூர் · ரெட்டாம்பேடு · புதுவாயல் · புதுப்பாளையம் · புதுகும்மிடிபூண்டி · பூவலம்பேடு · பூவலை · போந்தவாக்கம் · பெருவாயல் · பெரியபுலியூர் · பெரியஓபுலாபுரம் · பெத்திகுப்பம் · பாத்தபாளையம் · பன்பாக்கம் · பல்லவாடா · பாலவாக்கம் · பாதிரிவேடு · ஓபசமுத்திரம் · நேமலூர் · நெல்வாய் · நத்தம் · நரசிங்கபுரம் · முக்காரம்பாக்கம் · மேல்முதுலம்பேடு · மேலக்கழனி · மெதிபாளையம் · மங்காவரம் · மங்கலம் · மதர்பாக்கம் · மாநல்லூர் · குருவாட்டுச்சேரி · கீழ்முதலம்பேடு · காரணி · கரடிபுத்தூர் · கண்ணம்பாக்கம் · குருவாரஜாகண்டிகை · கெட்ட்னமல்லி · எருக்குவாய் · எனதிமேல்பாக்கம் · எழவூர் · எகுவாரபாளையம் · எகுமதுரை · எடூர் · செதில்பாக்கம் · பூதூர் · அயநல்லூர் · ஆத்துப்பாக்கம் · ஆரம்பாக்கம் · அன்னப்பநாயக்கன் குப்பம் · கண்ணன்கோட்டை · கொல்லனூர்\nவிச்சூர் · வ��ள்ளிவாயல் · வழுதிகைமேடு · வடக்குநல்லூர் · திருநிலை · சோத்துப்பெரும்பேடு · சோழவரம் · சீமாவரம் · போந்தவாக்கம் · பெருங்காவூர் · பெரியமுல்லைவாயல் · பண்டிகாவனூர் · பஞ்செட்டி · பாடியநல்லூர் · ஒரக்காடு · பழைய எருமைவெட்டிபாளையம் · புதிய எருமைவெட்டிபாளையம் · நெற்குன்றம் · நெடுவரம்பாக்கம் · நத்தம் · நல்லூர் · மாளிவாக்கம் · மல்லியன்குப்பம் · மாபுஸ்கான்பேட்டை · மாதவரம் · கும்மனூர் · காரனோடை · ஜெகநாதபுரம் · ஞாயிறு · சின்னம்பேடு · பூதூர் · ஆத்தூர் · அத்திப்பேடு · அருமந்தை · ஆங்காடு · ஆண்டார்குப்பம் · ஆமூர் · அழிஞ்சிவாக்கம் · அலமாதி\nவேலஞ்சேரி · வீரகாவேரிராஜபுரம் · வீரகனல்லூர் · வி. கே. என். கண்டிகை · தாடூர் · டி. சி. கண்டிகை · சூரியநகரம் · சிறுகுமி · செங்கலத்தூர் அக்ரஹாரம் · சத்திரன்ஜெயபுரம் · பெரியகடம்பூர் · பட்டாபிராமபுரம் · முருக்கம்பட்டு · மாம்பாக்கம் · மத்தூர் · கிருஷ்ணாசமுத்திரம் · கார்த்திகேயபுரம் · கன்னிகாபுரம் · கே. ஜி. கண்டிகை · தரணிவராகபுரம் · சின்னகடம்பூர் · செருக்கனூர் · புஜ்ஜிரெட்டிபள்ளி · பீரகுப்பம் · அலமேல்மங்காபுரம் · அகூர் · கோரமங்கலம்\nவிஷ்ணுவாக்கம் · விளாப்பாக்கம் · வெள்ளியூர் · வீரராகவபுரம் · வதட்டூர் · திருவூர் · தொழுவூர் · தண்ணீர்குளம் · தலக்காஞ்சேரி · சிவன்வாயல் · செவ்வாபேட்டை · சேலை · புட்லூர் · புன்னப்பாக்கம் · புல்லரம்பாக்கம் · புலியூர் · பெருமாள்பட்டு · பேரத்தூர் · பாக்கம் · ஒதிக்காடு · நத்தமேடு · மேலானூர் · மேலகொண்டையார் · கிளாம்பாக்கம் · கீழானூர் · கரிகலவாக்கம் · கல்யாணகுப்பம் · காக்களூர் · ஈக்காடுகண்டிகை · ஈக்காடு · அயத்தூர் · ஆயலூர் · அரும்பாக்கம் · அரண்வாயல் · 26 வேப்பம்பட்டு · 25 வேப்பம்பட்டு · கோயம்பாக்கம் · தொட்டிக்கலை\nவியாசபுரம் · வீரராகவபுரம் · திருவாலங்காடு · தொழுதாவூர் · தாளவேடு · இராமாபுரம் · பூனிமாங்காடு · பெரியகளக்காட்டூர் · பனப்பாக்கம் · பழையனூர் · பாகசாலை · ஒரத்தூர் · நார்த்தவாடா · நெமிலி · நெடும்பரம் · நல்லாட்டூர் · நாபளூர் · என். என். கண்டிகை · மணவூர் · மாமண்டூர் · லட்சுமிவிலாசபுரம் · லட்சுமாபுரம் · குப்பம்கண்டிகை · கூர்மவிலாசபுரம் · காவேரிராசபுரம் · காஞ்சிப்பாடி · கனகம்மாசத்திரம் · களாம்பாக்கம் · ஜாகீர்மங்களம் · இலுப்பூர் · அரிச்சந்திராபுரம் · கூளூர் · சிவ்வாடா · சின்னம்மாபேட்டை · சி��்னமன்டலி · அத்திப்பட்டு · அருங்குளம் · அரும்பாக்கம் · ஆற்காடுகுப்பம் · முத்துகொண்டாபுரம் · பொன்பாடி · வேணுகோபாலபுரம்\nவெங்கடராஜகுப்பம் · வெளியகரம் · வடகுப்பம் · திருமால்ராஜூபேட்டை · சூரராஜப்பட்டடை · ஸ்ரீகாவேரிராஜூலிங்கவாரிபேட்டை · சாமந்தவாடா · இராமசமுத்திரம் · இராமாபுரம் · இராமசந்திராபுரம் · புண்ணியம் · பேட்டைகண்டிகை · பெருமாநெல்லூர் · பண்டரவேடு · நெடுங்கல் · நெடியம் · மேளப்பூடி · குமாரராஜுபேட்டை · கிருஷ்ணமராஜகுப்பம் · கேசவராஜகுப்பம் · கீளப்பூடி · கீச்சலம் · கரிம்பேடு · கர்லம்பாக்கம் · காக்களூர் · ஜங்காலபள்ளி · அத்திமாஞ்சேரி · கொல்லாலகுப்பம் · கொடிவலசா · கொளத்தூர் · கோணசமுத்திரம் · கொத்தகுப்பம் · நொச்சிலி\nவிளாங்காடுபாக்கம் · வடகரை · தீர்த்தக்கரையம்பட்டு · சென்றம்பாக்கம் · லைன் · கிராண்ட்லைன் · அழிஞ்சிவாக்கம்\nவேலம்மாகண்டிகை · வேலகாபுரம் · திருப்பேர் · திருப்பாச்சூர் · தோமூர் · திம்மபூபாலபுரம் · சிறுவானூர் · செண்ரயான்பாளையம் · இராமதண்டலம் · இராமஞ்சேரி · இராமநாதபுரம் · இராமலிங்காபுரம் · பூண்டி · போந்தவாக்கம் · பிளேஸ்பாளையம் · பெருஞ்சேரி · பேரிட்டிவாக்கம் · பெண்ணலூர்பேட்டை · பட்டரைபெரும்புதூர் · பாண்டூர் · ஒதப்பை · நெமிலியகரம் · நெல்வாய் · நெய்வேலி · நந்திமங்கலம் · நம்பாக்கம் · மொன்னவேடு · மெய்யூர் · மேலக்காரமனூர் · மாம்பாக்கம் · மாமண்டூர் · குன்னவலம் · கச்சூர் · காரணிசாம்பெட் · கால்வாய் · கைவண்டூர் · கூனிபாளையம் · எறையூர் · எல்லப்பனாயுடுபெட் · தேவேந்தவாக்கம் · சிற்றம்பாக்கம் · ஆற்றம்பாக்கம் · அரியத்தூர் · அனந்தேரி · அம்மம்பாக்கம் · அல்லிகுழி · மோவூர் · சோமதேவன்பட்டு · வெள்ளாத்தூக்கோட்டை\nவயலாநல்லூர் · வெள்ளவேடு · வரதராஜபுரம் · திருமணம் · சோராஞ்சேரி · சென்னீர்குப்பம் · பாரிவாக்கம் · படூர் · நெமிலிச்சேரி · நேமம் · நசரத்பேட்டை · நடுக்குத்தகை · மேப்பூர் · மேல்மணம்பேடு · குத்தம்பாக்கம் · கோளப்பன்சேரி · காவல்சேரி · காட்டுபாக்கம் · கருணாகரசேரி · கண்ணபாளையம் · கூடப்பாக்கம் · சித்துகாடு · செம்பரம்பாக்கம் · பாணவேடுதோட்டம் · அன்னம்பேடு · அகரமேல் · கொரட்டூர் · கொசவன்பாளையம்\nவாயலூர் · வேலூர் · வெள்ளிவாயல்சாவடி · வன்னிபாக்கம் · வஞ்சிவாக்கம் · வல்லூர் · திருவெள்ளவாயல் · திருப்பாலைவனம் · தத்தைமஞ்சி · தாங்கல்பெரும்புலம் · தடப்பெரும்பாக்கம் · சுப்பாரெட்டிபாளையம் · சோம்பட்டு · சிறுவாக்கம் · சிறுளப்பாக்கம் · சேகண்யம் · சேலியம்பேடு · புலிகட்(பழவேற்காடு) · பூங்குளம் · பிரளையம்பாக்கம் · பெரும்பேடு · பெரியாகரும்பூர் · பனப்பாக்கம் · நெய்தவாயல் · நந்தியம்பாக்கம் · நாலூர் · மெரடூர் · மேலூர் · மெதூர் · லைட்அவுஸ் குப்பம் · கோளூர் · கிளிக்கொடி · காட்டூர் · காட்டுப்பள்ளி · கட்டாவூர் · காணியம்பாக்கம் · கம்மார்பாளையம் · கல்பாக்கம் · கள்ளூர் · கடப்பாக்கம் · கூடுவாஞ்சேரி · ஏறுசிவன் · ஏலியம்பேடு · தேவதானம் · அவுரிவாக்கம் · ஆவூர் · அத்திப்பட்டு · அரசூர் · அனுப்பம்பட்டு · ஆலாடு · அகரம் · அ. ரெட்டிபாளையம் · கொடூர் · கோட்டைக்குப்பம் · கொண்டன்கரை\nவெள்ளானூர் · வெள்ளச்சேரி · வானகரம் · பொத்தூர் · பாண்டேஸ்வரம் · பாமதுக்குளம் · பாலவீடு · மோரை · கரலப்பாக்கம் · அயப்பாக்கம் · அரக்கம்பாக்கம் · ஆலத்தூர் · அடையாளம்பட்டு\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 02:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2018-08-19T10:01:04Z", "digest": "sha1:WWU34FQN4RZQCHGF4IPIOCQAPQBIZ3GH", "length": 15792, "nlines": 434, "source_domain": "ta.wikipedia.org", "title": "புர்க்கினா பாசோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(அப்பர் வோல்ட்டா இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநாட்டுப்பண்: Une Seule Nuit (பிரெஞ்சு)\n• ஜனாதிபதி பிளைஸ் சொம்போரே\n• பிரதம மந்திரி டேர்ஷியஸ் சொங்கோ\n• தேதி ஆகஸ்ட் 5 1960\n• மொத்தம் 2,74,000 கிமீ2 (74வது)\n• 1996 கணக்கெடுப்பு 10,312,669\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $16.845 பில்லியன்1 (117வது)\n• தலைவிகிதம் $1,284 (163வது)\nமேற்கு ஆபிரிக்க CFA பிராங்க் (XOF)\n1. இங்குள்ள தரவுகள் 2005க்கான தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை.\nபுர்க்கினா பாசோ (Burkina Faso) என்பது மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதைச் சுற்றிவர ஆறு நாடுகள் உள்ளன. வடக்கே மாலி, கிழக்கே நைஜர், தென்கிழக்கே பெனின், தெற்கே டோகோ மற்றும் கானா, தென்மேற்கே கோட் டிவார் ஆகிய நாடுகள் சுற்றிவர உள்ளன. இந்நாடு முன்னர் அப்பர் வோல்ட்டா (Upper Volta) என்ற பெயரில் இருந்தது, பின்னர் ஆகஸ்ட் 4, 1984இல் அதிபர் தொமஸ் சங்கரா என்பவரால் பெயர் மாற்றப்பட்டது. மோரி, டியோலா மொழிகளில் உயர் மக்களின் நாடு என்று இதற்குப் பொருள். 1960இல் பிரான்சிடம் இருந்து விடுதலை கிடைத்தது. 1970களிலும், 1980களிலும் அரசின் சீரற்ற நிலையில் பல்கட்சித் தேர்தல் 1990களின் ஆரம்பத்தில் இடம்பெற்றது. பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கானா மற்றும் Côte d'Ivoire போன்ற அயல் நாடுகளுக்கு ஆண்டுதோறும் தொழில் தேடி இடம்பெயர்ந்து வருகின்றனர்.\nபுர்கீனா பாசோவில் பாரம்பரியக் குடிசைகள்\nஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளும் பிராந்தியங்களும்\nசாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\nபிரான்சு (மயோட்டே • ரீயூனியன்)\nஇத்தாலி (பந்தலேரியா • பெலாகி தீவுகள்\nஎசுப்பானியா (கேனரி தீவுகள் • செயுத்தா • மெலில்லா • இறைமையுள்ள பகுதிகள்)\nசெயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா\nசகாராவிய அரபு சனநாயகக் குடியரசு\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-08-19T10:00:46Z", "digest": "sha1:BDFPWLGESBMX67EUQM7CTELIZ2K2NFF4", "length": 13421, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "பால்ராஜ் மாதோக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபால்ராஜ் மாதோக் (Balraj Madhok) (இந்தி:बलराज मधोक) (பிறப்பு: 25 சனவரி 1920), 1960ஆம் ஆண்டில் பாரதிய ஜனசங்கத்தின் அகில இந்தியத் தலைவராக இருந்த மூத்த இந்திய அரசியல்வாதி ஆவார். ஆரம்பத்தில் தில்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராக இருந்தவர். இந்துத்துவா கருத்தியல் கொள்கையாளர்.\nதற்போதைய பாகிஸ்தானின் ஸ்கர்டு பகுதியில் பிறந்து, இந்தியப் பிரிவினையின் போது, ஜம்மு காஷ்மீரில் குடிபெயர்ந்தவர். 1949இல் பிரேம்நாத் டோக்ரா என்பவருடன் இணைந்து ஜம்மு காஷ்மீரில் பிரஜா பரிசத் கட்சியை துவக்கி, பின்னர் அதனை சியாமா பிரசாத் முகர்ஜி தலைமையிலான பாரதிய ஜனசங்கத்துடன் இணைத்து, அக்கட்சியின் முதல் அகில இந்தியப் பொதுச்செயலராக பணியாற்றியவர். 1966இல் பாரதிய ஜனசங்கத்தின் அகில இந்திய தலைவராக இருக்கையில், 1967ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், பாரதிய ஜனசங்கம், முதல் முறையாக இரட்டை இலக்கத்தில், 35 தொகுதியில் வெற்றி பெற்றது.\nஇரண்டாவது மற்றும் நான்காவது நாடாளுமன்றத்திற்கு, தில்லி வடக்கு மற்றும் தெற்கு தில்லி தொகுதியிலிருந்து வென்றவர்.\nஇந்திராகாந்தி பிரதமராக இருந்த காலத்தில், நெருக்கடி நிலையின் போது 1975-1977ஆம் ஆண்டில் 18 மாதங்கள் சிறை சென்றவர்.\nஅடல் பிகாரி வாஜ்பாய், லால் கிருஷ்ண அத்வானி மற்றும் நானாஜி தேஷ்முக் போன்ற தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக மார்ச், 1973ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து வெளியேறினார்.\nஇந்தி மொழியிலும், ஆங்கிலத்திலும் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nகேசவ பலிராம் ஹெட்கேவர் (1925-1930 மற்றும் 1931-1940)\nலெட்சுமனன் வாமன் பரஞ்பே (1930-1931)\nஎம். எஸ். கோல்வால்கர் (1940-1973)\nமதுகர் தத்ரேய தேவ்ரஸ் (1973-1994)\nகே. எஸ். சுதர்சன் (2000-2009)\nஆர். பி. வி. எஸ். மணியன்\nஇந்தியர் அனைவருக்கும் பொது சிவில் சட்டம்\nமனிதநேய ஒருமைப்பாடு (Integral humanism)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2017, 12:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/old-cars-scrapping-policy-nitin-gadkari-014293.html", "date_download": "2018-08-19T09:48:03Z", "digest": "sha1:NUYIJIPRN6SK4MRKND24IFL5E37EHC6Z", "length": 27686, "nlines": 217, "source_domain": "tamil.drivespark.com", "title": "பழைய வாகனங்களுக்கு விடைக்கொடுக்க விரைவில் வருகிறது வாகன ஸ்கிராப்பிங் கொள்கை ..!! - Tamil DriveSpark", "raw_content": "\nபழைய வாகனங்களுக்கு விடைக்கொடுக்க விரைவில் வருகிறது வாகன ஸ்கிராப்பிங் கொள்கை ..\nபழைய வாகனங்களுக்கு விடைக்கொடுக்க விரைவில் வருகிறது வாகன ஸ்கிராப்பிங் கொள்கை ..\nபழைய கார்களை ஸ்கிராப் செய்வதற்கான கொள்கை வரைவு தயார் செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nபழைய மற்றும் மாசு ஏற்படுத்தும் வாகனங்கள் கொண்டுள்ள உரிமையாளர்கள், தங்களின் வாகனங்களை ஸ்கிராப் செய்து கொள்ள வேண்டும் என இந்திய அரசு விரும்புகிறது.\nஅதன்படி மாசு ஏற்படுத்தும் வாகனங்கள் உட்பட 15 வருட பழைய வாகனங்களால் சுகாதார பாதிப்பு மற்றும் சுற்றுப்புறச்சூழல் பிரச்சனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லி உட்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இதன் தாக்கம் அதிகமாகவே தெரிகிறது.\nஇப்படி பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய துவங்கினால், சுற்றுப்புற சீர்கேடு மற்றும் சுகாதாரம் பாதிப்பு ஆகியவை நீங்கும் என மத்திய அரசு விரும்புகிறது.\nபழைய வாகனங்களை ஸ்கிராப் செய்வதற்கான கொள்கை நடைமுறைக்கு வந்தால் புதிய வாகனங்கள் தயாரிப்பதற்கான செலவீனங்கள் குறையும்.\nஅதாவது இனி, புதிய வாகனங்கள் தயாரிக்க, பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ததன் மூலம் கிடைத்த உலோகம், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் ஃப்பைபர் போன்ற மூல பொருட்களை வைத்து உருவாக்கலாம்.\nஇதற்காக இந்திய அரசு, வி-விஎம்பி அல்லது வால்யுன்டரி வெய்ஹிள் ஃப்லீட் மாடர்னைசேஷன் புரோக்ராம் (Voluntary Vehicle Fleet Modernisation Programme (V-VMP)) என்ற திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.\nநவீனமயமாக்கல் நோக்கத்திற்காக வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை அவர்களாகவே முன்வந்து ஸ்கிராப் செய்து கொள்வதே இத்திடத்தின் நோக்கம்.\nவி-விஎம்பி கொள்கை குறித்த அனைத்து வரையறைகளை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்பு பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டுள்ளதாக தெரிகிறது.\n2005ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு முன் மற்றும் பின் வாங்கப்பட்ட சுமார் 28 மில்லியன் அதாவது 2.80 கோடி வாகனங்கள் வி-விஎம்பி கொள்கையின் கீழ் ஸ்கிராப் செய்யப்படவுள்ளன.\nகுறிப்பிட்�� எண்ணிக்கையிலான வாகனங்கள் ஸ்கிராப் செய்யப்பட்டால், இந்தியளவில் சுமார் 65 சதவீத காற்று மாசு ஏற்படுவது குறையும் என்று கூறுகிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.\nபழைய வாகனங்களின் உலோகங்கள் (மெட்டல்களை) ஸ்கிராப் செய்வதன் மூலம், ஒவ்வொரு வருடமும் 11,500 கோடி ரூபாய் மதிப்பிலான ரா மெட்டீரியல் எனப்படும் மூலப்பொருள்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிடைக்கப்பெற்ற மூலப்பொருட்களை வைத்து புதிய வாகனங்களை தயாரிக்கலாம். வி-விஎம்பி திட்டம் நடைமுறைக்கு வந்தால், ரூ. 10,000 கோடிக்கும் அதிகமான வரி வரும் என்பது மத்திய அரசின் கணக்கு.\nகாற்று மாசை தடுக்க பழைய ரக வாகனங்களை ஸ்கிராப் செய்வதற்கு ஆதரவு குவிந்து வருகிறது. ஆனால் இதிலும் ஒரு சோகமான செய்தியும் அடங்கியுள்ளது.\nஅதாவது ஸ்கிராப் செய்ய தகுதியுள்ள வாகனங்களாக மத்திய அரசு கூறியுள்ள பட்டியலில் ஹோண்டா சிட்டி டைப் 2 வி-டெக், ஃபியட் பேலியோ எஸ்10, மாருதி சுஸுகி பலேனோ (செடான்) மற்றும் மாருதி 800 போன்ற கார்களும் அடக்கம்.\nநவீன வாகனங்களை காட்டிலும், பழைய வாகனங்கள் 10% முதல் 12% வரை அதிக மாசு வெளிபடுத்துபவையாக உள்ளன.\n10 வருடங்களுக்கும் கூடுதலாக பழமையான வாகனங்கள் பிஎஸ்-1 மாசு விதிமுறைகளை மட்டுமே பின்பற்றுபவையாக இருக்கும்.\nமாசு வெளிப்பாடு அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க வாகனங்கள் நவீனமயமாக்கல் தொடர்பான திட்டங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே பல ஆட்டோ துறை ஆர்வலர்களின் கோரிக்கை.\nசந்தைக்கு வர தயார் நிலையில் காட்சி தந்த புதிய மின்சார கார் மாடல்கள்\nஇதுவரை இல்லாத அளவு இந்த முறை ஆட்டோ எக்ஸ்போவில் ஏராளமான மின்சார கார் மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. பார்வையாளர்களிடத்திலும் மின்சார கார்கள் மீதான ஆர்வம் அதிகம் இருந்ததை காண முடிந்தது. இந்த நிலையில், சந்தைக்கு தயார் நிலையில் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மின்சார கார் மாடல்களை இந்த செய்தியில் காணலாம்.\nமஹிந்திரா நிறுவனத்தின் பட்ஜெட் எஸ்யூவி மாடலாக விற்பனையில் இருக்கும் கேயூவி100 எஸ்யூவியின் மின்சார மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது. இந்த புதிய மின்சார கார் விற்பனைக்கு தயாரான நிலைக்கு ஏற்ற அம்சங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டு இருந்��து. ஜிபிஎஸ் டிராக்கிங், ஏசியை வெளியிலிருந்து கட்டுப்படுத்தும் வசதி உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.\nபுதிய மஹிந்திரா கேயூவி100 மின்சார மாடலில் இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 140 கிமீ தூரம் பயணிக்க முடியும். குயிக் சார்ஜர் மூலமாக ஒரு மணி நேரத்தில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஆகும் வசதியும் இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தனிநபர் மார்க்கெட்டை குறிவைத்து வர இருக்கும் முதல் எஸ்யூவி மாடலாக எதிர்பார்க்கப்படுகிறது.\n02. மஹிந்திரா இ2ஓ நெக்ஸ்ட்\nமஹிந்திரா இ2ஓ மின்சார காரின் மேம்படுத்தப்பட்ட மாடல்தான் இந்த இ2ஓ நெக்ஸ்ட். வெளிப்புறம் மற்றும் உட்புற வடிவமைப்பில் மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. புதிய ஹெட்லைட் அமைப்பு, க்ரில் அமைப்பு மற்றும் புதிய அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அத்துடன், சற்றே பெரிய திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.\n4 பேர் செல்வதற்கான இருக்கை வசதி கொண்ட மஹிந்திரா இ2ஓ நெக்ஸ்ட் காரில் 3 பேஸ் இன்டக்ஷன் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இருக்கும் மின் மோட்டார் 19kW சக்தியையும், 70 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. இந்த காரின் 15kW பேட்டரியானது 140 கிமீ தூரம் பயணிப்பதற்கான திறனை வழங்குகிறது. மணிக்கு 80 கிமீ வேகம் வரை செல்லும். அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வந்துவிடும். தற்போதைய மாடலின் விலையை விட சற்றே கூடுதலாக வர வாய்ப்புள்ளது.\n03. டாடா டியோகா இவி\nஆட்டோ எக்ஸ்போவை கலக்கிய கார் நிறுவனம் என்றால் அது டாடா மோட்டார்ஸ்தான். அடுத்த தலைமுறை கார்களுக்கான கான்செப்ட் மாடல்கள், கஸ்டமைஸ் செய்யப்பட்ட கார்கள் மட்டுமின்றி, புதிய மின்சார மாடல்களை காட்சிக்கு வைத்து பார்வையாளர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது. டாடா மோட்டார்ஸ் அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த டாடா டியாகோ காரின் மின்சார மாடல் எல்லோரையும் பெரிதும் கவர்ந்தது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 140 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.\nதயாரிப்பு நிலைக்கு ஏற்றதாக நிறுத்தப்பட்டிருந்த இந்த கார் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது. இந்த கார் ஏற்கனவே இங்கிலாந்தில் வைத்து சோதனை ஓட்டம் செய்யப்பட்டது குறித்த தகவல்கள் வந்தன. இந்த சூழலில் டாடா டியாகோ காரின் மின்சார மாடல் விரைவில் விற்பனைக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. ரூ.8 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.\n04. டாடா டீகோர் இவி\nடாடா டீகோர் காரின் மின்சார மாடலும் ஆட்டோ எக்ஸ்போவில் கவனத்தை ஈர்த்தது. குஜராத் மாநிலம் சனந்த் தொழிற்பேட்டையில் உள்ள டாடா மோட்டார்ஸ் கார் ஆலையில் இந்த புதிய மின்சார காரின் உற்பத்தி ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டது நினைவிருக்கலாம்.\nமுதல்கட்டமாக உற்பத்தி செய்யப்படும் டாடா டீகோர் மின்சார கார்கள் மத்திய அரசுத் துறைகளை சார்ந்த அரசு அதிகாரிகள் பயன்பாட்டிற்காக சப்ளை செய்யப்பட இருக்கின்றன. முழுமையாக சார்ஜ் செய்தால் 140 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். இதைத்தொடர்ந்து, தனிநபர் பயன்பாட்டிற்கும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.10 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்வீடன் நாட்டை சேர்ந்த நிறுவனத்தின் தயாரிப்புதான் யுனிட்டி ஒன் என்ற மின்சார கார். நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற அம்சத்தை பெற்றிருக்கும் இந்த மாடல் 2 சீட்டர் மற்றும் 5 சீட்டர் மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கும். தற்போது ஆட்டோ எக்ஸ்போவில் ரூ.71.4 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது\nஇந்த காரின் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் வரை பயணிக்க முடியுமாம். 2 சீட்டர் மாடல் 2019ம் ஆண்டிலும், 5 சீட்டர் மாடல் 2020ம் ஆண்டிலும் டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ரூ.1,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.\n06. ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி\nஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த ஹூண்டாய் கோனா எஸ்யூவியின் மின்சார மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வரும் 27ந் தேதி சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், கோனா எஸ்யூவியின் டீசர் வெளியிடப்பட்டது தெரிந்தது. இந்த நிலையில், ஹூண்டாய் கோனா எஸ்யூவியின் மின்சார மாடலை இந்தியாவில் களமிறக்குவதற்கு முன்னோட்டமாக மின்சார மாடல் அறிமுகம் செய்யப்பட இர���க்கிறது.\nபுதிய ஹூண்டாய் கோனா எஸ்யூவிக்கான பேட்டரி, மின்மோட்டார், டிரான்ஸ்மிஷன் போன்ற முக்கிய பாகங்களை எல்ஜி நிறுவனம் சப்ளை செய்ய இருக்கிறது. அடுத்த ஆண்டு ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் மின்சார கார் மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது ஹூண்டாய் கோனா எஸ்யூவி. ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nபுத்தம் புதிய 110சிசி பைக் மாடலை அறிமுகப்படுத்துகிறது டிவிஎஸ்\n13 முறை போக்குவரத்து விதிகளை மீறிய முதல்வரின் கான்வாய் கார்கள்.. அபராதமும் செலுத்தவில்லை..\nதேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு நிலங்களை எளிதாக கையகப்படுத்த ஸ்கெட்ச் போடும் மத்திய அரசு..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/whatsapp-launches-another-feature-see-how-it-works-benefits-users-017571.html", "date_download": "2018-08-19T09:18:24Z", "digest": "sha1:N7CT6HO2A6MVC2YREC6RR3ZFRNOID55D", "length": 18346, "nlines": 168, "source_domain": "tamil.gizbot.com", "title": "வாட்ஸ்ஆப்பில் 'வாய்ஸ் மெசேஜ்' அனுப்புவோருக்கு ஒரு குட் நியூஸ்.! | WhatsApp launches another feature See how it works and benefits users - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்ஆப்பில் 'வாய்ஸ் மெசேஜ்' அனுப்புவோருக்கு ஒரு குட் நியூஸ்.\nவாட்ஸ்ஆப்பில் 'வாய்ஸ் மெசேஜ்' அனுப்புவோருக்கு ஒரு குட் நியூஸ்.\nகேரள வெள்ள பாதிப்புக்கு அமேசான், பேடிஎம் மூலம் உதவலாம்.\nவாட்ஸ்அப் வெப் வெர்ஷனின் வால்பேப்பரை மாற்றுவது எப்படி\nபாபா ராமதேவ் இன் வாட்ஸ் ஆப்-க்கு எதிரான கிம்போ செயலி: எப்போது அறிமுகம் தெரியுமா\nவாட்ஸ் அப் மூலம் ஐஆர்சிடிசி ரயில் விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி\nஹேக்கிங் ஆபத்தில் வாட்ஸ் அப்: அதிர்ச்சி தகவல்.\nவாட்ஸ் ஆப்பில் ஹேக்கர்கள் செய்யும் அட்டூழியம்: புதிய ஆப்பில் அதிர்ச்சி தகவல்.\nநமது ஊர் குசும்புனா இதுதானோ இந்திய இரயில்வே சந்தித்த சிக்கல் என்ன தெரியுமா\nஉலகின் மிகப்பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்ஆப், அதன் 1.5 பில்லியன் பயனர்களுக்கு மிகவும் எளிதான அம்சங்களை வழங்குவதில் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறது. அதிலும் கடந்த 2 வாரங்களில் பல புதிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.\nஅதில் மிகவும் குறிப்பிட்டு கூறவேண்டிய அம்சங்கள் என்று பார்த்தால், ஸ்மார்ட்போனின் சேமிப்பகத்தில் இருந்து டெலிட் செய்த பின்பும் கூட, இரண்டாம் முறை மீடியா பைல்களை டவுன்லோட் செய்யக்கூடிய திறன் மற்றும் 'டிஸ்மிஸ் ஏஸ் அட்மின்' ஆகியவைகளை கூறலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅதனை தொடர்ந்து தற்போது பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் அதன் 'சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ்' என்கிற அம்சத்தை உருட்டியுள்ளது. இந்த புதிய அம்சம் தற்போது 'கூகிள் ப்ளே பீட்டா வெர்ஷனில்' அணுக கிடைக்கிறது மற்றும் அந்த பதிப்பு 2.18.123 ஆகும். ஐஓஎஸ் பதிப்பில் வாய்ஸ் மெஸேஜை இழக்க முடியாத அம்சத்தை செயல்படுத்திய பிறகு, வாட்ஸ்ஆப் இறுதியாக, அந்த அம்சத்தை ஆண்ட்ராய்டு தளத்தில் இணைக்க தொடங்கியுள்ளது.\nசேவ்டு வாய்ஸ் மெசேஜஸ் அம்சம் எப்படி வேலை செய்கிறது.\nமுன்னதாக, ஒரு பயனர் வாய்ஸ் மெசேஜை ரெக்கார்ட் அம்சத்தை பயன்படுத்தும் போது அவர் குறிப்பிட்ட சாட்டை விட்டு வெளியேற முடியாது. ஆனால் இனி ஒரு வாய்ஸ் மெசேஜை பதிவு செய்யும், அதே நேரத்தில் அழைப்புகள் அல்லது பேட்டரி தீர போகிறது அல்லது வேற ஆப்பிற்குள் நுழைய வேண்டும் என்றால், தாராளமாக வாட்ஸ்ஆப் சாட்டை விட்டு வெளியேறலாம்.\nசரியாக உள்ளதா என்பதை பரிசோதிக்க விரும்பினால்.\nநீங்கள் பதிவு செய்த வரையிலான வாய்ஸ் மெசேஜ் ஆனது வாட்ஸ்ஆப்பில் சேமிக்கப்பட்டு இருக்கும். எனவே நீங்கள் மீண்டும் மற்றொரு முறை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. இப்படி சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ் அம்சம் வேலை செய்யும். பாதியில் விட்டுச்சென்ற வாய்ஸ் மெசேஜ் ஆனது சரியாக உள்ளதா என்பதை பரிசோதிக்க விரும்பினால், அதற்கும் ஒரு வழி இருக்கிறது. வெறுமனே ஹோம் ஸ்க்ரீன் செல்வதின் வழியாக வாய்ஸ் மெசேஜை கேட்க முடியும் என்று வெளியான WaBetaInfo அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளை மேம்படுத்தல்.\nவாட்ஸ்ஆப் பீட்டாவில், இந்த அம்சம் முன்னிருப்பாக ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு விட்டதால், வாட்ஸ்ஆப் பீட்டா பயனர்கள், உள்நுழையவும் இதை உடனடியாக பயன்படுத்தத் தொடங்கலாம். இதற்கிடையில், மே 25 அன்று ஐரோப்பாவில் பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறையின் கீழ், வாட்ஸ்ஆப் அதன் சேவை விதிமுறைகளையும் தனியுரிமைக் கொள்கைகளையும் மேம்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகம் முழுவதும் உள்ள எல்லா பயனர்களுக்கும்.\nநடைமுறைக்கு வரும் புதிய கொள்கைகளோடு சேர்த்து, Request Account info என்கிற ஒரு அம்சமும் இடம் பெற உள்ளது. வாட்ஸ்ஆப் பயன்பாட்டின் அடுத்த பதிப்பானது, மே 25-ல் வெளியானால், இந்த அம்சத்தினை அனைவராலும் பார்க்க முடியும். இந்த அம்சமானது வாட்ஸ்ஆப் மூலம் சேகரிக்கப்படும், பயனர் ஒருவரின் சிறிய அளவிலான டேட்டாவை டவுன்லோட் செய்ய உதவும். இந்த அம்சமானது, உலகம் முழுவதும் உள்ள எல்லா பயனர்களுக்கும் உருட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு முறை ரெக்வஸ்ட் செய்த பின்னர்.\n\"ரெக்வஸ்ட் அக்கவுண்ட் இன்ஃபோ\" என்கிற இந்த புதிய அம்சமானது, வாட்ஸ்ஆப்பின் செட்டிங்ஸ்-ல் காணப்படும். அதை கிளிக் செய்து பின்னர் 'அக்கவுண்ட்' என்கிற விருப்பத்தை கிளிக் செய்ய \"ரெக்வஸ்ட் அனுப்பட்டது\" என்கிற நோட்டிபிகேஷன் கிடைக்கும். கோரிக்கை நிகழ்த்தப்பட்ட தேதியிலிருந்து அடுத்த மூன்று நாட்களுக்குள் வந்து சேரும். ஒரு முறை ரெக்வஸ்ட் செய்த பின்னர் நடுவில் ரத்து செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅக்கவுண்ட்டை டெலிட் செய்ய வேண்டும்.\nஒருவேளை கண்டிப்பாக அனுப்பிய ரெக்வஸ்ட்டை கேன்சல் செய்ய வேண்டும் என்றால், ஒன்று உங்களின் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை டெலிட் செய்ய வேண்டும் அல்லது, வாட்ஸ்ஆப் நம்பரை மாற்ற வேண்டும். இந்த இரண்டில் ஒன்றை செய்வதின் விளைவாக, அனுப்பட்ட கோரிக்கையை ரத்து செய்யலாம். உங்கள் அக்கவுண்ட் சார்ந்த விவரங்கள் டவுன்லோட் செய்ய திறந்து விடப்பட்டுள்ளது என்கிற தகவலை வாட்ஸ்ஆப் உங்களுக்கு அனுப்பி வைக்கும். அந்த அறிவிப்பு கிடைத்த அடுத்த சில வாரங்களுக்குள் அதை நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டும். இல்லையெனில் அது வாட்ஸ்ஆப் சேவையகங்ளில் இருந்து குறிப்பிட்ட தகவல்கள் நீக்கப்படும்.\nமேற்குறிப்பிட்ட அதே வழிமுறைகளை பின்பற்ற இறுதியாக \"டவுன்லோட் ரிப்போர்ட்\" என்கிற ஒரு விருப்பம் உங்களுக்கு கிடைக்கும். அதை டாப் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும். டவுன்லோட் செய்யப்பட்ட டேட்டா ஆனது ஸிப் பைல் வடிவத்தில் அணுக கிடைக்கும் என்பது குறிப்பிடத் தக்கது. சுவாரசியம் என்னவெனில், டவுன்லோட் செய்த ரிப்போர்ட்டை நிரந்தரமாக டெலிட் செய்யும் ஒரு அ���்சத்தையும் வாட்ஸ்ஆப் வழங்குகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசெய்திகளை வாசிக்கப் போகும் கூகுள் அசிஸ்டென்ட்\nவியக்க வைக்கும் விலையில் சியோமி மி பேட் 4 பிளஸ் அறிமுகம்.\nகுறைந்த விலைக்கு களமிறங்கிய நோக்கியா போன்கள்: கேஷ் பேக் அறிவிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-08-19T10:07:02Z", "digest": "sha1:3MNJ2B2OILMAPS5MIYDPTQBHD3KTMHK4", "length": 10234, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "கடும் உழைப்பினால் ஐக்கிய தேசியக் கட்சியை வழிநடத்துவேன்: நவீன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nகடும் உழைப்பினால் ஐக்கிய தேசியக் கட்சியை வழிநடத்துவேன்: நவீன்\nகடும் உழைப்பினால் ஐக்கிய தேசியக் கட்சியை வழிநடத்துவேன்: நவீன்\nஉழைப்பினாலும், முயற்சியாலும் மாத்திரமே ஐக்கிய தேசியக் கட்சியை வழிநடத்த வந்துள்ளேன் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராக பதவியேற்றுள்ள அமைச்சர் நவீன் திசாநாயக்காவிற்கு வரவேற்பளிக்கும் நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஹற்றன் கிருஷ்ணபவான் மண்டபத்தில் இடம்பெற்றது.\nஇதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“இந்த நாட்டின் ஆட்சியை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரம் இருந்த சூழ்நிலை இப்போது மாற்றம் பெற்று ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ராஜபக்ஷ குடும்பம் என ஆகிவிட்டது.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஆட்சியை நடத்துவதற்கு யார் இருக்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷ தனது மகன்களை நம்பிக் கொண���டு இருக்கின்றார்.\nநான் அவ்வாறு அல்ல. காமினி திஸாநாயக்கவின் மகன் என்று அரசியலுக்கு வரவில்லை. உழைப்பினாலும், முயற்சியாலும் மாத்திரமே ஐக்கிய தேசிய கட்சியை வழிநடத்த வந்துள்ளேன்.\nஎமது கட்சியில் நல்ல தலைமைத்துவம் உள்ள தலைவர்கள் இருக்கின்றனர். எனவே இந்த நாட்டின் மக்களை ஆட்சிக்கொள்ளும் அங்கீகாரம் மக்கள் மத்தியில் ஐக்கிய தேசிய கட்சிக்கு உள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமஹிந்தவின் ஆட்சியை தமிழ் – முஸ்லிம் மக்கள் விரும்பவில்லை: அசாத் சாலி\nமஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியோ அல்லது மஹிந்த குடும்ப ஆட்சியோ மீண்டும் இலங்கையில் வந்துவிட கூடாது என தேசி\nஅரசாங்கம் சட்டத்தை தமக்கு ஏற்றவாறு வளைக்கின்றது: விமல்\nஅரசாங்கம் சட்டத்தை தமக்கு ஏற்றவாறு வளைக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்\nஅரசியல் கலப்பு இல்லாமல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்: நாமல்\nஅரசியல் கலப்பு இல்லாமல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச த\nகீத் நொயர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எதுவும் நினைவில்லை: மஹிந்த\nஊடகவியலாளர் கீத் நொயர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தமக்கு எதுவும் நினைவில்லை என முன்னாள் ஜனாதிபதி\nமஹிந்தவின் இல்லத்திலிருந்து குற்றப் புலனாய்வு பிரிவினர் வெளியேறினர் (2ஆம் இணைப்பு)\nவிசாரணைகளை நிறைவு செய்து கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இல்லத்திலிருந்து குற்றப் புலனாய\nவறட்சியால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-08-19T10:07:05Z", "digest": "sha1:6WIXNSRAKBT6V4I6ADFIMARMKGSETBFJ", "length": 8990, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nமனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு\nமனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு\nமனித உடலில் புதிய உறுப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நியூயோர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇன்டெர்ஸ்டிடியம் (Interstitium) என்ற இந்த பாகம் தோலுக்கடியில் படர்ந்து காணப்படுகிறது. இது உடல் திசுக்களைப் பாதுகாக்க பயன்படுகிறது. இந்த உறுப்பானது உடலின் அனைத்து பாகங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளதுடன், உடலில் உள்ள பெரிய உறுப்புகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.\nமேலும் இது கொலாஜன் மற்றும் எலாஸ்டினிலால் உருவானதுடன், மிகவும் உறுதியாகவும், வளையும் தன்மையுடனும் உள்ளது. அத்துடன் குறித்த உறுப்பு உடல் முழுவதும் உள்ள கலப்புரதங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.\n12 புற்றுநோயாளிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில், அனைவரின் உடலிலும் இந்த உறுப்பு உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன், புற்று நோய் உடல் முழுவதும் எவ்வாறு பரவுகிறது என்பதை அறிய இந்த உறுப்பு உதவும்.\nஎனவே புற்றுநோயைக் கண்டுபிடிக்கவும் குணப்படுத்தவும் இது உதவியாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜனாதிபதியாக வருவதற்கு ராஜித தகுதியானவர்: ஜனாதிப���ி மைத்திரிபால சிறிசேன\nநாட்டின் அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன தகுதியானவர் என ஜனாதிபதி மைத்திரிபால சி\n25 மருந்து வகைகளின் விலைகள் குறைப்பு: ராஜித சேனாரத்ன\nஉடன் அமுலுக்கு வரும் வகையில் 25 மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித\nபர்முலா-ஈ கார்பந்தயத்தில் ஜீன் எரிக் வெர்ஜினி சம்பியன்\nபர்முலா-1 கார்பந்தயத்திற்கு அடுத்தபடியாக பார்க்கப்படும் பர்முலா-ஈ கார்பந்தயம், இரசிகர்கள் மனதில் உயர\nசுதந்திர தினத்தில் சுதந்திர தேவி சிலையில் ஏறி பரபரப்பை ஏற்படுத்திய பெண்\nஅமெரிக்காவின் நியூயோர்க் துறைமுகத்தில் உள்ள புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலைக்கு மேல் ஏறி பரபரப்பை ஏற்ப\nஅமெரிக்காவில் துன்புறுத்தப்பட்ட இலங்கை பெண்: அம்பலமாகும் உண்மைகள்\nதன்னை ‘எஜமான்’ என அழைக்க வற்புறுத்தி பெண்களை அடிமைகளாக நடத்தியதாக நியூயோர்க் சட்டமா அதிப\nவறட்சியால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=72771", "date_download": "2018-08-19T09:27:22Z", "digest": "sha1:DQNLXPVEININ76FLJZLT765545UL7INU", "length": 17780, "nlines": 189, "source_domain": "panipulam.net", "title": "கொதிக்கும் எண்ணெயை மருமகள் மேல் ஊற்றிய மாமியார்:", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nப���் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (91)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\n87 கிலோ கிராம் கஞ்சா பொதிகள் – காங்கேசன்துறை கடலில் மீட்பு\nவடக்கில் காணி விடுவிப்பு முட்டாள்தனமானது – சரத் பொன்சேகா\nபுதுக்குடியிருப்பு, கோம்பாவில் பகுதியில் கிணற்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு\nஇந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஐ.நா., முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னன் மரணம்\nபலாலி வானூர்தி நிலையத்தை பிராந்திய வானூர்தி நிலையமாகத் தரம் உயர்த்துவதற்கு முடிவு\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« ஆலையடிவேம்பு பிரதேச சபை ததேகூ உறுப்பினர் ஆளும் கட்சியுடன் இணைவு\n2014ஆம் ஆண்டு சுவிஸ் பண்மக்கள் இலவச கல்விக்கூட தரம்_5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் விபரம் வெட்டுப்புள்ளி_150 »\nகொதிக்கும் எண்ணெயை மருமகள் மேல் ஊற்றிய மாமியார்:\nசென்னையில் குடும்ப பிரச்சினையில் மருமகள் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை, தி.நகர் மேட்லி ரோடு 2வது தெருவை சேர்ந்தவர் சாகுல் அமீது (29). எம்.பி.ஏ. பட்டதாரி. படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால், கால் டாக்சி ஓட்டுநராக பணி செய்து வந்தார்.இந்நிலையில், அவரது தாயார் ஹாஜி நிஷா அவருக்கு பெண் தேடினார். பெண்ணின் பெயர் ஷாகின் 25. பட்டப்படிப்பு படித்திருந்தார். இருவருக்கும் கடந்த மார்ச் 23ம் திகதி திருமணம் நடைபெற்றது.திருமணமான சில நாட்களிலேயே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், மாமியார் நிஷா தலையிட்டார். இது மருமகளுக்கு பிடிக்கவில்லை. கணவன், மன��வி பிரச்சனையில் ஏன் உங்கள் தாயார் தலையிடுகிறார்.நமது விடயத்தில் அவர் தலையிட்டால் எனக்கு பிடிக்காது என்று கணவரிடம் தெரிவித்துள்ளார். இதில் தாயாருக்கு ஆதரவாகவே அமீது பேசியுள்ளார்.இந்நிலையில், மாமியாரும், மருமகளும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், கோபத்தின் எல்லைக்கு சென்ற ஹாஜி நிஷா அடுப்பில் கொதித்துக் கொண்டு இருந்த எண்ணெயை எடுத்து மருமகள் மீது எடுத்து ஊற்றியுள்ளார்.தொடர்ந்து கதவை வெளிப்புறமாக சாத்தி விட்டு மாமியார் அங்கிருந்து சென்று விட்டார். இதை சற்றும் எதிர்பாராத அவர் வலி தாங்க முடியாமல் கதறி துடித்துள்ளார்.ஷாகினின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதுகுறித்து மாம்பலம் பொலிசாருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. துணை கமிஷனர் பகலவன் உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி சம்பவ இடம் விரைந்து மருமகளை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.கை, கால், முகம், மார்பு என அனைத்து இடங்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில், ஷாகின் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து மாமியார் ஹாஜி நிஷா மீது பொலிசார் கொலை முயற்சி வழக்கு செய்து கைது செய்தனர்.தாயார் சிறைக்கு சென்று விட்டதால், என்று தெரியாமல் தவித்த சாகுல், சைதாப்பேட்டை ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார். அப்போது, மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த ரயில் சாகுல் அமீது மீதி ஏறி உயிரை பறித்தது.\nஅவரது உடலை மீட்ட பொலிசார் அதை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\n3 வது திருமணம் செய்ய துடித்த கணவருக்கு கொதிக்கும் நீரை ஊற்றிய மனைவி\nமாமியாரின் மறைவை தாங்க முடியாத மருமகள் மயங்கி வீழ்ந்து மரணம்: கொடிகாமம் அல்லாரையில் சம்பவம்\nசென்னையில் திருமணம் செய்து கொள்ள மறுத்த இளம்பெண்ணை கொல்ல முயற்சித்த நபர் கைது\nகுடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்\nகொதிக்கும் எண்ணெய்யை முகத்தில் ஊற்றி புதுமாப்பிள்ளை கொலை\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/06/blog-post_9651.html", "date_download": "2018-08-19T09:50:58Z", "digest": "sha1:HPOLXYNGTJ7XKBDB7KAEKWWRA42HFSNV", "length": 19870, "nlines": 319, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தன்னார்வலர்கள்", "raw_content": "\nபுனைவுகளில் காந்தி- இருபது வருடங்கள் – எம்.எஸ். கல்யாண சுந்தரம்\nபித்து – மூன்று கவிதைகள்\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 80\nகோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு \nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nதமிழ் இணைய மாநாடு சிறப்பாக நடைபெற உதவியவர்களில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவர்கள் தன்னார்வலர்கள். கோவை பாரதியார் பல்கலைக்கழகம், PSGR கிருஷ்ணம்மாள் கலைக் கல்லூரி மற்றும் பிற கல்லூரிகளிலிருந்து வந்திருந்தனர். மொத்தம் மூன்று குழுக்களாக இவர்கள் இருந்தனர். எல்லாவித எடுபிடி வேலைகளுக்கும் என்று ஒரு குழு. கட்டுரைகள் படைக்கப்படும் 5 அரங்கிலும் உள்ளே இருந்து உதவி செய்ய ஒரு குழு. மேடையில் ஏறி ஒவ்வோர் அமர்வின் தலைவரையும் அறிமுகப்படுத்த ஒரு குழு. (மேலே உள்ள படத்தில் நீங்கள் பார்ப்பது அரங்குகளில் உள்ளே இருந்து உழைத்த குழு.)\nஒவ்வொரு நாள் காலையும் என் முதல் வேலை, அந்த நாள் அன்று ஒவ்வொரு அரங்கிலும் என்னென்ன அமர்வுகள் உள்ளன என்ற பட்டியலை ஒவ்வொரு அரங்குக்குமான தன்னார்வலர்கள் கையில் கொடுப்பது. பின் அந்த அரங்கில் தலைமை தாங்க உள்ளோர் பற்றிய குறிப்புகளைக் கொடுப்பது. சிறப்பு நிகழ்ச்சி என்றால் அது நிகழும்போது அறிவிப்பாளர் என்ன பேசவேண்டும் என்பதை விளக்கமாக வரி வரியாக எழுதிக்கொடுத்து, அவர்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டு, மாற்றங்களைத் தெரிவிப்பது.\nபிற தன்னார்வலர்கள் பங்கேற்போருக்குப் பல விதங்களிலும் உதவி புரிந்தனர். உதவி கேட்போருக்கு உதவி செய்வது, ஏதேனும் ஆவணங்களை நகலெடுக்கக் கேட்டால் செய்துதருவது, பங்கேற்பாளர்களுக்குத் தரவேண்டிய பொருள்களை விநியோகிப்பது என்று பல வேலைகள். இவர்களில் சிலர் சுடுசொல்லால் தாக்கப்பட்டனர். பங்கேற்பவர் ஒருவரது கடுமையான வார்த்தைகளைத் தாளமாட்டாது ஒரு பெண் ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டார். அவரை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.\nமேடையில் பேசிய ஒரு பெண்ணின் குரல், ஏற்ற இறக்கம், உச்சரிப்பின் தன்மை ஆகியவை மிக அருமையாக இருந்தன. இந்த மாணவர்கள் அனைவருமே முழு ஆர்வத்துடன் உழைத்தனர். நாம் சொல்லித் தருவதைச் சட்டெனப் புரிந்துகொண்டு, செயல்படுத்தினர். ஏனோ தானோவென்று நடந்துகொள்ளவில்லை. பொறுப்புடன் செயல்பட்டனர்.\nநம் எதிர்கால மனித வளம் இவர்கள். இவர்களுடன் சேர்ந்து வேலை செய்ததில் எனக்கு முழு மகிழ்ச்சி.\nசெம்மொழி மாநாட்டு பற்றி வந்த அத்தனை கட்டுரைகளிலும் இது மிக சிறப்பு,\nஉழைத்தவர்களைப் பற்றிய செய்திகளைத் தாங்கிய கட்டுரை.\n//இவர்களில் சிலர் சுடுசொல்லால் தாக்கப்பட்டனர். பங்கேற்பவர் ஒருவரது கடுமையான வார்த்தைகளைத் தாளமாட்டாது ஒரு பெண் ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டார். அவரை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.//\nஇது போன்ற நிகழ்ச்சிகளுக்குத் தன்னார்வலர்களைத் தெரிவு செய்யும்போது, ஓரளவுக்கேனும் தோல் தடித்தவர்களையே தெரிவு செய்வது அவசியம்.\nவேறு சில நிகழ்வுகளில் நான் பார்த்த தன்னார்வலர்கள் சிலர் பங்கேற்பாளர்களால் அவமானப்படுத்தப்பட்டால் அவர்களிடம் தங்கள் உணர்வுகளைக் காட்டிக்கொள்ளாமல் இந்தப் பக்கம் வந்து “அவன் கிடக்கிறான் தேவடியாப் பயல்...” என்று திட்டி ஆத்திரத்தைத் தணித்துக்கொள்வதைக் கண்டிருக்கிறேன். பெண் தன்னார்வலர்கள் அப்படிப் பேசுவார்களா என்பது தெரியவில்லை. அப்படிப் பேசினாலும் தவறில்லை.\nஇந்த மாநாட்டின் பயனர் சேவைத் தரம் மிகவும் மட்டமாய் இருந்ததன் காரணம், பட்டறிவில்லாத கல்லூரி மாணவர்களை முன் நிறுத்தி, எல்லோருக்கும் கை விரிக்க வைத்ததுதான் என நினைக்கிறேன். பொதுவாக எதைக் கேட்டாலும் இல்லை, இது நடக்காது, என்று ஒரு தாசில்தார் அலுவலகப் பணியாளர் போல நடந்து கொண்டது மட்டுமல்லாமல், அரசுப் பணியாளர்களுக்கே உரிய திமிர், ஏளனம், அக்கறையின்மை, அதிகாரம் இவற்றை எல்லாம் இந்த மாநாட்டில் பார்க்க முடிந்தது.\nஅடையாள அட்டைக் குழப்பத்தில் தொடங்கி பயனர் உறவுநிலை எல்லாவற்றிலுமே இந்த மாநாட்டின் தரம் படு மட்டம். தன்னார்வலர்களை முன் நிறுத்துவதில் தவறில்லை. ஆனால், கல்லூரி மாணவர்களை நிறுத்தி இருக்கக் கூடாது. அப்ப���ியே நிறுத்தினாலும், அருகில் பொறுப்பான மூத்த அலுவலர்கள் இருந்திருக்க வேண்டும்.\nதன்னார்வலர்களின் பணி உண்மையில் வியக்க வைத்தது.. அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.. பாவம் அந்த மாணவர்கள்.. சரியாக யாரும் சாப்பிடக் கூட இல்லை.. அதை எல்லாம் காட்டிக் கொள்ளாமல் உழைத்தார்கள்..\n// Anonymous said...இந்த மாநாட்டின் பயனர் சேவைத் தரம் மிகவும் மட்டமாய் ..\nபெயரை வெளிப்படையாகச் சொல்லவே துப்பில்லை. மாணவரைக் குறை சொல்ல எங்கிருந்து கிளம்பினீர்கள் தானும் செய்ய மாட்டான், அடுத்தவனையும் செய்ய விட மாட்டான் என்ற அவப்பெயர் தமிழனுக்கு தேவையில்லை. கடுமையான வார்த்தைகளுக்கு மன்னிக்கவும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nயூனிகோட் பற்றிய தமிழக அரசின் ஆணை\nதமிழ் இணைய மாநாடு - ஆய்வுகள்\nகோவை தமிழ் இணைய மாநாடு 2010\nசுமேரிய எழுத்துமுறை - இடமாற்றம்\nசிங்கப்பூர் டயரி - 7\n10 ஜூன்: சுமேரிய எழுத்துகள் பற்றி பேரா. சுவாமிநாதன...\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் ‘ஸ்பெஷல் ஆஃபர்’\nஎழுத்து முறைகள் பற்றி பேரா. சுவாமிநாதன் - 1 (வீடிய...\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதை வெளியீடு நிகழ்ச்சி\nகிழக்கு மொட்டைமாடி: மருந்துக் கொள்கை - சுகுமாரன் -...\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் - ஸ்பெஷல் ஆஃபர்\nமதி கார்ட்டூன்ஸ் வெளியீடு பற்றி முரசொலி\nமதி கார்ட்டூன்ஸ் நிகழ்ச்சி, வீடியோ தொகுப்பு\nஜூன் 5: தமிழ் பாரம்பரியம் - எஜ்ஜி உமாமஹேஷுடன் சந்த...\nஜூன் 6: இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் வெளியீடு\nஜூன் 5: புத்தகம் போடலாம் வாங்க\nஜூன் 3: சென்னை நகரெங்கும் புத்தகக் காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2013/12/tamil_9831.html", "date_download": "2018-08-19T09:09:36Z", "digest": "sha1:35FRADF4PSLMK3SLAYCNIYAKLZGPSU22", "length": 7838, "nlines": 69, "source_domain": "www.daytamil.com", "title": "ஆம்லெட் போடுவதை வைத்து தம்பதியரின் திருமண வயதை கண்டுபிடிப்பது எப்படி.?", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் ஆம்லெட் போடுவதை வைத்து தம்பதியரின் திருமண வயதை கண்டுபிடிப்பது எப்படி.\nஆம்லெட் போடுவதை வைத்து தம்பதியரின் திருமண வயதை கண்டுபிடிப்பது எப்படி.\nஆம்லெட் போடுவதை வைத்து தம்பதியர் எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி...\nகணவன்: என்னம்மா இத்தன தொட்டுக்க இர��க்கும்போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து சாப்பிடலாம்\nமனைவி: இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க.அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க அதுக்குதான்.\nஇப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம்.\nகணவன்: என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல்\nமனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க\nஇது ஒரு வருடம் ஆன ஜோடிங்க\nமனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும்.என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உரிச்சு தாங்களேன் ஆம்லெட் போட்டுடறேன்\nஇது ஒன்றரை வருடம் ஆன ஜோடிங்க\nகணவன்: என்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லெட் போட்டிருக்கே.எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்லே\nமனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன\nஇது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க\nகணவன்: என்னம்மா இது இத்துனூன்டு இருக்கு.முட்டைய கலக்க கூட இல்ல அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க\nமனைவி: முட்டை என்ன நானா போடுறேன் கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்ன செய்ய கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்ன செய்யசும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க\nஇது மூன்று வருடம் ஆன ஜோடிங்க\nகணவன்: என்ன இது ஆஃபாயில் போட்டிருக்க….நான் இத சாப்பிடவே மாட்டேன்னு தெரியும்ல\nமனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது.ஊருல இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு\nஇது நான்கு-ஐந்து வருடம் ஆன ஜோடிங்க\nகணவன்: என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா\nமனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று வாங்கிய மோர் இருக்கு,முட்டையும் இருக்கு ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க\nஇது ஏழு வருடம் ஆன ஜோடிங்க\nகணவன்: என்னம்மா இன்னைக்கு என்ன சமையல் செய்யனும்\nமனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா\nஇது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க.......\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nவயாக்ரா இல்லாமல் நீண்ட நேர எழுச்சியை பெற ஆரோக்கியமான வழிகள்\nஅஞ்சனம் ���ோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/07/Colonel-Xu-Jianwei.html", "date_download": "2018-08-19T09:26:55Z", "digest": "sha1:ZHUVBXZV4URJ3ACLNUNNDEPIBG54NS7T", "length": 9922, "nlines": 69, "source_domain": "www.pathivu.com", "title": "சிறிலங்கா கடற்படைக்கு போர்க்கப்பல் - சீனா அன்பளிப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறிலங்கா கடற்படைக்கு போர்க்கப்பல் - சீனா அன்பளிப்பு\nசிறிலங்கா கடற்படைக்கு போர்க்கப்பல் - சீனா அன்பளிப்பு\nதுரைஅகரன் July 24, 2018 இலங்கை\nசிறிலங்காவுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்தவுள்ளதாகவும், சிறிலங்கா கடற்படைக்கு போர்க்கப்பல் ஒன்றை கொடையாக வழங்கவுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.\nசீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 91 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கொழும்பில் உள்ள ஷங்ரி லா விடுதியில் நேற்று நடந்த நிகழ்வில், சீனத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சூ ஜியான்வெய் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\nஇந்த நிகழ்வில் உரையாற்றிய சீனத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சூ ஜியான்வெய்,\n“இந்த ஆண்டு சிறிலங்காவின் முப்படையினருக்கும் சீனா, பல்வேறு பயிற்சிநெறிகளையும் தொடர்ந்து வழங்கியது.\nசிறிலங்கா இராணுவ பயிற்சி அகடமியில் சீனாவின் உதவியுடன் அரங்க வளாகம் கட்டப்பட்டு வருகிறது. சிறிலங்கா கடற்படைக்கு போர்க்கப்பல் ஒன்று கொடையாக வழங்கப்படவுள்ளது.\nபரஸ்பரம் மூலோபாய நம்பிக்கையை வலுப்படுத்த சீனா விரும்புகிறது.\nமுக்கியமான நலன்கள் சார்ந்த பிரச்சினைகளின் போது இரண்டு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று தொடர்ந்து ஆதரவுடன் செயற்படுவதைக் காண சீனா அக்கறை கொண்டுள்ளது.\nஇரண்டு நாடுகள் மற்றும் இராணுவங்களுக்கு இடையில், நடைமுறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, அணை மற்றும் சாலைத் திட்டத்தின் அபிவிருத்தியைப் பலப்படுத்த சீனா விருப்பம் கொண்டுள்ளது என்றார்.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nநல்லூருக்கு வந்த இராணுவத்தின் தொலைக்காட்சி\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வு ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கை படையினர் ஆலய நுழைவு பகுதியில் பொருத்தியுள்ள பாரிய தொலைக்கா...\nவிடுத��ைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33ஆண்டுகள்\nஇன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிம...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு மருத்துவ மனைக்கு எதிராக உள்ள வீதியில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகம் படையினரால் உடைக்கப்ப...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மரணம்\nஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் தனது 80-ம் வயதில் சுவிட்சர்லாந்தில் இன்று மரணம் அடைந...\nவடக்கில் தமிழில் பெயர்:முதலமைச்சர் கோரிக்கை\nவடமாகாணத்திலுள்ள வீதிகள் மற்றும் கிராமங்களிற்கு தமிழில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nரவிராஜிடம் ராஜிதவை இழுத்துவந்த சயந்தன்\nசாவகச்சேரி வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை மறைந்த மாமனிதர் ரவிராஜிற்கு மலர் அஞ்சலி செலுத்த செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/08/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2018-08-19T09:44:04Z", "digest": "sha1:G733DUQD5X7V7IAGEAGPJJRQRIT5CLLQ", "length": 9055, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "கிரிக்கெட் வீரர்கள் இல்லை", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»கிரிக்கெட் வீரர்கள் இல்லை\nஇந்திய விளையாட்டு துறைக்கு வந்துள்ள விருது பெறுவோருக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பெயர் இடம் பெறவில்லை. இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றுள்ள இவ்வாண்டில் கிரிக்கெட் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது வருந்தத்தக்கது.இந்திய கிரிக்கெட் வாரியமும் விளையாட்டு அமைச்சகமும் தவறுக்கு பொறுப்பேற்கத் தயாராகவில்லை. பரிந்துரை படிவமும் தகுதியும் குறித்து தங்களுக்கு தகவல் இல்லை என்று வாரியம் கூறுகிறது. விளையாட்டு விருதுக்காக பரிந்துரைக்கப்படும் பெயர்களை ஏப்ரல் 30க்குள் அனுப்பிவைக்க வேண்டுமென்று விளையாட்டு அமைச்சக இணைய தள அறிவிப்பு கூறுகிறது. கிரிக்கெட் வாரியத்துக்கும் விளையாட்டு அமைச்சகத்துக்கும் இடையில் நல்லுறவு இல்லை என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.\nPrevious Article10 முக்கிய ஒப்பந்தங்கள் சீனா – ரஷ்யா கையெழுத்திட்டன\nNext Article சூரப்பட்டில்கூலித் தொழிலாளி கொலை\nகேரள வெள்ளம் : விஐடிபல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ரூ.1 கோடி நிவாரண நிதி…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/05/18105411/1163971/Geeta-Phogat-sister-Babita-dropped-from-Asian-Games.vpf", "date_download": "2018-08-19T09:19:06Z", "digest": "sha1:2V2VUSAYPPKTIIJT4QVR566BTWDMWQ3A", "length": 14827, "nlines": 169, "source_domain": "www.maalaimalar.com", "title": "போகத் சகோதரிகள் ஆசிய போட்டிக்கான பயிற்சி முகாமிலிருந்து வெளியேற்றம் || Geeta Phogat, sister Babita dropped from Asian Games camp for indiscipline", "raw_content": "\nசென்னை 19-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபோகத் சகோதரிகள் ஆசிய போட்டிக்கான பயிற்சி முகாமிலிருந்து வெளியேற்றம்\nஆசிய போட்டிகளுக்காக பயிற்சி முகாமில் பங்கேற்ற கீதா போகத் மற்றும் அவரது சகோதரிகள் உட்பட 15 பேருக்கு இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தடை விதித்துள்ளது. #AsianGamescamp #GeetaPhogat\nஆசிய போட்டிகளுக்காக பயிற்சி முகாமில் பங்கேற்ற கீதா போகத் மற்றும் அவரது சகோதரிகள் உட்பட 15 பேருக்கு இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தடை விதித்துள்ளது. #AsianGamescamp #GeetaPhogat\nமல்யுத்தத்தில் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமைச் சேர்த்தவர்கள் போகத் சகோதரிகள். குறிப்பாக கீதா போகத் மற்றும் பபிதா போகத் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்களை பெற்று தந்தனர்.\nநான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆசிய போட்டிகள் ஆகஸ்ட் மாதம் இந்தோனேசியாவில் நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சி முகாம் இந்த மாதம் 10-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை அரியானாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒழுங்கின்மை காரணமாக போகத் சகோதரிகள் உட்பட 15 பேர் பயிற்சியில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து பேசிய இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜி புஷன் சரண் சிங், 'தேசிய முகாமில் பயிற்சி பெற தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்-வீராங்கனைகள் மூன்று நாட்களில் நேரில் இங்கு நேரில் வர வேண்டும் எனக் கூறப்பட்டது. அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தாலும் அதனை நேரில் வந்து தனது பயிற்சியாளர்களிடம் கூறி தீர்வு காணலாம். ஆனால் கீதா போகத், பபிதா போகத், சாக்ஷி மாலிக்கின் கணவர் சத்யார்த் கண்டியன் உட்பட 15 பேர் நேரில் வரவில்லை. மேலும், வராதது குறித்து எந்த தகவலும் கூறவில்லை. இது மிகப்பெரிய ஒழுங்கற்ற செயலாகும்.\nஇதனால் இவர்கள் பயிற்சியில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேரில் வந்து விளக்கம் அளித்த பின்னர் தடையை விலக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்படும்' என தெரிவித்தார்.\nஇச்சம்பவம் குறித்து பேசிய பபிதா போகத், 'எனக்கு இரண���டு கால்களிலும் அடிபட்டுள்ளது. அதனால் நான் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறேன். ஆசிய பயிற்சி முகாமில் இருந்து வெளியேற்றப்பட்டது குறித்து எந்த தகவலும் எனக்கு வரவில்லை. நான் இதுகுறித்து பெடரேசனுக்கு விளக்கம் அனுப்பியுள்ளேன்' எனக்குறிப்பிட்டார். #AsianGamescamp #GeetaPhogat\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ. 10 லட்சம் - திருநாவுக்கரசர் அறிவிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெள்ள பாதிப்பு - முதல்வர் பழனிசாமி\nஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த 7 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு\nவைகை ஆற்றின் கைரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nபிஜி தீவில் நில நடுக்கம் ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது\nசின்சினாட்டி ஓபன்- இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரர் - ஜோகோவிச் பலப்பரீட்சை\nஆசிய விளையாட்டு போட்டி- துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்\nஆசிய விளையாட்டு - இந்திய பெண்கள் கபடி அணி வெற்றி\nகோலி, ரகானே அபார ஆட்டம் - இந்திய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 307 ரன்கள் குவிப்பு\nஇங்கிலாந்தில் 16 ஆண்டுக்கு பிறகு 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கோலி - ரகானே ஜோடி\nஅயர்லாந்து இத்தாலியில் இந்திய குத்துச் சண்டை வீரர்கள் வீராங்கனைகள் பயிற்சி\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nவெற்றி ஒன்றே நோக்கம், வீரர்களின் இடத்திற்கு உறுதியளிக்க இயலாது- விராட் கோலி\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்��ை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-08-19T10:06:59Z", "digest": "sha1:LCWXON5SFLTGRYSLDX6AZGMZP3NMY2U6", "length": 9429, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "பிரெக்சிற்: நிலைப்பாட்டை வெளிப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மே வலியுறுத்தல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nபிரெக்சிற்: நிலைப்பாட்டை வெளிப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மே வலியுறுத்தல்\nபிரெக்சிற்: நிலைப்பாட்டை வெளிப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மே வலியுறுத்தல்\nபிரெக்சிற்றுக்கு பின்னரான ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை கோடிட்டு காட்டும் திட்டவரைபு தொடர்பான புதிய திட்டம் தொடர்பான நிலைப்பாட்டை வெளிப்படுத்துமாறு பிரதமர் தெரேசா மே ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தியுள்ளார்.\nவட அயர்லாந்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் மே, பெல்ஃபாஸ்டில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆற்றிய உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, வட அயர்லாந்தின் கடுமையான எல்லை பிரச்சினையை தீர்க்க புதிய ஒப்பந்தமொன்றை உடனடியாக ஏற்படுத்த ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளை முன்வருமாறும் வலியுறுத்தினார்.\nமேலும், செயலாற்ற முடியாதது என ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட முன்னைய நிலைகளில் மீண்டும் வெறுமனே தங்கி நிற்காது, புதிய திட்டம் தொடர்பாக பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஐரோப்பாவிற்கு தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஅத்துடன், அயர்லாந்து எல்லையில் சுங்க மற்றும் ஒழுங்குமுறை சோதனைகளை தவிர்த்து, பிரித்தானியாவின் புதிய பிரெக்சிற் கொள்கையில் இணைந்து செயற்பட முன்வருமாறும் மே குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக��க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரெக்சிற் திட்டத்திற்கு எதிராக வீதியில் இறங்கவுள்ள நைஜல் பராஜ்\nபிரதமர் தெரேசா மே-யின் பிரெக்சிற் திட்டத்திற்கு எதிராக வீதியில் இறங்கவுள்ளதாக யூகிப் கட்சியின் முன்ன\nஉடன்பாடற்ற பிரெக்சிற்றினால் பிரித்தானியாவிற்கு பாதிப்பில்லை: ஹண்ட்\nஉடன்பாடற்ற பிரெக்சிற்றினால் பிரித்தானியாவிற்கு எவ்வித பாதிப்பும் நிகழப் போவதில்லை என்றும், ஐரோப்பாவி\nவன்முறைகளை கட்டுப்படுத்த முடியாவிடின் பதவி விலகுவேன்: சிறைச்சாலைகள் அமைச்சர்\nபிரித்தானிய சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வன்முறைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட\nஇடைத் தேர்தல் குறித்த சர்ச்சைக்கு முடிவுகட்டினார் ட்ரூடோ\nகனடாவில் இடைத் தேர்தல் குறித்து பரவலாக எழுந்துவந்த சர்ச்சை கருத்துக்களுக்கு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ ம\nபிரித்தானியாவிற்கு எர்னஸ்டோ புயல் எச்சரிக்கை\nபிரித்தானியாவை எர்னஸ்டோ புயல் மணிக்கு 40 மைல் வேகத்தில் தாக்கும் என அந்நாட்டு வானிலை அவதான நிலையம் எ\nவறட்சியால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/prince-harry-and-meghan-visit-nelson-mandela-tribute-in-london/", "date_download": "2018-08-19T10:06:52Z", "digest": "sha1:MI3US2LUMKDJ7EIXQOOWBDUJFIDHGYNX", "length": 9652, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "மண்டேலா நினைவுதின கண்காட்சி: ஹரி-மேர்கன் பங்கேற்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nமண்டேலா நினைவுதின கண்காட்சி: ஹரி-மேர்கன் பங்கேற்பு\nமண்டேலா நினைவுதின கண்காட்சி: ஹரி-மேர்கன் பங்கேற்பு\nன்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் பிறந்தநாள் நினைவுதினத்தை முன்னிட்டு லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியை இளவரசர் ஹரி மற்றும் சசெக்ஸ் சீமாட்டி மேகன் மார்கெல் ஆகியோர் பார்வையிட்டனர்.\nலண்டன் சௌத்பேன்க் நிலையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமான குறித்த கண்காட்சி, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதிவரை பொதுமக்களுக்கு இலவசமாக காண்பிக்கப்படவுள்ளது.\nஅந்தவகையில், நேற்று அங்கு சென்ற ஹரியும் மேர்கனும் மண்டேலாவின் பேத்தி மற்றும் மண்டேலாவுடன் சிறையில் வாழ்க்கையை கழித்த 92 வயதான அன்ரூ லங்கேனி ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடினர்.\nஇந்த சந்திப்பு மிகவும் நெகிழ்ச்சியானது என தெரிவித்த அன்ரூ, மண்டேலாவுடன் சிறையில் கழித்த நாட்கள் மற்றும் அப்போது இடம்பெற்ற சம்பவங்களை நினைவுபடுத்தினார்.\nகடந்த 2015ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவிற்குச் சென்றிருந்த இளவரசர் ஹரி, மண்டேலா தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையை அப்போது பார்வையிட்டிருந்தார்.\nஇனவெறியால் பாதிக்கப்பட்டிருந்த தென்னாபிரிக்காவை மறுமலர்ச்சிக்கு இட்டுச்சென்ற மண்டேலா, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் 27 ஆண்டுகள் சிறையில் வாடினார். விடுதலையான பின்னர் குடியரசு தலைவராக பொறுப்பேற்று அமைதிக்கான நோபல் பரிசையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கிலின் கூட்டு மோனோகிராம் இளவரசி டயானாவுக்கு சமர்ப்பணம்\nபிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவருடைய பாரியாரான அமெரிக்க நடிகை மேகன் மார்க்கில் இருவரினதும் கூட்டு\nமேகன் மார்க்கெல் மகளுக்கு வழங்கவுள்ள விலையுயர்ந்த பரிசு\nபிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கெல் திருமணம் எவ்வாறு அனைவரது எதிர்பார்ப்பையும் உண்டாக்க\n‘இளம் தலைவர்கள்’ விருது வென்றவர்களுக்கு ஹரி –மேகன் வாழ்த்து\nசிறந்த இளம் தலைவர்களுக்கான குயின்ஸ் எலிசபெத் விருது வென்றவர்களுக்கு இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி\nஹரி மற்றும் மேகன் தம்பதியின் முதல் அரச சுற்றுப்பயணம்\nஇளவரசர் ஹரி மற்றும் சசெக்ஸ் சீமாட்டி மேகன் மர்க்கல் தம்பதியினர் அவுஸ்ரேலியா, பிஜீ, டொங்கா மற்றும் நி\nஇளவரசரின் தேனிலவிற்கான இடம் தொடர்பாக இரகசியம் வெளியானது\nபிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கில் தம்பதியினரின் தேனிலவு நடைபெறும் இடம்தொட\nவறட்சியால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-19T09:43:24Z", "digest": "sha1:Y2MBLIADRXWJLEBROWNRCXVM5KEZF4LN", "length": 5055, "nlines": 126, "source_domain": "sammatham.com", "title": "நர்த்தனம் – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஓம் : அ+ உ+ ம = ஓம் (அ உ ம)\nஅண்டம் வேறு பிண்டம் வேறல்ல\nஅரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது\nஉடலிலே உள்ள மாபெரும் பொக்கிஷ குவியல்\nஉயிரே நம் சரீரத்தின் தாய்\nஐந்து தலை நாகத்தின் தலை மீது நர்த்தனம் ஆடும் கிருஷ்ண பகவான் குருவாக நமக்கு என்ன உபதேசம் செய்கிறார்\nஐம்புலனையும் அடக்கி கவனத்தை மூலாதாரம் எனும் வால் நுனியில் பொருத்தி உயிர் தியானம் செய்திடில் காலன் எனும் எமனை வெல்லும் வல்லமை பெறுவாய்.\nதெரிந்து கொள்வோம் உயிர்கலை. நாடுவோம் சம்மதம் உயிராலயம்.\n← உயிர் தான் கட��ுளா\nஉயிர் ஒன்றே கடவுள் எனும் உண்மையினை உலகம் ஏற்பதேப்போ\nFlax Seed SHFARC SSTSUA ஆரோக்கியம் ஆளி விதை சம்மதம் உயிராலயம் தயாரிப்புகள் போகர்\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nNeem Capsule (வேம்பு மாத்திரை)\nசுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்\nபுதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2012/08/blog-post_9.html", "date_download": "2018-08-19T09:54:18Z", "digest": "sha1:ATSV4EY64PNMMLL2W2ZPCYLZERMSFWWE", "length": 35040, "nlines": 295, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: ரத்தக்காட்டேரி டிரைவர்", "raw_content": "\nசில நேரங்களில் மோசமான விஷயங்களும், மோசமான அதிர்ஷ்டமும் சேர்ந்து குவியும். ஆனால் அது ஒரு பொதுக்கருத்து தான். எனினும் ஒரே மனிதனுக்கே தொடர்ந்து மோசமான விஷயங்கள் நடந்து கொண்டிருந்தால், மேலும் மேலும் அது குவிந்து கொண்டேயிருந்தால், அப்புறம் அது ஒருபோதும் பொதுவானதில்லை. அது தனிப்பட்டதாக மாறி விடுகிறது. அந்த வகையில் பொதுக்கருத்து என்று யோசிப்பது எந்த உதவியும் செய்யாது. ஏனெனில் அது அனுதாபத்தையே விரும்புகிறது. இப்படி இந்த விஷயங்கள் எல்லாம் இன்று எனக்கு நடந்தது என்று எண்ணிப்பாருங்கள். நான் யாருக்காகக் காத்துக் கொண்டிருந்தேனோ அந்தப் பெண்ணைத் தவற விட்டுவிட்டேன். என்னுடைய உள்ச்சட்டையின் பொத்தானைக் காணவில்லை. நான் சந்திக்க விரும்பாத ஒருவரை ரயிலில் சந்தித்தேன். பல்வலியின் முதல் குத்தல்வலியை உணர்ந்தேன். அப்புறம் இப்போது மழை பெய்து கொண்டிருக்கிறது. நான் ஒரு வாடகைக்காரில் மாட்டிக் கொண்டேன். ஒரு விபத்து காரணமாக போக்குவரத்து குழப்பத்தில் சிக்கிக் கொண்டேன். யாராவது இதையெல்லாம் பொதுவான விஷயங்கள் என்று சொன்னால் அவரைக் கல்லைக் கொண்டு எறிவேன். நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களில்லையா\nஇதனால் தான் மற்றவர்களோடு ஒத்துப்போவது ரெம்பக் கஷ்டமாக இருக்கிறது. சிலசமயங்களில் நான், என் வாழ்க்கையை வாசலில் கிடக்கும் ஒரு நல்வரவுப்பாயாகக் கற்பனை செய்கிறேன். வாசலில் கதவுக்கருகில் சும்மா கிடந்துகொண்டு என்னுடைய நேரத்தையெல்லாம் கழித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அநேகமாக நல்வரவுப்பாய் உலகத்திலும் ஒருவர் பொதுமைப்படுத்தவும் கூடும். நல்வரவுப்பாய்களுக்கும் அவர்களுக்கேயுரித்தான பிரச்னைகள் இருக்கும், அவர்களுக்கேயுரிய உயர்வுதாழ்வுகள் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நாம் என்ன செய்ய முடியும் இது பெரிய விஷயமாக இல்லாமலும் இருக்கலாம்.\nஎது எப்படியோ நான் ஒரு வாடகைக்காரில் போய்க் கொண்டிருக்கிறேன். மாட்டிக்கொண்ட உணர்வுடனும், சிக்கிக் கொண்ட உணர்வுடனும். காரின் மேற்கூரையில் மழை விழுந்து அடிக்கிறது. என்னால் விட்டு விட்டு வரும் மீட்டரின் கிளிக் ஓசையைக் கேட்க முடிகிறது. காரின் கூரை மீது மழை மோதும் சத்தம் ஒரு இயந்திரத்துப்பாக்கியால் என் மூளையைத் துளைப்பது போல இருக்கிறது.\nவிஷயங்கள் இன்னும் சிக்கலாகுவதற்குக் காரணம் நான் மூன்று நாட்களுக்கு முன்பு தான் சிகரெட்டை விட்டிருந்தேன். நான் எதையாவது யோசித்து நேரம் போக்க முயற்சி செய்தேன். ஆனால் மூளையில் எதுவும் தோன்றவில்லை. அதனால் நான் ஒரு பெண் வரிசைக்கிரமமாக ஆடை கழற்றுவதைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தேன். முதலில் கண்ணாடி, பின்னர் கைக்கடிகாரம், அடுத்தது மென்மையான உலோகச் சத்தத்துடன் கழற்றப்படுகிற பிரேஸ்லெட், அதன் பிறகு………..\n“ மன்னியுங்கள் “ காரின் டிரைவர், சட்டையின் முதல் பொத்தானை கழற்றுகிற் என் கவனத்தைத் திருப்பிக் கேட்டார்.\n“ ரத்தக்காட்டேரிகள் உண்மையில் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா\n “ என்று திருப்பிச் சொன்ன நான் அமைதியாகி விட்டேன். நான் காரின் பின்னோக்குக் கண்ணாடி வழியே டிரைவரைப் பார்வையிட்டேன். அவரும் திருப்பி பின்னோக்குக் கண்ணாடி வழியே என்னைப் பார்த்தார்.\n“ ரத்தக்காட்டேரிகன்னு நீங்க சொல்றது ரத்தத்தைக்குடிக்கும் பிராணிகளையா\n“ ஆமாம்.. அவைகள் இருக்குன்னு நீங்க நினைக்கிறீங்களா\n“ சினிமாக்களில் ரத்தக்காட்டேரிகள்..பறக்கிற வௌவால்களா பாத்திருக்கேன்.. ஆனால் நிஜத்தில்….\n“ அதே தான்.. அதே தான்..” அவர் பதிலளித்தார். கார் இரண்டடி தூரம் முன்னுக்குச் சென்றது.\n“ எனக்குத் தெரியாது.. அதைப்பத்தி யோசிச்சதில்லை..” என்றி நான் சொன்னேன்.\n“ இது பதிலில்லை..நீங்க நம்பறீங்களா..நம்பலையா.. அதுக்கு எனக்குப் பதில் சொல்லுங்க…”\n“ நான் ரத்தக்காட்டேரிகளை நம்பல…”\n“ அப்படின்னா நீங்க ரத்தக்காட்டேரிகள் இருக்குன்னு நம்பல… சரிதானே..\n“ நான் ரத்தக்காட்டேரிகளை நம்பல..” நான் என் பைக்குள்ளிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து அதை என் வாய்க்குள் வேகமாகத் திணித்தேன். அதைப் பற்ற வைக்காமல் விட்டு விட்டேன்.\n“ சரி..பேய்களைப்பற்றி என்ன நெனக்கிறீங்க.. பேய்கள நீங்க நம்பறீங்களா..\n“ பேய்கள் இருக்குன்னு உணர்றேன்..”\n“ நான் உங்க உணர்தலைப் பற்றிக் கேட்கல.. பேய்கள் இருக்குன்னு நீங்க நெனைக்கிறீங்களா இல்லையா அது தான் என் கேள்வி.. எனக்கு நீங்க ஆமாம் அல்லது இல்லைன்னு சொல்லுங்க…”\n“ ஆமாம்.. நான் பேய்களை நம்பறேன்..” நான் உளறினேன்.\n“ ஆனால் நீங்க ரத்தக்காட்டேரிகளை நம்பல..”\n“ இல்லை.. நான் நம்பல..”\n“ சரி ரத்தக்காட்டேரிகளுக்கும் பேய்களுக்கும் என்ன வித்தியாசம் \n“ பேய்கள் லௌகீக உலகத்தின் எதிர்கோட்பாடு..” என்று நான் மென்று விழுங்கினேன். அது மடத்தனம் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். ஆனால் இப்படிப் பட்ட மடத்தனங்களைக் கொட்டுவது என்னுடைய பலங்களில் ஒன்று.\n“ ஆனால் ரத்தக்காட்டேரிகள் நம்முடைய உடலிருப்பின் சிதைவு.. அவைகள் உடல் என்று சொல்லப்படுவதிலிருந்து மாறி விடுகின்றன. “\n“ சரி.. பேய்கள் இந்த உலகத்தின் எதிர்கோட்பாடு என்பதை ஏற்றுக் கொண்டேனானால் பின் எப்படி நான் அதே இருத்தலின் சிதைவு தான் ரத்தக்காட்டேரிகள் என்ற யூகத்தை எப்படி நான் ஏற்றுக் கொள்ள முடியும்\n“ ம்ம்ம்.. இது நல்ல கேள்விதான்.. அப்படின்னா அது முடிவில்லாத சந்தேகங்களை திறந்து விடுகிறது..இல்லையா\n“ நீங்க புத்திசாலி.. உங்களுக்குத் தெரியுமா “ என்று சொல்லி என்னைப் பார்த்து கார் டிரைவர் புன்னகைத்தார்.\n“ அதைப் பத்தி எனக்குத் தெரியாது.. நான் ஏழு வருஷத்துக்கு முன்னால காலேஜிலிருந்து பட்டம் வாங்கியிருக்கேன்..”\nஎன்று சொன்னேன். டிரைவர் தொடர்ந்து காரை ஒரு அங்குலம் முன்னுக்கு நகர்த்திக் கொண்டிருந்தார். அவர் ஒரு மெலிந்த சிகரெட்டை வாயில் வைத்து எங்களுக்கு முன்னால் உள்ள கார்களைப் பார்த்தபடியே அதைப் பற்ற வைத்தார். ஒரு இனிப்பு வாசனை காருக்குள் பரவியது.\n” ஆனால் ஒருவேளை ரத்தக்காட்டேரிகள் உண்மையிலேயே இருந்தா.. அப்ப எப்படி\n” அப்படியிருந்தா அது கொஞ்சம் கவலைப்படவேண்டிய விஷயம் தான்.. இல்லையா \n” அது போதும்னு நெனைக்கிறீங்களா\n” இல்லை.. உண்மையில அப்படியில்ல..”\n” நீங்க சொல்றது சரி தான்.. ஆனாலும் நம்பிக்கையைப் பற்றி யோசிங்க.. அது உண்மையிலே உயர்ந்தது.. அது மலைகளையே நகர்த்தி விடும்.. உங்களுக்குத் தெரியுமா நீங்க ஒரு மலை இருக்குன்னு நம்புனீங்கன்னா அது இருக்க���ம்.. நீங்க நம்பலைன்னா அது இருக்காது..”\nஏதோ ஒரு காரணத்தினால் அது எனக்கு ஒரு பழைய டோனோவன் பாடலை ஞாபகப்படுத்தியது.\n” அது சரி தானா\n” சரி தான் “\nநான் ஆழ்ந்த பெருமூச்சை விட்டேன். பற்ற வைக்காத சிகரெட் என் வாயில் இன்னமும் இருந்தது.\n” சொல்லுங்க நீங்க ரத்தக்காட்டேரிகளை நம்பறீங்களா\n” ஆமாம்.. நான் நம்பறேன் “\n” உங்களால நிருபிக்க முடியுமா\n” நம்பிக்கைக்கும் அத்தாட்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை..”\n” நீங்க அப்படிச் சொன்னா….” நான் மறுபடியும் அந்தப்பெண்ணின் சட்டைப் பொத்தான்களிடம் சென்றேன். ஒன்று, இரண்டு, மூன்று..\n” ஆனால் என்னால நிருபிக்க முடியும்..”\nஎன்று அந்த டிரைவர் சொன்னார்.\n” ஏன்னா நான் ஒரு ரத்தக்காட்டேரி..”\nநாங்கள் சற்று நேரம் அமைதியாக இருந்தோம். கார் ஒரு பதினைந்து அடி தூரத்துக்கு மேல் போகவில்லை. மழை தொடர்ந்து கூரை மீது அடித்துக் கொண்டிருந்தது. மீட்டர் 1500 யென்னுக்கு மேல் காண்பித்தது.\n“ கொஞ்சம் உங்க லைட்டரைத் தரலாமா\n“ நிச்சயமா.. ஒண்ணும் பிரச்னையில்லை..”\nநான் என் சிகரெட்டை அவனுடைய வெள்ளை லைட்டரினால் பற்ற வைத்தேன். மூன்று நாட்களுக்குப் பின் முதல் முறையாக என்னுடைய நுரையீரல் முழுமைக்கும் நிகோட்டினால் உணவளித்தேன்.\n” நாம ரெம்ப நேரமா இங்க சிக்கிக்கிட்டிருக்கோம்.. இல்லையா\n” நிச்சயமா.. ரத்தக்காட்டேரிகளைப் பற்றி பேசிக் கொண்டே..” என்று நான் பதிலளித்தேன்.\n” நீங்க உண்மையிலே ஒரு ரத்தக்காட்டேரியா..\n” ஆமாம். நான் ரத்தக்காட்டேரி தான் அதொண்ணும் நான் பொய் சொல்ற விஷயம் இல்ல..”\n” நானும் அப்படி நெனக்கல.. எவ்வளவு நாளா நீங்க ரத்தக்காட்டேரியா இருக்கீங்க..”\n’ பத்து வருசத்துக்கும் மேலே.. மூனிச் ஒலிம்பிக்ஸ் காலத்திலிடருந்து இருக்கும்னு நினைக்கிறேன்..”\n” எனக்கு ஞாபகமிருக்கு… மார்க் ஸ்பிட்ஸ், ஒல்கா கோர்பட். சில இஸ்ரேலியர்களும் கொல்லப் பட்டாங்க இல்லையா\n“ ஆமாம் நானும் அப்படித்தான் நெனைக்கிறேன்..”\n” நான் இன்னொரு கேள்வி கேட்கலாமா\n” ஏன் நீங்க கார் ஓட்டுறீங்க..”\n” நான் வழக்கமான இன்னொரு ரத்தக்காட்டேரியா இருக்க விரும்பல.. ஒரு நீண்ட அங்கியை அணிந்து கொண்டு வண்டியை ஓட்டிக் கொண்டு..இல்லைன்னா பாழடைந்த கோட்டையில வாழ்ந்து கொண்டு… சுத்தமோசம்.. நான் உங்களை மாதிரி தான்.. நாங்க யாரும் அவ்வளவு வித்தியாசமானவங்க இல்ல.. நானும் வரி கட்ட��ேன்.. உங்களுடையதைப் போலவே என்னுடைய ஹாங்கோ ஸ்டாம்பும் நகரத்தில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.. நான் டிஸ்கோதெ போகிறேன். பச்சின்கோ விளையாடுகிறேன். இதெல்லாம் விசித்திரமா இருக்குன்னு நீங்க நினைக்கிறீங்களா\n“ இல்ல.. உண்மையில இல்ல.. ஆனால் நாம இரண்டு பேரும் ஒண்ணுபோல கிடையாது இல்லையா\n“ நான் உங்களை நம்பறேன்.. நீங்க மலை இருக்குன்னு நம்பினா அது இருக்கும்..”\nஎன்று நான் வேகமாகச் சொன்னேன்.\n“ அப்படின்னா நீங்க சில சமயம் ரத்தம் குடிப்பீங்க..”\n“ ஆமாம் என்ன இருந்தாலும் நான் ரத்தக்காட்டேரி தானே..”\n“ சொல்லுங்க சில ரத்தம் மத்ததை விட ருசியா இருக்குமா\n“ ஆமாம்.. உண்மைதான்.. உதாரணத்துக்கு உங்களோட ரத்தம் நல்லதில்லை.. ஏன்னா நீங்க ரெம்ப புகைக்கிறீங்க..”\n“ ஆனால் நான் கொஞ்ச காலத்துக்கு அதை விட்டிருந்தேன்.. ஆனால் நான் நினைக்கிறேன் அது ஒரு விஷயமில்லை..”\n“ ரத்தம் குடிக்கிறதைப் பத்தி பேசுறதுன்னா நான் பெண்களோட ரத்தத்தைத் தான் தேர்ந்தெடுப்பேன்கிறதை ஒத்துக்கிறேன்… உண்மையிலேயே..”\n“ இது ஒத்துக்கிற மாதிரி இருக்கு..சரி எந்த நடிகையிடம் சுவையான ரத்தம் இருப்பதாக நீங்க நினைக்கிறீங்க..\n“ நான் என்னோட பற்களை கயோகோ கிசிமோடோவின் கழுத்தில் பதிக்க விரும்புவேன். அப்புறம் கிமி சிங்யோஜியின் ரத்தமும் சுவையானது தான். ஆனால் எனக்கு காரிமோமோய் மீது ஆர்வமில்லை. அவள் சுதந்திரமானவள்..”\n“ ரத்தம் குடிப்பது நல்லதா\nநாங்கல் பதினைந்து நிமிடத்துக்குப் பின்னர் பிரிந்து விட்டோம். நான் என்னுடைய அபார்ட்மெண்டுக்குள் நுழைந்தேன். விளக்கைப் போட்டு விட்டு குளிர் சாதனப்பெட்டியிலிருந்து ஒரு பியரை எடுத்தேன். அதன் பிறகு நான் மதியத்துக்கு முன்னால் தவறவிட்ட பெண்ணை அழைத்தேன். நான் கூப்பிட்டது சும்மா அன்றைய தினம் நாங்கள் ஒருவரையொருவர் பார்க்கவில்லையென்ற காரணத்துக்காகத் தான்.\n“ கேளு.. கொஞ்ச நாளைக்கு கருப்பு வண்ணம் பூசிய நகர் நம்பர் பிளேட் உள்ள கார்களில் பயணம் செய்யக்கூடாது.. சரியா\n“ ஏன்னா அந்தக் கார் டிரைவர் ஒரு ரத்தக்காட்டேரி..”\n“ நான் கவலைப் படணுமா\n“ அப்ப்டின்னா நான் கருப்பு வண்ணம் பூசிய நகர் நம்பர் பிளேட் உள்ள கார்களில் பிரயாணிக்கக் கூடாது.. சரியா..\n” குட் நைட் “\nநன்றி – நற்றிணை காலாண்டிதழ்\nLabels: இலக்கியம், உதயசங்கர், கிகி, சிறுகதை, நற்றிணை, மொழிபெயர்��்பு, ஜப்பான், ஹாருகி முரகாமி\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nஅக்கரையும் இக்கரையும் ஜப்பானிய நாடோடிக்கதை மலையாளத்தில்- பெரம்பரா தமிழில் - உதயசங்கர் முன்பு ஒரு காலத்தில் ஜப்பான் நாட்டில் ...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஒரு புதிர்க்கதை எழுத்தாளர் பிறக்கிறார்\nஉதயசங்கர் தொலைந்து போனவர்கள் சாத்தியங்களின் குதிரையிலேறி வனத்தினுள்ளோ சிறு புல்லினுள்ளோ கடலுக்குள்ளோ சிறு மீனுக்குள்ளோ மலையினுள்ளோ...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nஅவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான்\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஐந்து பேரும் ஒரு வீடும்\nநமது வீட்டில் புராதனச் சடங்குகள்\nமனதை வசப்படுத்தும் கலைஞன் வண்ணதாசன்\nஒரு புதிர்க்கதை எழுத்தாளர் பிறக்கிறார்\nஇந்தக் கதை உங்களைப் பற்றியதாக இருக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/27246-stalin-s-dream-of-becoming-tamil-nadu-cm-will-never-be-realised-minister-jayakumar-says.html", "date_download": "2018-08-19T10:15:55Z", "digest": "sha1:5L5ZUK7SQITHSH5XKCTDJ6FYZGSVNH2X", "length": 7813, "nlines": 96, "source_domain": "www.newstm.in", "title": "'சூரிய' குடும்பத்தின் ஆட��சி மீண்டும் வர கூடாது - ஜெயக்குமார் காட்டம் | Stalin’s dream of becoming Tamil Nadu CM will never be realised, minister Jayakumar says", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\n'சூரிய' குடும்பத்தின் ஆட்சி மீண்டும் வர கூடாது - ஜெயக்குமார் காட்டம்\nஎம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா சென்னை, செங்குன்றம் அடுத்த சோழவரத்தில், செப்டம்பர் 2ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் பாடியநல்லுாரில் நடந்தது. இதில், தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது: \"அ.தி.மு.க., இரும்பு கோட்டை; அதில், தகுதியில்லாத எவனும் நுழைய முடியாது. தமிழகத்தை கொள்ளை அடித்த ஒரு இயக்கம், மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறது. அதேபோன்று, தியாகமே செய்யாத ஒரு குடும்பம், தமிழகத்தை சூறையாட முயற்சிக்கிறது; அதை, நாம் அனுமதிக்கக் கூடாது. தமிழகத்தை கொள்ளை அடித்த சூரிய குடும்பத்திற்கு, தியாகமே செய்யாத குடும்பம், ஆதரவு அளிக்க தயாராகிவிட்டது. தலைக்கு, 500 ரூபாய் கொடுத்தால், தலைவனாகி விட முடியுமா\" இவ்வாறு, தினகரனையும், திமுகவையும் பெயர் குறிப்பிடாமல் ஆவேசமாக பேசினார். இந்த கூட்டத்தில், ஜெயகுமாருடன், அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன், பெஞ்சமின் ஆகியோரும் பங்கேற்றனர்\nஇந்த வீழ்ச்சியில் இருந்து மீண்டு கேரளா ராஜநடை போடும்: நிவின்பாலி\nவீக்லி நியூஸுலகம்: மிரட்டல்விடும் அமெரிக்காவும் கேரளத்துக்கு தோல் கொடுக்கும் அமீரகமும்\nஜீனியஸ் பி.கே படம் போல இருக்கும் - சுசீந்திரன்\nகேரளாவுக்கு உதவிகரம்: நடிகர்கள் பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் நிதியுதவி\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nஉலக கொசு ஒழிப்பு தினம்\nஇந்தியாவில் ஐடி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவரின் பிறந்தநாள் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2/", "date_download": "2018-08-19T10:05:57Z", "digest": "sha1:AJ54YRFNA3VCXD7ZLRR6UNQITBFJBG3A", "length": 11284, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தியோர் மனிதர்களே அல்லர்: வைகோ | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nசிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தியோர் மனிதர்களே அல்லர்: வைகோ\nசிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தியோர் மனிதர்களே அல்லர்: வைகோ\nசென்னையில் மாற்றுத்திறனுடைய ஏழு வயது சிறுமியை வன்னொடுமைக்கு உட்படுத்திய 17 பேரும் மனிதர்களே அல்லர் என, ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இன்று (புதன்கிழமை), செய்தியாளர்களை சந்தித்த அவர், இது போன்ற சம்பவங்கள் தமிழகத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.\nமேலும் குறித்த சிறுமி வயதுக்கு வந்திருக்கவே வாய்ப்பில்லை என்றும், ஆனால் 17 பேரால் துஸ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ளார் என்ற செய்தி மன வேதனையையும், தமிழகத்திற்கு அவமானத்தையும் கொடுத்துள்ளது என்றார்.\nஇதேவேளை, குறித்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் கடும் தண்டனைக்கு உள்வாங்கப்பட வேண்டும் என்றும், வைகோ மேலும் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் செவிப்புலனற்ற 11 வயதுடைய சிறுமியொருவரை, 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசிறுமியின் தாயார் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய, இந்த ���ம்பவம் தொடர்பில் ஐனாவரம் மகளிர் பொலிஸார், தொடர் மாடிக் குடியிருப்பில் வசித்துவந்த 25 பேரிடம் முதற்கட்டமாக விசாரணைகளை நடத்தினர்.\nவிசாரணையின் பின்னர், 17 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.\nஇவ்வாறு முன்னிலைப்படுத்தப்பட்டவர்களை, எதிர்வரும் 31ஆம் திகதிவரை புழல் சிறையில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமேலும், இவர்கள் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை ஆகிய பல குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த 17 பேரிடமும் பொலிஸார் நடத்திய தனித்தனி விசாரணையின் போது, 6 பேர் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதுடன், ஏனைய 11 பேரும் அந்த குற்றத்தை மறைக்க உதவினார்கள் என்றும் அறியக்கிடைத்துள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் மேலும் 8 பேரிடம் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டுவரும் நிலையில், அவர்களும் கைது செய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமழை வெள்ளத்தினால் சென்னைக்கு ஆபத்தில்லை: ஜோதிடர் தகவல்\nமழை வெள்ளத்தினால் சென்னைக்கு ஆபத்தில்லை என ஜோதிடர் ஆதித்யகுருஜி தெரிவித்துள்ளார். கேரளாவில் ஏற்பட்டு\nநடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நாளை: ரஜினி, கமலுக்கு அழைப்பு\nதென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) கலைவாணர் அரங்கில் நடைபெற\nமீண்டும் விசாரணைக்கு வருகிறது உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது\nகருணாநிதி சமாதிக்குச் சென்று விஜய் அஞ்சலி\nதி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு திரையுலகத்தினர் சார்பில் இன்று அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாக நேற்று அறிவி\nகலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: வைகோ\nமறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வை\nவறட்சியால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \nகொஃபி அனானின் மறைவிற்கு கனேடிய பிரதமர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-08-19T10:09:25Z", "digest": "sha1:NYSP64GSS2PD6GPHYMS6WXCYF7NATQDD", "length": 10704, "nlines": 56, "source_domain": "athavannews.com", "title": "யாழில் புதிய திறந்த நீதிமன்றத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nஇலங்கையில் கட்டுமானத்துறையும் கைப்பற்றுகின்றது சீனா: அதிர்ச்சியில் இலங்கை\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nயாழில் புதிய திறந்த நீதிமன்றத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டல்\nயாழில் புதிய திறந்த நீதிமன்றத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டல்\nயாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படவுள்ள திறந்த நீதிமன்றங்களின் கட்டடத் தொகுதிக்கான அடிக்கலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று காலை நாட்டிவைத்தார். சுமார் 242 மில்லியன் ரூபா செலவில் குறித்த நீதிமன்ற கட்டடத்தொகுதி அமைக்கப்படவுள்ளது.\nயாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் திறந்த நீதிமன்றங்களுக்காகவே இந்தக் கட்டடத் தொகுதி அமைக்கப்படுகிறது.\nதற்போதைய நீதிமன்றக் கட்டடத்தொகுதி வளாகத்தில் திறந்த நீதிமன்றங்கள் அமைப்பதற்கு போ��ிய இடவசதி காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டதனையடுத்து 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 242 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மூன்று மாடிக் கட்டடத் தொகுதி நிலக்கீழ் அடித்தளத்துடன் அமைக்கப்படுகிறது.\nஅந்தவகையில் இந்த ஆண்டு 100 மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்பட்டது. கட்டடத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஒப்பத்தின் அடிப்படையில் மத்திய பொறியியல் உசாத்துணை நிறுவனத்தால் இந்தக் கட்டடத் தொகுதி அமைக்கப்படுகிறது.\nஇந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி ஜே.கஜநிதிபாலன், யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன், யாழ்ப்பாணம் தொழில் நியாய சபையின் தலைவர் திருமதி தாரணி கணேசானந்தன், அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த், யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத் தலைவி ஜனாதிபதி சட்டத்தரணி செல்வி சாந்த அபிமன்னசிங்கம், யாழ்யாப்பணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் திருமதி மீரா வடிவேற்கரசன், சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் எனப் பலரும் பங்குபற்றியிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையில் கட்டுமானத்துறையும் கைப்பற்றுகின்றது சீனா: அதிர்ச்சியில் இலங்கை\nஇலங்கையில் பொருளாதாரம் உட்பட பல்வேறு துறைகளிலும் சீன நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இந்நி\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nதமிழ் மக்களை தவறான வழியில் நடாத்தும் செயற்பாட்டில் சில தமிழ் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டு வருவதாக கிரா\nசகலருக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதே நோக்கம் – சுமந்திரன்\nசகலருக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதே புதிய அரசியலமைப்பின் நோக்கம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின்\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்ற இம்ரான் கானுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்\nமலையகத்தில் தொடரும் வெள்ளம், மண்சரிவு: மக்கள் முகாம்களில் தஞ்சம்\nமலையகத்தில் பல பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நேர்ந்த அனர்த்தத்தில்\nவறட்சி��ால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-08-19T10:05:50Z", "digest": "sha1:YHAJIV5VZ2MKX3IUY76BIK7U4FNO4V7W", "length": 29890, "nlines": 230, "source_domain": "athavannews.com", "title": "கொழும்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nதேவையற்ற பிளவுகளாலேயே இனப்பிரச்சினை தீரவில்லை - முதலமைச்சர் விளக்கம்\nவீட்டுத்திட்டங்களை வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சம்\nமஹிந்தவின் ஆட்சியை தமிழ் - முஸ்லிம் மக்கள் விரும்பவில்லை: அசாத் சாலி\nஹட்டனில் இரு இடங்களில் மண்சரிவு\nகேரளா வெள்ளப் பாதிப்புக்கள் தொடர்பில் பிரதமர் ஆய்வு (4ஆம் இணைப்பு)\nஇந்தியாவில் பாரிய போதைப்பொருள் கடத்தல்: இருவர் கைது\nஐ.நா. முன்னாள் செயலாளர் நாயகம் கொஃபி அனான் காலமானார்\nரஷ்யாவில் கரையொதுங்கிய விசித்திர உயிரினம்\nஇத்தாலி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரச மரியாதையுடன் இறுதிக்கிரியை\nஅவுஸ்ரேலியாவில் உசைன் போல்ட்டிற்கு மகத்தான வரவேற்பு\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவு\nபக்திபூர்வமாக நாளை ஆரம்பமாகிறது நல்லூர் திருவிழா: கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது\nதேவி கருமாரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல் அலங்காரம்\nமடு திருத்தல ஆவணி திருவிழா: இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை\nஇராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண தேரோட்டம்\nஉள்ளங்கையில் அடங்கக்கூடிய உலகின் சிறிய கைப்பேசி\nஉலகில் முதன்முதலாக ரொபோ தயாரிப்பு ஒலிம்பிக் போட்டி\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் 3டி தொழிநுட்பம் அறிமுகம்\nசீனாவில் மனித மூளை-கணனி தொழிநுட்ப போட்டி நிகழ்ச்சி\nபுதிய முயற்சியில் அப்பிள் நிறுவனம்: ரியாலிட்டி கண்ணாடிகள் – அப்பிள் கார்கள் அறிமுகம்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nஸ்மார்ட் இருக்கை: அமெரிக்க நிறுவனம் சாதனை\nAndroid 9 PIE இயங்குதளம் கொண்ட கைப்பேசிகளில் அறிமுகம்\nஹட்டன் வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்\nகொழும்பு – ஹட்டன் பிரதான வீதியில் ஏற்பட்ட மண்சரிவின் பின்னர் அமைக்கப்பட்ட ஒருவழி போக்குவரத்தை பயன்படுத்தும் வாகன சாரதிகளை, மிக அவதானமாக இருக்குமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். மலையத்தில் சீரற்ற காலநிலை தொடர்ந்து வருகின்ற நில... More\nமண்சரிவு: கொழும்பு – ஹட்டன் வீதி போக்குவரத்து முடக்கம்\nகொழும்பு – ஹட்டன் பிரதான வீதியில் ஹட்டன் ஸ்டிரதன் பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தினால் அப்பகுதியூடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. மலையத்தில் சீரற்ற காலநிலை தொடர்ந்து வருகின்ற நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை க... More\nஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு\nஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளமை காரணமாக அந்த வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்று(புதன்கிழமை) மாலை மூன்று மணியளவில் மண்சரிவு ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. வட்டவளை சிங்களம் ... More\nகதிர்காமம் நோக்கி பயணித்த ப���ருந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 7 பேர் படுகாயம்\nஅம்பலாந்தொட்ட – நோனாகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பங்களுடன் மோதுண்டு நொதகம கங்கை... More\nகலைஞரும் இளம் ஊடகவியலாளருமான மாணிக்கவாசகம் விஜயரூபன் (34) என்பவர் திடீர் சுகயீனம் காரணமாக காலமானார். மட்டக்களப்பு, கல்லடியைச் சேர்ந்த குறித்த இளைஞன் நேற்று (புதன்கிழமை) உயிரிழந்துள்ளார். கொழும்பிலுள்ள அரச திணைக்களத்தில் கடமையாற்றும் இவர் தன... More\nஉபாதையினால் ஆசிய விளையாட்டு விழாவிற்கான வாய்ப்பை இழந்தார் அனித்தா\nகொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 96ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் இன்று(சனிக்கிழமை) பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் கலந்துகொண்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன், 3.40 மீற்றர் உயரத்திற்கு தாவி ப... More\nமாநகர சபை அமர்வுகளில் பங்கேற்க மணிவண்ணனுக்கு இடைக்காலத் தடை\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்பதற்கும், வாக்களிப்பதற்கும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) இடைக்காலத... More\nSLC டி-20 லீக் தொடர் எதிர்வரும் 21இல் ஆரம்பம்\nSLC டி-20 லீக் தொடர் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கட் சபையினால் இன்று(வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி முதல் ச... More\nசுமந்திரனின் கோரிக்கைக்கு முரணாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரம் தாக்கல்\nபயங்கரவாதத்தடைச் சட்டத்தினை தன்னுடன் தொடர்புடைய வழக்கிற்கு பயன்படுத்த வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்த வேண்டுகோளிற்கு முரணாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நாளை(திங்கட்கிழமை) குற்றப்பத்த... More\nதற்கொலைகளை தடுப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்\nதற்கொலைகளை தடுப்பது தொடர்பான விசேட கலந்துரையா��ல் ஒன்று எதிர்வரும் 1ஆம் திகதி (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. ‘தற்கொலை தடுப்பு சர்வதேச தினம்’, எதிர்வரும் 10ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்தநிலையில் இலங்கை சுமித்ரயோ நிறுவனத்தின் ஏ... More\nஅளுத்கம கலவரத்தில் சொத்துக்களை இழந்த 128 பேருக்கு நட்டஈடு\nகடந்த 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற அளுத்கம கலவரத்தில் பெருமளவு சொத்துக்களை இழந்த 128 பேருக்கான நட்டஈடு வழங்கும் நிகழ்வு நாளை(வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு தர்கா நகர் ஸாஹிரா கல்லூரியில் இடம்பெறவுள்ளது. 2014ஆம் ஆண்டு பேருவளை, அளுத்கம மற்றும் தர்கா ... More\nவிற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டது(2ஆம் இணைப்பு)\nகொழும்பு – கோட்டை மலிபன் வீதியில் அமைந்துள்ள விற்பனைநிலையம் ஒன்றில் இன்று செவ்வாய்கிழமை ஏற்பட்ட தீவிபத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கொழும்பு தீயணைப்பு பிரிவின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் இணைந்து குறித்த தீப்பரவலை கட்ட... More\nமரண தண்டனை விவகாரம் தொடர்பில் முதல்முறையாக கருத்து தெரிவித்த ரவி\nசட்டம் ஒழுங்கு முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் மாத்திரமே குற்றவாளிகள் தொடர்பான உண்மையான தகவல்களை அறிந்துக் கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு வடக்கு – காக்கை தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்ற... More\nகொழும்பின் சில பகுதிகளில் மின்வெட்டு\nகொழும்பின் சில பகுதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 132 கிஹா வெட் மின் கட்டமைப்பில் மேற்கொள்ள... More\nநிலைபேறான அபிவிருத்தியே எமது இலக்கு – சிங்கப்பூர் மாநாட்டில் பிரதமர்\nதற்போதைய அரசாங்கம் நிலைபேறான அபிவிருத்தியை நோக்கியே பயணிக்கின்றதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த இலக்கை 2030 ஆம் ஆண்டில் அடைந்துவிடுவோம் என்றும் அவர் கூறினார். பிரதமர் தலைமையில் தெற்காசிய நாடுகளின் சபாநாயகர்களின்... More\nகொழும்பு முன்னேற்றம் அடைந்துள்ளது: டேல் ஸ்டெயின்\nகொழும்பு மாநகரின் நிலை முன்னேற்றம் கண்டுள்ளதாக, தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார். ���ென்னாபிரிக்க அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவி... More\nஅனர்த்த பாதிப்பு குறைவடைந்துள்ளது என்கிறார் அமைச்சர் துமிந்த\nஅனர்த்தம் தொடர்பாக முன்னெச்சரிக்கையுடன் அரசு செயற்பட்டமையினால் இம்முறை ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கக்கூடியதாக அமைந்திருந்ததாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (... More\nமட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் கோரம்: இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு\nமட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை கிரான் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர். காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதி சொகுசு தனியார் பேருந்தும், வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோ... More\nகொழும்பு துறைமுகத்தில் ‘மரினா’ வேலைத்திட்டம்\nகொழும்பு துறைமுகத்தில் உல்லாச கடற்படகுகளை நிறுத்திவைக்கும் வேலைத்திட்டத்தினை ‘மரினா’ அமைப்பு மும்முரமாக முன்னெடுத்து வருவதாக துறைமுக நகர நிறுவனம் தெரிவித்துள்ளது. துறைமுக நகர நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்விடயம் தொடர்பாக... More\nவறட்சியால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \nகொஃபி அனானின் மறைவிற்கு கனேடிய பிரதமர் இரங்கல்\nரஷ்யாவில் கரையொதுங்கிய விசித்திர உயிரினம்\n‘கிஷி’ என்ற பெயரில் சீனாவில் காதலர் தினம்\nபெல்ஜியத்தில் உலகப் புகழ்பெற்ற பூ அலங்காரம்\nபிரபலங்களின் ஓவியங்களை முகத்தில் வரையும் சீனக் கலைஞர்\nலில்லி இலையி��் அமர்ந்து ஒளிப்படமெடுக்கும் தாய்வான் மக்கள்\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய இளைஞர்களுக்கு விநோதமான தண்டனை\nஇயற்கையின் படைப்பு இத்தனை அழகா- வியக்கவைக்கிறது ஹெவன் கிராமம்\nஜப்பானில் கரையொதுங்கிய நீலத் திமிங்கிலம்\n1,618 மில்லியன் ரூபாவினை இலாபமாக ஈட்டியுள்ள இ.போ.ச\n2013-2017 சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தின் பொற்காலம்\nபொருளாதாரத்தை வலுப்படுத்த வெளிநாட்டு நாணயங்களை லிராவிற்கு மாற்றும் துருக்கியர்கள்\nரயில் பெட்டிகளை நவீனமயப்படுத்த உள்நாட்டு தொழிநுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை\nகனடாவின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கே.எப்.சி.-யின் பெயர் மாற்றம்\nசீனாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/82065/", "date_download": "2018-08-19T10:08:04Z", "digest": "sha1:DPBOUHQLY6YW6STXPWZNI2N3GO3TUEX7", "length": 24675, "nlines": 181, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ் போதனா வைத்தியசாலையின் ஆரம்பமும் வரலாறும்… – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nயாழ் போதனா வைத்தியசாலையின் ஆரம்பமும் வரலாறும்…\nந.பரமேசுவரன் – சிரேட்ட ஊடகவியலாளர், நூலகர்.\nதற்போது யாழ் போதனா வைத்தியசாலை (Teaching Hospital Jaffna) என்ற பெயருடன் யாழ் நகரில் அமைந்துள்ள வைத்தியசாலையானது யாழ்ப்பாணம் வைத்தியசாலை (Jaffna Hospital), யாழ் வைத்தியசாலை என்ற பெயர்களால் அழைக்கப்பட்டு வருகின்றது. Yarl Hospital – யாழ். வைத்தியசாலை என்பது யாழ்ப்பாணம் வைத்தியசாலை என்பதன் சுருக்கிய வடிவமே. இப்பெயரில் தனியார் வைத்தியசாலை ஒன்றும் திருநெல்வேலியில் இயங்கி வருகின்றது யாழ்ப்பாணம் வைத்தியசாலையானது பெரிய ஆசுப்பத்திரி என்றும் யாழ்ப்பாண மக்களால் அழைக்கப்பட்டு வருகின்றது. முன்பு இதனை தரும ஆசுப்பத்திரி என்றும் அழைத்தனர்.\nயாழ் போதனா வைத்தியசாலை ஆரம்பத்தில் ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை (Friend-in-Need Society’s Hospital- F.N.S. Hospital) என்றே அழைக்கப்பட்டது. பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வசித்த ஐரோப்பியர்கள் சிலர் ஒன்றிணைந்து யாழ்ப்பாண மக்களுக்கு சேவை செய்யும் நோக்குடன் ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழகம் (Friend-in-Need Society) என்ற பெயரில் ஒரு கழகத்தை உருவாக்கினர்.\nஇந்த ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழக அங்குரார்ப்பணக் கூட்டம் 09/03/1841 செவ்வாய்கி��மை மாலை நீதிமன்ற வளாகத்தில் கப்டன் கோச்ரேன் (Captain Coachrane) தலைமையில் இடம் பெற்றது. இக் கூட்டத்தில் யாழ் மத்திய கல்லூரி தாபகர் பீற்றர் பேர்சிவல் (Peter Percival) நீதிமன்ற காரியதரிசி எப்.சி.கிறீனியர் (F.C.Greenier)ஆகியோர் கலந்து கொண்டனர். மாதாந்த சந்தா பணமாக 8 பவுண்ஸ் அறவிடுவதென தீர்மானிக்கப்பட்டது.\nயாழ் போதனா வைத்தியசாலையின் தாபகர் : பேர்சிவல் அக்லண்ட் டைக் (Percival Akland Dyke)\nபேர்சிவல் அக்லண்ட் டைக் – இவரே யாழ் மாவட்டத்தின் முதலாவது அரசாங்க அதிபராகக் கடமையாற்றியவர் (01.10.1829 – 09.10.1867). அக்காலத்தில் யாழ்ப்பாண மக்களுக்கு அளப்பரிய சேவை செய்துள்ள அதிகாரிகளில் அக்லண்ட் டைக் முதன்மையானவர். தற்போது பழைய பூங்கா என அழைக்கப்படும் அரச அதிபர், ஆளுநர் இல்லம் மற்றும் அயலில் உள்ள அலுவலகங்களில் உள்ள மரங்கள் யாவும் இவரால் நாட்டப்பட்டவையே. டைக் இங்குள்ள மரங்களில் உள்ள பூக்களின் நறுமணத்தை சுவாசித்தும் பழமரங்களின் கனிகளை சுவைத்தும் வந்தார். பொதுக்களும் அனுமதி பெற்று இப் பூங்காவைப் பார்வையிட்டும் பூங்காவிலுள்ள கனிகளைப் புசித்தும் வந்தனர்.\nதற்போது போதனா வைத்தியசாலையாக உருவாகியுள்ள யாழ்ப்பாணம் வைத்தியசாலையை தாபித்தவர் இவரே. 1850 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை (Friend-in-Need Society’s Hospital) என்ற பெயரில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை உருவாக்கப்பட்டது. யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இருந்த பேர்சிவல் அக்லண்ட் டைக் (Percival Akland Dyke) உதவி அரசாங்க அதிபராக இருந்த வில்லியம் துவைனம் (William Tywnam) ஆகியோரிடம் வைத்தியசாலை கட்டுமானப் பணிகள் ஒப்படைக்கப்பட்டன. அரசாங்க அதிபர் டைக் ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழகத்தின் மூலமும் தனது நண்பர்களிடமும் நிதி சேகரித்து ரூபா பத்தாயிரம் வழங்கினார். அரசாங்க அதிபர் அக்லண்ட் டைக் தனது வருமானத்தின் பெரும் பகுதியை யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் (F.N.S. Hospital) கட்டடிப் பணிகளுக்காகச் செலவிட்டார்.\nகோப்பாயில் வசித்து வந்த அரசாங்க அதிபர் அக்லண்ட் டைக்கின் பூதவுடல் அவர் காலமான 1867 ஒக்டோபர் 9 ஆம் திகதியன்றே யாழ் பரியோவான் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. டைக்கிற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்ப்பாணத்திலிருந்த அரச அலுவலகங்கள் 4 – 5 தினங்கள் மூடப்பட்டன.\n1850 ஆம் ஆண்டு நவெம்பர் மாதம் 27 ஆம் திகதி வைத்தியசாலையின் கட்டுமானப் பணிகள��� நிறைவடைந்தன. வயல்வெளிகள் தோட்டங்கள் என்பனவற்றின் நடுவிலேயே ஆரம்பத்தில் வைத்தியசாலை அமைந்திருந்தது. இரண்டு விடுதிகளுடன் வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டது. விடுதிகளுக்கு விக்ரோரியா மகாராணியின் பெயர் சூட்டப்பட்டது. (Victoria Jubilee Ward, Victoria Lying In Ward) பொது சிகிச்சை விடுதி, தோல் சிகிச்சை விடுதி என்பவற்றில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விடுதியில் தங்கி சிகிச்சை பெறுவோருக்கு உணவு வழங்குவதற்காக சமையற்காரர்களும் நியமிக்கப்பட்டனர். இங்கு இருபத்திநான்கு மணிநேரமும் சேவை வழங்கப்பட்டது. விடுதியில் தங்கிநின்று சிகிச்சை பெற்றவர்களுக்கு உடைகளும் வழங்கப்பட்டன.\nவைத்தியசாலையை நிருவகிக்கும் பொறுப்பு அரசாங்க அதிபர் டைக்கிடமும் உதவி அரசாங்க அதிபர் துவைனத்திடமும் ஒப்படைக்கப்பட்டது. இந்த வைத்தியசாலை ஆபத்துக்கு உதவும்; வைத்தியசாலை (Friend-in-Need Society’s Hospital) என அழைக்கப்பட்டது. 1890 ஆம் ஆண்டு மே மாதம் வைத்தியசாலைக்கு ஆறாயிரம் ரூபாநிதி உதவி வழங்கப்பட்டது.\n14.12.1899 அன்று யாழ்ப்பாணம் கச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் வைத்தியசாலையை அரசாங்கத்திடம் கையளிப்பதென தீர்மானிக்கப்பட்டது. 12.10.1905 வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வைத்தியசாலையை அரசாங்கத்திடம் கையளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்கத்திடம் கையளிப்பதில்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் இத்தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.\n1907 இல் வைத்தியசாலை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. அன்று முதல் ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை என அழைக்கப்பட்டு வந்த வைத்தியசாலை யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலை (Jaffna Civil Hospital) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டபோது வைத்தியசாலை கட்டடத்தின் பெறுமதி ரூபா 20,000.00 என மதிப்பீடு செய்யப்பட்டது.\n1907 இல் சபாபதியும் சட்டத்தரணி சங்கரப்பிள்ளையும் visitors ஆக (வைத்தியசாலை மேற்பார்வை-நிருவாகம்) நியமிக்கப்பட்டனர் (வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது). 12.04.1909 இல் சட்டத்தரணி திருநாவுக்கரசு ஞாபகார்த்தமாக வெளிநோயாளர் மருந்தகம் நிறுவுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. சேர் அலன்பெரி (Sir. Alen Pery) அடிக்கல்லை நாட்டினார். 01.03.1919 இல் பணம் கொடுத்து பராமரிக்கும் விடுதி (paying ward) திறந்து வைக்கப்பட்டது.\nஆபத்துக்கு உதவும் வைத்தி���சாலையில் (F.N.S. Hospital) கடமையாற்றிய வைத்தியர்கள்\nDr.J.Evarts (இவாட்ஸ்) : சத்திர சிகிச்சை நிபுணராக (Residential Surgeon)அரசாங்க அதிபர் டைக்கினால் நியமனம் செய்யப்பட்டார். இவரது கடைசி மகன் அல்பிரட் இவாட்சும் பின்னாளில் மருத்துவராக கடைமையாற்றினார்.\nDr.S.Green (சாமுவேல் கிறீன்) ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலையின் முதலாவது வருகை சத்திர சிகிச்சை நிபுணராகவும் கடமையாற்றினார்.\nDr. William Paul (வில்லியம் போல்): மானிப்பாய் கிறீன் மெமோறியல் மருத்துவக்கல்லூரியில் மருத்துவ பட்டப்படிப்பை பூர்த்தி செய்த Dr.வில்லியம் போல் 1874 ஆம் ஆண்டு சத்திர சிகிச்சை நிபுணராக (Residential Surgeon) நியமனம் செய்யப்பட்டார்.\nDr.C.T. Mills (மில்ஸ்) : முதலாவது மருந்தாளராகக் கடமையாற்றிய அதேவேளை சத்திரசிகிச்சை நிபுணராகவும் கடமையாற்றினார். (First Dispenser and Residential Surgeon)\nDr.Danforth இடன்போர்த் : மானிப்பாய் கிறீன் மெமோறியல் மருத்துவக்கல்லூரியில் மருத்துவ பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பின் அமெரிக்காவில் MD பட்டம் பெற்ற Dr.இடன்போர்த் சத்திர சிகிச்சை நிபுணராக நியமனம் செய்யப்பட்டார்.\nDr.Dutton (இடற்றன்): பொதுவைத்திய நிபுணராகவும், சத்திரசிகிச்சை நிபுணராகவும் கடமையாற்றினார்.\nயாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில் (Jaffna Civil Hospital)\nயாழ் மாவட்டச் செயலக பொன்விழா மலர் 2015\nTagsPercival Akland Dyke William Tywnam பேர்சிவல் அக்லண்ட் டைக் யாழ் போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்…\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n35 என்ற வயதெல்லையை எதிர்ப்பதாக மங்கள அறிவிப்பு…\nமலையகத்தையும், சூறையாடும் நுண்கடன் திட்டம்\n3 ஆம் இணைப்பு – ஒரே பார்வையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – சந்திரிகா, மஹிந்த, ஜயரத்னவுக்கு பதவி…\n – பசீர் சேகுதாவுத்… August 19, 2018\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்.. August 19, 2018\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு ���ீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்… August 19, 2018\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி மு.தமிழ்ச்செல்வன்…. August 19, 2018\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்… August 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=Spiritual&pgnm=Singapore-Ramar-Temple-in-Changi-Village", "date_download": "2018-08-19T09:45:17Z", "digest": "sha1:V4SQJDL7XJOQTJN2YIGC72F7J6ECC2AD", "length": 16228, "nlines": 76, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\nமுகப்பு / ஆன்மீகம் /\nசிங்கப்பூரின் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயம்\nமகாவிஷ்ணு உலகை காப்பதற்காக பல அவதாரங்களை எடுத்தார். திருமால் மேற்கொண்ட பத்து அவதாரங்களில் ஸ்ரீராமச்சந்திரன் என்னும் பெயருடன் அயோத்தி மன்னன் தசரத சக்கரவர்த்தியின் மூத்த மகனாக அவதரித்தார். மனிதர்கள் இப்படித் தான் வாழ வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக ராமரின் அவதாரம் இன்றளவும் திகழ்கின்றது. ராமருக்கு பாரதத்தில் மட்டுமன்றி உலகம் முழுவதும் புகழ் உண்டு. தாய்லாந்து நாட்டின் மன்னர்கள் தங்களை ராமா என்று அழைத்துக் கொள்கின்றார்கள். தாய்லாந்தில் ஒரு சில ஊர்களுக்கு அயோத���தி, லவபுரி, காஞ்சனபுரி் என்றெல்லாம் பெயர் சூட்டியுள்ளார்கள்.\nசிங்கப்பூர் மாநகரில் கடற்கரையை ஒட்டிய இடமாய் விளங்குவது சாங்கி என்னும் நகரம். இந்த இடத்தில் தான் அமைந்துள்ளது பெருமைகள் நிறைந்த ஸ்ரீ ராமர் ஆலயம். இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலக்கட்டத்தில் சிறிய கிராமமாக இருந்த சாங்கியில் தற்போது ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில் மரத்தடியின் கீழ் ஒரு சிறு வழிபாட்டு இடமாக ஸ்ரீ ராமர் ஆலயம் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்டது. அச்சமயத்தில் அங்கு வாழ்ந்த தமிழர்களுக்கு அது ஒரு மிகச் சிறந்த வழிபாட்டு தலமாக விளங்கியது. இந்திய ராணுவத்தில் அவசர காலங்களில் பாலங்கள் அமைத்திடும் பொறியியல் பிரிவில் பணியாற்றிய திரு.ராம்நாயுடு என்பவர் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு 1945-ம் ஆண்டு பிரத்யேகமாக ஒரு இடத்தை பிரிட்டிஷாரிடமிருந்து பெற்று அங்கு ராமர் ஆலயத்தை நிறுவினார். ஆலயம் அமைப்பதற்கு வேண்டிய ஆள் பலத்தையும் கட்டுமான தளவாடத்தையும் பிரிட்டிஷ் ஆயுத படையிடமிருந்து பெற்றுக் கொண்டார். மேலும் சாங்கி கிராமத்தில் வாழ்ந்த இந்திய மக்களின் ஆதரவையும் பெற்று இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. ராம் நாயுடுவுக்கு பின்னர் இந்த பகுதியில் வாழ்ந்த மக்களே ஆலயத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள்.\nநாகரீகத்தை முன்னிட்டு எத்தனையோ விடயங்கள் காலத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டேயிருந்தாலும், காலம் காலமாய் எந்தவித மாற்றத்திற்கும் உட்படாமல் நிலைத்திருப்பது முன்னோர்களின் கருத்துக்களும், நன்னெறிகளைப் போற்றும் இதிகாசங்களும், மனிதருக்கு ஆத்ம சாந்தி அளித்திடும் தெய்வ வழிபாடுகளுமேயாகும். சாங்கியின் ராமர் ஆலயத்தை மேம்படுத்த விரும்பிய நிர்வாகத்தினர் தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து ஆலய சாஸ்த்திரத்தையும் கட்டிடக்கலை நிபுணத்துவத்தையும் பெற்றிருந்த மூவரை சாங்கி வரவழைத்து ஆலய பணிகளை தொடங்கினார்கள். ஆலயம் கடற்கரை நோக்கி கிழக்கு முகமாக இருப்பது இந்திய ஆலய அமைப்பிற்கு முக்கிய சிறப்பாக கருதப்படுகின்றது.\nஇது வைணவ கோயிலாக இருந்தாலும், சைவ சமயத்தினரும் வந்து வழிபட வேண்டும் என்ற பரந்த நோக்கில் அமைந்திருப்பது இவ்வாலயம். கடற்கரைக்கு மிக அருகாமையிலே அமைந்திருப்பதால், ஈமச் சடங்குக்கு பிறகு சிவாலய சிறப்பு வழிபாடுகள�� செய்வதற்கு சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இடைப்பட்ட காலத்தில், இந்த ஆலயத்தை புதிய சாலை ஒன்றிற்கு பெயர்ச்சி செய்து விடலாம் என்ற எண்ணம் உருவாக்கப்பட்டது. ஆனால் அப்போதிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சியோசொங்தி அவர்களின் தலையீட்டால் அது தவிர்க்கப்பட்டது. 1933-ஆம் ஆண்டு இந்த ஆலயம் அரசாங்கத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்டது. நகர சீரமைப்பை முன்னிட்டு சிங்கப்பூரின் மற்ற பகுதிகள் அமைந்திருந்த பொருளாதாரத்தில் பின் தங்கிய மூன்று சிறு கோயில்கள் ஒன்றிணைக்கப்பட்டு வழிபாட்டு தலமாக அமைக்கப் பெற அரசாங்கம் யோசனை ஒன்றினை முன் வைத்தது. அதன்படி கண்டோன்மெண்ட் சாலையில் அமைந்திருந்த மன்மத காரூணீஸ்வரர், புக்கிட்தீமா குதிரைப் பந்தய வளாகத்தில் அமைந்திருந்த முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் கிராஞ்சி கடற்கரையில் அமைந்திருந்த பழனி ஆண்டவர் ஆலயம் ஆகியவற்றை சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்துடன் இணைத்து ஒரே ஆலயமாக ஆக்கப்பட்டது. 2004-ம் ஆண்டு பிப்ரவர் மாதத்தில் ஆலய நிர்வாகம் 21 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயரை தமிழ்நாடு ஸ்தபதி திரு.கிருஷ்ணமூர்த்தி மேற்பார்வையில் சிலையாய் வடித்து 2005-ம் ஆண்டு ஸ்தாபித்தது.\nபின் வந்த காலங்களில் பக்தர்கள் வருகை அதிகரித்தது. பாசி ரிஸ், சிமேஸ், ஈஸ்ட்கோஸ்ட் பகுதிகளில் குடியிருப்பு காலனிகள் தோன்ற தொடங்கியதால் அங்குள்ள மக்களும் வழிபாட்டிற்காக ராமர் ஆலயத்தை நோக்கி வந்தனர். அதற்கேற்ப சமய நிகழ்ச்சிகளும் விழாக்களும் நடத்தப்பட்டு மக்களின் ஆன்மீக தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன. பல இனத்து மக்கள் சிங்கப்பூரில் வாழ்ந்து வந்ததன் காரணமாக இந்து ஆலயங்களில் புத்தர் பெருமானின் சிலையும் இடம் பெற்றது. புத்தரின் போதனைகள் இந்திய மக்களையும் பெரிதும் கவர்ந்ததால் பலர் புத்தரையும் வணங்குவதுண்டு. புத்தர் பிரான் நமது இந்திய தெய்வ அவதாரங்களில் ஒன்று தான் என்று கருதும் இந்துக்களும் உண்டு. புத்தபிரானின் அருளையும் மக்கள் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் புத்தரின் திருவுருவமும் சாங்கி ராமர் ஆலயத்தில் இடம் பெற்றது. மற்றுமொரு சமய நல்லிணக்கமாக சாங்கி ராமர் ஆலயத்தில் குவான்யின் என்னும் சீன தேவதைக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. புத்த பாரம்பரியத்திலிருந்து கருணை தெய்வமாக குவான்யின் போற்றப்��டுகின்றது. சீனா, வியட்நாம், ஜப்பான், பாலி ஆகிய நாடுகளில் இந்த கருணை தெய்வம் பல பெயர்களால் வழிபடப்பட்டு வருகின்றது. பல பெயர்கள் பெற்றிருந்தாலும் கருணை, அன்பு, பரிவு ஆகியவற்றின் இருப்பிடமாக சொல்லப்படுகின்றது. சிறப்பு மிக்க சாங்கியின் ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ராமநவமி, அனுமன் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி விழா, ஆடிப் பெருக்கு திருவிழா, திருவிளக்கு பூஜை, சண்டி ஹோமங்கள் போன்ற விழாக்களும் சுதர்சன ஹோமம், சண்டி ஹோமம் ஆகிய சமய வைபவங்களும் மிகச் சிறப்பாக செய்யப்படுகின்றன. சிங்கப்பூர் கிழக்கு பகுதியில் வாழுகின்ற தமிழ் பெருமக்கள் மற்றும் சிங்கப்பூர் வாசிகளின் ஆன்மீக தேவைகளை சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயம் நல்ல முறையில் பூர்த்தி செய்து வருகின்றது என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமே.\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவாஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvalasainews.blogspot.com/2013/10/blog-post_30.html", "date_download": "2018-08-19T09:13:43Z", "digest": "sha1:NWY373BTFZNQHXLLSA7YD6QUZPR7ERHN", "length": 9879, "nlines": 181, "source_domain": "puduvalasainews.blogspot.com", "title": "புதுவலசை: காஸாவில் ராணுவ பயிற்சி மையத்தை நோக்கி இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்!", "raw_content": "\nசத்தியம் வந்தது - அசத்தியம் அழிந்தது (அல்குர்ஆன் 17:81)\nரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் (6)\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக ���ருக்கின்றான்.(22:40)\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற E-MAIL ID யை இங்கு பதிவு செய்யவும்:\nகாஸாவில் ராணுவ பயிற்சி மையத்தை நோக்கி இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்\nகாஸாவில் இஸ்ரேல் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) தாக்குதல் நடத்தியுள்ளன. வடக்கு காஸாவில் ஹமாஸின் ராணுவ பயிற்சி மையத்தை குறி வைத்து ட்ரோன் விமானத்திலிருந்து ஏவுகணைகள் சீறிப் பாய்ந்தன.\nஇஸ்ரேலின் இந்த தாக்குதலில் யாருக்கும் காயமுற்றதாக தகவல் இல்லை. ராணுவ மையத்திற்கு அருகே ஏவுகணைகள் விழுந்தன. இவ்வேளையில் யாரும் அங்கிருக்கவில்லை.\nகாஸாவில் இருந்து அஷ்கலோனை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமையும் காஸா மீது இஸ்ரேல் அராஜக தாக்குதலை நடத்தியிருந்தது.\nஎகிப்து எல்லையை மூடிவிட்டதால் அத்தியாவசியப் பொருட்களை பெற ஃபலஸ்தீன் மக்கள் நம்பியிருக்கும் சுரங்கங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்களால் ஃபலஸ்தீன் - இஸ்ரேல் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை பாதிக்கப்படும் என்று ஃபலஸ்தீன் வட்டாரங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.\nஅரசோச்ச அலையன ஆர்தெளுந்து வா .....\nநன்றி : M.A.ஹபீழ் (இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Dheepam-Cinema-Film-Movie-Song-Lyrics-Poo-vizhi-vaasalil-yaaradi/3549", "date_download": "2018-08-19T10:11:48Z", "digest": "sha1:4QPUYYTNEHI6W6YQR4AR4X3AKYJJRNIP", "length": 10332, "nlines": 97, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Dheepam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Poo vizhi vaasalil yaaradi Song", "raw_content": "\nMusic Director இசையப்பாளர் : Ilayaraja இளையராஜா\nAndha puraththil oru mahaaraani அந்த புறத்தில் ஒரு மாஹாராணி\nRaaja yuvaraja naal thoarum இராஜா யுவராஜா நாள் தோரும்\nThean malli poovey தேன் மல்லிப் பூவே\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழ���ினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nவிக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு\nதரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி உன்னைக்கொடு என்னைத்தருவேன் Unnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....\nஉத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை\nகவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா\nபவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும்\n4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள் அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒர�� மூணு முடிச்சாலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2016/07/2016-2017_74.html", "date_download": "2018-08-19T09:22:37Z", "digest": "sha1:W7DVNPJMOTYFAUJB625HEVBQXCYDMVXH", "length": 77720, "nlines": 229, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: குருப்பெயர்ச்சி பலன்கள் (2016-2017) மேஷம்", "raw_content": "\nகுருப்பெயர்ச்சி பலன்கள் (2016-2017) மேஷம்\n(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)\nஅஞ்சா நெஞ்சமும் துணிவும் தைரியமும் கொண்ட மேஷ ராசி நேயர்களே ஆண்டுக்கோளான குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு 6-ஆம் வீட்டில் 02.08.2016 முதல் 02-09-2017 வரை சஞ்சாரம் செய்யவிருப்பது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். தேவையற்ற பிரச்சினைகள், வம்பு, வழக்குகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி குறையும். கணவன் மனைவிடையே வீண் வாக்குவாதங்கள் தோன்றும். நண்பர்களும் எதிரிகளாக செயல்படுவதால் மன நிம்மதி குறையும். குரு பார்வை 2, 10, 12-ஆம் வீடுகளுக்கு இருப்பதாலும், கேது 11-ல் சஞ்சரிப்பதாலும் ஓரளவுக்கு எதையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகளாலும் வீண் விரயங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது, பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளில் தடைகள் ஏற்பட்டாலும் வேலைப்பளு குறைவாகவே இருக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவு கிட்டும். சனி 8-ல் சஞ்சரித்து அஷ்டம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. ராகு 5-ல் சஞ்சரிப்பதால் பிள்ளைகளிடம் விட்டு- கொடுத்துச் செல்வது உத்தமம்.\nஉடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகியபடியே இருக்கும் என்றாலும், எதையும் சமாளித்து அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். மனைவி, பிள்ளைகளுக்கு ஏற��படக்கூடிய ஆரோக்கிய பாதிப்புகளால் குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாள் நோய்களுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுப்பது நல்லது.\nகணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் பிறருக்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். அசையும்- அசையா சொத்துகளால் வீண் செலவுகள் ஏற்படும்.\nபணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் ஈடுபட்டிருப்பவர்கள் பெரிய தொகைகளை எந்தவொரு காரணத்தைக் கொண்டும் பிறருக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். உங்களுக்கு தேவையற்ற வம்பு, வழக்குகளும் அதிகரிக்கும். எதிலும் கவனமுடனிருப்பது நல்லது.\nசெய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும் என்றாலும், வரவேண்டிய வாய்ப்புகளை கைநழுவிப் போகாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும். அபிவிருத்தி சாதகமாக இருக்கும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். தொழிலாளர்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவதால் மனசஞ்சலங்கள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடை தாமதங்களுக்குப் பின் கிட்டும்.\nபணியில் பிறர் செய்யும் தவறுகளுக்காக நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உடல் நிலையில் உண்டாகக் கூடிய பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடுவதால் வேலைபளுவும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் செய்யும் கெடுபிடிகளால் மனநிம்மதி குறையும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைப்படும்.\nஉடல் நிலையில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது, உற்றார்- உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைக்கவும். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்துகொள்வதைத் தவிர்க்கவும். பேச்சில் கவனம் தேவை. உத்தியோகத்��ில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.\nமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றினால் மட்டுமே அவர்களின் ஆதரவுடன் பதவியை தக்கவைத்துக்கொள்ள முடியும். எதிர்பார்க்கும் மாண்புமிகு பதவிகள் தாமதப்படும். கட்சிப் பணிகளுக்காக அதிக செலவுகள் செய்ய நேரிடும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.\nபயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்காது. போதிய நீர்வரத்தின்மையால் பயிர்கள் வாடும். பட்ட பாட்டிற்கு பலனின்றிப் போகும். வங்கிக் கடன்களை அடைக்க இயலாது. அரசு வழியில் வரவிருந்த மானிய உதவிகளும் தாமதப்படும். சேமிப்புகள் குறையும்.\nவரவேண்டிய வாய்ப்புகள் போட்டிகளால் கைநழுவிப்போகும். நினைத்த கதாபாத்திரத்திரங்களில் நடிக்க முடியாது. பொருளாதார நிலையிலும் இடையூறுகள் நிலவுவதால் சுகவாழ்வு, சொகுசுவாழ்வில் பாதிப்பு ஏற்படும். சக நடிகர்களுடன் கவனமுடன் பழகுவது நல்லது.\nகல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. அரசு வழியில் வரவேண்டிய உதவிகள் தாமதப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் தேடி வரும். உடன்பழகும் நண்பர்களால் சிறுசிறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதால் கவனம் தேவை. பயணங்களின்போது வேகத்தைக் குறைப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் கவனமுடன் இருக்கவும்.\nகுரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 02-08-2016 முதல் 20-09-2016 வரை சஞ்சாரம்\nகுரு பகவான் பஞ்சமாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. கேது 11-ல் சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு நற்பலன்களை அடையமுடியும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். 8-ல் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்திலும் நிம்மதிக் குறைவுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களும் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். மனைவி, பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் பிறருக்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. பூர்வீக சொத்துகளால் எதிர்பார்க்கும் அனுகூலங்கள் தாமதப்படும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு கெடுபிடிகள் தோன்றும். வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும்.\nகுரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 21-09-2016 முதல் 25-11-2016 வரை சஞ்சாரம்\nகுரு பகவான் 4-ஆம் அதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இக்காலங்களிலும் தேவையற்ற பிரச்சினைகளையே சந்திக்க நேரிடும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சனி 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். பொருசிளாதார நிலையிலும் ஏற்ற இறக்கமான சூழ்நிலை நிலவுவதால் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. செய்யும் தொழில், வியாபாரத்தில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் உதவியால் ஓரளவுக்கு லாபத்தைப் பெருக்க முடியும். போட்டிகளை சமாளிக்க வேண்டியிருக்கும். பயணங்களால் சற்று அலைச்சலும் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதும், பிறர் விஷயங்களில் தலையிடாதிருப்பதும் நல்லது.\nகுரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 26-11-2016 முதல் 16-1-2017 வரை சஞ்சாரம்\nகுரு பகவான் ராசியாதிபதி செவ்வாயின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இது அவ்வளவு சாதக அமைப்பு என்று கூற முடியாது. கேது 11-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து நடப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது போன்றவற்றால் நற்பலனை அடையலாம். திருமண சுபகாரியகளுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றி கிட்டும். பணவரவுகளில் ஏற்றத் தாழ்வுகள் இருப்பதால் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது ந���்லது. கொடுக்கல் வாங்கலிலும் பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். தொழில், வியாபார ரீதியாக மேற்கொள்ளும் புதிய முயற்சிகளில் சில இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உண்டாகக்கூடிய எதிர்பாராத இடமாற்றங்களால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிப்பதோடு நேரத்திற்கு உணவுண்ண முடியாத நிலை ஏற்படும்.\nகுரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் துலா ராசியில் 17-01-2017 முதல் 22-02-2016 வரை சஞ்சாரம்\nகுரு பகவான் இக்காலங்களில் செவ்வாயின் நட்சத்திரத்தில் துலா ராசியில் அதிசாரமாக- ஜென்ம ராசிக்கு 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் பொருளாதார நிலையில் நல்ல மேன்மைகள் உண்டாகும். கடந்த காலங்களிலிருந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகி குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தடபுடலாக நடைபெறும். கடன்கள் குறையும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் உதவி கிட்டும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். பொன், பொருள் சேரும். கேது 11-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை ஏற்படும். போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் குறையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களும் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயர்வடைவார்கள். சனி பகவான் 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது.\nகுரு பகவான் வக்ர கதியில் 23.02.2017 முதல் 01.06.2017 வரை\nகுரு பகவான் வக்ரகதியிலிருப்பதால் இக்காலங்களிலும் நன்மையான பலன்களை அடையமுடியும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நடைபெறும். தாராள தனவரவுகளால் குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும். புதிய பூமி, மனை, வண்டி வாகனங்களையும் வாங்க முடியும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. செய்யும் தொழில், வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். வரவே��்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். போட்டி, பொறாமைகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் அதிகரிப்பதால் எந்தவொரு பணியிலும் முழுமையாக ஈடுபடமுடியும்.\nகுரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 02-06-2017 முதல் 15-07-2017 வரை சஞ்சாரம்\nகுரு உங்கள் ராசிக்கு 4-ஆம் அதிபதி சந்திரனின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்கள் நன்மை, தீமை நிறைந்ததாகவே இருக்கும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஜல சம்பந்தப்பட்ட பாதிப்புகள், வயிறு கோளாறு போன்றவை தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். மனைவி, பிள்ளைகளின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. மணமாகாதவர்களுக்கு வரன் அமையும் விஷயங்களில் தாமத நிலை உண்டாகும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் அதிகரிக்கும். வரவேண்டிய வாய்ப்புகளை கண்ணெதிரிலேயே பிறர் தட்டிச் செல்வதால் நிம்மதிக் குறைவு உண்டாகும். தொழிலாளர்களுக்குத் தரவேண்டிய சம்பள பாக்கிகள் நிலுவையில் இருக்கும். நண்பர்களே விரோதிகளாக மாறுவார்கள். சனி 8-ல் சஞ்சரிப்பதால் எதிலும் கவனமுடனிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம்.\nகுரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 16-07-2017 முதல் 02-09-2017 வரை சஞ்சாரம்\nகுரு பகவான் ராசியாதிபதி செவ்வாயின் நட்சத்திரத்தில், ஜென்ம ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார். இதனால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். பொருளாதார நிலை அவ்வளவு சாதகமாக இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ செலவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களால் மன நிம்மதி குறையக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார்- உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. திருமண சுபகாரியகளுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றி கிட்டும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வரும் 27-07-2017-ல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது 10-ல் சஞ்சரிக்கவிருப்பதால், எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்றுவிட முடியும். கொடுக்கல்- வாங்கலில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் நிறைய போட்டிகளை எதிர்கொண்டே லாபத்தினை அடைய முடியும்.\nமேஷ ராசியில் கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் ஜென்ம ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். எதிர்பாராத உதவிகள் சில அவ்வப்போது கிடைக்கப் பெறுவதால் கடனில்லாத கண்ணிய வாழ்க்கை வாழமுடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவது, உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nமேஷ ராசியில் சுக்கிரனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் கணவன், மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முன்கோபத்தைக் குறைந்து பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.\nமேஷ ராசியில் சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6-ல் குரு சஞ்சரிப்பதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழிலில் சுமாரான லாபம் கிட்டும்.\nநிறம் : ஆழ் சிவப்பு\nமேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், வியாழக் கிழமைகளில் விரதமிருந்து குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலையை மாலையாகக் கோர்த்து அணிவித்து, மஞ���சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது, தானம் போன்றவற்றை காலைப் பொழுதிலும் (வியாழக் கிழமைகளில்) மந்திர ஜெபங்களை மாலைப் பொழுதிலும் செய்வது உத்தமம். சனி 8-ஆம் வீட்டில் சஞ்சரித்து அஷ்டமசனி நடைபெறுவதால் சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழு மலையில் வீற்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை வழிபடுவது, அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, சனிக்கிழமைகளில் விரதமிருந்து அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது, சனிக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீலநிற சங்குப் பூக்கள் கருங்குவளைப் பூக்களால் அர்ச்சனை செய்வது நல்லது. ராகு 5-ல் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மற்றும் மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வது, தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை தொழுநோயாளிகளுக்கு தானம் கொடுப்பது உத்தமம்.\nவார ராசிப்பலன் ஜுலை 31 முதல் ஆகஸ்ட் 06 வரை ...\nவார ராசிப்பலன் ஜுலை 24 முதல் 30 வரை 2016\nமுருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் 2010 பட்டிமன்றம்\nமுருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் 2004 பட்டிமன்றம்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் ரிஷபம் (2016-2017)\nகுருப்பெயர்ச்சி பலன்கள் (2016-2017) மேஷம்\nவார ராசிப்பலன் ஜுலை 10 முதல் 16 வரை 2016\nமுருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் ஜோதிடா் மாநாடு 2011\nமாபெரும் குரு பெயர்ச்சி யாகம் மற்றும் ஜோதிடா்கள் ம...\nகுரு பெயா்ச்சி பலன்கள் 2016-2017 முருகுபாலமுருகன்...\nகுரு பெயா்ச்சி பலன்கள் 2016-2017 முருகுபாலமுருகன்...\nவார ராசிப்பலன் ஜுலை 03 முதல் 09 வரை 2016\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nமிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9/", "date_download": "2018-08-19T09:36:16Z", "digest": "sha1:535CFZADAX2T7GX4Z564VTO7AHQIOGLZ", "length": 12273, "nlines": 220, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "மேஷ ராசி விளம்பி வருட பலன்கள் 2018 – 2019 – Tamil Jothidam Tips", "raw_content": "\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nமேஷ ராசி விளம்பி வருட பலன்கள் 2018 – 2019\nமேஷ ராசி விளம்பி வருட பலன்கள் 2018 – 2019\nBy ஜோதிடரத்னா சந்திரசேகரன் Last updated Apr 14, 2018\nவிளம்பி வருட பலன் மேஷ ராசி\nஇந்த வருடம் புரட்டாசி மாதம் வரை குரு பகவானும் உங்களுக்கு சாதகமாக உள்ளதால்\n💑 திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் கூடி வரும், திருமணம் தள்ளி போனவர்கள் தகுந்த பறிகாரம் செய்து கொண்டால் திருமணம் விரைவில் கூடி வரும்,\n🏠நிலம்,புது மனை, வீடு, வாங்கும் யோக வாய்ப்புகள் உண்டாகும், வீடு விஸ்தரிப்பு, புனரமைப்பு ஏற்படும்\n🛵🚗புதிய வண்டி வாகன வசதிகள் உண்டாகும், பொன் நகை ஆடை ஆபரண வாங்கி மகிழும் காலம்\n📖மாணவ மாணவிகளுக்கு உயர்ந்த படிப்புகள் அமையும், விரும்பிய படிப்புக்கான இடம் கிட்டும், படிப்பு முடித்து வேலை தேடி கொண்டிருக்கும் மாணவ மாணவிகளுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் அமையும், பணியில் உள்ளாவார்களுக்கு பதவி உயர்வும்/சம்பள உயர்வும் கிட்டும், மேல் படிப்புகள்,ஆராய்ச்சி படிப்புகள்,வெளிநாடு செல்லும் யோகமும் கிட்டும்\n⚖வியாபாரிகள், தொழில் செய்வோர் முன்னேற்றத்தையும், நல்ல வருமானத்தையும் பெறுவார்கள்,பழைய கடன்,பாக்கிகள் வசூலாகும்\n🕉புனித யாத்திரை, உல்லாச பயணம் அமையும்\n🔘புரட்டாசிக்கு பிறகு தொழில் வழியில் சுணக்கம்,வேலை இடமாற்றம்,மருத்துவ செலவுகள், தந்தையின் உடல் நிலையை பாதிக்கும், உங்களுக்கு வயிற்று சம்பந்தபட்ட பிரச்சினைகள், அறுவை சிகிச்சை உண்டாகும், மாணவ மாணவிகள் படிப்பில் அக்கறை கொள்ள வேண்டிய காலம், தேவையற்ற விஷயத்தில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டிய காலம்\nபொங்கல் வைத்து குலதெய்வ வழிபாடு செய்ய சிறப்பு\nநவக்கிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு நெய் விளக்கிட்டு வழிபாடு\nமுதியவர்களுக்கு வஸ்திர தானம் செய்ய வேண்டும்\nமேற்குறிப்பிட்ட பலன்கள் பொதுப்பலன்களே தங்களுடைய பிறந்த ஜாதக வலு, தசா புத்திகள் மற்ற கோச்சார கிரக பெயர்ச்சிகளை பொறுத்து மாற்றம் உண்டாகும்\nமதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடாலயம்\n2018 - 2019 விளம்பி வருட பலன்கள் மேஷ ராசி2018 Tamil new year rasi palan2018 விளம்பி வருட பலன்கள் மேஷ ராசிvilambi Tamil New Year 2018 Rasi Palangalவிளம்பி வருட பலன்கள் மேஷ ராசி\nஜோதிடம்,வாஸ்து,ஜாமக்கோள் ஆருடம், பிரசன்னம், நியூமாராலாஜி,ஹோமபரிகாரம். Astrology,vaastu,Jamakkol Aarudam,Prasannam,Numero and Homa Parikaram\nDaily Horoscope – இன்றைய ராசி பலன்கள்\nரிஷப ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nமீன ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nகும்ப ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nமகர ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nதனுசு ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nவிருச்சிக ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-19T09:59:28Z", "digest": "sha1:5RESYSOY3YT2GHCOBGR6TAIRC3XP2N3R", "length": 20212, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "பதினெண் புராணங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇருக்கு வேதம் • சாம வேதம்\nயசுர் வேதம் • அதர்வ வேதம்\nசிக்ஷா • சந்தஸ் • வியாகரணம் • நிருக்தம் • கல்பம் • சோதிடம்\nஆயுர்வேதம் • அர்த்தசாஸ்திரம் • தனுர் வேதம் • காந்தர்வ வேதம்\nபிரம்ம புராணம்{•} பிரம்மாண்ட புராணம்{•} பிரம்ம வைவர்த்த புராணம்{•} மார்க்கண்டேய புராணம்{•} பவிசிய புராணம்\nவிஷ்ணு புராணம்{•} பாகவத புராணம்{•} நாரத புராணம், கருட புராணம்{•} பத்ம புராணம்{•} வராக புராணம்{•} வாமன புராணம்{•} கூர்ம புராணம்{•} மச்ச புராணம்{•} கல்கி புராணம்\nசிவமகாபுராணம் {•}லிங்க புராணம் {•}கந்த புராணம்{•} ஆக்கினேய புராணம்{•} வாயு புராணம்\nஅரி வம்சம் • சூரிய புராணம் • கணேச புராணம் • காளிகா புராணம் • கல்கி புராணம் • சனத்குமார புராணம் • நரசிங்க புராணம் • துர்வாச புராணம் • வசிட்ட புராணம் • பார்க்கவ புராணம் • கபில புராணம் • பராசர புராணம் • சாம்ப புராணம் • நந்தி புராணம் • பிருகத்தர்ம புராணம் • பரான புராணம் • பசுபதி புராணம் • மானவ புராணம் • முத்கலா புராணம்\nதாந்திரீகம் • சூத்திரம் • தோத்திரம்\nமகா புராணங்கள் என்பவை வியாசரால் தொகுப்பெற்ற பதினெட்டு புராணங்களாகும். இவை மகாபுராணங்களின் தகுதியான பேரண்டப் படைப்பு, பிரளயம் மூலம் உலக அழிவும், மறுபடி தோற்றமும், வெவ்வேறு மன்வந்தரங்கள், சூரிய வமிச, சந்திர வமிச வரலாறு, அரச பரம்பரைகள் சரிதம் ��கிய ஐந்தினையும் கொண்டதாக உள்ளது. இவைகளில் ஒன்றோ, இரண்டோ தகுதி குறைவாக இருப்பவை உப புராணங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன.[1] வியாசரின் சீடராக இருந்த ரோமஹர்ஷனர் என்பவர் வாயு புராணத்தினையும் இணைத்து 19 புராணங்கள் என்று கூறியதாக ஒரு செய்தியுண்டு.\nவேத வியாசரின் காலத்தினை கருத்தில் கொண்டு இப்புராணங்கள் கி.மு 6 அல்லது கி.மு 7 ம் நூற்றாண்டினைச் சார்ந்தவை என்று அறியப்பெறுகின்றன.[2] இப்புராணங்கள் தேவபாஷை என்று வழங்கப்பெறுகின்ற சமஸ்கிருத மொழியில் எழுதப்பெற்றவை. எனினும் இந்திய மொழிகள் பலவற்றில் இவை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. கந்த புராணம், சிவமகா புராணம் போன்றவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த மகா புராணங்களில் பிரம்மனின் பெருமைகளை கூறுபவை ராஜசிக புராணம் என்றும், திருமாலின் பெருமையைக் கூறுபவை சத்துவ புராணம் என்றும், சிவபெருமானது பெருமைகளை கூறுபவை தாமச புராணம் என்றும் அழைக்கப்பெறுகின்றன.\n1 18 மகா புராணங்கள்\n3 சிவ புராண பிரச்சணை\nபழமையான புராணங்களைச் சிறப்பிக்கும் நோக்கில் அவற்றைப் பிற்காலத்தவர்கள் மகாபுராணம் என்று அழைத்தனர். திருப்பூவணப் புராணத்திலே 46,0 695, 1272 ஆகிய பாடல்களில் புராணங்கள் 18 எனக் குறிப்பிடப் பெற்றுள்ளது. \"அவை, 1) சைவம், 2) பவிஷ்யம், 3) மார்க்கண்டம், 4) இலிங்கம், 5)காந்தம், 6) வராகம், 7) வாமனம், 8) மச்சம், 9) கூர்மம் 10) பிரமாண்டம் 11) காருடம் 12) நாரதீயம், 13) விஷ்ணு, 14) பாகவதம், 15) பிரமம், 16) பதுமம், 17) ஆக்னேயம், 18)பிரமகைவர்த்தம் என்பன\".\nஇவற்றை முறையே, \"மச்சம் கூர்மம் வராகம் வாமனம், பிரமம் வைணவம் பாகவதம் சைவம், இலிங்கம் பௌடிகம் நாரதீயம் காணுடம், பிரமகைவர்த்தம் மார்க்கண்டேயம் காந்தம் பிரமாண்டம் ஆக்கினேயம் பதுமம் என்றிவை பாற்படு பதினெண் புராண மாகும்\" எனத் திவாகரச் சூத்திரம் கூறுகிறது.\nஇப்பதினெண் புராணங்களும், திருப்பூவணப் புராணத்தில் கீழ்க்கண்ட பாடல்களில் வரிசைப் படுத்திப் பாடப் பெற்றுள்ளன.\n\"சைவ மார்க்கண்டங் காந்தந்தந்தங்கியவி லிங்கங் கூர்மம் வையகம்புகழ் வராகம் வாமனமருவு மச்சம் பொய்யறு பிரமாண்டஞ் சீர்பொருந்துநற் பவுடிகத்தோ டெய்திய பிரமம் பாற்பமிசைத்திடுமிவற்றினோடும்\"\n\"காதல்கூர் நாரதீயங் கருடம் வயிணவஞ்சூழ் மாதிரம்புகழும் பாகவதத்துடன்மருவுமேத பேதமி லாக்கிநேயம் பிரமகைவர்த்தமியாவு மோதிடநின்னாற்கேட்டோமொன்பதிற்றிருபுராணம்\" (பாடல் எண் 315, 316)\nமேலும் \"பிரமகைவர்த்தமாம் பெரும் புராணத்திற் றருமஞ்ஞன் காதை யத்தியாயஞ் சாற்றிடி னருமை யிங்கெழுபஃதந்த நாலதிற் கரைதரு சவுனக கருத்திற் காண்டியால்\" (பாடல் 565) என்ற திருப்பூவணப் புராணப் பாடல், இப்பதினெண் புராணங்களையும் \"மகாபுராணங்கள்\" என்று உறுதியிட்டுக் கூறுகின்றது.\n18 புராணங்களில் சிவ புராணம் சேர்ந்ததா வாயு புராணம் சேர்ந்ததா\nசிலர் பாரதத்தில் முதலில் நுழைந்த ஆர்யர்கள் சிவனை வெறுத்ததால் சிவ புராணத்தை 18 புராணங்களில் சேர்க்கவில்லை என்று கூறுவர்.[சான்று தேவை]\nபதினெண் புராணங்களில் மிகப்பெரியது கந்தபுராணம் ஆகும்[3]. அதனால் இதை புராண முதல்வன் என்கின்றனர்.[4]\nபதினெண் புராணங்களில் மிகச்சிறியது மார்க்கண்டேய புராணம் ஆகும்.\n↑ பதினெண் புராணங்கள், கந்தபுராணம், பக்கம்-610 கிருஷ்ணமாச்சாரியார், நர்மதா பதிப்பகம், சென்னை - 17.\n↑ பதினெண் புராணங்கள், கந்தபுராணம், பக்கம்-400 கிருஷ்ணமாச்சாரியார், நர்மதா பதிப்பகம், சென்னை - 17.\nபதினெண் புராணங்கள், கிருஷ்ணமாச்சாரியார், நர்மதா பதிப்பகம், சென்னை - 17.\nபாரத பண்பாடு, விவேகானந்த கேந்திரம் வெளியீடு, விவேகானந்தபுரம், கன்னியாக்குமரி - 02.\nபிரம்ம புராணம் · பத்ம புராணம் · விஷ்ணு புராணம் · சிவ புராணம் · லிங்க புராணம் · கருட புராணம் · நாரத புராணம் · பாகவத புராணம் · அக்னி புராணம் · கந்த புராணம் · பவிசிய புராணம் · பிரம்ம வைவர்த்த புராணம் · மார்க்கண்டேய புராணம் · வாமன புராணம் · வராக புராணம் · மச்ச புராணம் · கூர்ம புராணம் · பிரம்மாண்ட புராணம் ·\nஹரி வம்சம் · சூரிய புராணம் · கணேச புராணம் · காளிகா புராணம் · கல்கி புராணம் · சனத்குமார புராணம் · நரசிங்க புராணம் · துர்வாச புராணம் · வசிட்ட புராணம் · பார்க்கவ புராணம் · கபில புராணம் · பராசர புராணம் · சாம்ப புராணம் · நந்தி புராணம் · பிருகத்தர்ம புராணம் · பரான புராணம் · பசுபதி புராணம் · மானவ புராணம் · முத்கலா புராணம் · வாயு புராணம் ·\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2014, 18:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/154084", "date_download": "2018-08-19T09:53:59Z", "digest": "sha1:FEG5BO3T3L6YBQLKUFK3VPOXXLUWNZOI", "length": 6634, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவில் Avengers: Infinity War 6 நாள் வசூல் - Cineulagam", "raw_content": "\nஅதிர்ஷ்டத்திற்கு மத்தியில் செந்தில் செய்த காரியம்... தேவையா இந்த அரசியல் பதிவு\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான் - வெளியான கருத்துக்கணிப்பு ரிசல்ட்\nசர்க்கார் இயக்குனரை பிரம்மிக்க வைத்த ட்ரைலர்\nதென்னைமரம் அளவில் தண்ணீர்..... வீடு மூழ்கியது.... படுக்கையில் உள்ள மூதாட்டியின் நிலை\nகனடாவில் சர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார்\nகூகுள் வரைக்கும் பரவி இருக்கும் இளைய தளபதி விஜய்யின் புகழ்- அப்போ அவர் கெத்து தான்\nகமல்ஹாசன் இருக்கும்போதே அடித்துக்கொண்ட போட்டியாளர்கள்\nஇளம்பெண்களின் களியாட்டத்தால் நடக்கும் பாலியல் கூட்டு பலாத்காரம்; அம்பாறையில் நடக்கும் அவலம்\nகேரளா வெள்ளத்திற்கு விஜய் அளித்த நன்கொடை, அதோடு நிற்கவில்லை, என்ன செய்துள்ளார் பாருங்க\nகேரள மக்களுக்காக ரஜினிகாந்த் செய்துள்ளதை பாருங்க சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான்\nஹீரோயின் ஆனதும் ப்ரியா எப்படி மாறிவிட்டார் பாருங்க- கலக்கல் போட்டோஷுட் இதோ\nநிச்சயதார்த்தம் செய்ய உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் ஜோடி புகைப்படம்\nநடிகை சமந்தாவின் இதுவரை பார்த்திராத சில கியூட் புகைப்படங்கள்\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nகனவில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவில் Avengers: Infinity War 6 நாள் வசூல்\nAvengers: Infinity War உலகமே ஆவலுடன் காத்திருந்த படம். இப்படம் கடந்த வாரம் ரிலிஸாக உலகம் முழுவதும் செம்ம வசூல் செய்து வருகின்றது.\nஇந்நிலையில் இப்படம் 6 நாட்கள் முடிவில் 808 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது, இது தான் முதல் 6 நாட்களில் இதுவரை வந்த படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாம்.\nஇவை இந்திய மதிப்பில் ரூ 5300 கோடியை தாண்டும், மேலும், அமெரிக்கா தவிர்த்து Avengers: Infinity War படம் அதிகம் வசூல் செய்த டாப்-5 நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.\nஇந்தியாவில் இப்படம் ரூ 200 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8/", "date_download": "2018-08-19T10:05:26Z", "digest": "sha1:3GFIXGZNSHNFEMNDDLZOV2OFCEI3ZK7P", "length": 9217, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "கோத்தாபய ராஜபக்ஸ – GTN", "raw_content": "\nTag - கோத்தாபய ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவோ – பசிலோ வேண்டாம், சிராந்தி ராஜபக்ஸவே பொருத்தமானவர்….\nஜனாதிபதி தேர்தலில், கோத்தாபய ராஜபக்ஸவினை வேட்பாளராக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய உள்ளிட்டோரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 07...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n “ஒயாட்ட பிஸ்சுத” (உங்களுக்கு பைத்தியமா)\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ராஜபக்ஸ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு -கோத்தபாய, 3மணி நேர வாக்குமூலத்தின் பின், வெளியேறினார்…\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மூன்று...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவின் மனு மீதான விசாரணை நாளை\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவுக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2020 ஜனாதிபதி தேர்தல் களத்தில் கோத்தாபய, மைத்திரி ரணில்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரனின் ஆளுமையினால், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள், நுழைய முடியாத நிலை இருந்தது- கோத்தாபய:-\nஎதுவுமே இல்லாத சூழ்நிலையில் ஆயுதம் ஏந்திய, தமிழீழ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆவாக்களுக்கு எல்லாம் பிதாமகன் ஒரேயொரு பாவாத்தான் – – அமைச்சர் மனோ கணேசன்:-\nஅமைச்சர் ராஜித பற்றியும், முதல்வர் விக்கி பற்றியும்...\n – பசீர் சேகுதாவுத்… August 19, 2018\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்.. August 19, 2018\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்… August 19, 2018\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி மு.தமிழ்ச்செல்வன்…. August 19, 2018\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்… August 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள��. நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=Astrology&pgnm=kundrakudi-murugan-temple", "date_download": "2018-08-19T09:43:56Z", "digest": "sha1:XHJ35ORZITIGG4REPEA3HZCV2IQPORXG", "length": 5518, "nlines": 73, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\nமுகப்பு / ஜோதிடம் /\nமயிலின் சாபம் நீங்கிய குன்றக்குடி திருத்தலம்\nகுன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அவற்றுள் குன்றக்குடி முருகப் பெருமான் கோவில் மிகவும் பெருமை வாய்ந்ததாகவும், பிரார்த்தனை தலங்களில் மேன்மை பெற்றதாகவும் விளங்குகிறது. இந்த ஆலயத்தில் காவடி வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மயில் உருவம் கொண்ட மலை மீது இந்த மூலவரான சண்முகநாதர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். முருகப்பெருமானின் சாபத்தால் மயிலே, மலையாகிப்போனதாகவும், அந்த மலைமீதுதான் முருகப்பெருமான் வீற்றிருப்பதாகவும் தல புராணம் கூறுகிறது.\nஒரு முறை அசுரர்கள், தேவர்களை அழிக்கும் நோக்கில் செயல்பட்டனர். அப்போது முருகப்பெருமானின் மயிலிடம் அசுரர்கள், ‘நான்முகனின் வாகனமான அன்னமும், திருமாலின் வாகனமான கருடனும் நாங்கள்தான் மயிலை விட சக்தி படைத்தவர்கள், வேகமாக பறக்கக் கூடியவர்கள் என்று கூறுகின்றன’ என்று பொய் கூறினர். இதைக் கேட்டு க��் மூடித்தனமாக கோபம் கொண்ட மயில், பிரம்மாண்ட உருவம் எடுத்து, கருடனையும், அன்னத்தையும் விழுங்கிவிட்டது.\nசிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குன்றக்குடி திருத்தலம்.\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவாஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponvenkata.blogspot.com/2014/01/blog-post_1496.html", "date_download": "2018-08-19T09:48:36Z", "digest": "sha1:E4M5YFO5VXKO56YDUKYQ7FMQU5XFALL2", "length": 5527, "nlines": 66, "source_domain": "ponvenkata.blogspot.com", "title": "Aragalur-ஆறகழூர் வெங்கடேசன்.பொன்: ஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் ராவணன் சிலை", "raw_content": "\nபுதன், 29 ஜனவரி, 2014\nஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் ராவணன் சிலை\nஆன்மீக ஆர்வலர் டெலிபோன் மனோகரன்\nஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் ராவணன் சிலை...ராவணன் ஒரு தமிழன்..ஆரியர்கள் இவனை ஒரு அரக்கனாய் சித்தரித்து உள்ளனர்...நீண்ட காலமாய் ஆயிரம்கால் மண்டபத்தில் இருந்த ராவணன் (மரத்தால் ஆன சிற்பம்) சிதைந்ததால் பின்னர் பிரித்து எரித்துவிட்டனர் விறகாய்..ஒரு .தமிழனுக்க்கு நேர்ந்த அவலம் இது....,.ராவணன் ஒரு மிக சிறந்த சிவ பக்தன் என்பதால் அவரின் சிற்பம் இங்கு நிறுவபட்டு இருக்க கூடும்..வாண கோவரையன் மன்னர்கள் காலத்தில் இது செய்யப்பட்டு இருக்கலாம்...இது ராவணன் என உறுதி செய்தவர்கள் காமநாதீஸ்வரர் ஆலய குருக்கள் சபேச ரவி..ஆன்மிக ஆர்வலர் டெலிபோன் மனோகரன்...\nஇடுகையிட்டது Aragalur pon.venkatesan நேரம் முற்பகல் 1:11\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆறகலூர், ஆறகழூர், ஆறகழூர் வரலாறு, காமநாத ஈஸ்வரன், ராவணன், aragalur, aragalur history, kamanatha esvaran, ravanan\nஇருப்பிடம்: ஆறகளூர், தமிழ்நாடு 636101, India\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் ...\nஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் ...\nஆறகழூர் பெரியநாயகி காமநாதீஸ்வரர் ஆலயத்தில் வாணகோவர...\nஆறகழூர் வரலாறை அறிந்து கொள்ளுங்கள்\n65வது குடியரசு தினத்தை ஒட்டி ஆறகழூர் கிராம சபா கூட...\nஆறகழூரில் கிராம சபை கூட்டம்\nஆறகழூர் காமநாத ஈஸ்வரன் கோவிலில் விஜய நகர பேரரசின் ...\nஆறகழூர் செய்திகள்:நேற்று 23-01-2014 வியாழன் ஆறகழூர...\nஆறகழூர் கால பைரவர் பூசை நள்ளிரவு 12 மணிக்கு\nAragalur-ஆறகழூர் மார்கழி பெருவிழா ,ஆறகழூர் கரிவரதர...\naragalur-ஆறகழூர் கிராம நிவாக அலுவலர் அலுவலகம்\nAragalur news-ஆறகழூர் அருகே தியாகனூர் ஏரியில் அடைய...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/20/herbal.html", "date_download": "2018-08-19T09:13:50Z", "digest": "sha1:WZFVJBXRW2CKTPB4E5XPY7TAK44QVE2E", "length": 10130, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "மூலிகைச் செடிகள் உற்பத்தியில் முதலிடத்தில் இந்தியா | india can export large amount of herbal products - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மூலிகைச் செடிகள் உற்பத்தியில் முதலிடத்தில் இந்தியா\nமூலிகைச் செடிகள் உற்பத்தியில் முதலிடத்தில் இந்தியா\nஈரோடு: 50 கிராமங்கள் பாதிப்பு முதல்வர் அறிவிப்பு\nடெல்லி அரசு மருத்துவமனை: கர்ப்பிணிகள் மோசமாக நடத்தப்படுகிறார்களா\nஆத்தாடி.. கு. க பண்ணியே ஆகனும்.. டாக்டர்கள் கூறியதை கேட்டு எஸ். ஆன ஜோடி\nசோம்நாத் சட்டர்ஜி மறைவு.. நாட்டுக்கு பேரிழப்பு.. குடியரசுத் தலைவர் இரங்கல்\nமருத்துவப்பயன்மிக்க மூலிகைச் செடியை உற்பத்தி செய்யவும், அதனை இரண்டாயிரம் கோடி ரூபாய் வரை உலக அளவில் ஏற்றுமதிசெய்யவும், இந்தியாவிற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என தமிழ்நாடு மூலிகை மருத்துவ வாரியத் தலைவர் ராம்மோகன்ராவ் தெரிவித்தார்.\nகோவையில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த டாம்கால் நிர்வாக இயக்குநர் ராம்மோகன், நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:\nபக்கவிளைவுகளற்ற மருத்துவமாக இப்போது சித்தா, யுனானி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவம் மாறி வருகிறது. ஆங்கில மருத்துவமுறைகளில் உள்ள மருந்துகளில் பின் விளைவுகள் அல்லது பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. இதனைத் தவிர்க்க மாற்று மருந்தாகமூலிகைகள் முக்கியத்துவம் வகிக்கின்றன.\nஇந்தியாவில் பல ஆயிரக்கணக்கான மூலிகை வகைகள் இருக்கின்றன. இவை காடுகளில் பெரும்பாலும் இருப்பதால், அவற்றைஅறுவடை செய்���ோர் முறையாக அதனை அறுவடை மேற்கொள்வதில்லை. செடியை வேருடன் பிடுங்கி எடுத்து விடுகின்றனர்.\nமருத்துவச் செடியின் எந்த பாகம் பயனுள்ளதாக இருக்கிறதோ, அதனை மட்டுமே எடுப்பது தான் சரியான முறையாகும். இது குறித்தஒரு புத்தகம் வெளியிடப்படும்.\nமேலும் இந்த மூலிகை செடிகளைப் பயிர் செய்யவும், அதனைப் பாதுகாக்கவும் தனிவாரியம் அமைக்க வேண்டும். ஏற்கனவேஇந்தப் பணியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், தோட்டக்கலை துறையும் ஈடுபட்டுள்ளன.\nமூலிகை பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கவும், சாகுபடி செய்தல், பதப்படுத்துதல், கொள்முதல், அறுவடை, ஏற்றுமதி உள்படபல்வேறு பயிற்சிகளை அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு ராம்மோகன் ராவ் தெரிவித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/24/why.html", "date_download": "2018-08-19T09:13:47Z", "digest": "sha1:Y7LOQCHMFWJXGL67V6WCLV2FL2LNIZ57", "length": 8312, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலலிதாவை நிராகரித்த ஜெயா! | why the nomination rejected? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜெயலலிதாவை நிராகரித்த ஜெயா\nஈரோடு: 50 கிராமங்கள் பாதிப்பு முதல்வர் அறிவிப்பு\nதலைவர்களும், தொண்டர்களும் இப்படி மக்களுக்காக இணைந்து செயல்பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்\nதுப்பாக்கி சூடு: கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\nஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவின் வேட்பு மனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரியின் பெயரும் ஜெயா தான்.\n3 காரணங்களின் அடிப்படையில் மனுவை அதிகாரி எஸ். ஜெயா நிராகரித்தார்.\n1. இரண்டு ஆண்டுக்கு மேல் சிறை தண்டனை பெற்ற யாரும் தேர்தலில் போட்டியிட முடியாது. ஜெயலலிதாவுக்கு 3ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n2. தீர்ப்பை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம் ஜெயலலிதா குற்றவாளி என்ற தீர்ப்பையும் நிறுத்திவைக்கவில்லை.\n3. ஒருவர் 2 இடங்களுக்கு மேல் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய முடியாது. ஆனால், ஜெயலலிதா 4இடங்களில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்.\nஇந்தக் காரணங்களால் தா���் ஜெயலலிதாவின் வேட்பு மனுவை நிராகரிப்பதாக அதிகாரி ஜெயா அறிவித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/05/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-19T09:44:15Z", "digest": "sha1:OLNZFSJNR2NL3DWKMA3JNPWKALBEO6BW", "length": 11815, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "இந்தியாவுக்கு வெண்கலம்", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»இந்தியாவுக்கு வெண்கலம்\nஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய ஹாக்கி அணிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், மலேசியாவில் நடைபெற்ற அஸ்லான் ஷா ஹாக்கி போட்டியில் இந்தியா வெண்கலத்தை அடைந்துள்ளது. நியூஸிலாந்து தங்கப் பதக்கத்தையும் அர்ஜென்டினா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளன.வெண்கலப் பதக்கப் போட்டியில் இந்தியாவும் பிரிட்டனும் மோதின. பிரிட்டனுடன் இதற்கு முன்பு ஆடிய போட்டிகளிலும் இந்தியா தோற்றுள்ளது. இந்தியா அதனால் நடுக்கம் அடையவில்லை.இந்தியா 3-1 என்ற கோல்களில் பிரிட்டனைத் தோற்கடித்தது. இந்திய தாக்குதல் வீரர்கள் கூர்மையாக அடித்திருந்தால் இந்தியா அதிக வித்தியாசத்தில் வென்றிருக்க முடியும். முதல் 10 நிமிடங்களில் நட்சத்திர வீரர் சிவேந்திரா சிங் இரண்டு வாய்ப்புகளைத் தவறவிட்டார். அடுத்த பத்து நிமிடங்களில் மேலும் இரு வாய்ப்புகளை உத்தப்பாவும் சிவேந்திராவும் நழுவவிட்டனர். முதல்பாதி முடியும் வேளையில் பிரிட்டனுக்கு பெனால்டி கார்னர் கிடைத்தது. அஸ்லி ஜேக்சன் அதைக் கோலாக மாற்றினார்.இந்தியா 43 வது நிமிடத்தில் கோலைச் சமன் செய்தது.\nவேகத்துடனும், பந்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்தபடி திறமையுடன் முன்னேறிய உத்தப்பா, பிரிட்டனின் அரை வட்டத்தில் நுழைந்தவுடன் பந்தை சிவேந்திராவிடம் தள்ளிவிட்டார். சிவேந்திரா பந்தை வலையில் போட்டார். 52ம் நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னரில் சந்தீப் சிங் கோல் அடித்தார். இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. கோலைச் சமன் செய்யும் முயற்சியில், பிரிட்டன் கோல்கீப்பரை அகற்றிவிட்டு முன்னணி வீரரைக் களம் இறக்கியது. 69ம் நிமிடத்தில் சந்தீப் சிங் அள்ளிப்போட்ட பந்தை பிரிட்டனின் அரை வட்டத்திற்குள் இருந்த துஷார் காண்டேகர் கோலுக்குள் தட்டிவிட்டார். இந்தியா 3-1 என வென்றது.பின்னர் நடந்த இறுதிப்போட்டியில், நியூஸிலாந்து 1-0 என்ற கோலில் அர்ஜென்டினாவை வென்றது. முதல் முறையாக அஸ்லான்ஷா போட்டியில் ஆடும் நியூஸிலாந்து முதல் ஆண்டிலேயே கோப்பையை வென்றது. அதற்குக் கிடைத்த முதல் பெனால்டிகார்னரை ஆன்டி ஹேவர்ட் கோலுக்குள் செலுத்தினார்.\nPrevious Articleவிஸ்வநாதன் ஆனந்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டு\nNext Article பாகிஸ்தான் அணு ஏவுகணை சோதனை வெற்றி\nகேரள வெள்ளம் : விஐடிபல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ரூ.1 கோடி நிவாரண நிதி…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=142968", "date_download": "2018-08-19T09:37:11Z", "digest": "sha1:DC2XYMGAPZE7RSVL4USUEBKNWL32NKR6", "length": 21186, "nlines": 458, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னை - நாகலாபுரம் - பெயரே இல்லாத அருவிகளை நோக்கி ஜாலி டூர்! | Readers Great Escape - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜ���ன்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nதிருப்பதி கோயிலில் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை - பசியால் கதறிய சோகம்\n`3 மணிநேரம் உறக்கம்...மற்ற நேரங்களில் மருத்துவ சேவை...' - கேரளா தம்பதிக்கு ஒரு சல்யூட்\n`வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினி' - கொந்தளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமனைவியைப் பார்க்க டாக்டர் வேஷத்தில் சென்ற கணவருக்கு போலீஸால் நேர்ந்த சோகம்\nகொள்ளிடம் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன\nஆகஸ்ட் இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்' \nமோட்டார் விகடன் - 01 Aug, 2018\nலாபம் வருது... ஆனால், வரலை - காரணம் என்ன\nவாங்கிய புது கார் பிடிக்கலையா\n - இன்ஜின் ஆயுள் சீக்ரெட்ஸ்\nசின்னதா ஆஃப்ரோடிங்... - ஜில்லுனு ஹைவே ரைடிங்\nகாடு, மலை, அருவி, கடல்... - ராலினாலே செம ஜாலி\nஇதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள்... எர்டிகா பிரியர்களே\nQ7 இன்ஜின் இப்போ Q5-ல்\nஇந்த காரில் 9 பேர் சொகுசா போலாமா\nஎது பெருசு... எது சொகுசு\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஇது வேற லெவல்... 4 லட்ச ரூபாயில்... பி எம் டபிள்யூ பைக்\nபுது சுஸூகி ஸ்கூட்டர்... - போட்டிக்கு யார் யார்\nவிரட்டி விரட்டி பறக்கத் தோணுது\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nரேஸிங் எடிஷன்... ரோட்டிலும் ஓட்டலாம்\nடூர் அடிக்க இந்த டைகர் பெஸ்ட்\n“அப்பாகிட்ட அப்பாச்சிக்கு அப்ளிகேஷன் போடணும்\nவயசு-14... போடியம்-1... ஸ்பீடு-140... - ஹோண்டாவின் புதுப் புயல்\nசென்னை - நாகலாபுரம் - பெயரே இல்லாத அருவிகளை நோக்கி ஜாலி டூர்\nசென்னை - நாகலாபுரம் - பெயரே இல்லாத அருவிகளை நோக்கி ஜாலி டூர்\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - மாருதி சியாஸ்தமிழ் - படங்கள்: சி.ரவிக்குமார்\n‘சென்னைக்கு மிக அருகில்...’ என்று ரியல் எஸ்டேட்களுக்கு விளம்பரம் செய்வதுபோல், டூர் பிரியர்களைக் கவர நாகலாபுரத்துக்கு இப்படி ஒரு டேக்லைன் கொடுக்கலாம். சென்னைக்கு மிக அருகில், வெறும் 98 கி.மீ தூரத்தில் அற்புதமான ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் இருப்பது பலருக்கும் தெரிந்திருக்காது. அதுவும் அட்வெஞ்சர்ஸ் ஸ்பாட். ``ஒரே நாள் டூர்ல, வாழ்நாள் முழுக்க நினைவுல இருக்கிற மாதிரி ஒரு ஸ்பாட் சொல்லுங்க. என் சியாஸை எடுத்துக்கிட்டுக் கிளம்பி வந்துடுறேன்’’ என்று கணவரோடு டூருக்குத் தயாராகிவிட்டார் பாரதி.\nஆ��்திர எல்லையில் உள்ள நாகலாபுரம் அருவிக்கு பிளான் போட்டோம். நாகலாபுரம் ஒரு காட்டுப்பகுதி. இதனுள் மொத்தம் ஐந்து அருவிகள் உண்டு. ஆனால், மூன்று அருவியிலேயே பயணத்தை முடித்துக்கொண்டு திரும்புவதுதான் பெஸ்ட். ஒவ்வோர் அருவியும் ஒவ்வொரு லெவலில் இருக்கும். `விலங்குகள் கிடையாது. ஆனால், மலைப்பாம்புகள் அதிகம்’ என்றன சில டிராவல் இணையதளங்கள். ‘`ட்ரெக்கிங் போன அனுபவம் உண்டா, 8 கி.மீ நடந்துடுவீங்களா, 8 கி.மீ நடந்துடுவீங்களா, நீச்சல் தெரியுமா, பாம்புக்குப் பயப்படக் கூடாது’’ என்ற பல கேள்விகளுக்கும் பாசிட்டிவாகவே தலையாட்டினார்கள் தம்பதியர். ‘‘நாங்க பண்ணாத அட்வெஞ்சரா... என்ன சொல்ற தீபக்’’ என்று தன் காதல் கணவருடன் காலை 5 மணிக்குக் கிளம்பிவிட்டார் பாரதி.\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2017/04/blog-post.html", "date_download": "2018-08-19T09:54:25Z", "digest": "sha1:G77Y7SYEWCFJTC7DUOS4KOMV3YISFRWA", "length": 45274, "nlines": 195, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: விசும்பல்", "raw_content": "\nமீண்டும் அந்தச் சத்தம். நரேனுக்கு லேசான பயம் துளிர்த்தது. சில நொடிகள் இடைவெளி. அமைதியின் கதவுகளைப் படீரெனத் திறந்து கொண்டு மறுபடியும் அந்தச் சத்தம்.கேட்டது. சத்தம் என்றால் சத்தமில்லை. ஒரு ஈளக்கம். யாரோ ஒரு வயது முதிர்ந்த ஆண் அழுகிற ஒலி. மனசை அறுக்கிற அந்த இழுவை. அழுகை என்று கூடச் சொல்லமுடியாது. அழுகையை அடக்க முயற்சி செய்து முடியாமல் கார்வையுடன் குரல் தழுதழுக்க வருகின்ற ஒலி. நிராதரவான அந்தச் சத்தம் ஒரு ஆணின் தொண்டையில் கோழை அடைத்து தட்டுத்தடுமாறி காற்று வெளியேறும்போது வருகிற பிசிறலான ஒரு சப்தம். சில நிமிடங்கள் தொடர்ந்து கேட்டது. பின்னர் சில நொடிகள் அமைதியாக இருந்தது. ஆனால் அந்த அமைதி அழுகையை அடக்கியதனால் வந்த அமைதி. மறுபடியும் பீறிட்டு வரும் அழுகையை வாயைப் பொத்தி அடக்க முயற்சிக்கும் சத்தமும் கேட்டது. நரேன் திரும்பிப் பார்த்தான். அருகில் திவ்யா புதுவீட்டின் பெருமிதம் துலங்க ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். உற்றுக்கேட்டால் மட்டுமே தெரிகிற லேசான குறட்டைச் சத்தமும் கேட்டது. மணியைப் பார்த்தான். மணி இரண்டரை. உடம்பில் லேசான நடுக்கம் ஓடி மறைந்தது. திவ்யாவை எழுப்பலாமா அவளுடைய சந்தோஷத்தை ஏன் கெடுக்க வேண்டும் அவளுடைய சந்தோஷத்தை ஏன் கெடுக்க வேண்டும் அசங்காமல் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான். இப்போது மறுபடியும் அந்த அழுகை. எண்ணெயின் முகத்தை நீண்ட நாட்களாகக் காணாத பெரிய மரக்கதவுக்கீல்களின் அழுகையைப் போல கேட்க ஆரம்பித்தது. உற்றுக் கவனித்தான் நரேன். அது முன்னால் உள்ள படிப்பறையிலிருந்து வருகிற மாதிரி இருந்தது. ஒருவழியாக தைரியத்தை சேர்த்துக் கொண்டு மெல்ல எழுந்து படுக்கையறையை விட்டு வெளியே வந்தான்.\nநரேனும் திவ்யாவும் புது வீட்டுக்குக் குடிவந்து ஒரு வாரம் தான் ஆகியிருந்தது. இன்னமும் புதிய வீட்டின் மணம் சுவாசத்தில் கலந்து கிளர்ச்சியைத் தூண்டிக் கொண்டு தான் இருக்கிறது. உற்சாகம் கொப்பளிக்க திவ்யா வீட்டின் ஒவ்வொரு அடியிலும், ஒவ்வொரு மூலையிலும் சென்று ரசித்துக் கொண்டிருந்தாள். சிறுபிள்ளைகள் ஆச்சரியப்படுவதைப் போல அந்த வீட்டைப் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய அடக்க முடியாத சந்தோஷமும், ஆச்சரியம் அவனுக்கு முத்தங்களாக மாறின. அவன் வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறி விட்டதாகவே நினைத்தான். அவன் எஞ்சினியரிங் படித்து முடித்து அரசு உத்தியோகத்துக்கான குரூப் டூ பரீட்சை எழுதி பாஸ் பண்ணி அரசு உத்தியோகத்தில் உட்கார்ந்து விட்டான். இனி கவலையில்லை. பாதுகாப்பான வேலை. நிரந்தரமான சம்பளம். விலைவாசி உயர்வைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. வருடத்துக்கு ரெண்டுமுறை சம்பள உயர்வு கிடைக்கும். வேறென்ன வேண்டும்\nஅவனும் திவ்யாவும் மிகுந்த முன்யோசனையோடு திட்டமிட்டு வாங்கிய வீடு. பெருநகரை விட்டு வெகுதூரம் விலகி இருந்தாலும் முதன்முதலில் வீட்டைப் பார்த்ததுமே மனதில் பாரதியின் காணிநிலம் வேண்டும் பராசக்தி என்ற கவிதைவரி துள்ளி வந்தது. அப்படி ஒரு ஏகாந்தமான சூழல். சுற்றிலும் வீடுகள் இருந்தாலும் எல்லாவீடுகளும் கடலில் நடுவே உள்ள தீவுகள் போல தனித்தனியே இருந்தன. விலை அதிகம் என்றாலும் நம்பகமான புரோமோட்டர்ஸ், என்றதும் இருவரும் உடனே ஓகே சொல்லி விட்டார்கள். ஆனால் இந்த ஒரு வாரத்திற்குள் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது ஒருவேளை வாஸ்து சரியாகப்பார்த்திருக்க மாட்டார்களோ தச்சு கழித்திருக்க மாட்டார்களோ.. என்ற சிந்தனைகள் அவனுக்குள் ஓடின.\nகிரஹப்பிரவேசத்தன்று இரவே அந்த அழுகைச் சத்தம் கேட்டது. ஆனால் நரேனுக்கு கிரஹப்பிரவேச வேலை அசதியில் அடித்துப் போட்ட மாதிரி தூங்கி விட்டான். இடையில் பாத்ரூம் போவதற்காக எழும்போது கேட்டாலும் அது மூளையில் பதியவேயில்லை. பாத்ரூம் போய்விட்டு வந்து மறுபடியும் திவ்யாவைக் கட்டிக் கொண்டு உறங்கி விட்டான். ஆனால் மறுநாள் திங்கள்கிழமையிலிருந்து சொல்லி வைத்த மாதிரி அந்த அழுகை அவனை தூக்கத்திலிருந்து எழுப்பி விட்டது. அவன் பயந்து போய் உறங்கியும் உறங்காமலும் இரவைக் கழித்தான். ஒருவேளை அவனுக்குத்தான் அப்படி கேட்கிறதா திவ்யா கொஞ்சம் கூட அசங்கவில்லையே. பிரம்மையாக இருக்கலாமோ திவ்யா கொஞ்சம் கூட அசங்கவில்லையே. பிரம்மையாக இருக்கலாமோ ஆனால் மிகத்தெளிவாகக் கேட்கிறதே. கிளையர் ஆடியன்ஸ் நோயாக இருக்கலாமோ ஆனால் மிகத்தெளிவாகக் கேட்கிறதே. கிளையர் ஆடியன்ஸ் நோயாக இருக்கலாமோ எங்கெங்கோ கேட்கிற சத்தங்கள் இங்கே மிக அருகில் கேட்பதான பாவனையாக இருக்கலாமோ எங்கெங்கோ கேட்கிற சத்தங்கள் இங்கே மிக அருகில் கேட்பதான பாவனையாக இருக்கலாமோ\nபுதன்கிழமை அந்த ஏரியாவில் இருக்கிற சில வீடுகளுக்குப் போய் வலிய அறிமுகம் செய்து கொண்டான். குடியிருப்போர் நலச்சங்கம் ஆரம்பிப்பதைப் பற்றி பேசினான். அப்படிப் பேசுகிற சாக்கில்,\n“ இங்க வேற ஒண்ணும் பிரச���னையில்லியே..” என்று கேட்டு ஆழம் பார்த்தான். மற்ற யாரும் அப்படி ஏதும் இருப்பதாக சிறு சமிக்ஞை கூடக் காட்டவில்லை. இப்போது நரேனுக்கு வேறு ஒரு சந்தேகம் வந்தது. ஒருவேளை வீடு கட்டிய இடம் சுடுகாடாக இருக்குமோ அதுதான் ஆவிகளின் சேட்டையாக இருக்கலாம் என்று நினைத்தான். இது எல்லாவற்றையும் விட எப்படி இதை திவ்யாவிடம் சொல்வது அதுதான் ஆவிகளின் சேட்டையாக இருக்கலாம் என்று நினைத்தான். இது எல்லாவற்றையும் விட எப்படி இதை திவ்யாவிடம் சொல்வது நண்பர்களிடம், உறவினர்களிடம் எப்படிச் சொல்வது என்பது தான் பெரிய பிரச்னை. அவனைப் பயந்தாங்குளி என்று நினைத்து விட்டால் நண்பர்களிடம், உறவினர்களிடம் எப்படிச் சொல்வது என்பது தான் பெரிய பிரச்னை. அவனைப் பயந்தாங்குளி என்று நினைத்து விட்டால் அவன் கொஞ்சம் பயந்தவன் தான். இன்னமும் இருட்டை சத்தமாய் படிக்கும் பாட்டின் வழியே தான் கடந்து கொண்டிருந்தான். ஆனால் இதை எப்படி விட்டு விட முடியும் அவன் கொஞ்சம் பயந்தவன் தான். இன்னமும் இருட்டை சத்தமாய் படிக்கும் பாட்டின் வழியே தான் கடந்து கொண்டிருந்தான். ஆனால் இதை எப்படி விட்டு விட முடியும் அல்லது எப்படி சகித்துக் கொள்ளத்தான் முடியும்\nமெல்ல எழுந்து முன்னறைக் கதவைத் திறந்து விளக்குகளைப் போட்டான். கையில் ஏதாவது கம்பு இருந்தால் பரவாயில்லை என்று தோன்றி விட்டது. யாரையும் அடிப்பதற்காக இல்லையென்றாலும் அவனுக்கு ஒரு தைரியத்துக்காகவாச்சும் தேவைப்பட்டது. புது வீடு சுத்தமாக பளிச்சென்றிருந்தது. நல்லவேளை திவ்யா தினசரி வீட்டின் தரையைத் துடைக்கும் தரைதுடைப்பான் கம்பு மூலையில் இருந்தது. அதுவும் பிளாஸ்டிக் தான். இருந்தாலும் பரவாயில்லையென்று கையில் எடுத்துக் கொண்டான். இப்போது அந்த அழுகைச் சத்தம் மிக அருகில் கேட்டது. அதைக் கேட்கும்போதே அவன் மனசைப் பிசைந்தது. இனி வாழ்வதற்கு ஏதும் இல்லை என்ற அநாதரவான அழுகை அது. நரேன் படிப்பறையின் வாசலில் போய் நின்றான். மூடியிருந்த கதவுக்கருகில் நின்று சத்தமாய் யாரு என்று கேட்டான். ஆனால் குரல் வரவில்லை. வெறும் காற்று தான் வந்தது. அவனுக்கு தன்னறியாமல் வியர்த்து விறுவிறுத்து கைகால்கள் நடுங்க ஆரம்பித்தது. அவனுடைய தொண்டையைக் கள்ளச்சாவி போட்டு திறந்து மெதுவாக யாரு உள்ளே என்று கேட்டான். ஆனால் குரல் வரவில்லை. வெறும் காற்று தான் வந்தது. அவனுக்கு தன்னறியாமல் வியர்த்து விறுவிறுத்து கைகால்கள் நடுங்க ஆரம்பித்தது. அவனுடைய தொண்டையைக் கள்ளச்சாவி போட்டு திறந்து மெதுவாக யாரு உள்ளே என்றான். அந்தச் சத்தம் அவனுக்கே கேட்டதா என்று தெரியவில்லை. அழுகையின் ஸ்தாயி கூடிக் கொண்டே வந்தது. அந்த அழுகையினுள்ளே வாழ்வும் மரணமும் போராடிக் கொண்டிருந்தது. அவனால் தாங்க முடியவில்லை. கைகள் நடுங்கின. அவன் படிப்பறையின் வெளித்தாழ்ப்பாளை அரவமில்லாமல் திறந்து ஓங்கிக் கதவைத் தள்ளினான். தள்ளிய வேகத்தில் அவன் பின்னால் ஓடி விட்டான். படிப்பறையின் கதவுகளும் வேகமாகத் திறந்து பின்னால் போன வேகத்தில் மறுபடியும் வந்து மூடிக் கொண்டது. அந்த இரவின் நிசப்தத்தில் அந்த சப்தம் இடியெனக் கேட்டது.\nசில நொடிகள் அமைதியாக இருந்தது. மறுபடியும் மனதை உருக்கும் அந்த அழுகைச்சத்தம். அவன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு படிப்பறையின் கதவை மெதுவாகத் திறந்து உள்ளே வலது கைப்பக்கமாக இருந்த ஸ்விட்சைப் போட்டான். பளீரென அறை அந்த எல்லீடி பல்பின் வெள்ளையொளியில் ஒளிர்ந்தது. இப்போது அந்த அழுகைச் சத்தம் நின்று போனது. அறைக்குள் சுற்றிலும் பார்த்தான்.. வித்தியாசமாக எதுவும் இல்லை. அவன் தேர்வு செய்து சேகரித்த புத்தகங்கள், தனுஷ்கோடி சென்றிருந்தபோது கிடைத்த கிளிஞ்சலை ஒட்டி வைத்திருந்த அந்த ஓவியம், பூஜாடி, அவன் கல்லூரியில் படிக்கும்போது பேச்சுப்போடியில் வாங்கிய பல்கலைக்கழக ஷீல்டு, ஒரு சாய்வு நாற்காலி, புத்தக அலமாரியின் அருகில் ஒரு மேஜை. இல்லை. எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லை. சிறிது நேரம் அங்கேயே நின்றான். காற்றாடியைச் சுழல விட்டு சாய்வுநாற்காலியில் உட்கார்ந்தான்.\nவெளியே கீச்சிடும் பூச்சிகளின் சப்தம் மட்டும் கேட்டது. இடையில் ஒரு தடவை காலம் பிழைத்துக் கத்தும் காகத்தின் குரல் ஒற்றையாய் கரகரத்தது. தூரத்தில் தேய்ந்து போன நாயின் குரைப்பொலி. அமைதி. விர்ர்ரென்று சுழலும் காற்றாடியை நிமிர்ந்து பார்த்தான். ஏதோ பிரமைதான். தலை சுற்றுவது போலிருந்தது. உறக்கம் கண்களை அழுத்திக் கொண்டு வந்தது. உறக்கத்தின் கதவுகளைத் திறந்து கொண்டு அவன் நுழையும்போது மறுபடியும் அந்த அழுகைச்சத்தம் மெல்ல மேலெழுந்து வந்தது.\nஇப்போது அந்த அறையின் நடுவே கிளைகள் அடர்ந்த வேம்பு நின்று கொண்டிருந்தது. அந்த வேப்பமரத்தின் எதிரே நின்று கொண்டிருந்தான் நரேன். வேம்பு காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அதன் கீழே நாற்பத்தியைந்து வயது மதிக்கத்தக்க ஒரு முதிர்ந்த ஆள் ஒரு கல்லின் மீது உட்கார்ந்திருந்தார். தலைகுனிந்திருந்த அவர் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தார். ஆனால் கண்ணீர் நிற்கவில்லை. உடல் நடுங்கி திடீர் திடீரென அழுதார். வாயைப் பொத்தியும் தொண்டையிலிருந்து பீறிடும் அழுகைக்குரலை அடக்க முடியவில்லை. அவருடைய அழுக்கான வேட்டியும் தலையில் கட்டிய பச்சைத் துண்டும் அறுதப்பழசாக இருந்தது. அவருக்கு முன்னால் பீட்டர் இங்கிலாண்டு சட்டையும், லெவிஸ் ஜீன்ஸும் போட்டு நின்று கொண்டிருப்பது நரேனுக்கு அவமானமாக இருந்தது. இப்போது குழப்பமாகவும் இருந்தது. அவன் ஏன் அங்கே வந்தான் அவர் யார் என்று தோன்றியது நரேனுக்கு. ஒரு வேளை கனவு காண்கிறானோ திடீரென ஒரு சாயலில் அவர் அவனுடைய அப்பாவாகத் தெரிந்தார். தெற்கில் உள்ள கரிசல்குளத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கும் அப்பா ஏன் இப்போது இங்கே உட்கார்ந்திருக்கிறார். அவர் எப்போதும் தலைப்பாகை கட்டியிருக்கும் அந்த பச்சைக்கலர் துண்டின் விசிறி அவருடைய உடல் குலுங்குவதற்கேற்ப ஆடியது. அவருடைய அந்த அழுகை அவனுடைய அப்பாவின் அழுகை தான். ஒரு கணத்தில் அது அவனுடைய குரலாக மாறியது. அம்மா இறந்தபோது அழுதானே யாராலும் தேற்ற முடியாதபடி அப்படியான குரலாக மாறியது. தேற்றமுடியாத அந்தக்குரலின் பாதையில் நரேன் நடந்தான்.\nகலங்கிய கண் திரை வழியே எதிரே காய்ந்து வறண்ட அந்த கரிசல் நிலம் பெரும்பாதாளமாகத் தெரிந்தது. அது காரிருளான தன் வாயைத் திறந்து அவனை அழைத்துக் கொண்டிருந்தது. அவன் அரசாங்கம் கொடுத்த விதைகளைப் போட்டான். அரசாங்கம் கொடுத்த உரங்களைப் போட்டான். இரவும் பகலும் கண்ணும் கருத்துமாய் நிலத்தைப் பார்த்துக் கொண்டு வந்தான். அவன் சூரியன் உதிக்குமுன்னே எழுந்து வயக்காட்டுக்கு வந்து விடுவான். புதிய களைகளை ஒவ்வொன்றாய் தேடிப் பிடுங்குவான். ஏற்கனவே சாலடித்த பாத்திகளை ஆழப்படுத்துவான். ஏதாவது ஒரு செடி கொஞ்சம் சுணங்கியிருந்தாலும் அதனருகில் நின்று கவனிப்பான். நீர்வரத்து பத்தாதா உரம் சரியாகப் போடவில்லையா என்று குழம்புவான். ஒரு இலை புதிதாக துளிர்த்��ாலும் அது அவனுக்குத் தெரியும். ஒரு இலை உதிர்ந்தாலும் அவனுக்குத் தெரியும். அவன் அந்த நிலத்தின் மண்ணை தீத்தித் தான் பல்லைத் தேய்ப்பான். மத்தியானம் கஞ்சியைக் கூட வரப்பில் வைத்துத் தான் குடிப்பான். அவனுக்கு மண்தான் எல்லாம். அவனே மண் தான். ஒரு நாள் அவன் மண்ணோடு பேசிக் கொண்டிருப்பதாக அவனுடைய சின்ன மகள் அவளுடைய அம்மாவிடம் சொல்லியிருக்கிறாள். அதற்கு அவளுடைய அம்மா\n“ அந்த கிறுக்கெழவு அப்படித்தான்… மண்ணு..மண்ணுன்னு சாகும்..”\nஎன்று சொன்னாள். எப்போதும் தோளில் மம்பட்டியோ, களைக்கொத்தியோ, உட்கார்ந்திருக்கும். விதைகளைப் பற்றி அத்தனை விவரங்களைச் சொல்வான். உரங்களைப் பற்றிப் பேசச்சொன்னால் அப்படிப் பேசுவான். எப்போதும் மழை, பருவம், விதைப்பு, களை, அறுவடை என்று விவசாயத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாத மாதிரியே திரிவான். மாலை மசங்க மசங்க அவனுடைய பதட்டம் கூடி வரும். இரவில் பிரியமுடியாமல் பிரிந்து வருவான் வீட்டுக்கு. இரவு தூக்கத்தில் கூட அவனுடைய வயக்காடே அவன் கனவுகளில் வரும்.\nஒவ்வொரு நாளும் பதினாறு மணிநேரம் உழைத்தான். பெரிய கோடீசுவரனாகி விட வேண்டும் என்கிற கனவெல்லாம் அவனுக்கில்லை. வயதுக்கு வந்து பத்து வருடங்களாக வீட்டில் இருக்கும் மூத்த மகள் சண்முகத்தாயைக் கட்டிக் கொடுக்க,வேண்டும். சின்னவள் சொர்ணாவைக் காலேஜில் சேர்க்க,வேண்டும், கடைக்குட்டிப்பயல் ராஜேஷுக்கு அது என்னமோ கிரிக்கேட் மட்டை வாங்கிக் கொடுக்க.வேண்டும்.. ஒரு வருசம் இல்லைன்னு சொல்லாம கஞ்சித்தண்ணி குடிச்சிக்கிற…அளவுக்கு வெள்ளாமை வேண்டும். அவ்வளவு தான்… இவ்வளவு தான் அவனால் யோசிக்க முடிந்தது. ஆனால் அந்த வருசம் மழை பொய்த்தது. கஞ்சிக்கே கடன் வாங்கினான். வெளிநாட்டுக்கம்பெனிகள் விதைகளைக் கொடுத்தன. உரங்களைக் கொடுத்தன. புதிது புதிதாகப் பூச்சிகள் வந்தன. அதற்கு பூச்சி மருந்துகளும் தந்தன. வாங்கிய கடன் தலைக்கு மேல் போய் விட்டது.. நிலத்தை அடமானம் வைத்தான். எப்படியும் மீட்டு விடலாம் என்று நம்பினான். அவனுடைய மண் அவனைக் கைவிடாது என்று நம்பினான். அவனுடைய நிலத்தைப் பற்றி அவனை விட வேறு யாருக்குத் தெரியும் எல்லோரும் விவசாயத்தைக் கைவிட்ட போதும் அவன் நம்பினான். அவன் பருத்தியைப் போட்டான். பூவே பூக்காமல் பொய்த்தது. கத்தரிக்காய் காய்க்கவில்லை. தக்க��ளி விலை போகவில்லை. கடன் அலைமேல் அலையாக அடித்து அவனைக் கீழே வீழ்த்தியது. குடும்பமே பட்டினி கிடந்தது. இதோ அவனுடைய நிலம் ஏலத்துக்குப் போகப்போகிறது. பிறந்ததிலிருந்து அவன் நேசித்த மண் ஏலம் போவதை அவனால் தடுக்க முடியவில்லை. இதை விட வேறு அவமானம் என்ன வேண்டும். அவனுடைய மண் அவனைக் கைவிட்டு விட்டது. அவனுடைய .ஊர் அவனைக் கைவிட்டு விட்டது. அவனுடைய தேசம் அவனைக் கைவிட்டு விட்டது. ஒரு நாளின் முழுப்பொழுதும் நிலத்தில் புரண்டெழுந்து தன்னுடைய ஆன்மாவாக நினைத்த அந்த நிலம் மலடாகிப் போனதற்கு யார் காரணம் எல்லோரும் விவசாயத்தைக் கைவிட்ட போதும் அவன் நம்பினான். அவன் பருத்தியைப் போட்டான். பூவே பூக்காமல் பொய்த்தது. கத்தரிக்காய் காய்க்கவில்லை. தக்காளி விலை போகவில்லை. கடன் அலைமேல் அலையாக அடித்து அவனைக் கீழே வீழ்த்தியது. குடும்பமே பட்டினி கிடந்தது. இதோ அவனுடைய நிலம் ஏலத்துக்குப் போகப்போகிறது. பிறந்ததிலிருந்து அவன் நேசித்த மண் ஏலம் போவதை அவனால் தடுக்க முடியவில்லை. இதை விட வேறு அவமானம் என்ன வேண்டும். அவனுடைய மண் அவனைக் கைவிட்டு விட்டது. அவனுடைய .ஊர் அவனைக் கைவிட்டு விட்டது. அவனுடைய தேசம் அவனைக் கைவிட்டு விட்டது. ஒரு நாளின் முழுப்பொழுதும் நிலத்தில் புரண்டெழுந்து தன்னுடைய ஆன்மாவாக நினைத்த அந்த நிலம் மலடாகிப் போனதற்கு யார் காரணம் நிலம் அள்ளிக் கொடுத்தபோது அதற்கு சரியான விலை கிடைக்காமல் உழைப்பை ரோட்டில் கொட்டி விட்டு வருவதற்கு யார் காரணம் நிலம் அள்ளிக் கொடுத்தபோது அதற்கு சரியான விலை கிடைக்காமல் உழைப்பை ரோட்டில் கொட்டி விட்டு வருவதற்கு யார் காரணம் மலட்டு விதைகளையும், கொடூர நஞ்சான உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் கொடுத்து நிலம் பாழ்பட்டதற்கு யார் காரணம் மலட்டு விதைகளையும், கொடூர நஞ்சான உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் கொடுத்து நிலம் பாழ்பட்டதற்கு யார் காரணம் அவனுக்கு எதுவும் புரிய வில்லை. கேள்விகள் ஊறிக் கொண்டேயிருந்தன. ஆனால் பதில் அவனுக்கு எதுவும் புரிய வில்லை. கேள்விகள் ஊறிக் கொண்டேயிருந்தன. ஆனால் பதில் எல்லோரும் யார் யாரையோ குற்றம் சொல்கின்றனர். ஏன் அவனையே கூட குற்றம் சொன்னார்கள். பணம் சம்பாதிக்கும் அவனுடைய பேராசை தான் காரணம் என்று கூடச் சொன்னார்கள். இனி யார் என்ன சொல்லி என்ன செய்ய எல்ல��ரும் யார் யாரையோ குற்றம் சொல்கின்றனர். ஏன் அவனையே கூட குற்றம் சொன்னார்கள். பணம் சம்பாதிக்கும் அவனுடைய பேராசை தான் காரணம் என்று கூடச் சொன்னார்கள். இனி யார் என்ன சொல்லி என்ன செய்ய அவனைப் பொறுத்தவரை எல்லாம் முடிந்து விட்டது.\nஅவனுடைய கண்ணுக்கு முன்னால் மனைவி, குழந்தைகளின் முகங்கள் நிழலாடின. இன்னும் அழுகை கூடியது. அவன் நிமிர்ந்து பார்த்தான். அவன் சின்னப்பிள்ளையாக இருந்தபோது நட்டு வைத்த வேம்பு இப்போது அடர்ந்து வலுவான கிளைகளுடன் படர்ந்திருந்தது. அரசாங்கம் கொடுக்கிற உதவித்தொகை குடும்பத்துக்குக் கிடைக்கும். அவர்களாவது இந்த காட்டின் நடுவில் கிடந்து நிலத்தோடு போராடாமல் பெருநகரின் யந்திரங்களில் வேலை செய்து பிழைக்கட்டும் என்று நினைத்தான். பெருமூச்சு வந்தது. இது தான் கடைசி மூச்சு என்று யோசித்தபடியே மாடு கட்டிய கயிற்றை தாழ்ந்திருந்த வேம்பின் கிளையில் வீசி சுருக்கு போட்டான். காற்றில் அலைந்த வேம்பு வேண்டாம் வேண்டாம் என்றது. அவன் அருகில் கிடந்த கற்களை நகட்டி நின்று கொள்ள ஏதுவாய் வைத்தான். ஒருகணம் ஆவலுடன் தன்னுடைய நிலத்தை, சுற்றிலும் கிடந்த பூமியை, வானத்தைப் பார்த்தான். அப்படியே கல்லின் மீது ஏறி சுருக்கில் கழுத்தை நுழைத்து கண்களை மூடினான்.\nநரேன் வேண்டாம் வேண்டாம் என்று அவனைப் பார்த்து ஓடினான். ஆனால் ஏதோ கல் தடுக்கியது போல வெடுக்கென அவனுடைய கழுத்தில் கயிறு சுண்டியிழுத்தது. அவனுடைய கழுத்தில் ஆழமான ஒரு வலி உடலெங்கும் ஓடியது. அவனால் தாங்க முடியவில்லை. மூச்சுத்திணறியது. தொண்டையில் அடைத்துக் கொண்டது எல்லாம் சில கணங்கள் தான். சடக்கென்று கழுத்து எலும்பு முறியும் சத்தம் கேட்டது. அப்போது அவனுடைய அடிவயிற்றிலிருந்து ஓரு விசும்பல் எழுந்தது. தொண்டையை அடைத்துக் கொண்டு பீறிட்டு வந்த அந்தச் சத்தம் அப்படியே அடங்கியது. அவனுடைய கைகால்கள் துடிதுடித்தன. மெல்ல துடிப்பு அடங்கும்போது நரேன் வாய் விட்டு கத்த முயற்சித்தான். கண்களைக் கஷ்டப்பட்டுத் திறந்தான். படிப்பறையின் நடுவில் அவன் அந்த வேம்பின் கிளையின் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தான். திவ்யா காபி கோப்பையோடு உள்ளே வந்தவள்,\n“ என்ன ஐயா இன்னிக்கி சீக்கிரமே எந்திச்சாச்சி..” என்று சொல்லியபடியே டேபிளின் மீது காப்பியை வைத்து விட்டுப் போனாள். அவ��் மலங்க மலங்க விழித்துக் கொண்டே அவனுடைய கழுத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டான்.\nநன்றி- நான்காவது கோணம் மார்ச் 17\nLabels: udhayasankarwriter, இலக்கியம், உதயசங்கர், சிறுகதை, நான்காவது கோணம், விசும்பல்\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nஅக்கரையும் இக்கரையும் ஜப்பானிய நாடோடிக்கதை மலையாளத்தில்- பெரம்பரா தமிழில் - உதயசங்கர் முன்பு ஒரு காலத்தில் ஜப்பான் நாட்டில் ...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஒரு புதிர்க்கதை எழுத்தாளர் பிறக்கிறார்\nஉதயசங்கர் தொலைந்து போனவர்கள் சாத்தியங்களின் குதிரையிலேறி வனத்தினுள்ளோ சிறு புல்லினுள்ளோ கடலுக்குள்ளோ சிறு மீனுக்குள்ளோ மலையினுள்ளோ...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nஅவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான்\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nமாயாஜாலம் செய்யும் தத்தாவின் தாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/05/blog-post_347.html", "date_download": "2018-08-19T10:23:43Z", "digest": "sha1:J2SVWLTK5NU2WP23CAR6UHLJW3XEO2RI", "length": 6156, "nlines": 135, "source_domain": "www.todayyarl.com", "title": "பாகிஸ்தான் பிரஜைக்கு மரண தண்டனை விதித்துள்ள கொழும்பு மேல் நீதிமன்றம்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News பாகிஸ்தான் பிரஜைக்கு மரண தண்டனை விதித்துள்ள கொழும்பு மேல் நீதிமன்றம்\nபாகிஸ்தான் பிரஜைக்கு மரண தண்டனை விதித்துள்ள கொழும்பு மேல் நீதிமன்றம்\nஇலங்கைக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட கிழங்கு தொகை கொண்டு வரப்பட்ட கொள்கலன் பெட்டியில் 8.35 கிலோ கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளை கடத்திய வந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.\nகொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த மரண தண்டனை தீர்ப்பை வழங்கியுள்ளார்.\nகடந்த 2010 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் 8 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளை கிழங்கு தொகையுடன் மறைத்து குற்றவாளி இந்த ஹெரோயின் போதைப் பொருளை கடத்தி வந்துள்ளார். சைட் மொஹமட் என்ற இந்த குற்றவாளிக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்திருந்தார்.\nநீண்ட விசாரணைகளின் பின்னர் தீர்ப்பை வழங்கிய நீதிபதி, குற்றவாளிக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇதற்கு அமைய குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/maruti-ciaz-2018-facelift-launch-august-first-week-bookings-july-end-014937.html", "date_download": "2018-08-19T09:48:29Z", "digest": "sha1:IP3QOILSVHN76VRS7AXBIDV5XLNOFX3X", "length": 12362, "nlines": 187, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய மாருதி சியாஸ் காரின் அறிமுகம் எப்போது? - புதிய தகவல் - Tamil DriveSpark", "raw_content": "\nபுதிய மாருதி சியாஸ் காரின் அறிமுகம் எப்போது\nபுதிய மாருதி சியாஸ் காரின் அறிமுகம் எப்போது\nபுதுப்பொலிவுடன் வரும் புதிய மாருதி சியாஸ் காரின் அறிமுக விபரம் குறித்த தகவல்கள் இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nகடும் சந்தை நெருக்கடியை தவிர்த்துக் கொள்ளும் விதத்தில், சியாஸ் காருக்கு புதுப்பொலிவு கொடுத்துள்ளது மாருதி நிறுவன��். அத்துடன், புதிய எஞ்சின் ஆப்ஷனையும் சேர்த்துள்ளது. தற்போது இந்த கார் தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.\nஇந்த நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் புதிய மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், வரும் ஜூலை மாதம் முன்பதிவு துவங்குவதற்கும் மாருதி திட்டமிட்டுள்ளது.\nபுதிய மாருதி சியாஸ் காரில் புத்தம் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக புத்தம் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.\nடீசல் மாடலிலும் 1.5 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட இருப்பதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின்தான் தொடர்ந்து பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த எஞ்சின் 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.\nபுதிய மாருதி சியாஸ் காரில் சிறிய டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்பக்க க்ரில், பம்பர் உள்ளிட்டவற்றை மாற்றி இருக்கிறது மாருதி. புதிய டெயில் லைட் க்ளஸ்ட்டர் மற்றும் அலாய் வீல்கள் முக்கிய மாற்றங்களாக இருக்கும்.\nஉட்புறத்தில் புதிய அப்ஹோல்ஸ்ட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. டேஷ்போர்டின் உதிரிபாகங்கள் அதிக தரமிக்கதாகவும், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் இடம்பெற இருக்கிறது. புதிய மாருதி சியாஸ் காரில் எலக்ட்ரிக் சன்ரூஃப் கொடுக்கப்பட இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.\nமிட்சைஸ் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா கார்களை விற்பனையில் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளது மாருதி சியாஸ். இந்த சூழலில், சந்தைப் போட்டியை சமாளிக்க இந்த புதிய மாடல் நிச்சயம் அவசியமானதாக இருக்கிறது. வழக்கம்போல் புதிய மாடல் வாடிக்கையாளர்களிடம் சிறப்பான வரவேற்பை பெறும் என்று நம்பலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\n11 வேரியண்ட்டுகள், 7 வண்ணங்களில் வருகிறது புதிய மாருதி சியாஸ்\n'ஹீரோ' ஆனது 'டிவிஎஸ்'.. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 1 கோடி ரூபாய் நன்கொடை..\nஇந்தியன் சீஃப்டெயின் எலைட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/ac59d74316/technology-innovation", "date_download": "2018-08-19T10:05:26Z", "digest": "sha1:JE6U6JRU46OHCY3U2XG2YIENVZPUIA2A", "length": 14059, "nlines": 94, "source_domain": "tamil.yourstory.com", "title": "பெண்கள் பாதுகாப்பு பிரச்சனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்ப புதுமைகள்", "raw_content": "\nபெண்கள் பாதுகாப்பு பிரச்சனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்ப புதுமைகள்\nபெண்களின் பாதுகாப்பு ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. பிரதமர் மோடியும் இது குறித்து விரிவாக விவாதித்துள்ளார். இந்த பிரச்சனைக்குத் தொழில்நுட்பத்தால் ஒரு சரியான தீர்வை அளிக்கமுடியும். மேம்படுத்தப்பட்ட அதே சமயம் நிலையான ஒரு புரட்சிகரமான வடிவமைப்பு இல்லை. எனினும் பல புதுமைகள் இந்தப் பகுதியில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. தொழில்நுட்பத்தின் வரையறையைப் பொருத்தும் அந்தத் தருணத்தில் இருக்கும் விழிப்புணர்வைப் பொருத்தும் இந்தப் புதுமைகள் பயணத்தின்போது, வீட்டிலிருக்கும்போது, இரவு நேரத்தில் போன்ற சில முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்துகிறது. சில புதுமைகளுக்கு நிதியுதவி கிடைக்கிறது சிலவற்றிற்கு கிடைப்பதில்லை. ஆனால் இவை அனைத்தும் பெண்களின் பாதுகாப்புப் பிரிவில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நாட்டில் பாதுகாப்பு என்பது ஆடம்பரத்தைக் காட்டிலும் மனித உரிமை சார்ந்ததாகும்.\nVithU ஸ்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இது அவசர கால தொடர்பு மற்றும் அறிவிப்பிற்காக உருவாக்கப்பட்ட செயலியாகும். இந்தச் செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் 2 மில்லியனுக்கு அதிகமான பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளது. நடிகர்கள் பிரபலங்கள் ஆகியோரைக் கொண்டு இந்தச் செயலி குறித்த பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு சமூக ஊடகங்களில் பிரபலப்படுத்தப்பட்டது. இது ஒரு தனித்துவமான செயலி. ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இடம் குறித்த தகவல்களையும் கடைசியாக பார்த்த தகவல்களையும் வழங்கும். அத்துடன் இடம் குறித்த தகவல்களை அடுத்தவருக்கு இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை பகிர்ந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இது XPrize Foundation-ஆக விரிவடைந்து தொழில்நுட்பப் புதுமையுடன்கூடிய கண்ணோட்டத்தில் பெண்களின் பாதுகாப்பைப் பார்க்கிறது. ஒரு ஹெல்ப்லைன் நிறுவனத்திற்கு அபாய தகவலை உடனடியாக அனுப்பக்கூடிய ஒரு செயலியையோ அல்லது ஸ்மார்ட்ஃபோன் அம்சத்தையோ உருவாக்கக்கூடிய குழுவிற்கு தொழில்நுட்பம் சார்ந்த சவாலை இவர்கள் விடுத்துள்ளனர். இது ஒரு லைஃப்லைன் தீர்வாகவும் புதிய பாதுகாப்பு தரநிலையாகவும் வழங்கப்படும். இந்தப் புதுமையின் விலை ஒரு வருடத்திற்கு 40 டாலர்களுக்குள் இருக்கவேண்டும். அத்துடன் அவரச சூழலின்போது இடம் குறித்த துல்லியமான எச்சரிக்கையை அளிக்கவேண்டும். மெசேஜ் அமைப்புமுறையின் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டுப் பகுதிக்கு பதிலாக சமூகங்களுக்கு அதிகாரமளிப்பதே இதன் நோக்கமாகும்.\nஇந்தச் செயலி கர்நாடக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. பெண்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் குற்றவாளியைப் பிடிக்க காவலர்களின் கட்டுப்பாடுடன்கூடிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறை காணப்படும் பகுதியில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.\n”இந்தச் செயலியை ஸ்மார்ட்ஃபோன்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இது காவல்துறை கட்டுப்பாட்டு அறையுடனும் ரோந்து வாகனங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளதால் பிரச்சனையில் இருக்கும் பெண்கள் காவல் துறையின் உதவியைப் பெற இந்தச் செயலி உதவுகிறது,”\nஎன்று செயலியின் பலன்கள் குறித்து ஒரு காவல்துறை அதிகாரி தெரிவிக்கிறார். பெண்களின் பாதுகாப்பிற்காகவும் அதிகாரமளிப்பதற்காகவும் நகரில் 200-க்கும் அதிகமான ரோந்து கார்களை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. பிரச்சனையில் இருப்பவர்கள் இந்தச் செயலி வாயிலாக தாக்குபவரின் முன்னால் ஃபோனை பிடித்துக்கொண்டால் கேமிரா 10 விநாடிகள் வீடியோ பதிவு செய்யும். காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இந்த வீடியோவுடன் எச்சரிக்கையையும் அனுப்பும்.\nஸ்டைலாகவும் பெண்களின் பாதுகாப்பிற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு சாதனம் சேஃப்டி ப்ரேஸ்லெட். இது அமெரிக்காவில் பிரபலானதாகும். ஒரு பாதுகாப்பற்ற பகுதிக்கோ அல்லது இரவு நேரத்தில் புதிய பகுதிகளுக்கோ செல்ல நேரிட்டால் பெண்கள் இ��ை அணிந்துகொள்லலாம். இந்தத் தொழில்நுட்பம் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு ஏற்பட உதவும். இதை தினசரி அணியவேண்டும் என்பது நோக்கமல்ல. ஆனால் தேவையேற்படும்போது அணிந்துகொள்ளலாம். இது ஃபேஷன் அணிகலன் அல்ல. ஒரு தற்காப்பு சாதனமாகும்.\nஇது ஒரு புதுமையான இந்திய கண்டுபிடிப்பாகும். பல இந்திய முதலீட்டாளர்கள் நிதி வழங்கியுள்ளனர். நவீன இந்தியப் பெண்களின் பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்டைல் மற்றும் பாதுகாப்பு கலந்த பல வகையான ஜுவல்லரி அணிகலன்கள் உள்ளன. பட்டனை அழுத்தினால் நேரடியாக அறிவிப்பு வழங்கப்பட்டுவிடும். 40 கிராமிற்கும் குறைவான எடை கொண்டது. ஒரு முறை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் இதன் பேட்டரி 7 நாட்கள் வரை நீடிக்கும். இதன் விலை சற்றே அதிகம். எனினும் பாதிக்கப்பட்டவரின் ஜுவல்லரியில் அறிவிப்பு அம்சம் இணைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தாக்குபவர்களுக்கு தெரியாது என்பதால் தாக்குதல்கள் தவிர்க்கப்படும்.\nஆங்கில கட்டுரையாளர் : சஞ்சித் கெரா\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100004", "date_download": "2018-08-19T09:28:18Z", "digest": "sha1:AHDWXFJTGLYKIB3BJTRC2VNGGOUW5TUQ", "length": 9114, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "உசாவல்", "raw_content": "\n« ஆஸ்திரேலியா ஒரு கடிதம்\n நல்லா எழுதறவங்க எல்லாரும் அவங்க உலகத்தில் இருப்பாங்க. அவ்ளோதான்\nஅற்புதமான குடும்பம் அவருக்கு. அன்பான மனைவியும் நல்ல குழந்தைகள் – ஒரு பையனும் ஒரு பொண்ணும்\nவேற ஏதும் பிரச்னை அவருக்கு\nஅப்படி ஒண்ணும் எனக்குத் தெரியலியே\nஏன் இதெல்லாம் கேட்கறீங்க. அவர் எழுத்து அவ்ளோ பிடிக்குமா\nசேச்சே, படிக்க எனக்கு ஏது நேரம். பையன் பிறந்திருக்கு. ஜெ-ல் ஆரம்பிக்கிற பேர் வைக்கணுமாம். ஒருத்தர் ஜெயமோகன்னு வைங்க. பெரிய எழுத்தாளர் பேரு, ராசியா இருக்கும்னு சொன்னார். அதான் உங்ககிட்டே விசாரிச்சிக்கிட்டேன்.\nஅருண்மொழியிடம் காட்டினேன். ”நியூ ஜெர்சிக்காரர்தானே\n“என்னது இவ்ளவு நல்ல ஃப்ரண்ட். கேட்டா சரியா சொல்லவேண்டியதுதா��ே\n“எல்லாம் ஓக்கே. ஆனா வாரத்துக்கு ரெண்டுநாள் கொஞ்சம் ஸ்க்ரூ லூஸா இருக்கும்னு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.ideabeam.com/mobile/huawei-p20-pro-dual-sim-price.html", "date_download": "2018-08-19T09:21:51Z", "digest": "sha1:7I4KJP5XHZVLMZTK7YHSA5LBR4K5XH4C", "length": 15976, "nlines": 201, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் ஹுவாவி P20 Pro டுவல் சிம் சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் ஹுவாவி P20 Pro டுவல் சிம் இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 16 ஆகஸ்ட் 2018\nஹுவாவி P20 Pro டுவல் சிம்\nவிலை வரம்பு : ரூ. 124,950 இருந்து ரூ. 148,350 வரை 10 கடைகளில்\nஹுவாவி P20 Pro டுவல் சிம்க்கு சிறந்த விலையான ரூ. 124,950 Dealz Wootயில் கிடைக்கும். இது Takas.lk(ரூ. 148,350) விலையைவிட 16% குறைவாக உள்ளது.\nடுவல் சிம் LTE 4G 6 ஜிபி RAM 128 ஜிபி\nஇலங்கையில் ஹுவாவி P20 Pro டுவல் சிம் இன் விலை ஒப்��ீடு\nDealz Woot ஹுவாவி P20 Pro டுவல் சிம் (Twilight) விற்பனையாளர் உத்தரவாதம்\nஹுவாவி P20 Pro டுவல் சிம் (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nGreenware ஹுவாவி P20 Pro டுவல் சிம் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nNew Present Solution ஹுவாவி P20 Pro டுவல் சிம் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot ஹுவாவி P20 Pro டுவல் சிம் (Twilight) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஹுவாவி P20 Pro டுவல் சிம் (Mid Blue) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஹுவாவி P20 Pro டுவல் சிம் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSelfie Mobile ஹுவாவி P20 Pro டுவல் சிம் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா ஹுவாவி P20 Pro டுவல் சிம் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDoctor Mobile ஹுவாவி P20 Pro டுவல் சிம் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nMyApple.lk ஹுவாவி P20 Pro டுவல் சிம் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\ndaraz.lk ஹுவாவி P20 Pro - 6ஜிபி RAM - 128ஜிபி ROM - கருப்பு ரூ. 136,900 கடைக்கு செல்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nThe Next Level ஹுவாவி P20 Pro டுவல் சிம் (Blue) விற்பனையாளர் உத்தரவாதம்\nThe Next Level ஹுவாவி P20 Pro டுவல் சிம் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nஹுவாவி P20 Pro டுவல் சிம் இன் சமீபத்திய விலை 16 ஆகஸ்ட் 2018 இல் பெறப்பட்டது\nஹுவாவி P20 Pro டுவல் சிம் இன் சிறந்த விலை Dealz Woot இல் ரூ. 124,950 , இது Takas.lk இல் (ரூ. 148,350) ஹுவாவி P20 Pro டுவல் சிம் செலவுக்கு 16% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nஹுவாவி P20 Pro டுவல் சிம் விலைகள் வழக்கமாக மாறுபடும். ஹு���ாவி P20 Pro டுவல் சிம் இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nஹுவாவி P20 Pro டுவல் சிம் விவரக்குறிப்பு\nபயன்படுத்திய ஹுவாவி P20 Pro டுவல் சிம் விலை\nஹுவாவி P20 Pro டுவல் சிம்பற்றிய கருத்துகள்\nஹுவாவி P20 Pro டுவல் சிம் விலை கூட்டு\nசாம்சங் கேலக்ஸி S9 128ஜிபி\nரூ. 119,900 இற்கு 2 கடைகளில்\nரூ. 124,990 இற்கு 5 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி S9 பிளஸ்\nரூ. 124,990 இற்கு 3 கடைகளில்\n19 ஆகஸ்ட் 2018 அன்று இலங்கையில் ஹுவாவி P20 Pro டுவல் சிம் விலை ரூ. 124,950 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,500 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 110,900 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 91,600 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/pranab-mukherjee-praises-raghuram-rajans-efforts-to-tackle-npas.html", "date_download": "2018-08-19T09:15:52Z", "digest": "sha1:FZEKAPPUTFEK5R3BWGC76GSCHBNAORUR", "length": 6712, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "ரகுராம் ராஜனுக்கு பிரணாப் முகர்ஜி பாராட்டு! - News2.in", "raw_content": "\nHome / குடியரசுத் தலைவர் / பிரணாப் முகர்ஜி / ரகுராம் ராஜன் / ரிசர்வ் வங்கி / ரகுராம் ராஜனுக்கு பிரணாப் முகர்ஜி பாராட்டு\nரகுராம் ராஜனுக்கு பிரணாப் முகர்ஜி பாராட்டு\nSunday, September 11, 2016 குடியரசுத் தலைவர் , பிரணாப் முகர்ஜி , ரகுராம் ராஜன் , ரிசர்வ் வங்கி\nரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் அளவை குறைப்பதில் முக்கிய பங்காற்றினார் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக, சென்னையில் நடைபெற்ற கரூர் வைஸ்யா வங்கியின் 100வது ஆண்டுவிழா கூட்டத்தில் அவர் பேசியதாவது:\nபொதுத்துறை வங்கிகளில், வாராக்கடன் என்பது மிகப்பெரும் சுமையாக அழுத்திக் கொண்டிருந்த வேளையில், ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவியேற்றார். அதைத்தொடர்ந்து, அவர் மேற்கொண்ட பல சீரிய நடவடிக்கைகளால், படிப்படியாக, பொதுத்துறை வங்கிகளின் வர்த்தகம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப தொடங்கியது.\nவாராக்கடன் என்பதை கட்டுக்குள் கொண்டுவந்து, லாபம், வருமானத்தை அதிகரிக்கும் அளவுக்கு, பொதுத்துறை வங்கிகளில் மாற்றம் ஏற்பட்டது. ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி ஆளுநராக, மெச்சத்தகுந்த வகையில் செயல்பட்டுள்ளார்.\nகுறுகிய காலத்திலேயே பல அதிரடி மாற்றங்களையும் அவர் செய்ததன் காரணமாக, இந்தியப் பொருளாதாரம் சர்வதேச சிக்கல்களுக்கு ஆட்படாமல், தொடர்ந்து இயல்பான பாதையில் செல்கிறது. அதற்காகவே, ரகுராம் ராஜனை நாம் பாராட்ட வேண்டும்.\nஇவ்வாறு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசினார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்��ளின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nநடந்து சென்று ரோந்து பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photos.384thbombgroup.com/index.php?/tags/612-p1020015jpg&lang=ta_IN", "date_download": "2018-08-19T10:24:59Z", "digest": "sha1:DOGVJY2ZX5ZK2444QM7AMX2QIDYOQ2YG", "length": 4959, "nlines": 74, "source_domain": "photos.384thbombgroup.com", "title": "குறிச்சொல் P1020015.JPG | 384th Bombardment Group (Heavy) in World War II", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / குறிச்சொல் P1020015.JPG [1]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-08-19T10:23:50Z", "digest": "sha1:SGU2JSWII5W5KM5UFUYVZBZJMEDSZUK4", "length": 11066, "nlines": 82, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைபாகிஸ்தானின் Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nபாகிஸ்தானில் அமெரிக்க உளவுபடை விமானத்தின் தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் பலி\nபாகிஸ்தானின் வசிரிஸ்தானில் அமெரிக்க உளவு படை விமானத்தின் திடீர் தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது ...[Read More…]\nAugust,24,12, — — பாகிஸ்தானின், வசிரிஸ்தானில்\nபாகிஸ்தானில் மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்\nபாகிஸ்தானின் ப்ரைடே டைம்ஸ் வார இதழின் ஆசிரியரான நஜம் சேதி அரசியலில் ராணுவத்தின் பங்கு குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் இந்நிலையில் மாநிலம் மற்றும் மாநிலம் சாரா அமைப்புகளிடமிருந்து தனக்கு மிரட்டல்வருவதாக தெரிவித்துள்ளார். ...[Read More…]\nDecember,31,11, — — அரசியலில், ஆசிரியரான, நஜம் சேதி, பாகிஸ்தானின், ப்ரைடே டைம்ஸ், ராணுவத்தின் பங்கு, வார இதழின்\nபாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் வெளியில் இல்லை உள்நாட்டில்தான் உள்ளது\nஇந்தியாவை அச்சுறுத்தலாகக்கருதும் பாகிஸ்தானின் எண்ணம்-தவறானது என அமெரிக்க-அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார் . இந்தியாவுடனான போட்���ி மனபான்மையை பாகிஸ்தான் கைவிட-வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார் .பாகிஸ்தான் இந்தியாவுடன் மிகுந்த-மனத்தாங்கலில் இருப்பதை தானும், ......[Read More…]\nMay,22,11, — — அச்சுறுத்தல், இந்தியாவை, இல்லை, உள்நாட்டில்தான், எண்ணம், பாகிஸ்தானின், பாகிஸ்தானுக்கு, வெளியில்\nஅபோட்டாபாதிலிருந்து வெளிநாட்டு தொலைகாட்சிகள் நேரடி ஒளிபரப்பு-செய்ய தடை\nபின்லேடன் கொல்லப்பட்ட அபோட்டாபாதிலிருந்து வெளிநாட்டு தொலைகாட்சிகள் நேரடி ஒளிபரப்பு-செய்ய பாகிஸ்தானின் ஊடக-ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பு தடைவிதித்துள்ளது.இந்த தடை உத்தரவு பிபிசி, சிஎன்என், ஃபாக்ஸ் நியூஸ், அல்-ஜசீரா,என்பிசி நியூஸ், ஸ்கைநியூஸ் மற்றும் வாய்ஸ் ஆஃப் ......[Read More…]\nMay,8,11, — — அபோட்டாபாதிலிருந்து, ஒளிபரப்பு, கொல்லப்பட்ட, தொலைகாட்சிகள், நேரடி, பாகிஸ்தானின், பின்லேடன், வெளிநாட்டு\nபாகிஸ்தானில் உருவான திடீர் அரசியல் கலவரத்தில் 10பேர் வரை கொல்லப்பட்டனர்\nபாகிஸ்தானில் உருவான திடீர் அரசியல் கலவரத்தில் 10பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் . பலர் காயமடைந்துள்ளனர் .பாகிஸ்தானின் வர்த்தகநகரமான காரச்சியில் நேற்று திடீரென்று கலவரம் வெடித்தது.பாகிஸ்தானில் சாடாநகரில் இருக்கும் பஜார் முன்பு ஜமைத்-இல்-இஸ்லாம் கட்சியினைச் ......[Read More…]\nApril,18,11, — — 10பேர், உருவான, கலவரத்தில், கலவரம், காரச்சியில், திடீரென்று, திடீர் அரசியல், நேற்று, பலர் காயமடைந்துள்ளனர், பாகிஸ்தானின், பாகிஸ்தானில், வரை கொல்லப்பட்டுள்ளனர், வர்த்தகநகரமான, வெடித்தது\nபெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் முஷரப் பெயரும் சேர்க்கப்பட்டது\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007ம் ஆண்டு நடந்த தேர்தல்பிரசார பேரணியின்போது தீவிரவாதிகளால் படுகொலை செய்யபட்டார். போதுமான பாதுகாப்பு வழங்கப்படாததால் தான் கொல்லப்பட்டார் என்று ......[Read More…]\nFebruary,7,11, — — இருக்கும், தீவிரவாதி, படுகொலை, பயங்கரவாத, பாகிஸ்தானின், பாதுகாப்பு, பிரதமர், பெனாசிர் பூட்டோ, பேரணி, போது, முன்னாள், ராவல்பிண்டியில்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு\nஉணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் ...\nகுப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் ...\nதொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)\nStem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishcornelius.blogspot.com/2015/01/", "date_download": "2018-08-19T10:09:58Z", "digest": "sha1:3I7AM37F24EOYHJZUTRPZLDWQGWSL2NO", "length": 57222, "nlines": 450, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"விசுAwesomeமின்துணிக்கைகள்\": January 2015", "raw_content": "\nஇந்த வருடம் துவக்கத்தில் இருந்து நான் இங்கே பதிவகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டேன் .\nஇப்போது என் பதிவுகள் என் மற்ற வலைத்தளமான\nஎன்ற இடத்தில் வருகின்றது. தாங்கள் தொடர்ந்து அங்கே வந்து படித்து கருத்து கூறுமாறு கேட்டு கொள்கிறேன்.\nசிறு வயதில் இருந்து என்னை கவர்ந்த ஒரு பாடல். அவளுக்கென அழகிய முகம். இந்த பாடலை முதல் முதலாக கேட்கும் போது எனக்கு ஒரு 14-15 வயது இருந்து இருக்கும். என்றாவது ஒரு நாள் வானொலியில் வரும். இந்த காலத்தில் எப்போது எந்த பாடல் வேண்டும் என்றாலும் நொடிபொழுதில் கேட்டு - பார்த்து விடலாம், ஆனால் அந்த காலத்தில் ஒரு பாடலை பார்க்கவேண்டும் என்றால் சினிமா தியட்டர் போனால் தான் உண்டு.\nஇந்த பாடல் விஸ்வநாதன் ராமமூர்த்தி அமைப்பில் சௌந்தராஜன் பாடிய பாடல். இந்த பாடலை பற்றி பேசும் முன் இந்த படம் வந்த கதையை பற்றி சில வரிகள்.\nLabels: cinema, சினிமா, திரைப்படம், வாழ்க்கை, விமர்சனம்\nஉன்னை அறிந்தால் ... நீ உன்னை அறிந்தால் ...\nநம் நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் அமெரிக்க நாட்டு ஜனாதிபதி ஒபாமா அவர்களை அவர்தம் மனைவியோடு வரவேற்று நம் மக்கள் எல்லாரும் கூடி மகிழ்ந்து கொண்டாடிய நாள்.\nஅதிபர் ஒபாமாவிற்கு அட்டகாசமான வரவேற்ப்பு, நல்ல ராஜ மரியாதை, அருமையான பல நிகழ்ச்சிகள் என்று பல நல்ல காரியங்கள் நடந்து கொண்டு இருந்த வேளையில் ...\nLabels: அரசியல், அனுபவம், வாழ்க்கை, விமர்சனம்\nஅருமையான படத்தை அளித்த நண்பர் மதுரை தமிழனுக்கு கோடி நன்றி..\nஎன்ன , மாண்புமிகு அமைச்சர் ஸ்��ிரிடி இராணி அவர்களே , கையில் நர்சரி புத்தகத்த வைத்து கொண்டு ...\"C, A, T is Cat .... M, A, T is Mat\"ன்னு புலம்பி கொண்டு ...யாரவது பெரியவா பிறந்தநாளை நர்சரி தினமா கொண்டாடலாம்னு ஏதாவது திட்டமா \nவாங்க விசு . நம்ம ஒபாமா வாராரு இல்ல, அது தான்.\nLabels: அரசியல், நகைச்சுவை, மனைவி, வாழ்க்கை, விமர்சனம்\nசிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ....\nடாடி, கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இருக்கீங்களே..\nஎன்னாடி ராசாத்தி.. நீயும் உங்க அம்மா மாதிரியே பேச ஆரம்பித்து விட்டாய்\nகதைய மாத்தாதிங்க டாடி, நான் ரொம்ப சீரியஸா பேசுறேன் ...இப்ப வந்து ஜோக் பண்ணிக்கிட்டு.\nஎனக்கு எப்ப வண்டி ஓட்ட சொல்லி தர போறீங்க\n உனக்கு 6 வயது இருக்கும் போதே சொல்லி கொடுத்தேனே\n6 வயதில் .. எனக்கு... என்ன சொல்றிங்க\nLabels: அனுபவம், குடும்பம், நகைச்சுவை, மனைவி, வாழ்க்கை, விமர்சனம்\nசுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்....\nஎன்ன சாரதி ... டைட்டானிக் கப்பலில் மாமியார அனுப்பி வச்ச மாதிரி \"பீலிங்கா\" இருக்க .....\nசித்தப்பூ.. நொந்து போய் இருக்கேன், நீ வேற இந்த நேரத்தில் ...\nஎன்ன ஆச்சி, சொன்னா தானே தெரியும்\nடேய், முகத்தின் வழியலில் அகமே தெரியுது , விஷயத்த சொல்லு\nநேத்து வீட்டில் ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டது.. என்னத்த சொல்வேன்\nடேய் ... ஒரு ஆம்பிளைக்கு கல்யாணமே ஒரு அசம்பாவிதம் மாதிரி தான்\nதோணும், விவரமா சொல்லு. என்னால் முடிந்த வரை ஏதாவது செய்யுறேன் .\nLabels: அனுபவம், குடும்பம், நகைச்சுவை, நட்பு, மனைவி, வாழ்க்கை, விமர்சனம்\nசனியும் அதுவுமாக வீட்டு தொலை பேசி அலறியது....\nஹலோ.. திஸ் இஸ் விஷ்...\nசொல்லு தண்டம், என்ன தீடீர்ன்னு வீட்டு போன்ல கூப்பிடற நீ எப்பவுமே அலை பேசியில் தானே அழைப்ப\nஇல்ல வாத்தியாரே ... இப்ப தான் மாமியையும் ராசாதிக்களையும் \"சூப்பர் மார்க்கெட்டில்\" பார்த்தேன். நீ எங்கேன்னு கேட்டேன், வீட்டில் தான் இருப்பதாக சொன்னார்கள். எப்படி வாத்தியாரே சனியும் அதுவுமா அவங்கள கழட்டி விட்டுநீ மட்டும் வீட்டில் தனியா\nLabels: அனுபவம், குடும்பம், நகைச்சுவை, நட்பு, வாழ்க்கை, விமர்சனம்\nஎனக்கு வர கோவத்துக்கு .....\n\"அவர்கள் உண்மைகள்\" என்ற பெயரில் நண்பர் மதுரை தமிழன் எழுதி வரும் பதிவுகளை விரும்பி படிப்பவன் நான். பதிவுலகத்தில் நான் எழுத ஆரம்பித்த நாளில் இருந்தே என்னுடைய பதிவுகளையும் படித்து என்னை உற்சாக படுத்தி வருபவர் இந்த மதுரை தமிழன். நேற்று அவர் ���ளத்தில் மனதை மிகவும் பாதித்த ஒரு பதிவை கண்டேன்.\nஅதில் அமெரிக்க மாப்பிள்ளை (அமெரிக்கா மட்டும் இல்ல, வெளிநாட்டில் வாழும் எல்லா ஆண்களையும் தான் ) என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் வந்த ஒரு கட்டுரையை பற்றி எழுதி இருந்தார்.\nLabels: அனுபவம், மனைவி, வாழ்க்கை, விமர்சனம்\nசென்சார் போர்டு...ஒன்னுமே புரியல .. உலகத்தில ...\nபோன வாரம் \"லீலா சாம்சன்\" தலைமையில் இருந்த சென்சார் போர்டு ஒட்டுமொத்தமா ராஜினமா பண்ணத பார்த்து ..\nஅடே டே, இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வரும் என்று நினைத்தேன். இதை பற்றி யோசிக்கும் போதே ..\nLabels: அரசியல், அனுபவம், சினிமா, வாழ்க்கை, விமர்சனம்\nஅந்த நாள் ஞாபகம்... நண்பனே.. நண்பனே...\nவார இறுதி...நேரமின்மை ... (எல்லாருக்கும் வார இறுதியில் தான் நேரம் இருக்கும், உன் நிலைமை வித்தியாசமா இருக்கே என்று நிறைய பேர் கேட்பது தெரிகின்றது. அதை பற்றி இன்னொரு நாள் எழுதுகிறேன்)\nஅதனால் ஒரு மீள் பதிவு..\nகீழ் மூச்சும் மேல் மூச்சும் மாறி மாறி விட்டு கொண்டே ஓடி வந்த தண்டபாணியை என்னப்பா ஆச்சின்னு கேட்டது தப்ப போச்சி. வாத்தியாரே மோசம் போயிடிச்சேன்னு சொன்னான். விளக்கமா சொல்லு பாணி என கேட்ட எனக்கு அவன் கொடுத்த பதில் ரொம்ப சாதாரணமா இருந்தது.\nஇன்னிக்கு என் பொண்டாட்டி பிறந்தநாளாம், நான் மறந்தே போயிட்டேன் என்றான். அட பாவி இதுக்கு போய் ஏன்டா இவ்வளவு பதறுற என்று கேட்டதிற்கு அவன் கொடுத்த பதில் என்னை அதிர வைத்தது.\nLabels: அனுபவம், குடும்பம், நகைச்சுவை, நட்பு, வாழ்க்கை, விமர்சனம்\n\"ரஜினி-விசு- இளையராஜா\" ...ஒரு தனி பந்தம்\nசென்ற வாரம் நான் இட்ட \" ரஜினிகாந்த் அவர்களை பற்றி விமசரிக்க கூடாதா\" என்ற பதிவிற்கு சில பின்னோட்டங்கள் வந்து இருந்தன.\nஅதில் ஒன்று நண்பர் காரிகன் இட்ட :\n//இணையத்தில் பல எழுதப்படாத விதிகள் உள்ளன. அதில் ஒன்று ரஜினிகாந்த், இளையராஜா மற்றும் சச்சின் டெண்டுல்கர் போன்றவர்களை யாரும் விமர்சித்துவிடக்கூடாது என்பது. இது ஒரு சர்வாதிகாரப் போக்கு. மேலும் இவ்வாறு விமர்சனங்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் உளவியல் ரீதியாக சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளார்கள் என்று கருத இடமிருக்கிறது//\nLabels: அனுபவம், இசை, சினிமா, நகைச்சுவை, நட்பு, பாடல், மனைவி, வாழ்க்கை, விமர்சனம்\n காணும் பொங்கல் ..... காணாமல் போகுமா\n1982 பொங்கல் நாட்கள். இளங்கலை இறுதி வருடம். முதல் இரண்டு வருடங்களில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாமால் அந்த அரியர்ஸ் என்ற கூடுதல் சுமையையும் தூக்கி கொண்டு மூன்றாவது வருடத்து பாடத்தையும் படித்து கொண்டு..\nமுதல் இரண்டு வருடம் தேர்ச்சி பெறாவிட்டால் பரவாயில்லை. அந்த விஷயம் வீட்டிற்கு தெரியாது. ஆனால் மூன்றாம் வருடம் ஏதாவது பாடத்தில் தவறி விட்டோம் என்றால், பிரச்சனை தான். அந்த செய்தி உலகம் முழுவதும் பரவி விடும்.\nரெண்டாம் வருட நேரத்தில் \"அரியர்ஸ் இல்லாத மனிதன் அரை மனிதன்\" என்று சிரித்து கொண்டு இருந்த நாங்கள் இந்த மூன்றாம் வருடத்தில் \"கருமமே கண்ணாயிரம்\" என்று அறையை விட்டு வெளியேறாமல் படித்து வந்த காலம் அது.\nLabels: அனுபவம், குடும்பம், நகைச்சுவை, வாழ்க்கை, விமர்சனம்\nரிங் ... ரிங் .. அலைபேசியில் நண்பனின் பெயரை தட்டினேன்... அதுவும் ரிங்கியது....\nஇந்த பாடல் உங்களுக்கு பிடித்து இருந்தால் நம்பர் 2 தட்டுங்கள், இந்த பாடலை நீங்கள் இலவசமாக பெறலாம் ..\n\"உன் பார்வையில் ஓர் ஆயிரம் கவிதைதான் எழுதுவேன் காற்றில் நானே ...\"\nஅடே டே...முதுகலை இரண்டாம் ஆண்டு வெளி வந்த பாடல் அல்லவா .. எப்படி மறக்க இயலும்\nஅலை பேசியோடு சேர்ந்து நானும் பாட ஆரம்பித்தேன்.\n\"தினமும் உன்னை நினைக்கின்றேன் ... நினைவினாலே மறக்கின்றேன்.. உன் பார்...\"\nஹலோ திஸ் இஸ் தண்டபாணி ...\n நல்ல ரசித்து பாடும் போது சிவ பூஜையில் கரடி நுழைந்த மாதிரி நடுவில் வந்துட்ட\nவாத்தியாரே .. ஒரு விஷயம் கேட்பேன், தவறாக நினைக்க மாட்டியே \nநீ என்ன கேட்க்க போகின்றாய் என்று எனக்கு தெரியும், நானே சொல்லுட்டா\nLabels: அனுபவம், குடும்பம், நகைச்சுவை, மனைவி, விமர்சனம், விளையாட்டு\nபொங்கலோ பொங்கல் டு யு டாடி..\nஇவ்வளவு நாளா நீங்க வெளி நாட்டில் இருந்தாலும் உங்களுக்கு இன்னும் சரியா ஆங்கிலத்தில் பேச தெரியவில்லை.\nஎன்ன ராசாத்தி, வைச்சிக்கினா இல்லன்னு சொல்றேன். வளர்ந்தது இந்தியாவில், தாய் மொழி தமிழ். ஆங்கிலம் பேச ஆரம்பித்ததே உயர் நிலை பள்ளியில் தானே மகள்.. அதனால் அங்கே இங்கே கொஞ்சம் தடுமாறும்.. அதை நீ கண்டுக்காத\nLabels: அனுபவம், குடும்பம், சமையல், நகைச்சுவை, நட்பு, மனைவி, வாழ்க்கை, விமர்சனம்\nஹலோ மிஸ்.. ஹலோ மிஸ்..எங்கே போனுங்க...\n ஒரு வார இறுதியும் அதுவுமா நிம்மதியா கொஞ்சம் இருக்கலாம்னா, இந்த அலை பேசியானால் ஒரு புது பிரச்சனை.\nஒரு 30 வருஷத்திற்கு முன்னால் போன் என்பது ஒரு பெரிய விஷயம். என்னை பெற்ற ராசாத்தி எங்க அம்மா நல்லா படிச்சவங்க, ஒரு நல்ல பதவியில் இருந்தாங்க, அதனால் 70'ல் எங்க வீட்டில் போன் இருந்தது. அந்த நம்பர் கூட ரெண்டே எண் தான்.\nமாசத்திற்கு ஒரு 4 அழைப்பு வந்தாலே பெரிய காரியம். அந்த போன் அடிக்க ஆரம்பித்தால் வீட்டில் உள்ள அனைவரும் அதன் அருகே போய் நிற்ப்போம். அம்மா அதை எடுத்து...ஹலோ...33 இந்தியா என்பார்கள்.\nLabels: அனுபவம், குடும்பம், நகைச்சுவை, வாழ்க்கை, விமர்சனம்\nவாழையடி வாழையாக வளரும் சுயநலம்..\nசென்ற வாரம் அலுவக விஷயமாக ஒரு இடத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. அங்கே பன்னாட்டில் இருந்து வந்த பல அதிகாரிகளை சந்திக்க வேண்டி இருந்தது.வெவ்வேறு நாட்டை சேர்ந்தவர்கள். அலுவலக வேலை எல்லாம் முடித்து விட்டு மாலை உணவு நேரத்தில், எல்லாரும் தங்கள் குடும்பத்தினை பற்றியும், மற்றும் நாட்டினை பற்றியும் பேச ஆரம்பித்தனர்.\nஎன் அருகே கனடாவை சேர்ந்த ஒரு வெள்ளைகார மனிதரும் மற்றும் மெக்ஸிகோ நாட்டினை சேர்ந்த மற்றொருவரும் அமர்ந்து இருந்தனர். ஒருவரை ஒருவர் அறிமுக படுத்திகொண்ட பிறகு, அவர்தம் குடும்பம் மற்றும் பூர்விகத்தை பற்றி பேசி கொண்டு இருந்தோம்.\nLabels: அரசியல், அனுபவம், வாழ்க்கை, விமர்சனம்\nரஜினிகாந்த் அவர்களை பற்றி விமசரிக்க கூடாதா\nசென்ற வாரம் ” லிங்கா ரஜினியின் கடைசி படமா ” என்ற தலைப்பில் ஒரு பதிவு இட்டு இருந்தேன். அறிந்த பதிவர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு செய்தி, ஒரு பதிவு பல வாசகர்களை பெற வேண்டும் என்றால் அதற்கு தேர்ந்த தலைப்பு இருக்க வேண்டும், என்ற உண்மை.\nநிறைய பேர் படிக்க வேண்டும் என்று தலைப்பை தேர்ந்து எடுத்தாலும் நம் பதிவிற்கும் அந்த தலைப்பிற்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் யோசிப்பேன். இந்த தலைப்பு ஒரு கேள்வி குறியாக இருந்தாலும், அந்த பதிவை முடிக்கையில், தன் வயதுக்கு தகுந்தாற்போல் இல்லாத படங்களில் ரஜினி காந்த் நடித்தது இதுவே கடைசி என்று தான் இந்த பதிவை முடித்தேன்.\nLabels: cinema, அனுபவம், திரைப்படம், வாழ்க்கை, விமர்சனம்\nஐஸ் ப்ரூட்.. ஐஸ் ப்ரூட்...\nடாடி...கொஞ்சம் வந்து காரை எடுங்க..\nபக்கத்தில் உள்ள சூப்பர் மார்க்கட் போய் கொஞ்சம் ஐஸ் கிரீம் வாங்கணும்.\n இதோ கிளம்புறேன். ஒரு ஐந்து நிமிடம் கொடு மகளே...\nகிளம்ப தயாராகி கொண்டு இருக்���ும் வேளையில் அடுத்த அறையில் இரண்டு பிள்ளைகளும் சிரிக்கும் சத்தம் கேட்டது... காதை அந்த பக்கம் விட்டேன்.\nLabels: அனுபவம், நகைச்சுவை, நட்பு, வாழ்க்கை, விமர்சனம்\nஒரு வார்த்தை சொன்னா .....\nசென்ற பதிவில் எங்கள் இல்லது காரில் DVD மற்றும் TV ஏன் இல்லை என்பதை பார்த்தோம். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், ஒரு முக்கியமான காரணம் \"இந்த நேரத்தில் நாம் ஒருவருக்கொருவர் பேசலாமே\" என்பது தான்.\nசரி இந்த பதிவில் அப்படி என்னதான் நானும் என் மூத்த ராசாத்தியும் பள்ளி கூடம் போகும் வழியில் பேசுகின்றோம் என்று பார்ப்போமா\nராசாத்தி... நான் 10வது படிக்கும் போது எங்க பள்ளிக்கூடம் எதிரில் ஒரு சின்ன கடை இருந்தது. வீட்டில் இருந்து கிடைக்கும் சில்லறைகளை நாங்கள் எல்லாம் எடுத்து கொண்டு பள்ளி மணி அடிப்பதற்கு முன்னால் அந்த கடைக்கு சென்று.. கமர்கட், தேன் மிட்டாய்- முறுக்கு - சீடை மற்றும் பல வகையறாக்களை வாங்கி ரசித்து உண்போம். உங்கள் பள்ளியில் நீங்களும் இப்படி ஏதாவது வாங்கி சந்தோசமாக உண்பீர்களா\n ஒரு அரை மணி நேரமா நான் எப்படியெல்லாம் என்ஜாய் பண்ணி வாழ்ந்தேன் என்று சொன்னேன், நீ ஒரே ஒரு வார்த்தையில் \"நோ\" என்று சொல்லிவிட்டாயே.. அது மட்டும் இல்ல ராசாத்தி. அந்த கடைக்கும் பக்கத்துக்கு கடையில் காலண்டர் மாதிரி ஒன்னு தொங்கும். அது ஒரு லாட்டரி ஸ்டைலில் நடக்கும் போட்டி மாதிரி. அதில் முதல் பரிசு.. 5 ருபாய் - ரெண்டாம் பரிசு 2 ருபாய் மற்றும் கூலிங் கிளாஸ், பிளாஸ்டிக் சோப்பு டப்பா , விசில் அந்த மாதிரி நிறைய பரிசு இருக்கும் , நம்ம ஒரு ஐந்து காசு கொடுத்தா அந்த கலண்டரில் இருக்கும் ஒரு சின்ன இடத்தை கிழித்து பார்த்தோம் என்றால் அதில் பரிசு அல்லது நோ பரிசு என்று இருக்கும். நாங்க எல்லாரும் ரொம்ப ஆவலா இதை செய்வோம். சில நேரங்களில் மற்றவர்கள் எல்லாரும் முறுக்கு அல்லது மற்ற ஏதாவதையாவது வாங்கி சாப்பிடும் போது நான் என்னிடம் உள்ள காசை இந்த ஆட்டத்தில் தோற்று விட்டு அவங்க வாய பார்த்து கொண்டு நிற்ப்பேன். இந்த மாதிரி உங்கள் பள்ளியின் எதிரில் இருந்தால் நீயும் இப்படி செய்து இருப்பாயா\nஹ்ம்ம்... அந்த காலத்தில் டிவி எல்லாம் கிடையாது ராசாத்தி. எனக்கு நல்ல நினைவு இருக்கு. கபில்தேவ் என்ற ஒரு கிரிக்கெட் பிளேயர் அப்ப தன் அறிமுகம் ஆனாரு. அதுவரை தயிர்வடை போல் இருந்த பந்து வீச்���ாளர்களை பார்த்து வந்த எங்களுக்கு இவர் வந்து வேகமா பந்து வீசியது ஒரு வரபிரசாதம் போல். சில நேரத்தில் நான் என் டீச்சரிடம் பாத்ரூம்னு பொய் சொல்லிட்டு நேரா வெளிய போய் அங்கே இருக்கும் டைலர் கடையில் கிரிக்கட் ஸ்கோர் கேட்டு விட்டு ஓடி வருவேன். இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்திற்கு உங் டீச்சரிடம் பொய் சொல்லுவிங்களா \nஎங்க பள்ளிகூடத்தில் எல்லாரும் சீருடை அணியவேண்டும், உயர்வு தாழ்வு, ஏழை பணக்காரன் என்ற எந்த ஒரு வித்தியாசமும் வரகூடாதுன்னு அந்த மாதிரி ஒரு பாலிசி. இங்க உங்களுக்கு எல்லாம் அந்த மாதிரி இல்ல. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் அணியலாம். ஒருவேளை இங்கேயும் சீருடை இருந்தா அது உனக்கு ஒ கே வா\nLabels: அரசியல், அனுபவம், நகைச்சுவை, வாழ்க்கை, விமர்சனம்\nஎன்ன சத்தம் இந்த நேரம்...\nஏற்கனவே சில பதிவுகளில் கூறியது போல், தினந்தோறும் காலை 6 மணிக்கு நானும் என் மூத்த ராசாத்தியும் வீட்டை விட்டு கிளம்பிவிடுவோம். ராசாத்தியை பள்ளியில் இறக்கி விட்டு அதே தெருவில் உள்ள அமைந்துள்ள என் அலுவலகத்திற்கு நான் சென்று விடுவேன்.\nLabels: அனுபவம், குடும்பம், நகைச்சுவை, நட்பு, மனைவி, வாழ்க்கை, விமர்சனம்\nஎன் இனிய தமிழ் மக்களே...\nஅனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் புத்தாண்டு வாழ்த்துக்கள் .\nசும்மா கிடந்த சங்கை ஊத்தி கெடுத்த கதை போல்.. \"ஆலை இல்லாத ஊரில் இலுப்பப்பூ சர்க்கரை\" என்று குண்டு சட்டியில் குதிரை ஒட்டி கொண்டு இருந்த என்னை .. அன்பு அண்ணன் பரதேசி @ நியூ யார்க் என்ற பெயரில் பதிவு எழுதி வரும் ஆல்ப்ரெட் .. விசு .. நீங்க கண்டிப்பாக எழுத வேண்டும் என்று சொன்னார்.\nLabels: அனுபவம், குடும்பம், நட்பு, வாழ்க்கை, விமர்சனம்\nபுடவைக்கு ஒரு பூவா - தலையா ...\nசென்ற பதிவில் \"புடவை அழகா இருக்கே\" என்ற தலைப்பில் நண்பன் தண்டபாணியும் அடியேனும் பட்ட அவதி பற்றி எழுதி இருந்தேன். இந்த பதிவு அதன் தொடர்ச்சி. இந்த பதிவை படிப்பதற்கு முன் சென்ற பதிவை ஒரு முறை படித்து விட்டு வரும் படி கேட்டு கொள்கிறேன் (இங்கே சொடுக்கவும்) .\nசரி.. இன்றைக்கான பதிவிற்கு வருவோம். சென்ற பதிவை முடிக்கும் போது ... மாட்டி கொண்டோமா .. மாட்டி கொண்டோமா\nLabels: அனுபவம், குடும்பம், தொழில்நுட்பம், நட்பு, மனைவி, வாழ்க்கை, விமர்சனம்\nசென்ற வார பதிவில் நான் 2015ல் என் குடும்பத்தினரிடம் இன்னும் அதிகமான நேரம் ச��லவிடவேண்டும் என்று எழுதி இருந்தேன். நேரம் செலவு செய்வது என்பது என்ன அவ்வளவு சுலபமா நான்கு பேரும் ஒன்றாக அமர்ந்து கொண்டு ..\"நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை\" என்று பாடி கொண்டே காலத்தை கடத்த முடியுமா நான்கு பேரும் ஒன்றாக அமர்ந்து கொண்டு ..\"நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை\" என்று பாடி கொண்டே காலத்தை கடத்த முடியுமா ஏதாவது பேசலாமே என்று நினைத்து ...மனைவியிடம் ..\nLabels: அனுபவம், குடும்பம், நகைச்சுவை, நட்பு, மனைவி, விமர்சனம்\nலிங்கா ரஜினியின் கடைசி படமா\nஎனக்கு தேவையா இந்த பதிவு, என்ற கேள்வி சற்று என்னை உறுத்த தான் செய்கின்றது. வளரும் நாட்களில் ரஜினியின் பரம விசிறி ஆயிற்றே நான், என்ன செய்வது\nபரட்டை ஆரம்பித்து படையப்பா வரை ரஜினியை ரசித்தவன் ஆயிற்றே. இந்த ரஜினி -ரசிகன் உறவு கிட்ட தட்ட 30 வருடங்கள் தாண்டி ஓடி கொண்டு இருக்கின்றது.\nநான் ஏற்கனவே பல பதிவுகளில் எழுதியது போல் ரஜினி படங்களில் நான் பார்த்த கடைசி படம் படையப்பாதான். பாபா என்ற படத்தை பார்க்க சென்றேன் ஆனால் படம் துவங்கி 20 நிமிடத்தில் துண்டை காணோம் துணியை காணோம் என்று எழுந்து ஓடி வந்து விட்டேன்.\nஅதற்கு பின் ரஜினியின் எந்த படத்தையும் பார்க்கவில்லை (சந்திரமுகியின் முதல் ஐந்து நிமிடத்தை தவிர) . ஏன் ரஜினி அவர்கள் தனது வயதிற்கு தகுந்தது போலான பாத்திரங்களில் நடிக்காதாதால்.\nஇருந்தாலும் ரஜினியின் ரசிகன் ஆயிற்றே, அதனால் எனக்கு நேரம் கிடைக்கும் போது ரஜினியின் பழைய படங்களை போட்டு பார்த்து ரசிப்பேன். மீண்டும் மீண்டும் பார்ப்பேன் .\nஅந்த காலங்களில் ரஜினி நடித்து வெளி வந்த படங்களை ரசித்து பார்ப்பேன். \" கழுகு என்ற ஒரு படம், அருமையான இசை அட்டகாசமான பாடல்கள்... எனக்கு பிடித்த கதை அமைப்பும் கூட. படம் ஒரு சில நாட்கள் கூட ஓட வில்லை, இருந்தாலும் இன்றும் கூட நான் அந்த படத்தை ரசித்து பார்ப்பேன்.\nசரி .. இப்போது தலைப்பிற்கு வருவோம்.\n\"லிங்கா\" அநேகமாக ரஜினி அவர்கள் தன பேத்தி போன்றவர்களோடு ஆடி பாடி நடிக்கும் கடைசி படமாக இருக்கும். இனி வரும் ரஜினி படங்கள் அவர் வயதிற்கு ஏற்றார் போல் அமைந்து இருக்கும் என்று நான் நம்புகிறேன்.\nரஜினி மீண்டும் தமிழ் திரை உலகில் முடிசூடா மன்னனாக இன்னொரு வலம் வர வேண்டும் என்றால் வயதுக்கேற்ற பாத்திரமாக நடிக்க வேண்டும்.\nஇன்னும் சொல்ல போனால், தன் த��ரை உலக வாழ்க்கையை வில்லனாக ஆரம்பித்த ரஜினி அவர்கள், மீண்டும் ஒரு நல்ல வில்லனாக வரவேண்டும் என்பதே என் ஆசை .\nஒன்றும் பெரிதாக இல்லை. இனிமேல் வரும் ரஜினியின் ஒரு படத்தையாவது பார்க்கவேண்டும் என்ற நப்பாசையால் எழுதிய பதிவு இது.\nLabels: அனுபவம், குடும்பம், சினிமா, வாழ்க்கை, விமர்சனம்\nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\nஉன்னை அறிந்தால் ... நீ உன்னை அறிந்தால் ...\nசிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ....\nசுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்....\nஎனக்கு வர கோவத்துக்கு .....\nசென்சார் போர்டு...ஒன்னுமே புரியல .. உலகத்தில ...\nஅந்த நாள் ஞாபகம்... நண்பனே.. நண்பனே...\n\"ரஜினி-விசு- இளையராஜா\" ...ஒரு தனி பந்தம்\n காணும் பொங்கல் ..... காணாமல் போகுமா\nபொங்கலோ பொங்கல் டு யு டாடி..\nஹலோ மிஸ்.. ஹலோ மிஸ்..எங்கே போனுங்க...\nவாழையடி வாழையாக வளரும் சுயநலம்..\nரஜினிகாந்த் அவர்களை பற்றி விமசரிக்க கூடாதா\nஐஸ் ப்ரூட்.. ஐஸ் ப்ரூட்...\nஒரு வார்த்தை சொன்னா .....\nஎன்ன சத்தம் இந்த நேரம்...\nபுடவைக்கு ஒரு பூவா - தலையா ...\nலிங்கா ரஜினியின் கடைசி படமா\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\nஉன்னை அறிந்தால் ... நீ உன்னை அறிந்தால் ...\nசிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ....\nசுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்....\nஎனக்கு வர கோவத்துக்கு .....\nசென்சார் போர்டு...ஒன்னுமே புரியல .. உலகத்தில ...\nஅந்த நாள் ஞாபகம்... நண்பனே.. நண்பனே...\n\"ரஜினி-விசு- இளையராஜா\" ...ஒரு தனி பந்தம்\n காணும் பொங்கல் ..... காணாமல் போகுமா\nபொங்கலோ பொங்கல் டு யு டாடி..\nஹலோ மிஸ்.. ஹலோ மிஸ்..எங்கே போனுங்க...\nவாழையடி வாழையாக வளரும் சுயநலம்..\nரஜினிகாந்த் அவர்களை பற்றி விமசரிக்க கூடாதா\nஐஸ் ப்ரூட்.. ஐஸ் ப்ரூட்...\nஒரு வார்த்தை சொன்னா .....\nஎன்ன சத்தம் இந்த நேரம்...\nபுடவைக்கு ஒரு பூவா - தலையா ...\nலிங்கா ரஜினியின் கடை���ி படமா\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே காட்டக்கூடாது (உரிமை விவரம்)\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nராதா ரவி ... ஏன் நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேற்ற படவேண்டும்\n\"யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு\" சென்னையை தலைமையாக கொண்டு அமைந்துள்ள நடிகர் சங்கம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/Ajith.html", "date_download": "2018-08-19T09:14:55Z", "digest": "sha1:T6BXAEHX4OKIGDV5H7N6NFNSX25HQ45N", "length": 5044, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "ஷாருக் கேரக்டரில் அஜீத்? - News2.in", "raw_content": "\nHome / அஜித் / கோலிவுட் / சினிமா / டப்பிங் / தமிழகம் / நடிகர்கள் / பாலிவுட் / ஷாருக் கேரக்டரில் அஜீத்\nSaturday, December 17, 2016 அஜித் , கோலிவுட் , சினிமா , டப்பிங் , தமிழகம் , நடிகர்கள் , பாலிவுட்\nஇந்தியில் அலியாபட் நடித்த ‘டியர் ஜிந்தகி’ என்கிற படத்தில் கவுரவ வேடத்தில் ஷாருக்கான் நடித்திருந்தார். இந்தப் படம் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் நிலையில், அதை தமிழில் ரீமேக் செய்ய கடுமையான போட்டா போட்டி நடக்கிறது.\nஷாருக் நடித்த வேடத்தில் நடிக்க அஜீத் ஆர்வமாக இருப்பதாக தகவல். ‘டியர் ஜிந்தகி’ படத்தை இயக்கியிருப்பவர் பெண் இயக்குநர் கவுரி ஷிண்டே. இவர் ஏற்கனவே ஸ்ரீதேவியை வைத்து இயக்கிய ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தின் தமிழ்ப் பதிப்பிலும் அஜீத் கவுரவ வேடத்தில் தோன்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nநடந்து சென்று ரோந்து பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-19T10:19:14Z", "digest": "sha1:POJGWJTUQMJMXOT6R4IYNTTNPX7WBBWU", "length": 8976, "nlines": 73, "source_domain": "www.supportaiadmk.org", "title": "தொடர் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் ஆய்வு - அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்பு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எ���ப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / தொடர் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து...\nதொடர் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் ஆய்வு – அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்பு\nதென் மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்தும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையில், தலைமைச் செயலகத்தில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்தில் நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. ஓ. பன்னீர் செல்வம், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. நத்தம் ஆர். விசுவநாதன், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு. ஆர். வைத்திலிங்கம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. P. பழனியப்பன், தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. P. தங்கமணி, நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் திரு. S.P. வேலுமணி, வருவாய்த்துறை அமைச்சர் திரு. R.B. உதயகுமார், அரசு தலைமைச் செயலாளர் திரு. கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி. ஷீலா பாலகிருஷ்ணன், நிதித்துறை முதன்மைச் செயலாளர் திரு. கே. சண்முகம், வருவாய் நிர்வாக ஆணையர் திரு. அதுல்யமிஸ்ரா, பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் முனைவர் N.S. பழனியப்பன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் திரு. ராஜீவ் ரஞ்சன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்ம��ச் செயலாளர் திரு. க. பணீந்திர ரெட்டி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை செயலாளர் திரு. ஆர். வெங்கடேசன், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முனைவர் எம். சாய்குமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_566.html", "date_download": "2018-08-19T10:23:10Z", "digest": "sha1:MA27J2LUJ6ZZIUCLO3C2ST5QVE6PQQ7B", "length": 7091, "nlines": 139, "source_domain": "www.todayyarl.com", "title": "வீடொன்றில் இடம்பெற்றுள்ள அதிர்ச்சி சம்பவம்! குழப்பத்தில் காவற்துறையினர் - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News வீடொன்றில் இடம்பெற்றுள்ள அதிர்ச்சி சம்பவம்\nவீடொன்றில் இடம்பெற்றுள்ள அதிர்ச்சி சம்பவம்\nகினிகத்தேனை காவற்துறை பிரிவுக்குட்பட்ட ரஞ்சுராவ ஹத்லாவ பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று முற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.இவ்வாறு மீட்கப்பட்டவரின் சடலம் சுனில் வனிகசேகர திஸாநாயக்க (59) என அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஇவர் தனது வீட்டில் தனிமையிலேயே வாழ்ந்து வந்துள்ளதாகவும், தினமும் நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் அருந்துவதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.\nஇச்சம்பவம் நேற்று அல்லது நேற்று முன்தினம் இடம்பெற்றிருக்கக்கூடும் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.\nஎனினும் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறி கிடப்பதாகவும் காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர்.\nஉயிரிழந்த நபர் வீட்டிலிருந்து வெளியே வராததனையடுத்து உறவினர்கள் அந்த வீட்டுக்கு சென்று கதவை திறந்து பார்த்த போது அவர் கீழே உயிரிழந்து கிடப்பதனை கண்ட��� காவற்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.\nபின்னர் , சம்பவிடத்திற்கு விரைந்த காவற்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.\nஇவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா என கினிகத்தேனை காவற்துறையினரும், அட்டன் கை ரேகை அடையாளப்பிரினரும் இணைந்து புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஉயிரிழந்தவரின் சடலம் மருத்துவ பரிசோதனைக்காக நாவலபிட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.\nஇச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/88197", "date_download": "2018-08-19T09:28:59Z", "digest": "sha1:EEYQJHRTL5E4IVBBE7MHATNJNCFDBKPP", "length": 7833, "nlines": 75, "source_domain": "www.jeyamohan.in", "title": "இங்கிலாந்து, ஐரோப்பா பயணம்", "raw_content": "\n« வானப்பிரஸ்தம் – கடிதம்\nநாளை [ஜூன் 10] திருவனந்தபுரத்திலிருந்து கிளம்பி அபுதாபி வழியாக லண்டன் செல்கிறேன். அருண்மொழியும் உடன் வருகிறாள். லண்டனில் ஒருவாரம்.அங்கிருந்து காரில் நண்பர்களுடன் கிளம்பி இரண்டுவாரம் ஐரோப்பாவை சுற்றிவருவதாகத் திட்டம். பாரீஸ், ரோம், வெனிஸ் எல்லாம் செல்வதாக இருக்கிறோம். லண்டன் நண்பர்களின் ஏற்பாடு\n17 ஆம் தேதி மாலை லண்டனிலிருந்து ஐரோப்பாவுக்குக் கிளம்புவோம். முதலில் பாரிஸ், ஜெனிவா, பிசா, ஃப்ளோரன்ஸ், ரோம், வாட்டிகன், வெனிஸ், முனிக், ஜெர்மனி.\nஇது சொந்தச்செலவிலான பயணம் என்பதனால் இலக்கியக்கூட்டங்கள், இலக்கியவாசகர் சந்திப்புகள் எவற்றிலும் பங்கெடுப்பதாக இல்லை. முழுக்கமுழுக்க ஊர் சுற்றல் மட்டுமே. முடிந்தால் அவ்வப்போது எழுதுகிறேன் .\nபத்மநாபனின் செல்வம்- மேலும் விளக்கம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2014/05/blog-post_24.html", "date_download": "2018-08-19T10:11:06Z", "digest": "sha1:X5I6YJ7FVZK2DJN24YB4BFTR7PWT65R4", "length": 15055, "nlines": 347, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: கோபம் ஏனடி?", "raw_content": "\nவிஞ்சும் சுவையில் விளைந்த கனியே\nநெஞ்சுக் குள்ளே நிறைந்த தமிழே\nகொடியும் தானே கொழித்து வளரும்\nசெடியும் தானே செழித்து மலரும்\nவிடியும் பொழுதும் விரையும் நதியும் - தாமே\nதொடரும் செயலாய்ப் படரும் உறவே\nமண்ணை வெறுக்கும் மழையும் உண்டோ\nகண்ணை வெறுக்கும் கலையும் உண்டோ\nவிண்ணை வெறுக்கும் விண்மீன் உண்டோ\nபண்ணை வெறுக்கும் புலவன் உண்டோ\nவண்டை வெறுக்கும் மலரும் உண்டோ\nகண்டை வெறுக்கும் நாவும் உண்டோ\nதண்டை வெறுக்கும் காலும் உண்டோ\nதொண்டை வெறுக்கும் உலகம் உண்டோ\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 00:36\nஇணைப்பு : காதல் கவிதை, தமிழிசை\nமனதை அள்ளிச்செல்லும் பாடல்... ஒவ்வொரு சீரும் நன்றாக உள்ளது.பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா\nஇப்படியெல்லாம் பாடல் கிடைக்கும் என்றால்\nஅந்தப் பெண் கோபத்துடனேயே இருக்கலாம் தான்\nஅழகான பாடல், அடடா கோபம் கொண்டால் தான் வஞ்சிக்கு பெருமையோ. இனிய பாடல் கொடுத்தால் யார் தான் கோபிக்க மாட்டார்கள்.\nகர���்தை ஜெயக்குமார் 24 mai 2014 à 04:26\nமனதை கொள்ளை கொள்ளும் பாடல்\nஅம்பாளடியாள் வலைத்தளம் 24 mai 2014 à 07:06\nஅது சரி இந்தப் பாடலை பார்த்த பின்னரும் எந்தக் கோவமும் நிலைக்காதே \nவாழ்த்துக்கள் ஐயா சிறப்பான வரிகளிற்கு .\nஇத்தனை சிறப்பு மிக்கவளுக்கு அப்படிக் கோபம் வர\nகவிதை மிக மிக அருமை\nஅழகான சிறப்புமிக்கவரிகள் கொண்ட பாடல்.\nகொஞ்சு தமிழ்க்கவிதை கேட்க விருப்புற்றோ\nவஞ்சிவராக் கோபம் வருவித்தாள் - நெஞ்சம்\nஇனிப்புற்று நின்றோம் இதம்நல்கும் சந்த\nசிறந்த இசைப் பாடல் ஐயா\nஇன்பக் கவிஈந்த ஏழிசை ராகங்கள்\nஅழகிய வரிகளில் ஆழமான ஏக்கம்\nதிருஅருட்பா அரங்கம் - 7\nபெண்ணுாிமை - பகுதி 1\nபெண்ணுாிமை - பகுதி 3\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 29\nமாதவ மங்கையர் - பகுதி 7\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://butterflysurya.blogspot.com/2009/04/seven-billiard-tables.html", "date_download": "2018-08-19T10:16:43Z", "digest": "sha1:3BQ4U3DP6L6TIYPPXPYP2KI7VT3LYDXO", "length": 31650, "nlines": 421, "source_domain": "butterflysurya.blogspot.com", "title": "butterfly Surya: Seven Billiard Tables", "raw_content": "\nபடத்தின் பேரை பார்த்தவுடன் ஏதோ விளையாட்டு சம்மந்தமான படம்தான்னு நினைச்சேன். ஆனால் அதான் இல்ல. சுத்த சைவ குடும்ப படம். நகைச்சுவைக்கு நான் கிராண்டி.\nஏஞ்சலா தனது எட்டு வயது மகன் குல்லேயுடன் புகுந்த வீட்டிலிருந்து தந்தை வீட்டுக்கு ( ஏன்னா அவளுக்கு தாய் கிடையாது) பயணமாகிறாள். தந்தை சீரியசாக இருப்பதாக போன் வருகிறது. போன் செய்தவள் அவள் சித்தி சாரோ. ஆனால் ஊர்ல அவளை வைப்பாட்டின்னுதான் சொல்றாங்க..\nசாரோ ஏற்கனெவே திருமணமாகி கணவன் கொடுமைப்படுத்த அவனை இரும்பு கம்பியால் மண்டையில் லைட்டாக தட்ட அது போலிஸ் கேஸாகி கொஞ்சம் நாள் உள்ளே இருந்து விட்டு வ���்தவள். பிறகு தான் ஏஞ்சலாவின் அப்பா அவளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறார்.\nஏஞ்சலா வந்து சேருவதற்குள் தந்தை இறந்தும் விடுகிறார். அடக்க செலவுக்கு ஈமச்சடங்கு செய்யும் கம்பெனியில விசாரித்ததில் எக்கசக்கமாக செலவாகும் என்கிறான்.\nகையில காசு இல்லாத வெறுப்புல சாரோவோ இதுக்கு உங்க அப்பன் உயிரோடவே இருந்திருக்கலாம் என்கிறாள்.\nஅப்பாவின் Billiard Clubம் வீடும் என்னவாயிற்று...\nஎல்லாம் திண்டுக்கல் பூட்டு போட்டு மூடிகிடக்கு.. வியாபாரம் நொடிச்சு போச்சு. கடைசி நாள் வரை தான் மட்டுமே தனியாக ஆடி ஆடி அங்கேயே உயிரையும் விட்டுட்டார் உங்கப்பா. அங்க மயங்கி கிடந்த விஷயமே வேலைக்கார பொண்ணு எவ்லின் சொல்லிதான் எனக்கு தெரியும் அப்புறம் தான் தூக்கி கொண்டு ஒடினேன் ஆஸ்பத்ரிக்கு.. அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு என்று பெருமூச்சுடன் கூறினாள் சாரோ..\nAmount ஏதாவது வெயிட்டா வெச்சிருந்தாரா என்றாள் ஏஞ்சலா..\nஅந்த கொடுமைய ஏன் கேக்குற .. வங்கி பணம்., இன்சூரன்ஸ் எல்லாத்தையும் முழுங்கிட்டு என்ன தனியா தவிக்க விட்டு போயிட்டார் அந்த மவராசன். அந்த ஏழு Billiards டேபிளும் மேலே உள்ள வீடுதான் அவர் சம்பாதித்த சொத்து .அதுக்கு கூட எந்த உயிலும் எழுதல.. எனவே சட்டப்படி உனக்கு தான் சேரும் என்கிறாள் சாரோ.\nஅதெல்லாம பின்னால பாத்துக்கலாம். .. போட்டது போட்ட படி வந்துட்டேன். என் கணவன் வேறு ஆபிஸ் வேலையா ஒரு வாரமா ஊரில் இல்லை நான் உடனே கிளம்பணும் என்று ஒரு வழியாக\nஈமச்சடங்குகளை முடித்து விட்டு கணவன் வீடு வந்து சேருகிறாள். ஏஞ்சலா.\nஇங்கு வந்தால் பக்கத்து வீட்டில இரண்டு நாளா உன் புருஷனை தேடி போலிஸ் வந்ததாக கூறுகிறார்கள்.\nநண்பர் ஒருவர் போலிஸில் இருக்க குழப்பத்துடன் அவரை சந்திக்கிறாள்.\nஅவரோ ஏம்மா இப்படி புரியாத பொண்ணா இருக்க... அவன் எக்கசக்க லஞ்ச பணத்தோட எஸ்கேப் ஆயிட்டான். என்கிறார். இடிந்து போகிறாள் ஏஞ்சலா.. இதுக்கே மலைச்சிட்டியே அவனுக்கு ஏற்கனவே இன்னொரு திருமணமாகி ஆறு வயசுல ஒரு மகன் வேறு இருக்கான். நாங்க எதையோ துப்பு துலங்க போய் பல உண்மைகள் வெளிய வருது என்கிறார் போலிஸ்காரர்.\nசரி.. இனிமேல் அந்த ஒடுகாலி புருஷனை நம்பினால் வேலைக்காவது என்று உணர்ந்து கிளப்பை எடுத்து நடத்தி மகன் குல்லேவை காப்பாற்ற தந்தையின் வீட்டிற்கே மூட்டை முடிச்சுகளுடன் வந்து செட்டில் ஆகிறாள்.\nதந்தையின் நண்பர் அந்தோணியோ வை சந்தித்து . விபரம் அனைத்தையும் கூறுகிறாள்.\nஅந்தோணியோ ஒரு பிஸினஸ்மேன். செருப்பு கடை நடத்துவதோடு நல்ல Billiards Player. பயிற்ச்சியாளர். ஆனால் அவருக்கோ சாரோ மீது ஒரு அதீத அன்பு. அவளை அடைய வேண்டும் ஒரு தலை காதலோடு அலைகிறார்.\nசாரோவுடன் சீரியஸ் டிஸ்கஷனுக்கு பிறகு அவளையும் பார்டனராக சேர்த்து விரைவில் கிளப்பை திறக்க ஏற்பாடு செய்கிறாள் ஏஞ்சலா. மறு சீரமைப்பு வேலைகள் தொடங்குகிறது.\nஅந்தோணியோ இன்னும் இரண்டு மூன்று Billiards Players இருந்தால் தான் டீமாக இருக்கும். அப்போதுதான் விளையாட மற்ற டீம்கள் வரும் என்றும் கூறுகிறார்.\nநீங்களே ஏற்பாடு செய்யுங்கள். என்கிறாள் ஏஞ்சலா. அவரும் ஒரு ஒற்றை கண்ணன் உங்கப்பாவிற்கும் நண்பன அவனையும் சேர்ப்பதாக சொல்லி சேர்த்தும் விடுகிறார். கிளப்பை பெயிண்ட் அடிக்க வந்த பெயிண்டர் ஒருவன் தனக்கு ஆட்டத்தில் மிகுந்த விருப்பம் என்றும் பயிற்ச்சி கொடுத்தால் சிறப்பாக விளையாட முடியும் என்று கூறகிறான். வேலைக்கார பொண்ணு எவ்லினும் சிபாரிசு செய்யவே அவனையும் டீமில் சேர்கின்றனர்.\nஎவ்லின் ஏற்கனவே திருமணமானவள். அவள் கணவனுக்கோ வெளி நாட்டில் வேலை. மூன்று வருடங்களாக அவன் வருகையை ஆவலோடு காத்திருக்கிறாள் எவ்லின்.\nஎப்படியோ டீமிமை உருவாக்கி ஒரு சுபயோக சுபதினத்தில் கிளப்பை திறக்கின்றனர்.\nவியாபாரமும் சுமாராக பிக்கப் ஆகிறது.\nவெளியூரில் நடக்க இருக்கும் ஒரு Billiards போட்டிக்காக இவர்கள் கிளப் சார்பில் விண்ணப்பிக்கின்றனர். அதற்காக பெரும் தொகை ஒன்றையும் சேமித்து வைக்கின்றனர். அந்தோணியோ அனைவருக்கும் போட்டியில் விளையாட பயிற்ச்சியும் அளித்து வருகிறார். ஒற்றை கண்ணனுக்கு டச் விட்டு போனதால் விளையாட மிகவும் சிரமாக இருக்கிறது. அனைவரும் கேலி செய்யவே தன்னாலேயே போட்டியில் தோற்று விடுவோமோ என்று சதா வருத்தமும் அனைவர் மீது கடும் கோபமும் அடைகிறான்.\nஇதற்கிடையே சாரோவின் தாய்க்கு உடல் நலம் பாதிக்கிறது. வயதான தாயுடன் மிகவும் சிரமப்படுகிறாள் சாரோ. இதையறிந்த ஆண்டனோ அவளுக்கு பல உதவிகள் செய்ய முற்படுகிறான்.அவளுக்கு மறு வாழ்வு கொடுக்கவும் எண்ணுகிறான். அவனது உண்மையான அன்பை புரிந்து கொள்ளாமல் அவளோ அனைத்தையும் மறுக்கிறாள்.\nதிடீரென ஒரு நாள் ஏஞ்சாலாவின் கணவன் வந்து சேருகிறான். தன் ��வறுகளுக்கு வருந்துவதாகவும் மகனை அழைத்து சென்று நன்கு படிக்க வைக்க விரும்புவதாகவும் கூறுகிறான். போதும் சாமி நான் பட்ட வேதனை. என் மகனை நான் காப்பாற்றுவேன் நீ கிளம்பு என்று கண்டிஷனாக கூறி அனுப்பி விடுகிறாள் ஏஞ்சலா.\nவேலைக்கார பெண் எவ்லின் கணவனுக்காக காத்திருந்து காத்திருந்து .அவனும் வருவதாக சொன்ன நாளில் அளவற்ற ஆசையுடன் ஏர்போர்ட் சென்று ஏமாற்றமே அடைகிறாள். இதனால் பெயிண்டருக்கு எவ்லின் மீது அன்பும் காதலும் உண்டாகிறது. காதலை ஏற்பதா மறுப்பதா என்ற குழப்பான மன நிலையில் தவிக்கிறாள்.\nபோட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. ஒற்றை கண்ணனின் பயிற்ச்சி போதாதென்றும் சிறு வய்தில் தந்தையிடம் பெற்ற பயிற்ச்சியில் ஏஞ்சலாவே விளையாடலாம் என்று கூறுகிறாள் அந்தோணியோ. தன்னால் இயலாதென மறுக்கிறாள் ஏஞ்சலோ.\nஉடல் நலம் குன்றிய சாரோவின் தாய் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறாள். அந்தோணியோ அனைத்து உதவிகளையும் செய்து மருத்துவ செலவு முழுவதையும் ஏற்கிறான். சாரோவிற்கு அந்தோணியோ மீது சிறிது அன்பும் உண்டாகிறது. அது டச்சிங் சீன்.\nபோட்டிக்கான நாள் நெருங்குகிறது. அனைவர் மீதுள்ள வெறுப்பாலும் தன்னால் விளையாட முடியாது என்ற அவ நம்பிக்கையாலும் ஒற்றை கண்ணன் சேமித்து வைத்திருந்த பணத்துடன் அப்பீட்டாகி விடுகிறான். இத்தனை நாள் பட்ட கஷ்டம் வீணாகி விட்டதே என அனைவரும் வருத்தம் அடைகின்றனர்.\nஅந்தோணியோ எதற்கும் கவலை படாது பணத்தை தானே தருவதாகவும் ஏஞ்சலா தன்னம்பிக்கையோடு விளையாடினால் கண்டிப்பாக ஜெயிக்கலாம் என்றும் கூறுகிறார். அவளுக்கு சில பல டெக்னிக்களையும் சொல்லி கொடுக்கிறார்.\nதந்தையின் சிறு வயது பயிற்ச்சியும் அவரது ஆசியும் துணையிருக்கும். தைரியமாக விளையாடு என்று அனைவரும் ஊக்கப்படுத்துகின்றனர். மிகுந்த உற்சாகத்தோடும் தன்னம்பிக்கையோடும் போட்டிக்கு சென்று வெற்றியும் பெறுகிறாள்.\nசாரோவும் முத்தமிட்டு அந்தோணியோவை வாழ்த்துகிறாள். சுபம்.\nபெண்களை மையப்படுத்தி அவர்களின் உணர்வுகளை கொண்டு அற்புதமாக திரைக்கதை அமைத்து இயக்கியிருப்பவரும் Gracia Querejeta என்ற பெண்ணே. பத்திற்கும் மேற்பட்ட திரைபபடங்களை இயக்கி பல விருதுகளையும் பெற்றுள்ளார்.\nஏஞ்சலாவாக நடித்திருப்பது Maribel Verdu. ஸ்பானிஷ் மொழியின் மிகச்சிறந்த நடிகை. அழுத்தமான நடிப்பால் மனதை கொள்ளை கொள்கிறார்.\nசிறுவ்னாக நடித்த Victor Valdivia. துடிப்பும் குறும்பும் அவன் ஒவ்வொரு முறையும் சாரோவை பார்த்து நீ அடிச்சதுல உன் பழைய புருஷன் செத்துட்டானா .. என்று கேட்பது நல்ல நகைச்சுவை.\nதிரைப்படம் வெளிவந்தது 2007. அந்த ஆண்டின் ஸ்பானிஷ் திரையுலகின் மிக உயரிய விருதுகள் அனைத்தையும் தட்டி சென்ற படம்.\nகுடும்பத்தோடு பார்க்க வேண்டிய அற்புத திரைப்படம்.\nஇப்போ நீங்க மட்டும் பார்த்து ரசிக்க டிரைலர்\nMe The First எல்லாம் இங்க கிடையாதே......\nகையில காசு இல்லாத வெறுப்புல சாரோவோ இதுக்கு உங்க அப்பன் உயிரோடவே இருந்திருக்கலாம் என்கிறாள்.//\nவிமர்சனத்தோடு ட்ரெயிலரும் பார்ப்பதால் படத்தினைப் ப்ற்றிய முழுமையான கண்ணோட்டம் கிடைத்துவிடுகிறது சூர்யா.நன்றி.\nஇதோ மீ த தேர்ட்.\nநான் என்னும்படி விமர்சனம் எழுதும் மிகக் குறைவான ஆட்களில் நீங்களும் ஒருவர். படங்களையும், கதையையும் சரியான முறையில் உபயோகப் படுத்துகிறீர்கள்.\nவாங்க காமிக்ஸ் கிங் விஸ்வா. உங்க வரவும் பின்னூட்டமும் அளவற்ற மகிழ்ச்சி.\nஇப்போ நீங்கதான் First.. நான் comments withdraw பண்ணிக்கிறேன்.(தேர்தல் நேரம்)\nஅடிக்கடி வாங்க.. ஆலோசனை தாங்க...\nஎன்ன கொடுமை சார் இது\nஇனிமே உங்க ஒவ்வொரு பதிவிலும் நான் ஆஜர் தல.\nஇந்த பதிவ என்னோட நண்பர் ஒருவருக்கு இப்போது காட்டினேன்.\nஅவர் கேட்ட முதல் கேள்வி: சந்தான பாரதி எப்போது அயல் நாட்டு படங்களில் நடிக்க ஆரம்பித்தார்\nஅவர் நம்ம அன்டோனியோ போட்டோ'வை பார்த்துத்தான் கேக்குறார்.\nஎன்ன கொடுமை சார் இது\n//கையில காசு இல்லாத வெறுப்புல சாரோவோ இதுக்கு உங்க அப்பன் உயிரோடவே இருந்திருக்கலாம் என்கிறாள்// அட்டகாசமான வரிகள் இவை. நிலைமையை அப்படியே விளக்குகிறது.\nஆமாம். கண்டிப்பா ஆலோசனை தரணும்.முதல்ல ஈ மெயில் ID தரணும்.\nநிறைய பேசணும் உங்க கிட்ட..\nஇனிமே உங்க ஒவ்வொரு பதிவிலும் நான் ஆஜர் தல.//// BAFTA அவார்டு கிடச்சது போல இருக்கு..\nசந்தான பாரதி எப்போது அயல் நாட்டு படங்களில் நடிக்க ஆரம்பித்தார்\nகுங்கும பொட்டு இல்லாத சந்தான பாரதின்னு சொல்லுங்க...\nஅந்த touching scene உண்மைலயே டச்சிங்.. நீங்க சொன்னீங்கன்னு எழுதி கிளிச்சிட்டு இருக்கேன்... நீங்க என்னடான்னா.. என் கட பக்கமே வரல.. ஒரு நட வந்துட்டு என்ன பண்ணனும்னு சொல்லுங்க உங்க பின்னூட்டம் எனக்கு ரொம்ப பெரிய பூஸ்ட்\nநன்றி கடைக்குட்டி. கண்ட���ப்பா வரேன்.\nம்ம் என்னத்த சொல்ல ...\nஅருமையான தொகுப்பு வழமை போலவே\n//திரைப்படம் வெளிவந்தது 2007. அந்த ஆண்டின் ஸ்பானிஷ் திரையுலகின் மிக உயரிய விருதுகள் அனைத்தையும் தட்டி சென்ற படம்.//\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி சசிரேகா.\nஅறிமுகப்படுத்தியதற்கு நன்றி. அழகாக விரிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்.\nKids Movie குடும்ப திரைப்படம் (1)\nஉலக திரைப்பட இயக்குநர் (1)\nசென்னை உலக திரைப்பட திருவிழா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-08-19T09:42:04Z", "digest": "sha1:U27MZFZVUJDEQ5PZQYT5PFOKK7C2QSXT", "length": 10832, "nlines": 109, "source_domain": "sammatham.com", "title": "பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியம் – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஓம் : அ+ உ+ ம = ஓம் (அ உ ம)\nஅண்டம் வேறு பிண்டம் வேறல்ல\nஅரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது\nஉடலிலே உள்ள மாபெரும் பொக்கிஷ குவியல்\nஉயிரே நம் சரீரத்தின் தாய்\nஆண்டு கொண்டு புரியாமல் இருப்பான் ஒருவன்..\nஅவனைப் புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்…\nதென்னை இளநீருக்குள்ளே தேக்கி வைத்த ஓட்டுக்குள்ளே தேங்காயைப் போலிருப்பான் ஒருவன்.\nஅவன் தான் இறைவன் என்றான்.. கவியரசன்…\nமனிதர்களாகிய நம் உடலினுள் உயிர் இருந்தால் தான் நாம் சிவம்\nஉயிர் உடலுடன் இருக்கும்போது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறான் மனிதன். இப்படி “தலை கால்” தெரியாமல் ஆடுபவனெல்லாம் அடிமுட்டாள்களே \n ஆணும் பெண்ணும் சேர்ந்தால் குழந்தை பிறந்து விடுமா\nஇன்றைக்கும் குழந்தையில்லாத தம்பதிகள் எத்தனையோ பேர் இருக்கின்றார்களே..\n பிறந்தபோது வந்த உடல், இறந்தபோதும் இருக்கின்றதே\nஅப்டியானால் பிறப்பு இறப்பு உடலுக்கு இல்லையே பின் எதற்கு உயிர்கொண்டு உடல் வந்தாலே பிரயோஜனம் உயிர் இன்றி உடல் இருந்தால் மண்தான் உயிர் இன்றி உடல் இருந்தால் மண்தான்\n உயிர்தான் பிறக்கிறது உடல் கொண்டு உடலைவிட்டு உயிர் பிரிவதே மரணம் உடலைவிட்டு உயிர் பிரிவதே மரணம் பிறப்பும், இறப்பும் உயிர் வருவதும் போவதும் தான்\nதாயின் கருவிலே உருவாகிறது பிண்டம், மூன்று மாதத்திற்கு பிறகு கருவுக்கு உயிர் எப்படி வந்தது\n எந்த வடிவில் தன்மையில் இருக்கின்றது\nஇங்கேதான் ஆரம்பிக்கிறது நமது மெய்ஞ்ஞானம் தாயின் வயிற்றிலே குழந்தையின் உடல்தான் உருவாகிறது த��யின் வயிற்றிலே குழந்தையின் உடல்தான் உருவாகிறது\nஅணுவுக்கு அணுவாக ஒளிர்பவன் மனித உடலினுள் பலகோடி அணுத்துகள்கள் உள்ளத்தில் இல்லாமல் போவானா எங்கும் இருக்கும் இறைவன், தூணிலும் துரும்பிலும் இருக்கும் இறைவன் நம் உடலினுள்ளும் இருக்கிறான் “உயிராக”\nஇதுவே ஆதிகாலம் தொட்டு நமது ஞானிகள் எல்லோரும் உரைத்த உண்மை வேதங்களில் சொல்லப்பட்ட இறை இரகசியம்\n“ உயிரே கடவுள், அகம் பிரம்மாஸ்மி”.\nஉயிராக பிராணனாக நம்முள் இருக்கிறார் நம் உள் மனம் கடந்த நிலையில் இருப்பதால் தான், உள்கடந்து இருப்பதால் தான் ஆன்றோர் கடவுள் என்றனர்\nகட உள்ளே கடத்தினுள்ளே, உன் உடலினுள்ளே என்றுதான் இதற்கு பொருள் கடவுளே என்று உலகத்திலே தேடுபவன் காண்பது அரிது கடவுளே என்று உலகத்திலே தேடுபவன் காண்பது அரிது கடவுளே என்று உடலிலே தேடுபவன் காண்பான் கண்களினாலேயே கடவுளே என்று உடலிலே தேடுபவன் காண்பான் கண்களினாலேயே வெளியிலே தேடுவது பக்தி\n“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்\nவள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்\nதெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்\nகள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே”\nதிருமந்திரம் கூறும் சத்தியம் இதுவே தமிழ் மறையான இதுவே நாம் அறிந்து கொள்ள வேண்டிய மிகப்பெரிய உண்மை ஞானம் தமிழ் மறையான இதுவே நாம் அறிந்து கொள்ள வேண்டிய மிகப்பெரிய உண்மை ஞானம்\nநம் உடலாகிய கோயிலில் உயிராக தானே வீற்றிருக்கிறான் எல்லாம் வல்ல இறைவன்\nஇன்றுவரை இந்த உலகில் தோன்றிய மதங்களும், மார்க்கங்களும், மகான்கள் அனைவரும் சொன்னதும் ஒப்புக்கொண்டதும் இந்த உண்மை ஒன்றையே இறைவன் ஒருவரே நம் உடலில் உயிராக இருப்பதும் அவரே இறைவன் ஒருவரே நம் உடலில் உயிராக இருப்பதும் அவரே அவனின்றி ஓர் அணுவும் அசையாது அவனின்றி ஓர் அணுவும் அசையாது இதை மறுப்பவர் யாருமில்லை எம்மதமும் இந்த உண்மைகளை மறுத்ததில்லை உலகர் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரே உண்மை இது ஒன்றே\nஎல்லாம் வல்ல இறைவன் நம் உடலில் உயிராக இருக்கின்றான் என்பதும் தான் மனிதனாக பிறந்த நாம் அரிய வேண்டிய மாபெரும் இரகசியம்\nஅருட்பெரும் உயிரே தனி பெரும் கருணை…\n← அபான வாயு முத்திரை\nபோகனின் வல்லபம் காணீர் →\nஅரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது\nஉயிரே நம் சரீரத்தின் தாய்\nபுதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சால���யில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-08-19T09:42:36Z", "digest": "sha1:4Y3X3UAIQWCU6GHHZYMTMJTN3RNU25AW", "length": 8868, "nlines": 132, "source_domain": "sammatham.com", "title": "மூட்டு வலி எண்ணெய் – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஓம் : அ+ உ+ ம = ஓம் (அ உ ம)\nஅண்டம் வேறு பிண்டம் வேறல்ல\nஅரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது\nஉடலிலே உள்ள மாபெரும் பொக்கிஷ குவியல்\nஉயிரே நம் சரீரத்தின் தாய்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய் :\nமூட்டு வலி பெரியோர் சிறியோர் என எல்லோருக்கும் வரும் ஒரு வலி . எண்ணெய் பசை குறைந்து போனால், எலும்புகள் எளிதாக உராய முடியாது. அதனால், மூட்டு இயக்கம் தடைபடுவதோடு, வெப்பம் ஏற்படும். இந்த உராய்வினாலும், வெப்பத்தினாலும் வலி ஏற்படுகிறது. மூட்டு வலியின் தொடர்ச்சியாக உடல் இயக்கமும் பாதிக்கப்படுகிறது. இது தொடர்ந்து நீடிக்கும்போது, உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. இந்த மூட்டுவலி பொதுவாக 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வரலாம். எந்தவிதமான காரணமும் இல்லாமலும் வயதின் காரணமாகவும் வரலாம். அதிகமாக வாகனம் ஓட்டுவதாலோ, ஹார்மோன் கோளாறுகளாலோ ஏற்படும். பெண்களுக்கு கர்ப்பப்பை எடுத்தால் எஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் குறையும். மாதவிடாய் நின்ற பின்னும் இந்த எஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் குறைந்துவிடும்.\nஉடல் எடை அதிகரித்தாலும் மூட்டுவலி சீக்கிரமாக வரலாம். நடக்கும்போது கூட வலி ஏற்படலாம். இந்த நோய் எந்த மூட்டில் வேண்டுமானாலும் வரலாம். உடல் எடையை தாங்கக்கூடிய மூட்டுகள் அதிகமாக பாதிக்கப்படும். எலும்பில் உள்ள திசுக்கள் கிழிவது அல்லது உடைவது. இதனால் முட்டியின் உள், வெளி பகுதிகளில் வலி ஏற்படுத்தும்.சுளுக்கு, மூட்டுக்களை முறுக்குவதால் எலும்புகளை இணைக்கும் தசைநார்களில் ஏற்படும் சிறு சிறு காயங்கள். முட்டியின் சிப்பி இடமாற்றம் அடைவது. மூட்டுகளில் நோய் தொற்றுவது. மூட்டுகளில் ஏற்படும் காயங்களால் முட்டியினுள் ரத்தக்கசிவு ஏற்பட்டு வலியை அதிகப்படுத்தும்.\nஇந்த மூட்டு வலியை சரி செய்ய நம் முன்னோர் சொன்ன வழிகளை பழமையான முறையை பயன்படுத்தி செய்த மருந்து\nமூட்டு வீக்கம். மூட்டு வலி.கழுத்து வலி,கைகால் வலித்தல்,சதைவீக்கம்,மூட்டுத் தேய்வு,முடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம், இரத்த கட்டி, கணுக்கால் வலி,தலைவலி,இடுப்பு வலி சிறந்தது.\nசிவனார்வேம்பு, வலுவை அரிசி ,சிவகரந்தை,முடக்கத்தான்,வாத நாராயணன்,நல்லெண்ணெய். வேப்பெண்ணெய். கடுகு எண்ணெய். மேலும் பல மூலிகை சேர்க்கப்பட்டுள்ளது\nFlax Seed SHFARC SSTSUA ஆரோக்கியம் ஆளி விதை சம்மதம் உயிராலயம் தயாரிப்புகள் போகர்\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nNeem Capsule (வேம்பு மாத்திரை)\nசுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்\nபுதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-08-19T10:18:13Z", "digest": "sha1:OLDW72EJNCD3BZWP3MNLQR4KRJ4EIP34", "length": 8149, "nlines": 75, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News தேவையற்ற அழைப்புகளை தடுக்க உதவும் கூகுளின் ’போன்’ அப்ளிகேஷன்! - mixtamil", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nHome தொழில்நுட்பம் தேவையற்ற அழைப்புகளை தடுக்க உதவும் கூகுளின் ’போன்’ அப்ளிகேஷன்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க உதவும் கூகுளின் ’போன்’ அப்ளிகேஷன்\nபுதுடெல்லி: கூகுள் நிறுவனத்தின் ‘போன்’ அப்ளிகேஷன் மூலம் தேவையற்ற அழைப்புகளைத் தடுக்கலாம்.\nகடந்த சில ஆண்டுகளாக நமது தொலைபேசிக்கு வரும் தேவையற்ற மற்றும் தொல்லை தரும் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஏராளமான மொபைல் அப்ளிகேஷன்கள் இருக்கின்றன. இருப்பினும் பிரச்சனை முற்றிலும் ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் இதனை கூகுள் நிறுவனம் கையில் எடுத்துள்ளது.\nகடந்த ஏப்ரல் மாதம், தொழில்நுட்ப ஜாம்பவனான கூகுள் ’போன்’ என்ற அப்ளிகேஷனை உருவாக்கி, பரிசோதனை அடிப்படையில் இயக்கி வருகிறது. இதில் ஸ்பாம் கால்களை பில்டர் செய்யும் புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. இதற்கு ‘காலர் ஐடி மற்றும் ஸ்பாம் பாதுகாப்பு’(Caller ID and Spam Protection) என்று பெயர். இதன்மூலம் தேவையற்ற கால்களை தானாகவ��� பிரித்து தடுத்துவிடலாம்.\nஇந்த ஆப் தேவையற்ற அழைப்புகளை நேரடியாக வாய்ஸ் மெயிலிற்கு அனுப்பி விடுகிறது. நீங்கள் ‘காலர் ஐடி மற்றும் ஸ்பாம் பாதுகாப்பு’ சேவை ஆனில் இருக்கும் போது, ஒரு அழைப்பை உருவாக்கும் போதும், பெறும் போதும் காண்டாக்ட் லிஸ்டில் இல்லாத அழைப்பாளர்கள் அல்லது தொழில் சார்ந்த அழைப்புகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.\nஇதுகுறித்து எச்சரிக்கை தகவல் நமக்கு கிடைக்கும். இதனை ஆக்டிவேட் செய்ய 3 வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். செட்டிங்ஸ் சென்று, ’காலர் ஐடி மற்றும் ஸ்பாம்’ சேவையை ஆன் செய்ய வேண்டும். தேவையற்ற அழைப்புகள் வராமல் இருக்க பில்டரில் ஸ்பாம் கால்களை ஆன் செய்திருந்தால் போதும்.\nஇது தனி நபரின் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். தற்போது தேவையற்ற அழைப்புகளை எச்சரிக்கும் வகையில், ‘போன்’ ஆப்பின் முகப்பு பக்கம் சிவப்பு நிறத்தில் மாறுகிறது. இருப்பினும் முழுமையாக செயல்பாட்டிற்கு வராததால், இதன் செயல்பாடு மற்றும் திறன் குறித்து தெரியவில்லை.\n20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் உலகக் கோப்பையை வென்று சாதித்த பிரான்ஸ்\nஜூலை 24ல் வெளிவருகிறது சியோமி மி ஏ2 லைட்\nஇயந்திரத்தில் பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால் ஐந்து ரூபாய்\nபுதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருக்கிறது வாட்சப்\n i phone பயன்படுத்துபவரா நீங்கள்..\nஇனப்படுகொலை மறுப்பு மற்றும் தகவல்போர் புரிவோரை பேஸ்புக் தடைசெய்யாது : மார்க் சக்கர்பெர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/154258", "date_download": "2018-08-19T09:56:59Z", "digest": "sha1:UHQOCXEXDLY77M3NACMXSSLE7V4H6JDB", "length": 7008, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "காலா பாடல் வெளியீட்டில் ரஜினியின் அரசியல் களமா !- வெளியான தகவல் ! - Cineulagam", "raw_content": "\nஅதிர்ஷ்டத்திற்கு மத்தியில் செந்தில் செய்த காரியம்... தேவையா இந்த அரசியல் பதிவு\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான் - வெளியான கருத்துக்கணிப்பு ரிசல்ட்\nசர்க்கார் இயக்குனரை பிரம்மிக்க வைத்த ட்ரைலர்\nதென்னைமரம் அளவில் தண்ணீர்..... வீடு மூழ்கியது.... படுக்கையில் உள்ள மூதாட்டியின் நிலை\nகனடாவில் சர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார்\nகூகுள் வரைக்கும் பரவி இருக்கும் இளைய தளபதி விஜய்யின் புகழ்- அப்போ அவர் கெத்து தான்\nகமல்ஹாசன் இருக்கும்போதே அடித்துக்கொண்ட போட்டியாளர்கள்\nஇளம்பெண்களின் களியாட்டத்தால் நடக்கும் பாலியல் கூட்டு பலாத்காரம்; அம்பாறையில் நடக்கும் அவலம்\nகேரளா வெள்ளத்திற்கு விஜய் அளித்த நன்கொடை, அதோடு நிற்கவில்லை, என்ன செய்துள்ளார் பாருங்க\nகேரள மக்களுக்காக ரஜினிகாந்த் செய்துள்ளதை பாருங்க சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான்\nஹீரோயின் ஆனதும் ப்ரியா எப்படி மாறிவிட்டார் பாருங்க- கலக்கல் போட்டோஷுட் இதோ\nநிச்சயதார்த்தம் செய்ய உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் ஜோடி புகைப்படம்\nநடிகை சமந்தாவின் இதுவரை பார்த்திராத சில கியூட் புகைப்படங்கள்\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nகாலா பாடல் வெளியீட்டில் ரஜினியின் அரசியல் களமா \nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த மாதம் 9ம் வெளிவரவிருக்கும் படம் காலா. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நாளை சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nஇதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இது வெறும் காலா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவாக மட்டும் இருக்காது என்கிறார்கள். ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு அழைப்பிதழ் சென்றுள்ளது.\nகாலா பாடல் வெளியீட்டை ரஜினி தனது அரசியல் வருகைக்கான ஒரு முன்னோட்ட களமாக அமைக்கவுள்ளாராம். காலா படத்தை பற்றி சிறிது பேசிவிட்டு அரசியல் வருகையை பற்றி தான் அதிகம் பேசுவார் என்கிறார்கள் ரஜினி வட்டாரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/siri-siri-song-lyrics/", "date_download": "2018-08-19T10:22:51Z", "digest": "sha1:FJCWIT5K2MJ2YK7I2DA4V72SKNMJ2I4N", "length": 15553, "nlines": 510, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Siri Siri Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : மகாலக்ஷ்மி ஐயர்\nபாடகர் : கமல் ஹாசன்\nஇசையமைப்பாளர் : ஷங்கர் இஷான் லோய்\nஹா சிரி சிரி சிரி ஹா\nஆண் & பெண் : சிரி\nஆண் : சிரி சிரி சிரி சிரி\nசிரி சிரி சிரி சிரி சிரி சிரி\nஆண் : சிரி சிரி\nபெண் : கல கல கலவென\nசிரி கண்ணில் நீர் வர சிரி\nபெண் : ஓ சிரி\nசிரி சிரி சிரி சிரி\nசிரி சிரி சிரி ச���ரி\nசிரி சிரி சிரி சிரி சிரி\nஆண் : ஆ சிரி\nபெண் : ஓ சிரி\nஆண் & பெண் : கல கல\nநீர் வர சிரி சிரி சிரி\nஆண் : சிரிக்க தெரிந்த\nசோ கல கல கலவென\nபெண் : கண்ணில் நீர்\nஆண் : டேய் சிரி\nஆண் : ஏய் சி டா\nகுழு : சிரி சிரி சிரி சிரி\nசிரி சிரி சிரி சிரி\nசிரி சிரி சிரி சிரி சிரி\nபெண் : பாக்கு மாற்றி\nஆண் : சிரித்து சிரித்து\nகுழு : கல கல கலவென\nபெண் : சிரி ஹே சிரி\nஆண் : ஒரு ஜோக் அம்மா\nஆண் : டே இருடா இன்னும்\nஆண் : மகன் சொல்றான்\nநீ எனக்கு பார்த்த பெண்ணும்\nநான் எனக்கு பார்த்த பெண்ணும்\nஆண் : போடா பேக்கு\nஆண் : வாயும் வயிறுமா\nகுழு : சிரி சிரி சிரி சிரி\nகண்ணில் நீர் வர சிரி\nஆண் : ஒரு புருஷன\nஆண் : நின்றால் முத்தம்\nஆண் : புருஷன் சொன்னானா\nகுழு : சிரி சிரி சிரி சிரி\nசிரி சிரி சிரி சிரி\nசிரி சிரி சிரி சிரி சிரி\nஆண் : கடற்கரை மணலில்\nகுழு : கல கல கலவென\nசிரி கண்ணில் நீர் வர\nஆண் : சிரி சிரி சிரி\nசிரி சிரி சிரி சிரி சிரி\nசிரி சிரி சிரி சிரி\nபெண் : சிரி சிரி\nபெண் : படுக்கை அறைக்குள்\nபுயலாய் புகுந்து அழகுச் சிறுமி\nபெண் : ஏதோ இதுவோ\nபெண் : அழகுச் சிறுமி\nகுழு : கல கல கலவென\nசிரி கண்ணில் நீர் வர\nஆண் : சிரி சிரி சிரி\nசிரி சிரி சிரி சிரி சிரி\nசிரி சிரி சிரி சிரி\nபெண் : பாக்கு மாற்றி\nகுழு : கல கல கலவென\nவர சிரி சிரி சிரி சிரி\nசிரி சிரி சிரி சிரி சிரி\nசிரி சிரி சிரி சிரி\nசிரி ஹே சிரி சிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://vishcornelius.blogspot.com/2018/01/", "date_download": "2018-08-19T10:09:29Z", "digest": "sha1:C3YMJWZRX6ITKVRD4R5TEMEQS6XWLIW2", "length": 24501, "nlines": 245, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"விசுAwesomeமின்துணிக்கைகள்\": January 2018", "raw_content": "\nபிறவி பலன் என்பது இது தானோ..\nடாடா ...யாராவது போன் எடுத்து டாடி ஹியருன்னு சொல்லுவாங்களா... பேர சொல்லுங்க..\nபோனில் தான் உன் போட்டோ போட்டு வந்ததே அது தான்.. காலேஜ் எப்படி போது\nசென்ற வருடம் செப்டெம்பரில் கல்லூரியில் சேர்ந்த மூத்த ராசாத்தி இந்த ஜனவரியில் கல்லூரியில் ரெண்டாவது செமெஸ்டர் ஆரம்பிக்கிறன்றாள். சிறுவயது முதலே தானும் கணக்கு பிள்ளையாகவேண்டும் என்ற ஒரு எண்ணம்.\n11 - 12 வது படிக்கையில் ..\nLabels: அனுபவம், குடும்பம்., நகைச்சுவை, வாழ்க்கை, விமர்சனம்\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழ��்கு\" மற்றும் ஒரு தலை ராகத்தில் வரும் \"நீனா மீனா லீலா ஷீலா ராதா வேதா...\"என்ற பாடல்களை முணுமுணுத்து கொண்டு இருந்த வேளையில் ... அடியேனின் மனதில் குடி இருந்தது..\nசுராங்கனியில் ஆரம்பித்து, சின்ன மாமியே, ஓ மை டார்லிங் ரோஸி, அடிடா சுந்தரலிங்கம், காலேஜ் லைஃப் பைன் என்று பல பாடல்கள் ... என்னே ஒரு ராகம் என்னே ஒரு தாளம் ... இசையோடு நகைசுவை வேறு... சொல்ல வேண்டுமா\nஎங்கு போனாலும் நண்பர்கள் மத்தியில் ..\nவிசு ஒரு பயலா பாட்டு பாடு என்று விண்ணப்பம் வரும். இந்த பாடல்களை நான் அறிந்த ஒரே காரணத்தினால் அறியாதவர்கள் இல்லத்தில் நடக்கும் விழாக்களுக்கும் அடியேனுக்கு அழைப்பிதழ் வரும்.\nஇப்படி நாட்கள் ஓடி கொண்டு இருக்கையில்...\nஅருகில் இருந்த ஒரு தியேட்டரில் கமலஹாசனின் \"சவால்\" என்ற படம் காலை காட்சிக்கு வந்தது. ரிலீஸ் ஆகும் போது அந்த படம் சரியில்லை என்று கேள்வி பட்டதால் தவிர்க்க பட்டது. இப்போது பார்க்க வேற படம் இல்லையே என்று காலை காட்சிக்கு நண்பன் ஒருவருடன் சென்றேன். அங்கே ஒரு சண்டை காட்சியில் .. பேட்டை ரௌடியாக பரட்டை தலை தொங்கு மீசை வைத்து கொண்டு வந்து ஒருவர் \"வூடு கட்ட\" அருகில் இருந்த நண்பன்..\nவிசு.. இவருக்கு ஒரு நன்றி சொல்லிக்கோ...\nஅட பாவி.. பயலா பாடல்கள் பாடுறேன்னு ஊரை ஏமாத்தி சுத்தினு இருக்கியே..\nஅதுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்\nஅந்த பாடல்கள் பாடியது இவருதான்.. .. சிலோன் மனோகர்...\nஓ மை காட்.. உண்மையாகவா.. என்னே அருமையான குரல் என்று நினைக்கையில் அந்த காட்சி மறைய அவரை மீண்டும் காண அடுத்த நாள் அதே பகல் காட்சிக்கு வந்தேன். படம் மாற்ற பட்டு ரஜினியின் \"தீ \"என்ற படம் ஓடி கொண்டு இருக்க.. அதே நண்பன்..\nநீ என்ன படம் பார்க்கவா வந்த.. மனோகரனை தானே பார்க்க வந்த.. இந்த படத்திலும் இருக்காரு வா..\nஎன்று அழைக்க.. இன்னொரு முறை .. மனோகரன்..\nசிலோன் பாப்பிசை ஒரு வித்தியாசமான வகை. அதை பாடுபவர்கள் எனோ தானோ என்று பாட முடியாது.. ரசித்து ருசித்து சிரித்து பாடவேண்டும். AE மனோகரன் அவர்களின் குரல் வளம் மற்றும் ரசிப்பு தன்மை இப்பாடல்களுக்கு மிகவும் பொருந்தியது...\nஅதற்கு பின்னர் உறவினர் ஒருவர் மனோகரனின் கேசட் ஒன்றை வெளிநாட்டில் இருந்து வாங்கி அனுப்ப.. இவரின் அணைத்து பாடல்களும் அத்துப்படி..\nவிட்ட குறையோ தொட்ட குறையோ என்று யாழ்பாணத்து பெட்டையை மணமுடிக்க.. மணம் ம��டித்த சில மணி நேரங்களில், நண்பன் ஒருவன், அம்மணியை..\nஅவர்.. பாப்பிசை பாடல்களை வடிவா பாடுவார்.. அதனால அவர் காதல் வலையில் துள்ளி விழுந்தீர்களோ ..\nஉங்களுக்கு எப்படி இந்த பாடல்கள் தெரியும்\nவிசிறு கதை கதைக்காதீங்க.. எங்க ஊரில் இந்த பாடல்களை படிக்கும் பொடியன்களை நாங்கள் தள்ளியே வைப்போம்.. உங்களுக்கு எப்படி\nசரி விடு... அதுவா முக்கியம்...\nஒரு பாட்டு படிங்க ..\nஎனக்கு கொஞ்சம் பாட வரும் அதனால படிக்கவேண்டாம் .. வேணும்னா பாடுறேன்..\nபாடுறத தான் நாங்க படிக்குறதுன்னு சொல்வோம்..\nஅப்ப படிக்கிறதை \"பாடு\"ன்னு சொல்லுவீங்களா\nஏங்க.. நான் மோசம் போய்ட்டேன் போல இருக்கே.. பாட்டு மட்டும் இல்லாம பாடுனவங்க பேரு கூட தெரியுதே..\nஉங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா\nAE மனோகரன் வீடு எங்க தெருவில் தான் இருந்தது..\nஅப்ப நான் ரொம்ப சின்ன பெட்டை .. ஆனா அம்மாவுக்கு அவங்க வீடை நல்லா தெரியும்..\nசரி.. அவரை பத்தி கொஞ்சம் சொல்லு\nசின்ன வயசுலே எப்ப பாரு சுருட்டை முடி பரட்டை தலை, அழுக்கு ஜீன்ஸ்\nகையில் சிகரெட் பாட்டு .. சினிமானு அலைவாராம்.\nஎன் கதையை விடு. மனோகரனை பத்தி சொல்லு..\nஅவரு தாங்க..நீங்க சிகரெட் பிடிப்பீங்களா\nஎப்படியாவது இசை மற்றும் சினிமாவில் பெரிய ஆளா வரணும்னு கொலோம்போ கிளமபி போய்ட்டாரு ...\nஅப்புறம்..எங்க ஊரில் வந்த முதல் தமிழ் படத்துல கதாநாயகனா நடிச்சார்.. அதுல அவரு நடிச்சத பார்த்து கமல் ரஜினி ரெண்டு பெரும் .. இவரு எங்க படத்துல நடிச்சாதான் அடுத்த படமே நடிப்பேன்னு பிடிவாதமா இருந்தார்களாம்..\nகமல் - ரஜினி பிடிவாதம்.. அதை யார் சொன்னா\nசினிமா மட்டும் இல்லீங்க.. உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான மேடையில் சிலோன் பாப்பிசை பாடல்களை படித்து , தமிழை கடல் கடந்து எடுத்துன்னு போனாரு. உண்மையாவே நல்ல குரல் வளம்..அவரு மட்டும் தலைமயிரை கொஞ்சம் வடிவா வெட்டி இருந்தாரு .. அப்புறம் ரஜினி கமல் எல்லாம் அவுட்.\nநீ அவரை பார்த்து இருக்கீயா அவர் பாடி கேட்டு இருக்கீயா\nசத்தியமா...கடைசியா ஒருமுறை நான் யாழ்ப்பாணத்தை விட்டு வரும் போது ஒரு நிகழ்ச்சி பண்ண வந்தாரு.. அங்கே இருக்க எல்லாரும் சுராங்கனி .. சுராங்கனின்னு சத்தம் போட இவரோ.. இந்தியாவில் இப்ப இருக்க நம்பர் ஒன் சாங் படிக்கிறேன்னு சொல்லி ..\"வாசலில்லா மரமிதுன்னு\" ஒரு பாட்ட படிச்சாரு.\nரொம்ப முக்கியம்... நான் பேசும் போது இப்படி திருத்���ுறது எனக்கு பிடிக்காது.\nசரி..அவரை பத்தி மேலே சொல்லு..\nவேற என்னத்த சொல்றது.. இங்கே வந்த பிரச்சனையில் தான் நாங்க எல்லாம் ஊரை விட்டு வெளிக்கிட்டோமே.. அப்புறம் அவரை பத்தி ஒன்னும் தெரியல..\nதற்போது, அம்மணியோட ஒரு உரையாடல்..\nஐயோ.. உண்மையாவா.. நல்ல நடிகருங்க.. அந்த காலத்துல..\nநினைவு இருக்கு.. அவரோட நடிப்பை கேள்வி பட்டு கமல் ரஜினி ரெண்டு பேரும் பண்ண பிடிவாதம்..\nஅது எப்படி உங்களுக்கு தெரியும்..\nநல்ல மனுஷன்.. நல்ல பாடகர்.. உலகம் முழுக்க தமிழை பாடி பாடின்னு வந்தார்.. இருந்தாலும் அவரோட திறமையை இந்த உலகம் வெளி கொண்டு வரலைன்னு தான் சொல்லணும்..\nதங்களின் இசைக்கு.. விட்டு சென்ற நினைவிற்கு கோடி நன்றி\nஇதோ இந்த குறுகிய காணொளியில் இவரின் அட்டகாசமான குரல் வளத்தையும் உச்சரிப்பையும் கேளுங்கள்.. கூடவே எங்களின் ஆட்டமும் பாட்டமும் தான்.\nLabels: அனுபவம், இசை, குடும்பம்., சினிமா, திரைப்படம், நகைச்சுவை, மனைவி\nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\nபிறவி பலன் என்பது இது தானோ..\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன...\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\nபிறவி பலன் என்பது இது தானோ..\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன...\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே காட்டக்கூடாது (உரிமை விவரம்)\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணா��ரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nராதா ரவி ... ஏன் நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேற்ற படவேண்டும்\n\"யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு\" சென்னையை தலைமையாக கொண்டு அமைந்துள்ள நடிகர் சங்கம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/forums/reply/3770/", "date_download": "2018-08-19T10:15:17Z", "digest": "sha1:M5SQ3XDB6ZNZR5SL5PHVUKOK73A6KKIS", "length": 4463, "nlines": 92, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News - mixtamil", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nதூத்துக்குடி போலீஸ் தாக்குதல்: இலங்கை மக்கள் கண்டனம்\nஇந்த 5 டெக்னிக் ஃபாலோ பண்ணா, உங்க இல்வாழ்க்கை உறவை மேம்படுத்தலாம்\nஇனிமே தான் பர்க்க பொறிங்க என்னோட ஆன்மிக அரசியல்\n20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் உலகக் கோப்பையை வென்று சாதித்த பிரான்ஸ்\nவிற்பனைக்கு வந்த அயன்மேன் ஜெட் சூட்: பறக்க\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையின் வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்\nஉக்ரைன் செல்லும் விக்ரம் – கீர்த்தி சுரேஷ்\nவருகிறது ஒப்போ பைன்ட் எக்ஸ் ஸ்மார்ட்போன் – விலை, சிறப்பம்சங்கள் இதோ\nஅனைத்து பட்டதாரிகளுககும் நான்கு கட்டங்களாக வேலைவாய்ப்பு – அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/08/Mahabharatha-Vanaparva-Section222.html", "date_download": "2018-08-19T10:17:42Z", "digest": "sha1:ZQ6ZGETWIQ7APOPKEDFVLGJTZN75JKMH", "length": 26446, "nlines": 90, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "இந்திரன் கேசின் மோதல்! - வனபர்வம் பகுதி 222 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 222\n(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)\nஆதிகாலத்தில் அசுரர்களிடம் தேவர்கள் தொடர் தோல்வி காண்பது; அதனால் தேவர்கள் படைக்கு ஒரு பலமிக்கத் தளபதி வேண்டும் என்று இந்திரன் நினைப்பது; இந்திரன் மானச மலைக்குச் செல்வது; அங்கு அவனுக்கும் கேசினுக்கும் இடையே நடக்கும் மோதல் ஆகியவற்றை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது...\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"ஓ குரு குலத்தின் பாவமற்ற வாரிசே {யுதிஷ்டிரா}, அக்னி குலத்தின் பல்வேறு கிளைகளை நான் உனக்கு விவரித்துவிட்டேன். இப்போது, புத்திக்கூர்மை கொண்ட கார்த்திகேயனின் பிறப்புக் கதையைக் கேள். நான் உனக்கு, பிரம்ம முனிவர்களின் மனைவியரிடம், அத்புத நெருப்பு {அக்னி} பெற்ற அற்புதமான, புகழ்பெற்ற, உயர்ந்த சக்தி கொண்ட மகனைக் குறித்துச் சொல்கிறேன். பழங்காலத்தில் தேவர்களும், அசுரர்களும் ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வதில் சுறுசுறுப்பாக இருந்தார்கள். பயங்கரமான அசுரர்கள் தேவர்களை வீழ்த்துவதில் எப்போதும் வெற்றி பெற்றார்கள்.\nஅவர்க��ால் {அசுரர்களால்} தனது படையினர் கொல்லப்படுவதைக் கண்ட புரந்தரன் {இந்திரன்}, தேவர்கள் படைக்கு ஒரு தலைவனைக் கண்டுபிடிக்கும் ஆவல் கொண்டு, தனக்குள்ளேயே, \"தேவர்கள் படை அசுரர்களால் முறியடிக்கப்படுவதைக் கண்டு வீரத்துடன் அப்படையைப் பாதுகாக்கும் ஒரு பலமிக்கவனை நான் கண்டுபிடிக்க வேண்டும்\" என்று ஆலோசித்தான். பிறகு அவன் {இந்திரன்} மானச மலைகளுக்குச் சென்றான். அங்கே அவன் இந்தச் சிந்தனையில் ஆழ்ந்திருந்த போது, \"யாராவது ஒருவர் விரைவாக வந்து என்னைக் காக்கட்டும். அவன் எனக்கு ஒரு கணவனைக் காட்டட்டும் அல்லது அவனே எனக்குக் கணவனாகட்டும்\" என்ற ஒரு பெண்ணின் இதயத்தைத் தொடும் அழுகுரலைக் கேட்டான்.\nபுரந்தரன் {இந்திரன்} அவளிடம், \"அஞ்சாதே பெண்ணே\" என்று சொன்னான். இப்படிச் சொன்ன அவன், அங்கே தலையில் கிரீடத்துடனும், கைகளில் கதாயுதத்துடனும், உலோகங்களின் மலை போலத் தூரத்தில் நின்று கொண்டிருக்கும் (அசுரன்) கேசினைக் {Kesin} கண்டான். அவன் {கேசின்} அந்தப் பெண்ணைத் தனது கையில் பிடித்து வைத்திருந்தான். வாசவன் அந்த அசுரனிடம் {கேசினிடம்}, \"ஏன் நீ இந்தப் பெண்ணிடம் இவ்வாறு இழிவாக நடந்து கொள்கிறாய்\" என்று சொன்னான். இப்படிச் சொன்ன அவன், அங்கே தலையில் கிரீடத்துடனும், கைகளில் கதாயுதத்துடனும், உலோகங்களின் மலை போலத் தூரத்தில் நின்று கொண்டிருக்கும் (அசுரன்) கேசினைக் {Kesin} கண்டான். அவன் {கேசின்} அந்தப் பெண்ணைத் தனது கையில் பிடித்து வைத்திருந்தான். வாசவன் அந்த அசுரனிடம் {கேசினிடம்}, \"ஏன் நீ இந்தப் பெண்ணிடம் இவ்வாறு இழிவாக நடந்து கொள்கிறாய் என்னை வஜ்ரத்தைத் தாங்கும் தேவன் {இந்திரன்} என அறிந்து கொள். இந்தப் பெண்ணிடம் வன்முறை செய்வதைவிட்டு விலகு\" என்றான். அவனிடம் {இந்திரனிடம்} கேசின், \"ஓ என்னை வஜ்ரத்தைத் தாங்கும் தேவன் {இந்திரன்} என அறிந்து கொள். இந்தப் பெண்ணிடம் வன்முறை செய்வதைவிட்டு விலகு\" என்றான். அவனிடம் {இந்திரனிடம்} கேசின், \"ஓ சக்ரா {இந்திரா}, நீ இவளைத் தனியாக விடு. நான் இவளை அடைய விரும்புகிறேன். ஓ சக்ரா {இந்திரா}, நீ இவளைத் தனியாக விடு. நான் இவளை அடைய விரும்புகிறேன். ஓ பகனைக் கொன்றவனே {இந்திரா}, நீ உயிருடன் வீடு திரும்ப முடியுமா என்பதை நினைத்துப் பார்\" என்றான்.\nஇவ்வார்த்தைகளைச் சொன்ன கேசின், இந்திரனைக் கொல்வதற்காகத் தனது கதாயுதத்தை வீசினான். அது {கதாயுதம்} வரும் வழியிலேயே வாசவன் {இந்திரன்} தனது வஜ்ராயுதத்ததால் அறுத்துப் போட்டான். பிறகு கோபத்தால் சீற்றமடைந்த கேசின் பெரும் கற்பாறையை அவன் {இந்திரன்} மீது வீசினான். இதைக் கண்ட நூறு வேள்விகள் செய்தவன் {இந்திரன்}, அவனது வஜ்ராயுதத்தால் அதைப் பிளந்து போட்டான். அது பூமியில் விழுந்தது. அந்தக் கற்பாறைக் குவியல் அவன் மீது விழுந்ததால், கேசின் காயப்பட்டான். இதனால் பலத்த துன்பத்துக்குள்ளான அவன் {கேசின்}, அந்தப் பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு ஓடினான். அந்த அசுரன் சென்றுவிட்ட பிறகு, இந்திரன் அந்த மங்கையிடம், \"நீ யார் யாருடைய மனைவி நீ ஓ அழகான முகம் கொண்ட மங்கையே, எது உன்னை இங்கு அழைத்து வந்தது\" என்று கேட்டான் {இந்திரன்}.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை இந்திரன், கேசின், மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வ���ரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n��� சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Business/80-sensex-shares-discounts-on-transaction-fees.html", "date_download": "2018-08-19T10:08:28Z", "digest": "sha1:KNQD4FD6ELHKTLJFJMLGKXYHNNNJFWY6", "length": 5922, "nlines": 64, "source_domain": "www.kamadenu.in", "title": "சென்செக்ஸ் பங்குகள் பரிவர்த்தனை கட்டணம் தள்ளுபடி | Sensex shares discounts on transaction fees", "raw_content": "\nசென்செக்ஸ் பங்குகள் பரிவர்த்தனை கட்டணம் தள்ளுபடி\nசென்சென்ஸ் 30 பங்கு வர்த்தகத்துக்கான பரிவர்த்தனைக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய உள்ளதாக மும்பை பங்குச் சந்தை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிஎஸ்இ திங்கள் கிழமை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் 12-ம் தேதியிலிருந்து இதை நடைமுறைப்படுத்த உள்ளது.\nமும்பை பங்குச் சந்தை வெளியிட்டுள்ள செய்தியில், பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீடு இந்திய பொருளாதார வளர்ச்சியின் அளவு கோலாக உள்ளது. சென்செக்ஸ் பங்குகளில் மேற்கொள்ளப்படும் வர்த்தக நடவடிக்கைகள் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சில்லரை முதலீட்டாளர்கள் அதிக அளவில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், முக்கிய நிறுவன பங்குகளின் வர்த்தகத்தில் ஈடுபடவும் இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளது.\nதற்போது சென்சென்ஸ் 30 பங்குகளுக்கான பரிவர்த்தனைக் கட்டணம் பரிவர்த்தனை மதிப்பின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. குறிப்பாக ஒரு பரிவர்த்தனைக்கு 50 காசு முதல் ரூ.1.50 வரை இந்த பரிவர்த்தனைக் கட்டணமாக உளளது.\nசென்செக்ஸ் 30 பங்குகளின் பட்டியலில் மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், இண்டஸ் இந்த் வங்கி, எல் அண்ட் டி, ஆக்ஸிஸ் வங்கி, எம் அண்ட் எம், அதானி போர்ட்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன.\nஇந்த பங்குகள் தவிர மதிப்பின் அடிப்படையில், எஸ்பிஐ, பார்தி ஏ���்டெல், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, கோல் இந்தியா, யெஸ் வங்கி, ஆசியன் பெயிண்ட்ஸ், ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், விப்ரோ, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், சன் பார்மா, பவர் கிரிட், ஹீரோ மோட்டோ கார்ப், நிறுவனங்களும் சென்செக்ஸ் 30 குறியீட்டில் வர்த்தகம் ஆகின்றன. நிதி ஸ்திரத்தன்மை, அதிக சந்தை மதிப்பு, அதிக வர்த்தகமாகும் பங்குகள் அடிப்படையில் சென்செக்ஸ் 30 பங்குகள் பட்டியலில் இடம் பெறுகின்றன.\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t49813-topic", "date_download": "2018-08-19T09:19:39Z", "digest": "sha1:HS7J7Q53VN423IGRJLBYR6UXDJ6OF6I2", "length": 19105, "nlines": 154, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "இலங்கை மருத்துவபீட மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி\n» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு\n» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\n» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்���ையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\n» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\nஇலங்கை மருத்துவபீட மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஇலங்கை மருத்துவபீட மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nஇலங்கை மருத்துவபீட மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nநேபாளத்தில் நேற்று முன்தினம் காலை இடம்பெற்ற பூகம்பத்தின் போது இலங்கை மாணவி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமட்டக்களப்பைச் சேர்ந்த இம் மாணவி நேபாளத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் பட்டப் படிப்பை மேற்கொண்டு வந்தார்.\nஇலங்கையிலிருந்து நேபாளத்துக்கு வருகை தந்திருந்த உதைபந்தாட்ட அணியினரைச் சந்திப்பதற்காக இம் மாணவி நேற்று முன்தினம் காலை தனது விடுதியிலிருந்து புறப்பட்டுச் சென்றிருந்தார். அவ்வேளையிலேயே பயங்கர பூகம்பம் நேபாளத்தைத் தாக்கியது.\nஅம் மாணவி உடனடியாக அங்கிருந்து திரும்பி தனது மருத்துவக் கல்லூரி விடுதியைப் பார்த்த போது அதிர்ச்சி யடைந்துள்ளார்.\nஅவ்விடுதி பூகம்பத்தினால் தரை மட்டமாகிக் கிடந்துள்ளது. அம்மாணவி தனது விடுதியில் தங்கியிருந்திருப்பின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிராபத்தை எதிர்நோக்கியிருக்கக் கூடும். அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாலேயே அவர் உயிர் தப்பியுள்ளார்.\nஇம் மாணவி பூகம்பத்தின் பின்னர் மட்டக்களப்பிலுள்ள தனது பெற்றோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடி அவர் அங்கு எதுவித பாதிப்புமின்றி பாதுகாப்பாக உள்ளதாக அறிவித்துள்ளார்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: இலங்கை மருத்துவபீட மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போத�� நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: இலங்கை மருத்துவபீட மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nRe: இலங்கை மருத்துவபீட மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nஅவருக்கான உணவு இன்னும் உலகில் உள்ளது அதனால் அவர் காப்பாற்றப் பட்டார்.நல்லதை கற்று நாட்டுக்கும் வீட்டுக்கும் செயல் பட வாழ்த்துகிறேன்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: இலங்கை மருத்துவபீட மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\n*சம்ஸ் wrote: அவருக்கான உணவு இன்னும் உலகில் உள்ளது அதனால் அவர் காப்பாற்றப் பட்டார்.நல்லதை கற்று நாட்டுக்கும் வீட்டுக்கும் செயல் பட வாழ்த்துகிறேன்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: இலங்கை மருத்துவபீட மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\n*சம்ஸ் wrote: அவருக்கான உணவு இன்னும் உலகில் உள்ளது அதனால் அவர் காப்பாற்றப் பட்டார்.நல்லதை கற்று நாட்டுக்கும் வீட்டுக்கும் செயல் பட வாழ்த்துகிறேன்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: இலங்கை மருத்துவபீட மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--���ினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/11/tamil-muzhumahabharatham-vana-parva-full-free-download.html", "date_download": "2018-08-19T10:17:02Z", "digest": "sha1:LBVRV6E6QI5B4CAFUASYX4PTI32Q3EOP", "length": 24919, "nlines": 105, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "வனபர்வம் முழுவதும் - பிடிஎப் கோப்பு - இலவசப் பதிவிறக்கம் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nவனபர்வம் முழுவதும் - பிடிஎப் கோப்பு - இலவசப் பதிவிறக்கம்\nவனபர்வம் முழுவதும் - 001 முதல் 313 பகுதிகள் வரை உள்ள பிடிஎப் கோப்பைப் பதிவிறக்க இங்கே சொடுக்கவும். இதன் நிறை 19.65 MB ஆகும். இது திருத்தப்பட்ட புதிய பதிப்பாகும். முன்னதுக்கு இது பிழைகள் குறைந்த பதிப்பாகும். கீழ்க்கண்ட பகுதிகளும் திருத்தப்பட்ட பதிப்புகளே. எனவே, இதற்கு முன்னர் வனபர்வ கோப்புகளைப் பதிவிறக்கியவர்களும், இந்தக் கோப்புகளைப் பதிவிறக்கம் செய்து கொண்டால் பிழை குறைந்த பதிப்பைக் கொண்டிருப்பீர்கள்.\nவனபர்வப் பகுதிகளை ஐம்பது ஐம்பது பகுதிகளாகப் பதிவிறக்க\n1. வனபர்வம் 001 முதல் 050 பகுதிகள் வரை - 3.62mb\n2. வனபர்வம் 051 முதல் 100 பகுதிகள் வரை - 5.23mb\n3. வனபர்வம் 101 முதல் 150 பகுதிகள் வரை - 4.41mb\n4. வனபர்வம் 151 முதல் 200 பகுதிகள் வரை - 4.34mb\n5. வனபர்வம் 201 முதல் 250 பகுதிகள் வரை - 3.54mb\n6. வனபர்வம் 251 முதல் 300 பகுதிகள் வரை - 4.4mb\n7. வனபர்வம் 301 முதல் 313 பகுதிகள் வரை - 1.7mb\nவிராட பர்வத்தில் இதுவரை 22 பகுதிகள் வரை மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அவற்றை வலைத்தளத்திலேயே தொடர்ந்து படித்து வாருங்கள்.\nநண்பர் திரு.செல்வராஜ் ஜெகன் அவர்கள் வனபர்வம் பகுதிகள் அனைத்தையும் சேகரித்து நமது மின்னஞ்சலுக்கு MS Word கோப்பாக அனுப்பி வைத்தார். திரு.P.சந்திரசேகரன் அவர்கள் 150 பகுதி முதல் 313 பகுதி வரை அனுப்பி வைத்தார். அவர்கள் இருவருக்கும் நன்றி.\nஆதிபர்வம் மற்றும் சபாபர்வங்களை முழுவதுமாக பதிவிறக்கத்திற்கு ஏற்கனவே கொடுத்திருக்கிறேன். கீழே உள்ள லிங்குகளைச் சொடுக்கினால் தேவையான கோப்பின் பதிவிறக்கப் பக்கத்திற்குச் செல்லும். இவை பழைய கோப்புகளே இதையும் நண்பர்கள் யாராவது தொகுத்துத் தந்தால், பிழைகள் குறைந்த புதிய பதிப்பை மீண்டும் வெளியிடலாம்.\n1. ஆதிபர்வம் முழுவதும் படங்களுடன்\n2. ஆதிபர்வம் முழுவதும் படங்கள் இல்லாமல்\n3. சபா பர்வம் முழுவதும் படங்களுடன்\n4. சபாபர்வம் முழுவதும் படங்கள் இல்லாமல்\nஎன்னதான் பிடிஎப் கோப்புகளாகக் கொடுத்தாலும் மேற்கண்ட இவை எவையும் இறுதியானவை அல்ல. தினமும் திருத்தங்கள் மேற்கொ���்ளப்படுகின்றன. எனவே, இந்த நிமிடத்தில் வலைத்தளத்தில் கடைசியாக இருக்கும் பதிவுகள், இந்த நிமிடம் வரைதான் இறுதியானதாகும். நாளையே கூட திருத்தப்படலாம்.\nகுறிப்பு : நண்பர்களே கோப்புச் சுட்டிகளை Right Click செய்து Save link as கொடுத்து பதிவிறக்காதீர்கள். அப்படிப் பதிவிறக்கி கோப்பைத் திறந்தால் Format Error: Not a PDF or corrupted என்று சொல்லும்.\nநான் கோப்புகளை Media fire-ல் பதிவேற்றுகிறேன். அதற்கென தனி பதிவிறக்க பக்கத்தைக் கொடுக்கிறார்கள். எனவே, link-ஐ left click செய்யுங்கள். அல்லது Right Click செய்தால் Open in new window கொடுங்கள். அது மீடியா ஃபயரின் பதிவிறக்கப் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கே பச்சை நிறத்தில் View என்றும் Download (19.65mb) என்றும் இரு பொத்தான்கள் இருக்கும். அதில் Download என்ற பொத்தானை அழுத்தினால் Pdf சரியாகப் பதிவிறங்கும்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந��தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/10/%E0%AE%93%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B3/", "date_download": "2018-08-19T09:42:25Z", "digest": "sha1:QEWKYDB2HXJM7VJ4HPSV4DYLVQDBHD6W", "length": 9327, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "ஓசூரில் கீரின் வேல்லி பள்ளி சாதனை", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»ஓசூரில் கீரின் வேல்லி பள்ளி சாதனை\nஓசூரில் கீரின் வேல்லி பள்ளி சாதனை\nஓசூரில் உள்ள கீரின் வேல்லி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி ஓசூர் கல்வி மாவட்டத்தில் மூன்றாம் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளது.பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் ஓசூர் கீரின் வேல்லி பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர் கள் அனைவரும் 100 விழுக் காடு தேர்ச்சி பெற்றுள் ளனர்.பி. ஸ்ரீராம் 486 மதிப் பெண் பெற்று பள்ளி முதல் மாணவராகவும் ஓசூர் கல்வி மாவட்டத்தில் மூன்றாம் இடமும் பெற்றுள்ளார். தேர்வெழுதியவர்களில் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் 90 விழுக்காடு மதிப்பெண் பெற்றுள்ள னர்.தொடர்ந்து 10 ஆம் வகுப்பு தேர்வில் 100 விழுக் காடு தேர்ச்சியும் பெற்று சாதனை படைத்துள்ளனர். மாவட்டத்தில் மூன்றாம் பிடித்ததோடு தொடர்ந்து 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று வரும் இப்பள்ளி நிர்வாகத்தையும், மாணவர் களையும், பெற்றோர், பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.\nPrevious Articleநிலத்தை மீட்டுத்தரக்கோரி அருந்ததிய மக்கள் மனு\nNext Article மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பணிபுரிவோருக்கு அரசு விருதுகள்விண்ணப்பங்கள் வரவேற்பு\nகேரள வெள்ளம் : விஐடிபல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ரூ.1 கோடி நிவாரண நிதி…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t49814-topic", "date_download": "2018-08-19T09:18:53Z", "digest": "sha1:U4SP5KVD7PP5AD57U4I4DJ22YWDWARWX", "length": 17021, "nlines": 113, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "தேசியக்கொடி தொடர்பான விசாரணை ஆரம்பம் அரசியலமைப்பை மீறும் செயலென குற்றச்சாட்டு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி\n» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு\n» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\n» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெரு��ை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\n» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\nதேசியக்கொடி தொடர்பான விசாரணை ஆரம்பம் அரசியலமைப்பை மீறும் செயலென குற்றச்சாட்டு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nதேசியக்கொடி தொடர்பான விசாரணை ஆரம்பம் அரசியலமைப்பை மீறும் செயலென குற்றச்சாட்டு\nதேசியக்கொடி தொடர்பான விசாரணை ஆரம்பம் அரசியலமைப்பை மீறும் செயலென குற்றச்சாட்டு\nசிறுபான்மையினரைக் குறிக்கும் நிறங்களற்ற பழைய தேசியக் கொடியை கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலும் நாட்டின் ஏனைய பாகங்களிலும் பறக்க விட்டதற்காக பொலிஸ் மா அதிபர் என்.கெ. இலங்ககோனின் தலைமையில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஒரு நாட்டின் தேசியக் கொடியின் வடிவத்தை மாற்றியமைத்திருப்பதானது இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தை மீறும் செயலாகும்.\nயாருக்காவது எச்சந்தர்ப்பத்திலாயினும் நாட்டின் தேசியக் கொடியின் வடிவத்தை மாற்ற வேண்டுமாயின் அதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் 2/3 பெரும்பான்மை வாக்குகளுடன் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றும் தேவையாகும். இதனைத்தவிர தனிப்பட்டவர்கள் தாம் நினைத்தவாறு நாட்டின் தேசியக் கொடியை மாற்ற முடியாது. எனவே இந்த பொறுப்பற்ற நடவடிக்கையில், ஈடுபட்டவர்களுக்கு சட்டத்தின்படி ஆகக்கூடிய தண்டனையை பெற்றுத்தரும் வகையில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nமேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழ் விசேட பொலிஸ் குழு நேற்று (26) இது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்தது. இதேவேளை, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வளாகத்தில் சிறுபான்மையினரைக் குறிக்கும் நிறங்களற்ற பழைய தேசியக்கொடி பறக்க விட்டமை தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் அசாத்சாலி பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.\nவேறு சந்தர்ப்பத்தில் ஆர்ப்பாட்ட மொன்றிலும் இதேபோன்றதொரு கொடி பறக்கவிடப்பட்டதாக சட்டத்தரணிகள் சிலர் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nஇந்த முறைப்பாடுகளைத் தொடர்ந்தே சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜயசுந்தர தலைமையில் மேற்படி விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: தேசியக்கொடி தொடர்பான விசாரணை ஆரம்பம் அரசியலமைப்பை மீறும் செயலென குற்றச்சாட்டு\nவிசாரணை செய்து ஒரு நல்ல முடிவா சொல்லுப்பா.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தி���சரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-08-19T10:03:20Z", "digest": "sha1:G2FTWAAS5STZNAIK6SDVCBF7AOJWHHUI", "length": 5859, "nlines": 57, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas இயல்பான கதாப்பாத்திரங்களில் நடிக்க வேண்டும் - நடிகர் ராஜ்கமல் - Dailycinemas", "raw_content": "\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன பட புகைப்படங்கள்\nகலைப்புலி S தாணு தயாரிப்பில்ஆகஸ்ட் 31 முதல் 60 வயது மாநிறம்\nஇயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை.\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nகாதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\nஇயல்பான கதாப்பாத்திரங்களில் நடிக்க வேண்டும் – நடிகர் ராஜ்கமல்\nஇயல்பான கதாப்பாத்திரங்களில் நடிக்க வேண்டும் – நடிகர் ராஜ்கமல்\nEditorNewsComments Off on இயல்பான கதாப்பாத்திரங்களில் நடிக்க வேண்டும் – நடிகர் ராஜ்கமல்\nமேல்நாட்டு மருமகன் படம் இம்மாதம் 16 ம் தேதி வெளியாவதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்த நடிகர் ராஜ்கமலிடம் பேசியபோது..\nஇயக்குனர் சிகரம் K.பாலச்சந்தர் அவர்களின் மோதிர விரலால் குட்டுப்பட்டு “சஹானா” என்னும் அவரது தொடரில் அறிமுகமாகி, தொடர்ந்து K.B சாரின் டைரக்ஷன் மற்றும் டைரக்ஷன் மேற்ப்பார்வையில், கவிதாலயாவின் 12 தொடர்களில் நடித்தேன்..\nதொடர்ந்து தொடர்களில் நடித்தால் சினிமா என்னும் கடலுக்குள் கால் பதிக்க முடியாதோ என்று, பிரபல இயக்குனர் ஒருவரின் அறிவுரைப்படி தொடரில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் தீவிரமாக வாய்ப்புத் தேடத் தொடங்கினேன்..\nகுணச்சித்திர வேடங்களுக்கான தேடலில் இருந்த எனது இயல்பான தோற்றம் இயக்குனர் MSS அவர்களுக்கு பிடித்துப்போக, உதயா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நான் “மேல்நாட்டு மருமகன்” திரைப்படத்தின் கதாநாயகன் ஆனேன்..\nஆனால் பொருளாதார ரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்த மேல்நாட்டு மருமகன், திரையிடுவதில் தாமதமானது..\nஅந்த இடைவேளையில் மேல்நாட்டு மருமகன் படத்தின் போட்டோஸ் பார்த்து “சண்டிக்குதிரை” என்னும் படத்திலும் எனக்கு கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தது.. அந்தப் படம் வெளியாகி சுமாரான படம் என்ற பெயரைப் பெற்றது..\nமிகுந்த போராட்டத்திற்க்குப் பிறகு வரும் பிப்ரவரி 16, மேல்நாட்டு மருமகன் படம் திரைக்கு வருகிறது. இன்னும் இரண்டு படங்களில் நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.\nஇயல்பான கதாப்பாத்திரங்களில் நடிக்க வேண்டும் - நடிகர் ராஜ்கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9-2/", "date_download": "2018-08-19T10:19:41Z", "digest": "sha1:TKF5JHAADFB7IVEKMFIUNGRSLIQYFWH7", "length": 8678, "nlines": 78, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதலமைச்சரின் உத்தரவின் பேரில்,வெள்ளம் பாதித்த இடங்களில் உணவு, குடிநீர் பரிசோதனை:தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதலமைச்சரின் உத்தரவின் பேரில்,வெள்ளம் பாதித்த...\nமுதலமைச்சரின் உத்தரவின் பேரில்,வெள்ளம் பாதித்த இடங்களில் உணவு, குடிநீர் பரிசோதனை:தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை\nவியாழக்கிழமை, டிசம்பர் 17, 2015,\nவெள்ள பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட இடங்களில் உணவு, குடிநீர் ஆகியவற்றின் தரம் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்தது.\nஇதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nதமிழக சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் உணவுப் பாதுகாப்பு, மருந்து நிர்வாகத் துறை, பொது சுகாதாரத் துறையுடன் இணைந்து டிசம்பர் 9-ஆம் தேதி முதல் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 24 மாவட்ட நியமன அலுவலர்கள், 70 உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆகியோர் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து சென்னையில் இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுதல் பிரிவினர் 7 குழுக்களாகப் பிரிந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோய்த் தடுப்பு மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் குளிர்சாதனப் பெட்டிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை 147 குளி��் சாதனப் பெட்டிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.\n2-ஆவது பிரிவு 8 குழுக்களாகப் பிரிந்து பாதிக்கப்பட்ட இடங்களில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பாதிக்காத வகையில் மருத்துவ முகாம்களை அமைப்பது, தடுப்பூசி போடுவது உள்ளிட்ட பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். 3}ஆவது பிரிவு 8 குழுக்களாகப் பிரிந்து சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்யும் லாரிகளை கண்காணித்து, ஆய்வு செய்து வருகின்றனர்.\nஇதுவரை தனியாருக்குச் சொந்தமான 716 லாரிகளில் குளோரின் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அறிவுறுத்தலை மீறி குளோரின் கலக்காமல் தண்ணீர் விநியோகிக்கும் லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/05/blog-post_472.html", "date_download": "2018-08-19T10:23:23Z", "digest": "sha1:S6FEX3G6YLIEMY4TY7IDG5S2EMESCEBH", "length": 6206, "nlines": 136, "source_domain": "www.todayyarl.com", "title": "மேலும் அதிகமாகும் எரிபொருள் விலை!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News மேலும் அதிகமாகும் எரிபொருள் விலை\nமேலும் அதிகமாகும் எரிபொருள் விலை\nஇலங்கையில் தற்போது விற்பனை செய்யப்படும் சுப்பர் பெற்ரோல் மற்றும் சுப்பர் டீசலை சந்தையில் இருந்து அகற்ற இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.\nஅதற்கமைய சர்வதேச தரம் வாய்ந்த புதிய எரிபொருள் வகை ஒன்றை சந்தையில் அறிமுகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய யூரோ போ என்ற பெற்ரோல் மற்றும் டீசல் வகைகள் இலங்கையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nஇந்த யூரோ போ என்ற எரிபொருளுக்கு சர்வதேச தரத்தில் உயர் வரவேற்புகள் உள்ளது. அதில் எவ்வித கழிவுகளும் கலக்கப்படவில்லை என இலங்கை பெற்ரோல���ய கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதியில் இருந்து இந்த எரிபொருளை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nதற்போது ஒரு லீற்றர் ஒன்டென் 95 ரக சுப்பர் பெற்ரோல் 148 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 119 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.\nஎப்படியிருப்பினும் அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ள புதிய யூரோ போ என்ற பெற்ரோல் மற்றும் டீசலின் விலை மேலும் அதிகரிக்க கூடும் என இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/15/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85/", "date_download": "2018-08-19T09:44:48Z", "digest": "sha1:LQT4XTMQY53C7UA5OPN6GFLDZGVW4AQF", "length": 17306, "nlines": 185, "source_domain": "theekkathir.in", "title": "ஊழல் முடைநாற்றம் கொண்ட அதிமுக ஆளும் தகுதி இழந்துவிட்டது…! ஜி.ராமகிருஷ்ணன் விளாசல்…!", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»ஊழல் முடைநாற்றம் கொண்ட அதிமுக ஆளும் தகுதி இழந்துவிட்டது…\nஊழல் முடைநாற்றம் கொண்ட அதிமுக ஆளும் தகுதி இழந்துவிட்டது…\nபேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் சார்பில் அயன்புரத்தில் செவ்வாயன்று (பிப்.13) கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nஇதில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், அதிமுக வாக்களித்த மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டது. ஊழல் வழக்கில்\nஜெயலலிதா குற்றவாளி என்று தனது தீர்ப்பில் நீதிபதி குன்ஹா ஊர்ஜிதம் செய்தார். தீர்ப்போடு நிற்காமல் ஊழல் செய்து சம்பாதித்த சொத்துக் களையும் பறிமுதல் செய்து அரசே ஏற்கவேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.\nஉச்சநீதிமன்றமும் அதை உறுதிப்படுத்தியது. மறைந்துவிட்ட தால் கன்னியமிக்க சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் வைக்கப்படுவதை ஏற்கமுடியுமா அவசரக்கோலத்தில் அம்மா படத்தை திறப்பதா என டி.டி.வி தினகரன் அறிக்கைவிடுகிறார். ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணியை கமிஷன் மண்டி என்று இவர் கூறுகிறார். இவர்களைப் பார்த்தால் “யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ளே வை’’ என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.\nமக்கள் பிரச்சனைக்காக போராட்டம் நடத்தியா பெங்களூரு சிறைக்கு சசிகலா சென்றுள்ளார். ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுதந்தி\nரப்போராட்டத்தில் பங்கேற்ற எங்கள் தோழர் சங்கரய்யா 9 ஆண்டுகள் சிறையில் இருந்தார். அவர் நாட்டிற்காகப் போராடி சிறைக்குச் சென்றார். அதுதியாகம்.\nஓபிஎஸ்-இபிஎஸ், சசிகலா இவர்கள் யாரும் புனிதரல்ல.ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். அதிமுக அரசு சுயமாக சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கவில்லை. தில்லி\nயிலிருந்து ஆட்டுவிக்கப்படுகின்றனர். கூத்தாடும் குரங்கின் கயிறு கூத்தாடி\nயின் கையில் இருப்பது போல் இவர்களை மோடி ஆட்டுவிக்கிறார்.\nபிப் 12 தமிழக சட்டமன்ற வரலாற்றின் கருப்பு நாள் . சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் வைத்து சட்டமன்ற மாண்பை சீரழித்துவிட்டனர். இது காழ்ப்புணர்ச்சியால் சொல்லுவதல்ல, திருவள்ளுவர், மகாத்மாகாந்தி, மூதறிஞர் ராஜாஜி,கன்னியமிக்க காயிதே மில்லத், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், கருர் வீரர்காமராஜர், அறிஞர் அண்ணா, சட்டமேதை\nடாக்டர் அம்பேத்கர் படவரிசையில் சொத்துகுவிப்பு வழக்கில் ஊழல்குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதா படம் வைத்திருப்பதை ஏற்கமுடியாது.\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள 10லட்சம் ஏக்கர் சம்பா பயிர் கருகிவிட்டது. 15 டிஎம்சி தண்ணீர் கிடைத்தால் கூட விவசாயிகளும் விவசாய நிலமும் பாதுகாக்கப்படும். விவ\nசாயிகள், மாணவர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளுக்காகப் போராடி வருகிறார்கள். அவர்கள் குறித்து அக்கறையற்ற அதிமுக அரசு நம்மை ஆளும் தகுதியை இழந்து விட்டது.\nதமிழகத்திற்குத் தண்ணீர் தருவதற்கு காவிரிமேலாண்மை வாரி\nயத்திற்கு அதிகாரம் இல்லை என பாஜக உச்சநீதிமன்றத்தில் வாதிடு\nவதை என்ன சொல்வது. மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்ப\nடும் அதிமுக கீழடியை மூடுவதற்கும், உதய் மின்திட்டத்திற்கும், நீட்தேர்வுக்கும், உணவு பாதுகாப்பு திட்டத்திற்கும் பச்சைக்கொடி காட்டு வது சரியா, நீட் தேர்வை ரத்து செய்தால் குடியரசுத் தேர்தலில் வாக்களிப்போம் என மத்தியரசை அதிமுக நிர்ப்பந்தித்திருக்கலாம். மக்கள் நலனின் அக்கறையில்லாமல் ஆட்சியையும், அதிகாரத்தையும் பங்கு போடுவதிலேயே அதிமுகவினர் குறியாக உள்ளனர்.தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயி\nகள், பொதுமக்கள் மீது யுத்தம் தொடுத்துள்ள மத்திய மாநில அரசுகளை அப்புறப்படுத்த\nதிமுக சென்னை கிழக்கு மாவட் டம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த இந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு திமுக பகுதிச்செயலாளர் வே.வாசு தலைமை தாங்கினார். பி.கே.சேகர்பாபு, ப.ரங்கநாதன், ப.தாயகம் கவி, கே.எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமரி ஆனந்தன் (காங்கிரஸ்), சி.மகேந்திரன் (சிபிஐ), ஆவடி இரா.அந்திரிதாஸ் (மதிமுக), எம்.அப்துல் ரஹ்மான் (இந்திய யூனியன் முஸ்லிம்லீக்), முகமது யூசப் (விசிக), எஸ்.ஹைதர்அலி (மனிதநேய மக்கள் கட்சி), எல்.சுந்தரராஜன் (சிபிஎம்)\nஊழல் முடைநாற்றம் கொண்ட அதிமுக ஆளும் தகுதி இழந்துவிட்டது...\nPrevious Articleநடிகைக்குப் பிச்சையெடுக்கும் நிலைமையா\nNext Article செங்கொடி உயரட்டும்.. தமிழகம் நிமிரட்டும்..\n அனைவரிடமும் கொண்டு சேர்ப்போம்: என்.சங்கரய்யா வேண்டுகோள்..\nகேரளாவுக்கு மேலும் 5 கோடி ரூபாய் நிவாரண நிதி: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nசென்னையில் ஓமன் பெண்ணிற்கு கால்பந்து அளவிலான கட்டி அகற்றம்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழு���்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sathuragiriherbals.com/2013/09/blog-post_30.html", "date_download": "2018-08-19T09:39:04Z", "digest": "sha1:5IICLCK7N2SFRJYBOMKCTEPK3UBQ5BDK", "length": 8508, "nlines": 84, "source_domain": "blog.sathuragiriherbals.com", "title": "நில வேம்பு விஷ்ணு கிராந்தி ஜுர நிவாரணி", "raw_content": "\nமூலிகை விபரம் / விலை பட்டியல்\nமூலிகைகள் / காய கற்பம்\nநில வேம்பு விஷ்ணு கிராந்தி ஜுர நிவாரணி\nஞானகுமாரன் 9/30/2013 08:20:00 PM ஜுரம் / காய்ச்சல் / சளி / ஜலதோசம் No comments\nநில வேம்பு விஷ்ணு கிராந்தி ஜுர நிவாரணி\nமழைக்காலம் நெருங்கி வருகிறது, தட்ப வெப்ப மாறுதல்கள் மற்றும் மாசுபட்ட சூழல்களால், உடல் நலனைப்பாதிக்கும் நோய்கள் உண்டாக வாய்ப்புகள் அதிகம். இத்தகைய நோய்களிலிருந்து நம்மை மீட்க உடலின் இயல்பான நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் கிருமிகளின் பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க , நில வேம்பு விஷ்ணுகிராந்தி ஜுர நிவாரணி சூரணம் பேருதவி புரிந்து நம்மை நோய்களிலிருந்து காக்கும்.\nநில வேம்பு எத்தகைய நோய்க்கிருமிகளையும் உடலிலிருந்து விரட்டும் ஆற்றல் மிக்கது, மக்களை தாக்கும் புது வகை ஜுரங்களை தடுக்க அரசும் அலோபதி மருத்துவமும் நாடுவது இயற்கை அளித்த மூலிகைக்கொடையான நில வேம்பு தான். அத்தகைய அற்புத ஆற்றல் பெற்ற நில வேம்பு சூரணத்துடன் நாட்பட்ட ஜுரங்களையும் உடலிலிருந்து நீக்கி, உடலை சக்தி பெறச்செய்யும் விஷ்ணுகிராந்தி மற்றும் சளி,ஜலதோசம் போக்கும் கற்பூர வள்ளி ஆகியவை கொண்ட இந்த நில வேம்பு விஷ்ணு கிராந்தி சூரணம் யாவரும், ஜுரம் வருமுன்னும் வந்த பின்னும் முறையாக சாப்பிட்டு வர, எத்தகைய கடும் ஜுரமும் விரைவில் நீங்கிவிடும். உடலும் புத்துணர்வு பெறும்.\nகாய கற்பம் / நோய் எதிர்ப்பு சக்தி\nமுடி / வழுக்கை / இள நரை\nகண் திருஷ்டி / பில்லி சூன்யம்\nஉடல் எடை குறைக்க / அதிகரிக்க\nசதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய\nஜுரம் / காய்ச்சல் / சளி / ஜலதோசம்\nபெண்கள் / மாதவிலக்கு நோய்\n[ மாரடைப்பு ] இருதய இரத்தகுழாய் அடைப்பை நீக்க வெண் தாமரை கஷாயம்\nஅதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம்\nஉடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் முறையாக சுரக்க.திரிபலா சூரணம்\nகுடல் பிதுக்கம் (குடலிறக்கம்) விரைவில் குணமாக\nகுட���ப்பழக்கத்தினால் ஏற்படும் கணையத்தின் செயல் இழப்பை சரிசெய்ய \nகுடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்\nகுழந்தைச் செல்வம் மூன்று மாதத்தில் கிடைக்க சதுரகிரி அமிர்தம்\nசதுரகிரி ஹெர்பல்ஸ் மூலிகை பல்பொடி {பல் நோய்கள் அனைத்தும் நீங்கும்}\nசர்க்கரை நோய் மூலம் வரும் தீமைகளை போக்க\nசர்க்கரை புண் / தீப்புண்\nதீங்கற்ற சாதாரண ஒன்பது வகை கட்டிகள் கரையவும்\nதேள் கடி விஷம் குணமாக அனுபவ சித்த மருத்துவம்\nதொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க [Tonsillitis}\nதோல் நோய் / சொரியாசிஸ்\nபஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை\nபித்தம் போக்கும் பிரம்மமுனியின் அறுவகைச் சூரணம்\nபெண்களுக்கு வெள்ளைபடுதல் நோயை விரைவில் குணமாக்கலாம்\nமருந்திலும் உள்ள விஷத்தை முறிக்க\nமுதியோர்களுக்கு படுக்கைபுண் ஆற்ற மூலிகை இலவசமாக வழங்கப்படும்\nமூலிகை தீப திரியின் பயன்கள்\nவயிற்றுப் புண் [ulcer] குணமாக மணித்தக்காளி சூரணம்.\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ்யின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/15752/", "date_download": "2018-08-19T10:22:10Z", "digest": "sha1:VWRQJGURKMJYIV6RFQTW7DKLFBLRYOUT", "length": 8205, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைஅன்னிய நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள், கிளை அலுவலகங்களை துவங்க விரைவான அனுமதி - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஅன்னிய நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள், கிளை அலுவலகங்களை துவங்க விரைவான அனுமதி\nஅன்னிய நிறுவனங்கள், இந்தியாவில் தங்கள் தொடர்பு அலுவல கங்கள், கிளை அலுவலகங்கள் ஆகியவற்றை துவக்குவதற்கான அனுமதியை விரைவாகவழங்க, மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. தற்போது அன்னிய நிறுவனங்கள், தங்களின் தொடர்பு அலுவலக ங்களை இந்தியாவில் துவக்குவதற்கு, கடும்விதிகள் அமலில் உள்ளன.\nஇதனால் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.இந்த பிரச்னையை சரி செய்யும் வகையில், நடைமுறையில் உள்ள கடுமையான விதிகளை தளர்த்த, மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதன் மூலம், பல அன்னிய நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடுசெய்வது அதிகரிக்கும்.\nஅதேசமயம், பாதுகாப்பு, தொலைதொடர்பு, தனியார் பாதுகாப்பு, தகவல் ஒளிபரப்பு, அரசுசாரா நிறுவனங்கள் ஆகிய துறைகளை சேர்ந்தவற்றுக்கு, இந்தசலுகை பொருந்தாது. இதற்கான அறிவிப்பை, மத்திய நிதிதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nநிறுவனங்களை பதிவு செய்வதற்கான வழிமுறை, ஒரே…\nஜி.எஸ்.டி., ரீபண்டு பிரச்னைக்கு விரைவில் தீர்வு\nஇதய சுத்தியுடன் கூடிய நல்லிணக்கம்\nசுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு மரக்கன்றுகளை நடுவதும் ,…\nலாஜிஸ்டிக்ஸ் மாநாட்டில் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு…\nதிரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக ஆட்சி அமைக்கிறது\nஅன்னிய நிறுவனங்கள், மத்திய அரசு\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nதொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ...\nஅருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே ...\nநன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/05/blog-post_817.html", "date_download": "2018-08-19T10:22:22Z", "digest": "sha1:73ENS2TWKW5RACA5XCP4Z73S4F2DTKKQ", "length": 6717, "nlines": 138, "source_domain": "www.todayyarl.com", "title": "அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அமெரிக்கா!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News World News அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அமெரிக்கா\nஅணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அமெரிக்கா\nமுன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா காலத்தில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்காவின் தற்போதைய அரச தலைவர் டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nகுறித்த ஒப்பந்தம் சிதைவடைந்த மற்றும் அழிந்து கொண்டிருக்கும் ஒன்றென விமர்சித்துள்ள ட்ரம்ப், அமெரிக்க பிரஜையென்ற அடிப்படையில் தமக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅணுசக்தி நடவடிக்கைகளுக்கு எதிரான தடைகளை நீக்குவதற்கு மாற்றீடாக அணுசக்தி நடவடிக்கைகளை மட்டுப்படுத்துவது தொடர்பான மேற்குலக நாடுகளுடனான ஒப்பந்த்தில் ஈரான் கடந்த 2015 ஆம் ஆண்டு கைச்சாத்திட்டது.\nஇந்தநிலையில் குறித்த பொருளாதார தடைகள் மீள விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கு பதிலளிக்கும் வகையில் ஈரான் யுரேனியம் செறியூட்டல் நடவடிக்கைகளை எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி முன்னெடுக்கவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.\nஈரானின் அர்ப்பணிப்புக்களுக்கு மதிப்பளிப்பதில்லையென அமெரிக்கா அறிவித்துள்ளதாக ஈரான் அதிபர் ஹசன் ரஹானி தெரிவித்துள்ளார்.\n2015ஆம் ஆண்டு ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் கைச்சாத்திட்டன.\nஎதிர்வரும் 12ஆம் திகதி குறித்த அணுசக்தி ஒப்பந்தம் மீள புதுப்பிக்கப்பட வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/30/jaya.html", "date_download": "2018-08-19T09:19:30Z", "digest": "sha1:VYBOAM52UQ22UNL5RVS32WBTYM56YHG6", "length": 8010, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "மக்கள் கூட்டணியில் சேருவாரா ஜெ.? | will jayalalitha join peoples alliance? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மக்கள் கூட்டணியில் சேருவாரா ஜெ.\nமக்கள் கூட்டணியில் சேருவாரா ஜெ.\nஈரோடு: 50 கிராமங்கள் பாதிப்பு முதல்வர் அறிவிப்பு\nரகுபதி விசாரணை ஆணைய தலைவர் நீதியரசர் ரகுபதி ராஜினாமா.. தலைமைச் செயலாளருக்கு கடிதம்\nவயசு 60 ஆச்சு.. மண்டை நிறைய வெள்ளை முடி வேற.. இந்த வயசுல செய்ற காரியமா இது முருகா\nஅரசுக்கு நன்றி சொல்லாவிட்டாலும், விமர்சனம் செய்யாதீர்கள்: மாஃபா பாண்டியராஜன் கருத்து\nஉ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங், சென்னையில்முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான அமர் சிங் சந்தித்துப் பேசினார்.\nவியாழக்கிழமை இந்த சந்திப்பு சென்னையிலுள்ள ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்தது.\nமரியாதை நிமித்தமான சந்திப்பு இது என்று அதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், தேர்தல்கூட்டணி தொடர்பாகவும், தேசிய அளவில் ஜோதிபாசு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 3-வது அணியானமக்கள் அணியில் சேருவது குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாகத் தெரிகிறது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/15/love.html", "date_download": "2018-08-19T09:19:38Z", "digest": "sha1:TCKO5FJTK4VZMA5NXAON76W7GQCZ3YMU", "length": 9579, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "மனைவியுடன் தாஜ்மகால் சென்றார் முஷாரப் | musharaff visits taj mahal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மனைவியுடன் தாஜ்மகால் சென்றார் முஷாரப்\nமனைவியுடன் தாஜ்மகால் சென்றார் முஷாரப்\nஈரோடு: 50 கிராமங்கள் பாதிப்பு முதல்வர் அறிவிப்பு\nபாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் இம்ரான் கான்.. மந்திரிசபையை அறிவித்தார்\nஇம்ரான் கான் பதவியேற்பு விழாவில், பாக். ராணுவ தளபதியை கட்டிப்பிடித்த சித்து.. வெடித்தது சர்ச்சை\nவாஜ்பாய் மறைவுக்கு பாகிஸ்தான் அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல்\nதனது மனைவி பேகம் ஷெபாவுடன் தாஜ்மகாலைக் காணச் சென்றார் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்.\nஇப்போது தான் முதன்முதலாக தாஜ்மகாலைக் காண்கிறார் முஷாரப்.\nதாஜ்மகாலைச் சுற்றியுள்ள பகுதி சுற்றுச்சூழல்ரீதியில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால்முஷாரப் மற்றும் அவரது குழுவினர் பெட்ரோல்-டீசல் உபயோகிக்காத எலெக்ட்ரிக் வேன்களில் தான்தாஜ்மகாலுக்கு சென்றனர்.\nதனது ஹோட்டல் அறையிலிருந்து காலையில் தாஜ்மகாலைப் பார்த்த முஷாரப், இது போன்ற ஒரு நினைவுச்சின்னத்தை என் வாழ்க்கையில் இதுவரை பார்த்ததில்லை என பிரதமர் வாஜ்பாயிடம் முஷாரப் கூறியிருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.\nதாஜ்மகாலில் நுழைந்த அதிபரும் அவரது மனைவியும் அதன் ஒவ்வொரு பகுதி குற��த்தும் விளக்கம் கேட்டுக்கொண்டே வந்தார்.\nகிரீம் கலர் சட்டையும் கருப்பு பேண்ட்ஸ்சும் அணிந்து மேல் பட்டனை திறந்துவிட்டபடி மிக உற்சாகமாக வந்தார்முஷாரப். தனது மனைவியுடன் தாஜ்மகால் எதிரே அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டபோது இருவர்முகத்திலும் வெட்கம் பீரிட்டதைக் காண முடிந்தது.\nதாஜ்மகாலுக்குள் நுழையும் முன் பிற பார்வையாளர்களைப் போலவே முஷாரபும் அவரது மனைவியும்காலணிகளைக் கழற்றி வைத்துவிட்டு நடந்து சென்றனர்.\nமுஷாரபின் வருகையை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை தாஜ்மகாலைக் காண பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/75-south-africa-series-plan-a-ready-for-the-world-cup-successful-goal-force.html", "date_download": "2018-08-19T10:16:54Z", "digest": "sha1:M3PK5FY5TF4NGRQZXIWPD7D7Z2RJM6X6", "length": 15163, "nlines": 92, "source_domain": "www.kamadenu.in", "title": "தென் ஆப்பிரிக்க தொடர் ஓர் அலசல்: உலகக் கோப்பைக்கான ‘பிளான் ஏ ரெடி’: வெற்றிக்கொடி நாட்டிய கோலி படை | South Africa Series: 'Plan A Ready' for the World Cup: Successful Goal Force", "raw_content": "\nதென் ஆப்பிரிக்க தொடர் ஓர் அலசல்: உலகக் கோப்பைக்கான ‘பிளான் ஏ ரெடி’: வெற்றிக்கொடி நாட்டிய கோலி படை\nவிராட் கோலியின் அனல்பறக்கும் பேட்டிங், ஜஸ்பிரித் பும்ராவின் மிரட்டல் பந்துவீச்சு, சுழல்பந்துவீச்சில் மாயஜாலம் நிகழ்த்திய சாஹல், யாதவ் ஆகியவை இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க பயணத்தை வெற்றிகரமாக அமைத்துக்கொடுத்துள்ளது.\nதென் ஆப்பிரிக்க மண்ணில் முதல்முறையாக தொடரை இந்திய அணி வென்றுள்ளது\n2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்க உள்ள உலகக்கோப்பைப் போட்டிக்கான இந்தியஅணியின் பிளான் ஏ ஏறக்குறைய வெற்றிகரமாக அமைந்துவிட்டதாகவே கூறலாம்.\nதுணைக்கண்டத்தில் மட்டும் சாதித்து வந்த இந்திய அணி நீண்ட காலத்துக்குப்பின் மிகவும் உயிர்ப்பான வெற்றிகளை ரெயின்போ நாட்டு மண்ணில் பெற்றுள்ளது.\n7 வாரங்கள் தங்கி இருந்த இந்திய அணி, 3 விதமான போட்டித் தொடர்களில் 2 கோப்பைகளைக் கைப்பற்றி அனைவரின் பாராட்டையும் கோலி தலைமையிலான இளம்படை பெற்றுள்ளது.\nடெஸ்ட் தொடரில் கடும் நெருக்கடிகளை தென் ஆப்பிரி்க்காவுக்கு அதன் சொந்த மண்ணில் இந்திய வீரர்கள் கொடுத்தார்கள் என்பதை மறுக்க முடியாது. ஆதலால், 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது என்று கூறுவதைவிட, தொட்டுவிடும் தொலைவில் வெற்றி நழுவவிட்டோம் என்றுதான் கூற வேண்டும்.\nஇந்த 3 டெஸ்ட் போட்டிகளில் எதிரணியின் 60 விக்கெட்டுகளில் 47 விக்கெட்டுகளை இந்திய பந்துவீச்சாளர்கள் கைப்பற்றியதில் இருந்தே நம் வீரர்கள் கொடுத்த நெருக்கடி, அழுத்தத்தின் அளவீடு தெரிந்திருக்கும்.\nமுகம்மது ஷமி( 3 போட்டி 15 விக்கெட்டுகள்), ஜஸ்பிரித் பும்ரா(3போட்டி 14 விக்), புவனேஷ்குமார் (2 போட்டி 10விக்), இசாந்த் சர்மா(2 போட்டி 8 விக்) என மொத்தம் 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.\nடெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்திருந்தபோதிலும், ஜஸ்பிரித் பும்ரா என்ற சிறந்த பந்துவீச்சாளரை இந்த டெஸ்ட் போட்டிகள் அடையாளம் காண வைத்துள்ளன.\nடெஸ்ட் தொடர் முடிந்தபின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், “ 11 பேர் கொண்ட அணிக்கு பும்ரா மிகத்தகுதியானவர். இவரின் பந்துவீச்சு எதிரணிக்கு சிம்மசொப்னமாக இருந்தது. உயர்தரமான பந்துவீச்சாளர் போல் பும்ராவின் செயல்பாடு இருந்தது. 40 போட்டிகள் வரை விளையாடியிருந்தாலும் அனுபவ வீரர் போல் பந்துவீசினார்” எனத் தெரிவித்தார்.\nஇதுதவிர கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் ஒருநாள், டெஸ்ட் தொடரில் முத்தாய்ப்பாக அமைந்துவிட்டது. 3 டெஸ்ட் போட்டிகளில் 286 ரன்கள் குவித்தார். அதேபோல 8 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 558 ரன்கள் குவித்து இந்திய அணி 5-1 என்ற தொடரைக் கைப்பற்ற கோலியின் அதிரடியான பேட்டிங் முக்கியக் காரணமாகும்.\nஒருநாள் தொடரில் இளம் சுழற்பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் கூட்டணி 33 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒவ்வொரு போட்டியிலும் தென் ஆப்பிரிக்க வீரர்களை திணறடித்தனர். இதுதவிர புவனேஷ்குமார், பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பந்துவீச்சும் நெருக்கடி தரும் விதத்தில் அமைந்து இருந்தது.\nமகேந்திர சிங் தோனியைப் பொறுத்தவரை 2019ம் ஆண்டு உலகக்கோப்பை வரை அவரால் தாக்குப்பிடிக்க முடியுமா என்பது தெரியவில்லை. இந்த தொடர் முழுவதும் அவரின் பேட்டிங் குறிப்பிட்டு சொல்லும்படியாக அமையவில்லை.\nஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் பேட்டிங் முதல் 3 இடங்களில் நிறைவாக இருந்தது. அதேபோல 4, 5-ம் இடங்களிலும் ரகானே, ஸ்ரேயாஸ் அய்யர், கேதார் ஜாதவ் உள்ளிட்ட வீரர்கள் இருந்து வருகின்றனர். இதில் கடந்த 2015ம் ஆண்டு உலகக்கோப்பையில் விளையாடிய அனுபவத்தை ரகானே பெற்றவர் என்பது அவருக்கு கூடுதல் பலமாகும்.\nஅதேபோல டி20 தொடரில் வாய்ப்பு பெற்ற மணீஷ் பாண்டே, அனுபவ வீரர் சுரேஷ் ரெய்னா ஆகியோர் தங்களின் பணியை நிறைவாகவே செய்தனர். அதிலும் சுரேஷ் ரெய்னா கடைசி டி20 போட்டியில் தனது அதிரடி பேட்டிங் மூலம் ஆட்டநாயகன்விருது பெற்று மீண்டும் பார்முக்கு திரும்பி இருக்கிறார்.\nஒட்டுமொத்தமாக பார்க்கையில் 2019ம் ஆண்டுக்கான உலகக்கோப்பைப் போட்டிக்கான பிளான் ஏ வில் இந்திய அணி வெற்றிகரமாக கடந்துவிட்டது.\nஅதேசமயம், தென் ஆப்பிரிக்க அணியில் டீவில்லியர்ஸ், டூப்பிளசிஸ், டீகாக், ஸ்டெயின் ஆகிய வலுவான வீரர்கள் இல்லாமல் வலு குறைந்த அணியுடன் இந்திய அணி போட்டியிட்டதும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவின் பி அணியுடன் விளையாடிதான் இந்த கோப்பையை வென்றார்கள் என்றும் ரசிகர்களில் ஒருபிரிவினர் கருத்துக் தெரிவிக்கின்றனர்.\nதொடர்ந்து இரு டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேனான ரகானேவுக்கு வாய்ப்பு தரப்படாமல் அவரை 3-வது டெஸ்டில் களமிறக்கியது விமர்சனத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. மேலும், 2-வது டெஸ்ட் போட்டியில் அனுபவ பந்துவீச்சாளர் புவனேஷ்குமாரை உட்காரவைத்ததும் கோலியின் கேப்டன் திறமையை கேள்விக்குறியாக்க வைத்துள்ளது.\nஅதேசமயம், டெஸ்ட் தொடரில் சிறப்பாகச் செயல்படாத ரோகித் சர்மாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்து, நடப்பு பார்ம்தான் தேர்வைத் தீர்மானிக்கிறது என்றார் கோலி. ஆனால், அதற்கு முந்தைய தொடர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய உமேஷ் யாதவ், ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கொடுக்கப்படாமல், தென் ஆப்பிரிக்காவில் வேடிக்கை பார்க்க வைத்தது எந்த விதத்தில் நியாயம் என்று ரசிகர்கள் தரப்பில் கேள்வியாக முன்வைக்கப்படுகிறது.\nஇந்த குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் பெற்ற வெற்றியின் மூலம், டெஸ்ட் தொடரை மீண்டும் இழந்தது பின்னுக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nபிக்பாஸ் வீட்ல இருக்கப் பிடிக்கலையா அஞ்சே நிமிஷம் டைம்... போகலாம்\n - தொண்டனிடம் கலைஞர் உருக்கம்\nபசி - அப்பவே அப்படி கதை\nகேரளாவுக்கு உதவி: பென்னிகுவிக் பேத்தி உருக்கம்\nகளிமண் சிலைகளை செய்து கேரள மக்களுக்கு நிதி திரட்டும் புதுச்சேரி சுடுமண் சிற்ப கலைஞர்\nஒகேனக்கல் பகுதியில் அத்துமீறி எடுக்கப்படும் செல்பி: விபரீதத்தை தடுக்க கடும் நடவடிக்கை தேவை\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvalasainews.blogspot.com/2014/06/blog-post_19.html", "date_download": "2018-08-19T09:14:11Z", "digest": "sha1:O6HDF772WENSULSK3V2ZA23YAEQDBQFM", "length": 22643, "nlines": 199, "source_domain": "puduvalasainews.blogspot.com", "title": "புதுவலசை: தாமதமான நீதிக்கு என்ன பெயர்?", "raw_content": "\nசத்தியம் வந்தது - அசத்தியம் அழிந்தது (அல்குர்ஆன் 17:81)\nரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் (6)\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.(22:40)\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற E-MAIL ID யை இங்கு பதிவு செய்யவும்:\nதாமதமான நீதிக்கு என்ன பெயர்\nசெய்யாத குற்றத்துக்காகச் சிறையில் வாடும் முஸ்லிம்கள்… அவர்கள் மீது சுமத்தப்படும் பழிகள்...\n“இந்த வழக்கு, தேசத்தின் நேர்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பானது. வழக்கின் தன்மை துயரம்மிக்கது. இத்தகைய வழக்கை இவ்வளவு திறமையற்ற முறையில் புலனாய்வு அமைப்புகள் நடத்தியிருப்பது வேதனையளிக்கிறது. பல உயிர்களைக் கொன்றுகுவித்த உண்மையான குற்றவாளிகளுக்குப் பதிலாக, காவல் துறை அப்பாவிகளைக் கைதுசெய்து கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, தண்டனை வழங்கக் காரணமாக இருந்துள்ளது...\nஎனவே, மேல்முறையீட்டாளர்கள் அனைவரையும் விடுதலை செய்கிறோம். அவர்கள் மீதான குற்றச்சாட்டுக் கள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறோம்.”\n16-வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளி வந்த மே 16 அன்றுதான் இத்தீர்ப்பை ���ச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக் மற்றும் இ.கோபால் கெளடா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியது. 33 பேர் கொல் லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்பற்றிய தீர்ப்பு அது.\nகுஜராத் தலைநகர் காந்திநகரில் அக்ஷர்தாம் கோயில் மீது 24-9-2002 அன்று தாக்குதல் நடத்தத் தொடங்கிய பயங்கரவாதிகள், அடுத்த நாள் காலை வரை தாக்குதலைத் தொடர்ந்தனர். இதில் 33 பேர் கொல்லப்பட்டனர். 86 பேர் காயமடைந்தனர். இந்தக் கொலைக்கும் தாக்குதலுக்கும் காரணமான பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nபயங்கரவாதிகளுக்கு உதவியவர்கள், அவர்களோடு சேர்ந்து சதி செய்தவர்கள் என்று ஆறு பேர் மீது பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த நீதிமன்றம் 1.7.2006 அன்று தீர்ப்பு வழங்கியது. ஆதம்பாய் அஜ்மீரி, அப்துல் கயூம் முஃப்தீசாப் முகமது பாய், சந்த்கான் ஆகியோருக்கு மரண தண்டனையும், முகமது சமிம் ஹனீப் சேக்குக்கு ஆயுள் தண்டனையும், அப்துல்லாமியா யாசீன்மியாவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், அல்ட்டாஃப் மாலீக்குக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.\nஇத்தீர்ப்பை குஜராத் உயர் நீதிமன்றம் ஜூலை 2010-ல் உறுதிசெய்தது. இதன் மீதான மேல்முறையீட்டின் மீதுதான் தண்டனைகளையும் குற்றச்சாட்டுகளையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. குற்றம் நிரூபணமாகவில்லை என்று நீதிமன்றம் சொல்லவில்லை. மாறாக, இவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று விடுவித்தும், குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்துள்ளது.\nகுற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்து தண்டனைகளை ரத்துசெய்ததற்கான பல காரணங்களை உச்ச நீதிமன்றம் தனது 281 பக்கத் தீர்ப்பில் கூறியுள்ளது. அதில், ஒரு அம்சத்தை மட்டும் இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.\nமரண தண்டனை விதித்ததற்குக் காரணமாக இருந்த வற்றில் முக்கியமானவை என்று பொடா நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்டவை, பயங்கரவாதிகளுக்கு ‘சதிகாரர்களால்' உருது மொழியில் எழுதப்பட்டதாகச் சொல்லப்பட்ட இரண்டு கடிதங்கள்.\nஇரண்டு பயங்கரவாதிகளும் குண்டுகளால் துளைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். ஒருவர் உடலில் 46 குண்டுகளும், மற்றொருவர் உடலில் 60 குண்டுகளும் துளைத்திருந்தன. அவர்களின் ஆடைகள் முழ��வதும் ரத்தமும் சேறுமாக இருந்தது. அப்படி இருந்தபோது அவர்கள் சட்டையில் இருந்த கடிதங்கள் மட்டும் புத்தம் புதிதாக மடிப்புக் கலையாமல் இருந்திருக்கின்றன. இதிலிருந்தே அவை, குற்றம்சாட்டப்பட்டவர்களை வழக்கில் சிக்க வைப்பதற்காகப் பின்னர் சேர்க்கப்பட்டவை என்பது எளிதில் விளங்கும்.\nஉச்ச நீதிமன்றம் தீவிர கவனம் செலுத்தாமல் இருந்திருந்தால், நிச்சயமாக மூன்று பேரும் தூக்கிலிடப் பட்டிருப்பார்கள். அவர்களது குடும்பத்தினர்களும் உறவினர்களும் வழிவழியாக ஒதுக்கப்பட்டும், சபிக்கப்பட்டும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பார்கள். எத்தனை கொடூரமான நிகழ்வு இது. ஆனால், பெரும்பாலான பத்திரிகைகள் இதுகுறித்து ஒரு வார்த்தைகூட எழுதவில்லை. இந்த உண்மை யாருக்கும் தெரியாமலேயே போய்விட்டது.\nஇப்படி நடப்பது முதல்முறையும் அல்ல. இதுவே, கடைசி முறையாகவும் இருக்கப்போவதில்லை.\n8-9-2006-ல் மகாராஷ்டிரத்தின் மலேகானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டார்கள். 125 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த மகாராஷ்டிரத்தின் பயங்கரவாத எதிர்ப்புக் குழு மற்றும் சி.பி.ஐ-யால் முஸ்லிம் இளைஞர்கள் 9 பேர் கைதுசெய்யப்பட்டனர்.\n2013 வரை ஏழு ஆண்டுகள் அவர்கள் அனைவரும் சிறையில்தான் இருந்தனர். சி.பி.ஐ. விசாரித்து, இந்த ஒன்பது பேரும் குற்றவாளிகள் என்று வழக்கைக் கொண்டுசென்ற பின்னர், எதிர்பாராதவிதமாக இந்தக் குற்றத்தைச் செய்ததாக அசீமானந்தா ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார். இதன் பின்னர்தான் அந்த ஒன்பது முஸ்லிம் இளைஞர்களும் வெளியே வந்தனர். இல்லையேல், அவர்களில் சிலருக்குத் தூக்குத் தண்டனை கிடைத்திருக்கக் கூடும். அவர்களது குடும்பத் தினருக்குப் பழிச்சொற்கள் பட்டமாகக் கிடைத்திருக்கும்.\nஇன்னொரு முக்கியமான வழக்கு, ஐதராபாத்தில் மெக்கா மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தொடர் பானது. இந்த வழக்கிலும் பின்னர் குற்றம்சாட்டப்பட்டு ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் அசீமானந்தா. அதற்கு முன்னதாக 70 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் 2013-ல்தான் விடுதலை செய்யப்பட்டனர்.\nஇந்த மூன்று வழக்குகளும் ஒன்றை வெளிப்படுத்து கின்றன. முதலாவது வழக்கு, குஜராத்தில் நடந்தது. ���ங்கு பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. மலேகான் வழக்கும் மெக்கா மசூதி வழக்கும் காங்கிரஸ் ஆண்ட மாநிலங்களில் நடைபெற்றன. இந்த வழக்குகளை விசாரித்ததில் மாநிலத்தில் உள்ள புலனாய்வுக் குழுக்கள் மட்டுமின்றி மத்திய புலனாய்வுக் குழுவும் ஈடுபட்டுள்ளது. ஆயினும் அந்தக் குற்றங்களில் தொடர்பே இல்லாத 70 பேர், ஆறு ஆண்டுகள் முதல் 11 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆளும் அரசு என்பதையும் தாண்டி, சிறுபான்மை வெறுப்பு அரசு நிறுவனங்களுக்குள்ளும் புகுந்திருப்பது ஆபத்தான அறிகுறி.\nஇவர்களில் பெரும்பாலானவர்களின் வயது 25-க்கும் குறைவு. இளமைக் காலத்தின் பொன்னான காலத்தைக் குற்றமேதும் செய்யாமலேயே சிறையில் கழித்துள்ளனர். வெளியே வரும்போது குடும்பமும் சமூகமும் இவர் களைச் சந்தேகத்துடனேயே பார்க்கும். ஒருவேளை இவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டிருந்தால், அவர்களின் சந்ததியும் ‘பயங்கரவாதிகளின் சந்ததி' என்று சமூகத்திலிருந்து விலக்கிவைக்கப்பட்டிருக்கும்.\nஇந்தியாவில் நீதி வழங்கும் முறைக்கும், ஜனநாயகத்துக்கும் இது மிகப் பெரிய அவமானம். ஆபத்தானதும்கூட. இன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த ஆபத்து, நாளை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதை அனைத்துத் தரப்பினரும் மனதில் இருத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.\nலேபிள்கள்: Media, இந்தியா, சட்டம், ஹிந்துத்துவா\nஅரசோச்ச அலையன ஆர்தெளுந்து வா .....\nநன்றி : M.A.ஹபீழ் (இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/nabar/8875", "date_download": "2018-08-19T10:20:31Z", "digest": "sha1:HDDVSTAWLKYQMWUCJJJ3DB44K7O5TZ4E", "length": 4094, "nlines": 52, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nசெப்டம்பர் 12, 2012 10:04 முப\nசெப்டம்பர் 12, 2012 09:59 முப\nசுந்தரேசன் புருஷோத்தமன், GAYATHRI மற்றும் 3 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்\nசுந்தரேசன் புருஷோத்தமன், கா.உயிரழகன் மற்றும் 3 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்\nவினோத் கன்னியாகுமரி, பூங்கோதை செல்வன் மற்றும் நபர்கள் இதை விரும்புகிறார்கள்\n சந்துதான் அது. நான்கிலிருந்து ஐந்தடிகள்வரைதான் அதன் அகலமிருக்கும். அதில்பாதியை, கொட்டிவைத்திருந்த சாமான்களும் ஆங்காங்கே காய்ந்து கொண்டிருக்கும் கொஞ்சம் விறகுகளும் ...\nசுந்தரேசன் புருஷோத்தமன், கவிதையின் கைபிள்ளை and 1 other commented on this\nவினோத் கன்னியாகுமரி, தாமரை மற்றும் நபர்கள் இதை விரும்புகிறார்கள்\nஅடர்ந்த காடும், கந்தர்வ அழகியும்\nஅடர்ந்த காடும், கந்தர்வ அழகியும் அடர்ந்த கானகத்தின் ஆழ்ந்த மௌனத்துள் அவ்வப்போது முளைக்கும் சில சில்வண்டுகளின் ரீங்காரமும், அதனோடு கலந்து கானம் படைக்கும் என் அருமைப் புரவி கல்யாணியின் ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/fifa-world-cup-2018-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2018-08-19T10:15:55Z", "digest": "sha1:IHNEJPLMTRHPY4CUOAXHCPS4JETUKQGD", "length": 8515, "nlines": 76, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News FIFA World Cup 2018: முதல் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் இன்று மோதல்!! - mixtamil", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nHome விளையாட்டு FIFA World Cup 2018: முதல் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் இன்று மோதல்\nFIFA World Cup 2018: முதல் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் இன்று மோதல்\nஇன்று நடைபெறும் பீபா உலகக்கோபையின் முதல் அரையிறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த பெல்ஜியம் அணியும், பிரான்ஸ் அணியும் மோதுகின்றன.\nவிளையாட்டு உலகின் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படும் பீபா கால்பந்து உலகக்கோப்பை, கடந்த சில வாரங்களுக்கு முன் ரஷ்யாவில் தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த உலகக்கோப்பையில், காலிறுதி சுற்றுகள் முடிந்து பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா உள்ளிட்ட நான்கு அணிகளும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன\nஇதில், இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில், தரவரிசையில் 3 ஆம் இடத்தில் உள்ள பெல்ஜியம் அணியும் தரவரிசையில் 7 ஆம் இடத்தில் இருக்கும் பிரான்ஸ் அணியும் மோத உள்ளன. இரு அணிகளும் சம பலம் வாய்ந்த அணிகள் என்பதால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்க���்படுகிறது.\nபெல்ஜியம் அணியைப் பொறுத்தவரையில், பலம் வாய்ந்த அணியாக இருந்த போதிலும், இதுவரையில் ஒருமுறை கூட உலகக்கோப்பையை வென்றதில்லை. அந்த அணியின் ஸ்ட்ரைக்கர்களாக உள்ள ஈடன் ஹசார்ட், ரோமலு லுகாகு உள்ளிட்ட வீரர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக கருதப்படுகின்றனர்.\nஅதேபோல், பிரான்ஸ் அணியைப் பொறுத்தவரையில், ஏற்கனவே 1998 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றுள்ளதால், மீண்டும் வென்று சாதனைப் படைக்க வேண்டும் என்ற முனைப்போடு உள்ளனர். பிரான்ஸ் அணியில் மபாபே, கிரிஸ்மான், போக்பா உள்ளிட்ட வீரர்கள் அந்த அணிக்கு சிறப்பாக விளையாடி வருகின்றனர்.\nஅதேபோல், பிரான்ஸ் அணியைப் பொறுத்தவரையில், ஏற்கனவே 1998 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றுள்ளதால், மீண்டும் வென்று சாதனைப் படைக்க வேண்டும் என்ற முனைப்போடு உள்ளனர். பிரான்ஸ் அணியில் மபாபே, கிரிஸ்மான், போக்பா உள்ளிட்ட வீரர்கள் அந்த அணிக்கு சிறப்பாக விளையாடி வருகின்றனர்.\nசெயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில், இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதூத்துக்குடி போலீஸ் தாக்குதல்: இலங்கை மக்கள் கண்டனம்\nஅணிமாறும் ரொனால்டோ…அதிர்ச்சியில் ரியல் மெட்ரிட் ரசிகர்கள்\nஆசியா கின்னம் Asia Cup 2018 – 19ஆம் தேதி தொடங்குகிறது இந்தியா -பாகிஸ்தான் யுத்தம்\nகிரிகட் விளையாட தடை செய்யப்பட்ட வீரர் இந்திய அணியில் தேர்வு\nICC டெஸ்ட் தரவரிசை பட்டியல் அறிவிப்பு\nஇருந்தாலும் கோலி இவ்வளவு பொய் பேசக்கூடாது: ஆட்டத்தை ஆரம்பித்த ஆண்டர்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/forums/reply/3738/", "date_download": "2018-08-19T10:12:51Z", "digest": "sha1:EWDNHLN3X2V7YTL7PQ6BU6DUELZQQUGZ", "length": 4854, "nlines": 92, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News - mixtamil", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nகர்ப்பமுற��றதே தெரியாமல் இரட்டைக் குழந்தை பெற்ற பிரித்தானிய பெண்.\nமுழு நிர்வாணமாக நடிக்க என் கணவர் முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்: நடிகை\nயாழில் ஆண்குழந்தை பிரசவித்த குடும்பப்பெண் உயிரிழப்பு: காரணம் என்ன\nஜிம்பாப்வேவை சூறையாடிய பாகிஸ்தான்: தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்\nகராப்பிட்டிய மருத்துவமனையில் இருதய சத்திரசிகிச்சை நிறுத்தப்படவில்லை\nஇரு மொழிகளில் விக்ரம் மகன் துருவ்-வின் அடுத்த படம் \nபாலியல் தொழிலில் தள்ளப்படுவதற்காக ஹார்மோன் ஊசி போடப்படும் நேபாள சிறுமிகள்\nநீங்கள் பகிரும் செல்பியால் உங்கள் சொத்தையே எழுதி வாங்கலாம்: அதிர்ச்சி தகவல்\nஆசியாவின் சிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்றான இலங்கையின் அறுகம்பே\nஅனைத்து பட்டதாரிகளுககும் நான்கு கட்டங்களாக வேலைவாய்ப்பு – அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/07/Court_27.html", "date_download": "2018-08-19T09:27:16Z", "digest": "sha1:PWYLSIBHIL4UNS5HKUIDRUAB2DDUWNPN", "length": 16310, "nlines": 80, "source_domain": "www.pathivu.com", "title": "சிறுப்பிட்டி இளைஞர்கள் கொலை வழக்கு - இராணுவத்தின் கோரிக்கை நிராகரிப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறுப்பிட்டி இளைஞர்கள் கொலை வழக்கு - இராணுவத்தின் கோரிக்கை நிராகரிப்பு\nசிறுப்பிட்டி இளைஞர்கள் கொலை வழக்கு - இராணுவத்தின் கோரிக்கை நிராகரிப்பு\nதுரைஅகரன் July 27, 2018 இலங்கை\nசிறுப்பிட்டி இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கிலிருந்து இராணுவத்தினரைக் காப்பாற்றுவதற்கு அவர்கள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று வியாழன் நிராகரித்தது.\n\"கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கை முகத் தோற்றளவில் விசாரணை செய்து சாட்சிகளை ஒழுங்குபடுத்துவதே சுருக்கமுறையற்ற விசாரணையாகும். எனவே சுருக்க முறையற்ற விசாரணையை முன்னெடுத்து வழக்கை மேல் நீதிமன்றுக்கு பாரப்படுத்துவதே நீதிவான் நீதிமன்றின் கடமையாகும்.\nஇந்த வழக்கில் எதிரிகள் தரப்பால் முன்வைக்கப்பட்ட நிழற்பிரதி வாக்குமூலங்களை வைத்து சுருக்கமுறையற்ற விசாரணையை நடத்த முடியாது என்ற விண்ணப்பத்தை மன்று நிராகரிக்கின்றது.\nஇந்த வழக்கு மேல் நீதிமன்றுக்கு பாரப்படுத்தப்பட்டப்படும். சட்ட மா அதிபர் திணைக்களத்தால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் போது, எதிரிகள் ��ரப்பு தமது ஆட்சேபனையை மேல் நீதிமன்றில் முன்வைக்க முடியும்\" என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் கட்டளை வழங்கினார்.\nயாழ்ப்பாணம் சிறுப்பிட்டிப் பகுதியில் இளைஞர்கள் இருவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினரின் வழக்கு நேற்று யாழ்ப்பாண நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் சுருக்கமுறையற்ற விசாரணைக்காக வந்தது.\nஇதன்போது மன்றில் சந்தேகநபர்களான 5 இராணுவத்தினரும் முன்னிலையாகினர். வழக்கின் 3ஆவது சந்தேகநபரான இராணுவச் சிப்பாய் உயிரிழந்துவிட்டார்.\nவழக்குத் தொடுனர் தரப்பில் சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் முன்னிலையானார். இராணுவத்தினர் சார்பில் தென்னிலங்கை சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.\n\"இராணுவத்தினருக்கு எதிரான சாட்சிகள் பொலிஸில் வழங்கிய வாக்குமூலங்களின் உண்மைப் பிரதிகள் இல்லை. அவற்றின் நிழல் பிரதிகளை வைத்து வழக்கை நடத்த முடியாது. அதனால் இந்த வழக்கிலிருந்து இராணுவத்தினர் ஐவரையும் விடுவிக்கவேண்டும்\" என்று சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கடந்த தவணையின் போது மன்றில் ஆட்சேபனை வெளியிட்டார்.\n\"சாட்சி ஒருவர் இல்லாத போதுதான் அவர் வழங்கிய பொலிஸ் வாக்குமூலத்தின் உண்மைப் பிரதி இருக்கவேண்டும். ஆனால் இந்த வழக்கில் சாட்சிகள் மன்றில் தோன்றி சாட்சியமளிப்பதால், அவர்களின் பொலிஸ் வாக்குமூலத்தின் நிழல் பிரதியை முன்வைத்தால் போதும்\" என்று அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் மன்றுரைத்திருந்தார்.\nஇரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான், வழக்கை நிழல் பிரதியுடன் தொடர்வது தொடர்பில் எதிரிகள் தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனை குறித்த மன்றின் கட்டளை வழங்கப்படும் அறிவித்திருந்தார்.\nஅதனடிப்படையில் எதிரிகள் தரப்பு விண்ணப்பம் நேற்று நீதிவான் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.\nவழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைகள் வரும் செப்ரெம்பர். 2ஆம் திகதி இடம்பெறும் என்றும் நீதிமன்று தவணையிட்டது.\n1997ஆம் ஆண்டு ஒக்டோபர் 28ஆம் திகதி இளைஞர்கள் இருவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இதனுடன் தொடர்புபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்தனர்.\nஎனினும் 1998 ஆம் ஆண்டு நீதிவான் நீதிமன்றம் குறித்த நபர்களுக்கு பிணை வழங்கியது.\nஇதனைத்தொடர்ந்து கிடப்பில் போடப்பட்ட வழக்கு 2016ஆம் சட்டமா அதிபரால் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டது.\nகுற்றம் சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரில் இருவர் போரில் உயிரிழந்தனர். இந்த நிலையில் 14 இராணுவத்தினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.\nஎனினும் அவர்களில் 9 பேரை வழக்கிலிருந்து விடுவிக்க சட்ட மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கினார். ஏனைய 5 சந்தேகநபர்களுக்கும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் பிணை வழங்கியது.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் 1997ஆம் ஆண்டே விசாரணைகளை மேற்கொண்டிருந்த இராணுவப் பொலிஸார், கொல்லப்பட்ட இளைஞர்களில் ஒருவரின் சங்கிலி மற்றும் கைக்கடிகாரம் என்பவற்றை முகாமுக்குள் இருந்து மீட்டிருந்தனர்.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nநல்லூருக்கு வந்த இராணுவத்தின் தொலைக்காட்சி\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வு ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கை படையினர் ஆலய நுழைவு பகுதியில் பொருத்தியுள்ள பாரிய தொலைக்கா...\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33ஆண்டுகள்\nஇன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிம...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு மருத்துவ மனைக்கு எதிராக உள்ள வீதியில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகம் படையினரால் உடைக்கப்ப...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மரண��்\nஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் தனது 80-ம் வயதில் சுவிட்சர்லாந்தில் இன்று மரணம் அடைந...\nவடக்கில் தமிழில் பெயர்:முதலமைச்சர் கோரிக்கை\nவடமாகாணத்திலுள்ள வீதிகள் மற்றும் கிராமங்களிற்கு தமிழில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nரவிராஜிடம் ராஜிதவை இழுத்துவந்த சயந்தன்\nசாவகச்சேரி வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை மறைந்த மாமனிதர் ரவிராஜிற்கு மலர் அஞ்சலி செலுத்த செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-08-19T10:23:13Z", "digest": "sha1:J3TIEC2N7OOFPKKBVKW43Z47SSWGGB43", "length": 8863, "nlines": 79, "source_domain": "www.supportaiadmk.org", "title": "அரசு பஸ்–லாரி மோதல்:உயிர் இழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / அரசு பஸ்–லாரி மோதல்:உயிர் இழந்தவர்கள்...\nஅரசு பஸ்–லாரி மோதல்:உயிர் இழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nமதுரை அருகே அரசு பஸ்–லாரி மோதல் விபத்தில், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கி ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.\nமுதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–\nமதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சுப்புலாபுரம் கிராமம், பாறைபட்டி சோதனைச்சாவடி அருகே நேற்று பிற்பகல் நெல்லையில் இருந்து குமுளி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சும், கரூரில் இருந்து செங்கோட்டை சென்று கொண்டிருந்த லாரியும் மோதியதில், பஸ்சில் பயணம் செய்த 15 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.\nஇந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த விபத்து குறித்து எனக்கு செய்தி கிடைத்தவுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு, அவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவும் நான் உத்தரவிட்டு உள்ளேன்.\nஇந்த சாலை விபத்தில் 32 நபர்கள் பலத்த காயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்தேன்.\nகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கும் நான் உத்தரவிட்டு உள்ளேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டு உள்ளேன்.இவ்வாறு முதலமைச்சர் அறிக்கையில் கூறியுள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathimaran.wordpress.com/2011/04/", "date_download": "2018-08-19T10:22:14Z", "digest": "sha1:WT3LGXMFTJ724CB3Z47DOVS4TC4XUEE3", "length": 16951, "nlines": 245, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "ஏப்ரல் | 2011 | வே.மதிமாறன்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\nபெரியார் தொண்டர்கள் நடத்தும் டாக்டர் அம்பேத்கர் விழா\nPosted on ஏப்ரல்30, 2011\tby வே.மதிமாறன்\nPosted in பதிவுகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\n‘ஜாதி உணர்வை தன் ஜாதிக்காரனிடமும், தமிழ் உணர்வை அடுத்த ஜாதிக்காரனிடமும் ஊட்டு’; இதுக்குப்பேர்தான் திராவிட எதிர்ப்பு\nPosted on ஏப்ரல்28, 2011\tby வே.மதிமாறன்\nதிராவிட இயக்கங்கள்தான் தமிழகத்தை கெடுத்துவிட்டது என்கிறார்களே –சு. தமிழ்மணி, விழுப்புரம். திரவிட இயக்கங்கள் என்ற சொல்லாடலே பெரியார் மீது சேறு அடிக்க வேண்டும் என்ற பிரியத்தில் சுற்றி வளைத்து மூக்கை தொடுகிற முயற்சி. உண்மையில் அவர்கள் நேர்மையாளர்களாக இருந்தால், பெரியாரை குறிப்பிட்டு விமர்சிக்கலாம். இல்லை நாங்கள் பெரியாரை சொல்லவில்லை என்றால், திமுக, அதிமுக என்று அந்த … Continue reading →\nPosted in கேள்வி - பதில்கள்\t| 12 பின்னூட்டங்கள்\n16 வயதினிலே, ஹேராம்; பின்னணி இசையின் துவக்கமும், உன்னதமும்\nPosted on ஏப்ரல்26, 2011\tby வே.மதிமாறன்\nஒரு படத்தின் பின்னணி இசை எந்த அளவிற்கு படத்திற்கு முக்கியத்துவம் தரும் -அப்துல் ஜமால், கோவை. படத்திற்கான பின்னணி இசை, படம் எடுத்து முடித்தவுடன் சேர்ப்பது மட்டுமல்ல; படம் எடுப்பதற்கு முன்பே பின்னணி இசையை முடிவு செய்யவேண்டும். இந்கக் காட்சிக்கு இந்த வசனம் முக்கியம்; இந்தக் காட்சிக்கு வசனத்தை விட இசைதான் முக்கியம்; என்று திரைக்கதையிலேயே … Continue reading →\nPosted in கேள்வி - பதில்கள்\t| 5 பின்னூட்டங்கள்\nஈழமக்கள் துயரம்; திருப்பதிக்கு முடிச்சுப்போடடு வைக்கறதும், தேர்தலுக்கு ஓட்டுப் போட்டு வைக்கறதும் ஒன்னுதான்\nPosted on ஏப்ரல்19, 2011\tby வே.மதிமாறன்\nஇலங்கை அரசால், இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை விசாரிக்க 13 மாதங்களுக்கு முன் அய்.நா அமைத்த நிபுணர் குழு, ‘இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்’ என்ற தகவலோடு அறிக்கையை அய்.நா.பொதுச் செயலர் பான் கீ மூனிடம் கொடுத்துள்ளது. ராஜபக்சே அரசால், கொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வமாகவே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருக்கிறது. … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 9 பின்னூட்டங்கள்\n‘மவுனத்திற்கு’ பின் ‘சம்மதமாக’ மறைந்திருப்பது அம்பேத்கர் மீதான வெறுப்பே\nPosted on ஏப்ரல்14, 2011\tby வே.மதிமாறன்\nஜாதி வெறியர்கள், சமூக விரோதிகள், கிறிஸ்துவ (தலித் அல்லாத) இந்து மத வெறியர்கள் போன்ற பிற்போக்காளர்களால் கடுமையாக நேரடியாக வெறுக்கப் படுகிறவரும், இந்தக் கும்பல் என்ன காரணங்களுக்காக வெறுக்கிறதோ, அதே காரணத்திற்காகவே பல முற்போக்காளர்களாலும் புறக்கணிக்கப்படுகிறவர் அநேகமாக இந்தியாவில் டாக்டர் அம்பேத்கர் மட்டுமே. தலித் விரோதம் கொண்ட, ஜாதி வெறியர்களின் அம்பேத்கர் மீதான வெறுப்பை, சிலை … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 10 பின்னூட்டங்கள்\nஇயக்குநர் மகேந்திரனின் கதாநாயகிகள் மற்றும் அவர் படங்களை திரும்ப எடுத்த மணிரத்தினம், வசந்த்\nPosted on ஏப்ரல்12, 2011\tby வே.மதிமாறன்\nசிறந்த படங்களை எடுத்த இயக்குநர் மகேந்திரனை குறித்தோ அவர் படங்களை குறித்தோ இதுவரை ஒரு இடத்தில் கூட நீங்கள் குறிப்பிடவில்லையே ஏன் -பிரேமா, சென்னை. திட்டமிட்ட காரணங்கள் ஒன்றுமில்லை. ஒப்பீட்டளவில் இயக்குநர் மகேந்திரனின் படங்கள் பாலச்சந்தர், மணிரத்தினம் இவர்களின் படங்களை விட சிறந்த படங்கள்தான். உள்ளடக்கத்தில் மட்டுமல்ல, வடிவத்திலும்கூட. விடலைத்தனமான சேஷ்டைகள் செய்து கொண்டு இருந்த … Continue reading →\nPosted in கேள்வி - பதில்கள்\t| 5 பின்னூட்டங்கள்\n‘விஜயகாந்த் – சோ‘ கார்ட்டூன்\nPosted on ஏப்ரல்9, 2011\tby வே.மதிமாறன்\nதிரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் ஏப்ரல் மாத இதழில் வெளியான கார்ட்டூன் தொடர்புடையவை: புரட்சிக்கலைஞர் – ‘இது என்ன தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை’ தமிழர்களின் துயரமும் விஜயகாந்தின் குல்லாவும் no comments No Problem\nPosted in பதிவுகள்\t| 4 பின்னூட்டங்கள்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nதலித் விரோத ஜாதி இந்துகளுக்கு அருட்கொடை சந்தையூர்\nகாவிரி மேலாண்மை; கடவுள் ராமனே சொன்னாலும் நடக்காது\nஆடாமல் அசையாமல் என்னையே கவனித்தார்கள். மகிழ்ச்சி\n‘ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்\n9 நிமிடத்தில் ரஜினி, கமலின் கடந்த காலமும் எதிர்காலமும்.\nகொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் 'ஞாநி' -இதுதான் ஞானமா\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nபனியா காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம் பார்ப்பன கோட்சேவின் கொலைவெறியை மன்னிக்கவும் மாட்டோம்\nடாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும்\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (643) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (419)\n« மார்ச் மே »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/social-media-fun-photos-in-week-end-round-up-007470.html", "date_download": "2018-08-19T09:19:45Z", "digest": "sha1:C57C5NGQOGBWN245ZDZN7NQ4ESQO27WD", "length": 11692, "nlines": 247, "source_domain": "tamil.gizbot.com", "title": "social media fun photos in week end round up - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்றைய சூப்பர் படங்கள் இதோ....\nஇன்றைய சூப்பர் படங்கள் இதோ....\nகேரள வெள்ள பாதிப்புக்கு அமேசான், பேடிஎம் மூலம் உதவலாம்.\nஇந்தியாவிலேயே வால்பாறையில் தான் அதிக மழைபதிவு எவ்வளவு தெரியுமா\nகேரளாவை புரட்டி போட்ட மழை: வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்கள்:முடிந்தால் உதவுங்கள் தமிழக மக்களே.\nபுளுவேலை போல பலி வாங்க துடிக்கும் மோமோ சவால்: இந்தியாவுக்குமா ஆபத்து\nஆதார் எண்ணை சமூக வலைதளத்தில் பகிர்ந்தால் பிரச்னை: ஆதார் ஆணையம் எச்சரிக்கை.\nஇறந்த வீரரை அடையாளம் காட்டிய சமூக வளைதளம்: 60 ஆண்டுக்கு பிறகு கிடைத்த சுவாரஸ்சியமான தகவல்\nஇன்றைய சூப்பர் படங்களை பார்க்க போகலாமாங்க இன்றைய படங்கள் அனைத்தும் நிச்சயம் உங்களை மகிழ்விக்கும்ங்க.\nஅந்த அளவுக்கு பல காமெடி படங்கள் இங்க இருக்குங்க இதோ அவற்றை பார்க்க போகலாமாங்க வாங்க பாக்கலாம்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஒரு போட்டோக்கு போஸ் கொடுக்க முடியல அதுக்குள்ள மீன நாய் நக்கிடுச்சு...\nஜிம் பாடி தான் நீங்களும்...ஒத்துகறோம்...\nஇது என்னா வயிறா இல்ல\nஇது ஒரு வகை மீன் தாங்க... நூடுல்ஸ் இல்ல\nசிக்னல் தவறு செய்தால் இதுதான் போல\nசெம கூகுள் எப்பவும் செம தான்\nஇதுக்கும் யூஸ�� ஆகும் போல பழைய கார்\nமலிங்காவோட பழைய படம் போல\nநாங்க அப்படியே பயந்தோட்டோம் போங்க\nசெம..இனி நம்மளும் ஜிம்முக்கு போகணும்\nஇது அதுக்கு மேல இருக்கே\nஇந்த பார்முலாவ நீ சொன்னதான் உனக்கு இன்னைக்கு பால்...\nஅண்ணே எப்படியாது என்னைய மட்டும் காப்பாத்துங்க ப்ளீஸ்\nவாவ் ப்யூட்டிபுல் கேம்...இந்த கேமுக்கு நேம் என்ன...\nஅண்ணே நான் இனி உங்க பக்கமே வர மாட்டேன்...\nஅடி கொஞ்சம் பலம் தான் போல\nபோட்டோ எடுத்தது போதும் பின்னாடி பாருங்க... உதே போல் நேற்று வெளியிட்ட காமெடி படங்களின் தொகுப்பை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசெய்திகளை வாசிக்கப் போகும் கூகுள் அசிஸ்டென்ட்\nஉலகின் முதல் 5ஜி மோடம் அறிமுகம் செய்து சாம்சங் சாதனை.\nபாபா ராமதேவ் இன் வாட்ஸ் ஆப்-க்கு எதிரான கிம்போ செயலி: எப்போது அறிமுகம் தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/bhatisuda-btsd/", "date_download": "2018-08-19T10:09:46Z", "digest": "sha1:ULOA4A2DI3YY2CT33UU3LH4NJMCHMYOH", "length": 6776, "nlines": 234, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Bhatisuda To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-08-19T10:02:58Z", "digest": "sha1:PQMJUIJUT3UJU6EFILCU2WTI46RXPDGH", "length": 9576, "nlines": 57, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas ஆண்டாளைப் பெருமைப்படுத்துவதே என் நோக்கம் - வைரமுத்து விளக்கம் - Dailycinemas", "raw_content": "\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன பட புகைப்படங்கள்\nகலைப்புலி S தாணு தயாரிப்பில்ஆகஸ்ட் 31 முதல் 60 வயது மாநிறம்\nஇயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை.\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nகாதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\nஆண்டாளைப் பெருமைப்படுத்துவதே என் நோக்கம் – வைரமுத்து விளக்கம்\nஆண்டாளைப் பெருமைப்படுத்துவதே என் நோக்கம் – வைரமுத்து விளக்கம்\nEditorNewsComments Off on ஆண்டாளைப் பெருமைப்படுத்துவதே என் நோக்கம் – வைரமுத்து விளக்கம்\n“தமிழை ஆண்டாள் என்ற என் கட்டுரையில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கோள் காட்டிய ஒரு வரியின் ஒரு சொல் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது; பரப்பப்பட்டும் இருக்கிறது. அருள் கூர்ந்து அந்தக் கட்டுரை முழுவதையும் தவறாமல் நீங்கள் படிக்க வேண்டும். அப்போது விளங்கும் என் கட்டுரை யார் மனதையும் புண்படுத்தாது என்று. குறிப்பாக, என்னைத் தங்கள் வீட்டில் ஒரு சகோதரனாய் நினைக்கிற எத்தனையோ தாயுள்ளங்கள் அதைத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது என்று என் மனம் துடிக்கிறது.\nதேவதாசி என்பது ஆண்டாள் காலத்தில் மிக மிக உயர்ந்த பொருளில் வழங்கப்பட்ட வார்த்தை. கடவுளுக்கு மட்டுமே சேவை செய்வதற்காகத் தம் மொத்த வாழ்வையும் ஒப்படைத்துக்கொண்ட உயர்ந்த பெண்களுக்கே தேவரடியார் அல்லது தேவதாசி என்ற திருப்பெயர்கள் வழங்கப்பட்டு வந்தன. அவர்கள் கடவுளுக்கு மட்டுமே சொந்தமானவர்கள். பின்னாளில் தேவதாசி என்ற உயர் பொருள் நிலவுடைமைச் சமூகத்தால் பொருள் மாற்றம் பெற்றது.\nபழங்காலத்தில் நறுமணத்தை மட்டுமே குறித்த நாற்றம் என்ற சொல், பிற்காலத்தில் துர்நாற்றம் என்றே திரிந்துவிட்டது. அப்படித்தான் ஆண்டாள் காலத்தில் உயர்பொருளில் வழங்கப்பட்ட சொல் பிற்காலத்தில் பொருள் மாற்றம் பெற்றுவிட்டது. பிற்காலப் பொருளைக் கொண்டு அக்��ாலச் சொல்லைப் புரிந்துகொள்ளக் கூடாது.\nகடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த பேராளுமைகளை, இலக்கிய முன்னோடிகள் என்ற வரிசையில் தினமணியில் எழுதி வருகிறேன். திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், அப்பர், திருமூலர், வள்ளலார், உ.வே சாமிநாத ஐயர், பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், புதுமைப்பித்தன் என்ற வரிசையில் ஆண்டாளின் பெருமையும் எழுத நினைத்தேன்.\nஆண்டாளைப் பற்றி மூன்று மாதங்கள் அரிய நூல்களைப் படித்துத் தகவல் திரட்டிய நான், ‘Indian Movements : Some Aspects of Dissent, Protest and Reform’ என்ற சுபாஷ் சந்திர மாலிக் தொகுத்து, அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட ஆங்கில ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பு நூலையும் படித்தேன். அதில், ‘Bhakti Movement in South India’ என்ற கட்டுரையைக் கண்ணுற்றேன். அந்தக் கட்டுரை பேராசிரியர் நாராயணன், பேராசிரியர் கேசவன் என்ற அறிஞர் பெருமக்களால் எழுதப்பட்டது.\nதிரு நாராயணன், இந்திய வரலாற்று ஆய்வு மன்றத்தின் தலைவராக இருந்தவர். இந்தியப் பண்டை வரலாற்றில் முத்திரை பதித்தவர் என்று போற்றப்படுபவர். அந்தக் கட்டுரையில் அவர் எழுதிய ஒரே ஒரு வரியைத் தான் நான் மேற்கோளாக எடுத்தாண்டிருந்தேன். அவர்கள் தேவதாசியை எப்படி உயர்ந்த பொருளில் கொண்டிருந்தார்களோ, நானும் அதே உயர்ந்த பொருளில்தான் கையாண்டிருக்கிறேன்.\nஇதைப் புரிந்துகொண்டால் எவர் மனமும் புண்படவேண்டிய அவசியம் இல்லை. நாற்பத்தாறு ஆண்டுகளாகத் தமிழோடு வாழ்ந்து வருகிற நான், என்னை உயர்த்திய தமிழ்ச் சமூகத்தைப் புண்படுத்துவேனா எழுத்தின் பயன் அன்பும் இன்பமும் மேன்மையும் என்று கருதுபவன் நான். ஆண்டாள் தமிழை வணங்குபவன் நான். இதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதே எல்லோருக்கும் என் அன்பான வேண்டுகோள்”\nஆண்டாளைப் பெருமைப்படுத்துவதே என் நோக்கம் - வைரமுத்து விளக்கம்\nசமுத்திரகனி - M.சசிகுமார் கூட்டணி மீண்டும் இணையும் \"நாடோடிகள் 2\" இன்றைய ராசி பலன்கள் – 15.1.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/95304", "date_download": "2018-08-19T09:14:52Z", "digest": "sha1:HH7HRQS43EQD2HGI54I4YXKGAWIU4WKI", "length": 12462, "nlines": 172, "source_domain": "kalkudahnation.com", "title": "காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் காத்தான்குடி ஜாமிஅது��் பலாஹ் அறபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா\nகாத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா\nஇலங்கையிலுள்ள மூத்த அரபுக் கல்லூரிகளில் ஒன்றான காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் 2017 மௌலவி பட்டமளிப்பு விழா 14 நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜாமிஆவின் ஊர் வீதி கட்டிடத் தொகுதியிலுள்ள ‘ஷைகுல் பலாஹ்’ மண்டபத்தில் இடம்பெற்றது.\nஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் இயக்குனர் சபை உப தலைவரும், உப அதிபருமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக்கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.அஷ்றப் (ஷர்க்கி) சிறப்புரை நிகழ்த்தினார்.\nஇதன் போது அதிதிகளினால் ஜாமிஆவில் 2017ம் ஆண்டு நடைபெற்ற மௌலவி பரீட்சையில் சித்தியடைந்த 12 மௌலவிகளுக்கு மௌலவி பட்டத்திற்கான சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.\nஇங்கு மௌலவி பட்டம் பெற்று வெளியாகிய மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் வகையில் தமிழ் மற்றும் அறபுப் பேச்சுக்கள், ஹஸீதாக்ள் என்பன இடம்பெற்றது.\nஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் அலுவலகப் பொறுப்பாளர் மௌலவி எம்.பீ.எம்.பாஹிம் (பலாஹி)யின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஏ.முகம்மது றஹ்மத்துல்லாஹ் ஆலிம் (பலாஹி), ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் இயக்குனர் சபை செயலாளர் கவிமணி. எம்.எச்.எம்.புகாரி (பலாஹி), கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான மௌலவி ஏ.ஜி.எம்.அமீன் (பலாஹி), அஷ்ஷெய்க் எம்.ஐ.அப்துல் கபூர் (மதனி) உட்பட விரிவுரையாளர்கள், இயக்குனர் சபை உறுப்பினர்கள், மாணவர்கள், உலமாக்கள், ஊர் பிரமுகர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\n1955ஆம் ஆண்டு தொடங்கப் பெற்ற இக்கல்லூரி சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சமயத்துறையில் சிறப்பாக பணியாற்றி வருவதுடன் இதுவரையில் 421 மௌலவிமார்களையும், 390 ஹாபிழ்களையும் உருவாக்கியுள்ளது.\n1959ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் அறுபது ஆண்டு காலம் இங்கு அதிபராக பெரும்பணி செய்த தென்னிந்தியாவின் அதிராம் பட்டினத்தை பிறப்பிடமாகக் கொண்ட மர்ஹூம் அல்லாமா மௌலானா முகம்மது அப்துல்லாஹ் ஆலிம் றஹ்மானி அவர்கள் கடந்த 13.10.2016 இல் காலமானார்கள். அன்னாரின் மறைவின் பின் அவரது புதல்வர் அஷ்ஷெய்க் எம்.ஏ.முகம்மது றஹ்மத்துல்லாஹ் ஆலிம் (பலாஹி) இக்கல்லூரியின் அதிபராக இற்றைவரை செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபொல்கஹவெல மக்கள் காங்கிரஸ் காரியாலயம் தீக்கிரை\nNext articleவாழைச்சேனை ஆயிஷாவில் தரம் ஒன்றுக்கு புதிய மாணவர்கள் சேர்க்கும் நிகழ்வு.\nவாழைச்சேனை வை அஹமட் வித்தியாலயத்தில் மேலங்கி அறிமுக நிகழ்வு.\nசஜித் பிரேமதாஸவிற்கு சவால் விடுத்துள்ள விமல்\nமீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய மாணவி தேசிய சாதனை.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஏப்ரல் பூல்- மூடர் தினம்\n400M கொண்ட மைதானமாக அல் மனார் மத்திய கல்லூரி மைதானம் விஸ்தரிப்பு\nபிறைந்துரைச்சேனை பதுரியா பள்ளிவாயல் மதில் தனியார் ஒருவரினால் உடைக்கப்பட்டதை கண்டித்து கவனயீர்பு போராட்டம்\nயாழ் மாநகர சபை முதல்வருக்கெதிராக கண்டனத்தீர்மானம் -பல கட்சிகள் ஆதரவு\nகிழக்கு மாகாண பட்டதாரிகளின் வயதெல்லையை 45 ஆக உயர்த்துவதற்கான கிழக்கு முதலமைச்சரின் நடவடிக்கை சாதகம்.\nவட மத்திய மாகாண சபையின் அனைத்து வாயில்களையும் மறித்து பட்டதாரிகள் போராட்டம்\nமுஸ்லிம் மீடியா போரத்தின் மாநாட்டில் கல்வி சமூகம் சார்ந்த பங்களிப்புக்காக 9 பேர் பாராட்டி...\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா தொடர்பில் அவதூறான செய்தி-ஊடகவியலாளர் விசாரணை\nமீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயலின் முஅத்தின் அப்துல் சலாம் வபாத்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=51&t=2747&sid=94fb34db619ecb3ddfae55976a2365e0", "date_download": "2018-08-19T10:19:54Z", "digest": "sha1:TKGD5OSAMZJWIWXYH2ONOJHYKXX64RAH", "length": 29991, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிமுகம்-கமல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் ���தற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nControl+G யை மாறி மாறி அழுத்தி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யலாம்hai friends how are you\nஇணைந்தது: பிப்ரவரி 16th, 2017, 11:22 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:42 pm\nதங்கள் வரவு இனிதாகட்டும். இங்கு நல்வரவாகட்டும் நண்பரே.....\nதமிழில் பதிவுகள் இடுவதற்காகவே அந்த குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்தி தமிழில் பதிவுகள் இடுங்கள் நண்பரே...\nதங்கள் வரவு பொருள் நிறைந்தவைகளாக மாறட்டும்...தமிழுக்கு நல்லுரமாகட்டும்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்���ப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொத�� சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanaiyaazhi.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-08-19T10:08:42Z", "digest": "sha1:EKQY76YVXWRF3SU7ZPLGB3SG4XXEN5CD", "length": 5594, "nlines": 110, "source_domain": "kanaiyaazhi.wordpress.com", "title": "சுதந்திர தேவி சிலை தீவு | Kanaiyaazhi", "raw_content": "\nPosts tagged “சுதந்திர தேவி சிலை தீவு”\nஅமைப்பு சாரா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் Rs.115 தைந்தாக உயர்த்தப்பட்டுள்ளது.\nமதிய அரசு சமிபத்தில் ஒரு அரசு ஆணை பிறப்பித்துள்ளது, அதன் படி அமைப்பு சாரா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை Rs.100 இல் இருந்து Rs.115 தைந்தாக உயர்த்தியுள்ளது. இந்த அரசு ஆணை 01/04/2011 இல் இருந்து செல்லும் என்றும், அணைத்து மாநிலங்களும் இந்த உயர்வை உடனடியா செயல்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது\nஅமைப்பு சாரா - உதாரணம்: கூலி வேலை\nகிரிக்கெட் உலக கோப்பை 2011 வென்றது இந்தியா – வாழ்த்துக்கள்\nஒரு தேசத்தின் இதய துடிப்பை சுமந்த சில கணங்கள் . . .\nமீன் வளத்துறை – ஒரு இளங்கலை படிப்பு வாய்ப்பு\nஅறம் செய விரும்பு – அறிமுகம் (www.aramseyavirumbu.com)\nkanaiyaazhi on பொங்கல் வாழ்த்துக்கள்\ns on பொங்கல் வாழ்த்துக்கள்\nkanaiyaazhi on அறம் செய விரும்பு – அறிம…\nGopal V on அறம் செய விரும்பு – அறிம…\nஇந்திய குடியரசு தினம… on ௬௨(62) வது இந்திய குடியரசு தின…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/india-bound-volkswagen-t-cross-official-video-released-rival-hyundai-creta-015421.html", "date_download": "2018-08-19T09:47:49Z", "digest": "sha1:HKXDKHN2HVHDTVKPWU2FYL4AFRMH7MMU", "length": 12356, "nlines": 186, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவியின் புதிய தகவல்கள் - க்ரெட்டா போட்டியாளர்!! - Tamil DriveSpark", "raw_content": "\nஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவியின் புதிய தகவல்கள் - க்ரெட்டா போட்டியாளர்\nஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவியின் புதிய த���வல்கள் - க்ரெட்டா போட்டியாளர்\nஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு சரிக்கு நிகரான மாடலாக எதிர்பார்க்கப்படும் இந்த புதிய எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.\nஅடையாளங்கள் சற்றே மறைக்கப்பட்ட நிலையில், தயாரிப்பு நிலை மாடலாக வீடியோ மூலமாக அறிமுகம் செய்துள்ளது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம். மேலும், இது ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலாக விற்பனைக்கு வர இருக்கிறது.\nஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எம்க்யூபி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் மாடலானது ஃபோக்ஸ்வேகன் எம்க்யூபி ஏ0 பிளாட்ஃபார்மில் மாறுதல்களுடன் உருவாக்கப்பட இருக்கிறது. இந்தியா வர இருக்கும் மாடலில் வெளிப்புற டிசைன் மற்றும் இன்டீரியரில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும்.\nபுதிய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவியானது பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வர இருக்கிறது. இந்த எஸ்யூவியில் புத்தம் புதிய 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.\nஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ கார்களில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்தான் இந்த எஸ்யூவியிலும் பொருத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு இந்த எஸ்யூவியில் பயன்படுத்தப்பட இருக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவியின் உருவாக்கப் பணிகளை புரொஜெக்ட் 2.0 திட்டத்தின் கீழ் ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த திட்டத்திற்காக ரூ.8,000 கோடி வரை இந்தியாவில் முதலீடு செய்ய ஃபோக்ஸ்வேகன் குழுமம் முடிவு செய்துள்ளது.\nமுதல் கட்டமாக ஐரோப்பிய நாடுகளில் புதிய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். அதன் பின்னர், இந்திய விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றங்களுடன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். 2021ம் ஆண்டு இந்தியாவி���் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு நேர் போட்டியாக இருக்கும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபுதிய ஆடி ஆர்எஸ்6 அவாந்த் பெர்ஃபார்மென்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்\nபுதிய ஹோண்டா சிவிக் கார் வெளியீடு: இந்திய வருகை விபரம்\nஇந்தியன் சீஃப்டெயின் எலைட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133801-mkalagiri-express-controversy-statement.html", "date_download": "2018-08-19T09:36:04Z", "digest": "sha1:HI5E4P6QI23ZSU5GL3PW63TKTHEXFP7K", "length": 17859, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "\"என்னுடைய ஆதங்கத்துக்கு காலம் பதில் சொல்லும்..!\" கருணாநிதி நினைவிடத்தில் கொந்தளித்த அழகிரி | M.K.Alagiri express controversy statement", "raw_content": "\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nதிருப்பதி கோயிலில் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை - பசியால் கதறிய சோகம்\n`3 மணிநேரம் உறக்கம்...மற்ற நேரங்களில் மருத்துவ சேவை...' - கேரளா தம்பதிக்கு ஒரு சல்யூட்\n`வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினி' - கொந்தளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமனைவியைப் பார்க்க டாக்டர் வேஷத்தில் சென்ற கணவருக்கு போலீஸால் நேர்ந்த சோகம்\nகொள்ளிடம் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன\nஆகஸ்ட் இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்' \n\"என்னுடைய ஆதங்கத்துக்கு காலம் பதில் சொல்லும்..\" கருணாநிதி நினைவிடத்தில் கொந்தளித்த அழகிரி\n'தி.மு.க-வின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் இருக்கிறார்கள்' என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் முதல்வர் மற்றும் தி.மு.க தலைவர் கருணாநிதி, ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். அவருடைய உடல், சென்னை மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்று, மெரினா கடற்கரையிலுள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு குடும்பத்துடன் சென்று அழகிரி அஞ்சலி செலுத்தினார். அஞ்சலிசெலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, ''என் அப்பாவிடம் என்னுடைய ஆதங்கத்தை வேண்டிக்கொண்டேன்.\nஎன்ன ஆதங்கம் என்பது பின்னால் தெரியு���். அதற்கு காலம் பதில் சொல்லும். என்னுடைய ஆதங்கம் என்பது கட்சி தொடர்பானது. தி.மு.க -வின் செயற்குழு பற்றி எனக்குத் தெரியாது. நான் தற்போது தி.மு.க-வில் இல்லை. உண்மையான தி.மு.க விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் என் பக்கம் இருக்கிறார்கள்' என்று தெரிவித்தார். அழகிரியின் இந்தக் கருத்து, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\n\"என்னுடைய ஆதங்கத்துக்கு காலம் பதில் சொல்லும்..\" கருணாநிதி நினைவிடத்தில் கொந்தளித்த அழகிரி\n'‘ஏழை மக்களின் வலிமையான குரலாக இருந்தவர்'’- சோம்நாத் சாட்டர்ஜிக்கு தலைவர்கள் புகழாரம்\n``கடிதம் அனுப்பி அவமரியாதைசெய்கிறார் முதல்வர் நாராயணசாமி''- கிரண்பேடி வேதனை\nஅடுத்த ஆண்டில் 22 செயற்கைக்கோள்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2018-08-19T10:08:40Z", "digest": "sha1:H7N73S6EKD2W7QSUEU4UE6F4UU3VPUQJ", "length": 9160, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "தென்கொரியாவின் தகவலில் உண்மையில்லை: வடகொரியா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கையில் கட்டுமானத்துறையும் கைப்பற்றுகின்றது சீனா: அதிர்ச்சியில் இலங்கை\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறி��்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nதென்கொரியாவின் தகவலில் உண்மையில்லை: வடகொரியா\nதென்கொரியாவின் தகவலில் உண்மையில்லை: வடகொரியா\nதென்கொரியா தெரிவித்திருக்கும் தகவலில் உண்மையில்லை என வடகொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇரத்துசெய்யப்பட்ட பேச்சுவார்த்தையினை திரும்பவும் நடத்துவதற்கு வடகொரிய ஜனாதிபதியுடன் தொலைபேசியில் பேசியதாகத் தென்கொரிய ஜனாதிபதி மாளிகையின் ஊடகப்பேச்சாளர் இன்று (வியாழக்கிழமை) காலையில் தெரிவித்திருந்தநிலையில் கிம் ஜொங் உன் மற்றும் மூன் ஜேன் இன் இடையில் எந்தவிதமான தொலைபேசி உரையாடல்களும் நிகழவில்லை என வடகொரிய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.\nதென்-வட கொரியாக்களுக்கிடையில் பியங்யோங்கில் நேற்று பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவிருந்த நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு ஆரம்பித்த தென்கொரிய அமெரிக்க கூட்டு இராணுவப்பயிச்சியில் பலதரப்பட்ட போர்விமானங்கள் யுத்த ஒத்திகை பார்க்கப்படுவதனை காரணம் காட்டி குறித்த பேச்சுவார்த்தை இரத்து செய்யப்பட்டதோடு கிம் ஜொங் உன் அமெரிக்க ஜனாதிபதியை சிங்கப்பூரில் சந்திப்பது குறித்து வடகொரியாவின் முதல் துணை வெளிவிகார அமைச்சர் Kim Kye Gwan சந்தேகம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரிய நாடுகளுக்கு இடையிலான மூன்றாவது மாநாட்டுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது\nகொரிய குடியரசு (தென்கொரியா) மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (வட கொரியா) ஆகியன மூன்றாவது மாநாட்ட\nஇராணுவ வீரர்களின் எச்சங்கள் தென்கொரியாவிற்கு கொண்டுசெல்லப்பட்டன\nகொரியப்போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் எச்சங்கள் வடகொரியாவிலிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) தென்கொர\nடொனால்ட் ட்ரம்ப் தென்கொரிய தலைவருடன் தொலைபேசியில் உரையாடல்: கிம் உயி கியோம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (திங்கட்கிழமை) தென்கொரிய தலைவர் மூன் ஜேன் இன்னுடன் தொலைபேசி\nஅணுவாயுத சோதனைத்தளங்கள் குண்டுவைத்து தகர்ப்பு: வடகொரியா\nவடகொரியாவின் அணுவாயுத சோதனைத்தளங்கள் முழுவதுமாகத் தகர்க்கப்பட்டதாக வடகொரியா உறுதிப்படுத்தியது. வடகொர\nஇரத்து செய்யப்பட்ட பேச்சுவார்த்தையினை நடத்த வேண்டும்: தென்கொரியா\nவடகொரியா மற்றும் தென்கொரியாவிற்கு இடையில் இரத்து செய்யப்பட்ட பியங்யோங் பேச்சுவார்த்தையினை மீண்டும் ந\nவறட்சியால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/service-details.php?sername=kallazhagar", "date_download": "2018-08-19T09:46:02Z", "digest": "sha1:6X4CV6AJVE3UUGJWLYNRXVAHYH7G4BAL", "length": 29656, "nlines": 126, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\nமூலவர் தெய்வ பிரதிஷ்டை அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருக்கும். மற்ற தலங்களில் நின்ற கோலத்தில் மட்டுமே காட்சி தரும் ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். பஞ்சாயுதம் (சங்கு, சக்கரம், கதை, வில், வாள்) தாங்கிய நிலையில் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.\nஅருள் மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில்- 625 301 மதுரை மாவட்டம் .\nபுத்தம், சமணம், முஸ்லிம் என்று எல்லா சமயங்களை சேர்ந்தவர்களும் வணங்கியதற்காக சரித்திர சான்றுகள் உள்ளன. வைணவம், சைவம் என்ற பேதமில்லாமல் இக்கோயிலில் ஆராதனை நடைபெறுவது மற்றொரு சிறப்பு.\nஇங்குள்ள அழகுமலையானை வணங்கினால் விவசாய செழிப்பு, வியாபார விருத்தி, புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஆகியவை சாத்தியமாகும். மேலும் மழைவரம் வேண்டுவோர் இத்தலத்தில் பெருமாளை வணங்கலாம். இவை தவிர பெரும்பாலும் குடும்ப நலம், கல்யாண வரம், குழந்தை ��ரம் ஆகியவற்றுக்காக பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.\nதங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி கொடு்த்த அழகருக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனாக முடி காணிக்கை தருகின்றனர். எடைக்கு எடை நாணயம், எடைக்கு எடை தானியங்கள் ஆகியவற்றை தருகின்றனர். இத்தலத்தில் துலாபாரம் மிகவும் சிறப்பு. பெருமாளுக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம். ஊதுவத்தி, வெண்ணெய் சிறு விளக்குகள், துளசி தளங்கள், பூக்கள் பூமாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம் செய்து அழகருக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம். இது தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.\nகருப்பண்ணசுவாமி : இத்தலத்தில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசுவாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். பதினெட்டாம் படியான் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். இவரை கும்பிட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும்.\nகோட்டை : விவசாயிகள் விளைச்சல் அறுவடைக்கு முன்பு தங்கள் நிலத்தில் குறிப்பிட்ட இடத்தில் கோட்டை கட்டி அதில் இருக்கும் தானியங்களை அழகருக்கு காணிக்கையாக செலுத்துவார்கள்.\nஅழகர் கோயில் தோசை : காணிக்கையாகக் கிடைக்கும் தானியங்களை அரைத்து மாவாக்கி அதில் கோயில் சார்பாக தோசை சுட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இது பழநி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு போன்று மிகவும் புகழும், சிறப்பும் உடையது.\nநூபுர கங்கை : சிலம்பாறு - ராக்காயி அம்மன் கோயில் அம்மன் கால் சிலம்பிலிருந்து மலைக்குகைக்குள் வற்றாத ஜீவ நதியாக வந்து கொண்டிருக்கிறது.\nபெருமாள் சப்தரிஷிகள், சப்த கன்னிகள், பிரம்மா, விகனேஷ்வர் ஆகியோரால் ஆராதிக்கப்படுகிறார். 6 ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற முக்கிய திவ்ய தேசம் .\nசக்கரத்தாழ்வார் சப்த கன்னிகளால் ஆராதிக்கப்படுகின்றார்.\nபெருமாளின் 108 திருப்பதிகளுள் ஸ்ரீரங்கம் முதலிடத்தையும், காஞ்சிபுரம் அடுத்த இடத்தையும் மூன்றாவது இடத்தை அழகர்கோவிலும் பெற்றுள்ளன. இத்தலத்தை பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர். பீஷ்மரும், பஞ்சபாண்டவர்களும் இத்தல பெருமாளை தரிசித்து பலனடைந்துள்ளனர்.\nகள்ளழகர் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது\nஅழகர்கோவில் மூலவர் பரமசாமி. ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். மகாவிஷ்ணுவின் திருக்கோலங்களிலேயேஅழகர்கோவிலில் உள்ள சுந்தரராஜப்பெருமாள் தான் பெயருக் கேற்றாற் போல் மிகவும் அழகாக இருப்பார். தர்மதேவனுக்கு காட்சி தர பெருமாள் வந்ததால் வைகுண்டத்தில் பெருமாளை காணாமல் மகாலட்சுமி பெருமாளைத்தேடி இங்கு வந்துவிட்டாள்.மகாவிஷ்ணுவை விட மிக அழகான லட்சுமியைக்கண்ட தர்மதேவன், மகாலட்சுமியும் பெருமாளுக்கு அருகில் இங்கேயே தங்க வேண்டும் என அடம் பிடித்தார். இவனது வேண்டுகோளின் படி மகாலட்சுமி பெருமாளை கைப்பிடித்து அவருக்கு அருகில் கல்யாண சுந்தரவல்லி எனும் திருநாமத்துடன் இங்கு வீற்றிருக்கிறாள். இப்படி அழகான இருவரது திருமணக்கோலம் அனைவர் மனதையும் திருடிக்கொண்டது. மக்கள் மனதை கொள்ளை கொண்டதால் அழகர் \"கள்ளழகர்' ஆனார். இதனாலேயே இந்த பெருமாளை நம்மாழ்வார், \"வஞ்சக்கள்வன் மாமாயன்' என்கிறார்.\nதேனூர் மண்டபத்தில் நடந்த விழா\nமண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் கொடுப்பதற்காக அழகர் கோயிலிலிருந்து மதுரைக்கு வரும் அழகர், தேனூர் மண்டபத்தில் சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் காட்சி தரும் சித்திரை திருவிழா ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தது. அதே போல் மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு வரை மாசிமாதம் பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வந்தது. இப்படி சைவத்திற்கு தனிவிழா, வைணவத்திற்கு தனி விழா என மதுரையில் கொண்டாடப்பட்டு வந்ததை திருமலை நாயக்கர் இரண்டு விழாவையும் ஒன்றாக்கி சைவ, வைணவ ஒற்றுமை திருவிழாவாக ஆக்கி விட்டார்.\nமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண விருந்து சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. தங்கள் வீட்டு விருந்தைப் பற்றி பெருமையுடன் சிவனிடம் பெண் வீட்டார் பேசினர். \"\"தங்களுடன் வந்துள்ள அனைவரும் உடனடியாக சாப்பிடச்சொல்லுங்கள். இங்கே உணவுவகை கொட்டிக் கிடக்கிறது. சாப்பிடாமல் இருந்தால் வீணாக அல்லவா போய் விடும்'' என்றனர். சிவன் அவர்களிடம், \"\"இப்போது யாருமே பசியில்லை என்கிறார்கள். இதோ, எனது கணங்களில் ஒருவனான இந்த குண்டோதரனுக்கு முதலில் விருந்து வையுங்கள். மற்றவர்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்,'' என்றார். விருந்தை மருந்தைப் போல ஒரே வாயில் போட்டு மென்று விட்டான் குண்டோதரன். பெண் வீட்டார்திகைத்தனர்.\"\"மற்றவர்களை எப்படி சமாளிக்கப் போகிறோம். இந்த குண்டோதரன் இப்போது தின்றது போதாதென்று இன்னும் கேட்கிறானே,'' என வெட்கி நின்ற அவர்கள் அந்த இறைவனையே சரணடைந்தனர். திருமண வீட்டில் பெருமை பேசக்கூடாது என்பது இதனால் தான். அரண்மனைவாசிகளாயினும் அகந்தை கூடாது என்பது இச்சம்பவம் தரும் தத்துவம். சிவன் அன்னபூரணியை அழைத்தார். அவள் கொடுத்த உணவை சாப்பிட்டு விட்டு ஆறு, குளம், குட்டை, வாய்க்கால், ஏரி இவைகளில் உள்ள தண்ணீர் எல்லாம் குடித்து முடித்தான் குண்டோதரன்.அப்படியும் தாகம் தீராததால் ஈசனிடம் வந்து முறையிட்டான். ஈசன் தன் சடை முடியிலிருந்த கங்கையிடம், \"\" மதுரை நகருக்கு உடனே தண்ணீர் தேவைப்படுகிறது. உடனே அங்கு பாய்ந்தோடு,'' என கட்டளையிட்டார். குண்டோதரனிடம்,\n\"\" நீர் வரும் திசைநோக்கி கை வை. அந்த நீரை குடித்து உன் தாகத்தை தீர்த்து கொள்,'' என்றார். இதுவே \"வைகை' ஆனது. கங்கை பாய்ந்ததால் வைகையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. எனவே அது புண்ணிய நதியாக மாறியது. இப்படி கங்கையையும் வைகையையும் இணைக்கும் திட்டத்தை சிவன் அன்றே உருவாக்கி வைத்திருக்கிறார். இந்த நதி காற்றை விட வேகமாக வந்ததால் \"வேகவதி' எனப்பட்டது. வைகையை பாழடித்து விட்ட நாம், அழகரையே வாய்க்கால் கட்டி இறக்கி விட்டிருக்கும் நாம், அவரிடம் பாவங்களுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டு, மழை பொழிய வேண்டுவோம்.\nகருப்பண்ணசுவாமி: இத்தலத்தில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசுவாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். பதினெட்டாம் படியான் என்று பக்தர்கள் மிகவும் பயபக்தியோடு அழைக்கப்படுகிறார். இவரை கும்பிட்டால் நினைத்த காரி யங்கள் கைகூடும்.கோட்டை: விவசாயிகள் விளைச்சல் அறுவடைக்கு முன்பு தங்கள் நிலத்தில் குறிப்பிட்ட இடத்தில் கோட்டை கட்டி அதில் இருக்கும் தானியங்களை அழகருக்கு காணிக்கையாக செலுத்துவார்கள்.\nஅழகர் கோயில் தோசை: காணிக்கையாகக் கிடைக்கும் தானியங்களை அரைத்து மாவாக்கி அதில் கோயில் சார்பாக தோசை சுட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இது பழநி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு போன்று மிகவும் புகழும், சிறப்பும் உடையது.\nநூபுர கங்கை : சிலம்பாறு - ராக்காயி அம்மன் கோயில் அம்மன் கால் சிலம்பிலிருந்து மலைக்குகைக்குள் இருந்து வற்றாத ஜீவ நதியாக வந்து கொண்டிருக்கிறது\n* மூலவர் மானிட பிரதிஷ்டை இல்லை. தெய்வ பிரதிஷ்டை.\n* பெருமாள் சப்தரி ஷிக��் சப்த கன்னிகள் பிரம்மா விக்னேஷ்வர் ஆகியோரால் ஆராதிக்கப்படுகிறார்.\n* 6 ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற முக்கிய திவ்ய தேசம்\n* சக்கரத்தாழ்வார் சப்த கன்னிகளால் ஆராதிக்கப்படுகின்றார்.\n* மற்ற தலங்களில் நின்ற கோலத்தில் மட்டுமே காட்சி தரும் ஆண்டாள் உற்சவராக உட்கார்ந்திருக்கிறார்.\nமண்டூக முனிவருக்கு விமோசனம் தந்த விழா\nமுன்னொரு காலத்தில் மகாவிஷ்ணு இந்த உலகை அளக்க தனது திருவடியை தூக்கினார். அப்போது பிரம்மன், திருமாலின் தூக்கிய திருவடியை கழுவி பூஜை செய்தார். அப்படி கழுவிய போது திருமாலின் கால்சிலம்பு(நூபுரம்) அசைந்து அதிலிருந்து நீர்த்துளி பூமியிலுள்ள அழகர்மலை மீது விழுந்தது. கங்கையை விட புண்ணியமான இந்த தீர்த்தமே, நூபுர கங்கை என்ற பெயரில் இன்னும் அழகர் கோவில் மலையில் வந்து கொண்டிருக்கிறது.இந்த தீர்த்தத்தில் அமர்ந்து தான் சுபதஸ் என்ற முனிவர் அமர்ந்து பெருமாளை நினைத்து தியானம் செய்து கொண்டிருந் தார். அப்போது அவரைக்காண கோபக்கார முனிவரான துர்வாசர் அங்கு வந்தார். பெருமாளின் நினைப்பிலேயே இருந்த சுபதஸ் முனிவர், துர்வாசரை சரியாக உபசரிக்கவில்லை. இதனால் கோபமடைந்து துர்வாசர், \"\"மண்டூக பவ'' அதாவது, மண்டூகமான நீ மண்டூகமாகவே (தவளை) போ என சாபமிட்டார். இந்த சாபத்தினால் பதறிய சுபதஸ் முனிவர், துர்வாசரே, பெருமாளின் நினைப்பில் இருந்ததினால் உங்களை சரியாக உபசரிக்க முடியவில்லை, எனவே எனக்கு சாபவிமோசனம் தந்தருள வேண்டும் என வேண்டினார். அதற்கு துர்வாசர், வேதவதி என்கிற வைகை ஆற்றில் தவம் செய். அப்போதுஅழகர் கோவிலிலிருந்து வரும் பெருமாளால் உனக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என கூறி செல்கிறார். சித்திரை திருவிழாவிற்காக அழகர்கோவிலிலிருந்து கிளம்பும் பெருமாள்,மதுரை தல்லாகுளத்தில் ஆண்டாள் தொடுத்த மாலையை சூட்டிக்கொண்டு குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார். அழகர்கோவிலில் இருந்து பல்லக்கில் கிளம்பும் அழகர் பின் குதிரை வாகனம், சேஷவாகனம் என மாறுகிறார். சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள், தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து சாபவிமோசனம் தருகிறார். இதன் பின் ராமராயர் மண்டகப்படியில் தசாவதாரம் எடுக்கிறார்.\nதங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி கொடுத்த அழகருக்கு பக்தர்கள�� தங்கள் நேர்த்திக்கடனாக முடிக்காணிக்கை தருகின்றனர். எடைக்கு எடை நாணயம், எடைக்கு எடை தானியங்கள் ஆகியவற்றை தருகின்றனர். இத்தலத்தில் துலாபாரம் மிகவும் சிறப்பு.பெருமாளுக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம். ஊதுவத்தி, வெண்ணெய் சிறு விளக்குகள் துளசி தளங்கள் பூக்கள் பூமாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம் செய்து அழகருக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம்.இது தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.\nஎமதர்ம ராஜனுக்கு சாபம் ஏற்பட்டது. இச்சாபத்தை போக்க பூலலோகத்தில் தற்சமயம் கோயில் இருக்கும் அழகர் மலை விருசுபகிரி என்னும் இம்மலையில் தபசுசெய்கிறார்.\nஇம்மலை 7 மலைகளை கொண்டது.\nதர்மராஜனின் தபசை மெச்சி பெருமாள் காட்சிதந்தார். இறைவனின் கருணையை போற்றும் விதமாக தர்மராஜன் பெருமாளிடம் தினந்தோறும் நின்னை ஒரு முறையாகிலும் பூஜை செய்ய வரம் தர வேண்டும் என்று கேட்டார். அதன்படியே பெருமாளும் வரம் தர இன்றும் இக்கோயிலில் தினமும் நடக்கும் அர்த்த ஜாம பூஜையை எம தர்ம ராஜனே நடத்துவதாக ஐதீகம். எல்லா மக்களுக்கும் அருள் தருமாறு தர்ம ராஜன் விருப்பத்தின் பேரில் விஸ்வகர்மாவினால் சோமசந்த விமானம் (வட்ட வடிவ) உள்ள கோயில் கட்டப்பட்டது.\nவிஞ்ஞானம் அடிப்படையில்: தெய்வ பிரதிஷ்டை அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருக்கும்.\nஉற்சவர் : சுந்தர்ராஜப் பெருமாள் ( ரிஷபத்ரிநாதர்), கல்யாணசுந்தர வல்லி\nஅம்மன்/தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி\nதல விருட்சம் : ஜோதி விருட்சம், சந்தனமரம்.\nதீர்த்தம் : நூபுர கங்கை\nபழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்\nபுராண பெயர் : திருமாலிருஞ்சோலை\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவாஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_815.html", "date_download": "2018-08-19T10:23:39Z", "digest": "sha1:KIK7JDZOATUW7QD2Z3UR3V5XRSNZV567", "length": 6831, "nlines": 144, "source_domain": "www.todayyarl.com", "title": "வெளிநாட்டு உறவுகள் ஈழத்திற்கு வராமல் போவதன் காரணம�� என்ன தெரியுமா ? - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Slider ஆய்வுக் கட்டுரைகள் வெளிநாட்டு உறவுகள் ஈழத்திற்கு வராமல் போவதன் காரணம் என்ன தெரியுமா \nவெளிநாட்டு உறவுகள் ஈழத்திற்கு வராமல் போவதன் காரணம் என்ன தெரியுமா \nஅன்றைய காலம் போர்க்காலம். தமது மனதை கல்லாக்கி உடமைகளை துாக்கியேறி்ந்து உணர்வுகளை மண்ணில் புதைத்து உறவுகளை பிரிந்து வெளிநாடு சென்றார்கள் எம்மக்கள்.\nசொல்ல முடியாத துன்பங்கள் அணைத்தையும் தாண்டி அநாதையாக நின்ற எம் உறவுகளிற்க்கு ஆயிரம் வசதி வந்தாலும் அவர்களை அகதி என்று கூறி அடக்கி விடுவார்கள் அந்நாட்டு மக்கள்.\nதாய்நாட்டை பார்க்க வேண்டும் தாய் மண்ணில் வெறும் காலுடன் நடக்க வேண்டும் என்று எண்ணி தினம் தினம் தமது பொழுதைக்களித்தனர் எமது உறவுகள்.\nஎன்னதான் கனடா , பிரான்ஸ், சுவிஸ்சில் வாழ்ந்தாலும் அவன் சிந்தனை எப்பவும் தாயகத்தில் தான் இருக்கும் .\n“ சித்தப்பா உங்க என்ன மழையே \n“ கரண்ட் இரவு இருக்கோ \n“ அமிகாரனால பயம் இல்லையோ \nஎன்ற கேள்வியை எப்பபார்த்தாலும் கேட்க்கப்படும்.\nஆனால் இன்று போர் முடிந்து தடை நீங்கி தாயகம் பார்க்க ஆயிரம் கனவுகளுடன் ஓடிவந்தால் எம் உறவுகளுக்கு எங்கே நின்மதி. வந்தவர் வீதிக்கு சென்றால் போதும்\n“தம்பி வெளி நாடோ கோயிலை கட்டணும் ஒரு இருபது லட்ச்சம் கிடைக்குமே\n“ டேய் வெளிநாட்டு மாப்பிளைடா இண்டைக்கு பார்ட்டிதான் ”\n“ சனசமூக நிலையம் கட்டனும் காசு கிடைக்குமா \nகாசு குடுக்காவிட்டால் போதும் தாருமாறாக கதைத்து அவனை அவமானப்படுத்துவது. ஆயிரம் துன்பப்பட்டு தாய்நாடு வந்தவனை கொஞ்சம் நின்மதியாக இருக்க விடலாம் தானே \nவாழ விடுங்கள் எம் உறவுகளை.....\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-08-19T10:01:18Z", "digest": "sha1:ZOK7HY72TBOMCQLFJDOE53PTMCBKR7YC", "length": 16340, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுவாமிமலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எ. அண்ணாதுரை இ .ஆ .ப [3]\nபேரூராட்சி மன்றத் தலைவர் தேவராதாகிருஷ்ணன்\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\n• தொலைபேசி • +0435\n• வாகனம் • TN49\nசுவாமிமலை (ஆங்கிலம்:Swamimalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[4]\nஇவ்வூரின் அமைவிடம் 10°57′N 79°20′E / 10.95°N 79.33°E / 10.95; 79.33[5]. ஆகும்.கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 25 மீட்டர் (82 அடி) உயரத்தில் இருக்கின்றது.கும்பகோணத்திற்கு மேற்கே 5 கி.மீ தொலைவில் உள்ள ஊர்.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6982 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சுவாமிமலை மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% அதிகம். சுவாமிமலை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nஆறுபடைவீடுகளில் ஒன்றான சுவாமிமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் சாலையின் தோற்றம்.\nமுதன்மைக் கட்டுரை: சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்\nஇங்கே உள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில், ஆறுபடை வீடுகளில் ஒன்றானது. தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல நூல்களைப் படைத்த அருணகிரிநாதர் இவ்வூரில் உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் திருப்புகழில் 4ம் திருமுறையில் உள்ளன. இவ்வூரின் பிற பெயர்களில், திருவேரகம் என்பதும் ஒன்று. சுவாமிமலை வெண்கல சிலை வடித்தல் கலையில் பெயர் பெற்ற ஊர்களில் ஒன்று. இது பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்றாகும். [7]\nதிருப்புகழில், திருவேரகத்தில் உள்ள முருகனை அருணகிரிநாதர் இவ்வாறு பாடுகிறார்:\nஇடைவிடாது எடுத்த பிறவி வேரறுத்து ......அமுத வேணி நிற்க விழை சுவாமி வெற்பில் துறைவோனே... (வெற்பு = மலை)\nசித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர். [8]\nதிருப்புகழ், பகுதி-2, அருணகிரிநாதர், உரை டாக்டர் தணிகைமணி செங்கல்வராய பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பத்திப்புக் கழகம், சென்னை-18. 1999.\nஅருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில் புகைப்படம்\nதரைப்படம், வழிப்படம் அல்லது வரைபடம் [1]\nவெண்கல வார்ப்புக்கலை, அறிவியல் ஏட்டுக் கட்டுரை, அக்டோபர் 2002, 'சேர்னல் ஆ'வ் மெட்டல் (JOM, Journal of Metals)[2]\nதமிழ்நாடு சுற்றுலாத் துறை தரும் செய்தி [3]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் தல வரலாறு, 2004 (மகாமக ஆண்டு)\n↑ திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு, 1992\nதஞ்சாவூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் (சோழ நாடு)\nதிருவையாறு · திருப்பழனம் · திருச்சோற்றுத்துறை · திருவேதிகுடி · திருக்கண்டியூர் · திருப்பூந்துருத்தி · திருநெய்த்தானம்\nகும்பகோணம் · திருக்கலயநல்லூர் · தாராசுரம் · திருவலஞ்சுழி · சுவாமிமலை · கொட்டையூர் · மேலக்காவேரி\nதிருச்சக்கராப்பள்ளி · அரியமங்கை · சூலமங்கை · நந்திமங்கை · பசுமங்கை · தாழமங்கை · புள்ளமங்கை\nமயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில் · கூறைநாடு · சித்தர்காடு · மூவலூர் · சோழம்பேட்டை · துலாக்கட்டம் · மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்\nகரந்தட்டாங்குடி · வெண்ணாற்றங்கரை · திட்டை · கூடலூர்(தஞ்சாவூர்) · கடகடப்பை · மாரியம்மன்கோயில்(தஞ்சாவூர்) · பூமாலை(தஞ்சாவூர்)\nபொய்கைநல்லூர்(நாகப்பட்டினம்) · பாப்பாகோயில் · சிக்கல் · பாளூர் · வடகுடி · தெத்தி · நாகூர்\nதிருநல்லூர் · கோவிந்தக்குடி · ஆவூர் (கும்பகோணம்) · மாளிகைத்திடல் · மட்டியான்திடல் · பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்) · திருப்பாலைத்துறை\nதிருநீலக்குடி · இலந்துறை · ஏனாதிமங்கலம் · திருநாகேஸ்வரம் · திருபுவனம் · திருவிடைமருதூர் · மருத்துவக்குடி\nகஞ்சனூர் · திருக்கோடிக்காவல் · திருவாலங்காடு · திருவாவடுதுறை · ஆடுதுறை · திருமங்கலக்குடி · திருமாந்துறை (தென்கரை மாந்துறை)\nதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சனவரி 2018, 10:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/enthusiasts-disappointed-because-of-bmw-g310r-g310gs-pricing-strategy-015472.html", "date_download": "2018-08-19T09:47:13Z", "digest": "sha1:HT546I54IFW56ENYLB3LU4HXWJ63KFX5", "length": 18729, "nlines": 195, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியர்களிடம் கொள்ளையடித்து அமெரிக்காவுக்கு தாரை வார்க்கும் பிஎம்டபிள்யூ.. கூட்டுலே பஞ்சாயத்த.. - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியர்களிடம் கொள்ளையடித்து அமெரிக்காவுக்கு தாரை வார்க்கும் பிஎம்டபிள்யூ.. கூட்டுலே பஞ்சாயத்த..\nஇந்தியர்களிடம் கொள்ளையடித்து அமெரிக்காவுக்கு தாரை வார்க்கும் பிஎம்டபிள்யூ.. கூட்டுலே பஞ்சாயத்த..\nஇந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பிஎம்டபிள்யூ பைக்குகள், இந்தியாவில் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதே பைக்குகள் அமெரிக்காவில் குறைவான விலையில் விற்பனையாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nபிஎம்டபிள்யூ மோட்டோராட்-டிவிஎஸ் நிறுவனங்களின் கூட்டணியில், பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் ஓசூரில் உள்ள டிவிஎஸ் ஆலையில், இந்த 2 பைக்குகளும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.\nஇந்தியாவில் உள்ள பைக் ஆர்வலர்கள் மத்தியில், பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பைக்குகள், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. ஆனால் இந்த 2 பைக்குகளையும் கடைசியாக பெற்ற மார்க்கெட்தான் இந்தியா என்றே சொல்ல வேண்டும்.\nஏனெனில் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டாலும், இந்த 2 பைக்குகளும், இந்தியாவில் மட்டும் லான்ச் செய்யப்படவில்லை. ஒரு வழியாக நீண்ட தாமதத்திற்கு பின், 2 பைக்குகளும் நேற்று முன் தினம் (ஜூலை 18ம் தேதி) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.\nபிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் இந்தியாவில் லான்ச் செய்யப்படவில்லையே என பைக் ஆர்வலர்கள் ஏங்கி போயிருந்தனர். தற்போது இந்த 2 பைக்குகளும் இந்தியாவில் லான்ச் செய்யப்பட்டு விட்டாலும் கூட, அவர்கள் இன்னமும் அதிருப்தியில்தான் உள்ளனர்.\nஇதற்கு காரணம் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பைக்குகளின் அநியாய விலைதான். இந்த பைக்குகளின் விலை விஷயத்தில், அமெரிக்காவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் என பிஎம்டபிள்யூ நிறுவனம் நடந்து கொள்ளும் ��ாங்கு பைக் ஆர்வலர்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது.\nஇந்திய மார்க்கெட்டில் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக் 3.78 லட்ச ரூபாய் என்ற ஆன் ரோடு விலையிலும், ஜி 310 ஜிஎஸ் பைக் 4.35 லட்ச ரூபாய் என்ற ஆன் ரோடு விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விலையில் ரோடு சைடு அசிஸ்டென்ஸ், சைடு ஸ்டேண்ட் ஆகியவை சேராது என்பது கவனிக்கத்தக்கது.\nஅதே சமயம் அமெரிக்காவில், பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக் இந்திய மதிப்பில் சுமார் 3.27 லட்ச ரூபாய்க்கும் (இந்தியாவில் ரூ.3.78 லட்சம்), ஜி 310 ஜிஎஸ் பைக் இந்திய மதிப்பில் சுமார் 3.93 லட்ச ரூபாய்க்கும் (இந்தியாவில் ரூ.4.35 லட்சம்) விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.\nஅதாவது இந்தியாவை காட்டிலும் அமெரிக்காவில் மிகவும் குறைவான விலையில் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பைக்குகளை பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில், உன்னிப்பாக கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயமும் உள்ளடங்கியிருக்கிறது.\nமுழுக்க முழுக்க இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பைக்குகள்தான் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்படுவதால், அமெரிக்காவில் தனியாக இறக்குமதி வரி வேறு விதிக்கப்படும்.\nஅப்படி இருந்தும் கூட இந்திய மார்க்கெட் உடன் ஒப்பிடுகையில் அமெரிக்க மார்க்கெட்டில் மிகவும் குறைவான விலையில்தான், ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பைக்குகளை பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.\nஅது எப்படி ஒரு இந்திய தயாரிப்பு, இந்திய மார்க்கெட்டை காட்டிலும் வெளிநாட்டு மார்க்கெட்டில் விலை குறைவாக விற்பனை செய்யப்படும் இது எப்படி சாத்தியம் என்பதற்கான தெளிவான பதில்கள் தற்போது வரை கிடைக்கவில்லை.\nஇங்கே கேடிஎம் நிறுவனத்தை ஒப்பிடுவதும் அவசியமான ஒன்றாக உள்ளது. இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக விளங்கும் கேடிஎம் டியூக் 390 பைக், இந்திய மார்க்கெட்டில் சுமார் 2.65 லட்ச ரூபாய் என்ற ஆன் ரோடு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஅதே சமயம் அமெரிக்க மார்க்கெட்டில் கேடிஎம் டியூக் 390 பைக்கின் விலை இந்திய மதிப்பில் சுமார் 3.44 லட்ச ரூபாய். அதாவது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கேடிஎம் டியூக் 390 பைக், இந்திய மார்க்கெட்டில் விலை குறைவாகவும், அமெரிக்க மார்க்கெட்டில் விலை அதிகமாகவும் வைத்து விற்பனை செய்யப்படுகிறது.\nஇத்தனைக்கும் அமெரிக்க மார்க்கெட்டில், பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கை விட (3.27 லட்சம்), கேடிஎம் டியூக் 390 பைக்தான் அதிக விலையில் (3.44 லட்சம்) விற்பனை செய்யப்படுகிறது. இங்கே உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான்.\nஇந்திய மார்க்கெட்டில் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கை விட சுமார் 1.13 லட்ச ரூபாய் குறைவான விலையில் கேடிஎம் டியூக் 390 பைக் விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் அமெரிக்க மார்க்கெட்டில், பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கை விட 17 ஆயிரம் ரூபாய் அதிகமான விலையில் கேடிஎம் டியூக் 390 விற்பனையாகிறது.\nஅதாவது இந்திய மார்க்கெட்டில் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கை விட விலை குறைவாக உள்ள கேடிஎம் டியூக் 390 பைக், அமெரிக்க மார்க்கெட்டில் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கை விட அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது எப்படி சாத்தியம்\nஇப்படி ஒரு குளறுபடியான விலை நிர்ணயத்தை செய்தது ஏன் என்பதற்கான தெளிவான பதில்களை பிஎம்டபிள்யூ நிறுவனம் தரவில்லை. இதனால் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பைக்குகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த வாடிக்கையாளர்கள் நொந்து போய் உள்ளனர்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபெட்ரோல் விலை கடுமையாக உயரும் அபாயம்.. மோடி சார் ஈரான் விஷயத்தில் எங்கே உங்கள் ராஜ தந்திரம்\nபுதிய ஹோண்டா சிவிக் கார் வெளியீடு: இந்திய வருகை விபரம்\nஇந்தியன் சீஃப்டெயின் எலைட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/03/ramadoss.html", "date_download": "2018-08-19T09:18:10Z", "digest": "sha1:I4DK4TTHGEYBSNY7ZEWYN4VTZWYKXJHA", "length": 9218, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதியைப் பார்க்கப் போகிறார் ராமதாஸ் | ramdoss meets karunanidhi today in central prison - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கருணாநிதியைப் பார்க்கப் போகிறார் ராமதாஸ்\nகருணாநிதியைப் பார்க்கப் போகிறார் ராமதாஸ்\nஈரோடு: 50 கிராமங்கள் பாதிப்பு முதல்வர் அறிவிப்பு\nவயசு 60 ஆச்சு.. மண்டை நிறைய வெள்ளை முடி வேற.. இந்த வயசுல செய்ற காரியமா இது முருகா\n29 வயது வக்கீலை பலாத்காரம் செய்த 28 வயது நீதிபதி.. தெலுங்கானாவில் அதிரடி கைது\nஇயற்கை பிரசவ விளம்பரத்தால் கைதான, ஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்\nசென்னையில் மேம்பாலம் கட்டியதில் ரூ.12 கோடி ஊழல் நடந்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு, சிறையில்அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியைப் பார்க்க பாட்டாளி மக்கள் கட்சித் (பாமக)தலைவர் டாக்டர் ராமதாஸ் செவ்வாய்க்கிழமை மத்திய சிறைக்குச் செல்கிறார்.\nஏற்கனவே திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்தது பாமக. அதே கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமிழகராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்திக்கும், பாமக தலைவர் டாக்டர் ராமதாசுக்கும் இடையே பலவிஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்து வந்தது.\nவாழப்பாடி ராமமூர்த்தியைக் கூட்டணியை விட்டு விலக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியதைக் கருணாநிதிபொருட்படுத்தாமல் இருந்ததால், ராமதாஸ் திமுக கூட்டணியிலிருந்து விலகி அதிமுக கூட்டணியில் சேர்ந்தார்என்பது நினைவிருக்கலாம்.\nஇந்நிலையில் தமிழகத்தில் ஆளும்கட்சியான அதிமுக கூட்டணியில் பாமக தற்போது இருந்தாலும், தனிப்பட்டமுறையில் ராமதாசும், கருணாநிதியும் நண்பர்கள் என்பதால் கருணாநிதியைச் சந்திக்க செவ்வாய்க்கிழமைசெல்லவிருக்கிறார் ராமதாஸ்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ponvenkata.blogspot.com/2014/01/aragalur_7.html", "date_download": "2018-08-19T09:48:14Z", "digest": "sha1:Y4UPNOX7NDQG4GOGTDVI6CYDLP65VK5C", "length": 10366, "nlines": 77, "source_domain": "ponvenkata.blogspot.com", "title": "Aragalur-ஆறகழூர் வெங்கடேசன்.பொன்: aragalur-ஆறகழூர் செய்திகள்", "raw_content": "\nசெவ்வாய், 7 ஜனவரி, 2014\nஆறகழூர் செய்திகள்...ஆறகழூரில் தொடர் கொள்ளை....................ராமசாமி ஆசிரியர் வீட்டில் 10 புவன் கொள்ளை\nஆறகழூர் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 10 பவுன் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் 2 வீடுகளிலும் கைவரிசை காட்டப்பட்டுள்ளது.\nஇது பற்றிய விவரம் வருமாறு:–\nசேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஆறகளூர் ஆதித்திராவிடர் பகுதியில் வசித்து வருபவர் ராமசாமி(வயது 65). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி பேச்சியம்மாள். ராமசாமி புதுச்சேரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக சென்று விட்டார். அவரது மனைவி பேச்சி���ம்மாள் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று விட்டார்.\nஇந்த நிலையில் நேற்று காலை அவர்களது வீட்டில் கதவு திறந்த நிலையில் கிடந்தது. உடனே இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தலைவாசல் போலீஸ் நிலையத்துக்கு தெரிவித்தனர். மேலும் ராமசாமிக்கும் இது பற்றி தகவல் கொடுத்தனர். உடனே ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவவேளியப்பன், தலைவாசல் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தஸ்தகீர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.\nவெளியூர் சென்று இருந்த ராமசாமி வந்து வீட்டை பார்த்தார். அப்போது பீரோவின் இருந்த 10¼ பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்தது. இது குறித்து அவர் தலைவாசல் போலீசில் புகார் செய்தார்.\nகொள்ளை சம்பவம் நடந்த வீட்டுக்கு கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது அங்கு மோப்பம் பிடித்து விட்டு அந்த வழியாக ஓடியது. ஆனால் அது யாரையும் கவ்வி பிடிக்க வில்லை.\nஅந்த பகுதியில் ஓய்வு பெற்ற காவலாளி அம்பாயிரம் குடியிருந்து வருகிறார். அவரது மகன் வேலைக்காக வெளியூர் சென்று விட்டார். அவரது மனைவி ராஜேஸ்வரி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் தனது வீட்டில் அம்பாயிரம் தூங்கிக் கொண்டு இருந்த போது நள்ளிரவில் யாரோ மர்ம மனிதர்கள் அவரது வீட்டின் வெளியே தாழ்போட்டு விட்டு அருகில் உள்ள அவரது மகன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை திறந்து பார்த்துள்ளனர்.\nஅங்கு நகை– பணம் ஏதும் சிக்கவில்லை. பீரோவில் வைக்கப்பட்டு இருந்த துணிமணிகள் அந்த பகுதியில் சிதறி கிடந்தன.\nஅந்த பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவர் ஆந்திர மாநிலத்துக்கு வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி சுலோச்சனா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உள்ளனர். அந்த வீட்டில் யாரும் இல்லாததால் அங்கு என்னென்ன பொருட்கள் கொள்ளை போனது என்று தெரிய வில்லை.\nஇது குறித்து தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், சப்–இன்ஸ்பெக்டர் தஸ்தகீர் ஆகியோர�� வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவங்கள் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇடுகையிட்டது Aragalur pon.venkatesan நேரம் முற்பகல் 2:40\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் ...\nஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் ...\nஆறகழூர் பெரியநாயகி காமநாதீஸ்வரர் ஆலயத்தில் வாணகோவர...\nஆறகழூர் வரலாறை அறிந்து கொள்ளுங்கள்\n65வது குடியரசு தினத்தை ஒட்டி ஆறகழூர் கிராம சபா கூட...\nஆறகழூரில் கிராம சபை கூட்டம்\nஆறகழூர் காமநாத ஈஸ்வரன் கோவிலில் விஜய நகர பேரரசின் ...\nஆறகழூர் செய்திகள்:நேற்று 23-01-2014 வியாழன் ஆறகழூர...\nஆறகழூர் கால பைரவர் பூசை நள்ளிரவு 12 மணிக்கு\nAragalur-ஆறகழூர் மார்கழி பெருவிழா ,ஆறகழூர் கரிவரதர...\naragalur-ஆறகழூர் கிராம நிவாக அலுவலர் அலுவலகம்\nAragalur news-ஆறகழூர் அருகே தியாகனூர் ஏரியில் அடைய...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/1517/", "date_download": "2018-08-19T10:21:10Z", "digest": "sha1:ENECZEXPSO6GBWHGIEN3TXL57OSZTWBF", "length": 6495, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைமாஸ்கோ விமான விபத்து 44 பேர் பலி - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nமாஸ்கோ விமான விபத்து 44 பேர் பலி\nமாஸ்கோவிலிருந்து பெட்ரோஸவோட்ஸ் சென்ற ரஷ்ய விமானமான டியு-134, வடகிழக்கு பகுதியில் எஞ்சின்கோளாறு காரணமாக நள்ளிரவில் திடீர் என்று தீப்பிடித்து எரிந்து விழுந்து-நொறுங்கியது.\nஇதில் 44 பேர் பலியானார்கள் மற்றும் 8 பேர்-காயமடைந்தனர் மேற்கொண்டு அமைச்சகத்தின் மீட்புபணிகள் தீவிரமாக முடுக்கிவிடபட்டுள்ளன.\nஇந்திய ராணுவம் உரியபதிலடி பாக்., வீரர்கள் 5 பேர் பலி\nஅமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர்தாக்குதல்\nசுவாமி அசிமானந்த் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலைசெய்து…\nமேகாலயாவில் 5 காங். எம்.எல்.ஏக்கள் ராஜினாமா: பா.ஜ.க…\nம.பி., மாநிலத்தில், ஐ.எஸ்., உளவாளிகள், 11 பேர் கைது\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்ப��ய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nமாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி ...\nஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்\nநான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2018-08-19T10:16:42Z", "digest": "sha1:MJ7JOEGO2VUALC4LWI5O2GDRWN7PX5WY", "length": 5859, "nlines": 76, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News இந்த வருடம் அறிமுகமாகவுள்ள ஐபோன்கள் தொடர்பில் வெளியான சுவாரஸ்யமான தகவல் - mixtamil", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nHome தொழில்நுட்பம் இந்த வருடம் அறிமுகமாகவுள்ள ஐபோன்கள் தொடர்பில் வெளியான சுவாரஸ்யமான தகவல்\nஇந்த வருடம் அறிமுகமாகவுள்ள ஐபோன்கள் தொடர்பில் வெளியான சுவாரஸ்யமான தகவல்\nஸ்மார்ட் கைப்பேசி பிரியர்கள் எப்போதுமே ஐபோன்களின் வரவினை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.\nஇவ் வருடமும் புதிய ஐபோன்கள் வெளியாவதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன.\nஇந்நிலையில் புதிய ஐபோன்கள் தொடர்பான தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன.\nஇதன்படி வழமைக்கு மாறாக இம் முறை மேலும் சில வர்ணங்களில் ஐபோன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவற்றுள் நீலம், ஆரே���்சு மற்றும் கோல்ட் கலர் என்பன இடம்பிடித்துள்ளன.\nவழமையாக கறுப்பு, நரை நிறம் மற்றும் வெள்ளை நிறங்களைக் கொண்ட ஐபோன்களே அதிக அளவில் அறிமுகம் செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.\nஉலகளவில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்\nபல மில்லியன் கணக்குகளை முடக்கியது டுவிட்டர்\nஇயந்திரத்தில் பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால் ஐந்து ரூபாய்\nபுதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருக்கிறது வாட்சப்\n i phone பயன்படுத்துபவரா நீங்கள்..\nஇனப்படுகொலை மறுப்பு மற்றும் தகவல்போர் புரிவோரை பேஸ்புக் தடைசெய்யாது : மார்க் சக்கர்பெர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-08-19T10:19:22Z", "digest": "sha1:Q2RWYEXUN35OMC5JBT46IRAOTCOTZY2V", "length": 14402, "nlines": 79, "source_domain": "www.supportaiadmk.org", "title": "மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பஸ் பாஸ் - முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பஸ் பாஸ்...\nமூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பஸ் பாஸ் – முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\n2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்தக்குடிமக்கள் சென்னை மாநகர போக்குவரத்துக்கழக பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் புதிய திட்டம் வரும் 24-ம் தேதி முதல் நிறைவேற்றப்பட்டப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக சட்டபேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார்.\nஅந்த அறிக்கையின் விபரம் வருமாறு:\nகடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது அ.தி.மு.க தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின் தமிழக மக்களின் நலன் காக்கும் வகையில் எவ்வாறெல்லாம் செயல்படும் என்பது பற்றி அப்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மிகத் தெளிவாக நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். எம்.ஜி.ஆர். காட்டிய வழியில் எங்களது புனிதப் பயணம் அமையும் என்ற வாக்குறுதியை அளித்திருந்தோம். தமிழகம் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் பீடு நடை போட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கல்வி, மருத்துவம், விவசாயம், நதிநீர், அடிப்படைக் கட்டமைப்பு, வீடு, மின்சாரம் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.\nஇளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தலைநிமிர்ந்து சொந்தக் காலில் நிற்பதற்கான வழி உருவாக்கப்படும் என்றும் எங்களது லட்சியத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த லட்சியத்தை எய்துவதற்கு துறைதோறும் எடுக்க உள்ள நடவடிக்கைகள் பற்றியும் தெளிவாக குறிப்பிட்டிருந்தோம். எங்களது தேர்தல் அறிக்கையில் முதன்மை துறை, உற்பத்தித் துறை மற்றும் சேவைத்துறை ஆகியவை எவ்வாறு மேம்படுத்தப்படும் என்பது பற்றி தெரிவித்திருந்ததோடு, மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள், தாய்மார்கள், முதியோர்கள், ஆதரவற்றோர், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் என ஒவ்வொரு பிரிவினருக்கும் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள் பற்றியும் வாக்குறுதி அளித்திருந்தோம்.\nமூத்த குடிமக்களுக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்ய கட்டணமில்லா பஸ் பாஸ் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை தேர்தல் அறிக்கையில் நாங்கள் அளித்திருந்தோம். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதற்கட்டமாக சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையிலான ஒரு திட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி, 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் குளிர் சாதன வசதி இல்லாத சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அனைத்து பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம். இதற்கென மாதத்திற்கு 10 டோக்கன்கள் வழங்கப்படும். பேருந்து நடத்துனரிடம் இந்த டோக்கன்களை கொடுத்து கட்டணம் ஏதும் இல்லாமல் மூத்த குடிமக்கள் பயணம் செய்யலாம்.\nஇந��த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள விழைவோர் அதற்குரிய படிவத்தில் தங்களது புகைப்படத்தினை இணைத்து அடையாள அட்டை மற்றும் டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான விண்ணப்பப் படிவத்தை போக்குவரத்து துறையின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பஸ் டெப்போக்களிலும் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பஸ் டெப்போக்களில் கொடுத்து அடையாள அட்டை மற்றும் டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம். எந்தெந்த பஸ் டெப்போக்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் போக்குவரத்துத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்படும்.\nவிண்ணப்பங்கள் கொடுப்பதற்கென கடைசி தேதி என்று எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. தேவைப்படுவோர் இதற்கான விண்ணப்பத்தை எப்போது வேண்டுமானாலும் அளிக்கலாம். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் இந்த திட்டம் 24.2.2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும். இந்த புதிய திட்டத்திற்கு பொதுமக்களிடையே உள்ள வரவேற்பைக் கண்டறிந்து மற்ற இடங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும்.\nஎன்னுடைய இந்த அறிவிப்பின் மூலம் 2011-ஆம் ஆண்டு அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் எங்களால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளுக்கும் மேலாக பல்வேறு நலத்திட்டங்களையும் எனது தலைமையிலான அரசு செயல்படுத்தியுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2016-may-24/series/119001-kayilaikaaladikanchi.html", "date_download": "2018-08-19T09:37:22Z", "digest": "sha1:JXCEKDVY23FI337J2PK52CLIPFW3WDNN", "length": 22139, "nlines": 462, "source_domain": "www.vikatan.com", "title": "கயிலை... காலடி... காஞ்சி! - 3 | Kayilai...kaaladi...kanchi - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nதிருப்பதி கோயிலில் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை - பசியால் கதறிய சோகம்\n`3 மணிநேரம் உறக்கம்...மற்ற நேரங்களில் மருத்துவ சேவை...' - கேரளா தம்பதிக்கு ஒரு சல்யூட்\n`வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினி' - கொந்தளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமனைவியைப் பார்க்க டாக்டர் வேஷத்தில் சென்ற கணவருக்கு போலீஸால் நேர்ந்த சோகம்\nகொள்ளிடம் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன\nஆகஸ்ட் இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்' \nசக்தி விகடன் - 24 May, 2016\nமாற்றங்கள் அருள்வார் மாத்தூர் ஐயனார்\nபன்னிரு வரங்கள்... பன்னிருகை வேலவனின் பன்னிரு தலங்கள்\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 26\nமனிதனும் தெய்வமாகலாம் - 40\nராணுவ வீரர்களுக்காக ஒரு யாகம்\nசக்தி விகடன் சந்தாதாரர் ஆகுங்கள்\nகந்தர் அலங்காரம் - ஸ்லோகம்\nஅடுத்த இதழுடன்...சீரும் சிறப்புமாய் வாழவைக்கும் சின்னச் சின்ன வழிபாடுகள்\n - 1கயிலை... காலடி... காஞ்சி - 2கயிலை... காலடி... காஞ்சி - 2கயிலை... காலடி... காஞ்சி - 3கயிலை... காலடி... காஞ்சி - 3கயிலை... காலடி... காஞ்சி - 4கயிலை... காலடி... காஞ்சி - 4கயிலை... காலடி... காஞ்சி - 5கயிலை... காலடி... காஞ்சி - 5கயிலை... காலடி... காஞ்சி - 6கயிலை... காலடி... காஞ்சி - 6கயிலை... காலடி... காஞ்சி - 7கயிலை... காலடி... காஞ்சி - 7கயிலை... காலடி... காஞ்சி - 8கயிலை... காலடி... காஞ்சி - 8கயிலை... காலடி... காஞ்சி - 9கயிலை... காலடி... காஞ்சி - 9கயிலை... காலடி... காஞ்சி - 10கயிலை... காலடி... காஞ்சி - 10கயிலை... காலடி... காஞ்சி - 11கயிலை... காலடி... காஞ்சி - 11கயிலை... காலடி... காஞ்சி - 12கயிலை... காலடி... காஞ்சி - 12கயிலை... காலடி... காஞ்சி - 13கயிலை... காலடி... காஞ்சி - 13கயிலை... காலடி... காஞ்சி - 14கயிலை... காலடி... காஞ்சி - 14கயிலை... காலடி... காஞ்சி - 15 கயிலை... காலடி... காஞ்சி - 15 கயிலை... காலடி... காஞ்சி - 16கயிலை... காலடி... காஞ்சி - 16கயிலை... காலடி... காஞ்சி - 17கயிலை... காலடி... காஞ்சி - 17கயிலை... காலடி... காஞ்சி - 18 - நம்���ிக்கைகள் பொய்ப்பதில்லை - 18 - நம்பிக்கைகள் பொய்ப்பதில்லைகயிலை... காலடி... காஞ்சி - 19 - ‘வேண்டினேன்... கிடைத்தது'கயிலை... காலடி... காஞ்சி - 20 - ‘கடிதாசிகளை தெப்போளத்துல போட்டுடு’கயிலை... காலடி... காஞ்சி - 21 - அபூர்வ தரிசனம்... ஆனந்த தட்சிணாமூர்த்திகயிலை... காலடி... காஞ்சி - 22 - இங்கு வந்தால்... இறப்பும் இல்லை பிறப்பும் இல்லைகயிலை... காலடி... காஞ்சி - 23 - ‘ஒரு தார்ல 1008 பழம் இருக்கறதை பார்த்திருக்கியோ - 23 - ‘ஒரு தார்ல 1008 பழம் இருக்கறதை பார்த்திருக்கியோ’கயிலை... காலடி... காஞ்சி - 24 - ‘அம்பாள் படியளப்பாள்’கயிலை காலடி காஞ்சி... - 25கயிலை காலடி காஞ்சி... - 26கயிலை காலடி காஞ்சி... - 27கயிலை காலடி காஞ்சி... கயிலை காலடி காஞ்சி’கயிலை காலடி காஞ்சி... - 25கயிலை காலடி காஞ்சி... - 26கயிலை காலடி காஞ்சி... - 27கயிலை காலடி காஞ்சி... கயிலை காலடி காஞ்சி - 28 - “உன்னோட பேரனை மடத்துக்கு அனுப்பிடு - 28 - “உன்னோட பேரனை மடத்துக்கு அனுப்பிடு”கயிலை காலடி காஞ்சி - 29 - ‘பத்ராசலத்துக்குப் போனது ஏன்’கயிலை காலடி காஞ்சி - 30 - ‘வேத புருஷன்தான் உன்னை காப்பாற்றுவான்’கயிலை காலடி காஞ்சி - 31 - கருணை மழையில் நனைவோம்\nத்ரயீ ஸாங்க்யம் யோக: பசுபதிமதம் வைஷ்ணவமிதி\nப்ரபிந்நே ப்ரஸ்தாநே பரமிதமத: பத்யமிதி ச |\nந்ருணாமேகோ கம்யஸ்த்வமஸி பயஸாமர்ணவ இவ\nபல்வேறு இடங்களில் தோன்றி, பல்வேறு பாதைகளில் வளைந்து நெளிந்து சென்றாலும், அனைத்து நதிகளும் முடிவில் ஒரே கடலில் சங்கமிப்பதுபோல், உலகத்தில் வேதாந்தம், யோகம், சாங்க்யம், சைவம், வைஷ்ணவம், பாசுபதம் என்று ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு மார்க்கத்தைப் பின்பற்றினாலும் முடிவில் அவர்கள் ஒன்றேயான பரம்பொருள் உன்னிடமே சங்கமிக்கிறார்கள்.\nகயிலையில் உறையும் நம் ஐயனுக்கு ஆயிரமாய் திருநாமங்கள் இருந்தாலும், அவற்றுள் சம்பு என்ற திருப்பெயரும், சங்கர என்ற திருநாமமும் அளவற்ற மகிமை கொண்டவை.\nபன்னிரு வரங்கள்... பன்னிருகை வேலவனின் பன்னிரு தலங்கள்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponvenkata.blogspot.com/2014/01/aragalur_7977.html", "date_download": "2018-08-19T09:48:09Z", "digest": "sha1:E3HWDSEBRXIO6D6GXZMRYQLXQ27CT6XZ", "length": 3929, "nlines": 61, "source_domain": "ponvenkata.blogspot.com", "title": "Aragalur-ஆறகழூர் வெங்கடேசன்.பொன்: Aragalur-ஆறகழூர் மார்கழி பெருவிழா ,ஆறகழூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஓட்டுனர் மனோகரன் ஆசிரியர் ரவி குடும்பத்தினர் பூஜையின் போது", "raw_content": "\nசெவ்வாய், 7 ஜனவரி, 2014\nAragalur-ஆறகழூர் மார்கழி பெருவிழா ,ஆறகழூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஓட்டுனர் மனோகரன் ஆசிரியர் ரவி குடும்பத்தினர் பூஜையின் போது\nஇடுகையிட்டது Aragalur pon.venkatesan நேரம் முற்பகல் 4:26\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் ...\nஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் ...\nஆறகழூர் பெரியநாயகி காமநாதீஸ்வரர் ஆலயத்தில் வாணகோவர...\nஆறகழூர் வரலாறை அறிந்து கொள்ளுங்கள்\n65வது குடியரசு தினத்தை ஒட்டி ஆறகழூர் கிராம சபா கூட...\nஆறகழூரில் கிராம சபை கூட்டம்\nஆறகழூர் காமநாத ஈஸ்வரன் கோவிலில் விஜய நகர பேரரசின் ...\nஆறகழூர் செய்திகள்:நேற்று 23-01-2014 வியாழன் ஆறகழூர...\nஆறகழூர் கால பைரவர் பூசை நள்ளிரவு 12 மணிக்கு\nAragalur-ஆறகழூர் மார்கழி பெருவிழா ,ஆறகழூர் கரிவரதர...\naragalur-ஆறகழூர் கிராம நிவாக அலுவலர் அலுவலகம்\nAragalur news-ஆறகழூர் அருகே தியாகனூர் ஏரியில் அடைய...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sltjcolombo.com/?cat=6&paged=2", "date_download": "2018-08-19T10:13:36Z", "digest": "sha1:RHBFNKTU2F3GXPIDWOT3JJM2X4EACBFX", "length": 7604, "nlines": 75, "source_domain": "sltjcolombo.com", "title": "கொம்பனித் தெரு | SLTJ Colombo | Page 2", "raw_content": "\nகொம்பனித்தெரு கிளையினால் நடாத்தப்பட்ட இரத்த தானம்\n கொம்பனித்தெரு கிளையினால் 27/11/16 (ஞாயிறு) அன்று நடாத்தப்பட்ட இரத்த தான முகாமில் 33 பேர் இரத்தம் வழங்கினர். இடம்: சிரி சாரி புத்த மஹாவித்தியாலயம் கொ/2 இன் ஷா அல்லாஹ், பணி தொடரும்..\nகொம்பனிதெரூ “இஸ்லாமிய சட்ட வகுப்பு 29/09/2016 அன்று “வுழுவினை முறிக்கும் காரியங்கள்” எனும் தலைப்பின் கீழ் சகோ. ரஸ்மின் அவர்களால் இனிதே நடைபெற்றது. இன் ஷா அல்லாஹ், அடுத்த வாரம் “வுழுவினை முறிக்கும் காரியங்கள் பகுதி -2” எனும் தலைப்பில் வகுப்பு நடாத்தப்படும். அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.\nபெண்களுக்கான பயான் (24/9/2016 -சனிக்கிழமை) அன்று “ஸூரா மாஊன் – தப்ஸீர்” எனும் தலைப்பில், சகோதரர் நாஸர் (கிளை- துணை தலைவர்) அவர்களின் வீட்டில், மௌலவியா பர்வின் (உஸைமீனிய்யாத்) அவர்களால் இனிதே நடைபெற்றது.\nஅல்குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்பு பிரதியொன்று 23/09/2016 அன்று மாற்றுமத சகோதரர் லயனல் பெரேரா (கம்பஹ) அவர்களுக்கு எமது கிளையில், ஜுமுஆ தொழுகைக்குப் பின் கிளை துணை தலைவர் சகோ. நாஸர் அவர்களால் வழங்கப்பட்டது.\nகொம்பனிதெரூ தெருமுனை பிரச்சாரம் (03/09/2016) அன்று ஸ்டுவர்ட் வீதியில் (என்டர்சன் FLATS இற்கு அருகில்) சகோ. நfப்ரீஸ் அவர்களால் “வீண்விரயம்” எனும் தலைப்பில் நடைபெற்றது.\nகொம்பனிதெரூ வாராந்த தொடர் பயான்\nகொம்பனிதெரூ வாராந்த தொடர் பயான் (25/08/2016) அன்று சகோ. ரஸ்மின் அவர்களால், மூன்றாவது வாரமாக, 1. வுழுவின் முக்கியத்துவம். 2. வுழுவிற்கான நீரின் அளவுகோல். 3. தொழுகைக்கு ஏன் “வுழு” அவசியம். எனும் தலைப்புக்கள் அடங்கலாக இனிதே நடைபெற்றது\nகொம்பனிதெரூ தெருமுனை பிரச்சாரம் (20/08/2016) அன்று ஸ்டுவர்ட் வீதியில் (சேமன் தோட்டம், Dr. டில்ஷானின் Green Cross மருத்துவமனைக்கு அருகில்) 8:15 இற்கு சகோ. ஜாவித் அவர்களால் “போதை வஸ்துக்களின் பிரதிகூலங்கள்” எனும் தலைப்பில் நடைபெற்றது.\nதொடர் வகுப்பு – கொம்பனித்தெரு\nகொமபனித்தெரு கிளையில் நடைபெற்ற fiqh வகுப்பு (18/08/2016)\nதெருமுனை பிரச்சாரம் – கொம்பனிதெரூ\nகொம்பனிதெரூ வாராந்த தெருமுனை பிரச்சாரம் (6/8/16) அன்று வேகந்தை வீதியில் (ஆஷா சலூனிற்கு எதிரில்) 8:15 இற்கு சகோதரர் ரொஷான் (Cisc) அவர்களால் இனிதே நடைபெற்றது.\nகொம்பனிதெரூ வாராந்த தெருமுனை பிரச்சாரம்\nகொம்பனிதெர��� வாராந்த தெருமுனை பிரச்சாரம் 30/07/16 (சனிக்கிழமை) சர் ஹென்றி டி மெல் வீதியில் (இறைச்சி கடைக்கு பக்கத்தில்) சகோதரர் நியாம் (misc) அவர்களால் “உலக வாழ்க்கை ஓர் அலங்காரமே” எனும் தலைப்பில் இனிதே நடைபெற்றது\nTV பயான் – மாபோலை கிளை\nபெண்களுக்கான அல்குரான்மற்றும் மனனம் பயிற்சி வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tntjkw.blogspot.com/2014/04/blog-post_9731.html", "date_download": "2018-08-19T09:29:44Z", "digest": "sha1:O2AMVOYVLWYITHC2ISS44JOD6DFBNYM5", "length": 12445, "nlines": 237, "source_domain": "tntjkw.blogspot.com", "title": "TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு: மஸ்ஜிதுஸ் சலாமில் சிறப்பு பயான்!", "raw_content": "\nالسلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்\n... ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதரையும் வாழ வைத்தவர் போலாவார்... [அல்குர்ஆன் 5 :32]\nஇரத்த தானம் செய்வோம் ...\nஇரத்த கொடையாளர்கள் பட்டியலுக்கு இங்கு சொடுக்கவும் ...\nதாம்பரம் - கோடைக்கால பயிற்சி முகாம்\nபெண்கள் பயான் - பம்மல்\nகுண்டு மேடு - பெண்கள் பயான்\nமூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்\nபட்டூர் - பெண்கள் பயான்\nஇதழ்கள் விநியோகம் - குரோம்பேட்டை\nசேலையூர் - தனி நபர் தஃவா\nசேலையூர் - மாற்று மத தஃவா\nபெண்கள் பயான் - ஈஸ்வரி நகர்\nபெண்களுக்கான ஜனாஸா பயிற்சி வகுப்பு\nமஸ்ஜிதுஸ் சலாமில் சிறப்பு பயான்\nவாராந்திர பயான் - பட்டூர்\nமூவர் நகரில் பெண்கள் பயான்\nபாலாஜி நகரில் பெண்கள் பயான்\nதாயத்து அகற்றம் - பம்மல்\nமாற்று மத தஃவா - ராம் நகர்\nபட்டூர் - வாராந்திர பயான்\nபெண்களுக்கு ஓர் இனிய பயான்\nமூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்\nகுண்டு மேடு - பெண்கள் பயான்\nபெண்கள் பயான் - குரோம்பேட்டை\nவேல் நகர் - பெண்கள் பயான்\nரூபாய் 5000/- வாழ்வாதார உதவி\nபெண்கள் பயான் - பம்மல்\nமூவர் நகர் - பெண்கள் பயான்\nரூபாய் 10,000/- மருத்துவ உதவி\nநங்கநல்லூர் - மாற்று மத தஃவா\nகண்டோன்மென்ட் பல்லாவரம் - மாற்று மத தஃவா\nதாயத்து அகற்றம் - மூங்கில் ஏரி\nகுன்றத்தூர் - மாற்று மத தஃவா\nரூபாய் 7000/- நிதி உதவி\nகுண்டு மேடு - பெண்கள் பயான்\nரங்கநாதபுரத்தில் பெண்களுக்கு ஓர் இனிய நிகழ்ச்சி\nமஸ்ஜிதுஸ் சலாமில் சிறப்பு பயான்\nமூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்\nபடப்பை - நூல் விநியோகம்\nகுன்றத்தூர் - சிறப்பு பயான்\nபோதை ஒழிப்பு - மெகாபோன் பிரச்சாரம்\nபல்லாவரம் - மாணவர்கள�� தர்பியா\nதிருக்குர்ஆன் அன்பளிப்பு - ஆலந்தூர்\nநூல்கள் விநியோகம் - குரோம்பேட்டை\nபழவந்தாங்கலில் இலவச புக் ஸ்டால்\nகோடைக்கால பயிற்சி வகுப்பின் பரிசளிப்பு\nமஸ்ஜிதுஸ் சலாமில் சிறப்பு பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 20/04/2014 ஞாயிற்றுக்கிழமையன்று மஸ்ஜிதுஸ் சலாமில் சிறப்பு பயான் நடைபெற்றது.\nஇதில் சகோதரர் அப்பாஸ் கனி அவர்கள் உரையாற்றினார்கள். இதில் 75க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்\nஇஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் (3)\nஇஸ்லாம் ஒரு எளிய மர்ர்க்கம் (5)\n© 2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - காஞ்சி (மேற்கு) மாவட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/08/Sangahara.html", "date_download": "2018-08-19T09:25:44Z", "digest": "sha1:B3HUQBSNAQWEZ54BEWY3G33RJQ3H6QSS", "length": 11813, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "நான் அரசியலுக்கு வரமாட்டேன் - சங்ககார - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / நான் அரசியலுக்கு வரமாட்டேன் - சங்ககார\nநான் அரசியலுக்கு வரமாட்டேன் - சங்ககார\nதுரைஅகரன் August 13, 2018 இலங்கை\nநான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் பிரவேசிக்க மாட்டேன் என்பதனை மிகவும் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன் என இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.\nசங்கக்காரவை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவது குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், குமார் சங்கக்கார தனது பேஸ்புக் பதிவு ஒன்றின் மூலம் தனது அரசியல் பிரவேசம் குறித்து கருத்து வௌியிட்டுள்ளார்.\nஅந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நான் வேட்பாளராக களமிறங்க உள்ளதாக வெளியான அறிக்கைகளை மிகவும் அக்கறையுடன் வாசித்தேன்.\nபொதுமக்கள் மற்றும் ஊடகங்களிள் எனது அரசியல் பிரவேசம் தொடர்பில் வெளியிட்ட பல்வேறுபட்ட கருத்துக்கள் தொடர்பில் நான் நன்கு அறிவேன். சிலர் என்னை பொருத்தமான வேட்பாளராக தேர்தெடுப்பதுடன் இன்னும் சிலர் எனது நம்பகத்தன்மை தொடர்பிலும், எனது துறை தொடர்பிலும் கேள்வி எழுப்புகின்றனர்.\nபொதுமக்களின் மாறுபட்ட அனைத்து கருத்துக்களுக்கும் நான் மதிப்பளிக்கிறேன். நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும��� அரசியலில் களமிறங்க அபிலாஷைகளை தாங்கிக்கொள்ளவில்லை. அவ்வாறான ஓர் உத்தேசம் கிடையாது. நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் பிரவேசிக்க மாட்டேன் என்பதனை மிகவும் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும் என நான் நம்புகிறேன்.\nபொதுச்சேவையில் பொறுப்புக்கூறல், நேர்மை, வெளிப்படைத்தன்மை, மரியாதை என்பவற்றுடன் பணியாற்ற வேண்டும்.\nபொதுமக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட பொது ஊழியர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்.\nகிரிக்கட்டிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டதன் பின்னர் எனது பிரதான நோக்கம் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது மட்டுமேயாகும். அறக்கட்டளைகளுடன் இணைந்து பல்வேறு சேவைகளை ஆற்றுவதற்கு விரும்புகின்றேன்.\nகிரிக்கட் துறையில் தொடர்ந்தும் ஏதோ ஓர் வகையில் சேவையாற்றுவது குறித்தும் ஆலோசித்து வருகின்றேன்” என குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nநல்லூருக்கு வந்த இராணுவத்தின் தொலைக்காட்சி\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வு ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கை படையினர் ஆலய நுழைவு பகுதியில் பொருத்தியுள்ள பாரிய தொலைக்கா...\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33ஆண்டுகள்\nஇன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிம...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு மருத்துவ மனைக்கு எதிராக உள்ள வீதியில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகம் படையினரால் உடைக்கப்ப...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மரணம்\nஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் தனது 80-ம் வயதில் சுவிட்சர்லாந்தில் இன்று மரணம் அடைந...\nவடக்கில் தமிழில் பெயர்:முதலமைச்சர் கோரிக்கை\nவடமாகாணத்திலுள்ள வீதிகள் மற்றும் கிராமங்களிற்கு தமிழில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nரவிராஜிடம் ராஜிதவை இழுத்துவந்த சயந்தன்\nசாவகச்சேரி வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை மறைந்த மாமனிதர் ரவிராஜிற்கு மலர் அஞ்சலி செலுத்த செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Business/467-samsung-galaxy-s9-s9-full-specifications.html", "date_download": "2018-08-19T10:10:49Z", "digest": "sha1:I6D33P5WSND2A2O5Y3VLLE6HJAR7QJS4", "length": 5083, "nlines": 66, "source_domain": "www.kamadenu.in", "title": "சாம்சங் கேலக்ஸி எஸ்9, எஸ்9+ - புதிய ப்ரீமியம் போன்கள் முழு விவரம் | Samsung Galaxy s9, s9+ full specifications", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி எஸ்9, எஸ்9+ - புதிய ப்ரீமியம் போன்கள் முழு விவரம்\nசாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ மொபைல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.57,900.\nசில நாட்களுக்கு முன்பு ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மொபைல்கள் தற்போது இந்திய சந்தையிலும் அறிமுகமாகியுள்ளது. ஸ்லோ மோஷன் வீடியோ, இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் என பல அம்சங்களைக் கொண்டுள்ளது.\nஇதில் எஸ்9 மாடலில் 64 ஜிபி மொபைல் ரூ. 57,900 என்றும் 256 ஜிபி மொபைல் ரூ. 65,900 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஎஸ்9+ மாடலின் 64 ஜிபி மொபைல் ரூ. 64,900 என்றும், 256 ஜிபி மொபைல் ரூ.72,900 என்றும் என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 16 முதல் கடைகளில் கிடைக்கும்.\nஎஸ்9 மாடல் 5.8இன்ச் டிஸ்ப்ளே, 4ஜிபி ராம், 12 மெகாபிக்ஸல் பின் பக்க கேமரா மற்றும் 8 மெகாபிக்ஸல் முன்பக்க கேமரா, 3000 எம்ஏஹெச் பேட்டரியுடன் வருகிறது.\nஎஸ்9+ மாடல் 6.2இன்ச் டிஸ்ப்ளே, 6ஜிபி ராம், 12 மெகாபிக்ஸல் பின் பக்க கேமரா மற்றும் முன்பக்க கேமரா, 3,500 எம்ஏஹெச் பேட்டரியுடன் வருகிறது. இரண்டு மாடல்களிலும் கூடுதலாக மெமரி கார்ட் உதவியுடன் 400 ஜிபி வரை கொள்ளளவை அதிகமாக்கிக் கொள்ளலாம்.\nப்ரீமியம் மொபைல்கள் என்று சொல்லப்பட்டும் அதிக வசதிகள் மற்றும் அதிக விலை கொண்ட போன்களைப் பொருத்தவரையில், ஆப்பிள், ஒன்ப்ளஸ் மற்றும் சாம்சங் ஆகிய நிறுவங்களின் தயாரிப்புகளே 94 சதவித (ப்ரீமியம் மொபைல்) சந்தையை கைக்குள் வைத்திருக்கிறது என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-s3500-point-shoot-silver-with-7x-optical-zoom-4gb-card-camera-pouch-price-pdVUae.html", "date_download": "2018-08-19T09:23:36Z", "digest": "sha1:X4PGG45T44SCW5XMYCDE7FZSPVL26P26", "length": 21917, "nlines": 448, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் ஸஃ௩௫௦௦ பாயிண்ட் சுட சில்வர் வித் ௭ஸ் ஆப்டிகல் ஜூம் ௪ஜிபி கார்டு கேமரா போச் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௫௦௦ பாயிண்ட் சுட\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௫௦௦ பாயிண்ட் சுட சில்வர் வித் ௭ஸ் ஆப்டிகல் ஜூம் ௪ஜிபி கார்டு கேமரா போச்\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௫௦௦ பாயிண்ட் சுட சில்வர் வித் ௭ஸ் ஆப்டிகல் ஜூம் ௪ஜிபி கார்டு கேமரா போச்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௫௦௦ பாயிண்ட் சுட சில்வர் வித் ௭ஸ் ஆப்டிகல் ஜூம் ௪ஜிபி கார்டு கேமரா போச்\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௫௦௦ பாயிண்ட் சுட சில்வர் வித் ௭ஸ் ஆப்டிகல் ஜூம் ௪ஜிபி கார்டு கேமரா போச் விலைIndiaஇல் பட்டியல்\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௫௦௦ பாயிண்ட் சுட சில்வர் வித் ௭ஸ் ஆப்டிகல் ஜூம் ௪ஜிபி கார்டு கேமரா போச் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௫௦௦ பாயிண்ட் சுட சில்வர் வித் ௭ஸ் ஆப்டிகல் ஜூம் ௪ஜிபி கார்டு கேமரா போச் சமீபத்திய விலை Aug 18, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௫௦௦ பாயிண்ட் சுட சில்வர் வித் ௭ஸ் ஆப்டிகல் ஜூம் ௪ஜிபி கார்டு கேமரா போச்அமேசான் கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௫௦௦ பாயிண்ட் சுட சில்வர் வித் ௭ஸ் ஆப்டிகல் ஜூம் ௪ஜிபி கார்டு கேமரா போச் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 7,950))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௫௦௦ பாயிண்ட் சுட சில்வர் வித் ௭ஸ் ஆப்டிகல் ஜூம் ௪ஜிபி கார்டு கேமரா போச் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் ஸஃ௩௫௦௦ பாயிண்ட் சுட சில்வர் வித் ௭ஸ் ஆப்டிகல் ஜூம் ௪ஜிபி கார்டு கேமரா போச் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௫௦௦ பாயிண்ட் சுட சில்வர் வித் ௭ஸ் ஆப்டிகல் ஜூம் ௪ஜிபி கார்டு கேமரா போச் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 127 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௫௦௦ பாயிண்ட் சுட சில்வர் வித் ௭ஸ் ஆப்டிகல் ஜூம் ௪ஜிபி கார்டு கேமரா போச் விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 26 Millimeters\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 20 Megapixels\nஆப்டிகல் ஜூம் 7 X\nடிஜிட்டல் ஜூம் 4 X\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nவீடியோ ரெகார்டிங் 1280 x 720\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௫௦௦ பாயிண்ட் சுட சில்வர் வித் ௭ஸ் ஆப்டிகல் ஜூம் ௪ஜிபி கார்டு கேமரா போச்\n4.1/5 (127 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tntjkw.blogspot.com/2014/11/5000.html", "date_download": "2018-08-19T09:29:21Z", "digest": "sha1:JGJEJF7BDYGU72VZVVH7T65BPO2MNL63", "length": 12427, "nlines": 223, "source_domain": "tntjkw.blogspot.com", "title": "TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு: ரூபாய் 5,000/- மருத்துவ உதவி!", "raw_content": "\nالسلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்\n... ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதரையும் வாழ வைத்தவர் போலாவார்... [அல்குர்ஆன் 5 :32]\nஇரத்த தானம் செய்வோம் ...\nஇரத்த கொடையாளர்கள் பட்டியலுக்கு இங்கு சொடுக்கவும் ...\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சார டோர் ஸ்டிக்கர்கள்\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சார போஸ்டர்கள்\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சார சிறப்பிதழ்கள்\nமூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்\nபட்டூர் - ஆண்கள் பயான்\nரூபாய் 17,255/- மருத்துவ உதவி\nபட்டூர் - திருக்குர்'ஆன் அன்பளிப்பு\nமூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்\nஇரத்ததான முகாம் - பட்டூர்\nஇரத்ததான முகாம் - ஈஸ்வரி நகர்\nநங்கநல்லூர் - திருக்குர்'ஆன் அன்பளிப்பு\nபட்டூர் - மெகா ஃபோன் பிரச்சாரம்\nபட்டூர் - தனி நபர் தஃவா\nஇஸ்லாத்தில் இணைந்த பிரசாத்தின் குடும்பம்\nரூபாய் 5,000/- மருத்துவ உதவி\nரூபாய் 3,000/- மருத்துவ உதவி\nஈஸ்வரி நகர் - இரத்ததான பேனர்\nதீவிரவாத எதிர்ப்பின் மனித சங்கிலி - செய்தி தொகுப்ப...\nசேலையூர் - திருக்குர்ஆன் அன்பளிப்பு\nகிருஷ்ணா நகரில் பெண்கள் பயான்\nபெண்களுக்கு ஓர் இனிய நிகழ்ச்சி\nசேலையூர் - இரத்ததான முகாம்\nசேலையூர்- தீவிரவாதத்திற்கு எதிராக பேரணி\nநங்கநல்லூர் - இலவச புக் ஸ்டால்\nசேலையூர் - இரத்ததான முகாம் பேனர்கள்\nமுஹம்மது ஆசிக்காக மாறிய N.பாக்யராஜ்\nபேனர் தஃவா - நங்கநல்லூர்\nதாம்பரம் - மாற்று மத தஃவா\nதீவிரவாத எதிர்ப்பு பேரணியின் செய்தியின் தொகுப்பு\nதீவிரவாத எதிர்ப்பாக அமைதிப் பேரணி\nநங்கநல்லூர் - தீவிரவாத ஒழிப்பு பிரச்சாரம்\nபம்மல் - தீவிரவாத எதிர்ப்பு தஃவா\nஇரத்ததான முகாம் - தாம்பரம்\nபடப்பை - தீவிரவாத ஒழிப்பு பிரச்சாரம்\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சார புத்தகம் - நங்கநல்லூர்...\nபல்லாவரத்தில் தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம்\nதாம்பரம் - மாற்று மத தஃவா\nதீவிரவாததிற்கு எதிராக மெகா ஃபோன்\nசுங்குவார்சத்திரம் - தீவிரவாததிற்கு எதிராக மெகா ஃப...\nமார்க்க புத்தகம் - தஃவா\nபடப்பை - இரத்ததான முகாம் நோட்டீஸ்\nபடப்பை - தீவிரவாத ஒழிப்பு பிரச்சாரம்\nபடப்பை - தீவிரவாத ஒழிப்பு பிரச்சாரம்\nதாம்பரம் - போஸ்டர் தஃவா\nதீவிரவாதத்திற்கு எதிராக மெகா ஃபோன் பிரச்சாரம்\nதாம்பரம் - போஸ்டர் தஃவா\nதாம்பரம் - தனி நபர் தஃவா\nகுன்றத்தூர் - தனி நபர் தஃவா\nகுன்றத்தூர் - பெண்கள் பயான்\nநங்கநல்லூர் - தீவிரவாதத்திற்கு எதிராக தஃவா\nபெருங்களத்தூர் - பெண்கள் பயான்\nபட்டூர் - பெண்கள் பயான்\nபடப்பை - இரத்ததான முகாம் பேனர்\nரூபாய் 5,000/- மருத்துவ உதவி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 20-11-2014 வியாழக்கிழமையன்று மஸ்ஜிதுஸ் சலாமில் சகோதரர் செய்யது அப்துல் காதர் என்பவருக்கு ரூபாய் 5,000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்\nLabels: பல்லாவரம், மருத்துவ உதவி\nஇஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் (3)\nஇஸ்லாம் ஒரு எளிய மர்ர்க்கம் (5)\n© 2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - காஞ்சி (மேற்கு) மாவட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/manobala", "date_download": "2018-08-19T09:17:15Z", "digest": "sha1:GMUQG35TIKSSLHYS4PZYXXFBJSA6QCLX", "length": 8235, "nlines": 135, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Manobala, Latest News, Photos, Videos on Actor Manobala | Actor - Cineulagam", "raw_content": "\nப்ரியங்கா சோப்ரா நிச்சயத்தார்த்ததால் கண்ணீர் விட்டு கதறிய பிரபல நடிகை, ஏன் தெரியுமா\nப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் ஹீரோயின்.\nவெள்ளத்தில் சிக்கிய மக்கள் உயிரை காப்பாற்றிகொள்ள எளிய டிப்ஸ் கொடுத்த பிரபல நடிகர் அர்ஜுன் - நிச்சயம் இதை மிஸ் பண்ணாதீங்க\nகேரளாவில் உண்டான பெருவெள்ளத்தில் பல மக்கள் சிக்கியுள்ளனர்.\nகோலமாவு கோகிலா இந்த ஆங்கிலப்படத்தின காப்பியா- மாட்டிக்கொண்டார்களா\nநயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்து செம்ம ஹிட் அடித்துள்ள படம் கோலமாவு கோகிலா.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nசரண்யா, கோவை சரளா, கல்பனா, மனோ பாலா நடித்துள்ள இட்லீ படம் விமர்சனம்\nஅதென்ன விஜய் படத்துக்கு மட்டும் ஸ்பெஷல், அவர்களால் நிறுத்த முடியாதா- பிரபல நடிகரின் கோபம்\nசினிமா துறையையே இழுத்து மூடும் பவர் எங்களிடம் ��ள்ளது: மனோபாலா\nஅஜித்துக்கு இருக்கும் ஓபனிங் வேற எந்த நடிகருக்கும் இல்லை, விஜய்க்கு- பிரபல நடிகர், தயாரிப்பாளரின் ஓபன் டாக்\nசூர்யா இருந்த கோர நிலையை கண்டு மயங்கி விழுந்த பிரபல நடிகர்- அதிர்ச்சி தகவல்\nஅஜித் பட்ட கஷ்டங்கள் போல் வேறு எந்த நடிகரும் அனுபவித்தது கிடையாது, அதேபோல் விஜய்- பிரபல நடிகரின் ஹாட் டாக்\nசதுரங்க வேட்டை 2 தாமதமாக இதுதான் உண்மை காரணம்: மனோபாலா விளக்கம்\nஎன்னோட ஹேர்ஸ்டைலை காப்பியடித்த நடிகர் - கலாய்த்த ஓவியா (வீடியோ இணைப்பு)\n புலம்பும் அரவிந்த் சாமி பட தயாரிப்பாளர்\nஅரவிந்த் சுவாமி நடிப்பில் உருவாகியுள்ள சதுரங்க வேட்டை2 படத்தின் மோஷன் போஸ்டர்\nகுரங்கு பொம்மை இசை வெளியீட்டு விழா\nஎங்களுக்கு எப்படி எப்போ எந்த லெவல்ல போட்டு வாங்கனும்னு தெரியும் - மனோபாலா எச்சரிக்கை\nஜெயலலிதா இறந்ததற்கு முதல்நாளே என் ஷூட்டிங்கை கேன்சல் பண்ண சொன்னாங்க நடிகர் மனோபாலா திடுக்கிடும் தகவல்\nஜீ.வி.பிரகாஷ் உன் வேலைய பாரு\nஅதர்வா நடிக்கும் செம போத ஆகாதே டீசர்\nஓபிஎஸ்'சுக்கு ஆதரவு தெரிவித்த பிரபல காமெடியன்\nஏழாம் ஆண்டில் தமிழ் படம், ரசிகர்கள் கொண்டாட்டம்\nவிஜய் சாதனையை தூக்கி சாப்பிட்ட கத்தி தெலுங்கு ரீமேக். மீண்டும் ரீரிலிஸ் ஆகும் தல அஜித் படம்- ரசிகர்கள் உற்சாகம் - டாப் செய்திகள்\nகாமெடி நடிகர் மனோபாலாவுக்கு இப்படி ஒரு பிரச்சனையா\nவிவசாயிகளுக்கு நஷ்டஈடு கொடுக்கும் அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/mag/kamadenu-20-05-2018/ask/2538-muhammed-yusuf-interview.html?utm_source=site&utm_medium=head_hits_mag&utm_campaign=head_hits_mag", "date_download": "2018-08-19T10:07:48Z", "digest": "sha1:P2W5FN4R7OP2SPYZQEZ4ZPHNPVRYBS5U", "length": 4095, "nlines": 93, "source_domain": "www.kamadenu.in", "title": "காஷ்மீரிகளின் வலியை உணருங்கள்..!- காஷ்மீர் எம்.எல்.ஏ. முகமது யூசுப் தாரிகாமி பேட்டி | muhammed yusuf interview", "raw_content": "\n- காஷ்மீர் எம்.எல்.ஏ. முகமது யூசுப் தாரிகாமி பேட்டி\nஎப்போதும் பதற்றம் நிலவும் ஜம்மு - காஷ்மீரில் இப்போது பொதுமக்கள் கொல்லப்படுவது இன்னும் அதிகமாகிவிட்டது. தீவிரவாதம், அரச பயங்கரவாதம் இரண்டும் மக்களை வதைக்கின்றன. தீவிரவாதம் ஒழிப்பின் பெயரில் வீசப்படும் ‘பெல்லட்’ குண்டுகள் பலரின் பார்வையைப் பறித்திருக்கிறது. தீவிரவாதிகளைப் பிடிக்கவரும் பாதுகாப்புப் படையினர் மீது மக்கள் கல்வீசுகிறார்கள். கடந்த வாரம் தமிழகத்திலிருந்து குடும��பத்துடன் சுற்றுலாவுக்குச் சென்றிருந்த இளைஞர் திருமணி இப்படிப்பட்ட கல்வீச்சு சம்பவம் ஒன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.\nஅரேபிய ரோஜா 19: ராஜேஷ் குமார்\nமுடிவற்ற சாலைகள்.. 9: எஸ்.ராமகிருஷ்ணன்\nகுவியமில்லா ஒரு காட்சிப்பேழை- மதன் கார்க்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilitinformation.blogspot.com/2012/01/blog-post_29.html", "date_download": "2018-08-19T10:03:26Z", "digest": "sha1:I2CLM2UR3D342KY56DDSYGIWL5HHITKZ", "length": 17327, "nlines": 150, "source_domain": "tamilitinformation.blogspot.com", "title": "Nokia ஏன் Android Phone-களை வெளியிடவில்லை? - தகவல் தொழில் நுட்பம்", "raw_content": "\nதகவல் தொழில் நுட்பம் Mobile - Nokia Nokia ஏன் Android Phone-களை வெளியிடவில்லை\nNokia ஏன் Android Phone-களை வெளியிடவில்லை\nANDROID - முன்னனி நிறுவனமான google நிறுவனத்தால் வெளியிடப்பட்ட Moblie operating system. இன்றைய Mobile phone சந்தையின் காரமான செய்தி ANDROID தான். SAMSUNG Smartphone சந்தையில் ஒரு வெற்றிகரமான இடத்தை பெறுவதற்கு Android தான் காரணம்.\nANDROID Market-க்கு கிடைத்த வரவேற்பை பார்த்து தான் NOKIA, IPHONE நிறுவனங்கள் தங்களுடைய OVI Market, IOS ஆகியவற்றை புதுப்பித்துக்கொண்டன. அதிக எண்ணிக்கையிலான TABLET டிவைஸ்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. அன்ராய்டு ஒரு வரைமுறைக்கு உட்பட்ட Open Source OS ஆகும். கூகிலின் அனுமதியோடு இதனை டிவைஸ்களில் ஆப்பரேடிங் சிஸ்டமாக பயன்படுத்தலாம். Samsung, HTC ஆகிய நிறுவனங்கள் அதிகமான அன்ராய்டு போன்களை அறிமுகப்படுத்தி அவை மார்க்கெட்களில் சக்கை போடு போட்டு வருகின்றன.\nஅதிக பயனர்கள் விரும்பும் ஆப்ரேடிங் சிஸ்டம்\nசந்தையில் மொபைல் டிவைஸ்களின் முன்னிலை ஆப்பரேடிங் சிஸ்டம்\nசந்தையில் அதிகஅளவு எண்ணிக்கையிலான மொபைல் போன்களை விற்பனை செய்யும் நோக்கியா நிறுவனம் இன்று வரை ஒரு அன்ட்ராய்டு டிவைஸ் கூட அறிமுகப்படுத்தவில்லை. ஏன் என்பது தான் இன்றைய மில்லியன் டாலர் கேள்வி.\nஆளுக்கு ஒரு ஆப்பரேடிங் சிஸ்டம் என்ற நிலையில் நோக்கியாவும் தனக்கென ஒரு ஆப்பரேடிங் சிஸ்டத்தை உருவாக்கிக்கொண்டது. அது தான் Symbian. சிம்பியன் நோக்கியா, டொகோமோ, சோனி எரிக்சன், சிம்பியன் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்து.\n(கீழே சிம்பியன் கூட்டமைப்பு நிறுவனங்களின் பட்டியல் உள்ளது).\nஇது அடிப்படையில் C++ மொழியில் உருவாக்கப்பட்டுள்ளது.\n2008 டிசம்பர் மாதம் சிம்பியன் நிறுவனத்தை நோக்கியா முழுமையாக கைப்பற்றியது.\nபோன்ற சிம்ப��யன் பதிப்புகள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. நோக்கியா 6600 போன் முதல் இன்று வரை சிம்பியன் ஆப்பரேடிங் சிஸ்டமும் தனக்கென பல பதிப்புகளை உருவாக்கி அவ்வப்போது வெளியிட்டது.\nதற்போது முதன்மையாக பேசப்படும் Nokia Belle (சிம்பியன் பெல்லி) தாங்கிய நோக்கியா N8 ஆகஸ்ட் 2011 ல் வெளியிடப்பட்டது. எதிர்பார்த்த அளவு வெற்றியை இது பெறவில்லைபெயனினும் அன்ராய்டு போன்களின் ஆதிக்கத்தை தாங்ககூடியாதாக இருந்தது. இருக்கிறது. தனக்கென\nஒரு ஆப்பரேடிங் சிஸ்டத்தை வைத்துக்கொண்டு அன்ராய்டு டிவைஸ்களை நோக்கியா வெளியிட்டால் அன்ராய்டு மவுசு கூடிவிடும்.\nமுதன்மையான சந்தைபடுத்துநராக தான் இருப்பதால் Nokia இந்த தவறை இழைக்காது. அதற்கு பதிலாக தன்னுடைய சிம்பியன்\nஆப்பரேடிங் சிஸ்டத்தை மேம்படுத்தவே இது சிந்திக்கும். அவ்வாறு சிந்தித்தன் விளைவாக தான் OVI மார்க்கெட் சிறப்பாக மிளிர்கிறது.\nஅது மட்டுமல்லாது நோக்கியா நிறுவனம் மற்றொரு முன்னனி நிறுவனமான மைக்ரோசாப்ட்டுடன் Windows OS போன்களை வெளியிட\nசீக்கிரமாக நோக்கியாவில் சிறப்பான Symbian மற்றும் Windows போன்களை எதிர்பார்க்கலாம். கண்டிப்பாக அன்ராய்டு போன்களை அல்ல.. எப்படியும் அன்ராய்டு போன்களை வீழ்த்த சிம்பியன் டிவைஸ்களுக்கு சற்று காலம் பிடிக்கும். அன்ராய்டின் ஓப்பன் சோர்ஸ் நிலர்களை (Open source Programmer)எப்படி சிம்பியன் சமாளிக்கப்போகிறது என்பதை பொறுத்திறுந்து பார்ப்போம்..\n(உங்களுடைய நோக்கியா மொபைலை புதிய OS க்கு Up-grade செய்வது\nANDROID Market-க்கு கிடைத்த வரவேற்பை பார்த்து தான் NOKIA, IPHONE நிறுவனங்கள் தங்களுடைய OVI Market, IOS ஆகியவற்றை புதுப்பித்துக்கொண்டன. நல்ல காமெடி...\nPlay store க்கு கிடைத்த வரவேற்பால் தான் ஐபோனின் IDE ஓப்பன் சோர்ஸ் நிரலர்களுக்கு இலவசமாக கிடைத்தது என்றால் அது மிகைஆகாது. காமெடி இல்லை\nநமது செல்போனை நாமே பழுது நீக்குவது எப்படி\nவிக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி\nவிக்கிபீடியா பற்றி பார்க்கலாம். விக்கிபீடியா பற்றி அநேகருக்கு தெரிந்திருக்கும் . கூகுள் போன்ற தேடு பொறிகளில் எதையாவது தேடு எனக்...\nபிட் டொரன்ட் - ஆச்சர்யம்\nஇணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு டொரண்ட் பற்றி அதிகம் தெரிந்து இருக்கும். இன்னுமும் டொரன்ட் பயன்படுத்தாமல் டவுன்லோட்களுக்கு சர்வ...\nகூகுள் எர்த் - நம�� வீட்டினையும் ஊடுருவுமா\nகூகுள் மேப் (வரைபடம்) பற்றி பெரும்பாலோனோர் அறிந்திருப்பீர்கள்... G.P.R.S வசதி கொண்ட சாதாரண java மொபைல் இ...\nNokia ஏன் Android Phone-களை வெளியிடவில்லை\nகூகில் வாய்ஸ் - அப்டேட்\nஉங்களுடைய நோக்கியா போன் ஒரிஜினலா\nபேஸ்புக்கில் SMS - அற்புதம்\nஉலகின் இரண்டாவது பெரிய சந்தை இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2017/09/30_30.html", "date_download": "2018-08-19T09:19:35Z", "digest": "sha1:DTYPVPG6PU5FGJXU7TLIAKQEMT4T3A6V", "length": 18611, "nlines": 466, "source_domain": "www.ednnet.in", "title": "தமிழகத்தில், ஹிந்தி எதிர்ப்பால், துவக்க முடியாமல் முடங்கிய, நவோதயா பள்ளிகள், 30 ஆண்டுகளுக்குப் பின் துளிர் விடுகின்றன. | கல்வித்தென்றல்", "raw_content": "\nதமிழகத்தில், ஹிந்தி எதிர்ப்பால், துவக்க முடியாமல் முடங்கிய, நவோதயா பள்ளிகள், 30 ஆண்டுகளுக்குப் பின் துளிர் விடுகின்றன.\nதமிழகத்தில், ஹிந்தி எதிர்ப்பால், துவக்க முடியாமல் முடங்கிய, நவோதயா பள்ளிகள், 30 ஆண்டுகளுக்குப் பின் துளிர் விடுகின்றன. 32 மாவட்டங்களிலும், இந்த பள்ளிகளை துவக்க, நவம்பர், 20க்குள் தடையில்லா சான்று வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nநாட்டின் பிரதமராக, ராஜிவ் இருந்த போது, 1986ல், தேசிய கல்வி கொள்கை உருவாக்க பட்டது. அனைத்து மாநிலங் களிலும், ஏழை, பழங்குடியின மாணவ -- மாணவியர் தரமான கல்வி பெற, ஜவஹர் நவோதயா பள்ளிகள் துவக்கப்பட்டன. மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதலில், இரண்டு பள்ளிகள் துவக்கப்பட்டு, தற்போது, 598 பள்ளிகள் செயல்படுகின்றன.\nநவோதயா பள்ளிகளில், ஹிந்தி கற்றுக் கொடுப்பதால், தமிழகத்தில் இப்பள்ளிகளை துவக்க, மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனால்,30ஆண்டுகளுக்கு பின், நவோதயா ,பள்ளிகளுக்கான தேவை, தமிழகத்தில் அதிகரித்து உள்ளது.\nமேலும், சர்வதேச அளவில் வெளிநாட்டவரும் ஹிந்தியை திறம்பட பேசுவதால், இந்தியாவின் தேசிய மொழிகளில் ஒன்றான ஹிந்தியை, தமிழக மாணவர்களும் ஆர்வத்துடன் கற்க துவங்கி உள்ளனர்.\nஇந்நிலையில், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் துவங்க, அரசு அனுமதி வழங்க கோரிகன்னியாகுமரி மகாசபையைச் சேர்ந்த, ஜெயக்குமார் தாமஸ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போது, 'நவோதயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்பட வேண்டும்' என, தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.\nநவோதயா வித்யாலயா சமிதியின், புதுச்சேரி முதல்வர், வெங்கடேஸ்வரன் தரப்பில், 'நவோதயா பள்ளி கொள்கைப்படி, மாநில மொழிக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது.\n'தமிழகத்தில், நவோதயா பள்ளிகளை துவங்கினால், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் முதன்மை மொழியாகவும், பிளஸ் 1, பிளஸ் 2வில் கூடுதல் மொழியாகவும் கற்றுத் தரப்படும்' என, உத்தரவாதம் அளிக்கப்பட்டது.\nமேலும், 'மாவட்டம் தோறும், ஒரு பள்ளிக்கு, 30ஏக்கர் நிலம் ஒதுக்கி தரவேண்டும். அதில், கட்டுமானம் மேற்கொண்டு, மத்திய அரசு பள்ளிகளை நடத்தும். இதற்காக மாவட்டத்துக்கு, 20கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்கும்' என, தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து, 'நவோதயா பள்ளிகள் துவங்க, எட்டு வாரங்களுக்குள், தமிழக அரசு தடையில்லா சான்று வழங்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது குறித்து, தமிழகபள்ளி கல்வியின் சட்ட நிபுணர்கள் ஆய்வு செய்தனர். முதற்கட்டமாக, நவ., 20க்குள், மாவட்டம் தோறும், ஒரு நவோதயா பள்ளி துவங்க, மத்திய அரசுக்கு, தமிழக அரசு அனுமதி அளிக்க உள்ளது.இதற்காக, அமைச்சரவையை கூட்டி, கொள்கை முடிவு எடுத்து, அரசாணை பிறப்பிக்கவும் ஆலோசனை நடந்து வருகிறது.\nபள்ளிகளுக்கு தேவையான, 30 ஏக்கர் இடத்தை ஒதுக்கும் முன், தற்காலிக இடங்களை தேர்வு செய்து, வரும் கல்வி ஆண்டிலேயே, ஆறாம் வகுப்பை துவக்க, பள்ளிக் கல்வி அதிகாரிகள்\nதிட்டமிட்டுள்ளனர்.ஹிந்தி எதிர்ப்பால் முடங்கிய நவோதயா கல்வி திட்டம், நீதிமன்ற தலையீட்டால், 30 ஆண்டுகளுக்குப் பின், தமிழகத்தில் துளிர்விடுவது பிரகாசமாகி உள்ளது.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/07/Ananthi-Sasitharan-Sattment.html", "date_download": "2018-08-19T09:25:24Z", "digest": "sha1:4GEVS5AJ6642MHW2Z23ICZJGXJWYVLPK", "length": 9395, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "சிறுவர் பாலியல் துர்நடத்தை! துக்குத் தண்டனை வேண்டும்! அனந்தி சசிதரன் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறுவர் பாலியல் துர்நடத்தை துக்குத் த���்டனை வேண்டும்\nதமிழ்நாடன் July 15, 2018 இலங்கை\nசிறுவர் பாலியல் துர்நடத்தையில் ஈடுபடுவோருக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபோதைப்பொருள் செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,\nபோருக்குப் பின்னர் வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதுஒன்றரை இலட்சம் இராணுவம் வடக்கில் தங்கியிருக்கின்ற போதும் போதைப்பொருளுடன் தொடர்புடைய செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.\nஅரசு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கது. அதேபோன்று சிறுவர் பாலியல் துர்நடத்தைகளைக் கடுமையான சட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம்.\nவித்தியா, ரெஜினா போன்ற சிறுமிகளின் கொலை வடக்கை மட்டுமல்ல உலகத்தையே உலுக்கியவை. இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாது தடுப்பதற்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். என்றார்.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nநல்லூருக்கு வந்த இராணுவத்தின் தொலைக்காட்சி\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வு ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கை படையினர் ஆலய நுழைவு பகுதியில் பொருத்தியுள்ள பாரிய தொலைக்கா...\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33ஆண்டுகள்\nஇன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிம...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு மருத்துவ மனைக்கு எதிராக உள்ள வீதியில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகம் படையினரால் உடைக்கப்ப...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள��� அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மரணம்\nஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் தனது 80-ம் வயதில் சுவிட்சர்லாந்தில் இன்று மரணம் அடைந...\nவடக்கில் தமிழில் பெயர்:முதலமைச்சர் கோரிக்கை\nவடமாகாணத்திலுள்ள வீதிகள் மற்றும் கிராமங்களிற்கு தமிழில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nரவிராஜிடம் ராஜிதவை இழுத்துவந்த சயந்தன்\nசாவகச்சேரி வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை மறைந்த மாமனிதர் ரவிராஜிற்கு மலர் அஞ்சலி செலுத்த செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tamil-part-c-tamil-pani.html", "date_download": "2018-08-19T09:14:30Z", "digest": "sha1:2ST3VEVDC2KUSSGQQ2FJOTKMUKPYM5FX", "length": 12719, "nlines": 159, "source_domain": "tnpscwinners.com", "title": "தமிழ்ப்பணி - General Tamil", "raw_content": "\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை\nஇயற் பெயர் = வேங்கடரதினம்\nபெற்றோர் = வேங்கடசுப்பையா, சரஸ்வதி அம்மையார்\nஊர் = திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம்\nஆசிரியர் = மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்\nஇசை ஆசிரியர் = சோமசுந்தர பாரதியார்\nதிராவிட வித்ய பூஷணம்(பாரத தருமா மகா மண்டலத்தார்)\nசங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்\nஇவரின் ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் இவருக்கு இட்ட பெயர் = சாமிநாதன்\nஉத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன் என்பதன் சுருக்கமே “உ.வே.சா”\nகுடந்தை, சென்னை போன்ற இடங்களில் உள்ள அரசினர் கலைக் கல்லோரிகளில் பேராசிரியராக பணி புரிந்தார்\nஇவர் தமிழ் கற்றது = சடகோப அய்யங்காரிடம்\nஇவரை பதிப்பு துறையில் ஈடுபட வைத்தவர் = சேலம் இராமசாமி முதலியார்\nஇவரின் நெருங்கிய நண்பர் = தியாகராஜா செட்டியார்\nஇவருக்கு சங்க இலக்கியங்களை அறிமுகம் செய்தவர் = சேலம் இராமசாமி செட்டியார்\nஇவர் பதிபித்த முதல் நூல் = வேனுலிங்க விலாசச் சிறப்பு\nஇ��ர் பதிபித்த முதல் காப்பியம் = சீவக சிந்தாமணி\nஇவர் பதிபித்த மொத்த நூல்கள் = 87\nதம் வீட்டிற்கு நண்பரின் பெயரை வைத்தவர் = தியாகராச விலாசம்\nஇவர் மறைந்த இடம் = திருக்கழுக்குன்றம்\nதமிழில் முதன்முதலில் டாக்டர்(மதிப்பில்) பட்டம் பெற்றவர் இவரே\nசென்னை பல்கலைக்கழகம் இவருக்கு D.Litt பட்டம் வழங்கியது\n1942இல் உ.வே.சா நூல்நிலையம் சென்னை பெசன்ட் நகரில் தொடங்கப்பட்டது.\nஆங்கில அரசினரால் இவருக்கு “மகாமகோபாத்தியாய” பட்டம் வழங்கப்பட்டது\nஇவர் பணியாற்றிய மாநிலக் கல்லூரியில் இவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. மேலும் மதுரை தல்லாகுளம் அருளுமிகு பெருமாள் கோயில் முன்புறமும் உள்ளது\nஉ.வே.சா நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது.\nஉ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகளி வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூழியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.\nநடுவண் அரசு 2006ம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிட்டது.\nகுடந்தை நகர்க் கலைஞர் கோவே\nபொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்\nதுதியறிவாய் எவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்\nசெல்லின் வாயில் சென்ற தமிழை மீட்டுக் காத்த தமிழ் தாத்தா என்பர்\nஏட்டில் புதைந்து கிடந்த தமிழை நாடறியச் செய்த பெருமை இவரையே சாரும்\nஊர் = சென்னை சிந்திரிப் பேட்டை\nதந்தை = பொன்னுசாமி கிராமணி\nபன்மொழிப் புலவர்(குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்)\nபெருந்தமிழ் மணி(சிவபுரி சன்மார்க்க சபை)\nவள்ளுவர் கண்ட நாடும் காமமும்\nஇவர் தமிழ் வித்துவான் தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவராக வெற்றிப் பெற்றார்\nசென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார்\nமொழியியல் துறையை மொழியியல் உயராய்வு மையமாக மாற்றினார்\nசிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கல்வி தொடங்கிய பொது அங்குத் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்\nஇவர் பத்மபூஷன் விருதும், கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்\nஇயற் பெயர் = இலட்சுமணன்\nஊர் = தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள வாயமைமேடு\nபெற்றோர் = சிங்காரவேலு தேவர், இரத்தினம் அம்மாள்\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்\nஇலட்சுமணன் என்ற தம் பெயரை சாமி சிதம்பரனார் இலக்குவணன் என் மாற்றிக் கொண்டார்\nஇவர் தமிழாசிரியராகப் பணி புரிந்தவர்\nஇவர் தமிழ் பாதுக்காப்புக் கழகம் தொடங்கினார்\nதொல்காப்பியத்தில் மிகுத்த ஈடுபாடு கொண்டவர். அதனா��் “தொல்காப்பியன்” என்ற புனை பெயரை வைத்துக்கொண்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/06-a-r-rahman-celebrates-44th-b-day.html", "date_download": "2018-08-19T09:22:33Z", "digest": "sha1:32MI5UVFODNZE7QG7MQXDTO4JD7I7AB3", "length": 9725, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறந்த நாள்-வாழ்த்துக்கள்! | A R Rahman celebrates 44th b'day!, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறந்த நாள்-வாழ்த்துக்கள்! - Tamil Filmibeat", "raw_content": "\n» ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறந்த நாள்-வாழ்த்துக்கள்\nஆஸ்கர் நாயகன் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான 'நம்ம ஆளு' ஏ ஆர் ரஹ்மானுக்கு இன்று 44 வது பிறந்த நாள்.\nகடந்த ஆண்டு முழுக்க ரஹ்மான் இசையமைத்து தமிழில் எந்த படமும் வெளியாகவில்லை. ரஹ்மான் ஆஸ்கர் வாங்கியதை தமிழர்கள் பூரிப்புடன் கொண்டாடி மகிழ்ந்ததில், அவரது இசை ஆல்பம் வராத குறை கூட தெரியவில்லை. அதே நேரம் ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும் அசத்தினார் ரஹ்மான்.\nஆனால் இந்த ஆண்டு அதற்கு வட்டியும் முதலுமாக வரிசையாக அவரது இசை விருந்து காத்திருக்கிறது. விண்ணைத் தாண்டி வருவாயா, எந்திரன், ராவண், புலி... இப்படி எல்லாமே மெகா விருந்துதான்.\nஇவை எல்லாமே இந்த தமிழ் மண்ணோடு நின்றுவிடாமல், அகிலம் முழுவதும் ஆளப் போகின்றன என்பதில் தமிழருக்கு கூடுதல் பெருமை.\nபோன வருடம் ரஹ்மான் தனது பிறந்த நாளைக் கொண்டாடியபோது, ஆஸ்கர் விருது பெறும் தருவாயிலிருந்தார்... இந்த ஆண்டு\nஆஸ்கருக்கு நிகரான கிராமி விருது பெறும் சூழலில் உள்ளார்.\nபிறந்த நாள் வாழ்த்துக்களுடன், அவர் பெறப்போகும் கிராமிக்கும் அட்வான்ஸாக வாழ்த்தி வைப்போம்\nபேயாட்டம் ஆடிய மகத், ஐஸ்வர்யா\nரிப்பீட் மோடில் ராஜாளி நீ காலி..., இந்திர லோகத்து சுந்தரியே..\nமெர்சல் படத்தில் இன்னொரு சர்ப்ரைஸா\n'இது எனது இந்தியா இல்லை...' கவுரி லங்கேஷ் படுகொலை பற்றி ஏ.ஆர்.ரஹ்மான்\nஇசைப் பிரியர்களின் இதயம் தொடும் 'ஒன் ஹார்ட்' - ரஹ்மான் ஸ்பெஷல் எப்படி\nஎந்த தமிழ் நடிகைக்கும் இல்லாத ஒரு பெருமை காஜல் அகர்வாலுக்கு உள்ளது தெரியுமா\nஇசைப்புயலின் உணர்ச்சிகரமான படைப்பு - 'ஒன் ஹார்ட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஜய்யை மீண்டும் இயக்க பயமா இருக்கு: அட்லி\nஷூட்டிங்ஸ்பாட்டில் சிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்\nமுன்னாள் காதலரை பழிவாங்குவது என்றால் இந்த நடிகை போன்று பழிவாங்கணும்\nகை உடைந்தும் கேரளா மக்��ளுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/20-kanimozhi-movie-tamil-sona-karunanidhi.html", "date_download": "2018-08-19T09:22:29Z", "digest": "sha1:ADJG4E6XPFJV72APCBEPJPGDQKL2WNW4", "length": 10373, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'கனிமொழி' ஆடியோ-கருணாநிதி வெளியிடுகிறார் | CM to release Kanimozhi' audio | 'கனிமொழி' ஆடியோ-கருணாநிதி வெளியிடுகிறார் - Tamil Filmibeat", "raw_content": "\n» 'கனிமொழி' ஆடியோ-கருணாநிதி வெளியிடுகிறார்\nதயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவாவும், கவர்ச்சி நடிகை சோனாவும் இணைந்து தயாரித்துள்ள கனிமொழி என்ற படத்தின் ஆடியோவை முதல்வர் கருணாநிதி வெளியிடுகிறார்.\nமுதல்வர் கருணாநிதியின் மகளான கனிமொழியின் பெயரில் இந்தப் படம் தயாரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானபோதே பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கனிமொழியிடம் அனுமதி வாங்கிய பிறகே படத்திற்கு அப்பெயரை சூட்டியதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் தற்போது கனிமொழி படத்தின் ஆடியோவை முதல்வர் கருணாநிதி வெளியிடவுள்ளார்.\nஇதை நடிகை சோனாவே செய்தியாளர்களைக் கூட்டி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் சதீஷ் சக்கரவர்த்தி இசையில் உருவாகியுள்ள பாடல் வெளியீட்டு விழா வருகிற 22ம் தேதி அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும்.\nஇதில் முதல்வர் கலந்து கொண்டுஆடியோவை வெளியிடுகிறார். முதல் பிரதியை நடிகர் விஜய் பெற்றுக் கொள்வார்.\nஎங்களது அழைப்பை முதல்வர் ஏற்றுக் கொண்டது பெருமை தருகிறது. அவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம் என்றார் சோனா.\nஇப்படத்தில் ஜெய் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மும்பையைச் சேர்ந்த சஷான் பதம்சீ என்பவர் நடித்துள்ளார். புதுமுகமான ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கியுள்ளார். இவர் வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக இருந்தவராம்.\nசரி படம் எப்போது ரிலீஸ் என்று சோனாவிடம் கேட்டபோது ஆகஸ்ட் 6ம் தேதிக்கு திட்டமிட்டுள்ளோம் என்றார்.\nபேயாட்டம் ஆடிய மகத், ஐஸ்வர்யா\nசோனா மீது கேஸ் போட்டார்கள் ஆண்கள் நலச் சங்கத்தினர்\nஎனக்கு பாய் பிரண்ட் ஜாஸ்தி, நான் எப்படி ஆண்களை கேவலமாகப் பேசுவேன்...சோனா\nகவர்ச்சிக்கு நோ சொன்ன சோனா\nகவர்ச்சி உடை... சோனாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகனிமொழி படத் தயாரிப்பில் ரூ 5 கோடியை இழந்த நடிகை சோனா\nசோனாவுக்கு லைட்மேன்கள் கொடுத்த ஷாக்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n15ஆயிரம் அடி உயரத்தில் சூப் பாயாக மாறிய நடிகர்\n'கோலமாவு கோகிலா' காமெடி கலாட்டா, வெறித்தனம், செம: ட்விட்டர் விமர்சனம் #KolamaavuKokila\n'ஒரு செட்டாப் பாக்சுக்காக இந்த ஓட்டமா'.... ஓடு ராஜா ஓடு.... ஓடுமா ஓடாதா\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://intradayrupee.blogspot.com/", "date_download": "2018-08-19T10:08:55Z", "digest": "sha1:R2RU26W7NUG3NYDLAINCQHSWW624QVVI", "length": 13122, "nlines": 326, "source_domain": "intradayrupee.blogspot.com", "title": "INTRADAY RUPEE - RUPEE DESK", "raw_content": "\nஇந்திய ஃபியூச்சர் சந்தையில் டாலர்களை எப்படி வாங்குவது\nஇந்திய ஃபியூச்சர் சந்தையில் டாலர்களை எப்படி வாங்குவது -How to buy US Dollar in Indian Currency Futures Market.\nவீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சமீபத்தில் ரூ. 68 இருந்து ரூ. 64 ஆக உயர்ந்துள்ளது. இது அமெரிக்க டாலர்களை வாங்குவதற்கான சரியான நேரமாகும்.\nவரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டு வரம்புகளுக்கு அப்பாற்பட்டு நீங்கள் மிகப் பெரிய அளவுகளில் டாலர் நோட்டுகளை வாங்க முடியாது, அப்படிச் செய்தால் அது தற்போதைய சட்டத்தின் விதிமுறைகளை மீறுவதாகும்.\nப்யூச்சர் சந்தைகளில் டாலர்களை வாங்குவது எப்படி கரன்சி தடையின்றி வர்த்தகம் செய்யப்படுகிறது, சர்வதேச பங்கு பரிவர்த்தகத்தின் கரன்சி பிரிவில் நீங்கள் அவற்றை வாங்கலாம். நீங்கள் 1 லாட் வாங்க வேண்டும். அது 1000 டாலர்களாகும். இருப்பினும், வரம்பு குறைவாக இருப்பதால், இறுதியில் நீங்கள் 1000 டாலருக்கு ரூ. 3,000 முதல் 4,000 வரை மட்டுமே செலுத்த வேண்டியி��ுக்கும். பங்குகளில் வர்த்தகம் செய்ய உங்களிடம் ஒரு கணக்கு இருந்தால், டாலர்களை வாங்கவும் விற்கவும் தரகர் உங்களை கரன்சி பிரிவில் சேர்ப்பார்.\nஇப்போது அமெரிக்க டாலர்களை ஏன் வாங்க வேண்டும் இந்திய ரூபாய் டாலருக்கு எதிராக ரூ. 68 என்கிற நிலைகளிலிருந்து தற்போதைய ரூ. 64 என்கிற நிலை வரை முன்னணியில் அதிகளவில் லாபமடைந்துள்ளது. கரன்சி அமெரிக்க டாலருக்கு எதிராக எப்பொழுதும் வீழ்ச்சியடையும் ஒரு போக்கு இருப்பதால், வரவிருக்கும் நாட்களில் நாணயம் கணிசமான லாபங்களை அடையுமா என்பதில் சந்தேகங்கள் இருக்கிறது.\nஅமெரிக்கப் பொருளாதாரம் மேலும், அமெரிக்கப் பொருளாதாரம் தொடர்ந்து வலுவடைந்து வரும் நிலையில் ரூபாய் உட்பட கூடை நாணயங்களுக்கெதிராக டாலர் வலுப்பெறும் சாத்தியங்கள் மிக அதிகமாக இருக்கின்றன. இப்போது நீங்கள் வாங்கி வைத்தால், பின்னர் நாணயங்களை விற்பதற்கு ஒரு நல்ல நேரம் கிடைக்கும்\nஒரு குறுகிய கால ஒப்பந்தத்தை எடுக்க முயற்சி செய்யவும். நீண்ட கால ஒப்பந்தத்தில் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஒரு குறுகிய கால ஒப்பந்தத்தை எடுத்துக் கொள்வது நல்லது.\nநீண்ட கால ஒப்பந்தம் நடுத்தர மற்றும் நீண்ட கால ஒப்பந்தங்களில் இயக்கத்தை கணிப்பது மிகவும் கடினமாகும். இந்த ஒப்பந்தங்கள் குறிப்பிட்ட கால கட்டத்திற்கானது, எனவே உங்கள் நிலைப்பாட்டை முடிவு செய்ய வேண்டும்.\nLabels: இந்திய ஃபியூச்சர் சந்தையில் டாலர்களை எப்படி வாங்குவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://pandianpandi.blogspot.com/2014/09/10facts-about-facebook.html", "date_download": "2018-08-19T09:19:37Z", "digest": "sha1:A4MPLVESLTGZU3PPURV747TWOZ7UE3PX", "length": 23644, "nlines": 250, "source_domain": "pandianpandi.blogspot.com", "title": "அரும்புகள் மலரட்டும்: ஃபேஸ்புக் பற்றிய அறிந்திராத பத்து உண்மைகள்", "raw_content": "\nஎன் உள்ளத்து அரும்புகளை இங்கே மலர விடுகிறேன் மணம் பரப்பும் எனும் நம்பிக்கையில்\nஃபேஸ்புக் பற்றிய அறிந்திராத பத்து உண்மைகள்\nகாலையில் எழுந்து ஃபேஸ்புக் பார்த்து\nவேக வேகமா கோபித்துக் கொண்டு எங்க கிளம்பிறீங்க நண்பர்களே இங்க வாங்க கொஞ்சம் நேரம், கோபம் எல்லாம் குறைந்த அப்பறம் கிளம்பலாம் இணையத் தளத்தில் அதிகமான பயன்பாடு ஃபேஸ்புக்காக (முகநூல்) தான் இருக்கிறது.நம்ம ஆளுங்க முகநூல்னு ரொம்ப சரியாக தான் தமிழாக்கம் கொடுத்துருக்காங்க. காலையில் எழுந்து தன் ம���கத்தைக் கண்ணாடியில் பார்ப்பதற்கு முன் தன் முகத்தை ஃபேஸ்புக் இடம் காட்டி விடுகிறார்கள்.\nசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை முகநூல் கணக்கு வைத்திருக்கிறார்கள். இவர்களின் இரவு தூக்கத்தைக் கூட இரவல் வாங்கிக் கொள்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதை விட முகநூல் போன்ற சமூகத்தளங்கள் மக்களிடம் பிரிக்க முடியாத வகையில் பின்னிப் பிணைந்திருப்பதும் அதன் மூலம் பற்பல நன்மைகள் விளைந்திருப்பதும் அதனினும் மறுக்கவியலா உண்மை. சரி தகவலுக்கு வருவோம்.\nஃபேஸ்புக் துவங்கிய முதல் கோடை காலத்தில் அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் குடும்பம் இந்த முயற்சியை காப்பாற்ற சுமார் 85,000 டாலர்களை செலவழிக்க வேண்டியிருந்தது. அந்த முக்கியத்துவம் வாய்ந்த முதலீடு, இந்த புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனத்தை உயிர்ப்புடன் வைக்க உதவியாக இருந்தது. இன்று இந்த நிறுவனம் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 1,20,000 கோடி ரூபாய்) மதிப்புள்ளதாக அறியப்படுகிறது.\nஃபேஸ்புக் முதன்முதலில் தன் பங்குகளை நாஸ்டாக் பங்குச்சந்தையில் விற்கத் துவங்கிய போது, அதன் பங்குகளின் விலை 38 அமெரிக்க டாலர்கள் என்ற நல்ல விலையை பெற்றன. அதன் பிறகு அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு பிரபலமான நிறுவனங்களான யாஹூ, க்ரூபான், லிங்க்டின், நெட்ப்ளிக்ஸ் மற்றும் ஐ எ சி ஆகிய நிறுவனங்களில் ஒட்டுமொத்த மதிப்பையும் மிஞ்சி சுமார் 100 பில்லியன் டாலர்கள் (சுமார் ஆறு லட்சம் கோடி ருபாய்) என்ற அபரிமிதமான அசுர வளர்ச்சியை அடைந்தது.\nஃபேஸ்புக்குடன் இணைந்து செயல்படும் இணைய தளங்கள்\nசுமார் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட இணைய தளங்கள் ஃபேஸ்புக்கை இணைத்துக் கொள்ளும் வசதியை கொண்டுள்ளன.\n20 நிமிடங்களில் என்ன நடக்கிறது என்பது உங்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கும்\nஒவ்வொரு 20 நிமிடமும் நம்பமுடியாத சுமார் 20 லட்சம் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அல்லது நட்பழைப்புகள் விடப்படுகின்றன. சுமார் 30 லட்சம் குறுஞ்செய்திகள் பரிமாற்றப்பட்டு சுமார் 10 லட்சம் தொடர்புகள் இணைக்கப்படுகின்றன.\nஒரு நாளில் மட்டும், 35 கோடி படங்கள் பதிவேற்றம் (அப்லோட்) செய்யப்படுகின்றன. மேலும் சுமார் 450 பில்லியன் லைக்குகள் கொடுக்கப்படுகின்றன.\nசீனாவில் ஃபேஸ்புக் தடை செய்யப்பட்டிருந்தாலும், சுமார் ஒன்பதரை கோடி பேர் அதைப் பயன்படுத்துகி��்றனர். ஆச்சரியம்... அல்லவா\nஃபேஸ்புக்கின் தொடர் உபயோகிப்பாளர்களுக்கு தினமும் சுமார் 1400 முதல் 1500 வெவ்வேறு விவரங்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன\nஃபேஸ்புக் நிறுவன விதிகளின் படி, உத்தரவாதமாக யாரேனும் அதன் மென்பொருள் விவரங்களில் குறைபாடுகளைக் கண்டறிந்தால் அவர்களுக்கு 500 டாலர் சன்மானமாக வழங்கப்படும்.\nஇந்த உண்மை நம்புவதற்கு சற்று கடினமானது தான். ஃபேஸ்புக் உபயோகிப்பாளர்களுக்கு சுமார் 70 மொழிகள் உள்ளன.\nஃபேஸ்புக் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை வளர்ச்சி\n2012-13 ஆம் ஆண்டு மட்டும் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 22 சதவிகிதம் உயர்ந்தது.\nநன்றி: தமிழ் போல்டு ஸ்கை வலைத்தளத்திற்கு\nகீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 20:32\nஅனைத்தும் பிரமிக்கத்தக்க தகவல்கள் நண்பரே... நன்றி.\n மின்னல் வேகத்தில் வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றிகள். ஜி நீங்க எங்கேயோ போயிட்டீங்க...\nநான் எங்கும் போகவில்லை வலைப்பூவில்தான் வீழ்ந்து கிடக்கின்றேன் தாங்கள்தான் புதுமாப்பிள்ளை பிஸி....\nதெய்வமே நீங்க எங்கோயோ போயிட்டீங்க எனும் அபூர்வ சகோதர்கள் படத்தின் நகைச்சுவை கண்டுள்ளீர்கள் தானே அதைத் தான் கூறினேன். பூவில் வீழ்ந்து கிடப்பது சுகம் தானே அதைத் தான் கூறினேன். பூவில் வீழ்ந்து கிடப்பது சுகம் தானே\nஆஹா விரிவான பதிவு...எத்தனை விவரங்கள்...நம்பவே முடியாத வளர்ச்சி...நன்றி சகோ..\nமிகுந்த நன்றிகள் சகோதரி வருகைக்கும் கருத்துக்குமாக\nதினமும் பார்த்துக்கொண்டிருக்கும் முக நூல் குறித்து நான் அறியாத செய்திகள். பகிர்வுக்கு நன்றி\nமிகுந்த நன்றிகள் சகோதரி வருகைக்கும் கருத்துக்குமாக\nஇத்தனை விடங்கள் அங்கு இருக்கின்றதா\nஅறியாத செய்திகள். பகிர்வுக்கு நன்றி\nஅறியத் தந்தமைக்கு நன்றிகள் பல..\nபகிர்வுக்கு நன்றி பாண்டியன். அப்படியே கொஞ்சம் எனது பதிவையும் எட்டிப் பாருங்கள். உங்களுடைய பெயரையும் சேர்த்து இருக்கிறேன்.\nமுகநூல் பற்றிய அறியாத செய்திகள் பகிர்வுக்கு நன்றி.\n f.b ல இவ்ளோ மேட்டர் இருக்கா நல்ல கலெக்ட் பண்ணுறீங்க சகோ டீடைலு:)))\nஎழுத்தாளர் சொக்கன் பேஸ்புக் வரலாறு குறித்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். வாய்ப்பு கிடைத்தால் படித்துப் பாருங்கள். அட்டகாசமாய் இருக்கும்...\n1. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது. ...\nபிறந்த நாள் வாழ்த்து- கவிதை\nஎங்கள் இல்லத்தின் தேவதையே உனக்கு வானத்து தேவதைகள் வாழ்த்து சொல்ல வரிசையில் நிற்கின்றார்கள் உனக்கு வாழ்த்து சொல்ல ஒற்றை ரோஜாவைத் தேடு...\nஆலமரத்து பேய்- ஓர் உண்மைக் கதை\nஅப்போதெல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் எங்கள் சொந்த ஊரான கிராமத்திற்கு செல்வது வழக்கம். நான் அரைக்கால் சட்டை அணிந்த காலம் அது. மூன்றாம...\nதமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்\n அனைவரின் நலம் அறிய ஆவல். பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடம் தமிழில் அறிவியல் சிந்தனைகள் எனும் பாடத்திற்காக புத்தகத்தில் இல...\nவலை உறவுகளுக்கு வணக்கம் ☑️டாக்டர் எனக்கு பல் ஆடுது\nஅரசு பள்ளியில் பட்டிமன்றம் - புதிய அனுபவம்\nநண்பர்களுக்கு வணக்கம் புதுக்கோட்டை மாவட்டம் மலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் திரு.சுரேஷ் அவர்க...\nமரம் வளர்த்தால் வைபை இலவசமாக கிடைக்கும் என்றால்\nவலை உறவுகளுக்கு வணக்கம் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மழைத்துளி உயிர்த்துளி கண்ணை இமை காக்கும் மண்ணை மழை காக்கும் இ து போன்ற வாசகங்...\nஇந்தப் படத்தை மக்கள் ஏன் பேசல\nநண்பர்களுக்கு வணக்கம். கடந்த வாரம் நண்பர் ஒருவர் அழைத்ததன் காரணமாக சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் திரைப்படம் பார்க்க நேர்ந்தது. ...\nகல்வியின் மெக்கா என்றழைக்கப்படும் பின்லாந்து கல்விமுறை - ஒரு பார்வை\nஅப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில் பின்லாந்து என்ற நாடு நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம். நோக்கியா நிறு...\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இத...\nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்...\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஅழைப்பிதழ் (1) கட்டுரை (83) கவிதை (31) திருமண அழைப்பிதழ் (1) நன்றி (1) நிகழ்வுகள் (38) பதிவர் திருவிழா 2015 (2) பொழுதுபோக்கு (11) பொன்மொழிகள் (2) விமர்சனம் (11) விருதுகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2015/04/blog-post_27.html", "date_download": "2018-08-19T09:52:36Z", "digest": "sha1:AULGCGTDF2QLZPQJ6VJWK6L5KGIM2W7F", "length": 34823, "nlines": 195, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: வேத காலத்துக்குத் திரும்ப முடியுமா?", "raw_content": "\nவேத காலத்துக்குத் திரும்ப முடியுமா\nவேதகாலம் பொற்காலம் என்றும் வேதகாலத்துக்குத் திரும்புவோம் என்றும் பழமைவாதிகளும் இந்து மதவெறியர்களும் இன்று முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலே வேதகாலம் பொற்காலமாக இருந்ததா இப்போது வேதகாலத்துக்கு திரும்பினால் எப்படி இருக்கும் இப்போது வேதகாலத்துக்கு திரும்பினால் எப்படி இருக்கும் ஆனால் வேதகாலம் எனப்படுவது என்ன ஆனால் வேதகாலம் எனப்படுவது என்ன வேதங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது அந்த வேதங்களில் சொல்லப்பட்டுள்ள சமுதாயம் எப்படிப் பட்டது அந்த சமூகவிழுமியங்களை இன்று நடைமுறைப்படுத்த முடியுமா அந்த சமூகவிழுமியங்களை இன்று நடைமுறைப்படுத்த முடியுமா இப்படி ஏராளமான கேள்விகள் நம் முன்னே வரிசை கட்டுகின்றன. வேதங்களின் பெயர்களைக் கூட உச்சரிக்கக்கூடாது; அப்படி உச்சரித்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் தரவேண்டும் என்று மனு தர்ம சாஸ்திரத்தில் எழுதப்பட்டு அதை நடைமுறைப்படுத்தவும் செய்திருக்கிறார்கள். அந்தப்படி வேதங்களிலிருந்து விலக்கப்பட்ட பெரும்பான்மையான உழைப்பாளி மக்களான சூத்திரர்கள் இன்று சநாதனவாதிகளின் முழக்கங்களை உண்மையென நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வேதங்களைப் படிக்க மாட்டார்கள் என்ற துணிச்சலில் தானே இப்படியெல்லாம் சொல்ல முடிகிறது.\nவேதங்களில் மிக முக்கியமானதாக கருதுவது ரிக் வேதம். இதுவே காலத்திற்கு முற்பட்டது. அதாவது கி.மு.2500 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவுக்குள் ஊடுருவிய ஆரியர்கள் கி.மு. 1500 வாக்கில் இங்கே இருந்த தஸ்யூக்களை வென்று கி.மு. 1200-1000 ஆண்டுகள் வாக்கில் ரிக் வேதத்தின் ஆரம்ப கால ஸ்தோத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஸ்தோத்திரங்கள் கி.மு.1000- 800 க்குமிடையில் திருத்தி எழுதப்பட்டது. கி.மு.600 வாக்கில் புதுப்பிக்கப்பட்டது. இந்த காலகட்டங்களில் அதாவது கி.மு.1000-800 களுக்குமிடையிலேயே சாம, யஜூர் அதர்வ வேதங்களும் உருவாக்கப்பட்டன எனலாம். இந்த வேதங்கள் வந்தேறிகளான ஆரியர்களின் நம்பிக்கைகள், சமூக நிலை, புனைவுகள், கடவுள்கள், உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் போன்றவை பற்றிய தொகுப்பு. ஆனால் ஆரியர்கள் நாகரிகத்தில் அதிக முன்னேற்றம் பெற்றிராத இடையர் குலத்தவர். நாடோடி வாழ்க்கை வாழ்ந்தவர்கள். அவர்கள் குடியேறிய பகுதியான ஹரப்பா மொகஞ்சோதரா மக்களோ நாகரிகத்தில் மிகவும் முன்னேறியவர்களாகவும், நகர வாசிகளாகவும் இருந்தனர் செப்புக் கருவிகளை பயன்படுத்தினர், என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களை சாம, தான, தண்ட, பேதங்களால் வெற்றி கொண்ட ஆரியர்கள் இயற்றியதே இந்த வேதங்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.\nகாலத்தில் முற்பட்ட ரிக் வேதத்தை அடிப்ப்டையாகக் கொண்டே மற்ற மூன்று வேதங்களின் பல பகுதிகள் இயற்றப்பட்டிருக்கின்றன. என்றாலும் சாம, யஜூர், அதர்வ வேதங்களின் கால சமூக வாழ்க்கையிலிருந்து ரிக் வேத கால மக்களது சமூகவாழ்க்கை வேறு பட்டிருந்தது. ஆடு, மாடு, மேய்க்கும் நாடோடி வாழ்க்கையிலிருந்து பயிர்த்தொழில் செய்யும் வாழ்க்கைக்கும் நகர வாழ்க்கைக்கும் முன்னேறிக் கொண்டிருந்ததை சாம, யஜூர், அதர்வ வேதங்கள் தெரிவிக்கின்றன. வாய்மொழியாகவே கற்பிக்கப்பட்டு நினைவிலிருத்தப்பட்ட இந்த வேதங்களை கி.பி. 400 ஆம் ஆண்டுகள் வாக்கில் வாழ்ந்த ஸாயணாச்சாரியார் என்பவரே எழுதியவர்களில் முக்கியமானவர். யாகம் முதலிய சடங்குகளுக்காக பல சமயங்களில் இயற்றப்பட்டு திருத்தி எழுதப்பட்ட சூக்தங்களின் ( ஸ்லோகங்கள் ) தொகுப்பே இன்றைய வேதங்கள்.\nமொத்தமாக நான்கு வேதங்களிலும் சேர்த்து 20358 ஸ்லோகங்கள் இருக்கின்றன. ரிக் வேதத்தில் 10,522, யஜூர் வேதத்தில் 1984, சாம வேதத்தில் 1875, அதர்வ வேதத்தில் 5977 உள்ளன. ரிக் வேதத்தில் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட இடைச்செருகல்களும் உண்டு. குறிப்பாக வருணம் பற்றிய சுலோகம். மூல புருஷனைப் பலி கொடுத்ததன் மூலம் வருணம் உருவானதாக ஒரு இடத்தில் மட்டும் குறிக்கப்பட்டுள்ளது. நெற்றிலிருந்து பிராமணரும், தோள்களிலிருந்து ஷத்திரியரும், தொடைகளிலிருந்து வைசியரும், பாதங்களிலிருந்து சூத்திரரும் உருவாக்கப்பட்டனர் என்ற சுலோகம் காலத்தால் பிற்பட்டது என்று மொழியியல் ஆய்வாளார்கள் கூறுகின்றனர். பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட வருணத்தத்துவத்துக்கு ஒரு பழமையான கருதுகோளை உருவாக்கப் புனைந்த தொன்மப்புனைவு தான் இந்த மூலபுருஷன் கதையும் வருணங்களின் தோற்றம் பற்றிய ஸ்லோகம். அதே போல நாடோடிகளான ஆரியர்கள் சிந்து சமவெளிப்பிரதேசத்தில் நுழைந்ததும் ஏற்பட்ட ஆச்சரியமான அதிசயமான உணர்வுகளும் பல ஸ்லோகங்களில் பதிவாகியுள்ளன. அங்கே ஏற்கனவே இருந்த தஸ்யூக்களை வெற்றி கொள்ள இந்திரனை உதவி செய்யுமாறு வேண்டி அழைக்கும் துதிப்பாடல்களின் தொகுப்பே ரிக் வேதம்\nயாகச்சடங்குகளுக்கான மந்திரங்கள் அடங்கிய வேதமே யஜூர் வேதம். சொன்னதையைத் திரும்பத் திரும்பச்சொல்வதும் அர்த்தமில்லாத ஒலிக்குறிப்புகள் கொண்டதும் ஆகும். யஜூர் வேதத்தில் உள்ள மந்திரங்களில் நான்கில் ஒரு பகுதி ரிக் வேதத்திலிருந்து பிறந்ததாகும்.\nசாம வேதமும் புரோகிதர்கள் வேள்வி நேரத்தில் உச்சரிப்பதற்காக இயற்றப்பட்ட மந்திரங்களே நிறைந்தது. அவற்றில் ஆறுக்கும் குறைவான ஸ்லோகங்களைத் தவிர மற்றவை அப்படியே ரிக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்டவை.\nஅதர்வ வேதத்தில் மாந்த்ரீகம் சம்பந்தப்பட்டது. பேய், பிசாசு, நோய் நொடி, வனவிலங்குகளைப் பற்றிய அச்சம் இவைகளைக் கட்டுப்படுத்தவற்காக இயற்றப்பட்ட மந்திரங்கள். அதுமட்டுமல்லாமல் பகைவரை அழிக்க மந்திரம், போர் வெற்றிக்கு மந்திரம், நோய் சாந்திக்கு, குழந்தைப்பேறுக்கு, நீண்ட ஆயுளுக்கு, செல்வம் குவிய என்று பல்வேறு மந்திரங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. இன்று அரசியல்வாதிகள், பணக்காரர்கள், தொடங்கி சாமானியர் வரை செய்யும் பெரும்பாலான வேள்விகளில் இந்த மந்திரங்களே ஓதப்படுகின்றன.\nஇத்தகைய தன்மையுள்ள வேதங்கள் இன்றைய அறிவியல் யுகத்துக்குப் பொருத்தமானது தானா என்று சிந்தியுங்கள்\nநாம் முன்னரே குறிப்பிட்ட மாதிரி, ஆரியர்கள் நாடோடிகள். ஆடு மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்தவர்கள். நாகரிகத்தில் பின்தங்கியவர்கள் அவர்களுடைய உற்பத்தி உறவுகள் எப்படி பட்டதாக இருக்கும் அவர்களுடைய சமூக மதிப்பீடுகள் அவர்களுடைய உற்பத்தி சக்திகளான ஆடு, மாடுகள், நாடோடி வாழ்க்கை இவற்றின் அடிப்படையிலேயே இருப்பது இயற்கை தான். எனவே அவர்கள் வாழ்க்கையில் சோம பானம்( கஞ்சா ) என்கிற போதையூட்டுகிற பானம் மிக முக்கியமானதகிறது. அந்த சோம பானத்தை அவர்களுடைய முக்கியக் கடவுளான இந்திரன் உள்ளிட்ட தேவர்களுக்கு கொடுத்து அவர்களைத் திருப்திப்படுத்துகிற ஸ்லோகங்களும், அப்படி குடித்து திருப்தியடைந்த தேவர்களும் ஆரியர்களுக்கு அவர்கள் கேட்டதையெல்லாம் கொடுக்கிறவர்களாகவும் மாறுவதைப் பற்றி 120 க்கும் மேற்பட்ட ஸ்லோகங்கள் ரிக் வேதத்தில் இருக்கின்றன. அதே போல சுரா பானமும் தானியங்களிலிருந்து பெறப்படும் ஒரு வகை மதுவாகும். இதைத் தவிர பிராமணர்கள் வேறு மது வகைகளைக் குடிக்கக்கூடாது என்று போதாயன தர்ம சூத்ரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த இரண்டு பானங்களும் அனுபூதியும், மரணமற்ற சாகாநிலையையும் அளிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.\nஇனக்குழு வாழ்க்கையிலிருந்து அரசுகள் உருவாகிக்கொண்டிருந்தது. நிலப்பிரபுத்துவக்கால கட்டம் நிலை பெற்றுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், அரசு என்ற இயந்திரம் உருவாகிக் கொண்டிருந்த போது அரசர்கள் தங்களுடைய நாட்டு எல்லையை விரிவு படுத்த, அருகிலிருக்கும் நாட்டு அரசர்களிடம் அங்கீகாரம் பெறுவதற்கும் நடத்தப்படும் அசுவமேதயாகம். கருநிறஅசுவம் ( குதிரை ) ஒன்றை அவிழ்த்து விட்டு அதை நாடுகளெங்கும் சுற்றி வரச்செய்து அதை யாகவேள்வியில் பலி கொடுத்து, அப்படி பலி கொடுக்கப்பட்ட குதிரையோடு அரசனின் மனைவி புணர்ந்து எழுவதான சடங்குகள் கொண்டது. இந்த மாதிரியான யாகத்தை சில பதிலிகளை வைத்து இப்போதும் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தது கோமேத யாகம். பசுவைக் கொன்று, கொல்லப்பட்ட பசுவின் கொழுப்பை இறந்து போன முன்னோர்களுக்கு யாகவேள்வியில் அர்ப்பணிப்பத்தும், பசுவின் இறைச்சியை யாகத்தில் பங்கு பெற்றவர்களுக்கு பங்கிட்டுக் கொடுப்பது உண்டு. இன்னும் யஜூர் வேதத்தில் எத்தகைய லட்சணமுள்ள பசுக்களையும் காளைகளையும் எந்தெந்த கடவுள்களுக்கு யாகத்தில் பலி கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.\nயஜூர் வேதத்தில் புருஷமேதம் என்று சொல்லப்படுகிற யாகத்தில் நரபலி எப்படிக் கொடுப்பது என்பதைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இதன் நட��முறைகள் அசுவமேதயாகத்திலுள்ள நடைமுறைகளை ஒத்திருக்கும். சர்வ மேதம் என்ற யாகத்தில் விசுவகர்மா யாகம் வளர்த்து ஆத்மவதை செய்து கொள்வதைப் பற்றி விவரிக்கிறது. வாஜபேய யாகத்தில் விலங்குகளைப் பலி கொடுப்பதைப் பற்றியும், எந்தெந்த மிருகங்களை, மிருகங்களின் எந்தெந்தப் பாகங்களை யார் யாருக்குக் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதே போல ராஜசூய யாகத்தின் முக்கியமான சடங்கே சூதாட்டம் தான். மகாபாரதம் நினைவுக்கு வருகிறதா\nசமூக உறவுகளைப் பொறுத்த வரை புராதன கால மனித குலத்தின் மதிப்பீடுகளையே கொண்டிருந்தனர். மிருகங்களுடன் ( பெண் ஆடு, கிடா, காளை ) புணர்ச்சியில் ஈடுபவது நல்லது என்று யஜூர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. அதே போல அதர்வ வேதத்திலே சகோதர சகோதரிகளுடன் உறவு கொள்வது, தந்தை மகளுக்கிடையேயான உறவு, பாலியல் வீரியத்தை வேண்டியும், பாலியல் சுகத்தை வேண்டியும், பல ஸ்லோகங்கள் யஜூர்,, அதர்வ வேதங்களில் இருக்கின்றன.\nவேதகாலத்தில் பெண்களுக்கு எத்தகைய முக்கியத்துவம் இல்லை. அதோடு அவர்கள் சுயசொத்தாகக் கருதப்பட்டார்கள். பெண் ஆணின் அடிமையாகவே கருதப்பட்டாள். வரதட்சணை கொடுக்கும் வழக்கமும் இருந்தது.பெண்கள் அறிவில் குறைந்தவர்களாகவும் கருதப்பட்டனர். எனவே பெண்களுக்கு எந்த உரிமையும் வழங்கப்படவில்லை.\nஉடைகளைப் பொறுத்தவரை கோவணமும், துண்டும் உடுத்தியதாகவும் மீசை, தாடி, குடுமி உடையவர்களாகவும் இருந்தனர் என்று ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆரியர்கள் அசைவர்கள். பசு, குதிரை, ஆடு, எருமை உடும்பு, ஆமை, பன்றி, முள்ளம்பன்றி, முயல், கண்டாமிருகம், போன்ற மிருகங்களைக் கொன்று சாப்பிட்டனர். பால் தயிர், பால், நெய், போன்ற பொருட்களைப் பயன்படுத்தினர். கோதுமையும், பார்லியும் முக்கிய உணவுப் பொருட்களாக இருந்தன.\nஆரம்ப காலகட்டத்தில் விவசாயம் அறியாத ஆரியர்கள் அவர்கள் வெற்றி கொண்ட ஹரப்பா வாசிகளான தஸ்யூக்களைடமிருந்தே விவசாயத்தைக் கற்றிருக்கலாம் என்று கருதுகிற ஆராயச்சியாளர்கள் இருக்கிறார்கள் என்றாலும் ரிக் வேதத்தில் விவசாயத்தோடு தொடர்புடைய சடங்குகள் விரிவாகச் சொல்லப்படுகின்றன.\nஅனைத்து நோய்களையும் வேள்விகள் மூலம் குணமாக்கி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. இப்படி வாழ்க்கையின் எல்லா சமூகவிஷயங்களிலும், மதிப்பீடுகளிலு��் மனித குல நாகரிகத்தின் ஆரம்ப காலத்தில் மனிதசிந்தனையின் தொடக்க கால கற்பனைகளில் உருவானவையே வேதங்கள்.\nஎனவே வேதகாலம் என்பது அனைவருக்குமான பொற்காலமாக இல்லை. ஆக்கிரமிப்பாளர்களுக்கு வேண்டுமானால் அது பொற்காலமாக இருந்திருக்கலாம். மனித குலம் அந்த வேதகாலத்திலிருந்து எவ்வளவோ தூரம் கடந்து வந்து விட்டது. தொழில், அறிவியல், பகுத்தறிவு, வாழ்க்கை மதிப்பீடுகள் என்று என்று வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் உலகளாவிய சிந்தனைப்போக்குகளோடு கலந்து உறவாடி புதிய பரிமாணங்களைப் பெற்றிருக்கின்றன என்பதில் ஐயமில்லை. வரலாற்றை பின்னோக்கி சுற்றுவது அறிவுடைமை ஆகாது. அதிலும் புராதன நாகரிக கால கட்டத்தை நோக்கி வரலாற்று சக்கரம் சுற்றவும் சுற்றாது. வேதகாலம் திரும்பவும் திரும்பாது. திரும்பவும் கூடாது.\nதுணை நூல்கள்- 1. வரலாறும் வக்கிரங்களும் –ரொமிலா தப்பர்\n2. வேதங்கள் ஓர் ஆய்வு-சனல் இடமருகு\nLabels: ஆரியர், இலக்கியம், உதயசங்கர், உற்பத்தி சக்தி, உற்பத்திக்கருவி, கட்டுரை, சமஸ்கிருதம், சூத்திரர், தீக்கதிர், யாகம், வருணாசிரமம், வேதங்கள்\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nஅக்கரையும் இக்கரையும் ஜப்பானிய நாடோடிக்கதை மலையாளத்தில்- பெரம்பரா தமிழில் - உதயசங்கர் முன்பு ஒரு காலத்தில் ஜப்பான் நாட்டில் ...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஒரு புதிர்க்கதை எழுத்தாளர் பிறக்கிறார்\nஉதயசங்கர் தொலைந்து போனவர்கள் சாத்தியங்களின் குதிரையிலேறி வனத்தினுள்ளோ சிறு புல்லினுள்ளோ கடலுக்குள்ளோ சிறு மீனுக்குள்ளோ மலையினுள்ளோ...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nஅவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான்\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nநீங்கள் இல்லையென்றால் பின் வேறு யார்\nவேத காலத்துக்குத் திரும்ப முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathimaran.wordpress.com/2008/05/", "date_download": "2018-08-19T10:21:41Z", "digest": "sha1:TNWUFPEHW4XL5YWX7E6SPC3MKFPK3CTB", "length": 15730, "nlines": 239, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "மே | 2008 | வே.மதிமாறன்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\nஜப்பானிலும் ரஜினிக்கு ரசிகர் மன்றங்களாமே நமது பிரதமரே ஜப்பான் நாடாளுமன்றத்தில் பெருமையோடு குறிப்பிட்டுப் பேசியிருக்கிறாரே நமது பிரதமரே ஜப்பான் நாடாளுமன்றத்தில் பெருமையோடு குறிப்பிட்டுப் பேசியிருக்கிறாரே டி.குமாரசாமி, கோயம்புத்தூர் பெரியாரிடம் ஒருவர் வந்து, “அய்யா, ஜப்பான்ல கூட அலகு குத்துறாங்களாம், சாமி ஆடுறாங்களாம். என்னங்கய்யா அந்த நாட்டுல்ல கூட இப்படி” என்று வருத்தப்பட்டாராம். அதற்கு பெரியார், “மூடநம்பிக்கையும், காட்டுமிராண்டித்தனமும் ஒட்டு மொத்தமா நம்ம நாட்டுக்கு மட்டும்தான் சொந்தம்னு … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 19 பின்னூட்டங்கள்\nபாஜகவிற்கு ஆதரவாக ப. சிதம்பரம்\nகர்நாடக தேர்தலில் பாஜகவின் வெற்றி, இந்துத்துவத்திற்குக் கிடைத்த வெற்றிதானே -ஏ. சுரேஷ். இஸ்லாமியர்களுக்கு எதிரான பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நடத்தும், ‘இந்துத்துவ மதவாத அரசியல்’ பெரும்பாலும் இந்திய நகரங்களில் நடக்கிற அரசியல். அல்லது இஸ்லாமியர்கள் இருக்கிற பகுதிகளில் மட்டும் நடக்கிற அரசியல். கிராமப்புறங்களில் இந்து அமைப்புகள், மதவாத அரசியலை நடத்துவதில்லை. அது அங்கு எடுபடாது. … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 6 பின்னூட்டங்கள்\nவே. மதிமாறன் பதில்கள் நூல் அறிமுக விழா – நிழற்படங்கள் விழாவில் கலந்து கொண்டவர்களில் இரு பகுதி தொகுத்து வழங்கிய தோழர் ஆனந்தராஜ். வரவேற்றுப் பேசிய தோழர் ராஜிவ் காந்தி. விடுதலை ராஜேந்திரன், பெரியார்தாசன், மருதையன், கொளத்தூர் மணி, தமிழேந்தி.\nPosted in கட்டுரைகள்\t| 11 பின்னூட்டங்கள்\nகாலச்சுவடு – ஒட்டு மொத்த சமூகத்தையும் இலக்கிய வடிவமாகவே பார்க்கிறது. எல்லா மனிதர்களும் அவர்களுக்கு கதாபாத்திரங்கள் அல்லது தீவிர வாசகர்கள், வாசகர் அல்லாதவர்கள். காலச்சுவட்டின் பார்வையில் சமூகத்தில் இரண்டு விஷயங்களே: தரம் x திறமை – தரமின்மை x திறமையின்மை இவைகளுக்குள் நடக்கும் யுத்தம். மனிதர்களின் ஜீவாதாரமான விஷயம் இலக்கியம். அதிலும் உயர்தரமான இலக்கியம். உயர்தரமென்றால் … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 9 பின்னூட்டங்கள்\nசிவன் சொத்து குலநாசம் பக்தர்களுக்கு- சிவன் சொத்து கொள்ளை லாபம் தீட்சிதர்களுக்கு\nசிவன் என்றால் நமக்கு நினைவுக்கு வருகிற உருவம் ரவி வர்மா வரைந்த ஒவியங்கள்தான். சிவன் கோயில் என்றால் நமக்கு நினைவுக்கு வருகிற உருவம் சிவலிங்கம். சிவலிங்கம் என்பது உருவம் அல்ல, அது அருஉரூபம். அதாவது உருவமாகவும் இருப்பது, அதே நேரத்தில் உருவம் இல்லாமலும் இருப்பது. சரியாக சொன்னால், ‘குறி’யீடாக இருப்பது. இப்படித்தான் எல்லா கோயில்களிலும் லிங்கமாக … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 27 பின்னூட்டங்கள்\n`தாழ்த்தப்பட்ட மக்கள் மூன்று வேளை குளிக்க வேண்டும்’ பாரதி அருளுரை\n‘பாரதி‘ ய ஜனதா பார்ட்டி‘ – 19 ஐந்தாவது அத்தியாயம் தமிழகத்தில் சுதந்திரப் போராட்டம் மிகத் தீவிரமாக நடந்ததாகச் சொல்லப்பட்ட காலத்தில், புதுச்சேரியில் அரவிந்தருடன் மிகத் தீவிரமாக ஆன்மிகத் தேடல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார், இந்திய விடுதலைப் போராட்ட நெருப்புக்கு தன் கவிதைகளால் நெய் ஊற்றிய … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 6 பின்னூட்டங்கள்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nதலித் விரோத ஜாதி இந்துகளுக்கு அருட்கொடை சந்தையூர்\nகாவிரி மேலாண்மை; கடவுள் ராமனே சொன்��ாலும் நடக்காது\nஆடாமல் அசையாமல் என்னையே கவனித்தார்கள். மகிழ்ச்சி\n‘ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்\n9 நிமிடத்தில் ரஜினி, கமலின் கடந்த காலமும் எதிர்காலமும்.\nகொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் 'ஞாநி' -இதுதான் ஞானமா\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nபனியா காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம் பார்ப்பன கோட்சேவின் கொலைவெறியை மன்னிக்கவும் மாட்டோம்\nடாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும்\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (643) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (419)\n« ஏப் ஜூன் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/bs6-diesel-to-be-cleaner-than-petrol-says-mahindras-president-014967.html", "date_download": "2018-08-19T09:47:08Z", "digest": "sha1:ILK42SOLKQ4MUQXZZNFGAWKSFIT2WED3", "length": 18199, "nlines": 198, "source_domain": "tamil.drivespark.com", "title": "டீசல் இன்ஜின் தயாரிப்பை கைவிட மாட்டோம்: மஹேந்திரா - Tamil DriveSpark", "raw_content": "\nடீசல் இன்ஜின் தயாரிப்பை கைவிட மாட்டோம்: மஹேந்திரா\nடீசல் இன்ஜின் தயாரிப்பை கைவிட மாட்டோம்: மஹேந்திரா\nஇந்தியாவில் 2020ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வரவிருக்கும் பிஎஸ் 6 ரக மாசு கட்டுப்பாட்டு விதிகளால் பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் டீசல் இன்ஜின் தயாரிப்பை கைவிடப்போவதாக அறிவித்துள்ளன. ஆனால் மஹேந்திரா நிறுவனம் அந்த காட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி டீசல் இன்ஜினை அந்நிறுவனம் வடிவமைக்கும் என்றும், டீசல் இன்ஜின் தயாரிப்பை கைவிடும் எண்ணம் இல்லை என்றும் அறிவித்துள்ளது.\nஇந்தியாவில் உள்ள வாகனங்களால் ஏற்படும் மாசுகளை கட்டுப்படுத்த இந்திய அரசு கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சில விதிமுறைகளை வழங்கியுள்ளது. ஒரு வாகனம் இந்த அளவு வரை தான் புகையை வெளியிட வேண்டும். அந்த புகையில் உள்ள கெமிக்கல்கள் இந்த இந்த அளவில் தான் இருக்க வேண்டும். என சில விதிகள் உள்ளன.\nஇந்த விதிகள் அவ்வப்போது மாற்றம் அடைந்து கொண்டே வரும். அந்த வகையான மாற்றங்களை பிஎஸ் என நாம் குறிப்பிடுவோம். இப்படி ஒவ்வொரு மாற்றமாக ஏற்பட்டு தற்போது வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையின் அளவை நாம் இன்று நாம் பெரும் அளவு கட்ட���ப்படுத்தி விட்டோம்.\nவாகனங்களில் இருந்து வெளியாகும் மாசு கட்டுப்பட்டதே தவிர பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் மாசுபடும் அளவு குறையவில்லை. அதை கண்காணித்த அரசு அடுத்த மாற்றத்தின் போது அதிகமான கட்டுப்பாடுகளை எடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது.\nதற்போது பிஎஸ் 4 ரக கட்டுப்பாட்டின் படி வாகனங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக பிஎஸ்5 ரக கட்டுபாட்டிற்கு நாம் நகர வேண்டும். ஆனால் பெருகி வரும் மாசு காரணமாகவும், அதை கட்டுப்படுத்த போதிய காலம் இல்லை என்பதாலும், அரசு பிஎஸ் 5 கட்டுப்பாட்டு தரத்தை கை விட்டு விட்டு நேரடியாக பிஎஸ் 6 ரக கட்டுப்பாட்டை வரும் 2020ம் ஆண்டு நடைமுறை படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.\nபிஎஸ்6 ரக கட்டுப்பாடுகள் குறித்து அவ்வப்போது கார் தயாரிப்பு நிறுவனங்களிடையே அரசு கூட்டம் ஒன்றை நடத்தும், பிஎஸ் 6ரக காட்டுப்பாடுகளில் வரவுள்ள அம்சங்கள் குறித்து அதை நடைமுறைபடுத்த கார் தயாரிப்பு நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்தும் அதில் விவாதிக்கப்படும்.\nஇந்தியாவில் கொண்டு வரப்படும் பிஎஸ் 6 ரக கட்டுப்பாடு என்பது மாசு மிக அதிக அளவில் கட்டுப்படுத்தக்கூடியதாக உள்ளது. அதில் உள்ள விதிகளை பின்பற்றி டீசல்கள் கார்களை தயாரிப்பது கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெறும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலர் டீசல் இன்ஜின் தயாரிப்பை கைவிடப்போவதாக அறிவித்துள்ளனர்.\nமேலும் ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வகையான இன்ஜிகள் குறைந்த அளவு மாசுவையோ சில இன்ஜின்கள் மாசு ஏற்படுத்தாத நிலையிலோ தயாரிக்க முடிகிறது.\nசமீப காலமாக பெரிய பிரண்ட் கார் தயாரிப்பு நிறுவனங்கள் கூட எலெக்ட்ரிக் கார்களையும், ஹைபிரிட் இன்ஜின் கார்களையும் தயாரிக்க தயாராகிவிட்டனர். நிஸான், டோயாட்டோ, வால்வோ ஆகிய நிறுவனங்கள் டீசல் இன்ஜின் தயாரிப்புகளை கைவிட தயாராகிவிட்டனர்.\nஇந்நிலையில் சமீபத்தில் பிஎம் 6 சம்மந்தமாக நடந்த கூட்டத்தில் இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மஹேந்திரா & மஹேந்திரா நிறுவனம் டீசல் காரை தொடரப்போவதாக அறிவித்துள்ளது. பிஎஸ் 6 கட்டுப்பாட்டு விதிகளின் படி தங்களால் டீசல் இன்ஜினை தயாரிக்க முடியும��� எனவும் அறிவித்துள்ளது.\nஇது குறித்து அந்நிறுவன அதிகாரி வதேரா கூறுகையில் பிஎஸ் 6ரக கட்டுப்பாட்டின் படி தயாரிக்கப்படும் டீசல்கள் தற்போது உள்ள மிக சுத்தமாக இருக்கும். வாகனத்தில் இருந்து வெளியாகும் புகையின் அளவு டீசலின் தரத்தை பொருத்தே அமைவதால், பிஎஸ் 6 கட்டுப்பாட்டின் படி இன்ஜின் இருந்து வெளியாகும் புகையையும் எங்களால் கட்டுப்படுத்த முடியும். இந்த ரக டீசல் பெட்ரோலை காட்டிலும் சுத்தமாக இருக்கும். அதனால் நாங்கள் டீசல் இன்ஜினை தொடர்வதாக உள்ளோம்\" என கூறியுள்ளார்.\nமஹேந்திரா நிறுவனத்தை பொருத்தவரை டீசல் இன்ஜின்கள் தான் நல்ல மைலேஜை தரக்கூடியது என்றும் பெட்ரோல் இன்ஜினை விட 40 மடங்கு அதிக பவரை இந்த இன்ஜின்கள் வெளிப்படுத்தும் என்றதாலும் அதை அவர்கள் தொடர விரும்புகின்றனர்.\nமேலும் கார் வாங்கும் இந்தியர் பெரும்பாலோனோர் கார் வாங்கும் போது எந்த காரை வாங்க வேண்டும் என்று முடிவு செய்வதில் மைலேஜை பெரிய விஷயமாக கருதுவதால் டீசல் கார் தான் பெரும்பாலான இந்தியர்களுக்கு ஏற்ற கார் என மஹேந்திர நிறுவனம் முடிவு செய்து டீசல் இன்ஜினை கைவிடப்போவதில்லை என அறிவித்துள்ளது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01. இந்திய பைக் சந்தையில் ஆக்டிவாக செயல்படும் ஹோண்டா ஆக்டிவா; தொடர்ந்து நம்பர் 1 இடம்\n02. ஜடேஜா மனைவியின் தலைமுடியை இழுத்து தாக்கிய போலீஸ்.. கார் மோதியதால் ஆத்திரம்.. விபத்துக்கு காரணம் யார்\n03. ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் சிவிடி மாடல் விற்பனைக்கு அறிமுகம்\n04. ராயல் என்பீல்டு கிளாசிஸ் 350 - பஜாஜ் டோமினோர் 400 போட்டியில் வென்றது யார் சுவரஸ்ய வீடியோ..\n05. பரம்பரை பணக்காரர்கள் மட்டும்தான் ரோல்ஸ் ராய்ஸ் வாங்க முடியுமா சில உண்மைகளும், சில கட்டுக்கதைகளும்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nபுத்தம் புதிய 110சிசி பைக் மாடலை அறிமுகப்படுத்துகிறது டிவிஎஸ்\n11 வேரியண்ட்டுகள், 7 வண்ணங்களில் வருகிறது புதிய மாருதி சியாஸ்\nபெட்ரோல் விலை கடுமையாக உயரும் அபாயம்.. மோடி சார் ஈரான் விஷயத்தில் எங்கே உங்கள் ராஜ தந்திரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/4639437aec/known-indian-actresses-unknown-to-the-other-side-", "date_download": "2018-08-19T10:04:08Z", "digest": "sha1:Q35LSRP4BZRJMVPJLHWOO3E7C3X5G6CE", "length": 14214, "nlines": 114, "source_domain": "tamil.yourstory.com", "title": "தெரிந்த இந்திய நடிகைகள் - தெரியாத மறுபக்கம்!", "raw_content": "\nதெரிந்த இந்திய நடிகைகள் - தெரியாத மறுபக்கம்\nமக்கள் திரண்டு வந்து தங்கள் படத்தை பார்க்கவைப்பதும் பணத்தை அள்ளி இறைக்கவைப்பதும் பாலிவுட் கனவுகன்னிகளுக்கு கடினமல்ல. ஆனால், சில இந்திய நடிகைகள் பாலிவுட்டில் நடிப்பது பாலிவுட்டின் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். இல்லையேல், இந்த நடிகைகள் வெவ்வேறு துறைகளில் தங்கள் தனித்திறமையால் பேரும், புகழும், பணமும் சம்பாதித்திருப்பார்கள். 10 நடிகைகளின் நடிப்புத்திறன் மட்டுமல்லாத மற்ற துறைசார்ந்த சிறப்பம்சங்களை பார்ப்போம்.\nஉலக பேட்மிட்டன் சாம்பியன் ப்ரகாஷ் படுகோனைப் போலவே அவரது மகளான தீபிகா படுகோனும் பேட்மிட்டன் விளையாட்டில் சிறந்து விளங்கினார். பேட்மிட்டனில் மாநில அளவில் சிறந்த விளையாட்டு வீரராக இருந்திருக்கிறார். ஆனால் விளையாட்டு துறையை தொடராமல் சினிமாவை தேர்ந்தெடுத்ததால், நம்முன் ஒரு பிரபலமான நடிகையாக நிற்கிறார்.\nஜூஹி சாவ்லாவின் நடிப்புத்திறமை குறித்து நாம் அறிவோம். ஆனால் ஏதேனும் ஒரு பாடலை அவர் ஹம்மிங் செய்வார் என்று நினைத்திருப்போமா ஆம். அவரது நடிப்பைத்தொடர்ந்து கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் பாரம்பரிய இசையை பயின்றுள்ளார். 2011-ல் பஞ்சாபி படத்தில் பின்னனி பாடகியாகவும் உருவெடுத்துள்ளார்.\nஇஷா ஷர்வானியின் அறிமுக படமான கிச்னாவை யாராவது ஒரு ஐந்து நிமிடங்கள் பார்த்தால் போதும், அவர் நடக்கமுடியாதவர் என்கிற முடிவிற்குதான் வருவார்கள். அவர் படுப்பதுபோல் அமைந்திருக்கும் காட்சிகளில்கூட அவரின் முதுகு வளைந்து காணப்படும். அவ்வளவு தத்ரூபமாக நடித்திருந்தார். பல ஆண்டுகால கடின பயிற்சியினால் பல்வேறு நாட்டியக் கலைகளை கற்று தேர்ந்ததனால் வந்த நளினம் அது. அவர் தற்கால மற்றும் ஏரியல் நடனக்கலைகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.\nசோனம் கபூர் சினிமாவில் கால் தடம் பதித்து நம் கண்களுக்கு விருந்தளித்தாலும், அவரது கால் தடம் பெருமிதத்துடன் பாராளுமன்றத்தை நோக்கி பதிந்திருக்க வேண்டும். தென் கிழக்கு ஆசியாவிலுள்ள யுனைடெட் வேர்ல்ட் கல்லூரியில் சர்வதேச இளங்கலை முடித்தபின் மும்பை பல்கலைக்கழகத்தில் ��ரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம் பயின்றார்.\nஜெனிலியாவின் பல திறமைகளில் ஒன்றுதான் நடிப்பு. மும்பை பல்கலைக்கழகத்தில் மேலாண்மை கல்வி பயிலும்போது விளையாட்டுப் போட்டிகளின் மேல் ஆர்வம் மேலோங்கியது. அவரது திறமைக் காரணமாக மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றார். கால்பந்து போட்டியில் தேசிய அளவில் முன்னேறியவர்களில் இவரும் ஒருவர்.\nராப் நடனத்தின் பிறப்பிடமான க்வீனஸ் நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்தான் நர்கீஸ் ஃபக்ரீ. ஸ்டைல் ராப்பிங்கில் அவருக்கு ஆர்வம் அதிகமானது. ஹ்ரிதிக்கின் பேங் பேங் சேலஞ்ஞில் பங்கேற்றார். 50 செண்ட் என்று அழைக்கப்படும் கர்டிஸ் ஜாக்சனுடன் அறிமுகமானார். இரண்டு ராப் நடனக் கலைஞருக்கும் இடையில் ராப் நடனம் குறித்த பரபரப்பான விவாதங்கள் நடந்திருக்கலாம் என்று நம்புவோம்.\nமனித உளவியல் பாடத்தில் ஆழ்ந்த அறிவுடையவர் ப்ரீத்தி சிந்தா. மனிதனின் மனம், எண்ணங்கள் இவற்றை அறிவதை நோக்கமாக கொண்ட ப்ரீத்தி சிந்தா, க்ரிமினல் சைக்காலஜியில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்றார். ஆங்கிலத்திலும் இளநிலை பட்டம் பெற்றிருக்கிறார்.\nபரினீதி சினிமா துறைக்குள் நுழைந்தது தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வு. ஏனென்றால் இவர் நிதித்துறையில் ஆர்வம் கொண்டவர். இங்கிலாந்தில் உள்ள மேன்செஸ்டர் பிஸினஸ் ஸ்கூலில் வணிகம், நிதி, பொருளாதாரம் ஆகிய மூன்று துறைகளில் பட்டம் பெற்றுள்ளார். முதலீட்டு வங்கியாளராக தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார்.\nமக்களின் வாழ்க்கை குறித்தும் பயணங்கள் குறித்தும் பதிவுசெய்யும் பத்திரிக்கையாளராக இவர் இருந்திருப்பார். ஷவுர்யா என்ற படத்தில் வரும் கதாபாத்திரம் போல ஒரு ஜர்னலிஸ்டாக இருப்பதுதான் இவரது கனவு. மினிஷா புகழ்பெற்ற மிரண்டா ஹவுஸில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றிருக்கிறார்.\nசினிமாவின் அறிமுக நடிகர்கள் பலர் இந்தத் துறையில் நுழைவதற்கு முன்பே வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். அமீஷா டஃட்ஸ் யூனிவர்சிட்டி ஆப் மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் தங்க பதக்கம் பெற்றார். கண்ட்வாலா செக்யூரிடிஸ் லிட் எனும் மும்பையைச் சேர்ந்த முதலீட்டு வங்கியில் இவர் பொருளாதார ஆய்வாளராக இருந்தார்.\nஇவர்கள் அனைவரது நிஜ வாழ்க்கையும் சினிமா கதாபாத்த���ரங்கள் போலவே அர்த்தமுள்ளதாக அமையும் என்று நம்புவோம். சினிமாத்துறையிலும் தங்களது தனித்திறமையிலும் அவர்கள் சிறந்து விளங்கட்டும்.\nஆக்கம் : பின்ஜால் ஷா | தமிழில் : ஸ்ரீ வித்யா\nஇது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்\nஇது போன்ற பன்முகத்திறமை கொண்ட திரை நட்சத்திரங்கள் பற்றிய கட்டுரைகள்:\nநிஜ வாழ்விலும் மக்களின் மனம் கவர்ந்த ஹீரோயின் 'மஞ்சு வாரியார்'\n'கேன்சர் நோய்க்குப் பிறகும் ஒரு வாழ்க்கை இருக்கிறது'- மனிஷா கொய்ராலா\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/3830-you-just-cannot-miss-srk-s-reply-to-sachin-s-selfie.html", "date_download": "2018-08-19T10:17:47Z", "digest": "sha1:S6PXFZHJXV37II3AEIRJTECLQOEEGZ2W", "length": 5896, "nlines": 78, "source_domain": "www.kamadenu.in", "title": "சச்சினின் செல்ஃபியும் இதயத்தை வென்ற ஷாருக்கின் ட்வீட்டும் | You just cannot miss SRK's reply to Sachin's selfie", "raw_content": "\nசச்சினின் செல்ஃபியும் இதயத்தை வென்ற ஷாருக்கின் ட்வீட்டும்\nகிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த செல்ஃபி புகைப்படத்துக்கு ஷாருக்கானின் வரவேற்பு இணையவாசிகளின் இதயத்தை வென்றிருக்கிறது.\nமும்பையில் அண்மையில் நடந்த முகேஷ் அம்பானியின் மகன் திருமண நிச்சயதார்த்த விழாவில் ஷாருக்கானுன், சச்சின் டெண்டுல்கரும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.\nஅந்த செல்ஃபியை சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். Jab SRK met SRT என்று எழுதி சச்சின் அந்த படத்தை ட்வீட் செய்திருந்தார்.\nஇதைப் பார்த்த ஷாருக்கான் தனது இன்ஸ்டாகிராமில் சச்சினுடன் அவர் இணைந்த நடித்த பழைய விளம்பரத்தின் ஃபோட்டோவை இணைத்துப் பகிர்ந்தார். அந்த விளம்பரத்தில் சச்சினின் ஹேர்ஸ்டைல் போலவே ஷாருக்கானும் விக் வைத்திருப்பார்.\nஅத்துடன் நில்லாமல் தனது ட்விட்டர் பக்கத்தில் சச்சினுடனான செல்ஃபியைப் பகிர்ந்த ஷாருக், \"இப்போதெல்லாம் யாரும் ஃபோட்டோ ஆல்பம் வைத்துக்கொள்வதில்லை. ஆனால், நான் இந்தப் பெரிய மனிதருடனான புகைப்படத்���ை எப்போதும் வைத்துக்கொள்ள ஒரு ஆல்பம் தயார் செய்யப்போகிறேன்\" எனப் பதிவிட்டுள்ளார்.\nபாலிவுட் பாட்ஷாவின் இந்த இனிமையான வார்த்தைகளால் நெட்டிசன்கள் இதயம் குளிர்ந்துபோயிருக்கிறது.\nஒரு தந்தையை இத்தேசம் இழந்துவிட்டது: வாஜ்பாய் மறைவுக்கு ஷாருக்கான் புகழாஞ்சலி\nபாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடும் ஷாருக்கானின் உறவினர்\nகொல்கத்தா அணி ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய ஷாருக்கான்\n- ஆஸி., கிரிக்கெட் வாரியத்துக்கு குவியும் கண்டனங்கள்\nநடுரோட்டில் விளையாடிய சச்சின் - வைரலாகும் வீடியோ\nதோனி மகளுடன் கொஞ்சி விளையாடிய ஷாருக்கான்: ட்விட்டரில் வைரலாகும் ஃபோட்டோ\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-aug-27/series/122522-survey-corner.html", "date_download": "2018-08-19T09:35:05Z", "digest": "sha1:TLSPBU456TZBK2BZNGJFF3DDKKIHFXAS", "length": 18130, "nlines": 480, "source_domain": "www.vikatan.com", "title": "சர்வே கார்னர்! | Survey corner - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nதிருப்பதி கோயிலில் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை - பசியால் கதறிய சோகம்\n`3 மணிநேரம் உறக்கம்...மற்ற நேரங்களில் மருத்துவ சேவை...' - கேரளா தம்பதிக்கு ஒரு சல்யூட்\n`வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினி' - கொந்தளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமனைவியைப் பார்க்க டாக்டர் வேஷத்தில் சென்ற கணவருக்கு போலீஸால் நேர்ந்த சோகம்\nகொள்ளிடம் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன\nஆகஸ்ட் இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்' \nதல, தளபதி... சில டவுட்ஸ்\nமாஸ் படம் எடுப்பது எப்படி\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\n“எந்தப் படமாக இருந்தால் என்ன\n“தமிழ் சினிமா ரொம்பவே மாறிக்கிட்டு வருது\nதல, தளபதி ரசிகர்களின் வார்த்தைகள்\nவிஜய் - டைம் ட்ராவல்\nஅஜீத் - டைம் ட்ராவல்\nவிஜய் - 60... அப்டேட்ஸ்\nஅஜீத் - 57 அப்டேட்ஸ்\nதல - தளபதி பிட்ஸ்\nடைம்பாஸ் ஃபேஸ்புக�� பக்கத்தில் வாசகர்களிடம் போட்டு வாங்கிய சர்வே ரிசல்ட்ஸ்...\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-08-19T10:05:46Z", "digest": "sha1:QKBKRQYQM5RCAWH6KQNZGFH6GTTULCHX", "length": 8735, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "சாமி ஸ்கொயர் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nசாமி ஸ்கொயர் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nசாமி ஸ்கொயர் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nஹரி இயக்கத்தில் விக்ரம் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் `சாமி ஸ்கொயர்’ படத்தின் `அதிரூபனே’ என்று ஆரம்பிக்கும் பாடல் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.\nஹரி இயக்கத்தில் `சாமி’ படத்தின் இரண்டாவது பாகம் சாமி ஸ்கொயர் என்ற பெயரில் உருவாகி வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.\nஇதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேசும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடித்துள்ளனர். பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nதமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ஆயுத பூஜைக்கு வெளியீடு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅஜித் பட பெயரை கைப்பற்றிய ஹன்சிகா\nதமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை ஹன்சிகா, தற்போது விக்ரம் பிரபுவு\nசாமியாடிய நடிகை: அதிர்ச்சியில் படக்குழு\nகஸ்தூரி ராஜா இயக்கத்தில் ‘பாண்டிமுனி’ படம் உருவாகி வரும் நிலையில், படப்பிடிப்பின் போது இ\n‘பியார் பிரேமா காதல்’ படத்தின் வெளியீட்டுத் திகதியில் மாற்றம்\nஇளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் – ரைசா வில்சன் இணைந்து நடித்திருக்கும் ‘பியார் பிரேமா காத\n2.0 இயக்குநரின் வெள்ளி விழா கொண்டாட்டம்\nதமிழ் சினிமாவின் சரித்திரத்தில் தவிர்க்க முடியாத இடம்பெற்ற இயக்குநர் ஷங்கரின் வெள்ளி விழா கொண்டாடப்ப\nநீண்ட நாட்களுக்குப் பின்னர் இயக்குனராக களமிறங்கும் டி.ராஜேந்தர்\nதமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகர் என பல்முக திறமைகளை கொண்ட டி.\nவறட்சியால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \nகொஃபி அனானின் மறைவிற்கு கனேடிய பிரதமர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2017/07/blog-post_52.html", "date_download": "2018-08-19T09:20:20Z", "digest": "sha1:I7JYT76AJTJ5LNNHOOTCAAFURHSUYWHD", "length": 19496, "nlines": 464, "source_domain": "www.ednnet.in", "title": "பான் - ஆதார் இணைப்பில் குழப்பம் நீடிப்பு | கல்வித்தென்றல்", "raw_content": "\nபான் - ஆதார் இணைப்பில் குழப்பம் நீடிப்பு\nபுதுடில்லி: 'ஜூலை 1க்குள், 'பான்' எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்காதோரின் பான் கார்டுகள் முடக்கப் படும்' என வெளியான தகவலால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து, மத்திய அரசு இன்னும் சரியான விளக்கம் அளிக்காத தால், மக்கள் மத்தியில் குழப்பம் நீடிக்கிறது.\nமத்திய, மாநில அரசின் சில திட்டங்களின் கீழ் பலன் அடைய, ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில், வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஎனினும், 'அரசின் மானிய திட்டங்களில் ஊழல் நடப்பதை தடுக்க, ஆதார் எண் கட்டாயமாக்கப் படுவது அவசியம்' என, மத்திய அரசின் சார்பில் எடுத்துரைக்கப்பட்டு உள்ளது.\nதவிர, 'நாட்டில் பெரும்பாலானோருக்கு ஆதார் எண் வழங்கப் பட்டுள்ளதால், இதில் எவ்வித சிரமமும் ஏற்படாது' என்றும், மத்திய அரசு, கோர்ட்டில் தெரிவித்துள்ளது. இதன் படி, சில முக்கிய திட்டங்களுக்கு ஆதார் எண் சமர்ப்பித்தலை கட்டாயமாக்க, சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் வழங்கியுள்ளது.:\nஇதையடுத்து, 'அரசின் நலத்திட்டங்களை பெற, ஆதார் எண் பெற்றவர்கள், ஆதார் எண்ணையும், பதிவு செய்து காத்திருப்போர், அதற்கான ஒப்புகை சீட்டு எண்ணையும் தர வேண்டும்.\n'ஆதார் பதிவு செய்யாதோர், அரசின் அங்கீகரிக்கப் பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை நகலை சமர்ப்பித்து, அரசு திட்டங்களின் கீழ் பலனைஅடைய லாம்; அவர்கள், விரைவில், ஆதார் எண் பெற பதிவு செய்ய வேண்டும்' எனவும் மத்திய அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், 'வங்கிக் கணக்கு வைத்திருப்போர் அனைவரும், இந்த ஆண்டு இறுதிக்குள், வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்' என, ஆர்.பி.ஐ., அறிவுறுத்தி உள்ளது. இதேபோல், வருமான வரி கணக்கு தாக்கலில் முக்கிய அம்சமாகத்திகழும், 'பான்' எனப்படும், நிரந்த கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, 'ஜூலை 1க்குள், நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்காதோரின் பான் கார்டுகள் முடக்கப்படும்' என, சமூக வலைதளங்களிலும், சில இணையதளங்களிலும் தகவல் வெளியானது. எனினும், இது குறித்த முழு விபரம் அறியாத பலரும், நேற்று அவசர அவசரமாக, தங்கள் பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும்முயற்சியில் ஈடுபட்டனர்.\nஇதனால், வருமான வரித்துறை இணையதளம், சிறிது நேரம் முடங்கியது.பான் - ஆதார் இணைப்பு குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசின் சார்பிலோ, வருமான வரித்துறையின் சார்பிலோ, இதுவரை எவ்வித அதிகாரபூர்வ தகவலும் வெளியாகாததால், பொதுமக்களிடையே குழப்பமும், பீதியும் நீடிக்கிறது.\nஇது குறித்து, வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: ஜூலை, 1 முதல்,நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இந்த தகவல் தவறாக புரிந்து கொள் ளப்பட்டு, 'ஜூலை 1க்குள் இணைக்க வேண்டும்' என்ற வகையில் தவறான தகவல் பரவியுள்ளது. ஏற்கனவே, பான் அட்டை மற்றும் ஆதார் அட்டை பெற்றவர்கள், தங்கள் நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க அறிவு றுத்தப்பட்டுள்ளனர். பான் அட்டை பெற்று, இதுவரை ஆதார் எண் பெறாதோர், கூடிய விரைவில் ஆதார் எண் பெற பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\n'ஜூலை 1க்குள் நிரந்தர கணக்கு எண்ணையும், ஆதார் எண்ணை யும் இணைக்காதோர் பான் கார்டுகள் முடக்கப் படும்' என, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது. இது குறித்து, பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதி��ிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/154609?ref=news-feed", "date_download": "2018-08-19T09:55:23Z", "digest": "sha1:TRBOSLCSHUQWPBATSY34BLNJCHUNBJAJ", "length": 6985, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "திருநங்கையாக மாறும் பிரபல சீரியல் நடிகர்! இவரா இப்படி? - Cineulagam", "raw_content": "\nஅதிர்ஷ்டத்திற்கு மத்தியில் செந்தில் செய்த காரியம்... தேவையா இந்த அரசியல் பதிவு\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான் - வெளியான கருத்துக்கணிப்பு ரிசல்ட்\nசர்க்கார் இயக்குனரை பிரம்மிக்க வைத்த ட்ரைலர்\nதென்னைமரம் அளவில் தண்ணீர்..... வீடு மூழ்கியது.... படுக்கையில் உள்ள மூதாட்டியின் நிலை\nகனடாவில் சர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார்\nகூகுள் வரைக்கும் பரவி இருக்கும் இளைய தளபதி விஜய்யின் புகழ்- அப்போ அவர் கெத்து தான்\nகமல்ஹாசன் இருக்கும்போதே அடித்துக்கொண்ட போட்டியாளர்கள்\nஇளம்பெண்களின் களியாட்டத்தால் நடக்கும் பாலியல் கூட்டு பலாத்காரம்; அம்பாறையில் நடக்கும் அவலம்\nகேரளா வெள்ளத்திற்கு விஜய் அளித்த நன்கொடை, அதோடு நிற்கவில்லை, என்ன செய்துள்ளார் பாருங்க\nகேரள மக்களுக்காக ரஜினிகாந்த் செய்துள்ளதை பாருங்க சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான்\nஹீரோயின் ஆனதும் ப்ரியா எப்படி மாறிவிட்டார் பாருங்க- கலக்கல் போட்டோஷுட் இதோ\nநிச்சயதார்த்தம் செய்ய உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் ஜோடி புகைப்படம்\nநடிகை சமந்தாவின் இதுவரை பார்த்திராத சில கியூட் புகைப்படங்கள்\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nதிருநங்கையாக மாறும் பிரபல சீரியல் நடிகர்\nசீரியல் நடிப்பவர்களும் மக்கள் மத்தியில் சீக்கிரம் பிரபலமாகிவிடுகிறார்கள். ஹிந்தியில் கவர்ச்சியாக, கலர் கலராக சீரியல் எடுக்கப்பட்டு தமிழில் டப்பிங் ஆகி வரும் சீரியலும் நல்ல வரவேற்பை பெறுகிறது.\nஇதற்கு ஒரு உதாரணம் நாகினி சீரியல். எந்த நேரமும் குடும்ப சண்டை என்று பார்த்தாலும் முகம் சுளித்துவிடும். ஆனால் ஹிந்தியில் வரலாறுகள், சரித்திரங்களை சீரியலாக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.\nஇந்நிலையில் ராமாயணம் சீரியலில் ராமராக நடித்தவர் அனீஷ் ஷர்மா. பிரபல நடிகரான இவர் தற்போது பிரிதிவ் வல்லப் என்ற வரலாற்று சீரியலில் அரசன் பிரித்வியாக நடித்து வருகிறார்.\nஅடுத்ததாக புதிய சீரியலில் கமிட்டாகியுள்ளார். இதில் அவர் திருநங்கையாக நடிக்கிறாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/27420-typhoon-hato-batters-hongkong.html", "date_download": "2018-08-19T10:15:21Z", "digest": "sha1:REHFB3CKMEYM4NB4P6U24MVIFNMOFF54", "length": 7845, "nlines": 96, "source_domain": "www.newstm.in", "title": "ஹாங்காங் நகரை தாக்கியது ஹாடோ புயல் | Typhoon Hato Batters Hongkong", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nஹாங்காங் நகரை தாக்கியது ஹாடோ புயல்\nசீனாவின் ஹாங்காங் நகரை ஹாடோ புயல் இன்று தாக்கியது. மணிக்கு 155 கிமீ வேகத்தில் தாக்கிய புயல் காற்றின் காரணமாக வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலக கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தன. பலத்த காற்று வீசி வருவதால் கடற்கரை பகுதிகளில் 5 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக கடற்கரையை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக ஹாங்காங் பங்குச் சந்தை இன்று தாமதமாகவே ஆரம்பித்தது. புயலின் தாக்கம் மேலும் அதிகரித்தால் பங்கு வர்த்தகம் இன்று முடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மின்சார சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டதாக தற்போது வரை தெரியவில்லை.\nஇந்த வீழ்ச்சியில் இருந்து மீண்டு கேரளா ராஜநடை போடும்: நிவின்பாலி\nவீக்லி நியூஸுலகம்: மிரட்டல்விடும் அமெரிக்காவும் கேரளத்துக்கு தோல் கொடுக்கும் அமீரகமும்\nஜீனியஸ் பி.கே படம் போல இருக்கும் - சுசீந்திரன்\nகேரளாவுக்கு உதவிகரம்: நடிகர்கள�� பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் நிதியுதவி\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nதரவரிசை பட்டியலில் 50% சிபிஎஸ்சி மாணவர்கள் வந்தது எப்படி\nஅஜித் - தி அன்டோல்டு ஸ்டோரி 8: பத்து ஆண்டுகள் பந்தாடப்பட்ட அஜித் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/27132-coimbatore-started-ambulance-service-for-elephants.html", "date_download": "2018-08-19T10:14:37Z", "digest": "sha1:YEMCV65PMQKC57YDE56LTV4YP3PE5VGR", "length": 10257, "nlines": 97, "source_domain": "www.newstm.in", "title": "யானைகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை; இது எங்க தெரியுமா? | Coimbatore started ambulance service for elephants", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nயானைகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை; இது எங்க தெரியுமா\nபாஜக ஆளும் வடஇந்திய மாநிலங்கள் சிலவற்றில் பசுக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை துவங்கி மக்களின் அதிருப்திக்கு ஆளாகி உள்ளது அரசு. இந்நிலையில், இந்தியாவிலேயே முதல் முறையாக யானைகளுக்கு என பிரேத்தியேக அம்புலன்ஸ் சேவை ஒன்று துவங்கப்பட்டுள்ளது. இந்த சேவை துவங்கப்பட்டுள்ளது நமது தமிழ்நாட்டில் தான். பருவமழை பொய்த்துப் போனது, காடுகளில் உணவுப் பற்றாக் குறை போன்றவற்றின் காரணமாக காடுகளில் இருந்து யானைகள் ஊருக்குள் வருகின்றன. அவ்வாறு வரும் போது ரயில் போன்றவற்றில் அடிபட்டு யானைகள் இறக்கின்றன. மேலும் சாலைகளில் வரும் வாகனங்களில் மோதி காயமடைகின்றன. இது போன்று கா��ப்பட்ட மற்றும் நோய்வாய்ப்பட்ட யானைகளுக்கு சிகிச்சை அளிக்கவே இந்த ஆம்புலன்ஸானது உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வனத்துறை மருத்துவர் அசோகன் பேசுகையில், \"சத்தியமங்கலம், ஓசூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள புலிகள் காப்பகங்களில் விலங்குகளுக்கான மருத்துவ யூனிட் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 20 லட்ச ரூபாய் செலவில் யானைகளுக்காக இந்த ஹைட்ராலிக்ஸ் ஆம்புலன்ஸை உருவாக்கி உள்ளோம். இதில் 10 டன் எடையுள்ள யானைகள் வரை ஏற்றலாம். சிகிச்சைக்காக யானைகளை லாரியில் ஏற்றுவது என்பது எளிதல்ல. சாய்வு கோபுரம் அமைத்து, கும்கி யானைகள் உதவியோடு ஏற்ற வேண்டும். ஆனால் இந்த ஆம்புலன்சில் அவ்வாறு சிரமப்பட வேண்டியதில்லை. ஹைட்ராலிக்ஸ் உதவியுடன் அம்புலன்ஸின் தளத்தை கீழே இறக்கி வைத்து பின்னர் யானையை கயிறு கட்டி அதில் ஏற்றி விடலாம். தற்போது 5.5 டன் எடையுள்ள யானையை வைத்து மட்டும் சோதனை செய்துள்ளோம். இன்னும் இந்த ஆம்புலன்சில் கூடுதல் வசதிகள் செய்ய வேண்டி உள்ளது. இந்த ஆம்புலன்ஸ் உதவியுடன் காட்டுக்குள் விலங்குகளை நம்மால் கண்காணிக்க முடியும். இந்தியாவிலேயே யானைகளுக்கு ஆம்புலன்ஸ் என்பது இது தான் முதல்முறை\" என்றார். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இந்த ஆம்புலன்ஸின் சோதனை ஓட்டமானது சமீபத்தில் நடைபெற்றது.\nஇந்த வீழ்ச்சியில் இருந்து மீண்டு கேரளா ராஜநடை போடும்: நிவின்பாலி\nவீக்லி நியூஸுலகம்: மிரட்டல்விடும் அமெரிக்காவும் கேரளத்துக்கு தோல் கொடுக்கும் அமீரகமும்\nஜீனியஸ் பி.கே படம் போல இருக்கும் - சுசீந்திரன்\nகேரளாவுக்கு உதவிகரம்: நடிகர்கள் பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் நிதியுதவி\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பண���்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nஉ.பி: ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்த தடை \nஇங்கிலாந்தை ஒயிட் வாஷ் செய்த இந்திய இளையோர் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/27203-jayalalitha-memorial-house-work-started.html", "date_download": "2018-08-19T10:16:50Z", "digest": "sha1:J2HLWWJVXV5FXDLFERXVFHU2NAY6JOWQ", "length": 7682, "nlines": 96, "source_domain": "www.newstm.in", "title": "வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் பணிகள் துவக்கம் | Jayalalitha memorial house work started", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nவேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் பணிகள் துவக்கம்\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் பணிகள் இன்று துவங்கின. நேற்று முன் தினம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு மிக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்படும். ஜெயலலிதா வசித்து போயஸ் கார்டன் இல்லம் அவரது நினைவு இல்லமாக மாற்றப்படும் என தெரிவித்திருந்தார். அதன் பேரில் இன்று நினைவு இல்ல மாற்றத்திற்கான பணிகளை அரசு அதிகாரிகள் துவங்கி உள்ளனர். முதற்கட்டமாக வருவாய் துறை அதிகாரிகள் இல்லத்தை அளவிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் இந்த இல்லத்தில் அவரது தோழியான சசிகலா வசித்து வந்தார். சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்றதையடுத்து, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வேதா நிலையம் இல்லத்தை பராமரித்து வருகிறார்.\nஇந்த வீழ்ச்சியில் இருந்து மீண்டு கேரளா ராஜநடை போடும்: நிவின்பாலி\nவீக்லி நியூஸுலகம்: மிரட்டல்விடும் அமெரிக்காவும் கேரளத்துக்கு தோல் கொடுக்கும் அமீரகமும்\nஜீனியஸ் பி.கே படம் போல இருக்கும் - சுசீந்திரன்\nகேரளாவுக்கு உதவிகரம்: நடிகர்கள் பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் நிதியுதவி\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்ச���ம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nகுழந்தைக்காக பேஸ்புக்கை மறந்த மார்க் ஜூக்கர்பெர்க்\nஎதிர் மறை விமர்சனத்தை எதிர்பார்த்தேன் : தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/gallery/actress-gallery/actress-riythvika-stills/", "date_download": "2018-08-19T10:03:06Z", "digest": "sha1:T442EFJEODVDSVS5UPPNJODF3YLAGVVY", "length": 2101, "nlines": 50, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Actress Riythvika Stills - Dailycinemas", "raw_content": "\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன பட புகைப்படங்கள்\nகலைப்புலி S தாணு தயாரிப்பில்ஆகஸ்ட் 31 முதல் 60 வயது மாநிறம்\nஇயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை.\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nகாதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\nஇன்றைய ராசி பலன்கள் – 18.1.2018 Y Not ஸ்டுடியோஸ் மற்றும் AP International நிறுவனங்களுடன் படத்தயாரிப்புகளுக்கு கைகோர்க்கும் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/27360-sasikala-requests-open-court-in-disproportionate-assets-case.html", "date_download": "2018-08-19T10:15:59Z", "digest": "sha1:LVYIIKV4B2MHQXSPGB2LREH6Z5GDF6AY", "length": 6921, "nlines": 96, "source_domain": "www.newstm.in", "title": "சசிகலா வழக்கை திறந்த வெளியாக விசாரிக்க கோரிக்கை | Sasikala requests open court in disproportionate assets case", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nசசிகலா வழக்கை திறந்த வெளியாக விசாரிக்க கோரிக்கை\nசொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி ஏன் தீர்ப்பளிக்கப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ராஹார சிறையில் உள்ளார் சசிகலா. சிறை அதிகாரிகளின் உதவியுடன், சசிகலா வெளியே சென்று ஷாப்பிங் செய்ததாக வீடியோ ஆதரங்களுடன் சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், அவரது மறுசீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென்றும், அதை திறந்த வெளியாக, ஊடகங்கள் பார்வையில் விசாரிக்க வேண்டுமென்றும் சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.\nஇந்த வீழ்ச்சியில் இருந்து மீண்டு கேரளா ராஜநடை போடும்: நிவின்பாலி\nவீக்லி நியூஸுலகம்: மிரட்டல்விடும் அமெரிக்காவும் கேரளத்துக்கு தோல் கொடுக்கும் அமீரகமும்\nஜீனியஸ் பி.கே படம் போல இருக்கும் - சுசீந்திரன்\nகேரளாவுக்கு உதவிகரம்: நடிகர்கள் பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் நிதியுதவி\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nவைத்திலிங்கம் அதிமுக கட்சியில் இருந்து நீக்கம் : டிடிவி தினகரன் அறிவிப்பு\n உறுதியானது ரஜினியின் அரசியல் பிரவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/90858", "date_download": "2018-08-19T09:15:52Z", "digest": "sha1:6LSK72LWLCTNVDT4LDUWSGELIRBXRHFO", "length": 15117, "nlines": 176, "source_domain": "kalkudahnation.com", "title": "எல்லை மீள்நிர்ணயம் மீள்வாசிப்பு – ஜுனைட் நளீமி | Kalkudah Nation", "raw_content": "\nHome Slider News எல்லை மீள்நிர்ணயம் மீள்வாசிப்பு – ஜுனைட் நளீமி\nஎல்லை மீள்நிர்ணயம் மீள்வாசிப்பு – ஜுனைட் நளீமி\nஎல்லாம் மூடிய அறைக்குள் எழுதி முடிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்குள் நடந்தப்ப��ுகின்றது. மட்டக்களப்பில் உள்ளூராட்சி எல்லைகள் குறித்து விளக்கமில்லாமல் அறிக்கை விடும் பலர், வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகத்திற்காக பனம்பலனா ஆணைக்குழுவினால் சிபாரி செய்யப்பட்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற 240 சதுர கிலோ மீற்றர் பரப்பு நிலங்களுக்குப் பதிலாக 90 சதுர கிலோ மீற்றர் சதுரப்பரப்பினை ஏற்றுக்கொள்ள முனைப்புக்காட்டுவதும், கோறளைப்பற்று மேற்கு செயலகத்திலிருந்து ஆயுத முனையில் பிரித்தெடுக்கப்பட்ட ஐந்து 05 கிராம சேவக பிரிவுகளில் வாகனேரியை மட்டும் பெற்றுக்கொண்டு மற்றயதை தாரை வார்ப்பதும், தன்னாமுனை வரையான முந்தய ஏறாவூர் பட்டின எல்லையை தமிழ் சகோதர இனம் பாதிக்காத வகையில் ஏறாவூர் நகர சபை பிரதேச சபை என மீள்நிர்ணயம் செய்வதில் மௌனித்திருப்பதும், காத்தான்குடி பிரதேச மாநகர சபை அல்லது நகர சபையுடன் கூடிய பிரதேச சபை என எல்லை மீள்நிர்ணயம் செய்வதில் மக்கள் மயப்படுத்துவதில் தவறிவிட்டதான நிகழ்வுகளும் சரி செய்யப்படுவதற்கு இன்னும் சில நூற்ராண்டுகள் கையேந்து நிலைக்கு எமது சமூகம் தள்ளப்படுவதற்கு வாய்ப்பாக அமையப்போகின்றன.\nதொகுதிவாரித்தேர்தல் முறைமை நடைமுறைக்கும் வரும் போது தற்போதைய மட்டக்களப்புத்தொகுதி முறை மாவட்டத்தில் முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை கேள்விப்படுத்தும்.\nஎனவே, தற்போதைய தொகுதிகளில் கல்குடா இரட்டைத்தொகுதியாகவும், மட்டக்களப்புக்கு பல்லங்கத்துவ (முல்ட்டி) தொகுதியாகவும் மாற்றம் பெற வேண்டும். இதில் தற்போது மாவட்டத்தில் குறைந்தது ஒருவரையாவது பிரதிநிதியாகத தெரிவு செய்ய வேண்டி முஸ்லீம் பெரும்பான்மை கொண்ட ஒரு தொகுதி முறைமை குறித்து மறைமுக அரசியல் கயிறிழுப்புக்கள் இடம்பெறுகின்றது.\nதொகுதி மீள்நிர்ணயத்தில் காத்தான்குடியுடன் ஏறாவூரை இணைத்து என்றும், கல்குடாவுடன் முன்பிருந்து போன்று ஏறாவூரை இணைத்து என்ற கயிறிழுப்பு காணப்படுகின்றது. இந்நிலையில், வெறுமனே வாக்குகளை எண்ணிக்கொண்டு வளங்களையும் எதிர்கால அடிப்படை தேவைகள் குறித்தும் தூரநோக்குடன் இது குறித்து கருத்தாடல் செய்யாத நிலை தலைமைத்துவ வறுமை நிலையாகும்.\nஏறாவூர் சில தமிழ் பிரதேசங்களை உள்வாங்கி தனியான தொகுதியாக கொள்ளப்பட முடியுமென்ற கருத்தும் நிலவுகின்றது. இவ்விடயத்தில் மாவட்ட மூன்று முக்கிய பிரதேச ம���ஸ்லீம் சமூகப்பிரதிநிதிகள் தங்களது அரசியல் தலைமைகளை ஒரே மேசைக்கு கொண்டு வந்து கலந்தாடத்தவறிய வங்குரோத்து நிலை. மற்றயது சகோதர தமிழ் இனத்துடன் சிவில் சமூகம் பேசுவதற்கான பொறிமுறை கண்டறியப்படாமை. புதிய உள்ளூராட்சி சபைகளின் உருவாக்கம் வட்டார ரீதியிலான முறையான பிரிப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுமானால், கூடுதலான நிதிகள் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் நியாயமாக பகிரப்பட வாய்ப்பாக அமையும்.\nஉதாரணமாக மாவட்டத்தில் தற்போது பதினைந்து உள்ளூராட்சி சபைகள் காணப்படுமாயின், பதிந்து சபைகளுக்குமான நிதிகளே மாவட்டத்திற்கு மத்திய அரசினால் ஒதுக்கீடு செய்யப்படும். எண்ணிக்கை கூடும் போது ஒதுக்கீடும் கூடுதலாகும்.\nஅவ்வாறே புதிய தொகுதிகளின் உருவாக்கம் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வாய்ப்பாக அமையும். அத்தோடு, இனத்துவ சந்தேகங்களை நீக்கி ஒவ்வொரு சமூகமும் திருப்தி உணர்வுடன் வாழ வழி செய்யும். எனவே, இத்தகைய விடயங்கள் அவசரமாக கருத்தாடல் செய்வதற்கு பொருத்தமான இறுதி நேரமாக அமையுமென நினைக்கின்றேன்.\nஇல்லாவிட்டால் சிவில் அமைப்புக்கள் கூடினோம். பிரச்சினை தெளிவில்லாமல் உள்ளது. விடயப்பரப்புள்ளவர்கள் உள்வாங்கப்படவில்லையென்ற முடிவுரையுடன் எமது தீர்வுப்பொறிமுறை குறுந்திரைப்படமாக முடிவுறும்.\nPrevious articleகம்பஹா மாவட்ட கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு\nNext articleநாவற்குழியுடன் நிறுத்தப்பட்டிருந்த யாழ் ரயில் சேவை மீள் ஆரம்பம்\nமஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா\nவாழைச்சேனை வை அஹமட் வித்தியாலயத்தில் மேலங்கி அறிமுக நிகழ்வு.\nசஜித் பிரேமதாஸவிற்கு சவால் விடுத்துள்ள விமல்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகுழந்தைக்கு மதுபானம் வழங்கிய காணொளி தொடர்பில் விசாரணை ஆரம்பம்\nவாகரையில் கசிப்பு உற்பத்தி கொள்கலன்கள் கைப்பற்றல்\nகிழக்கு மாகாண ஆளுனர் முதலமைச்சரின் திட்டங்கள் குறித்து விசேட அவதானம்.\nதமிழ்தேசிய பசுமை இயக்கத்தின் மலர்க் கண்காட்சி\nநீரை பாதுகாக்க தனியான நிறுவனம் உருவாக்கப்படவேண்டும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nயாழ் ஒஸ்மானியா அதிபர் பதவிக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு.\nஇலங்கையில் வாழும் 6 வயதை தாண்டிய அனைத்து மாணவர்களுக்கும் கல்வியை கற்கும் உரிமை உண்டு...\nசம்பிக்க விட்ட இடத்தில் இருந்தே ஞானசார தேரர் ஆரம்பித்தார்..\nகிழக்கிலுள்ள பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களை மு.கா. கைப்பற்றும்-ஹாபிஸ் நசீர் அஹமட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2016/07/blog-post_16.html", "date_download": "2018-08-19T09:22:25Z", "digest": "sha1:5PD56P4WE2G3DEEPKZVWDJ63JNC677BJ", "length": 74527, "nlines": 228, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: குருப்பெயர்ச்சி பலன்கள் மிதுனம்", "raw_content": "\n(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)\nஎடுக்கும் காரியங்களை சுறுசுறுப்பாக செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே உங்களுக்கு வரும் 02-08-2016 முதல் 02-09-2017 வரை ஆண்டுக்கோளான குரு ஜென்ம ராசிக்கு சுகஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார். இதனால் வீண் அலைச்சல், டென்ஷன், சுகவாழ்வு பாதிப்பு போன்றவை உண்டாகும். வீடு, வாகனம் போன்றவற்றாலும் வீண் செலவுகள் ஏற்படும். ராகு 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும், சனி 6-ல் சஞ்சாரம் செய்வதாலும் எதையும் சமாளிக்ககூடிய ஆற்றல், பெரிய மனிதர்களின் ஆதரவு, பல பொது நலக்காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு போன்றவை உண்டாகும். கணவன், மனைவியிடையே பிரச்சினைகள் தோன்றினாலும் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபங்கள் கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர், வெளிநாடு தொடர்புடையவற்றால் அனுகூலங்கள் ஏற்படும். குரு பார்வை 8, 10, 12-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் மருத்துவச் செலவுகள் குறைவாகவே இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் பதவி உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். அரசியல்வாதிகளுக்கு பெயர், புகழ் உயரும். பல்வேறு பொதுநல காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.\nஉடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை, சோர்வு உண்டாகும் என்றாலும் பெரிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. தேவை யற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்துக்கொள்ள முடியும். ��ேரத்திற்கு உணவு உண்பது நல்லது. நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு வருபவர்கள் மருத்துவ முறைகளை ஒழுங்காகக் கடைப்பிடிக்கவும்.\nகணவன்- மனைவியிடையே அடிக்கடி தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றி மறையும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள் வதால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். பணவரவுகள் ஏற்ற இறக்க மாக இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கவும். சிலருக்கு அசையும்- அசையா சொத்துகளால் வீண் விரயங்கள் உண்டாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும்.\nபணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை திருப்பிக் கேட்டாலே வீண் பிரச்சினை களை சந்திக்க வேண்டியிருக்கும். பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக இருக்கும். உடன் பழகுபவர்களிடம் சற்று கவனமுடனிருப்பது நல்லது.\nதொழில், வியாபாரம் சிறப்பாகவே நடைபெறும். எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். தொழிலாளர்களாலும், கூட்டாளிகளாலும் அனுகூலமான பலன்கள் உண்டாவதோடு, அபிவிருத்தியைப் பெருக்கவும் உறுதுணையாக இருப்பார்கள். எந்தவொரு காரியத்திலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்து வதற்கு முன் சற்று நிதானித்து சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.\nபணியில் நிம்மதியான நிலை இருக்கும். உழைப்பிற்கேற்ற பலனை தடையின்றிப் பெறமுடியும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப் பட்டாலும் பதவி உயர்வுகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும்.\nஉடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். பணவரவுகள் திருப்திகரமாகவே இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி யாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது.\nஎதிர்பார்க்கும் மாண்புமிகு பதவிகள் கிடைக்க���் பெற்று பெயர், புகழ் உயரும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என்பதால் சற்றே அலைச்சல்களும் அதிகரிக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். மேடைப் பேச்சுகளில் சற்று கவனமுடனிருப்பது நல்லது.\nபயிர் விளைச்சல் சுமாராக இருந்தாலும் போட்ட முதலீட்டினை எடுத்துவிட முடியும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் சற்றே விரயங்களைச் சந்திப்பீர்கள். குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும்.\nஎதிர்பார்க்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று திறமைக்கு தீனி போட்டதுபோல இருக்கும். கைக்கு கிடைக்க வேண்டிய பணத் தொகைகள் தடையின்றிக் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை சற்றே குறைப்பது நல்லது. புதிய புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு கிடைக்கும்.\nகல்வியில் மந்த நிலை உண்டாகக்கூடிய காலம் என்பதால் தேவையற்ற பொழுதுபோக்குகளையும் பழக்க வழக்கங்களையும் தவிர்ப்பது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு சிறப்பாகவே இருக்கும். கல்விக்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றிக் கிடைக்கும்.\nகுரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 02-08-2016 முதல் 20-09-2016 வரை சஞ்சாரம்\nகுரு பகவான் தனக்கு நட்பு கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும் சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவை யற்ற அலைச்சல், டென்ஷன்கள், குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். என்றாலும் சனி பகவான் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். கணவன், மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க் கும் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் பதவி உயர்வுகள் கிடைக்கப் பெறும். ராகு 3-ல் சஞ்சரிப்பதால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் நல்ல லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் கிட்டும்.\nகுரு பகவான் அஸ்த ந��்சத்திரத்தில் 21-09-2016 முதல் 25-11-2016 வரை சஞ்சாரம்\nகுரு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்களையே பெற முடியும். ராகு 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சனி 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிர்ப்புகள் விலகி வம்பு வழக்குகளில் சாதகப்பலன் உண்டாகும். குரு பார்வை 8, 10, 12-ஆம் வீடுகளுக்கு இருப்ப தால் கணவன், மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றி னாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்திலும் போட்டி, பொறாமைகளை சமாளிக்க முடியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் நிம்மதியுடன் செயல்பட முடியும் என்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை ஏற்படும்.\nகுரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 26-11-2016 முதல் 16-1-2017 வரை சஞ்சாரம்\nகுரு பகவான் 6, 11-க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் சுக ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். என்றாலும் பணவரவுகள் தேவைக் கேற்றபடி இருக்கும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பதன் மூலம் வீண் விரயங்களைத் தவிர்க்க முடியும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் வீண் மனக்குழப்பங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களிலுள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நிலவினாலும் போட்ட முதலீட்டிற்கு பங்கம் ஏற்படாது. உத்தியோஸ்தர்களுக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்பட்டு சற்றே அலைச்சலை சந்திக்கவேண்டி வரும். என்றாலும் எதிர்பார்த்த உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். அரசியல் வாதிகளின் பெயர், புகழுக்கு களங்கம் ஏற்படாது.\nகுரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் துலா ராசியில் 17-01-2017 முதல் 22-02-2017 வரை சஞ்சாரம்\nகுரு செவ்வாயின் நட்சத்திரத்தில் 5-ஆம் வீடான துலா ராசியில் அதிசாரமாக சஞ்சரிக்கும் இக்காலங்களில் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அசையும், அசையா சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். தடைபட்ட திருமண சுபகாரியங் களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் சாதகப்பலனைப் பெறமுடியும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கடன்களும் குறையும். ராகு 3-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். கூட்டாளிகளிடன் சற்று விட்டுக்கொடுத்து நடந்துகொள்வதால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்க்கும் மதிப்பெண் களைப் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.\nகுரு பகவான் வக்ரகதியில் 23-02-2017 முதல் 01-06-2017 வரை\nகுரு பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகளிலிருந்த தடைகள் விலகும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேரும். அசையும்- அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவதால் மருத்துவ செலவுகள் குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது நல்லது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகஸ்தர் களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத ஊதிய உயர்வுகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.\nகுரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 02-06-2017 முதல் 15-07-2017 வரை சஞ்சாரம்\nகுரு பகவான் ஜென்ம ராசிக்கு தன ஸ்தானாதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டிய சூழ்நிலை இருக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் கைகூடும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது. உடன் இருப்பவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றும் என்பதால் பேச்சில் நிதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் வீண் மருத்துவச் செலவுகள் குறையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவது, பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். தொழிலில் போட்டிகள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். புதிய கூட்டாளிகளும் சேருவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகளால் அனுகூலம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உத்தியோகஸ்தர்களும் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும்.\nகுரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 16-07-2017 முதல் 02-09-2017 வரை சஞ்சாரம்\nகுரு ஜென்ம ராசிக்கு 6, 11-க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் சுமாரான நிலையே இருக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். உடல் நிலையில் சோர்வு, கை கால் மூட்டுகளில் வலி போன்றவை தோன்றி மறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். 27-07-2017ல் ஏற்படவுள்ள 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சாரம் செய்யவிருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சற்றே மந்த நிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் உண்டாகாது. வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்றினாலும் குரு பார்வை 10-ஆம் வீட்டிற்கு இருப்பதால் உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கப்பெறும். வேலைப் பளுவும் குறையும்.\nமிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள்\nமிதுன ராசியில் செவ்வாயின் நட்சத்திரமான மிருகசீரிடத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு ஜென்ம ராசிக்கு சுகஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. எனவே இக்காலங்களில் பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாகவே இருக்கும். சனி 6-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். உற்றார்- உறவினர்களும் ஆதரவுடன் செயல��படுவார்கள். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம்.\nமிதுன ராசியில் ராகுவின் நட்சத்திரமான திருவாதிரையில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். வீடு, வாகனம் போன்றவற்றால் சிறுசிறு விரயங்கள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். சனி 6-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் அதை சமாளித்து லாபத்தினைப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது.\nபுனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்\nமிதுன ராசியில் குருவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் சுகஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சற்று அனுகூலமற்ற அமைப்பாகும். இதனால் பணவிஷயங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. சனி 6-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் வெற்றியினைப் பெறமுடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை தோன்றினாலும் பொருள்தேக்கம் ஏற்படாது. பணியில் நிம்மதியான நிலை இருக்கும்.\nநிறம் : பச்சை, வெள்ளை\nகிழமை : புதன், வெள்ளி\nகுரு பகவான் 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குரு எந்திரம் வைத்து வழிபடுவது, சிவனை வணங்கி ருத்ரம் ஜெபிப்பது, ருத்ராபிஷேகம் செய்வது, அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிறப் பூக்களை அணிவது நல்லது. குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை தோறும் நெய் தீபமேற்றி மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது, 5 முக ருத்ராட்சம் அணிவது உத்தமம்.\nவார ராசிப்பலன் ஜுலை 31 முதல் ஆகஸ்ட் 06 வரை ...\nவார ராசிப்பலன் ஜுலை 24 முதல் 30 வரை 2016\nமுருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் 2010 பட்டிமன்றம்\nமுருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் 2004 பட்டிமன்றம்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் ரிஷபம் (2016-2017)\nகுருப்பெயர்ச்சி பலன்கள் (2016-2017) மேஷம்\nவா��� ராசிப்பலன் ஜுலை 10 முதல் 16 வரை 2016\nமுருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் ஜோதிடா் மாநாடு 2011\nமாபெரும் குரு பெயர்ச்சி யாகம் மற்றும் ஜோதிடா்கள் ம...\nகுரு பெயா்ச்சி பலன்கள் 2016-2017 முருகுபாலமுருகன்...\nகுரு பெயா்ச்சி பலன்கள் 2016-2017 முருகுபாலமுருகன்...\nவார ராசிப்பலன் ஜுலை 03 முதல் 09 வரை 2016\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nமிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/06/political.html", "date_download": "2018-08-19T09:16:54Z", "digest": "sha1:4L3Q2RORD2RGVEPI75AFTXNYXMBYOMFR", "length": 11825, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமைவதில் திடீர் சிக்கல் | Afganistan political process faces new threat - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமைவதில் திடீர் சிக்கல்\nஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமைவதில் திடீர் சிக்கல்\nஈரோடு: 50 கிராமங்கள் பாதிப்பு முதல்வர் அறிவிப்பு\nபாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் இம்ரான் கான்.. மந்திரிசபையை அறிவித்தார்\nஇம்ரான் கான் பதவியேற்பு விழாவில், பாக். ராணுவ தளபதியை கட்டிப்பிடித்த சித்து.. வெடித்தது சர்ச்சை\nவாஜ்பாய் மறைவுக்கு பாகிஸ்தான் அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல்\nஆப்காஸ்தானில் இடைக்கால அரசு பதவியேற்பதற்கு முன்னதாகவே அதற்கு பிரச்சனைகள் தொடங்கிவிட்டன.\nஇங்கு அமையப் போகும் புதிய இடைக்கால அரசை புறக்கணிக்கப் போவதாக உஸ்பெக் இனத்தைச் சேர்ந்தமுக்கியமான ராணுவக் கமாண்டரான அப்துல் ரஷீத் தோஸ்தம் அறிவித்துள்ளார்.\nஇவர் தலைமையிலான படையினர் தான் முதன்முதலில் தலிபான்களை அடித்து விரட்டி மஷார்-ஏ-ஷெரீப் நகரைக்கைப்பற்றியது. தலிபான்களுக்கு இவரிடம் தான் முதல் தோல்வி கிடைத்தது.\n6 ஆண்டுகளுக்கு முன் இவருக்கும் நார்த்தர்ன் அ��ையன்ஸ் படையின் தலைவராக இருந்த அப்துல் ரஷீத்தோஸ்தமுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாகத் தான், அங்கு நஜிபுல்லா தலைமையில் இருந்த ஆட்சி கவிழ்ந்துதலிபான்கள் தலைதூக்கினர்.\nதோஸ்தமுக்கு உஸ்பெகிஸ்தானும் ஈரானும் ஆதரளித்து வருகின்றன. இவரது படைகளுக்கு இந்த நாடுகள் தான்ஆயுதங்கள் வழங்கி வருகின்றன.\nசமீபத்தில் தான் இவர் தலிபான்களுக்கு எதிராகப் போராடுவதற்காக மீண்டும் நார்த்தர்ன் அலையன்சுடன்இணைந்து யுனைட்டட் அலையன்ஸ் என்ற பெயரில் போராடி வந்தார்.\nஇவர் அடிக்கடி அணி மாறுவது வழக்கம் என்பதால் இவரை நார்த்தர்ன் அலையன்ஸ் ஒதுக்கியே வைத்திருந்தது.ஆனால், தலிபான்களை வெல்ல இவரது படை பலம் முக்கியம் என்பதால் அவருடன் கைகோர்த்தது.\nஆப்கானிஸ்தானில் அடுத்த ஆட்சி குறித்து ஜெர்மனியில் நடந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இவரதுபிரதிநிதிகளை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதே போல பாகிஸ்தான் ஆதரவுடன் கலந்து கொண்டகுழுவும் ஒதுக்கப்பட்டது.\nஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசில் தனது ஆட்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று குறை கூறியுள்ளதோஸ்தம், அந்த ஆட்சியை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதனால் மஷார்-ஏ-ஷெரீப் உள்ளிட்டசில நகரங்கள் புதிய இடைக்கால அரசின் கட்டுப்பாட்டில் கீழ் வராது.\nஇந்த நகரங்களை இவரிடமிருந்து போர் புரிந்து பறிக்க வேண்டிய நிலைக்கு நார்த்தர்ன் அலையன்ஸ்தள்ளப்படலாம். அப்படிப்பட்ட நிலையில் நார்த்தர்ன் அலையன்சுக்கும் உஸ்பெக் இனத்தினருக்கும் இடையேமோதல் வரலாம். இதனால் ஆப்கானிஸ்தானில் மீண்டும் இனப் போர் வெடிக்கும் சூழ்நிலை உருவாகும்.\nஇதை அமெரிக்கா நிச்சயம் அனுமதிக்காது. தோஸ்தமை எப்படியாவது சமாதானப்படுத்தும் முயற்சிகள் விரைவில்தொடங்கும் என்று தெரிகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t34884-topic", "date_download": "2018-08-19T09:16:50Z", "digest": "sha1:QNTC24P3O2ZENJ4RIMVRHWJLC4TYLU67", "length": 23704, "nlines": 171, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சங் பரிவார் தீவிரவாதம்: சுஷில்குமார் ஷிண்டே மன்னிப்புக் கோர வேண்டிய அவசியம் இல்லை - திராவிடர் கழகத்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதி���ுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி\n» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு\n» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\n» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\n» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\nசங் பரிவார் தீவிரவாதம்: சுஷில்குமார் ஷிண்டே மன்னிப்புக் கோர வேண்டிய அவசியம் இல்லை - திராவிடர் கழகத்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nசங் பரிவார் தீவிரவாதம்: சுஷில்குமார் ஷிண்டே மன்னிப்புக் கோர வேண்டிய அவசியம் இல்லை - திராவிடர் கழகத்\nசங் பரிவார் தீவிரவாதம்: சுஷில்குமார் ஷிண்டே மன்னிப்புக் கோர வேண்டிய அவசியம் இல்லை - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை..\nஇ��ோ ஆதாரங்கள் - பதில் கூறட்டும் பார்க்கலாம்\nதங்களை சுத்த சுயம் பிரகாசிகளாகக் காட்டிக் கொள்ளும் இந்த வீராதி வீரர்கள், நமது சில கேள்விகளுக்கு விடை கூறட்டும்\n1. மாலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள இவர்கள்\nஎல்லாம் லேபிளை மாற்றிக் கொண்ட சங் பரிவார் அல்லாமல் வேறு யார்\nஇந்திய இராணுவத்தில் ஊடுருவி, அங்குள்ள RDX என்ற சக்தி வாய்ந்த வெடி\nமருந்து, பொருள்களைக் கடத்தி, பயிற்சி தந்து பிறகு சிக்கிக் கொண்டு,\nசிறைவாசம் அனுபவிப்பதோடு, காவி அணிந்த சந்நியாசி வேடம் தரித்து தாங்கள்\nசெய்த வன்முறைகளை - இஸ்லாமியர்கள் மீது பழி போட்டவர்கள் இவர்களைத் தவிர\n2. அண்மையில் வெளியான செய்தியில் இவர்களின் முக்கிய\nபுள்ளியான ஒருவர்தான் (உயர்ஜாதி பார்ப்பனர் அவர்) குஜராத் சம்ஜுத்தா\nஎக்ஸ்பிரஸ் ரயிலில் தீ வைத்து கொளுத்தியது (கோத்ரா ரயில் எரிப்பு)\nஅய்தராபாத் குண்டு வெடிப்பு ஆகிய எல்லாவற்றுக்கும் சூத்திரதாரிகளாக\nஇருந்தனர் என்ற செய்தி சென்ற வாரம் வரவேயில்லையா\nபுலன் விசாரணை செய்த ஆய்வு நிறுவனம் இச்செய்தியை வெளியிட்டு ஏடுகளில் வெளி வந்துள்ளதே\n3.பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளின் பட்டியலில் இவர்கள் அமைப்பினர் சம்பந்தப்பட்டுள்ளார்களா - இல்லையா\nஉ.பி. முதல்வர் கல்யாண்சிங் என்ன கூறினார்\n4. அந்நாள் உ.பி. முதல் அமைச்சர் கல்யாண் சிங் தந்த ஒரு பேட்டியில்,\nஇவர்களை நம்பித்தான் நான் உத்தரவாதம் அளித்தேன்; ஆனால் இவர்கள் இடித்து\nதரைமட்டமாக்கி என்னை குற்றம் புரிந்தவர்கள் பட்டியலில் இடம் பெற வைத்தனர்\nஎன்று மனம் நொந்து கூறவில்லையா அந்த இடிப்பின் எதிர்வினையாகத் தானே\nநாட்டில் 3000, 4000 பேர்கள் கொல்லப்பட்டதும், ரத்த ஆறு ஓடியதுமான கோரத்\n இது நடைபெற்றதற்கு மூல காரணம் யார்\nஆர்.எஸ்.எஸ். அமைப்பு - இந்து முன்னணியினர் ஒருவரைக் கொன்று, அதை\nமுஸ்லீம்கள்மேல் பழி போட்டு, மதக் கலவரம் ஏற்பட்டு மோதல்களுக்குப்பிறகு,\nஇவர்களே நடத்திய நாடகம் என்ற உண்மை ஒப்புதல் வாக்குமூலம் வரவில்லையா\n5. தேசப்பிதா காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு பயிற்சிக்கூடம்\nஆர்.எஸ்.எஸ். என்பதும், அவர் சம்பவத்திற்குமுன் விலகியிருந்தார் என்பது\n அதனை மறுத்த நிலையில், அவரது தம்பி கோபால் கோட்சே -\nபூனாவில் தனது அண்ணன் நாதுராம் விநாயக் கோட்சே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில்\nஇருந்தவர் என்பதை ஏன் இவர்கள் மறைக்கிறார்கள் என்று பிரண்ட் லைன் ஆங்கில\nஏட்டிற்குப் பேட்டி அளித்த போது சொல்லவில்லையா\n6. ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் போல இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு வேறு உண்டா\n7. டெல்லியில் பச்சைத் தமிழர், அ.இ.காங்கிரஸ் தலைவர் காமராஜரை பட்டப்\nபகலில் அவர் வீட்டிற்குத் தீ வைத்து உயிருடன் கொளுத்த முயன்றவர்கள் சங்\nபரிவார் தீவிரவாதிகளும், நிர்வாண சாமியார்களும், ஆன (பசுவதைத் தடுப்புப்\nபோராட்டம் என்ற பெயரில்) சங் பரிவார் தீவிரவாதிகள் அல்லாமல் வேறு யார்\n8. டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அன்றைய முதல் அமைச்சர்\nஎம்.ஜி.ஆர். அவர்களை நேரில் சந்தித்து, விவாதித்துக் கொண்டு இருக்கையில்\nகையை முறுக்கி வன்முறையில், ஈடுபட்டு பிறகு விரட்டப்பட்டவர் ஆர்.எஸ்.எஸ்.\nஆதாரம் இல்லாமலா பேசுகிறார்- உள்துறை அமைச்சர் ஷிண்டே\nஉண்மையை ஊடகங்களின் ஓங்காரச் கூச்சல் மூலமாக, மறைத்துவிட முடியாது. திரு.\nஷிண்டே அவர்கள் உள்துறை அமைச்சர்; ஆதாரங்கள் இல்லாமலா அவர் பேசுவார்\nநடைபெற்ற நிகழ்வுகள் எதைக் காட்டுகின்றன\nவழக்கு நீதிமன்றத்தில் மாலேகான் குண்டுவெடிப்பு சம்பந்தமாக நடக்கும்\nநிலையில் இதுபற்றி உள்துறை அமைச்சர் பேசலாமா என்ற அருள் உபதேசம் செய்கிறது\nஆர்.எஸ்.எஸ்.காரரை - உணர்வாளரை ஆசிரியராகக் கொண்டுள்ள தினமணி நாளேடு\n ஏன் இதே வாதம் 2ஜி வழக்கு உச்சநீதிமன்றத்திலும்,\nடில்லி தனி நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகிற நிலையில் இவர்கள் எவ்வளவு\nஎழுதினார்கள் - பேசினார்கள் - விமர்சித்தார்கள்\nபோற்றி போற்றி என்ற அண்ணாவின் ஆரிய மாயை வரிகள்தான் இவர்களைப்பற்றி நம்\nமாண்புமிகு ஷிண்டே அவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர் உள்துறை அமைச்சராக\nஇருப்பது என்பது பார்ப்பன உயர் ஜாதி வர்க்கத்திற்கு உறுத்தலாகத் தானே\nஇருக்கும்; அதற்காகத்தான் இந்தப் பதவி விலகல் கூச்சல் போலும்\nஷிண்டேவின் கருத்துகண்டு இப்படிக் கூறுவது எதைக் காட்டுகிறது\nRe: சங் பரிவார் தீவிரவாதம்: சுஷில்குமார் ஷிண்டே மன்னிப்புக் கோர வேண்டிய அவசியம் இல்லை - திராவிடர் கழகத்\nஎதைச்சொன்னாலும் முஸ்லிம்கள் மட்டும்தான் தீவிரவாதிகள்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொ���ில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=21&sid=ba0a064567366264b0d7782e363daecf", "date_download": "2018-08-19T10:29:00Z", "digest": "sha1:BUYOJHCD55YPWRMRTWL273H33FITNMMG", "length": 36570, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "இரசித்த கவிதைகள் (Desire Stanza) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇரசித்த கவிதைகள் (Desire Stanza)\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nby கரூர் கவியன்பன் » மார்ச் 8th, 2016, 4:20 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » மார்ச் 8th, 2016, 4:05 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபுற்களும் மரங்களும் - ஆனந்த் கவிதைகள்\nby கரூர் கவியன்பன் » மார்ச் 31st, 2014, 2:16 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமரம்தான் எல்லாம் மறந்தான் மனிதன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by அனில்குமார்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/2016/08/31/27-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-08-19T10:07:25Z", "digest": "sha1:3LP5FY6UZ6K347KMSJTXYUR5WTLMX37L", "length": 8502, "nlines": 84, "source_domain": "sivaperuman.com", "title": "27. புணர்ச்சிப்பத்து -அத்துவித இலக்கணம் – sivaperuman.com", "raw_content": "\n27. புணர்ச்சிப்பத்து -அத்துவித இலக்கணம்\nAugust 31, 2016 admin 0 Comment 27. புணர்ச்சிப்பத்து -அத்துவித இலக்கணம்\nமாணிக்கவாசகர் சுவாமிகள் அருளிய எட்டாம் திருமுறை\n27. புணர்ச்சிப்பத்து -அத்துவித இலக்கணம்\nதிருப்பெருந்துறையில் அருளியது – ஆசிரிய விருத்தம்\nசுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை வாளா தொழும்பு கந்து\nகடைபட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனைக் கருமால் பிரமன்\nதடைபட் டின்னுஞ் சார மாட்டாத் தன்னைத் தந்த என்னா ரமுதைப்\nபுடைபட் டிருப்ப தென்றுகொல்லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே. 438\nஆற்ற கில்லேன் அடியேன் அரசே அவனி தலத்ததைப் புலனாய\nசேற்றி லழுந்தாச் சிந்தைசெய்து சிவனெம் பெருமானென்றேத்தி\nஊற்று மணல்போல் நெக்குநெக் குள்ளே உருகி ஓலமிட்டுப்\nபோற்றிநிற்ப தென்றுகொல்லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே. 439\nநீண்டமாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பை விருப்பிலேனை\nஆண்டுகொண்ட என் ஆரமுதை அள்ளுறுள்ளத் தடியார்முன்\nவேண்டுந் தனையும் வாய்விட்டலறி விரையார் மலர் தூவிப்\nபூண்டு கிடப்ப தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 440\nஅல்லிக் கமலத் தயனும் மாலும் அல்லா தவரும் அமரர்கோனுஞ்\nசொல்லிப் பரவும் நாமத் தானைச் சொல்லும் பொருளும் இறந்த சுடரை\nநெல்லிக் கனியைத் தேனைப் பாலை நிறையின் அமுதை அமுதின் சுவையைப்\nபுல்லிப் புணர்வ தென்றுகொல்லோ என் பொல்லா ���ணியைப் புணர்ந்தே. 441\nதிகழத் திகழும் அடியும் முடியுங் காண்பான் கீழ்மேல் அயனும் மாலும்\nஅகழப் பறந்துங் காண மாட்டா அம்மான் இம்மா நிலமுழுதும்\nதிகழப் பணிகொண்டென்னை ஆட்கொண்டு ஆ ஆ என்ற நீர்மையெலாம்\nபுகழப் பெறுவ தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 442\nபரிந்து வந்து பரமானந்தம் பண்டே அடியேற் கருள் செய்யப்\nபிரிந்து போந்து பெருமா நிலத்தில் அருமா லுற்றேன் என்றென்று\nசொரிந்த கண்ணீர் சொரிய உள்நீர் உரோமஞ் சிலிர்ப்ப உகந்தன்பாய்ப்\nபுரிந்து நிற்பதென்று கோல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 443\nநினையப்பிறருக் கரிய நெருப்பை நீரைக் காலை நிலனை விசும்பைத்\nதனையொப் பாரை யில்லாத தனியை நோக்கித் தழைத்துத் தழு த்தகண்டம்\nகனையப் கண்ணீர் அருவி பாயக் கையுங் கூப்பிக் கடிமலராற்\nபுனையப் பெறுவதென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 444\nநெக்குநெக்குள் உருகி உருகி நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும்\nநக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானாவிதத்தாற் கூத்தும் நவிற்றிச்\nசெக்கர்போலும் திருமேனிதிகழ நோக்கிச் சிலிர்சி லிர்த்துப்\nபுக்கு நிற்ப தென்றுகொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 445\nதாதாய் மூவே ழுலகுக்குங் தாயே நாயேன் தனையாண்ட\nபேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே பெருந்தேன் பில்க எப்போதும்\nஏதா மணியே என்றென்றேத்தி இரவும் பகலும் எழிலார்பாதப்\nபோதாய்ந் தணைவதென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 446\nகாப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதுங் கண்ணார் விசும்பின் விண்ணோர்க்கெல்லாம்\nமுப்பாய மூவா முதலாய் நின்ற முதல்வா முன்னே எனையாண்ட\nபார்ப்பானே எம்பரமா என்று பாடிப் பாடிப் பணிந்து பாதப்\nபூப்போதணைவ தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 447\n← 26. அதிசியப் பத்து – முத்தி இலக்கணம்\n28. வாழாப்பத்து – முத்தி உபாயம் →\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilitinformation.blogspot.com/2011/09/blog-post_7156.html", "date_download": "2018-08-19T10:05:52Z", "digest": "sha1:6CN2P7BLHG7NLVQIDDNNY4SK2HXEI7BD", "length": 21694, "nlines": 168, "source_domain": "tamilitinformation.blogspot.com", "title": "மனித இனம் நினைவாற்றலை இழக்க - இணையம் காரணமாகுமா! - தகவல் தொழில் நுட்பம்", "raw_content": "\nதகவல் தொழில் நுட்பம் uncategorized மனித இனம் நினைவாற்றலை இழக்க - இணையம் காரணமாகுமா\nமனித இனம் நினைவாற்றலை இ��க்க - இணையம் காரணமாகுமா\nஇன்று இணைய யுகத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் நாம்.\nபண்டைய காலங்களில் புராணங்கள் இதிகாசங்கள் என்று ஏதோ இந்த கால அரிபார்டர் படங்கள் போல் தம் இஷ்டத்திற்கு கற்பனையை அள்ளி விட்டிருக்கின்றன.\nகற்பனையை செயற்படுத்தும் ஆற்றல் மனிதனுக்கு கைவந்த கலை போல...\nநான் இங்கு கூற விழையும் செய்தி பலருக்கு புதிதாக தோன்றலாம் ஆனால் அதுதான் உண்மை...\nமனிதனின் சிந்தனை ஆற்றலும் செயல் ஆற்றலும் இணைந்து கற்பனைக்கெட்டாத பல ஆச்சரியங்களை செய்து கொண்டிருக்கின்றன.\nமயில் வாகனங்கள் - விமானங்களாகியது.\nமை போட்டு முகம் பார்ப்பது - செல்லிடத் தொலைபேசியானது.\nமாய மந்திரங்கள் - இணையமானது.\nஇன்னும் ஆகாத ஒன்று நினைத்த நொடியில் இப்படி மறைந்து அப்படி வேறு இடத்திற்கு தாவுவதுதான்.\nஆம் நாம் சோம்பேறிகளாகி போனோம் என்பதுதான் உண்மை.\nமிக்ஸியும் கிரேண்டரும் வாஷிங் மெஷினும் என நமது உடல் உழைப்பினை திருடி நம்மை உடல் ரீதியாக சோம்பேறிகளாக்கிவிட்ட நிலையில்...\nதொலைக்காட்சி நம்மை உள ரீதியில் சோம்பேறிகளாக்கி விட்ட நிலையில்...\nஇணையம் - மனிதனை எதனையும் மூளையில் தேக்கி வைக்க கூட முடியாத நிலையில், சோம்பேறிகளாக்கி வருகிறது என்பதுதான் அப்பட்டமான உண்மை...\nகாரணம், ஒரு விசைபலகையில் சில தட்டுகள் தட்டினால் எல்லாம் வந்து கொட்டிவிடும். இந்த சூழலில் நினைவினில் பல குப்பைகளை நாம் ஏன் கொண்டிருக்க வேண்டும்\nஇப்படியே போனால்.... பரிணாம வளர்ச்சியில் நாம் வாலினை இழந்த கதைதான் - நம் மூளைக்கும் ஏற்படும் என்பதனை நாம் உணர வேண்டும்.\nஇது சாதாரண விஷயமாக தோன்றலாம். ஆனால், இதன் பின்னணியில் உள்ள பயங்கரங்களை நாம் உணர்ந்து பார்க்க வேண்டும்.\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு இணையம் பயன்பட்டு வரலாம், புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த. ஆனால், அவர்கள் ஒவ்வொரு முறையும் \"இந்த நிலையால் இந்த நிலை ' என்று ஒவ்வொரு வாக்கியமாக படித்து படித்து பார்த்து கண்டுபிடிப்பினை நிகழ்த்த முடியுமா\nஅப்படி இருந்தால் எப்படி இருக்கும் அந்த நிலைதான் ஏற்படும்.. மனித குலத்திற்கும்.\nஇன்று நம்மில் இருக்கும், நம் நினைவாற்றல் என்பது... பல்லாயிர காலமாக நம் முன்னோர் செவிவழி செய்திகளால் மட்டுமே தம் வரலாற்றை கடத்த முற்பட்டதால் வந்த விளைவாகும்.\n ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் மனித���ின் நிலையினை வாலி (wall e) என்ற ஆங்கில கார்டுன் படத்தினில் தெளிவாக அறியலாம். ஆனால், அதனை விட மோசமாக, அதனுடன் மூளையின் செயல்முறைமைகளும் பாதிப்படைந்தால் என்னவாகும்\nஎன் வாழ்வினை கூட எடுத்துக்காட்டாக சொல்லலாம்... இணையத்தினை பயன்படுத்தாத வரை நான் தூங்க தொடங்கிய உடன் தூங்கிவிடுவேன் ஆனால் இன்று இரவில் பல முறைகள் என் தூக்கம் களைகிறது எதையாவது சிந்திக்க தோன்றுகிறது.\nஇதற்கு காரணம் மனதினை ஒருநிலை படுத்த தியானம் தேவைபடுவதை போல, மனதை களைக்க இணையம் பயன்படுகிறது எனலாம்.\n என்று ஓடிக்கொண்டிருக்கிறது மனம் இதன் விளைவே தூக்கமின்மை என்று நான் கருதுகிறேன்.\nஇது மட்டுமா சமூக வளைதளங்களின் போதையில் திக்குமுக்காடி கிடக்கிறது நம் மனம்...\nயார் எந்த நேரத்தில் நம் போஸ்ட் க்கு கமாண்ட் செய்திருப்பார்கள் என்று பார்க்கவே மனம் துடியாய் துடிக்கிறது... விளைவு அதையும் நான்தான் கூற வேண்டுமா\nபண்டைய கால கல்வி முறைமைகள் யாவும் முதலில் மனனம் ஏன் முடிவும் மனனம் என்னும் நிலையினை கையாண்டன.\nதமிழில் பல இலக்கியங்கள் தோன்றகூட இந்த மனனம் என்னும் முறைதான் காரணமாக இருந்திருக்க வேண்டும். இன்றும் நாம் செய்யுளை மனனம் செய்வதன் பயனாக பலவகை பொருட்களை எளிமையில் மனனம் செய்யும் திறனை பெற்றவர்களாக இருக்கிறோம் என்பதனை மறுக்க முடியாது.\nஇப்படியிருக்க எல்லாம் ஒரு கிளிக்கில் கிடைத்து விடுகிறது என்பதற்காக நாம் இணையத்தினையே சார்ந்திருப்பது நமது மூளையினை நாம் சோம்பேறிகளாக்குகிறோம் என்பதனை உணர வேண்டும்.\nஏற்கனவே கணிப்பான் என்றதொரு கருவியால் 5 உடன் 9 ஐ கூட்டினால் என்ன வரும் என்பதை கூட கணிக்க நம் கை கணிப்பானை தேடி வருவதை யாரும் மறுக்க முடியாது.\nநம்மில் திறமை இருக்கலாம் ஆனால் எளிமை என்றதொன்று இருந்துவிட்டால் அந்த போதை கடினங்களை மறக்கடிக்க செய்துவிடும் ... விளைவு இழப்பு...\nமனித மூளையால் உருவான பொருளே மனித மூளையை அழிக்க விடலாமா\n ... மனித குலத்தின் மாபெரும் கொடையான நினைவாற்றலினை காத்திடுவோம்\nநமது செல்போனை நாமே பழுது நீக்குவது எப்படி\nவிக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி\nவிக்கிபீடியா பற்றி பார்க்கலாம். விக்கிபீடியா பற்றி அநேகருக்கு தெரிந்திருக்கும் . கூகுள் போன்ற தேடு பொறிகளில் எதையாவது தேடு எனக்...\nபிட் டொரன்ட் - ஆச்ச���்யம்\nஇணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு டொரண்ட் பற்றி அதிகம் தெரிந்து இருக்கும். இன்னுமும் டொரன்ட் பயன்படுத்தாமல் டவுன்லோட்களுக்கு சர்வ...\nகூகுள் எர்த் - நம் வீட்டினையும் ஊடுருவுமா\nகூகுள் மேப் (வரைபடம்) பற்றி பெரும்பாலோனோர் அறிந்திருப்பீர்கள்... G.P.R.S வசதி கொண்ட சாதாரண java மொபைல் இ...\nபூமியை நோக்கி வரும் செயற்கைகோளால் இந்தியாவிற்கு ஆப...\nகூகுள் பிளஸில் இணைவது எப்படி\nமொபைல் - உங்கள் பேச்சு பாதுகாப்பானதா\nஒரே கணிணியில் பல இயங்குதளம்\nமனித இனம் நினைவாற்றலை இழக்க - இணையம் காரணமாகுமா\nமொபைல் டிவைஸ்கள் - புது யுகம்\nதலைமை மாறிவிட்டது - ஆப்பிள்\nஅதிகபடியான விளம்பர இமெயில்களால் திணறு பவரா நீங்கள்...\nகூகுள் எர்த் - நம் வீட்டினையும் ஊடுருவுமா\nஅடுத்த அட்டாக் - கணிணி வைரஸ்கள் பற்றி\nஎய்ட்ஸ் பரவ கொசு காரணமாகுமா\nகல்வியின் பெயரால் பகல் கொள்ளையர்கள்\nஆன்லைனில் - பாதுகாப்பான பணபரிவர்த்தனை செய்யும் முற...\nவெற்றி பெற வைத்த சகபதிவர்\nஉங்கள் செல்பேசி தண்ணீரில் விழுந்து விட்டதா\nவிக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி\nஇலவசமாக குறுஞ்செய்தி அனுப்புவது எப்படி்\nஅன்ராய்டு - இந்த இயங்குதளம் தேறுமா\nUtorrentz - ல் லாவகமாக கோப்புகளை பதிவிறக்கம் செய்வ...\nபிட் டொரன்ட் - ஆச்சர்யம்\nHulu - ஒரு பூதாகாரமான இணையத் தொலைக்காட்சி\nசெல்போன் வாங்க போறீங்களா பாஸ்\nவாங்க புதுவிதமா இணையத்தினில் தேடலாம்\nசிடி, டிவிடி - களுக்கு குட்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2016/10/blog-post.html", "date_download": "2018-08-19T09:53:19Z", "digest": "sha1:5VRHPW54FBWU2F72ALL4SDC47DYKVWVU", "length": 10125, "nlines": 180, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: மாயக்கண்ணாடி - சிறுவர் கதைகள் நூலுக்கு விருது", "raw_content": "\nமாயக்கண்ணாடி - சிறுவர் கதைகள் நூலுக்கு விருது\nமாயக்கண்ணாடி - சிறுவர் கதைகள் நூலுக்கு விருது\nதமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் 2015-16 ஆம் ஆண்டுக்கான சிறுவர் இலக்கியத்துக்கான் விருது என்னுடைய மாயக்கண்ணாடி சிறுவர் கதைகள் நூலுக்குக் கிடைத்துள்ளது.\nபுத்தகத்தை அற்புதமாக வடிவமைத்த நூல்வனம் பதிப்பாளர் அன்புத்தம்பி மணிகண்டனுக்கும் அன்பும் நன்றியும்.\nநூலைத் தேர்வு செய்த தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தேர்வுக்குழுவினருக்கு மிக்க நன்றி\nLabels: இலக்கியம், ���தயசங்கர், குழந்தை இலக்கியம், நூல்வனம் பதிப்பகம், மாயக்கண்ணாடி\nகரந்தை ஜெயக்குமார் 5 October 2016 at 06:52\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nஅக்கரையும் இக்கரையும் ஜப்பானிய நாடோடிக்கதை மலையாளத்தில்- பெரம்பரா தமிழில் - உதயசங்கர் முன்பு ஒரு காலத்தில் ஜப்பான் நாட்டில் ...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஒரு புதிர்க்கதை எழுத்தாளர் பிறக்கிறார்\nஉதயசங்கர் தொலைந்து போனவர்கள் சாத்தியங்களின் குதிரையிலேறி வனத்தினுள்ளோ சிறு புல்லினுள்ளோ கடலுக்குள்ளோ சிறு மீனுக்குள்ளோ மலையினுள்ளோ...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nஅவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான்\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nமாயக்கண்ணாடி - சிறுவர் கதைகள் நூலுக்கு விருது\nகுழந்தைகளின் கற்பனைச்சிறகுகள் விரிய விரிய..\nஅய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-08-19T10:04:02Z", "digest": "sha1:GCRLM6EDZQQQOQVJERW2PIFHADYPQFKD", "length": 6623, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெருகட்டிக்கொடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபெருகட்டிக்கொடி (அறிவியல் பெயர் : Salacia) இது இந்தியா போன்ற நாடுகளில் ஆயுர்வேத மூலிகையாகப் பயன்படும் கொடி வகையாகும். இது பூத்து காய்காய்க்கும் தாவரம் ஆகும். இக்கொடியானது செலஸ்டிரசியா (Celastraceae) என்ற குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். இவை பொதுவாக வெப்ப மண்டல பகுதிகளில் அதிகமாக வளருகிறது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 பெப்ரவரி 2017, 11:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-08-19T10:09:14Z", "digest": "sha1:LFN2HVT6I2BLVBOXF2TW6SDQJG7EI6UN", "length": 10832, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "தமிழ்நாடு பீரிமியர் லீக்: திண்டுக்கல் டிரகன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nஇலங்கையில் கட்டுமானத்துறையும் கைப்பற்றுகின்றது சீனா: அதிர்ச்சியில் இலங்கை\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: திண்டுக்கல் டிரகன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: திண்டுக்கல் டிரகன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nஇந்தியாவில் நடைபெற்றுவரும் தமிழ்நாடு பீரிமியர் லீக் ரி-ருவென்ரி தொடரின் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற லீக் போட்டியில், திண்டுக்கல் டிரகன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்திய���சத்தில் வெற்றிபெற்றுள்ளது.\nதிண்டுக்கல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் திண்டுக்கல் டிரகன்ஸ் அணி, லைக்கா கோவை கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.\nஇப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற திண்டுக்கல் டிரகன்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.\nஇதன்படி களமிறங்கிய லைக்கா கோவை கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.\nஇதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக ஷாருக் கான் 86 ஓட்டங்களையும், அகில் ஸ்ரீநாத் ஆட்டமிழக்காது 54 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.\nஇதனைத் தொடர்ந்து, 186 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய திண்டுக்கல் டிரகன்ஸ் அணி, 17.4 ஓவர்கள் நிறைவில் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.\nஇதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக சதுர்வேத் 72 ஓட்டங்களையும், ஜெகதீசன் 66 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.\nஇப்போட்டியின் ஆட்டநாயகனாக, 36 பந்துகளில் ஆறு சிக்சர்கள், 5 பவுண்ரிகள் அடங்களாக 72 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சதுர்வேத் தெரிவுசெய்யப்பட்டார்.\nஇப்போட்டியுடன் சேர்த்து, மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றிபெற்ற திண்டுக்கல் டிரகன்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியது. இதேவேளை, லைக்கா கோவை கிங்ஸ் அணி, இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகேரள வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம்: மாணவர்கள் மீது தாக்குதல்\nகேரள வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் தம்மை தாக்கியதாக\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nதமிழகம்- ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புக்களை முதலமைச்சர் எட\nகேரள பேரிடரில் சிக்கியவர்களை மீட்க செயற்கைகோள்\nகேரள மாநிலத்தில் வெள்ளத்தினால் சிக்கியவர்களை கண்டுபிடிப்பதற்கு 5 செயற்கைகோள்களை பயன்படுத்திகொள்ள இஸ்\n‘வர்மா’ படம் தொடர்பா�� மனம் திறந்தார் நடிகை ரைசா\nஇந்திய தனியார் தொலைகாட்சி ஒன்றின் ஊடாக ரசிகர்கள் மனதை கவர்ந்த நடிகை ரைசா, தற்போது நடித்து வரும் ‘வர்\nதமிழகத்தில் கன மழை: கொள்ளிடம் பாலத்தின் இரு தூண்கள் இடிந்து வீழ்ந்தன\nகொள்ளிடம் ஆற்று பாலத்தின் 18 மற்றும் 20ஆம் தூண்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடிந்து வீழ்ந்துள்ள\nவறட்சியால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2018/02/30.html", "date_download": "2018-08-19T10:11:27Z", "digest": "sha1:6EY5GEANWPWGQH6AX7WFZG35JTHAIVAL", "length": 12454, "nlines": 294, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: விருத்த மேடை - 30", "raw_content": "\nவிருத்த மேடை - 30\nவிருத்த மேடை - 30\nஅறுசீர் விருத்தம் - 30\n[புளிமா + தேமா + கூவிளம் + புளிமா + தேமா + கருவிளம்]\nநினைப்பது முடியும் [பாரதியின் புதிய ஆத்திசூடி]\nபுளிமா + தேமா + கூவிளம் + புளிமா + தேமா + கருவிளம் என்ற வாய்பாட்டில் ஓரடி அமைய வேண்டும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகை பெற்று வரவேண்டும். ஒன்று, நான்காம் சீர்களில் மோனை அமைய வேண்டும். ஒற்று நீக்கிக் கணக்கிட 17 எழுத்துகளை ஓரடி பெற்றிருக்கும்.\nஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.\n\"பாவலர் பயிலரங்கம்\" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 01:04\nஇணைப்பு : அறுசீர் விருத்தம், வ��ருத்த மேடை\nகலிப்பா மேடை - 10\nவிருத்த மேடை - 33\nவிருத்த மேடை - 32\nவிருத்த மேடை - 31\nவிருத்த மேடை - 30\nவிருத்த மேடை - 29\nஅறுசீர் விருத்தம் - 28\nவிருத்த மேடை - 27\nவிருத்த மேடை - 26\nவிருத்த மேடை - 25\nவிருத்த மேடை - 24\nவிருத்த மேடை - 23\nவிருத்த மேடை - 22\nவிருத்த மேடை - 20\nவிருத்த மேடை - 19\nவிருத்த மேடை - 18\nவிருத்த மேடை - 17\nவிருத்த மேடை - 16\nவிருத்த மேடை - 15\nவிருத்த மேடை - 13\nவிருத்த மேடை - 14\nவிருத்த மேடை - 12\nவிருத்த மேடை - 11\nவிருத்த மேடை - 10\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/95288", "date_download": "2018-08-19T09:14:30Z", "digest": "sha1:K53DR7J2TD6QF67G7SFATKZXOIP5VATA", "length": 28908, "nlines": 186, "source_domain": "kalkudahnation.com", "title": "சமூக விடுதலை என்று பேசுபவர்களின் பின்னாலிருப்பது சுயலாப அரசியலே: பாலமுனையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் சமூக விடுதலை என்று பேசுபவர்களின் பின்னாலிருப்பது சுயலாப அரசியலே: பாலமுனையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nசமூக விடுதலை என்று பேசுபவர்களின் பின்னாலிருப்பது சுயலாப அரசியலே: பாலமுனையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nதங்களது அடுத்தகட்ட அரசியல் பாய்ச்சலுக்காக தவிசாளர் சங்கத்தை ஆரம்பித்தவர் இப்போது போய்ச் சேர்ந்திருக்கின்ற முகாமைமை பார்க்கின்றபோது அவர்களின் உண்மைமுகம் சரியாகத் தெரிகின்றது. மார்க்கத்தின் பெயரில், சமூக விடுதலை என்று இவர்கள் பேசுவதின் பின்னணியில் இருப்பது சுயலாப அரசியலன்றி வேறெதுவுமில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nஅட்டாளைச்சேனை பிரதேச சபைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் யானைச் சின்னத்தி��் போட்டியிடும் பாலமுனை வேட்பாளர்களை ஆதரித்து நேற்றிரவு (14) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;\nகட்சியிலிருந்து பிரிந்துசென்று மயில் கட்சியில் தஞ்சமடைந்தவர்கள், அவர்களது தேர்தல் பிரசாரங்களில் என்னை நோக்கி சில கேள்விகளைத் தொடுத்துள்ளனர். அவற்றுக்கு நான் பதிலளித்தால் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்பதற்காக, கூட்டத்தை குழப்பும் நோக்கில் கலவரங்களை ஏற்படுத்துகின்றனர். மின்சாரத்தை துண்டிக்கின்றனர். இவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துதான், பாலமுனையில் வாக்குகளைப் பெறவேண்டும் என்ற தேவையில்லை என்பதற்கு இங்கு திரண்டுவந்துள்ள ஆதரவாளர்களே சான்றுபகர்கின்றனர்.\nபதவிகள் நிரந்தரமாக இருக்கவேண்டும். அதைவிட ஒருபடி மேலே செல்லவேண்டும் என்று நினைக்கிறார்கள். அது கிடைக்காது என்று தெரிகின்றபோது, தலைமையை தூசித்துக்கொண்டு கட்சிக்கு வெளியே நின்று தலைமை விரட்டுவோம் என்று கோசமிடுகின்றனர். இப்படியானவர்கள் கட்சியிலிருந்து வெளியேறி தற்போது தஞ்சமடைந்திருக்கும் முகாம் எதுவென்பதை பார்க்கும்போது, இவர்களின் உண்மைமுகம் இப்போது தெரிகின்றது.\nவட-கிழக்கை இணைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், அதற்காக இரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டதாகவும், புலம்பெயர் அமைப்புகளிடம் நிதிகளை பெற்றுக்கொண்டதாகவும் மிகப்பெரிய அபாண்டங்களை சுமத்துகின்றனர். புலம்பெயர் அமைப்புகளிடம் பணம் வாங்கியிருந்தால், வட-கிழக்கை இணைக்கக்கூடாது என்றுதான் நாங்கள் சொல்லவேண்டும். ஏனென்றால், புலம்பெயர் மக்கள் தங்களது இருப்புக்காக நாட்டில் பிரச்சினைகள் இருக்கவேண்டும் என்றதொரு சூழலையே எதிர்பார்க்கின்றனர்.\nதெற்கிலுள்ள கடும்போக்கு அரசியல்வாதிகள் போன்று நாங்களும் தமிழர்களின் அபிலாசைகளில் மண்ணை அள்ளிப்போடவேண்டிய அவசியமில்லை. தற்போது நடைமுறைச் சாத்தியமில்லாத ஒரு விடயத்துக்காக, தமிழர்களின் ஏகாபித்த கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் முஸ்லிம்களின் ஏகோபித்த கட்சியான முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில்லை தேவையில்லாத விரிசலை ஏற்படுத்தவேண்டிய அவசியமில்லை.\nஇவ்வாறான எங்களது போக்கு தமிழ்த் தேசியத்துக்கு முழுமையான ஆதரவை கொடுத்துவிட்டதாக பொருள்படமாட்டாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இதனைச் சொல்கிறது. முஸ்லிம்களின் அனுமதியில்லாமல் ஒருபோதும் வட-கிழக்கு இணைக்கப்படாது என்று தெளிவாக சொல்கின்றனர். இதேநேரம் முஸ்லிம்களுக்கான தனி மாகாண கோரிக்கையை நாங்கள் கைவிடவில்லை. புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் எங்களுடைய கோரிக்கையாக கரையோர மாவட்டம் சேர்க்கப்பட்ட விடயம் தெரியாமல் அதனையும் விமர்சித்துக்கொண்டிருக்கின்றனர்.\nபுதிய அரசியலமைப்பில் வட-கிழக்கு இணைப்பை எழுதிக்கொடுத்துவிட்டதாக இவர்கள் பேசித்திரிகின்றனர். இந்த இணைப்பில் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகள் குறித்து நாங்கள் தமிழ்த் தரப்புடன் பேசியிருக்கிறோம், இப்போதும் பேசிவருகிறோம், இனியும் பேசுவோம். ஆனால், இவையெல்லாம் ஒரேநேரத்தில் போட்டுடைக்கப்படவேண்டும் என்ற இந்த வேண்டுகோள் அபத்தமானது. கட்சி இதே கொள்கையுடன்தான் அப்போதும் இருந்தது. கட்சிக்குள் இருந்துகொண்டு அப்போது மெளனம் காத்தவர்கள், இன்று வெளியில் இருந்துகொண்டு இதை விமர்சிக்கின்றனர்.\nதேர்தல் காலங்களில் தலைவர் எடுக்கின்ற முடிவுக்காக பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொள்வதாக இன்னுமொரு அபாண்டத்தை சொல்கின்றனர். சிறிகொத்தாவின் தேவைக்காக ரணில் விக்கிரமசிங்க வெளிநாடுகளில் பணம் வாங்கியதாக குற்றம்சுமத்தினார்கள். அப்படிச் சொன்னவர்கள் இப்போது ஐ.தே.க. அமைச்சர்களாக இருக்கின்றனர். சிறமாவோ பண்டாரநாயக்க பணம் வாங்கியதாக சொன்னார்கள்.\nஇடதுசாரிக் கட்சிகளுக்கு கம்யூனிச நாடுகள் பணம் கொடுத்த கதையைத்தான் இவர்கள் நீண்டகாலமாக பேசிவருகின்றனர். கட்சித் தலைமைகளுக்கு அந்த நாடு காசுகொடுத்தது, இந்த நாடு காசுகொடுத்தது என்று சொல்லிவரும் குற்றச்சாட்டைத்தான் இப்போது என்னிடமும் சொல்கிறார்கள். ஆனால், சிலநேரம் கட்சியைப் பிரிப்பதற்காக சில உளவுப்பிரிவுகள் பணம்கொடுக்கின்றன. அதை மறுதலிப்பதற்காக நாங்கள் பணம்வாங்கியதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.\nமறைந்த தலைவர் அஷ்ரஃப், இந்திய அமைதிப்படையிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாக சொன்னார்கள். கட்சிக்குள் இருந்துகொண்டே கிசுகிசுத்துப் பேசினார்��ள். அவரின் அமைச்சின் பதவிகளில் இருந்துகொண்டே அவதூறுகளை சொன்னார்கள். இதுதவிர, மறைந்த தலைவரின் குடும்ப பிரச்சினைகளைக்கூட குஷியாக கதைப்பதில் அவர்களுக்கு ஆனந்தம். இதையெல்லாம் கேட்டு நான் மிகவும் வேதனைப்பட்டேன். தாருஸ்ஸலாம் கட்டிடத்தை அமைப்பதற்கு தலைவர் கோடிக்கணக்கான பணத்தை தலைவர் அஷ்ரஃப் செலவழித்தார். இந்தப் பணம் எங்கிருந்து வந்தது, எப்படி வந்தது என்று கேட்பதற்க யாரும் தலைப்படவில்லை.\nகடந்த 4 வருடங்களுக்கு முன்னர் கட்சியலிருந்த சிலர் தவிசாளர் சங்கம் என்ற அமைப்பை அமைத்தனர். இது கட்சியின் நலன்கருதி அமைக்கப்படவில்லை. மாறாக மாகாணசபை, பாராளுமன்றம் என்று அடுத்தடுத்த பதவிகளுக்கு செல்வதற்காகவே இதை ஆரம்பித்தனர். தங்களின் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு சவாலாக இருப்பவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது இவர்களின் பிரதான செயற்பாடாக இருந்தது. தனக்கான சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால் தலைமைக்க அழுத்தம் கொடுப்பது, இல்லாவிட்டால் எல்லோரும் கட்சியிலிருந்து வெளியேறுவது என்று தீர்மானித்திருந்தனர்.\nஇந்த தவிசாளர் சங்கத்திலிருந்த சிலர் இது ஆபத்து என்று விலகிக்கொண்டர். எஞ்சியிருந்த இருவர்தான் தற்போது வெளியேறிச் சென்றுள்ளனர். இவர்கள் வெளியில் இருந்துகொண்டு மார்க்கத்தின் பெயரில், சமூக விடுதலை என்று பேசுவதின் பின்னணியில் இருப்பது சுயலாப அரசியலன்றி வேறெதுவும் அல்ல. மற்றவர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை கொண்டுவந்தால் நாங்கள் கட்டாயம் விசாரிப்போம். ஆனால், மற்றவர்கள் மீது அபாண்டங்களை சுமத்தி தன்னை நியாயப்படுத்தவதையே அவர்கள் செய்துகொண்டிருக்கின்றனர்.\nகல்முனையில் இருந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இளைஞர் விவகார திணைக்களம் போன்றவற்றை மீண்டும் கொண்டுவருவதற்கு பல நடவடிக்கைகளை நாங்கள் செய்திருக்கிறோம். அதற்கான காணிகளை பெற்றிருக்கிறோம். அமைச்சரின் அனுமதியைப் பெற்றிருக்கிறோம். வாடகை கட்டிடங்களில் இயங்கிவந்த அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடங்களை அமைப்பதற்கு அமைச்சர்களின் அனுதியை பெற்றிருக்கிறோம். விரைவில் நாங்கள் அவற்றை செய்துதருவோம்.\nஒலுவில் துறைமுகத்தில் மண்சேர்வது பெரியதொரு பிரச்சினையாக உள்ளது. 50 மில்லியன் ரூபா செலவில் ஒரு கப்பலை கொண்டுவந்து 40 நாட்கள் கரையிலுள்ள மண்ணை அள்ளிக்கொண்டு நடுக்கடலில் போட்டோம். ஆனால், இயற்கைக்கு எதிராக எங்களுடன் போராடமுடியவில்லை. கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள நீர்முறிப்பான் முழுக்க முழுக்க மாற்றமாக செய்யப்பட்டுள்ளது. அதை திருத்துவதற்காக அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து அதற்கான வேலை நடந்துகொண்டிருக்கிறது.\nசிலர் என்னிடம் வந்து கபடமாக கையொப்பம் வாங்கி, ஒலுவில் காணிகளை மாற்றி எழுதியதாக சொன்னார்கள். உடனே நான், அமைச்சரின் சென்று சம்பந்தப்பட்ட காணி அனுமதிப்பத்திரத்தை ரத்துச்செய்து, 23 ஏக்கர் காணியையும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் கையளித்துள்ளோம். அவற்றை பொதுத் தேவைகளுக்காக ஒதுக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.\nசின்னப் பாலமுனை காணி உறுதிகளை செய்தருமாறு கோரிக்கை வந்தபோது, ஒரு வாரத்துக்குள் நாங்கள் அவற்றை செய்துகொடுத்தோம். இதைசெய்ததன் மூலம், ஊர் பிரச்சினைகளில் தலைவர் நேரடியாக தலையிட்டு தீர்க்கமுயல்கிறார் என்பது அவருக்கு புரிந்துவிட்டது. ஊரிலுள்ள பிரச்சினைகளை என்னிடம்கொண்டுவந்து தீர்த்துதருமாறு கோராத இவர்கள், பொறாமையினால் இப்படி பழிசொல்லிக்கொண்டு திரிகின்றனர்.\nபிரிந்துபோனதை நியாயப்படுத்துவதற்கு போலிக்குற்றச்சாட்டுகளை முன்வைத்த கட்சியை அழிப்பதற்கு இவர்கள் எடுக்கின்ற முயற்சிக்கு போராளிகள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இருகரமேந்தி, நோன்புநோற்று கட்சியை வளர்த்த தாய்மார்கள் என்னிடம் அவர்களது ஆதங்கங்களை கொட்டினார்கள். கட்சியை அழிப்பதற்கு என்னதான் முயற்சிகள் செய்தாலும் அவற்றையெல்லாம் முறிடியத்து, முஸ்லிம் காங்கிரஸ் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆட்சியைக் கைப்பற்றும் என்றார்.\nஇக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், எம்.எச்.எம். சல்மான், கட்சியின் தவிசாளர் அப்துல் மஜீத், பாலமுனை அமைப்பாளர் அலியார், முன்னாள் மாகாண அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nPrevious articleசேவை பாராட்டு விழா\nNext articleJDIK யினால் தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதியுதவி.\nவாழைச்சேனை வை அஹமட் வித்தியாலயத்தில் மேலங்கி அறிமுக நிகழ்வு.\nசஜித் பிரேமதாஸவிற்கு ���வால் விடுத்துள்ள விமல்\nமீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய மாணவி தேசிய சாதனை.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nமுதலமைச்சரின் முயற்சியில் பூநொச்சிமுனை அல் இக்ராவுக்கு புதிய ஆசிரியர் விடுதி\nபிறைந்துரைச்சேனை தாருஸ்ஸலாம் கலாசாலை மாணவர்கள் களப்பயணம்\n2020ம் ஆண்டில் தற்போதுள்ள நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் அபாயம்\nவடமாகாணத்தில் 1990 ல் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லீம்களை வெளியேற்றியமை கவலைக்குரியது-சி.வி விக்னேஸ்வரன்\nபாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எந்தவொரு தடையுமில்லாமல் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை-அமைச்சர் ஹக்கீம்\nதமிழ் தேசியக்கூட்டமைப்பின் அமைதியின் பின்னாலுள்ள ஆபத்து\nநிலைமையை சமாளிப்பதற்கான, மு.கா.வின் இரு நகர்வுகள்\nமட்டு.மாவட்டத்தில் சகல நிருவாக விடயங்களும் இன,மத,மொழி,அரசியல் மயப்பட்டுள்ளது-அரசாங்க அதிபர் சார்ள்ஸ் (வீடியோ)\nசெரோ, IBMS ஏற்பாட்டில் சாதாரண தர மாணவர்களுக்கு இலவசக்கல்விக்கருத்தரங்கு\nஓட்டமாவடி தே.பா யின் பஸ் கொள்வனவுத்திட்டத்திக்கு கண்டி நபர் ஒருவரினால் 126,356 ரூபாய் அன்பளிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/96179", "date_download": "2018-08-19T09:14:13Z", "digest": "sha1:WGUTTFEED37YLBM47NEJALVPBTUQUSKR", "length": 44970, "nlines": 193, "source_domain": "kalkudahnation.com", "title": "சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை சிக்கல் நிறைந்ததா? | Kalkudah Nation", "raw_content": "\nHome அரசியல் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை சிக்கல் நிறைந்ததா\nசாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை சிக்கல் நிறைந்ததா\nகடந்த 24.01.2018இல் ஒளிபரப்பான வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பல்வேறு விடயங்கள் பற்றி தமது அரசியல் நிலைப்பாடுகள் குறித்து கருத்துக்களை வெளிப்படுத்திய சந்தர்ப்பத்தில், சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றினை தாபிப்பது தொடர்பான அறிவிப்பாளரின் வினாவுக்கு விடையளிக்கையில் பின்வரும் கருத்துப்பட தமது விளக்கங்களை முன்வைத்திருந்தார்.\n”சாய்ந்தமருது மக்களுக்கு தனியான உள்ளூராட்சி சபையை வழங்குவது தொடர்பில் நீண்டகாலமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோடு சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தொடர்பை வைத்திருந்தது. இந��நிலையில், உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவை நாம் சந்தித்து இவ்விடயத்தை துரிதப்படுத்தும் வகையில் அவ்வூரைச் சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இச்சந்திப்பு நிகழ்ந்தது. அதன் பிற்பாடு எதிர்வரும் 28.08.2017 இல் வர்த்தமானி அறிவித்தல் வெளிவர இருப்பதாக அறிவித்திருந்தார். அச்சந்தர்ப்பத்தில் கல்முனைக்குடி சமூகத்தை சேர்ந்த பல புத்திஜீவிகள் என்னை சந்தித்து இந்த வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.\nஅவர்களின் கருத்துக்களை கேட்ட பின்னர்தான் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் பிரிப்பதில் பல சிக்கல்கள் இருப்பது தெரிய வந்தது. இவ்வளவு பிரச்சினை அதில் இருப்பதுபற்றி நான் முன்னர் அறிந்திருக்கவில்லை. அதனுடைய ஆழத்தை புரியாது ஜெமீலின் வேண்டுகோளுக்காக நான் அமைச்சர் பைசர் முஸ்தபாவை சந்தித்த தவறை செய்திருப்பதாகவும் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.அத்தோடு அம்மக்களின் விருப்பத்திற்கிணங்க நாம் நடைபெறப்போகின்ற இந்த உள்ளூராட்சி (2018) தேர்தலில் நேரடியாக போட்டி வேட்பாளர்களை நிறுத்தாதுஇ தவிர்ந்து கொண்டேன். நான் ஒரு அமைச்சர் என்ற வகையிலோ அல்லது நான் ஒரு கட்சியின் தலைவர் என்ற அடிப்படையிலோ அந்த மக்களின் வேண்டுகோளுக்கு எதிராக எனது கட்சியை நிறுத்தி அங்கு ஒரு கலவர சூழலை தோற்றுவிக்க நான் விரும்பவில்லை.” என்றும் அவர் தெரிவித்தார்.\nஇதற்கு முன்னர் கடந்த 18.01.2018 இல் இங்கு வருகை தந்த உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, “சாய்ந்தமருதுக்கென தனியான உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் இன்றும் ஜனாதிபதியுடன் பேசிவிட்டு வந்திருக்கின்றேன். இது உங்களுக்கு கிடைக்கும். இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்யவேண்டிய தேவை எனக்கில்லை. உங்கள் மத்தியில் வந்து அரசியல் செய்கின்ற அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் போன்றோர்கள்தான் இவ்விடயத்தில் அரசியல் செய்கின்றனர்.\nஅவர்கள் இருவரும் ஒருமித்துச் சொன்னால் நான் சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றத்தை வழங்குகின்றேன் என்று கூறியும் அவர்கள் அதற்கு இணங்கி செயற்படவில்லை. எங்களிடம் ஒன்றையும், உங்களிடம் இன்னொரு கருத்தையும் சொல்லுகின்ற அவர்களைத்தான் நீங்���ள் கேள்விக்குட்படுத்த வேண்டும்.” என்கின்ற தோரணையில் தமது கருத்தை விரித்து சென்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇவ்விரு அமைச்சர்களும் சாய்ந்தமருதுக்கென்று தனியாக உள்ளூராட்சி சபையை முன்னிலைப்படுத்தி வழங்குவதில் சிக்கல் இருப்பதாக கல்முனைக்குடி தரப்பினர்கள் முன்வைத்த கருத்தை சரிகண்டும், அவர்களின் புதிய கோரிக்கையான கல்முனை மாநகர சபை ஒரே நேரத்தில் நான்காக பிரிக்கப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் ஏற்றுக்கொண்டவர்களாகவே இவர்களது மேற்படிய கருத்துக்கள் சுட்டிக்காட்டுகின்றன.\nகல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருதுக்கென உள்ளூராட்சி மன்றத்தை வழங்குவதில் பாரிய சிக்கல் இருப்பதாக அல்லது கல்முனை முஸ்லிம்களுக்கு பாதிப்பு இருப்பதாக சொல்லப்படுகின்ற கருத்தாடலின் மீது உண்மை இருக்கின்றது. என்பதை அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டதைத்தான் இது ஆதாரப்படுத்துகின்றது. அப்படியென்றால், இதற்குமுன்னர் 21.10.2016இல் இவ்விரு அமைச்சர்களும் சாய்ந்தமருதுக்கு வருகைதந்து ஒரே மேடையில் ”சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றத்தை நான் விரைவில் தருவேன் என்னை நம்புங்கள்” என அமைச்சர் பைஸர் முஸ்தபாவும், ”உள்ளூராட்சி மன்றத்தேர்தல் ஒன்று நடக்குமானால், அது சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபை ஸ்தாபிக்கப்பட்டு அதற்குமான ஒரு தேர்தலாகவே நாம் கொண்டுவருவோம்” என திட்டவட்டமாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனும், அறிவித்திருந்தனர்.\nஅந்தநேரத்தில் இவ்விரு அமைச்சர்களுக்கும் சாய்ந்தமருதுக்கென தனியான உள்ளூராட்சி மன்றத்தை வழங்கினால், கல்முனையில் பாதிப்புக்கள் வருமென்பது தங்களுக்கு தெரியாதென்று இன்று சொல்வது இவ்விரு அமைச்சர்களுக்கும் பொருத்தமான செயற்பாடல்ல. ஏனெனில், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் என்ற வகையில் புதிதாக வட்டார எல்லை நிர்ணயங்கள் வகுக்கப்பட்டபோது, கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருது பிரிந்து சென்றால், கல்முனை நகரின் முஸ்லிம்களின் அரசியல் அதிகாரம் கைவிட்டுப்போய்விடும் என்கின்ற அம்சம் விளங்காத ஒருவராக தன்னை இன்று காண்பிப்பதென்பது தனது அமைச்சின் துறை சார்ந்த விடயத்தில் தனக்கு போதிய விளக்கமின்மை இருந்தது என்பதை ஒப்புவிப்பதாக ஆகாதா அதுமட்டுமன்றி முஸ்லிம் சமூகத்தின் ம��தான தனிப்பட்ட அக்கறை இல்லாதவர் என்ற மதிப்பீட்டை அவர் மீது பதிவாக்காதா\nமுஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்காக அல்லது இந்நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் பாதிப்படைந்துவிடக்கூடாது என்பதற்காக அரசியல் செய்வதற்கென்று அதுவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற ஒரு தனிக்கட்சி இருக்கின்ற நிலையில், அவை தனது கடமைகளை சரியாக செய்யவில்லை என்பதற்காக மாற்றுத் தலைமையை வழங்குவதற்கு முன்வந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருது தனியாகப் பிரிந்து சென்றால் முஸ்லிம் மக்களின் அரசியல் ஆதிக்கம் கல்முனை மாநகர சபையிலிருந்து பறிபோய்விடும் என்கின்ற புள்ளிவிபர அடிப்படை தகவல்கள் கூட இல்லாமலிருந்தார் என்று அர்த்தப்படாதா\nஇவரது கட்சி சார்ந்த இன்னொரு பிரதி அமைச்சரான அமீர் அலி அவர்கள் கூட கடந்த 03.01.2018இல் ஒளிபரப்பான அதிர்வு நிகழ்வில் கலந்துகொண்டு, கல்முனையில் இத்தகைய சிக்கல்கள், பிரச்சினைகள் இருப்பதை நாம் முன்னர் விளங்கவில்லை என்ற வகையில் கருத்து தெரிவித்திருந்தமையும் இவ்விடத்தில் நாம் எடுத்து நோக்கத்தக்கதாகும்.\nஉண்மையில் பிரதி அமைச்சர் அமீர் அலி மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஒருவராவார். இவருக்கு மிக அண்மிய பகுதியாகவே கல்முனை மாநகர சபை எல்லை அமைந்திருக்கின்றது. அது மாத்திரமன்றி அம்பாறை மாவட்டத்திற்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் செயற்படுகின்ற அதிகாரத்தையும் அக்கட்சி அவருக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அப்படியென்றால், தனது பராமரிப்புக்குட்பட்ட அம்பாறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கல்முனை மாநகர சபை எல்லையிலிருந்து சாய்ந்தமருது தனியாக பிரிந்து சென்றால் ஆபத்து நேருமென்பதை அவரும் அறியாமலிருந்தார் என்பதையே இவை நமக்கு எடுத்துக்காட்டுகின்றது.\nசாய்ந்தமருது பிரிந்தால் தமிழ் மக்களிடம் கல்முனை மாநகர சபையின் அரசியல் அதிகாரம் சென்றுவிடும் என்பதை இன்று ஏற்றுக்கொள்ளும் இவர்கள் அது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் எந்த புள்ளிவிபரங்களையோ, ஆய்வு ரீதியான கருத்துக்களையோ இதுவரை முன்வைக்கவில்லை. இவர்கள் இன்று முடிவுக்கு வருவதற்கு காரணமாக அமைந்த கல்முனைக்குடி சமூகத்தினர்கள் கூட இவ்வாறு அறிவுபூர்வமாக எந்த ஆதாரங்களையும் முன���வைக்காது வெறுமனே பாதிப்பு வருமென்கின்ற அவர்களின் வார்த்தையை நம்பி அவர்களை சரி காண்கின்ற நிலைக்கு இன்று இவர்கள் வந்திருப்பது ஒரு விவேகமான வழிமுறையாகவோ அல்லது நியாயமானதாகவோ இராது என்பதை மிக எளிதாகவே புரிந்துகொள்ள முடியும்.\n அவர்களும் முஸ்லிம்கள்தான். தமக்கு அருகில் வாழ்கின்ற கல்முனைக்குடி முஸ்லிம் மக்களுக்கு பாதகத்தை அல்லது கல்முனை முஸ்லிம்களின் அரசியல் அதிகாரத்தை இல்லாமல் செய்து, தமிழர்களின் அரசியல் ஆதிக்கத்தை கொண்டுவருவதற்கு துணைபோக கூடியவர்கள் என்று சாய்ந்தமருது மக்களை பார்ப்பது எந்த வகையில் சரியானது என்கின்ற ஒரு கேள்வி இவ்விடத்தில் இருப்பதை புரிந்தால் இம்மக்களின் வேண்டுகோள் பாதகமானது அல்ல என்பதை விளங்கிக்கொள்வதில் எந்தக்குறுக்கீடும் இராது என்பது மிகப் பிரத்தியட்சமானது.\nசாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபை வழங்குவது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழு அதனை ஏற்று சிபாரிசு செய்த நிலையில், அவ்வாறு வழங்கப்படக்கூடாது வழங்குவதாக இருந்தால் கல்முனை மாநகர சபை ஒரே நேரத்தில் நான்காக பிரிக்கப்படல் வேண்டும் என்கின்ற ஒரு கூற்றை கல்முனைக்குடி சமூகத்தினர்கள் முன்வைத்து, பிரகடனப்படுத்த இருந்த சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை தடுத்து நிறுத்தியதைத்தான் இன்று மேற்சுட்டிக்காட்டிய இரு முழு மந்திரிகளும் ஒரு அரை மந்திரியும் சரி காண்கின்றனர். இது ஒரு தலைப்பட்சமான சரிகாணுதல் என்பதை அவர்களின் அரசியல் அறிவு, அரசியல் அனுபவம், குறித்த விடயதான விளக்கம் என்பனவற்றை கேள்விக்குட்படுத்துமேயன்றி மாறாக அவர்களின் முடிவு சரி என்று ஆகாது.\nகல்முனை மாநகர சபையை நான்காக பிரிப்பதென்பது அன்று (2017இல்) சடுதியாக முன்வைக்கப்பட்ட கல்முனைக்குடி தரப்பினர்களின் முன்னெடுப்பாகும். இதற்கு முன்னர் கடந்த 2009கள் தொடக்கம் இன்றுவரை கல்முனை மாநகர சபை நான்கு சபைகளாக மாற்றப்பட வேண்டும் என்கின்ற சிந்தனையை முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் முன்வைத்து வந்திருந்தும்இ 2010ஆம் ஆண்டுக்குரிய நாடாளுமன்றத்தில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சராக அதாவுல்லாஹ் இருந்தும் அவரிடம் சென்று கல்முனைக்குடி தரப்பினர் நான்காக பிரித்து தாருங்கள் என்று கேட்கவில்லை. அதுவே அவர்கள் கல்முனை மாநகர சபை நான்காக பிரிவதை வ���ரும்பியிருக்கவில்லை என்பதை நிரூபிக்க போதுமானது. அப்படியாயின் இவ்விடத்தில் நான்காக பிரிப்பதை முன்வைத்தது சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வருவதை தடுத்து நிறுத்துவதற்காக கையாண்ட முறைகேடான முறைமை என்பது மிகத்தெளிவான ஒன்றாகும்.\nஎது எப்படியிருந்தாலும் கல்முனை மாநகர சபை நான்காக பிரிக்கப்படுதல் என்பது இரண்டு பிரதேச செயலகங்களை முன்னிறுத்தியதாகும். அதில், சாய்ந்தமருது பிரதேச செயலகமும் அதன் எல்லைகளும் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டு இன்று காணப்படுகின்றது. அதேநேரம் கல்முனை பிரதேச செயலகத்தின் எல்லைக்குள்தான் அவர்கள் கூறுகின்ற ஏனைய மூன்று பிரிப்புக்களும் உள்ளடங்கும்.\nநான்காக பிரிக்கப்படுவதில் கல்முனைக்குடி தரப்பினர்களுக்கு உண்மைக்கு உண்மையான விருப்பம் இருப்பின் சாய்ந்தமருது முதலில் பிரிந்து செல்வதினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் எவை என்பதை குறிப்பிட்டு சுட்டிக்காட்டியிருத்தல் வேண்டும். கல்முனை பிரதேச செயலகத்தை மையப்படுத்தி மூன்று சபைகளை உருவாக்குவதில் சாய்ந்தமருது எப்படி தொடர்புபடுகின்றதென்பதை ஆதாரப்படுத்தியிருக்க வேண்டும். இவை எதுவுமே நடைபெறாது ஒரே நேரத்தில் நான்காக பிரிய வேண்டும் என்று மட்டும் அடம்பிடிப்பதற்கு சாய்ந்தமருது எவ்வாறு வலுப்படுத்தும் என்பதையாவது வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.\nஇவ்வாறான நிலைப்பாடுகள் எதுவும் முன்னெடுக்கப்படாது சாய்ந்தமருதுக்கு மட்டும் தனித்து உள்ளூராட்சி மன்றம் உருவக்கப்படுவது சாத்தியம் இல்லை என்று சொல்வதில் எந்த நியாயங்களும் இல்லாத ஒன்றையே மேற்குறித்த அமைச்சர்கள் ஏற்றிருப்பதானது நியாயத்திற்கு புறம்பானது மட்டுமன்றி விடயதானத்துக்கும் ஒவ்வாதவை என்பதைத்தான் சாய்ந்தமருது மக்கள் முன்வைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகின்றது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களது கட்சி அரசியலின் நலன் கருதி சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையில் தவறாக செயற்படுகின்றனர் என்பதை இவை எடுத்துக்காட்டுகின்றது.\nசாய்ந்தமருது மக்கள் முஸ்லிம் தனிக்கட்சி என்ற அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட காலம் தொட்டு இறுதியாக நடைபெற்ற 2015 பொதுத்தேர்தல் வரை அக்கட்சியே தமது கட்சியாக ஏற்றுகொண்டு அதற்���ாகவே பெரும்பாலான வாக்குகளையும் அளித்து வந்திருக்கின்ற மக்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதிலும் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை பொறுத்து இவ்வூரின் ப்ல அமைப்புக்களும் குறிப்பாக ஜும்மா பள்ளிவாசல் உட்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பலமாக நம்பி அக்கட்சியிடம் இம்மக்களின் வேண்டுகோளை முன்வைத்து, நீங்கள்தான் பெற்றுத்தர வேண்டுமென்று நீண்டகாலமாக அவர்களோடு பயணித்திருந்தனர்.\nசாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை விவகாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல்வேறு முகங்களை இம்மக்களுக்கு காட்டியிருக்கின்றது. அதன் உச்ச பட்சமாக எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெற இருக்கின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சாய்ந்தமருதில் போட்டி வேட்பாளர்களை களமிறக்கியது மட்டுமன்றி அதன் தலைமைத்துவம் கல்முனை மாநகர சபையை நான்காக பிரிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும் அதனை மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு செய்யவேண்டிய பொறுபு இருப்பதாகவும் இன்று கூறி வருகின்றது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பிரச்சினைகள் இருப்பதாக குறிப்பிடுகின்ற விடயங்களில் மூன்று அம்சம் காணப்படுகின்றது. (01) கல்முனை அரசியலில் முஸ்லிம் காங்கிரஸின் அதிகாரம் இழக்கப்படுவது. (02) கல்முனை வாழ் தமிழ் மக்களுக்காக ஓர் உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்குவது, (03) நற்பிட்டிமுனை மக்கள் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதாகும்.\nஅமைச்சர் ரவூப் ஹக்கீமின் முதலாவது ஐயம் அவரது கட்சி நலன் சார்ந்ததேயன்றி முஸ்லிம் மக்களுடைய பிரச்சினை அல்ல. ஏனெனில், சாய்ந்தமருது நீங்கலான கல்முனை மாநகர சபை எல்லையினுள் முஸ்லிம் மக்கள் வாழக்கூடிய வட்டாரங்களின் அடிப்படையிலும் கட்சிகள் பெறுகின்ற மொத்த முஸ்லிம் வாக்குகளின் அடிப்படையிலும் முஸ்லிம்கள் தமிழர்களை விடவும் அதிகரித்த ஆசனங்களை பெற்று முஸ்லிம் அரசியல் அதிகாரத்தை கல்முனையில் நிலைநிறுத்த முடியும். இவற்றினை இங்கு வகுக்கப்பட்டிருக்கின்ற வட்டாரங்களின் எண்ணிக்கையும் இங்கு இருப்புக்கொண்டுள்ள வாக்காளர் தொகையும் நிரூபிக்க போதுமானதாகும்.\nஅமைச்சர் ஹக்கீமின் இரண்டாவது ஐயப்பாடான கல்முனை வாழ் தமிழ் மக்களுக்கான ஒரு சபையை உருவாக்குவது என்பது அம்மக்கள் இன்று முன்வைக்காத ஒரு விடயத்தின���ள் வலிந்து நாமாகவே சென்று உருவாக்கிகொண்ட பிரச்சினையேயன்றி சுயமாக எழுந்த ஒன்றல்ல. ஆயினும், இந்த தமிழ் சபை உருவாக்கத்திற்கும், சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை வழங்குவதில் தாமத்தை ஏற்படுத்துவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஏனெனில், கல்முனை வாழ் தமிழ் மக்களுக்கான சபை என்பது கல்முனை பிரதேச செயலகத்தை மையப்படுத்தி தீர்வுகாணப்பட வேண்டிய ஒரு பிரச்சினையாகும்.\nஅமைச்சர் ரவூப் ஹக்கீமின் நற்பட்டிமுனை மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற ஐயப்பாடானது வெளிப்படையில் நியாயம் போன்று தோன்றினாலும், அடிப்படையில் அவ்வாறு பாதிப்பாகாது. ஏனெனில், புதிய சபைகள் தோற்றுவிக்கப்படுகின்றபோது இவ்வாறு சில பகுதிகள் அங்குமிங்குமாக மாறி அமைவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும்.\nஅம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட நாவிதன்வெளி பிரதேச சபையில் மத்திய முகாம், சவளக்கடை பிரதேசங்களில் வாழ்கின்ற முஸ்லிம்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதும், முஸ்லிம்களைப் பெரும்பான்மையாக கொண்ட இறக்காமம் பிரதேச சபையில் மாணிக்கமடு சார்ந்த தமிழர்கள் உள்வாங்கப்பட்டிருப்பதும் இதற்குச் சில உதாரணமாகும். அது வேறான ஒரு நாடாகவோ, அரசாங்கமாகவோ இருப்பதுபோல் சித்தரிக்காது, இலங்கை என்ற ஒரு நாட்டில் அந்நாட்டின் அரசாங்கத்துக்கு கீழ் இயங்குகின்ற ஒரு விடயம் என்றுதான் இது பார்க்கப்படல் வேண்டும்.\nஇவ்வாறு அச்சப்பட வேண்டிய தேவை என்பது கூட கல்முனை மாநகர சபைகள் நான்காக பிரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை எத்தரப்பினர்கள் முன்வைக்கின்றனரோ அதற்கு யார்யாரெல்லாம் ஆதரவு வழங்குகின்றனரோ அவர்களால் உருவாக்கப்படுகின்றதேயன்றி சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக்கோரிக்கை இவற்றினை தோற்றுவிக்கவில்லை என்பது மிக வெளிப்படையான் ஒன்றாகும்.\nஆகவே, சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை நசுக்குவதற்கும், இல்லாமல் செய்வதற்கும் வேண்டுமென்று முன்வைக்கப்படுகின்ற போலியான காரணங்களையும், பிழையான தரவுகளையும் வைத்து இம்மக்களை வதை செய்வதாகவே பார்க்க வைக்கின்றது. ஆக மொத்தத்தில் கல்முனை அரசியலில் தொடர்புடையதாக இருக்கின்ற முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், அதாவுல்லாஹ் ஆகியோர்கள் சாய்ந்தமருத��� மக்களின் நியாயமான கோரிக்கைக்கு எதிரானவர்களாகவும், துரோகமிழைத்தவர்களாகவுமே வரலாறு எதிர்காலத்தில் பதிவு செய்யும் என்பதில் ஐயமில்லை.\nPrevious articleவடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக எஸ்.எம்.எ. நியாஸ் பதவி ஏற்பு\nNext articleஉள்ளுராட்சி சபைத் தேர்தலானது முஸ்லிம்களை குழுக்கள் குழுக்களாக பிரித்து வைத்திருக்கின்றது – சேகு இஸ்ஸதீன்\nமாகாண சபை தேர்தலும் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடும்.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nமாகோவில் ஆடைதொழிற்சாலை: பிரதியமைச்சர் அமீர் அலி திறந்து வைப்பு\nஐ.தே.க.வுடன் தொடர்ந்து பயணிப்பது கஷ்டம்; எங்களை புறந்தள்ளினால் அரசியல் ரீதியாக தகுந்த பதிலடி கொடுப்போம்:...\nகண்டி பிரச்சினை தொடர்பாக அரசாங்கம் மூன்று நாட்கள் பாராமுகமாக இருந்துவிட்டது – பிரதியமைச்சர் அமிர்...\nமீராவோடை பிரதேச வைத்தியசாலையின் கௌரவிப்பு விழா\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய ஏற்பாட்டில் மாபெரும் இரத்த தான முகாம்\nபொத்துவிலில் தொடரும் பூரண ஹர்த்தாலும் கண்டனப்பேரணியும்\nபின்தங்கிய பிரதேச பாடசாலைகளை அபிவிருத்தி செய்து, உயர் கல்வித்தரத்தினை முன்னெடுக்கச் செயற்பட்டு வருகின்றோம்- பொறியியலாளர்...\nஉயர்தர உயிரியல் விஞ்ஞான வினாத்தாள்-றோயல் கல்லூரி இறுதியாண்டுப்பரீட்சை 2017\nநாணயத்தின் மறுபக்கம்: சமகால முஸ்லிம் அரசியலும் உள்ளூராட்சித் தேர்தலும்: ஓர் ஒப்பீட்டு ஆய்வு: பாகம்-3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/ratmalana/motorbikes-scooters", "date_download": "2018-08-19T09:20:37Z", "digest": "sha1:Q3JLFTJ4LMJFXJPXGQF6AYC6E2JGS7DE", "length": 9946, "nlines": 210, "source_domain": "ikman.lk", "title": "பழைய மற்றும் புதிய மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள் இரத்மலானை இல் விற்ப்பனைக்குள்ளது.| Ikman", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்உயர்வானது தொடங்கி குறைந்தது வரைகுறைந்தது முதல் கூடியது வரைவிலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nவர்த்தகக் குறியை தேர்ந்தெடுHero (30)Bajaj (24)Honda (14)Yamaha (5)TVS (4)Demak (1) மாதிரியை தேர்ந்தெடு\nகாட்டும் 1-25 of 78 விளம்பரங்கள்\nஇரத்மலானை உள் மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/samsung-galaxy-s8-plus-price.html", "date_download": "2018-08-19T09:21:03Z", "digest": "sha1:CWVNUT3K63HG372XZF55QVURAT4ZTQLP", "length": 19318, "nlines": 234, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 16 ஆகஸ்ட் 2018\nசாம்சங் கேலக்ஸி S8 பிளஸ்\nவிலை வரம்பு : ரூ. 78,990 இருந்து ரூ. 95,900 வரை 10 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி S8 பிளஸ்க்கு சிறந்த விலையான ரூ. 78,990 The Next Levelயில் கிடைக்கும். இது Dealz Woot(ரூ. 95,900) விலையைவிட 18% குறைவாக உள்ளது.\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் இன் விலை ஒப்பீடு\nGreenware சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் (Gold)\nGreenware சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSelfie Mobile சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nDoctor Mobile சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nNew Present Solution சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nMyApple.lk சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் (கருப்பு)\nDealz Woot சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nMyApple.lk சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் (Midnight கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\ndaraz.lk சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் - 4ஜிபி RAM - 64ஜிபி ROM - Midnight கருப்பு ரூ. 88,000 கடைக்கு செல்\nசாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் 64ஜிபி -Coral Blue ரூ. 92,000 கடைக்கு செல்\nDealz Woot சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nThe Next Level சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nThe Next Level சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் (Midnight கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் (Midnight கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nசாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் இன் சமீபத்திய விலை 16 ஆகஸ்ட் 2018 இல் பெறப்பட்டது\nசாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் இன் சிறந்த விலை The Next Level இல் ரூ. 78,990 , இது Dealz Woot இல் (ரூ. 95,900) சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் செலவுக்கு 18% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும��பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nசாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் விலைகள் வழக்கமாக மாறுபடும். சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nசாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் விவரக்குறிப்பு\nபயன்படுத்திய சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் விலை\nசாம்சங் கேலக்ஸி S8 பிளஸ்பற்றிய கருத்துகள்\nசாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் விலை கூட்டு\nஅப்பிள் ஐபோன் 6 64ஜிபி\nரூ. 79,000 இற்கு 2 கடைகளில்\nரூ. 74,900 இற்கு 6 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி S7 edge டுவோஸ் 32ஜிபி\n19 ஆகஸ்ட் 2018 அன்று இலங்கையில் சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் விலை ரூ. 78,990 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,500 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 110,900 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 91,600 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொப���ல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/27387-original-driving-license-mandatory-from-sep-1.html", "date_download": "2018-08-19T10:15:34Z", "digest": "sha1:7DJMFXN37ZZW2XCZ6HLHDTRTB7GP66SS", "length": 8335, "nlines": 96, "source_domain": "www.newstm.in", "title": "செப்டம்பர் 1 முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் | Original driving license mandatory from Sep., 1", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nசெப்டம்பர் 1 முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்\nபொதுவாக வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்திற்கு பதிலாக அவற்றின் நகல்களை வைத்திருப்பது வழக்கம். இந்நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டியது, அதிக பாரம் ஏற்றியது உள்ளிட்ட சாலை விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் 9,500 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். தேசிய அளவில் தமிழகத்தில் தான் சிறந்த சாலைகள் உள்ளன. சிறந்த சாலைகள் இருப்பதால் அதிக வேகத்தில் பயணம் செய்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படுகின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக பேட்டரியில் ஓடும் பேருந்துகள் சென்னையில் இயக்கப்படும். போக்குவரத்து துறையின் நடவடிக்கை மூலம��� 3,240 விபத்துகள், 309 உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.\nஇந்த வீழ்ச்சியில் இருந்து மீண்டு கேரளா ராஜநடை போடும்: நிவின்பாலி\nவீக்லி நியூஸுலகம்: மிரட்டல்விடும் அமெரிக்காவும் கேரளத்துக்கு தோல் கொடுக்கும் அமீரகமும்\nஜீனியஸ் பி.கே படம் போல இருக்கும் - சுசீந்திரன்\nகேரளாவுக்கு உதவிகரம்: நடிகர்கள் பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் நிதியுதவி\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nராணுவ பயிற்சி அதிகாரிகளின் உயிரைப் பறித்த 10 கி.மீ ஓட்டம் - பருவநிலை காரணமா\nவிஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் ; ஸ்டாலின் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=143266", "date_download": "2018-08-19T09:34:17Z", "digest": "sha1:VAIYLT4EWXKAM2YRSM4RJTWAIPBWXF7Q", "length": 20178, "nlines": 453, "source_domain": "www.vikatan.com", "title": "வெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை? | Gold price will Increase or decline in India in the future? - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nதிருப்பதி கோயிலில் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை - பசியால் கதறிய சோகம்\n`3 மணிநேரம் உறக்கம்...மற்ற நேரங்களில் மருத்துவ சேவை...' - கேரளா தம்பதிக்கு ஒரு சல்யூட்\n`வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினி' - கொந்தளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமனைவியைப் பார்க்க டாக்டர் வேஷத்தில் சென்ற கணவருக்கு போலீஸால் நேர்ந்த சோகம்\nகொள்ளிடம் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன\nஆகஸ்ட் இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்' \nநாணயம் விகடன் - 19 Aug, 2018\nஇனி உலகத்தின் வளர்ச்சி இயந்திரம் இந்தியாதான்\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nநம் தவறுகளுக்கு என்ன காரணம்\nகுறைந்த விலையில் தரமான மருத்துவக் கருவிகள்... மெடிக்கல் துறையில் கலக்கும் வி-டைட்டன்\nஒரு லட்சம் கோடி டாலர்... அதிசயிக்க வைக்கும் ஆப்பிள்\nஇலக்குகளை அடைய கைகொடுக்கும் அஸெட் அலோகேஷன்\nமுதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்\nஐ.எம்.எஃப் மதிப்பீடு... இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்\nகட்டட அனுமதிக்கான புதிய விதிமுறைகள்... சாதகமா, பாதகமா\nநாணயம் ட்விட்டர் சர்வே: பங்குச் சந்தை இனி ஏறுமா\nஷேர்லக்: சந்தை உச்சம்... நான்கு காரணங்கள்\nபார்மா ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா\nதிசை தெரியாத நிலை வந்தால், வியாபாரம் செய்வதைத் தவிர்ப்பதே நல்லது\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\n- 9 - சுமக்கும் கடன்கள்... பெரிய கனவுகள்\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 23\nஇன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் கோரப்படாத ரூ.15,167 கோடி... திரும்பப் பெற என்ன வழி\nமணி பேக் பாலிசி சரியான இன்ஷீரன்ஸ் திட்டமா\nகூடுதல் வீட்டுக் கடன்... வரிக்கழிவு உண்டா\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்\nமிகவும் வித்தியாசமான காலகட்டத்தில், தங்கம் வர்த்தகமாகிக்கொண்டிருக்கிறது. சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை குறைந்துவருகிறது. கடந்த ஒரு மாத காலத்தில் ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கம் விலை (சுமார் 32 கிராம்) 44 டாலர்களும், ஆறு மாத காலத்தில் 103 டாலர்களும், ஒரு வருட காலத்தில் 63 டாலர்களும், கடந்த ஐந்தாண்டு காலத்தில் 103 டாலர்களும் குறைந்துள்ளது.\nஇதே காலத்தில், உள்நாட்டில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்திருக்கிறது. 2017 ஆகஸ்ட் 1-ம் தேதியன்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.2,736-ஆக இருந்தது. இந்த ஆண்டின் ஜனவரி 1-ம் தேதியன்று ரூ.2,807-ஆக இருந்தது. ஒரு மாதத்துக்குமுன் ரூ.2,913-ஆக இருந்தது.\nஇனி உலகத்தின் வளர்ச்சி இயந்திரம் இந்தியாதான்\nஷியாம் சுந்தர் Follow Followed\nகமாடிட்டி நிபுணர். ரியல் எஸ்டேட் ஆலோசகர்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/sasikala-latter.html", "date_download": "2018-08-19T09:13:51Z", "digest": "sha1:FKKYO4JTQHOYHWYLTAD3SRN62PDFXYHZ", "length": 6404, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "குடியரசுத் தலைவர், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து சசிகலா கடிதம். - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / இந்தியா / கடிதம் / சசிகலா / தமிழகம் / நரேந்திர மோடி / ஜெயலலிதா / குடியரசுத் தலைவர், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து சசிகலா கடிதம்.\nகுடியரசுத் தலைவர், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து சசிகலா கடிதம்.\nTuesday, December 20, 2016 அதிமுக , அரசியல் , இந்தியா , கடிதம் , சசிகலா , தமிழகம் , நரேந்திர மோடி , ஜெயலலிதா\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.\nகுடியரசுத் தலைவருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் விமானப் பயணத்தில் ஏற்பட்ட இடையூறுக்கு மத்தியிலும் சென்னைக்கு வந்து தமக்கும் தமிழக மக்களுக்கும் ஆறுதல் தெரிவித்ததற்காக நன்றி தெரிவித்துக்கொள்வதாகக் கூறியுள்ளார்.\nபிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் துயரமான தருணத்தில் பிரதமரின் வருகை பெரும் ஆறுதலாக அமைந்ததாகவும் துயரத்தை பகிர்ந்துகொண��டமைக்காக நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nதனிப்பட்ட முறையில் தனக்கும், தமிழக மக்களுக்கும் ஆறுதல் கூறியதற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவரது ஆறுதல் வார்த்தைகள் தெம்பை அளித்ததாக சசிகலா குறிப்பிட்டுள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nநடந்து சென்று ரோந்து பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/08/Sayanthan.html", "date_download": "2018-08-19T09:25:50Z", "digest": "sha1:IOWWTLZQAGXUWFUVIOOXCVTD5F6GJPSN", "length": 9009, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "சபை அமர்வுகளில் மேசைக்குக் கீழ் படுத்திருக்கும் சயந்தன் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சபை அமர்வுகளில் மேசைக்குக் கீழ் படுத்திருக்கும் சயந்தன்\nசபை அமர்வுகளில் மேசைக்குக் கீழ் படுத்திருக்கும் சயந்தன்\nதுரைஅகரன் August 09, 2018 இலங்கை\nவடக்கு மாகாணசபையின் அமர்வுகளின்போது உறுப்பினர் சயந்தன் தொடர்ச்சியா மேசைக்குக் கீழே சென்று யாருடனோ தொலைபேசியில் உரையாடிவிட்டு எழுந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.\nவடக்கு மாகாண சபையில் அமைச்சர் டெனீஸ்வரனின் வழக்கின் இடைக்கால தீர்ப்பையடுத்து சபையில் தொடர்ச்சியாக குழப்பம் நிலவிவருகின்றது. சபையினை குறித்த விவகாரத்திற்குள்ளேயே தொடர்ந்து வைத்திருப்பதிலும் ஒவ்வொரு அமர்விலும் குழப்பங்களை உருவாக்குவதிலும் வடக்கு மாகாண எதிர்க்கட்சித்தலைவர் தவராசா, உறுப்பினர் கேசவன் சயந்தன் உள்ளிட்டவர்கள் முனைப்புடன் செயற்பட்டுவருகின்றனர்.\nஇந்நிலையில் அண்மைய அமர்வுகளில் சயந்தன் மேசைக்கு கீழே படுத்திருந்து யாருடனோ தொலைபேசியில் உரையாடிவிட்டு பின்னர் எழுந்துநின்று சபையை குழப்பும் விதமாக ஏதாவது கருத்துக்கூறி அமர்வதை அவதானிக்க முடிந்தது.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nநல்லூருக்கு வந்த இராணுவத்தின் தொலைக்காட்சி\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வு ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கை படையினர் ஆலய நுழைவு பகுதியில் பொருத்தியுள்ள பாரிய தொலைக்கா...\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33ஆண்டுகள்\nஇன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிம...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு மருத்துவ மனைக்கு எதிராக உள்ள வீதியில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகம் படையினரால் உடைக்கப்ப...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மரணம்\nஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் தனது 80-ம் வயதில் சுவிட்சர்லாந்தில் இன்று மரணம் அடைந...\nவடக்கில் தமிழில் பெயர்:முதலமைச்சர் கோரிக்கை\nவடமாகாணத்திலுள்ள வீதிகள் மற்றும் கிராமங்களிற்கு தமிழில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nரவிராஜிட���் ராஜிதவை இழுத்துவந்த சயந்தன்\nசாவகச்சேரி வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை மறைந்த மாமனிதர் ரவிராஜிற்கு மலர் அஞ்சலி செலுத்த செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/05/blog-post_561.html", "date_download": "2018-08-19T10:24:24Z", "digest": "sha1:CABDMSDSTANOAVFASI25ABOCI3TXEKIR", "length": 6977, "nlines": 137, "source_domain": "www.todayyarl.com", "title": "எரிபொருள் விலை மாற்றத்தினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News எரிபொருள் விலை மாற்றத்தினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி\nஎரிபொருள் விலை மாற்றத்தினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி\nஇலங்கை அரசாங்கத்தினால் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையினால் பேருந்து கட்டணம் மற்றும் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய நூற்றுக்கு 15 வீதத்தில் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என, அனைத்து இலங்கை பேருந்து சங்கத்தின் பிரதான செயலாளர் அஞ்சன பிரிய்ஜித் தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கம் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்கவில்லை என்றால் அனைத்து பேருந்து சங்கத்தினரும் இணைந்து தொடர் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.\nஎரிபொருள் விலையை உயர்ந்த மட்டத்தில் அதிகரித்தமையால் போக்குவரத்து துறைக்கு மிகவும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் அதிகரத்திற்கு வந்த நாளில் இருந்து பொது போக்குவரத்தின் நலனுக்காக ஒன்றும் செய்யவில்லை என அஞ்ஜன பிரியக்ஜித் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇதேவேளை, அரசாங்கத்தினால் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையினால் முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக முச்சக்கரவண்டிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.\nஅதற்கமைய முதலாவது கிலோ மீற்றருக்கு 50 ரூபாயில் காணப்பட்ட கட்டணம் நாளை முதல் 60 ரூபாவாக அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசமகாலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்துக்கான செலவுகளும் அதிகரிக்கவுள்ளது. இது குறித்து பொதுமக்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என���ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/bharti-airtel-revises-rs-549-rs-799-prepaid-plans-with-better-data-benefit-017504.html", "date_download": "2018-08-19T09:18:36Z", "digest": "sha1:GJKYLIUNEIZHUJPWOOFBUDPCFE3REJ7J", "length": 15219, "nlines": 160, "source_domain": "tamil.gizbot.com", "title": "பார்தி ஏர்டெல்: ரூ.549/- மற்றும் ரூ.799/- ரீசார்ஜ் நன்மைகள் | Bharti Airtel Revises Rs 549 and Rs 799 Prepaid Plans With Better Data Benefit - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபார்தி ஏர்டெல்: ரூ.549/- மற்றும் ரூ.799/- ரீசார்ஜ் நன்மைகள்.\nபார்தி ஏர்டெல்: ரூ.549/- மற்றும் ரூ.799/- ரீசார்ஜ் நன்மைகள்.\nகேரள வெள்ள பாதிப்புக்கு அமேசான், பேடிஎம் மூலம் உதவலாம்.\nஏர்டெல்: மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் கால்ஸ்.\nஏர்டெல் ஆப்பரில் கேலக்ஸி நோட் 9 போனை 7,999க்கு வாங்கலாம். மேலும் இத்தன சலுகையா\nஏர்டெல் நிறுவனத்திற்கு போட்டியாக வோடாபோன் வழங்கும் கூடுதல் டேட்டா சலுகை.\nஜியோ, ஏர்டெல், வோடோபோன் நிறுவனங்களின் சிறந்த பிளான் எது\nரூ.339/-விலையில் ஏர்டெல் வழங்கும் 20ஜிபி கூடுதல் டேட்டா: ஜியோவிற்கு டாட்டா.\nபிஎஸ்என்எல் அறிமுகம் செய்யும் ரூ.27/-ப்ரீபெய்ட் திட்டம்: எத்தனை நாள் வேலிடிட்டி தெரியுமா\nபார்தி ஏர்டெல் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக பல புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் ரூ.549/- மற்றும் ரூ.799/- ப்ரீபெய்ட் திட்டத்தில் சிறந்த டேட்டா நன்மைகள் மற்றும் கால் அழைப்பு போன்ற சலுகைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஏர்டெல் நிறுவனம் இப்போது ரூ.49-கட்டணத் திட்டத்தில் அதிரடி திருத்தம் கொண்டு வந்துள்ளது, அதன்படி ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ.49-க்கு ரீசார்ஜ் செய்தால் 3ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் ஒரு நாள் வேலிடிட்டி கொண்டவையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏர்டெல்-ன் ரூ.549/- மற்றும் ரூ.799/- ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளை பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஏர்டெல் நிறுவனத்தின் ரூ.549/- ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டம் 28 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது, மொத்தமாக 98ஜிபி வரை டேட்டாவை இந்த திட்டத்தின் கீழ் பெறமுடியும். மேலும் இலவச கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது என ஏர்டெல் நிறுவனம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏர்டெல் நிறுவனத்தின் ரூ.799/- ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 4ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டம் 28 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது, மொத்தமாக 112ஜிபி வரை டேட்டாவை இந்த திட்டத்தின் கீழ் பெறமுடியும். மேலும் இலவச கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது என ஏர்டெல் நிறுவனம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏர்டெல் நிறுவனம் தற்சமயம் ரூ.249/-திட்டத்தை அறிவித்துள்ளது, இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டாவை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏர்டெல் ரூ.249/- ஆனது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் ரோமிங் உட்பட வரம்பற்ற வாய்ஸ் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது. அடுத்து ரூ.199/- திட்டத்தில் பயனர்களுக்கு 1.4ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு பயன்படுகிறது என ஏர்டெல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏர்டெல் ரூ.349/- திட்டமானது தற்போது முந்தைய 70ஜிபி அளவிலான டேட்டாவில் இருந்து 84 ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டமாக மாறியுள்ளது. இந்த திட்டமும் மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் ரூ.349/-ன் இதர நன்மைகளை பொறுத்தவரை, ஜியோ போன்றே ரோமிங் உட்பட வரம்பற்ற வாய்ஸ் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவைகளை வழங்குகிறது.\nஏர்டெல் அறிவித்துள்ள ரூ.65 திட்டத்தில் 1ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது என ஏர்டெல் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓப்பன்சிக்னல் வெளியிட்டுள்ள ஸ்பீட் டெஸ்டில் அறிக்கையின் படி, ரிலையன்ஸ் ஜியோ, வெறும் 5.13 Mbps என்கிற சராசரி 4ஜி பதிவிறக்க வேகத்தை மட்டுமே பதிவு செய்துள்ளது. மறுகையில் உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனமானதோ 9.31 Mbps என்கிற சராசரி 4ஜி பதிவி���க்க வேகத்தை பதிவு செய்துள்ளது. இது ஜியோவை விட சரியாக 4 Mbps அதிகமாகும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஏர்டெல்: மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் கால்ஸ்.\nவியக்க வைக்கும் விலையில் சியோமி மி பேட் 4 பிளஸ் அறிமுகம்.\nஉலகின் முதல் 5ஜி மோடம் அறிமுகம் செய்து சாம்சங் சாதனை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Hot%20leaks/2377-radhika-selvi-quits-politics.html", "date_download": "2018-08-19T10:08:48Z", "digest": "sha1:MDFDETZD57R3PTNQ33ULQFWHNPRMPRU3", "length": 4428, "nlines": 74, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாட் லீக்ஸ்: அரசியலுக்கு முழுக்குப்போட்ட ராதிகா செல்வி! | radhika selvi quits politics", "raw_content": "\nஹாட் லீக்ஸ்: அரசியலுக்கு முழுக்குப்போட்ட ராதிகா செல்வி\nகடந்த 2003 அதிமுக ஆட்சியில் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார் அகில இந்திய நாடார் பேரவைத் தலைவர் வெங்கடேச பண்ணையார். இதைத் தொடர்ந்து 2004 நாடாளு மன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்ட பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வி, தேர்தலில் வெற்றிபெற்று உள்துறை இணை அமைச்சரும் ஆனார்.\nஆனால், அடுத்த தேர்தலில் அவருக்கு திமுக சீட் கொடுக்கவில்லை. அத்துடன் அரசியலைவிட்டு விலக ஆரம்பித்த ராதிகா செல்வி, இப்போது முற்றிலுமாக ஒதுங்கி சென்னையில் செட்டிலாகிவிட்டார். எப்போதாவது ஊர்ப்பக்கம் வந்து போகிறார். பண்ணையார் காலத்துப் பகை நிழல் எதுவும் தன் மீது படிந்துவிடாதபடி, மகனை நல்லபடியாக வளர்த்து ஆளாக்குவதில்தான் இப்போது அவரது முழு கவனமும்\nஹாட் லீக்ஸ்: பொன்.மாணிக்கவேலா கொக்கா\nஹாட் லீக்ஸ்: சொந்தமென்ன... பந்தமென்ன..\nஹாட் லீக்ஸ்... பளிச்சென வந்தாரே..\nஹாட்லீக்ஸ் : கானாரூனாவுக்கு பீட்டர் வைத்த பஞ்ச்\nஹாட் லீக்ஸ் : அமைச்சர் கடத்தும் கொள்ளிடத்து மணல்\nஹாட் லீக்ஸ்: அதனால்தான் அப்படிச் சொன்னாரோ\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2016-apr-12/spiritual-stories/117479-gauri-devi-worship-methods-and-slokans.html", "date_download": "2018-08-19T09:35:34Z", "digest": "sha1:FFTAUMJCV7NYF6GF7BMGZC36ZYPZ7TOB", "length": 22596, "nlines": 459, "source_domain": "www.vikatan.com", "title": "கல்யாண தோஷம் தீர்க்கும் கெளரி தேவி! | Gauri devi worship methods and slokans - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nதிருப்பதி கோயிலில் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை - பசியால் கதறிய சோகம்\n`3 மணிநேரம் உறக்கம்...மற்ற நேரங்களில் மருத்துவ சேவை...' - கேரளா தம்பதிக்கு ஒரு சல்யூட்\n`வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினி' - கொந்தளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமனைவியைப் பார்க்க டாக்டர் வேஷத்தில் சென்ற கணவருக்கு போலீஸால் நேர்ந்த சோகம்\nகொள்ளிடம் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன\nஆகஸ்ட் இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்' \nசக்தி விகடன் - 12 Apr, 2016\nதுர்முகி வருட ராசி பலன்கள்\nதுர்முகி வருட ராசி பலன்கள்\nகல்யாண வரம் அருளும் நட்டாற்றீஸ்வரர்\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 24\nபாதை இனிது... பயணமும் இனிது..\nகுமரன் குன்றம் படி பூஜை\nகல்யாண தோஷம் தீர்க்கும் கெளரி தேவி\nகல்யாண தோஷம் தீர்க்கும் கெளரி தேவி\nஆதிபராசக்தியின் வழிபாடே உலகில் தோன்றிய முதல் வழிபாடாகும். ஆதியில் அன்னை, பரமசிவத்திலிருந்து மெல்லிய மின்னல் ஒளிபோல் வெண்மையான வடிவில் தோன்றி, பெண் வடிவில் திகழ்ந்தாள். பேரண்டங்களையும் உலகங்களையும், அவற்றில் உயிர்த் தொகுதி களையும் உண்டாக்கினாள். உயிர்களுக்கு அருள்புரிய மலைகளின் மீது வந்து தங்கினாள். அவள் மெல்லிய பனி போன்ற வெண்மையான வண்ணத்துடன் இருந்ததாலும், மலை(கிரி)களில் வந்து தங்கியதாலும் ‘கெளரி’ என்று அழைக்கப் பட்டாள் (வெண்மை நிறத்தைக் கெளர வர்ணம் என அழைப்பர்).\nஸ்ரீகெளரிதேவியை வழிபடுவது உலகிலுள்ள அனைத்து தேவ, தேவியர்களையும் வழிபடுவதற் குச் சமமாகும். அவள் சிவனிடம் உமையாகவும், திருமாலிடம் லட்சுமியாகவும், பிரம்மனிடத்தில் சரஸ்வதியாகவும் விளங்குகிறாள். இவ்வாறே வேளாண்மை செய்பவர்களிடம் செளபாக்ய கெளரி; வணிகர்களிடத்தில் சுவர்ண கெளரி; வீரர்களிடத்தில் ஜெயகெளரி, ஞானிகளிடத்தில் ஞானேஸ்வரி, அரசர்களிடத்தில் சாம்ராஜ்ய மஹாகெளரி என்று பல்வேற��� வடிவங்கள் தாங்கி உலகெங்கும் நிறைந்திருக்கின்றாள்.\nஅவளருளால் உலகில் மழை பொழிகிறது. மண் செழிக்கிறது. கள்வர், விலங்குகள், தீ முதலியவற்றிலிருந்து மக்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கிறது.\nஸ்ரீகெளரி வழிபாடு இல்லறத்தை செழிக்கச் செய்யும் சிறந்த வழிபாடு. அது வீட்டில் செல்வம், தான்யம், மனமகிழ்ச்சி ஆகியவை நிறையும்படி செய்கிறது. முன்னாளில் பெண்கள் நல்ல கணவனை வேண்டி கெளரி விரதம் நோற்றனர் என்று புராணங்கள் கூறுகின்றன.\nஉலக மக்களுக்குத் தேவையான பதினாறு செல்வங்களையும் அருளும் பதினாறு வடிவங்களாக கெளரிதேவி அருள்புரிகிறாள் என்கின்றன ஞானநூல்கள். தேவியின் பதினாறு திருவடிவங்களையும் தரிசித்து, முறைப்படி வழிபட சகல சம்பத்துகளும் உண்டாகும்.\nதிருவுருவமாக அமைத்து வழிபட முடியாதபோது பூரண கும்பங்களை நிறுவி அவற்றில் கெளரிதேவியை நிலைப்படுத்தி இயன்ற உபசாரங்களைச் செய்து வழிபடலாம். பதினாறு விளக்குகளை ஏற்றி வைத்து அவற்றுக்கு மாலை சூட்டி அவற்றில் அம்பிகையை நிலைப்படுத்தியும் வழிபடுவர்.\nஅதேபோல், கெளரி வழிபாட்டின் ஒரு அங்கம், அன்பர்களுக்கு உணவிடுவது ஆகும். அவளுடைய பூஜையில் கலந்துகொண்டு பிரசாதங்களை உண்டு மகிழ்பவர்களைக் கண்டு அவள் மகிழ்கிறாள் என்கின்றன ஞானநூல்கள். காசியில் மகாமங்கள கெளரி அன்னபூரணியாக விளங்குகிறாள் என்பர். ஆக, அன்னையின் வழிபாட்டில் அன்னதானமும் பிரதானம் ஆகும்.\nகுமரன் குன்றம் படி பூஜை\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசென்னையில் அழகிரி... ��துரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sathuragiriherbals.com/2013/05/blog-post_8288.html", "date_download": "2018-08-19T09:38:33Z", "digest": "sha1:CFXMQEOY4XTC6WQYWDPSAFRUOP7UBK6Q", "length": 10915, "nlines": 117, "source_domain": "blog.sathuragiriherbals.com", "title": "கண் திருஷ்டி பில்லி சூன்யம் விலக்கும் ஆகாச கருடன் கிழங்கு", "raw_content": "\nமூலிகை விபரம் / விலை பட்டியல்\nமூலிகைகள் / காய கற்பம்\nகண் திருஷ்டி பில்லி சூன்யம் விலக்கும் ஆகாச கருடன் கிழங்கு\nவீட்டில் ஆகாச கருடன் கிழங்கை கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சிக் கொண்டே, கொடி வீசித் தளிர்க்கும்.இது வெகு சீக்கிரம் தழைத்து வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும்.இந்தக் கிழங்கு இருக்கும் இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும் அணுகாது.அப்படி வந்தால் அவற்றின் விடம் பங்கப்படும அளவுக்கு, சக்தியுள்ளது இந்த ஆகாச கருடன் கிழங்கு.\nகருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி சூனியம்,செய்வினை போன்றவை அணுகாது. இதை மீறிய சக்தி நம்மைத் தாக்க வந்தால் ஆகாச கருடன் அதன் உயிரை அச்சக்திக்கு பலியாக இட்டு நம்மைக் காக்கும்.(மீச்சக்திக்கு பலியான கிழங்கு கருகி அழுகிவிடும்).\nஇந்தக் கிழங்கு நஞ்சு முறிவிற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.\nநீர்க்கொழுப்புக்கட்டி கரைய , இந்த கிழங்குடன் மல்லிகை மொட்டு சம அளவு கலந்து அரைத்து , காலையில் பசும் பாலில் கலந்து குடித்து வர , விரைவில் கட்டி கரையும்.\nதிரு.கண்ணன் சார் இந்த மாதிரியான அபூர்வம் மிக்க இந்த ஆகாசகருடன்கிழங்கு எமக்கும் அளித்த உங்களுக்கும் அந்த ஈசனுக்கும் நானும் என் குடும்பத்தாரும் நன்றி கடன் பட்டு உள்ளேன்\nஆகாச கருடன் கிழங்கு துளிர்விட்டு , துளிர் செழித்து,வளர வளர, உங்கள் இல்லத்தில் மன நிம்மதியும்,மகிழ்ச்சியும்,சுபிட்சமும் நிறையும்.\nமேலும் தீயவைகளை அண்டாது விரட்டி உங்களைக்காக்கும்\nஇப்படிப்பட்ட அரிய மூலிகைகள் உலகிற்கு அளித்தவன், நம்மைப்படைத்த ஈசனே மூலிகைகளை வகையறிந்து , பயன் முறைகளை உலகிற்கு விட்டுச்சென்றவர்கள் உலகோர் நலன் நாடும் சித்தமகா புருஷர்களே\nநாம் கருவி, நடத்துவது அவர்களே\nஏற்கனவே தங்களிடம் கூறியபடி பில்லி சூனியத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறேன். ஆகாச கருடனை அனுப்பி என் வாழ்க்கையை நிம்மதி ஆக்குங்கள்.\nதயவு செய்து தயவு செய்து அனுப்பி வையுங்கள் அய்யா.\nகாய கற்பம் / நோய் எதிர்ப்பு சக்தி\nமுடி / வழுக்கை / இள நரை\nகண் திருஷ்டி / பில்லி சூன்யம்\nஉடல் எடை குறைக்க / அதிகரிக்க\nசதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய\nஜுரம் / காய்ச்சல் / சளி / ஜலதோசம்\nபெண்கள் / மாதவிலக்கு நோய்\n[ மாரடைப்பு ] இருதய இரத்தகுழாய் அடைப்பை நீக்க வெண் தாமரை கஷாயம்\nஅதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம்\nஉடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் முறையாக சுரக்க.திரிபலா சூரணம்\nகுடல் பிதுக்கம் (குடலிறக்கம்) விரைவில் குணமாக\nகுடிப்பழக்கத்தினால் ஏற்படும் கணையத்தின் செயல் இழப்பை சரிசெய்ய \nகுடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்\nகுழந்தைச் செல்வம் மூன்று மாதத்தில் கிடைக்க சதுரகிரி அமிர்தம்\nசதுரகிரி ஹெர்பல்ஸ் மூலிகை பல்பொடி {பல் நோய்கள் அனைத்தும் நீங்கும்}\nசர்க்கரை நோய் மூலம் வரும் தீமைகளை போக்க\nசர்க்கரை புண் / தீப்புண்\nதீங்கற்ற சாதாரண ஒன்பது வகை கட்டிகள் கரையவும்\nதேள் கடி விஷம் குணமாக அனுபவ சித்த மருத்துவம்\nதொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க [Tonsillitis}\nதோல் நோய் / சொரியாசிஸ்\nபஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை\nபித்தம் போக்கும் பிரம்மமுனியின் அறுவகைச் சூரணம்\nபெண்களுக்கு வெள்ளைபடுதல் நோயை விரைவில் குணமாக்கலாம்\nமருந்திலும் உள்ள விஷத்தை முறிக்க\nமுதியோர்களுக்கு படுக்கைபுண் ஆற்ற மூலிகை இலவசமாக வழங்கப்படும்\nமூலிகை தீப திரியின் பயன்கள்\nவயிற்றுப் புண் [ulcer] குணமாக மணித்தக்காளி சூரணம்.\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ்யின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-19T10:24:51Z", "digest": "sha1:B6TO4NOTD3BQRYLNE4TEWDCMZ7OUG62B", "length": 15647, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைதேர்தலில் Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்ப்பாளராக போட்டியிட தயார்; சங்மா\nஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்ப்பாளராக போட்டியிட தயார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சங்மா தெரிவித்துள்ளார் . .ஜனாதிபதி வேட்பாளராக பி.ஏ. சங்மாவிற்கு ஆதரவு திரட்டும் பணியில் முதல்வர் ......[Read More…]\nMay,21,12, — — சுயேட்சை, ஜனாதிபதி, தயார், தேர்தலில், போட்டியிட, வேட்ப்பாளராக\nஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க ஆதரவுபெற்ற வேட்ப்பாளரை இன்னும் முடிவு செய்யவில்லை\nஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா ஆதரவுபெற்ற வேட்பாளர் யார் என்பது இன்னமும் முடிவு செய்யபடவில்லை. அது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி களுடன் , ஆலோசித்த பிறகே ......[Read More…]\nMay,3,12, — — ஆதரவுபெற்ற, இன்னமும், செய்யபடவில்லை., ஜனாதிபதி, தேர்தலில், பாரதிய ஜனதா, முடிவு, யார் என்பது, வேட்பாளர்\nதிமுக,வுக்கு ஏற்பட்ட நிலைதான் ஆந்திர காங்கிரஸ்க்கு ஏற்படும் ; சந்திரபாபு நாயுடு\nதேர்தலில் முறைகேடு செய்தால் , திமுக,வுக்கு ஏற்பட்ட நிலைதான் ஆந்திர காங்கிரஸ்க்கு ஏற்படும் என தெலுங்கு தேச கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார் .விஜயவாடாவில் செய்தியாளர்கலியம் அவர் தெரிவித்ததாவது;காங்கிரஸ்கட்சி ஊழல் ஆட்சியை ......[Read More…]\nMay,14,11, — — காங்கிரஸ்க்கு, சந்திரபாபு நாயுடு, திமுகவுக்கு, தேர்தலில், முறைகேடு\nஅசாம் மாநிலத்தில் 65சதவீத மக்கள் வாக்களித்தனர்\nஅசாமில் நேற்று நடைபெற்ற கடைசிகட்ட தேர்தலில், 65சதவீத மக்கள் வாக்களித்தனர் .இரண்டு கட்டமாக அசாமில் சட்டசபைதேர்தல் நடைபெற்றது. கடந்த 4ம்-தேதி, 62 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. நேற்று கடைசிகட்ட தேர்தல் ......[Read More…]\nApril,12,11, — — 65சதவீத, அசாமில், இரண்டுl கட்டமாக, கடைசிகட்ட, சட்டசபைதேர்தல், தேர்தலில், நடைபெற்ற, நடைபெற்றது, நேற்று, மக்கள், வாக்களித்தனர்\nதேர்தலை ரத்துசெய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு; பிரவீன் குமார்\nதேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக வாக்காளர்களுக்கு பணம் தருவது தொடர்ந்தால் தேர்தலை ரத்துசெய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்று தமிழக தலைமை தேர்தல்-அதிகாரி பிரவீன் குமார் எச்சரித்துள்ளார்மேலும் அவர் தெரிவித்ததாவது தேர்தலில் ......[Read More…]\nApril,11,11, — — அதிகாரம் உண்டு, ஆணையத்துக்கு, ஓட்டுப்போடுவதற்காக, தேர்தலில், தேர்தலை, தேர்த���், தொடர்ந்தால், பணம் தருவது, ரத்துசெய்ய, வாக்காளர்களுக்கு\nஇலவச பொருட்களை தருவது பாஜகவுக்கு எதிரானது; வெங்கையா நாயுடு\nதேர்தலில் வெற்றி பெறுவதற்க்காக வாக்காளர்களுக்கு இலவச பொருட்களை தருவது பாஜகவுக்கு எதிரானது என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரி தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் தெரிவித்ததாவது .கிரைண்டர், ......[Read More…]\nApril,7,11, — — இலவச பொருட்களை தருவது, உரையாற்றுகையில், எதிரானது, கிருஷ்ணகிரி, தேர்தலில், தேர்தல் பொதுக்கூட்டத்தில், பாஜகவுக்கு, பெறுவதற்க்காக, வாக்காளர்களுக்கு, வெற்றி\nமதிமுக,வை அதிமுக, தலைமை திட்டம் போட்டு புறக்கணித்தது ; வைகோ\n\"தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரண்டு கண்களாக போற்றும் மதிமுக, வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது இல்லை' என்று , தீர்மானித்துள்ளது.மதிமுக.,வுக்கு 12 தொகுதிகளை-மட்டுமே ஒதுக்க இயலும் என்று அதிமுக, திட்டவட்டமாக இருந்ததால் ......[Read More…]\nMarch,21,11, — — இரண்டு, இல்லை, கண்களாக, சுயமரியாதையையும், தன்மானத்தையும், தேர்தலில், போட்டியிடுவது, போற்றும், மதிமுக, வரும் சட்டசபை\nகேரள முதல் மந்திரி அச்சுதானந்தனுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் இல்லை\nகேரள சட்ட சபை தேர்தலில்-போட்டியிட தற்போதைய முதல்-மந்திரி வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு டிக்கெட் கிடைக்காது என்று தகவல் வெளியாகி உள்ளது.இன்று உயர் மட்டக்குழு கூட்டம் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ்கரத் முன்னிலையில் ......[Read More…]\nMarch,16,11, — — இந்திய பொதுச்செயலாளர், கட்சி அலுவலகத்தில், கேரள சட்ட சபை, டிக்கெட் கிடைக்காது, தற்போதைய, தேர்தலில், பிரகாஷ்கரத், போட்டியிட, முதல் மந்திரி, முன்னிலையில், வி எஸ் அச்சுதானந்தனுக்கு\nஇளைஞர் காங்கிரசுக்கு 10தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி\nதி.மு.க. கூட்டணியில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகளில் ஒதுக்கப்பட்டன, இதில் 33 தொகுதிகள் புதிய தொகுதிகலாகும் . மீதம் இருக்கும் 30 தொகுதிகள் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளாகும். ......[Read More…]\nMarch,16,11, — — 30 தொகுதிகள், 33 தொகுதிகள், 63 தொகுதி, இதில், ஒதுக்கப்பட்டன, கடந்த சட்டசபை, கட்சிக்கு, காங்கிரஸ், தமிழக, தேர்தலில், தொகுதிகளாகும், புதிய தொகுதிகலாகும், போட்டியிட்ட, மீதம் இருக்கும்\nதி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் புதன் அன்று வெளியிடபடுகிறது\nவரும் ஏப்ரல் 13ந்தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டபேரவை தேர்தலில் போட்டியிட உள்ள தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் வருகிற புதன் அன்று வெளியிடபடும் என தெரிவித்துள்ளனர்.18-ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி ......[Read More…]\nMarch,14,11, — — இருக்கும், உள்ள, ஏப்ரல் 13ந்தேதி, சட்டபேரவை, தமிழகத்தில், தேர்தலில், நடைபெற, பட்டியல், புதன், போட்டியிட, வருகிற, வரும், வெளியிடபடும், வேட்பாளர்களின்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nகல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் ...\nபாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், ...\nடீ யின் மருத்துவ குணம்\nடீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shaseevanweblog.blogspot.com/2009/12/1_23.html", "date_download": "2018-08-19T09:50:13Z", "digest": "sha1:6YKAU63RF7WSLDSG5PZ6T4WVH7JECRXA", "length": 65450, "nlines": 142, "source_domain": "shaseevanweblog.blogspot.com", "title": "இயங்குவெளி: சிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசியல் - 1", "raw_content": "\nவாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்\nசிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசியல் - 1\nஇறந்து போன ஓர் உலகத்தை அதன் முழுமையான வடிவில் மீட்டுருவாக்க தங்களால் இயலாது என்ற வேதனை உணர்வுடன், என்றென்றும் நிழல்களைத் துரத்தும்படி விடப்பட்டுள்ளார்கள் வரலாற்றாசிரியர்கள். - சைமன் ஷாமா\n1. சிறுபான்மைச் சமூகங்களும் ஆவணங்களும்.\n'வரலாறு' என்னும் கருத்தியலின் சொந்தக்காரர்களாக ஐரோப்பாச் சமூகம் அறியப்படுகின்றது. எழுத்தாவணங்களையும் தொல் பொருள்களையும் ஆதாரங்களாக வைத்து வரலாறு எழுதும் முறையைத் தோற்றுவித்தது ஐரோப்பியச் சமூகமே. ஆதாரங்களை முன்வைத்து எழுதப்படும் வரலாறாக இருக்கும் போதிலும் அவ்வரலாறு எப்போதும் முழுமையானதாக இருக்கப் போவதில்லை என்ற போதிலும் கூட ஆவணங்களில் இருந்து 'மீள்வாசிப்பு' என்ற புதிய வகைமாதிரி தோற்றுவிக்கப்பட்டது என்ற அளவில் ஆவணங்கள் முக்கியமானவை ஆகின்றன. அதிகார வர்க்கத்தின் கதையாடலே வரலாறு என்ற எண்ணப்பாடு 1980 களில் வலுப்பட்டது. அதிகார வர்க்கம் வரலாற்றுக்கு ஆவணங்களையும் தொல்லியல் பொருள்களையும் சான்றாக முன்வைத்த போதிலும் பிற்காலத்தில் அதே ஆவணங்களில் இருந்து 'ஒற்றை வரலாற்றுப் போக்கிற்கு' மாற்றீடான அல்லது 'ஒற்றை வரலாற்றுப் போக்கிற்குச்' சமாந்தரமாகச் சிறுபான்மையினரால் உப வரலாறுகள் எழுதப்பட்டன. ஐரோப்பிய - தந்தைமை ஆதிக்க வரலாற்றுப் போக்கானது புறமொதுக்கிய பெண், அடிமைத்துவம், சமப்பாலுறவு , கிறிஸ்தவ எதிர்ப்பு போன்ற கருத்தாக்கங்களுக்கு எதிராகப் பிற்காலத்தில் ஆதிக்க சக்திகளால் உருவாக்கப்பட்ட அதே ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டது முக்கியமான முரண்நகையான விடயமாகும்.\nஐரோப்பிய சமூகங்களில் மட்டுமல்லாது பிற்காலத்தைய ஐரோப்பிய சமூகமல்லாத பிற சமூகத்தவர்களது வரலாறுகளும் ஐரோப்பிய சமூகத்தால் எழுதப்பட்டவை. ஐரோப்பிய சமூகமல்லாத இப்பிற சமூகங்களும் தமது மீளுருவாக்கத்திற்கு அதே வரலாற்றையும் ஆவணங்களையும் பயன்படுத்தின என்பதே முக்கியமாக்கப்படுகின்றது. இதுவே ஆவணப்படுத்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது. பின்காலனித்துவ சிந்தனைகளின் அடிப்படை காலனிய எதிர்ப்பு நிலை என்பதைத் தாண்டி தம் சமூகங்கள் மீதான ஐரோப்பியர்களது பார்வையை மறுதலிப்பதாகவே அமைந்தது. 'அடித்தட்டு மக்களது' பார்வையை முன்வைத்த Sabaltern கருத்தியலை முவைப்பவர்கள் ஐரோப்பிய ஆவணங்களில் இருந்து தம்மை மீள்வாசிப்புச் செய்தது இங்கே கவனிக்கத்தக்கது. ஒடுக்கப்படும் அனைத்து சிறுபான்மையினரும் அதிகார வலையமைப்பில் இருந்து வெளியேறுவதற்கும் தமது சமூகம் பற்றிய பார்வையை முன்வைப்பதற்கும் அவர்களது சமூகம் மீதான ஆவணப்படுத்தல்கள் அவசியமாகின்றன. இவை பற்றிய விரிவான பார்வையை கீழ்வரும் பகுதிகளில் பார்க்கலாம்.\n1.1 வரலாறு, தொல்லியல் மற்றும் ஆவணங்கள்.\nவரலாற்றை உருவாக்குவதற்கு வரலாற்றாசிரியர்கள் தொல்லியல் பொருள்களையும் எழுத்தாவணங்களைய��ம் பயன்படுத்தினர். வரலாறு தமக்குச் சாதகமாக அல்லது தமது அதிகாரத்தை வலியுறுத்தும் நோக்கில் எழுதப்பட்டன. எழுதப்பட்ட அவ்வரலாறுகள் தமக்குச் சாதகமற்ற ஆவணங்களை அழித்தது அதிகார வர்க்கம் சார்பான கருத்தியலை நிறுவ முயன்றன. கருத்தியல் ரீதியான மேன்மையை வலியுறுத்துவதற்காக அதற்குப் பாதகமான ஆவணங்கள் அழிக்கப்பட்டது என்றும் கூற முடியும். இவ்விடயம் சார்பாகப் பல உதாரணங்களைக் கூற முடியும். இவ்விடத்தில் ஒரு உதாரணத்தைக் கூறி விளக்க முற்படுகின்றேன்.\nகி.பி 275 ஆண்டை அண்மித்தே பைபிள் எழுதப்பட்டதாகக் கூறப்படுகின்றது. கிறிஸ்தவ மேன்மைவாதம் ஒன்றை உருவாக்கும் நோக்கில் அக்காலத்தைய அதிகார வர்க்கம் புதிய ஏற்பாட்டை எழுதுவித்ததாகக் கூறப்படுகின்றது. அப்புதிய ஏற்பாட்டில் பலவிடயங்கள் மறைக்கப்பட்டதாகவும் யேசுநாதரை புனிதராகக் காட்டும் பொருட்டு பல புதிய விடயங்கள் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இவ்வாறு உருவாக்கப்பட்ட கிறிஸ்தவ மேன்மை வாதம் பைபிளுக்கு மாற்றீடான எதுவித கருத்துருவாக்கங்களையும் அனுமதிக்கவில்லை. தான் உருவாக்கிய கருத்துருவாக்கத்திற்கு எதிரான அனைத்து ஆவணங்களையும் அழித்தொழித்தது. அதன் மூலம் சமூகத்தில் தன்னைத்தக்க வைப்பதற்கான கருத்தியல் மேலாட்சி ஒன்றை நிறுவிக் கொண்டது. 2000 வருடங்கள் கழிந்த நிலையிலும் அக்கருத்தியல் மேலாட்சி எவ்வகையில் தொழில்படுகின்றது என்பதை நாம் அனுபவ பூர்வமாகக் காணக்கூடியதாக இருக்கின்றது.\nகிறிஸ்தவ மேலாதிக்கத்தை அசைத்துப் பார்க்கும் நோக்கில் மீள்வாசிப்புச் செய்யப்பட்ட பலவிதமான வாசிப்புப் பிரதிகளும் கிறிஸ்தவ சமூகத்தின் அதிகாரக் கட்டமைப்பால் பலத்தை விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டன. புறமொதுக்கல் செய்யப்பட்டன. 1960 களில் Nikos Kazantzakis எழுதப்பட்டு வெளியாகிய Last temptation of christ என்னும் நூல் யேசுநாதரின் வாழ்க்கையை புதிய கோணத்தில் கூற முற்பட்டது. ஆயினும் பலத்தை கண்டனத்துக்கு உட்பட்ட அந்நூல் கிறிஸ்தவ அதிகார சமூகத்தால் தடைசெய்யப்பட்ட நூலாக அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியில் மேலும் பல எழுத்துக்கள் வெளிவந்த போதிலும் கிறிஸ்தவ மேலாட்சியை அசைப்பதென்பது கடினமானதாகவே அமைந்தது. ஆவணங்களால் வரலாறு உருவாக்கப்பட்டு கருத்தியல் மேலாட்சியை சமூகத்தில் ஏற்படுத்த்தியதே இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.\nஜோன் எச். ஆர்னல்ட் கூறுவதை இவ்விடத்தில் கூற வேண்டும். 'அதிகாரத்தின் மீது தமக்கிருந்த உரிமையை நிலைநாட்ட புரோடஸ்டண்டுகள், கத்தோலிக்கர்கள் ஆகிய இருவருமே வரலாற்றைத் தமது ஆதாரமாகப் பயன்படுத்தினார்கள். காலத்தால் முற்பட்டவர்கள் என்று கூறிக்கொள்வதன் மூலமோ அல்லது ரோமன் திருச்சபை கண்டனத்துக்குரியது என்று நிறுவுவதன் மூலமோ தமது பிரிந்தியங்கும் உரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்கான கருவியாக புரோடஸ்டண்டுகளால் வரலாறு பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.' அதிகாரப் போட்டி என்ற வகைமாதிரியில் இக்கருத்து விளங்கிக் கொள்ளப்படக்கூடியதாக இருப்பினும் ஒன்றனது அதிகார மேலாதிக்கம் குறித்த ஒருவிடயத்தால் நிறுவமுற்படுத்தப்படும் போது அதே விடயத்தைக் கொண்டு விளிம்பு நிலைச்சமூகம் தன்னை காத்துக் கொள்வது என்ற அடிப்படையிலும் வாசிப்புச் செய்ய முடியும்.\nஅதிகாரத்தை வலுப்படுத்தும் நோக்கத்திற்காக ஆவணங்களும் அதன் வழி உருவாக்கப்பட்ட வரலாறும் பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களால் எதிர்ப்பரசியல் செய்யும் பலராலும் ஆவணங்கள் என்பதே ஒட்டுமொத்த அதிகார வர்க்க வடிவமாக நோக்கப்படுகின்றது. இவ்வாதத்தில் ஒடுக்கப்படும் சமூகத்தை மேன்மேலும் ஒடுக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்து விடும் அபாயம் இருக்கின்றது என்பதைக் கூறியாக வேண்டும். அதற்கு மாற்றீடாக சிறுபான்மை அல்லது ஒடுக்கப்படும் சமூகங்கள் தமது ஆவணங்களையும் பதிவுகளையும் அதிகாரத்திற்கு முன் நிலைநிறுத்துவதே அதிகாரத்தை எதிர்ப்பதற்கான சரியான வழியாக இருக்க முடியும். அது மட்டுமல்லாது நிறுவப்படும் அதிகாரத்திற்கு எதிரான கருத்தியல் தளத்தை ஆவணங்கள் மூலம் உருவாக்குவதன் மூலம் அதில் இருந்து மீண்டெழ முடியும் என்பதே எனது கருத்து.\nரங்கே போன்ற வரலாற்றாசிரியர்கள் ஆவணங்களில் இருந்து தேசங்கள், அரசுகள், போர்கள் என்பவற்றுக்கூடாக வரலாறு என்பதை எழுதிச் சென்றார்கள். ஆவணங்களில் இருந்து வரலாற்றை எழுதும் வரலாற்றாசிரியர்கள் என்ற பொதுமைக் கருத்தாக்கம் இன்று பெரும்பாலும் மறைந்து போய்விட்டது. ஜோன் எச். ஆர்னல்ட் கூறுவது போன்று வரலாறு என்னும் பெரும்துறை இன்று பலவிடயங்களிலும் பலபிரிவுகளாக அணுகப்படுகின்றது. 'சமூக வரலாற்றாசிரியர்கள்', 'கலாச்சார வரலாற்றாசிரியர்கள்', 'பெண்ணிய வரலாற்றாசிரியர்கள்', 'அறிவியல் வரலாற்றாசிரியர்கள்' என்ற பலவிதமான வகைகளில் வரலாற்றாசிரியர்கள் நோக்கப்படுகின்றார்கள். சமூக ஆய்வில் புதிய துறைகளின் தோற்றத்திற்கும் புதிய வகை வாசிப்பிற்கும் இப்பார்வை முக்கியமானதாகின்றது. தொல்லியல் ஆய்வில் முக்கியமாகப் பெண்களைச் சேர்த்துக் கொள்ளுதல் என்ற வாதம் பிற்கால அறிவுஜீவிகளிடம் வலுப்பட்டதற்கான காரணங்களில் ஒன்றாக புதிய/மாற்று பார்வைகளின் அவசியத்தையும் வரலாற்றுப் போக்கிலான முழுமையான பார்வைக்கு 'பிற' பக்கங்களில் இருந்தான பார்வைகளும் அவசியமானவை என்பதை உணர்ந்து கொண்டதே இதன் முக்கியமான காரணமெனலாம். மருத்துவ ஏடுகளில் இருந்து பெண்ணிய வரலாறு எழுதப்படுவதும் நெசவுத் தொழிற்துறை தொடர்பான ஏடுகளில் இருந்து 'கலாச்சார வரலாறு' எழுதப்படுவதும் இன்றைய உலகின் பன்முகப்பார்வையின் போக்கையும் பன்முகப்பார்வையினூடான முழுமையையும் நோக்கியே என்று உறுதியாகக் கூற முடியும்.\n1.2 மானிடவியலின் வரலாறும் ஆவணங்களும்.\nசமூக - பண்பாட்டு மானிடவியல் என்ற நூலை எழுதிய ஜோன் மோனகன் மற்றும் பீட்டர் ஜஸ்ட் ஆகியோர் 'மானிடவியலின் வளர்ச்சியானது ஐரோப்பாவின் கண்டுபிடிப்பு, காலனியவாதம், இயற்கை அறிவியல் ஆகியவற்றிற்கு இடையேயான ஊடாட்டத்தால் நிகழ்ந்தது.' எனக் குறிப்பிடுகின்றார்கள். இதில் 'ஐரோப்பாவின் கண்டுபிடிப்பு' என்று அவர்கள் கருதியது ஐரோப்பா அல்லாத தேசத்தையே. இவ்வகை 'ஐரோப்ப மையவாதமே' மானிடவியலின் அடிநாதமாக இருந்தது என்கின்ற கருத்தியல் பிற்காலத்தில் ரனஜித் குகா போன்ற பின்காலனிய அறிஞர்களால் முன்வைக்கப்பட்டது. ஐரோப்பாவில் இருந்து உலகம் சுற்றக் கிளம்பியவர்களின் 'கண்டுபிடிப்பே' ஐரோப்பா அல்லாத பிறதேசங்கள் என்ற கருத்தியலின் வழியேயே மனிடவியல் தோற்றம் பெற்று வளர்ந்திருக்கின்றது. வி. சுஜாதா அவர்கள் கூறும் 'தம்மையும் தமது சமுதாயத்தையும் ஆராய சமூகவியலையும் பிற்பட்ட சமுதாயங்களைத் தெரிந்துகொள்ள மானுடவியலையும் ஐரோப்பியச் சிந்தனையாளர்கள் ஏற்படுத்தினர்.' என்ற கருத்தில் பொதிந்துள்ள உண்மையை எடுத்துக் கூற வேண்டியது ஐரோப்பா அல்லாத சமூகங்களின் கடப்பாடாகவும் அவசியமான தேவையாகவும் இருக்கின்றது.\nஆரம்பகாலப் பொதுமைப்படுத்தப்பட்ட மானிடவியல் என்���ும் கருத்துருவாக்கத்தில் இருந்து இவ்விடயத்தைச் சிந்திப்போமாயின் இவ்வகைப்போக்குகளை எளிதாக விளங்கிக் கொள்ள முடியும். ஐரோப்பாவில் இருந்து உலகின் எல்லாப் பக்கங்களுக்கும் செல்லத் தொடங்கிய ஐரோப்பியர்கள் வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா, தென் அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா என பெரியளவிலான பிரதேசங்களைக் கண்டார்கள். அவர்களது பார்வையில் அவை கண்டுபிடிப்பாக அமைந்தது. 'அமெரிக்காவைக் கண்டு பிடித்தது கொலம்பஸ்' என்பது மாதிரியான கருத்தாடல்கள் அமெரிக்க பூர்வகுடியினரை எவ்வகையில் அவமதிப்புக்குள்ளாக்கும் என்பதை யாரும் யோசிப்பதில்லை. ஐரோப்பியர்கள் சென்றடைந்த பிரதேசங்களில் ஏற்கனவே அந்நிலங்களில் அந்நிலத்து மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களது வாழ்வுமுறையை அறியும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஆய்வுமுறையே பிற்காலத்தில் மானிடவியலாக அறியப்பட்டது.\nஐரோப்பியர்கள் சென்றடைந்த இடங்களில் எல்லாம் தமது அதிகாரத்தை நிறுவிய அதே நேரம் தமது மரபார்ந்த முறைகளுக்கமைய அம்மக்கள் மீதான தமது பார்வையைப் பதிவு செய்தார்கள். அம்மக்கள் கூட்டத்தில் இருந்து தாம் மேம்பட்டவர்கள் (வேறுபட்டவர்கள் அல்ல) என்னும் மனோபாவத்தில் ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்ட ஆய்வுமுறையே பின்வரும் காலங்களில் மானிடவியலாக வளர்ச்சி பெற்று இன்று தனக்குள் பல உபதுறைகளையும் உருவாக்கி நிற்கின்றது. சமூக, பண்பாட்டு, கலாச்சார, பரிணாம, உயிரியல், மொழியியல் மானிடவியல் என்றவாறான உபதுறைகள் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டாலும் அவை அனைத்திலும் 'ஐரோப்பிய மையவாதம்' அடிநாதமாக உள்ளதை யாராலும் மறுக்க முடியாதுள்ளது. அப்பார்வைகளின் அடிப்படை ஐரோப்பியர்கள் உருவாக்கிய ஆவணங்களில் இருந்து தோன்றுகின்றது. காலனியாதிக்க காலத்தில் அதிகாரத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலங்களெங்கும் பிரயாணம் செய்த இராணுவ அதிகாரிகள், ஆட்சியாளர்கள், மருத்துவர்கள், சுற்றுலாப் பிரயாணிகள் போன்றோரது ஆவணங்களின் (முக்கியமாக எழுத்தாவணங்கள்) அடிப்படையில் மானிடவியல் வளர்ச்சி பெற்ற துறையாகியது. காலனியாதிக்கம் இல்லாதொழிக்கப்பட்டதன் பிற்பாடு ஐரோப்பிய மனநிலை சார்ந்த ஆய்வாளர்களது கவனத்தைப் பெற்ற ஐரோப்பியர் அல்லாத பிரதேசங்களில் ஆய்வுசெய்யும் பொருட்டு ஆய்வு மாணவர்களுக்கு பெருமளவிலான நிதி ஒதுக்கப்பட்டு மானிடவியல் ஆய்வு ஐரோப்பிய மைய சிந்தனை முறையில் தொடர்ந்தது.\nஉதாரணமாக இனவரைவியல் சார் மானிடவியல் ஆய்வுகளுக்கு களப்பணிகள் முக்கியமாக அமைகின்ற போதிலும் களப்பணிகள் அல்லாத ஆய்வுகள் (ஆசிய, ஆபிரிக்க, தென்னமெரிக்கப் பிரதேச) பலவற்றைப் பல ஆய்வாளர்கள் ஆவணங்களை மட்டும் மையப்படுத்திச் செய்வதாகக் கூறப்படுகின்றது. இவ்வகையில் ஐரோப்ப மைய வாதக் கருத்துக்களே மேன்மேலும் இதர சமூகங்கள் மீதான பார்வையைத் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன. எட்வார்ட் சைட் இனது ஓரீயன்டலிசம் நூலுக்குப் பின்னர் ஐரோப்பா அல்லாத சமூகங்களின் பார்வைகள் தனித்துவமாக முன்வைக்கப்பட்டாலும் அவற்றின் போதாமை யதார்த்த்தில் காணப்படுவதை யாரும் மறுக்க முடியாது. பின்காலனித்துவ மானிடவியல் ஆய்வுகள் அதே ஐரோப்பிய ஆதிக்க ஆவணங்களில் இருந்து அதிகாரப் பார்வையை நீக்கி ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்குச் சார்பாகச் செய்யப்படுவது வரவேற்கத்தக்க விடயம் என்ற போதிலும் ஆய்வுக்குத் தேவையான மூலவிடயங்கள் ஐரோப்பிய மைய வாதப் பார்வையில் அமைந்திருப்பதும் இன்னும் ஐரோப்பிய அல்லாத சமூக மூலவிடயங்களின் அளவு அதிகரிக்காமல் இருப்பதும் பாதகமான விடயங்களே.\nமானிடவியலுக்கு உறுதுணையாக அமைந்த ஆவணங்கள் தொடர்பான பார்வையை 'ஐரோப்ப மையவாதமும் பிற சமுகங்களும்' என்னும் பகுதியில் விரிவாகப் பார்க்க முடியும். அதிகாரக் கருத்துருவாக்கம் ஆவணங்கள் மூலம் நிறுவப்படுவது எவ்வாறு என்பது மட்டுமே இப்பகுதிக்குரிய நோக்கமாகும்.\n1.3 ஐரோப்ப மையவாதமும் 'பிற' சமூகங்களும்.\nஐரோப்ப மையவாதச் சமூகமும் அதன் உற்பத்தியான கருத்தியலுமே உலகு முழுமைக்குமான கருத்தியல் மேலாட்சியாக இருந்தது என்பதை ஆதார பூர்வமாக எட்வார்ட் சைட் நிறுவியதன் பிற்பாடு எட்வார்ட் சைட் இன் கருத்தியலைப் பின்பற்றிப் பின்காலனித்துவ கருத்தியல் எழுச்சி பெற்றது எனக்கூற முடியும். ஐரோப்பா அல்லாத காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலனித்துவ ஆட்சியின் காரணமாக தமது அதிகாரத்தை முற்றிலுமாக இழந்திருந்த அமெரிக்க, அவுஸ்திரேலியப் பூர்வகுடிகள் தொடர்பான கரிசனை என்பதற்குமப்பால் ஆபிரிக்க, தென்னமெரிக்க, ஆசியச் சமூகங்களின் பார்வையுடன் கூடிய கருத்தியல் வளர்ச்சி பெற்றது எனலாம். இதன் தொடர்ச்சியேலேயே தேசிய அரசுகளின் ஆளுகைக்கு உட்பட்ட அடையாள அரசியலின் தோற்றங்கள் எனவும் கூற முடியும்.\nஐரோப்ப - ஆண் மையவாத சிந்தனை முறைகளின் எதிர்ப்பரசியலாக பெண்ணியச் சிந்தனைகளும் சமப்பாலுறவுக் கருத்தியல்களும் ஐரோப்ப சமூகத்தில் முன்வைக்கப்பட்டதே ஐரோப்ப மையவாதக் கருத்தியலுக்கெதிரான முதலாவது எதிர்க்கருத்தியல் எனக்கூற முடியும். இதே நேரத்தில் ஆசிய, ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகளில் காலனித்துவத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றன. அதேபோல் அமெரிக்காவில் 'கறுப்பு அடிமைகள்' தங்களது எழுச்சிகளை முன்னெடுத்தார்கள். அவர்களது போராட்டம் தமது 'வேர்களைத் தேடுவது' என்ற அடிப்படையில் தமது உரிமைகளை வேண்டியதாகக் காணப்பட்டது. இதற்கு முன்னரே காலனித்துவத்திற்கெதிரான போராட்டங்கள் ஆசியப் பிராந்தியத்தில் நடைபெற்றிருந்தாலும் அவற்றின் கருத்தியல் பலம் ஐரோப்ப மையவாதச் சிந்தனைகளைத் தோற்கடிப்பதாக அமையவில்லை. மால்கம் எக்ஸ் போன்ற கறுப்பர்களது உரிமைக்காக அமெரிக்காவில் போராடியவர்கள் கூட அடிமைத்துவத்திற்கெதிரான கருத்தியல்களை முவைத்த போதிலும் அவை ஐரோப்ப சிந்தனை மறுப்பாகப் பூரணமாக வடிவம் பெறவில்லை. அதே நேரத்தில் ஆபிரிக்காவில் இடம்பெற்ற போராட்டங்களும் காலனித்துவ எதிர்ப் போராட்டங்கள் என்ற அளவில் நின்றுகொண்டிருந்தன. பெரும்பாலான நாடுகள் சுதந்திரமும் பெற்றன. ஆயினும் அவர்களாலும் ஐரோப்பச் சிந்தனை மரபை முற்றாக மறுதலிக்க முடியவில்லை. மாறாகா காலனித்துவத்திற்கெதிராக ஆசிய, ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகள் முக்கண்ட கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டன. அதற்கப்பால் அவர்களால் செல்ல முடியவில்லை.\nஇந்நேரத்தில் எட்வார்ட் சைட் இனது கருத்தியல்கள் தோற்றம்பெற்றன. அவை ஆதாரபூர்வமாக ஐரோப்ப சிந்தனை மரபை விமர்சிக்கவும் மறுதலிக்கவும் தலைப்பட்டன. எட்வார்ட் சைட் இன் கருத்தியல், காலனித்துவக் கருத்தியல் ஆதிக்கத்தில் இருந்த நாடுகள் தாம் கருத்தியல் ரீதியாகவும் விடுதலை பெறவேண்டும் என்ற மனநிலையைத் தோற்றுவித்தது. காலனித்துவத்திற்குள் ஆட்பட்டிருந்த நாடுகள் ஐரோப்பச் சிந்தனை மரபில் இருந்து விடுபட்டுத் தமக்கான வாசிப்பை மேற்கொள்ள எட்வார்ட் சைட் இனது ஓரீயன்டலிசக் கருத்துக்கள் உதவின எனக்கூறின் அதை யாராலும் ம��ுக்க முடியாது. அதன் தொடர்ச்சியிலேயே 'சபால்டன் குழு'வின் தோற்றமும் கருத்தியல் பரிணாமமும் முக்கியத்துவம் பெறுகின்றன. ரனஜித் குகா அவர்களது 'மாற்று வரலாறு' எழுத வேண்டிய தேவையின் பாற்பட்ட சிந்தனைகள் இங்கே ஐரோப்பா மையவாதச் சிந்தனையை முற்றுமுழுதாகத் தோற்கடிக்கக் கூடிய சிந்தனை முறைகளாகும். 'விளிம்பு நிலை ஆய்வுகள்' இதை ஓரளவுக்காவது சாத்தியப்படுத்தின என்றே கூற வேண்டியுள்ளது.\nரனஜித் குகாவைப் பின்பற்றிக் குறிப்பாக ஆசியாவில் அதிலும் இந்தியாவில் மாற்று வரலாறு தொடர்பான சிந்தனை முறை வளர்ச்சியடைந்தது. இதில் முக்கியமான ஆளுமைகளாகக் கோஹ்ன் ஐயும் காயத்ரி ஸ்பிவாக் ஐயும் குறிப்பிட முடியும். அமெரிக்க மானுடவியலாளரான கோஹ்ன், ரனஜித் குகாவின்டுடைய பார்வையை மேன்மேலும் செழுமைப்படுத்தியவர்களில் முக்கியமானவராகக் கருதப்படுகின்றார். இவரது களப்பணிகள் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் அமைந்த போதிலும் இவர் அதனை மையமாக வைத்து கலாச்சாரம், சமூக, தேசம் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்பை ஆய்வு செய்தார். காலனித்துவ அறிவை மீறும் வகையில் கலாச்சாரப் பகுப்பாய்வு மூலமாக இனம் சார் சமூகவியல் கருத்தை வலுப்படுத்தினார் எனக்கூற வேண்டியுள்ளது. இதன் ஆரம்பமாக கிராம்சியைக் கருத முடியும். Colonialism and its forms of Knowledge என்ற நூல் இது பற்றி விரிவாக ஆய்வுசெய்கின்றது. அதே நேரம் காயத்ரி சக்கரவர்த்தி ஸ்பிவாக் பின்காலனித்துவக் கருத்தியலை ஐரோப்ப மையவாதத்திற்கெதிராக வலுவாக முன்னிறுத்தினார். A Critique of Post-Clonial Reason என்னும் தனது நூலில் தத்துவம், கலாச்சாரம், வரலாறு, இலக்கியம் ஆகிய துறைகளில் காணப்பட்ட காலனித்துவக் கூறுகளையும் ஐரோப்ப மையவாதக் கூறுகளையும் இனம் காண்கின்றார். அது மட்டுமன்றி அதன் இறுதி அத்தியாயத்தில் ழாக் தெரிதாவின் 'மீள்கட்டுமானம்' என்னு கருத்தியலை பின்காலத்துவ சமூகங்கள் உள்வாங்க வேண்டியதன் தேவையையும் வலியுறுத்துகின்றார். பின்காலனித்துவ சமூகங்களது மீள்கட்டுமானம் என்பது ஐரோப்ப சிந்தனை மரபகன்ற தமது சமூகப் பார்வையுடன் கூடிய பார்வையை வலியுறுத்தல் என்பதாகவே கருத வேண்டியுள்ளது.\nஹெகல் மற்றும் மார்க்ஸ் போன்றவர்கள் எவ்வாறு ஐரோப்ப சமூகத்தின் பிரதிநிதியாக இருந்தார்கள் என்பதை இன்று பலரும் விளக்கியுள்ளார்கள். அவர்களிடம் இருந்த ஐரோப்ப மைய வாதச் சிந்தனை மரபு அவர்களை ஐரோப்பா அல்லாத சமூகங்களின் பார்வையில் சிந்திக்க விடவில்லை. இவ்வகையில் ஐரோப்பா அல்லாத தேசங்களில் மார்க்சியம் மீள்வாசிப்பை வேண்டி நின்றது. பிற்காலத்தில் கலாச்சாரத்தை மையமாக வைத்து மார்க்சியம் செழுமைப்படுத்தப்பட்டதற்கான காரணமாக இவ்விடயத்தைக் கூற முடியும். வரலாறு என்பதைத் தொடர்ச்சியான நிகழ்வாகப் பார்க்கும் தன்மையை ஃபூக்கோ கடுமையாக எதிர்த்தார். அதற்கு மாற்றான வரலாறு எழுதப்பட வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. வரலாற்றின் வழிநெடுகிலும் தவறான தெரிவுகளும் மதிப்பீடுகளும் காணப்படுகின்றன என்பது ஃபூக்கோவின் கருத்தாக இருந்தது. வரலாறு பற்றிய ஹெகலிய சிந்தனை மறுப்புக்கான முக்கிய தருணமாக ஃபூக்கோவைக் கூற முடியும்.\n1.4 பின்காலனித்துவ காலப்பகுதியும் ஆவணங்களும்.\nபின்காலனித்துவ காலகட்டத்தில் ஐரோப்பா அல்லாத சமூகங்கள் தம்மைத் தமது பார்வையில் மீள்வாசிப்புக்கு உட்படுத்த காலனித்துவ காலத்து ஆவணங்களைப் பயன்படுத்திய விடயத்தை மேலே கூறியிருந்தேன். ஹெகல் கூறியதைப் போன்று ஐரோப்பா அல்லாத சமூகங்கள் தம்மை நாகரிகமடைந்த அல்லது ஐரோப்பா சமூகத்திற்குச் சமனாக வைத்துப் பேசக் கூடிய அளவிற்கு இல்லை. ஏனெனில் அவர்களிடம் வரலாறோ தேசமோ இருக்கவில்லை. ஆக, அவர்களது வரலாறை ஐரோப்பியர்கள் தமது பார்வையில் எழுதிக் கொண்டார்கள். அவர்களுக்கான ஆவணங்களை தமது பார்வையில் தயாரித்தும் கொண்டார்கள். இன்றைய நிலையில் எங்களைப் போன்ற ஐரோப்பா அல்லாத சமூகங்களுக்கு, எமது கடந்த காலத்தை அறிந்து கொள்ள ஐரோப்பிய ஆவணங்களும் ஐரோப்பிய வரலாற்றுக் குறிப்புக்களுமே உள்ளன.\nஐரோப்பியர்கள் ஐரோப்பா அல்லாத பூர்வீக சமூகங்களை ஆளத் தொடங்குவதற்கு முன்னர் அச்சமூகங்கள் தமக்கான தெரிவுகளுடன் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். தமக்கான தனித்துவமான மரபையும் அறிவையும் கொண்டிருந்தார்கள். ஆயினும் காலனித்துவ காலத்தின் பின்னர் தமக்கான அறிவை இழந்து ஐரோப்பிய மையமான அறிவு அவர்கள் மீது திணிக்கப்பட்டது. அனைத்து வகையிலும் ஐரோப்ப மையச் சிந்தனை முறை அவர்கள் மீது திணிக்கப்பட்டது. ஆயினும் இன்று காலனித்துவ சிந்தனை மரபில் இருந்து விடுபடும் நோக்கிலான சிந்தனை பரவலாக்கப்படும் தருண்ங்கள��ல் அவர்களிடம் தமக்கான அறிவுத் தொடர்ச்சி இல்லாமல் போய்விட்டிருக்கின்றது. பாரிய இடைவெளி தோன்றியுள்ளது. இவ்விடத்தில் தனித்துவமான சமூகங்கள் தம்மை மீள்வாசிப்புச் செய்வதற்கு ஐரோப்பிய காலனித்துவ கால ஆவணங்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. (தொன்மங்கள் தொடர்பான வாய்வழிக்கதை மரபு அவ்வவ் சமூகங்களுக்கான அறிவுத் தொடர்ச்சியை ஓரளவாவது சாத்தியமாக்கியுள்ள போதிலும் அவை 'முறையாக' ஆவணப்படுத்தப்படவில்லை. இவ்விடத்திலேயே மேற்கின் மருத்துவத்திற்கு எதிராக சித்த மருத்துவத்தை முன்னிறுத்துவதன் சாதகமான அம்சங்களை நாம் பேச வேண்டியுள்ளது.)\nபின்காலத்துவ காலச் சிந்தனை மரபிற்கு முக்கியமாக 'சந்திராவின் இறப்பு' என்ற சம்பவத்தை நாம் எடுத்துக் கொள்ள முடியும். இந்திய சமூகத்தில் பின்காலனித்துவத்தை ஆய்வுசெய்த ரனஜித் குகா இவ்விடயத்தை முன்வைத்தார். காலனித்துவ கால பதிவேடுகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த குகா 'சந்திராவின் மரணம்' என்னும் சம்பவத்தைப் படிக்க நேர்ந்தது. அதன் மீள்வாசிப்பு தலித் அரசியலுக்கு அவசியமான பார்வையைக் கொடுத்தது. சந்திரா என்னும் தலித் பெண்ணின் கருக்கலைப்பை கலனித்துவ காலத்தில் எவ்வாறு அசட்டையாகக் கருதினார்கள் என்பதை அச்சம்பவம் தொடர்பான பதிவேட்டில் இருந்து குகா மீள்வாசிப்புச் செய்தார். அக்கருக்கலைப்பில் சந்திராவும் கருவில் இருந்த குழந்தையும் இறந்து போயினர். இச்சம்பவம் தலித் மக்கள் மீதான காலனித்துவ கால ஒடுக்குமுறையை ரனஜித் குகா கண்டார். சாதாரணமா பதிவேடு என்ற ஆவணத்தில் இருந்து எவ்வாறு ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தம்மை மீள்வாசிப்புச் செய்யமுடியும் அல்லது தமது வரலாற்றை எழுத முடியும் என்பதை இச்சம்பவம் உணர்த்தி நிற்கின்றது. ஒடுக்கப்படும் சமூகங்கள் தமது விடுதலைக்கு அதிகார வர்க்க ஆவணங்களில் இருந்தும் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை நிரூபித்து நிற்பதே 'சந்திராவின் மரணம்' என்கின்ற சம்பவமாகும். 'மற்றமைகளாலேயே வரலாறு முழுமையடைகின்றது' என்னும் வரலாறு தொடர்பான ரோலன்ட் பார்த்தின் கூற்றுக்கு 'சந்திராவின் மரணம்' என்கின்ற சம்பவம் எவ்வளவு தூரம் உண்மையாகி நிற்கின்றது.\n1.5 ஒடுக்கப்படும் சிறுபான்மையினரும் ஆவணங்களும்.\nமேலே கூறிய நான்கு பகுதிகளும் ஓரளவுக்குச் சிறுபான்மை��் சமூகங்கள் தம்மை ஆவணப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பாகக் கூறப்பட்ட கருத்துக்கு வலுச்சேர்ப்பனவாக அமைந்தன. அத்துடன் மேற்கூறப்பட்ட பகுதிகளூடாக அதிகார வர்க்க ஆவணங்களில் இருந்து ஒடுக்கப்படும் சமூகங்கள் தம்மை மீள்சாசிப்புச் செய்து கொள்வது எப்படி என ஊகித்திருக்க முடியும். ஐரோப்பா - ஐரோப்பா அல்லாத சமூகங்களுடன் காலனித்துவத்தை இணைத்து கூறப்பட்ட விடயங்களுக்கு மேலதிகமாக ஐரோப்ப சமூகத்திற்குள் ஒடுக்கப்பட்ட நிறுவனமயமாக்கப்பட்ட கிறிஸ்துவ அமைப்பிற்கு எதிரான குரல்கள் தொடர்பாகவும் சில விடயங்கள் கூறப்பட்டுள்ளன.\nஐரோப்ப சமூகம் பொதுவாகத் தந்தைமை அல்லது ஆண் அதிகாரமயப்பட்ட சமூகமாக அறியப்படுகின்றது. அதுவே காலனியாதிக்கத்தையும் கிறிஸ்துவ அமைப்பையும் பலப்படுத்தியது எனக்கூறலாம். அதே நேரத்தில் அச்சமூகக் கட்டமைப்பு பெண்கள் மற்றும் ச்மப்பாலுறவாளர்கள் ஆகிய சிறுபான்மைத் தரப்பினரைப் பலமாக மறுத்து வந்திருக்கின்றது. ஆண்வயப்பட்ட சமூகக் கட்டமைப்பின் வெளிப்பாடுகளில் இருந்தே பெண்ணியம் தோற்றம்பெற்றது. ஆண் மைய ஆவணங்களில் இருந்து பெண்ணியம் தன்னை மீளுருவாக்கம் செய்து கொண்டது அல்லது புத்துயிராக்கம் செய்து கொண்டது. ஆண் மையப்பிரதிகளை மறுக்கும் நோக்கில் பிரதிகள் மீள்வாசிப்புச் செய்யப்பட்டதை இங்கு நினைவுகூர வேண்டியுள்ளது.\nஐரோப்பா - ஐரோப்பா அல்லாத பிற சமூகங்கள் தொடர்பான வேறுபாடுகள் கணிசமான அளவு கூறப்பட்டாலும் ஐரோப்பா அல்லாத சமூகங்களுக்கிடையில் அல்லது உள்ளே காணப்பட்ட சிறுபான்மை வெளிகள் தொடர்பாக நான் அதிகம் பேசவில்லை. இந்தியச் சமூக அமைப்பில் காணப்பட்ட படிநிலைச் சாதியமைப்பு மற்றும் பெண்கள் அடக்குமுறை தொடர்பான விடயங்கள், ஆரிய மேலாதிக்கம், பிற சமயங்கள் மீதான வெறுப்பு நிலை போன்றவை பற்றி மீள்வாசிப்புச் செய்ய வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். உதாரணமாகத் தொன்மங்களை சிறுபான்மைக் கருத்தியல் சார்ந்து மீளுருவாக்கம் செய்தல் மற்றும் ஆதிக்கக் கருத்தியலுக்குட்பட்ட வாய்வழி ஆவணங்களான புராணங்களை மீள்வாசிப்புச் செய்தல் போன்ற விடயங்கள் முக்கியமானவையாகும். இங்கே ஆரியக் கடவுகளுக்கெதிராக சிறுதெய்வங்களை முன்னிலைப்படுத்தலும் ஆண்வயப்பட்ட புராணங்களில் பெண்களை முன்னிறுத்தி மீள்வாசிப்புச் செய்வதும் சமூகத்தின் கருத்தியல் மேலாட்சியைத் தகர்த்து விளிம்புக் கதையாடல்களை முன்னிலைப்படுத்த உதவும். 'சிலப்பதிகாரம் - மணிமேகலை : பெண்மையின் நாடகம் - பின்னவீனத்துவ ஆய்வு' என்னும் பிரதியில் பிரேம்-ரமேஷ், புராணங்களை பெண்மையை மையமாக வைத்து அணுக முற்படுகின்றார்கள். இவ்வகை மீள்வாசிப்புக்கள் ஆவணங்கள் மற்றும் வரலாறு வழியாக நிறுவப்பட்ட கருத்தியல் மேலாட்சியைச் சிதைக்கும். அதிகார வர்க்க ஆவணங்களை சிறுபான்மையினர் மீள்வாசிப்புக்கு உட்படுத்துவதன் மூலம் அதிகாரத்தை சிதைக்கும் அசைவியக்கத்தைச் சாத்தியமாக்க முடியும்.\n1. வரலாறு, ஜோன் எச்.அர்னால்ட், தமிழில்: பிரேம்\n2. சமூக - பண்பாட்டு மானிடவியல், ஜான் மோனகன் - பீட்டர் ஜஸ்ட், தமிழில்: பக்தவத்சல பாரதி\n15. சிலப்பதிகாரம் - மணிமேகலை : பெண்மையின் நாடகம் - பின்னவீனத்துவ ஆய்வு, பிரேம்-ரமேஷ்\nஇக்கட்டுரை 2009 யூன் மாதமளவில் ஒஸ்லோவில் நடைபெற்ற 37 ஆவது இலக்கியச் சந்திப்பிற்காக எழுதப்பட்டது.\nLabels: ஆவணப்படுத்தல், சிறுபான்மை அரசியல், நூலகத்திட்டம்\nபதிவுகளின் தொகுப்பு - 2009 டிசம்பர்\nசிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசிய...\nசிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசிய...\nசிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசிய...\nசிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசிய...\nசிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசிய...\nபேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் -...\nபேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் -...\nபேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் -...\nபேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் -...\nஇடதுசாரித்துவத்தின் புதிய வரைபடம் - 2\nஇடதுசாரித்துவத்தின் புதிய வரைபடம் - 1\nநேத்ரா தொலைக்காட்சியில் எனது நேர்காணல் (20.12.2008...\nநேத்ரா தொலைக்காட்சியில் எனது நேர்காணல் (06.07.2008...\nவெட்கத்துடன் வெளிவருதல் - முதல் பதிவு\nமுதல் இடுகைக்கு முன் இடுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/china-complete-bullet-train-project.html", "date_download": "2018-08-19T09:15:45Z", "digest": "sha1:A32THLNT5SN5UUPBWGE46AG4AEWE3LOZ", "length": 7326, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "20,000 கிமீ நீளத்துக்கு உலகின் மிக நீளமான புல்லட் ரயில் பாதை : சீனா நிறைவு செய்தது - News2.in", "raw_content": "\nHome / உலகம் / சீனா / தொழில்நுட்பம் / புல்லட் ரயில் / 20,000 கிமீ நீளத்துக்கு உலகின் மிக நீளமான புல்லட் ரயில் பாதை : சீனா நிறைவு செய்தது\n20,000 கிமீ நீளத்துக்கு உலகின் மிக நீளமான புல்லட் ரயில் பாதை : சீனா நிறைவு செய்தது\nSunday, September 11, 2016 உலகம் , சீனா , தொழில்நுட்பம் , புல்லட் ரயில்\nபீஜிங் : 20 ஆயிரம் கிமீ நீளத்துக்கு புல்லட் ரயில் பாதை அமைத்து, உலகின் மிக நீளமான புல்லட் ரயில் நெட்வொர்க்கை சீனா நிறைவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் சீனா வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சீனாவின் மத்திய ஹெனான் மாநிலத்தில் உள்ள ஜெங்சோ என்ற இடத்தில் இருந்து கிழக்கு ஜியாங்சூ மாநிலம் சூஜோ என்ற இடம் வரையில் 362 கிமீ தூரத்துக்கு புல்லட் ரயில் போக்குவரத்தை சீனா நேற்று தொடங்கியது. இதன் மூலம் சீனாவின் புல்லட் ரயில் பாதைகளின் மொத்த தூரம் 20,000 கிமீ தூரத்தை தாண்டிவிட்டது. இவ்வளவு தூரத்துக்கு உலகில் வேறு எங்கும் புல்லட் ரயில் பாதை அமைக்கப்படவில்லை.\nஇதன் மூலம் ஜியான் மற்றும் ஷாங்காய் நகரங்களுக்கு இடையோன பயண நேரம் 11 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரமாக குறைந்துள்ளது. இந்த இரு நகரங்களுக்கு இடையேயுள்ள உள்ள 9 ரயில் நிலையங்களை மணிக்கு 300 கிமீ வேகத்தில் புல்லட் ரயில் கடக்கிறது. இந்த புல்லட் ரயில்பாதை அமைக்கும் பணி கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது.\nகடந்த ஏப்ரல் மாதம் சோதனை ஓட்டம் நடந்தது. சீனாவில் தற்போது 20 ஆயிரம் கி.மீ தூரத்துக்கு புல்லட் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் ஜப்பானுடன் சீனா போட்டி போட்டு வருகிறது. இந்தியாவில் மும்பை-அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் பாதை ஒப்பந்தத்தை ஜப்பான் பெற்றுள்ள நிலையில், சென்னை-டெல்லி இடையே புல்லட் ரயில் பாதை அமைக்கும் ஆய்வு பணியை சீனா மேற்கொண்டு வருகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள ���ேண்டும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nநடந்து சென்று ரோந்து பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2010/05/09/kassimbee/", "date_download": "2018-08-19T09:10:14Z", "digest": "sha1:W2YIAKF4PNYSCLZSDRXOHWHT6NPHAXEM", "length": 33343, "nlines": 597, "source_domain": "abedheen.com", "title": "காசிம்பீ பாய்முடைஞ்சா கண்டசனம் வாய்பிளக்கும் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nகாசிம்பீ பாய்முடைஞ்சா கண்டசனம் வாய்பிளக்கும்\n09/05/2010 இல் 07:25\t(உமா மகேஸ்வரி, மரபின்மைந்தன் முத்தையா)\nபோவதற்கு முன் (அட, ஊர்போவதற்கு முன்) உருப்படியான பதிவு ஒன்று போடனும் என்று நினைத்தேன். எனவே நான் எழுதலாகாது. என் தேர்வாக , அற்புதமாக எழுதும் தம்பி முபாரக்கின் ‘சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்‘ கட்டுரை, பிரபஞ்சன் சிபாரிசு செய்த பின்னி மோசஸின் ‘வழக்கம்போல் நாளையும்‘ சிறுகதை, அப்புறம் எங்கள் செல்ல உமா மகேஸ்வரியின் கவிதை ஆகியவற்றை வைத்திருந்தேன் (சமத்துவத்தைக் கவனிக்கவும்) உருப்படியான பதிவு ஒன்று போடனும் என்று நினைத்தேன். எனவே நான் எழுதலாகாது. என் தேர்வாக , அற்புதமாக எழுதும் தம்பி முபாரக்கின் ‘சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்‘ கட்டுரை, பிரபஞ்சன் சிபாரிசு செய்த பின்னி மோசஸின் ‘வழக்கம்போல் நாளையும்‘ சிறுகதை, அப்புறம் எங்கள் செல்ல உமா மகேஸ்வரியின் கவிதை ஆகியவற்றை வைத்திருந்தேன் (சமத்துவத்தைக் கவனிக்கவும்). சீட்டுக் குலுக்கிப் பார்த்தால் ஜெயித்தது பெண்கள்தான். அவர்கள் எப்போதுமே அப்படித்தான். இங்கே இருபெண்கள். காசீம்பீயும் உமா மகேஸ்வரியும். காசீம்பீ என்கிற பாய்முடையும் பெண் பற்றிய அந்தப் பாட்டை யார் எழுதியது என்று தெரியவில்லை. (அஸ்மாபீ). சீட்டுக் குலுக்கிப் பார்த்தால் ஜெயித்தது பெண்கள்தான். அவர்கள் எப்போதுமே அப்படித்தான். இங்கே இருபெண்கள். காசீம்பீயும் உமா மகேஸ்வரியும். காசீம்பீ என்கிற பாய்முடையும் பெண் பற்றிய அந்தப் பாட்டை யார் எழுதியது என்று தெரியவில்லை. (அஸ்மாபீ), ‘மௌவ்வல்’ எனும் ஒலிநாடாவில் அது இருக்கிறதாம். நண்பர் மரபின்மைந்தன் முத்தையா சொன்னார். பேச்சாளர் பர்வீன் சுல்தானா அவருக்குத் தந்தாராம். முத்தையாவுக்கு��், எனக்கும் பிடித்த வரிகளை கீழே தந்திருக்கிறேன். அத்தோடு , இன்னும் இங்கே வராத அந்த உமா குருவியின் கவிதையும் . ஊர் சென்றால் முதல்வேலை அந்த ‘மௌவ்வல்’ வாங்குவதுதான். ‘மௌவ்வல்’ என்றால் என்ன என்று முதலில் தெரிந்தபிறகு (வவ்வாலின் வாப்பாவோ), ‘மௌவ்வல்’ எனும் ஒலிநாடாவில் அது இருக்கிறதாம். நண்பர் மரபின்மைந்தன் முத்தையா சொன்னார். பேச்சாளர் பர்வீன் சுல்தானா அவருக்குத் தந்தாராம். முத்தையாவுக்கும், எனக்கும் பிடித்த வரிகளை கீழே தந்திருக்கிறேன். அத்தோடு , இன்னும் இங்கே வராத அந்த உமா குருவியின் கவிதையும் . ஊர் சென்றால் முதல்வேலை அந்த ‘மௌவ்வல்’ வாங்குவதுதான். ‘மௌவ்வல்’ என்றால் என்ன என்று முதலில் தெரிந்தபிறகு (வவ்வாலின் வாப்பாவோ) முழுப்பாடலையும் இங்கே முடைவேன்.\nஅப்புறம் பாக்கலாம், ‘ஹயாத்’ பாக்கி இருந்தா\nகாசிம்பீ பாய்முடைஞ்சா கண்டசனம் வாய்பிளக்கும்\nவாசமுள்ள தாழம்பாயாம் வண்ண வண்ண தாழம்பாயாம்\nமடிசீலை வெத்திலை பாக்கும் மனசறிஞ்ச சத்திய வாக்கும்\nகுடித்தனத்து நீக்கும் போக்கும் கொண்டவளாம் காசீம்பீவி\nமெல்லூசி முனை போல் நுழைந்து\nஒலி ரூபத்தை ஒப்படைக்கிறது என்னிடம்.\nஒருவேளை நீ ஒற்றப்போகும் முத்தத்தை\nஒத்திப் போடும் அதன் வெற்றித் தேடல்\nநன்றி : கணையாழி, உமா மகேஸ்வரி, மரபின் மைந்தன் முத்தையா, ‘எழுத்தும் எண்ணமும்’ குழுமம்\nஊருக்கா எப்ப போறீங்க… சொல்லிட்டுப் போங்கண்ணா.. கூட கூடு நானும்… வர்ரேன். முடிஞ்சா ஊரிச் சந்திக்கலாம்.\nஅப்புறம் உங்கள் இட ஒதுக்கீட்டை ரசித்தேன். கடைசியில் கிளி எடுத்த சீட்டு கவிதையா\nஊருக்கா எப்ப போறீங்க… சொல்லிட்டுப் போங்கண்ணா.. கூட கூடு நானும்… வர்ரேன். முடிஞ்சா ஊரிச் சந்திக்கலாம்.\nஅப்புறம் உங்கள் இட ஒதுக்கீட்டை ரசித்தேன். கடைசியில் கிளி எடுத்த சீட்டு கவிதையா\nஆழமா அழுத்திட்டேன் (பின்னூட்ட குமிழைத்தான்..) அதான் இரண்டு தடவ…. போகட்டும் விடுங்க..\n“மௌளல்“ என்றால் சங்கத் தமிழில் (உங்கத் தமிழில் இல்லை) மல்லிகையாம். அவரது உ.பு. பெற்ற பாடலில் (அதான் செரயையா (சொரையயா இல்லை) இடுப்பை ஆட்டி ஆட்டி அடப்பை மூட்டும் பாட்டுதான்.. ) அதை பயன்படுத்தியதை நினைத்து அடித்தொண்டையில் பேசிக்கொண்டிருந்தார் “கவி-உளி“ வைரமுத்து.\n மின்னல் பதிலுக்கு நன்றி ஜமாலன். நீங்கள் இரண்டுதரம் பட்டனை ‘அழுத்தியது’ம் சரிதான். அரபுநாட்டு சபராளிகள் அதைத்தான் செய்ய முடியும்\nஇந்தவாரத்திற்குள் ஊர் செல்வேன், இன்ஷா அல்லாஹ்.\nஎம் அப்துல் காதர் said,\nஊருக்கு போரியுமா போரும் போரும். சந்தோசமா இருந்து விட்டு வாரும் வாரும்.\n**// அப்புறம் பாக்கலாம், ‘ஹயாத்’ பாக்கி இருந்தா\nகொடியேத்தத்த பத்தி படத்தோட ஒரு பதிவு போடுங்க..\nலாத்தா, அனிகா, நதீமுக்கு சலாம்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/maruti-suzuki-sales-report-for-2018-july-015588.html", "date_download": "2018-08-19T09:48:07Z", "digest": "sha1:JGHQ34W3R32MIPSADWUX6LNU67WGLM3Y", "length": 18305, "nlines": 199, "source_domain": "tamil.drivespark.com", "title": "யானைக்கு அடி சறுக்கியது.. திடீர் பின்னடைவால் மாருதி சுஸூகி நிறுவனம் கலக்கம்.. போட்டியாளர்கள் ஹேப்பி - Tamil DriveSpark", "raw_content": "\nயானைக்கு அடி சறுக்கியது.. திடீர் பின்னடைவால் மாருதி சுஸூகி நிறுவனம் கலக்கம்.. போட்டியாளர்கள் ஹேப்பி\nயானைக்கு அடி சறுக்கியது.. திடீர் பின்னடைவால் மாருதி சுஸூகி நிறுவனம் கலக்கம்.. போட்டியாளர்கள் ஹேப்பி\nயாரும் எதிர்பாராத வகையில், மாருதி சுஸூகி நிறுவன கார்களின் விற்பனை, கடந்த ஜூலை மாதத்தில் திடீரென சரிவை சந்தித்துள்ளது. இந்த பின்னடைவு குறித்தும், இதில் இருந்து மாருதி சுஸூகி நிறுவனம் மீண்டு வருமா என்பது குறித்தும், இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.\n2018ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான, மாருதி சுஸூகி நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் இன்று (ஆகஸ்ட் 1ம் தேதி) வெளியிடப்பட்டது. மாரு���ி சுஸூகி நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில், ஒட்டுமொத்தமாக 1,64,369 கார்களை விற்பனை செய்துள்ளது.\nஇதன்மூலம் இந்தியாவில் அதிக அளவில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்ற பெருமையை மாருதி சுஸூகி தக்க வைத்து கொண்டிருக்கிறது. ஆனால் மாருதி சுஸூகி நிறுவன கார்களின் விற்பனை சற்றே சரிவை சந்தித்திருக்கும் விஷயம் அனைவரின் மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது.\nமாருதி சுஸூகி நிறுவனம், கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒட்டுமொத்தமாக 1,65,346 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில், 1,64,369 கார்களை மட்டுமே மாருதி சுஸூகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.\nஅதாவது 2017ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில், மாருதி சுஸூகி நிறுவன கார் விற்பனை 0.6% சரிவடைந்துள்ளது. தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் இரட்டை இலக்க எண்ணிக்கையில் வளர்ச்சி கண்டு வந்த மாருதி சுஸூகி, தற்போது சற்றே சரிவை சந்தித்துள்ளது.\nஎனினும் உள்நாட்டு விற்பனையில், மாருதி சுஸூகி 0.1% முன்னேற்றமடைந்துள்ளது. 2018ம் ஆண்டு ஜூலை மாதம் உள்நாட்டில், 1,54,150 கார்களை மாருதி சுஸூகி விற்பனை செய்துள்ளது. ஆனால் 2017ம் ஆண்டு ஜூலை மாதம் உள்நாட்டில் 1,54,001 கார்களை மட்டுமே மாருதி சுஸூகி விற்பனை செய்திருந்தது.\nமாருதி சுஸூகி நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை சற்றே அதிகரித்துள்ள நிலையில், ஏற்றுமதி 9.9% அளவிற்கு சரிவடைந்துள்ளது. 2017ம் ஆண்டு ஜூலை மாதம் 11,345 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த நிலையில், 2018ம் ஆண்டு ஜூலை மாதம் 10,219 கார்கள் மட்டுமே ஏற்றுமதியாகியுள்ளன.\nமாருதி சுஸூகி நிறுவனத்தின் பெரும்பாலான கார்களுக்கு டிமாண்ட் உள்ளதால், வெயிட்டிங் பீரியட் அதிகமாகவேதான் உள்ளது. அப்படி இருந்தும் ஏன் இந்த சரிவு என்பதற்கான தெளிவான விடை தற்போதைக்கு கிடைக்கவில்லை.\nமினி செக்மெண்ட்டை (ஆல்டோ, வேகன் ஆர்) எடுத்து கொண்டாலும், மாருதி சுஸூகி நிறுவனம் 10.9% அளவிற்கு பின்னடைவையே சந்தித்துள்ளது. ஏனெனில், 2017ம் ஆண்டு ஜூலை மாதம் 42,310ஆக இருந்த இந்த கார்களின் விற்பனை, 2018ம் ஆண்டு ஜூலை மாதம் 37,710ஆக சரிவடைந்துள்ளது.\nஅதே நேரத்தில் காம்பேக்ட் செக்மெண்ட் (ஸ்விப்ட், செலிரியோ, இக்னிஸ், பலினோ, டிசையர், டூர் எஸ்) மாருதி சுஸூகி நிறுவனத்திற்கு ஆறுதல் அளித்துள்ளது. ஏனெனில் காம்பேக்ட் செக்மெண்டில், மாருதி ��ுஸூகி நிறுவனம் 17.8 சதவீத வளர்ச்சியை கண்டிருக்கிறது.\nகடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம், காம்பேக்ட் செக்மெண்டில் ஒட்டுமொத்தமாக 63,116 கார்களை மட்டுமே மாருதி சுஸூகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால் 2018ம் ஆண்டு ஜூலை மாதம், காம்பேக்ட் செக்மெண்டில், 74,373 கார்களை மாருதி சுஸூகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.\nஎனினும் யுடிலிட்டி வெய்கில் செக்மெண்ட் (ஜிப்ஸி, எர்டிகா, எஸ்-க்ராஸ், விட்டார பிரெஸ்ஸா), மாருதி சுஸூகி நிறுவனத்தின் காலை வாரி விட்டுள்ளது. ஏனெனில், யுடிலிட்டி வெய்கில் செக்மெண்டில், மாருதி சுஸூகி நிறுவனம் 4.9% அளவிற்கு சரிவை கண்டுள்ளது.\nஏனெனில் மாருதி சுஸூகி நிறுவனம், யுடிலிட்டி செக்மெண்டில் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் 25,781 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், 2018ம் ஆண்டு ஜூலை மாதம் 24,505 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.\nமாருதி சுஸூகி நிறுவனத்திற்கு மிகப்பெரும் சரிவு, மிட் சைஸ் செக்மெண்ட்டில்தான் (சியாஸ்). கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் 6,377 சியாஸ் கார்களை மாருதி சுஸூகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால் 2018ம் ஆண்டு ஜூலை மாதம் வெறும் 48 சியாஸ் கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.\nஇது 99.2% அளவிற்கான சரிவாகும். ஆனால் இதற்கு காரணம் உள்ளது. சியாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை லான்ச் செய்ய மாருதி சுஸூகி தயாராகி வருகிறது. தற்போது ஸ்டாக்கில் உள்ளவற்றை மட்டுமே டீலர்கள் விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனிடையே மாருதி சுஸூகி நிறுவனம், ஆல் நியூ சியாஸ் காரை வரும் 20ம் தேதி லான்ச் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்பின் நியூ ஜென்ரேஷன் எர்டிகா மற்றும் வேகன் ஆர் கார்களை, தீபாவளி பண்டிகையின்போதும் களமிறக்க மாருதி சுஸூகி திட்டமிட்டுள்ளது. இந்த புதிய லான்ச்கள், மாருதி சுஸூகி நிறுவனத்தின் விற்பனையை உயர்த்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\nசாதாரண பைக்கில் வந்தவருக்கு அபராதம்.. விலை உயர்ந்த பைக்கிற்கு ராஜ மரியாதை.. போலீசாரின் வீடியோ லீக்..\nடாக்ஸியாக மாறுகிறது ஆல்டோ கார்; ஓலா உபேருக்கு அடிச்சது \"லக்\"\nஅரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. பல கோடி மதிப்புடைய கார்களில் கெத்தாக வலம் வரும் அரசியல்வாதிகள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸூகி #maruti suzuki\n13 முறை போக்குவரத்து விதிகளை மீறிய முதல்வரின் கான்வாய் கார்கள்.. அபராதமும் செலுத்தவில்லை..\nபெட்ரோல் விலை கடுமையாக உயரும் அபாயம்.. மோடி சார் ஈரான் விஷயத்தில் எங்கே உங்கள் ராஜ தந்திரம்\nபுதிய ஹோண்டா சிவிக் கார் வெளியீடு: இந்திய வருகை விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/balsamand-blsd/", "date_download": "2018-08-19T10:07:35Z", "digest": "sha1:QQRV7QOFHLMKESOZUATM6RZJNBKWRVFI", "length": 5873, "nlines": 146, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Balsamand To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/", "date_download": "2018-08-19T09:53:00Z", "digest": "sha1:CBAL7HINOTOCPIYHJ4IIZMLRBVJYS4R3", "length": 15574, "nlines": 206, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nகேரளா வெள்ளத்திற்கு விஜய் அளித்த நன்கொடை, அதோடு நிற்கவில்லை, என்ன செய்துள்ளார் பாருங்க\nதமிழனை பார்த்தால் உங்களுக்கு எப்படியிருக்கு, மிஷ்கினை வறுத்தெடுத்த ஆதித்யா புகழ் கதிர்\nஅதள பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல் மார்க்கெட் இப்படியானதே\nப்ரியங்கா சோப்ரா நிச்சயத்தார்த்ததால் கண்ணீர் விட்டு கதறிய பிரபல நடிகை, ஏன் தெரியுமா\nஎன்ன சார் ஏமாத்திட்டீங்களே என்று சொன்ன அடுத்த நொடி அஜித் செய்த விஷயம்- கிரேஸி மோகன் ஓபன் டாக்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறியது இவர்தான் வெளியான தகவல்\nஇதுவரை கேரளா வ��ள்ளத்திற்கு கொடுத்தத்திலேயே விக்ரம் தான் அதிக தொகை- எவ்வளவு தெரியுமா\nநம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் பாருங்க\nவெள்ளத்தில் சிக்கிய மக்கள் உயிரை காப்பாற்றிகொள்ள எளிய டிப்ஸ் கொடுத்த பிரபல நடிகர் அர்ஜுன் - நிச்சயம் இதை மிஸ் பண்ணாதீங்க\nகோலமாவு கோகிலா இந்த ஆங்கிலப்படத்தின காப்பியா- மாட்டிக்கொண்டார்களா\nஉச்சக்கட்ட கவர்ச்சியில் ஆண்ட்ரியா, புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், இதோ\n காலில் விழுந்த காக்கிச்சட்டை... கொந்தளிக்க வைக்கும் காட்சி\nநயன்தாராவிற்கு மார்க் போட்ட நாஞ்சில் சம்பத்\nபிக்பாஸ் வீட்டில் இதுவரை இல்லாதளவில் நடந்த கூத்து காப்பாற்றப்பட்ட போட்டியாளர் இவர் தான்\nசெய்திகள் வீடியோக்கள் போட்டோக்கள் திரைவிமர்சனம் திரைப்படங்கள் பேட்டிகள் நிகழ்வுகள்\nமெர்சலின் ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா இதனால்தான் அவர் தளபதி போல\nபிக்பாஸ் வீட்டில் இதுவரை இல்லாதளவில் நடந்த கூத்து காப்பாற்றப்பட்ட போட்டியாளர் இவர் தான்\nதென்னைமரம் அளவில் தண்ணீர்..... வீடு மூழ்கியது.... படுக்கையில் உள்ள மூதாட்டியின் நிலை\nஇரண்டு ஆண்களை திருமணம் செய்த இளம் பெண்ணின் உறைய வைக்கும் பின்னணி\nகனடாவில் சர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார்\nசமையலறையில் ஐஸ்வர்யா செய்த காரியம்... அசிங்கப்படுத்திய டேனி\nபிக்பாஸ் கதவை திறந்த கமல்ஹாசன்- தானாகவே வீட்டை விட்டு வெளியேறிய பிரபலம்\nகமல்ஹாசன் இருக்கும்போதே அடித்துக்கொண்ட போட்டியாளர்கள்\nஇளம்பெண்களின் களியாட்டத்தால் நடக்கும் பாலியல் கூட்டு பலாத்காரம்; அம்பாறையில் நடக்கும் அவலம்\nஒடும் ரயில் முன் காதலியை தூக்கி விச முயன்ற கொடூர இளைஞன்\nஹீரோயின் ஆனதும் ப்ரியா எப்படி மாறிவிட்டார் பாருங்க- கலக்கல் போட்டோஷுட் இதோ\nநிச்சயதார்த்தம் செய்ய உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் ஜோடி புகைப்படம்\nநடிகை சமந்தாவின் இதுவரை பார்த்திராத சில கியூட் புகைப்படங்கள்\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nயாஷிகா மும்தாஜ் மேல் உள்ள கோபத்தில் செய்யும் மோசமான வேலையை பாருங்களேன்\nஇந்த வார பிக்பாஸில் இவர் தான் எலிமினேஷனா\nமீண்டும் ஒரே நாளில் மோதும் விஜய்-அஜித்\nகேரள மழை வெள்ள துக்கத்தில் பொங்கி எழுந்த பிரபல நடிகை\nஹீரோயின் ஆனதும் ப்ரியா எப்படி மாறிவிட்டார் பாருங்க- கலக்கல் போட்டோஷுட் இதோ\nஇரண்டாவது நாளில் வசூலில் மிரட்டிய கோலமாவு கோகிலா- ஹீரோக்களுக்கு நிகரான வசூல்\nஇந்த படம் விஜய் நடிக்க வேண்டியது பிரபல இயக்குனர் சுசீந்திரன் பேச்சு\nவிஜய்க்கு வந்த முக்கிய இயக்குனரின் படம் கைமாறிப்போன நிகழ்வு - தற்போது இது தான் நிலை\nசமூக விரோதிகள் கூட்டத்தை அமைச்சர் முன்னாடி நடத்துவார் இவர் - கரு பழனியப்பன்\nகேரளா பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நயன்தாரா செய்த உதவி\nஒன்று திரண்ட விஜய் ரசிகைகள் பிரம்மிக்க வைத்த விசயம் - இதோ புகைப்படம்\nகேலி செய்யப்பட்ட இளம் பெண் பிரபல பாடகியாக மாறிய அதிசயம் \nசர்க்கார் இயக்குனரை பிரம்மிக்க வைத்த ட்ரைலர்\n புதிய முயற்சியுடன் களத்தில் இறங்கிய பிரபலங்கள்\nவிஜய்யை வெச்சி செய்ய இருக்கும் அட்லி அப்படி என்னத்தப்பா செய்ய போற\nரசிகர்களை பெரிதும் ஈர்த்த கீதா கோவிந்தம் உலகளவில் அபார வசூல் நிலவரம் இதோ\nஐஸ்வர்யாவின் சுயரூபத்தை வெளிப்படுத்திய பொன்னம்பலம்\nகமல்ஹாசன் இருக்கும்போதே அடித்துக்கொண்ட போட்டியாளர்கள்\nஎன்னப்பா இப்படி டான்ஸ் ஆடுறாங்க பிரபுதேவாவின் லஷ்மி படத்தின் Sneak Peek\nசிவகார்த்திகேயன் சொல்லும் பொண்ணுங்க பலவிதம்- சீமராஜா வரும் ஆனா வராது பாடல்\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க பொருத்தமான நடிகை யார்\nதமிழ் சினிமா மட்டுமில்லை தெலுங்கிலும் கால் பதிக்க இருக்கும் சூர்யா\nகேரள மக்களுக்காக ரஜினிகாந்த் செய்துள்ளதை பாருங்க சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான்\nகேரளாவில் வெள்ளம், படு கஷ்டத்தில் மக்கள்- விஜய் தொலைக்காட்சி செய்ததை பாருங்க\nஎன் கைகளை இணைத்து கேட்கிறேன், கேரள மக்களுக்கு உதவுங்கள்- கண்ணீர் வடிக்கும் பிரபல நடிகர்\nஅஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் படக்குழுவிடம் இருந்து ரசிகர்கள் ஆச்சரியம் படும்படி வந்த தகவல்\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான் - வெளியான கர��த்துக்கணிப்பு ரிசல்ட்\nரஜினியின் 2.0 படத்துக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது- படம் வருமா\nவிஜய் ரசிகர்களால் இந்த நாளை மறக்க முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/12/blog-post.html", "date_download": "2018-08-19T09:52:16Z", "digest": "sha1:MFRM4D3ODVMJSTV5CYZFCRF5YE5FP44D", "length": 33358, "nlines": 328, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்", "raw_content": "\nபுனைவுகளில் காந்தி- இருபது வருடங்கள் – எம்.எஸ். கல்யாண சுந்தரம்\nபித்து – மூன்று கவிதைகள்\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 80\nகோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு \nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்\nதென் ஆப்பிரிக்கா 305 & 172/5 (58 ஓவர்கள்) - கால்லிஸ் 52*, டி ப்ருயின் 9*; இந்தியா 411\nநான்காம் நாளின் கடைசி இரண்டரை மணிநேரங்களுக்கு முன்னர் ஆட்டம் சுவாரசியமற்று இருந்தது. யாரோ ஒருவர் ஸ்விட்ச் ஒன்றைப் போட்டது போல, தென் ஆப்பிரிக்காவின் 23ஆவது ஓவரில் தொடங்கி திடீரென எல்லாமே மாறி விட்டது.\nகாலையில் கார்த்திக், பதான் ஜோடி கருமமே கண்ணாக, மெதுவாக ரன்கள் சேர்த்தனர். முதல் ஓவரிலிருந்தே தென் ஆப்பிரிக்கா புதுப்பந்தை எடுத்துக்கொண்டது. 125 ஓவர்கள் வரை புதுப்பந்தை எடுக்காதது ஆச்சரியம்தான் வெகு சீக்கிரமே பதான் லெக் ஸ்டம்பிலிருந்து ஆஃப் ஸ்டம்ப் நோக்கிச் சென்ற எண்டினியில் பந்தை அடிக்க, அது இரண்டாம் ஸ்லிப்பில் இருந்த ஸ்மித்தினால் அற்புதமாகப் பிடிக்கப்பட்டது. பதான் இன்று காலை தன் எண்ணிக்கையில் மூன்று ரன்களை மட்டுமே அதிகரித்திருந்தார். பதான் 24, இந்தியா 366/7. இந்தியா தனது ஆட்டத் திட்டத்தில் சிறிதும் மாறுதல் செய்யவில்லை. ஹர்பஜனை உள்ளே அனுப்பி ரன்களை அவசரமாகச் சேர்ப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கும்ப்ளேதான் வந்தார். வந்தவர் தடவித் தடவித்தான் விளையாடினார். இதற்கிடையில் கார்த்திக் சிறிது சிறிதாக ரன்கள் சேர்த்து தன் அரை சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். கும்ப்ளே எண்டினியின் பந்துவீச்சில், அளவு குறைந்து வந்த பந்தைத் தட்டி இரண்டாம் ஸ்லிப்பில் நின்ற கால்லிஸ் கையில் கேட்ச் கொடுத்தார். கும்ப்ளே 26 பந்துகளில் 8, இந்தியா 382/8.\nகார்த்திக் 46 ரன்களில் இருக்கும்போது போலாக் பந்துவீச்சில் கால் திசையில் பந்தை அடித்தாடப்போய், பந்தை விட்டுவிட, அது கால்காப்பில் பட்டது. எல்.பி.டபிள்யூ. கார்த்திக் 147 பந்துகளில் 46, 6x4, இந்தியா 387/9. முதல் டெஸ்டைப் போலவே ஹர்பஜனும், ஜாகீர் கானும் சேர்ந்து கடைசி விக்கெட்டுக்காக சில ரன்களைப் பெற்றனர். 400ஐத் தாண்டினர். ஆனால் அதே நேரத்தில் காலத்தையும் கடத்தினர். கிட்டத்தட்ட உணவு இடைவேளை நெருங்கியபோது ஹர்பஜன் ஆண்டாங் பந்துவீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப் செய்யப்போய் பந்தை பாயிண்ட் திசையில் ட்Hஉக்கி அடிக்க, அங்கு டிப்பெனார் கேட்ச் பிடித்தார். ஹர்பஜன் 14, ஜாகீர் கான் 11*, இந்தியா 411 ஆல் அவுட். முதல் இன்னிங்ஸில் 106 ரன்கள் அதிகம்.\nதென் ஆப்பிரிக்காவை 200 ரன்களுக்குள் - சீக்கிரமாக - அவுட்டாக்கினால்தான் இந்தியாவிற்கு ஜெயிக்க வாய்ப்பு என்று இருந்தது.\nஉணவு இடைவேளைக்குப் பின்னர் ஸ்மித், ஹால் இருவரும் ஆட்டத்தைத் தொடங்கினர். வேகப்பந்து வீச்சாளர்கள் ஆளுக்கு மூன்று ஓவர்களைப் போட்டதும் கும்ப்ளேயிடம் பந்து ஒப்படைக்கப்பட்டது. இந்த முதல் ஆறு ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 23/0 என்ற நிலையில் இருந்தது. அதில் ஐந்து நான்குகளும் அடக்கம். ஸ்மித் நன்றாகவே விளையாடினார்.\nகும்ப்ளே வந்ததற்கு பதில் ஹர்பஜனைப் பந்துவீச அழைத்திருக்கலாமோ என்று எனக்குத் தோன்றியது. கும்ப்ளே பந்துவீச வந்தது முதலே மட்டையாளர் யார், அவருக்கு எங்கு பந்துவீசுவது என்பதை யோசிக்காமல் முந்தைய பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது ஏற்படும் கால் அடையாளங்கள் (bowlers' footmarks) - இதை ரஃப் (rough) என்று சொல்வார்கள் - எங்கு உள்ளதோ அங்கேயே வீசுவேன் என்று விடாப்பிடியாக வீசினார். இந்த காலடையாளங்கள் ஆடுகளத்தின் மேற்பரப்பை சிதைத்து குழிகளை ஏற்படுத்தியிருக்கும். பொதுவாக good length என்று சொல்லப்படும் நல்ல அளவுள்ள பந்துகள் விழும் இடங்களில் இருக்கும். நான்காவது, ஐந்தாவது நாள்களில் இந்தக் காலடையாளப் பரப்பு பந்துவீச்சாளர்களுக்கு உபயோகமாக இருக்கும். இந்த ஆடுகளத்தில் இடதுகை மட்டையாளருக்கு ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியேயும், வலதுக�� மட்டையாளருக்கு லெக் ஸ்டம்பிற்கு வெளியேயும் இருந்தது. ஷேன் வார்ன் போன்ற அதிக சுழற்சியைக் கொடுக்கும் பந்துவீச்சாளரால் இந்த ரஃப் பகுதியை மிக அதிகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதிகமாக ஸ்பின் ஆவதால் இதுபோன்ற பந்துகளை ஸ்வீப் செய்வதும் கஷ்டம்.\nஆனால் கும்ப்ளே வார்ன் அளவுக்கு பந்தை சுழற்றுபவர் அல்ல. அதனால் இவர் ரஃபில் வீசுவது அனைத்தும் வீணாகப் போயிற்று. வீசும் கை விக்கெட்டை விட்டு விலகிவர மீண்டும் மீண்டும் ரஃபில் இவர் வீச, மட்டையாளர்கள் இஅடலைக் காட்டியோ, இல்லை, மட்டையால் பந்தைத் திருப்பி விட்டோ விளையாடினர்.\n15 ஓவர்கள் வரை ஹர்பஜனைக் காணவே காணோம். ஹர்பஜன் வந்ததுமே முதலிரண்டு ஓவர்களை நன்றாக வீசினார். இவரது மூன்றாவது ஓவரில் அதுவரை தூங்கிக்கொண்டிருந்த ஹால் இறங்கி வந்து மிட்விக்கெட் மேல் சிக்ஸ் அடித்தார். ஹர்பஜனின் நான்காவது ஓவரில் ஒரு நான்கு போனது. 22 ஓவர்கள் முடிந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா 69/0 என்ற நிலையில் இருந்தது. கும்ப்ளே அதுவரை 8 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்திருந்தார். ஹர்பஜன் 4 ஓவர்களில் 14 ரன்கள்.\n23ஆவது ஓவரை கும்ப்ளே வீசினார். இப்பொழுது ரஃபில் விழுந்த பந்துகள் மிக அதிகமாக ஸ்பின் ஆக ஆரம்பித்தன. ஒரு பந்து ஸ்மித்தின் வயிற்றில் அடித்தது. இன்னொரு பந்தில் ஸ்லிப், கீப்பர் நடுவில் விளிம்பில் பட்டு நான்கு ரன்கள் கிடைத்தன. மற்றுமொரு பந்தை மட்டையாளர், விக்கெட் கீப்பர் இருவரௌம் தடவி, நான்கு ரன்கள் பையாகக் கிடைத்தன. இன்னொரு பந்தில், ஸ்மித் வெட்டியாடப் போய் பந்து தரையில் விழுந்து ஸ்டம்பிற்கு மேலாகப் போனது இப்படியாக ஸ்மித் மிகவும் ஆடிப்போயிருந்தார் இந்த ஓவரில்.\n24ஆவது ஓவர் ஹர்பஜன் வீசிய முதல் பந்தை ஹால் ஸ்வீப் செய்யப்போனார். பந்து கையுறையில் பட்டு, எழும்பி விழுந்தது. கார்த்திக் நன்றாகத் தாவிப்பிடித்தார். ஹால் 21, தென் ஆப்பிரிக்கா 77/1. புதிதாக உள்ளே வந்தவர் ஜாக் ருடால்ப். ஸ்மித் இப்பொழுது 49 ரன்களில் இருந்தார். அடுத்த ஓவரில் ஒரு ரன் பெற்று தன் அரை சதத்தைப் பெற்றார். அடுத்த ஓவர் ஹர்பஜன் பிரமாதமாக வீசினார். ஒவ்வொரு பந்தையும் ருடால்பை விளையாட வைத்தார். ஒவ்வொன்றும் ஆஃப், அல்லது நடு ஸ்டம்பில் விழுந்து ஆஃப் ஸ்பின் ஆனது. ஆனால் கடைசியாக வீசிய பந்து மிகப்பெரும் 'தூஸ்ரா'. இடதுகை ஆட்டக்காரர் ருடால்ப���ன் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே விழுந்தது. இது நிச்சயமாக வெளியே போய்விடும் என்று இரண்டு கைகளையும் தூக்கி கால்காப்பை முன்னால் வைத்தார் ருடால்ப். ஆனால் பந்து சடாரென உள்ளே வந்து கால்காப்பில் பட, நடுவர் ஹார்ப்பரால் அவுட் கொடுப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. ருடால்ப் 2. தென் ஆப்பிரிக்கா 81/2. உள்ளே வந்தவர் கால்லிஸ்.\nஅடுத்த ஓவர் கும்ப்ளே வீசினார். லெக் ஸ்டம்பிற்கு வெகு வெளியே போன ஒரு பை நான்கு ரன்கள். மீண்டும் ஹர்பஜன் வந்தார். தன் முந்தைய இரண்டு ஓவர்களில், ஓவருக்கு ஒரு விக்கெட் எடுத்திருந்தார். இந்த ஓவரில் கால்லிஸ் முன்னால் வந்து தடுத்தாட முற்பட்டார். பந்து உள்விளிம்பில் பட்டு, கால்காப்பில் பட்டு, ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் நின்ற கம்பீர் கையில் விழுந்தது. இந்தியர்கள் அனைவரும் குதித்தனர். கால்லிஸ் தன் மட்டையை மேலே தூக்கிக் காட்டி பந்து காலில் பட்டது என சைகை காட்டினார். நடுவர் ஹார்ப்பரும் நம்பினார். அவுட் தரவில்லை. அப்பொழுது தென் ஆப்பிரிக்கா 89/2. கால்லிஸ் 2. மேலும் இரண்டு ரன்கள் கால்லிஸ் பெற 91/2 என்ற நிலையில் தேநீர் இடைவேளை.\nதேநீர் இடைவேளையின்போது இந்தியர்கள் கொதித்துப் போயிருக்க வேண்டும். கால்லிஸ் அவுட்டாகியிருந்தால் ஆட்டமே வேறு மாதிரியாக இருந்திருக்கும் இடைவேளைக்குப் பின்னர் ஹர்பஜன் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் விக்கெட் விழும்போலவே இருந்தது. வருத்தம் என்னவென்றால் கும்ப்ளே அந்த அளவுக்கு ஈடுகொடுக்கவில்லை. அது மட்டுமல்ல, ஸ்மித்துக்கு ரன்களும் கொடுத்துக்கொண்டிருந்தார். சில ஓவர்கள் கழித்து ஹர்பஜன் ஸ்மித்துக்கு நன்கு மிதந்துவந்த, அளவு அதிகமாக விழுந்த ஆஃப் பிரேக் ஒன்றை வீசினார். அது ஸ்மித்தின் வெளி விளிம்பில் பட்டு முதல் ஸ்லிப்பிற்குத் தள்ளிப் பறந்தது. ஆனால் அங்கு நின்றுகொண்டிருந்த லக்ஷ்மண் பறந்து இடதுகையால் அந்த கேட்சை லபக்கென்று பிடித்தார். ஸ்மித் 124 பந்துகளில் 71, 11x4, தென் ஆப்பிரிக்கா 126/3. உள்ளே வந்தவர் ஹாஷிம் ஆம்லா.\nகால்லிஸ் விக்கெட் கிடைக்காதது துரதிர்ஷ்டம் என்றால் அடுத்து ஹர்பஜனுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. அதிகமாக சுழலும் என எதிர்பார்த்து ஆம்லா பந்தை மிட்விக்கெட் திசையில் திருப்ப நினைக்க, பந்து கால்காப்பில் பட்டு ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த லக்ஷ்மண் கையில் விழுந்தது. ���னால் ரீப்ளேயில் பந்து மட்டையில் படவில்லை என்று தோன்றியது. ஹார்ப்பரோ இது அவுட் என்று சொல்லிவிட்டார். ஆக ஆம்லா 2, தென் ஆப்பிரிக்கா 138/4.\nசில ஓவர்கள் கழித்து கடைசியாக கும்ப்ளே விக்கெட் ஒன்றை எடுத்தார். நடு ஸ்டம்பில் விழுந்து பந்து லெக் ஸ்பின் ஆகி வெளியே சென்றது. டிப்பெனாரில் மட்டையில் பட்டு விக்கெட் கீப்பர் கார்த்திக்கின் கால்காப்பில் பட்டு கல்லி திசையில் சென்றது. அங்கு நிற சேவாக் அதைப் பிடித்தார். டிப்பெனார் 2, தென் ஆப்பிரிக்கா 147/5. ஆக விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தது. ஆனால் ஐந்தாவது விக்கெட்டுக்குப் பிறகு கால்லிஸ், ஜாண்டர் டி ப்ருயின் இருவரும் நாளின் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். கால்லிஸ் தன் அரை சதத்தையும் பெற்றார். முதல் இன்னிங்ஸில் கால்லிஸ் சதமடித்திருந்தார் என்பதையும் கவனிக்க வேண்டும்.\nஇப்பொழுதைக்கு தென் ஆப்பிரிக்கா கையில் ஐந்து விக்கெட்டுகளுடன் 66 ரன்கள் அதிகத்தில் உள்ளது.\nநாளை - கடைசி நாள் - ஆட்டத்தில் இந்தியா மிச்சமிருக்கும் விக்கெட்டுகளை சுலபமாக எடுத்துவிடும் என்றே தோன்றுகிறது. ஹர்பஜன் மிக அருமையாக வீசுகிறார். கும்ப்ளே சிறிது தோள் கொடுத்தால் இன்னமும் 40-50 ரன்களுக்குள் மிச்சமிருக்கும் ஐந்து விக்கெட்டுகளைப் பெற்று விடலாம். அதன்பின் இந்தியாவால் 120 ரன்களை வேகமாகப் பெற முடியுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தென் ஆப்பிரிக்காவிடம் உருப்படியான ஸ்பின்னர்கள் யாரும் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும். முதல் கட்டமாக கால்லிஸை இன்னொருமுறை அவுட்டாக்க முனைய வேண்டும்.\nதமிழில் ஒரு புதிய கிரிகெட் அகராதியை கொன்டுவரவேன்டும் எங்கிர உஙள் முயர்சி பாராட்டுக்குரியது. கிரிகெட் ஒரு சர்வதேச விளயாட்டு எஙிர காரணத்தால் இன்த முயர்சியின் தொடர்சியிலெயே standardization கொன்டுவந்தால் நல்லது. அதர்க்கு 'wiki' ஒரு நல்ல ஒருதுணையாக விளங்கும் என்று நினைக்கிரேன். அதில் நீஙள் மட்டுமின்றி உலகெஙும் வசிக்கும் தமிழர்கள் அவர்களுக்கு தோன்றும் வார்தைகளை கூட பதிவு செய்யலாம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநாகை மாவட்ட மீட்பு விவரம்\nசுப்ரமணியம் சுவாமியின் TRO/LTTE பற்றிய அறிக்கை\nநாகை மாவட்டம் மீட்புப் ப���ிகள்\nகல்பாக்கம் அணுமின்நிலையப் பாதுகாப்பு குறித்து\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம், சென்னையில் சாவு\nசல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை\nஇரங்கல்: நரசிம்ம ராவ் 1921-2004\nஅவ்னீஷ் பஜாஜ் கடைசித் தகவல்\nபங்குமுதல் (equity) vs கடன் (debt)\nஅவ்னீஷ் பஜாஜ் கைது பற்றி\nவிஜய் சாமுவேல் ஹஸாரே 1915-2004\nதமிழ் ஆங்கிலம் என இருமொழிகளில் ஒரு மின்வணிகத்தளம்\nதமிழ் இணையம் 2004 - மூன்றாம் அமர்வு - Application ...\nதமிழ் இணையம் 2004 - இரண்டாம் அமர்வு - Mobile Devic...\nதமிழ் இணையம் 2004 - முதல் அமர்வு\nகிழக்கு பதிப்பகம் பற்றி தி ஹிந்துவில்\nசென்னைப் பல்கலைக்கழகம் மென்பொருள் கருத்தரங்கு\nமென்பொருள் மொழியாக்கம் பற்றிய காசியின் கட்டுரை\nஜெயேந்திரர் பதவி விலக ஸ்வரூபானந்த சரஸ்வதி கோரிக்கை...\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133028-naval-fruit-sellers-happy-now.html", "date_download": "2018-08-19T09:34:08Z", "digest": "sha1:5MNOD6SQRSBPY7TGYQJDBTKMFS3ANQHZ", "length": 19890, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "`நாவல் பழத்தின் அருமை இப்போதான் மக்களுக்குத் தெரிஞ்சுருக்கு’ - கிலோ ரூ.200-க்கு விற்கும் வியாபாரிகள் | Naval fruit sellers happy now", "raw_content": "\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nதிருப்பதி கோயிலில் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை - பசியால் கதறிய சோகம்\n`3 மணிநேரம் உறக்கம்...மற்ற நேரங்களில் மருத்துவ சேவை...' - கேரளா தம்பதிக்கு ஒரு சல்யூட்\n`வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினி' - கொந்தளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமனைவியைப் பார்க்க டாக்டர் வேஷத்தில் சென்ற கணவருக்கு போலீஸால் நேர்ந்த சோகம்\nகொள்ளிடம் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன\nஆகஸ்ட் இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்' \n`நாவல் பழத்தின் அருமை இப்போதான் மக்களுக்குத் தெரிஞ்சுருக்கு’ - கிலோ ரூ.200-க்கு விற்கும் வியாபாரிகள்\nகரூர் மாவட்டத்தில் நகரம் தொடங்கி கிராமங்கள் வரை எங்கு பார்த்தாலும் நாவல் பழங்களை ஆண்களும் பெண்களும் வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். கிலோ 200 ரூபாய் வரை விற்கும் நாவல் பழங்களை மக்களும் போட்டிப் போட்டுக்கொண்டு வாங்கிச் செல்கிறார்கள். நாட்டுப் பழங்களின் மவுசு கரூர் மாவட்டத்தில் கூடி இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகப் பழங்களை விற்பனை செய்பவர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.\nஇதுபற்றி, அரவக்குறிச்சி டு பள்ளப்பட்டிச் சாலையில் உள்ள ராஜபுரத்தில் நாவல் பழத்தை விற்பனை செய்துகொண்டிருந்த பழனி, முருகேஸ்வரி தம்பதியிடம் பேசினோம். ``மூணு தலைமுறையா எங்க குடும்பம் பழம் விற்குது. பெரும்பாலும் ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு மாதிரியான பழங்களைத்தான் அதிகம் விற்போம். அதைத்தான் மக்கள், `சத்துகள் அதிகம்'ன்னு சொல்லி வாங்குவாங்க. ஆனால், கடந்த ஒரு வருடமாகத்தான் கொய்யா, நாவல்ன்னு நாட்டுப் பழங்களை அதிகம் வாங்க ஆரம்பிச்சுருக்காங்க. 'நாட்டுப் பழங்களில்தான் சத்துகள் அதிகம். ஆப்பிளில் சத்துகள் அதிகம்ன்னு சொல்றது சும்மா வெத்து விளம்பரம்'ன்னு எங்க காதுபடவே பேசிட்டு நாட்டுப் பழங்களை வாங்குறாங்க.\nஅதுவும், கடந்த இருபது நாள்களாக நாட்டு நாவல் பழங்களுக்கு திடீர் மவுசு கூடி இருக்கு. கிலோ தாறுமாறா ஏறி, இப்போ 200 ரூபாய் வரை விலை விற்குது. ஆனால், மக்கள் கொஞ்சம்கூட யோசிக்காம 200 கொடுத்து நாவல் பழங்களை வாங்கிட்டுப் போறாங்க. காரணம், நாவல் பழம் நுரையீரல்களுக்கு நல்லது. அதைவிட, பிரஷர், சுகர், கிட்னியில் கல் சேர்ற பிரச்னை, மலச்சிக்கல்னு பல பிரச்னைகளுக்கு நல்லதுனு சொல்றாங்க. அதோட, இந்த நாவல் பழக் கொட்டைகளை பவுடர் பண்ணி சாப்பிடுறது சுகரை கட்டுப்பாட்டில் வைக்கும்னு சித்த மருத்துவத்துல சொல்றாங்க. காலம்காலமாக நாவல்பழம் அதே பலனை தர்ற பழமா இருந்தாலும், அதோட அருமை இப்போதான் மக்களுக்குத் தெரிஞ்சுருக்கு. கரூர் மாவட்டம் முழுவதும் சைக்கிளில், கார்களில், நடந்துனு பல ரூபத்துல பலரும் நாவல் பழங்களை விற்க ஆரம்பிச்சுட்டாங்க. அந்த அளவுக்கு இங்கே நாவல் பழத்துக்கு கிராக்கி ஏற்பட்டிருக்கு\" என்றார்கள் மகிழ்ச்சியாக\nவைரலான கண்கலங்க வைக்கும் மூதாட்டி- குரங்கு புகைப்படம்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n`உண்மையான நண்பன் நீங்��ள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\n`நாவல் பழத்தின் அருமை இப்போதான் மக்களுக்குத் தெரிஞ்சுருக்கு’ - கிலோ ரூ.200-க்கு விற்கும் வியாபாரிகள்\nகத்தியுடன் வந்த மர்ம நபர் - கேரளா விருந்தினர் இல்லத்தில் நடந்த பரபரப்பு காட்சி\n விபரீத முடிவு எடுத்த வயதான பெற்றோர்\n`40 எம்.பி தொகுதியும் எங்களுக்கே '- தம்பிதுரை ஆரூடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t30687-topic", "date_download": "2018-08-19T09:19:08Z", "digest": "sha1:5PX4DZB7X5LJLQGMZN2H2KK44N4VYGHI", "length": 15039, "nlines": 100, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "ஜெனீவாவில் இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என சமரசிங்க கூறுவது அதிர்ச்சியளிக்கிறது : வைகோ", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி\n» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு\n» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\n» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\n» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\nஜெனீவாவில் இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என சமரசிங்க கூறுவது அதிர்ச்சியளிக்கிறது : வைகோ\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஜெனீவாவில் இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என சமரசிங்க கூறுவது அதிர்ச்சியளிக்கிறது : வைகோ\nஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் இலங்கை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளமை அதிர்ச்சியளிக்கிறது என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ தெரிவித்துள்ளார். இவ்விடயத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டாம் எனவும் இந்திய பிரதமர் மன் மோகன் சிங்கை அவர் வலியுறுத்தியுள்ளார்.\n'ஜெனீவாவில் தற்போது நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரின் முக்கியமான வாக்கெடுப்பில் இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என இலங்கையின் பிரதான பேச்சாளரான மஹிந்த சமரசிங்க கூறியுள்ளமை அதிர்ச்சியளிக்கிறது' என இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் வைகோ தெரிவத்துள்ளார்.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்தியாவின் ஆதரவு குறித்து இலங்கைக்கான இந்திய தூதுவர் உறுதியளித்துள்ளதாக செய்தி வெளியானதாக வைகோ கூறியுள்ளார்.\n'அது உண்மையானால் அது இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசாங்கத்தின் மன்னிக்க முடியாத துரோகமாகும். ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இனவாத இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா ஆதரவளிக்க கூடாது என நான் தங்களை கோருகிறேன்' எனவும் வைகோ அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/04/29/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2018-08-19T10:01:43Z", "digest": "sha1:4LOXMVWIZQXOSG73Z7BYRUQCI7RVSRYQ", "length": 7118, "nlines": 50, "source_domain": "jackiecinemas.com", "title": "விமல்-வடிவேலு கூட்டணியுடன் களத்தில் இறங்கும் சுராஜ்..! | Jackiecinemas", "raw_content": "\nயாழினியின் கதை நேரம் - ஓநாயும் 7 ஆட்டுகுட்டிகளும்\nவிமல்-வடிவேலு கூட்டணியுடன் களத்தில் இறங்கும் சுராஜ்..\nகடந்த ஜனவரியில் வெளியான மன்னர் வகையறா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கோலிவுட்டில் தவிர்க்கமுடியாத கதாநாயகனாக உருவெடுத்துள்ளார் விமல். ஆக்சன், ரொமான்ஸ், சென்டிமென்ட் இவை அனைத்தையும் சரிவிகிதத்தில் கலந்து குடும்பப்பாங்கான கதைகளில் ஜொலிப்பதற்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக தெரிகிறார் நடிகர் விமல்..\n‘மன்னர் வகையறா’ வெற்றியை தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களும் புதிய இயக்குனர்களும் விமலை அணுகி கதை சொல்லி வருகின்றனர். நிதானமாக அவற்றை கேட்கும் விமல், அதில் தனக்கு செட்டாகும் கதைகளையும், அவற்றை இயக்கும் அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த இயக்குனர்களுடன் அடுத்தடுத்து கைகோர்க்க இருக்கிறார்.\nஅந்தவகையில் இந்த வருடத்தில் விமல் நடிப்பில் அரை டஜன் படங்களுக்கு மேல் களம் காண இருக்கின்றன. இயக்குனர் எழில் டைரக்சனில் மீண்டும் நடிக்கிறார் . சுராஜ் டைரக்சனில் போலீஸ் அதிகாரிகளாக விமல்-வடிவேலு நடிக்கும் படம் ஒன்று மருதமலை பாணியில் கலக்கல��க உருவாகவுள்ளது.\nஇதுதவிர ‘வெற்றிவேல்’ இயக்குனர் வசந்தமணி, ‘தமிழன்’ பட இயக்குனர் மஜித், ஆகியோரின் படங்களில் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார் விமல். ‘மன்னர் வகையறா’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் . ஆக, இந்த வருடம் விமலின் கால்ஷீட் டைரி இப்போதே நிரம்பிவிட்டது.\nஇன்னொரு பக்கம் ஏற்கனவே விமல், வரலட்சுமி ஜோடியாக நடித்துவரும் ‘கன்னிராசி’ படம் இறுதிக்கட்ட பணிகளில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.. மேலும் சற்குணம் டைரக்சனில் ’களவாணி-2’ படத்தின் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டு நடித்துவந்தார் விமல். கடந்த ஒன்றரை மாதமாக நடைபெற்றுவந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது ’களவாணி-2’, படத்தின் படப்பிடிப்பு வரும் மே-3ஆம் தேதி முதல் மீண்டும் முழுவீச்சில் துவங்குகிறது.\nஇந்த வேலை நிறுத்தம் சமயத்தில் கிடைத்த இந்த 3௦ நாட்கள் தான் விமலுக்கு கிடைத்த ஒய்வு நாட்கள்.. ஆம்.. இனி வரும் நாட்களில் ஓய்வில்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடிக்க தயாராகிவிட்டார் விமல்.\nஅடல்ட் ஹாரர் காமெடி படத்தை பொழுதுபோக்கு படமாக மட்டுமே பார்க்கவேண்டும் – இயக்குநர் சந்தோஷ் P. ஜெயக்குமார்\nரசிகர்களுக்கும் பாகுபலி குழுவினருக்கும் வாழ்த்து செய்தி அனுப்பிய நடிகர் பிரபாஸ்\nயாழினியின் கதை நேரம் – ஓநாயும் 7 ஆட்டுகுட்டிகளும்\nயாழினியின் கதை நேரம் – ஓநாயும் 7 ஆட்டுகுட்டிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rozavasanth.blogspot.com/2005/10/blog-post_13.html", "date_download": "2018-08-19T09:36:08Z", "digest": "sha1:BBDV6XZ72ESL22EQSITS3HBVVCVP4WDY", "length": 34175, "nlines": 129, "source_domain": "rozavasanth.blogspot.com", "title": "ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.", "raw_content": "\n\"மழை பெய்யாத பகற்சாலை\" எனது கவிதைகளுக்கான வலைப்பதிவு\n\"தூவானம்\" என் குட்டி பதிவுகளுக்கான வலைப்பதிவு\n\"கூத்து\" விவாதம் மற்றும் பின்னூட்ட சேமிப்பிற்கான வலைப்பதிவு\n::ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.::\nபத்து யென் = 1 ஜென்\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\nமீண்டும் ஒரு உதவி விண்ணப்பம்.\nமேகின்டோஷில், யூனிக்ஸில் யூனிகோட் தமிழ் எழுத்துக்கள் ஒன்று தெரிவதில்லை, அல்லது குண்டக்க மண்டக்க தெரிகிறது என்று நினைக்கிறேன். இதை சரி செய்ய முடியும், எ-கலப்பையையும் பயன்படுத்த் முடியும் என்று இகாரஸ் பிரகாஷ் எனக்கு தகவல் சொன்னார். சி�� கணித மேதைகளை போல, தீர்வு உண்டு, ஆனால் எப்படி தீர்ப்பது என்று தெரியாது என்பதாக அவரளித்த தகவல்கள் இருந்தன. அதனால் இந்த விண்ணப்பம்.\nவிண்டோஸ் தவிர்த்த மற்ற OSகளில் தமிழ் படிப்பது/எழுதுவது குறித்து தமிழிணையத்தில் எங்காவது விவாதித்து தீர்வு சொல்லப்பட்டிருகிறதா நண்பர்கள் அது குறித்த தங்கள் அறிவையும், தகவலையும், கருத்துக்களையும் நேரம் இருக்கும் அளவிற்கு பகிர்ந்துகொள்ள முடியுமா நண்பர்கள் அது குறித்த தங்கள் அறிவையும், தகவலையும், கருத்துக்களையும் நேரம் இருக்கும் அளவிற்கு பகிர்ந்துகொள்ள முடியுமா பதிலளிக்க போகும் அனைவருக்கும் நன்றி. என் பிரச்ச்னையை தீர்க்கும் நண்பருக்கு இந்த பதிவை சமர்பிக்கிறேன். (மேலதிக சமர்ப்பணங்கள் பிர்ச்சனை தீர்ந்த பின்.) மிகவும் நன்றி.\nவசந்த், அடியேன் ஆப்பிள் தாசன். ஒவ்வொரு பதிவையும் எனது மஹோன்னதமான பவர் புக்கில் தான் எழுதுகிறேன்.\nஎனக்குத் தெரிந்து இ-கலப்பை மேக்கில் உதவாது. முயன்றிருக்கிறேன், பல மணி நேரங்களுக்கு.\nமேலும் கேள்வி இருப்பின், என்னை அஞ்சலில் தொடர்பு கொள்ளவும் - srikanthmeenakshi, yahoo.com.\nசுந்தர ராமசாமியின் மறைவு குறித்து அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். தீவிர எழுத்துக்களை வாசிப்பதற்கான எல்லா உத்வேகத்தையும் எனக்கு அளித்த ஆசானாக அவரையே கருதுகிறேன். பல முரண்பாடுகள் விமர்சனங்கள் இருந்த போதும், அவர் மீதான பலரின் தாக்குதல்கள் நியாயமற்றதாகவும் அதிகப்படியானதாகவுமே எனக்கு தோன்றிவந்தது. அதனாலேயே 'பிள்ளை கெடுத்தாள் விளை' குறித்த என் விமர்சனங்களை முன்வைக்கவில்லை. கிட்ட தட்ட பத்து வருடங்கள் முன்பு பிரமீள் இறந்த அன்று கௌதம சித்தார்தனுடன் கழித்த இரவு நினைவுக்கு வருகிறது. பிரமீளின் கவிதைகளை இரவு முழுவதும் வாய்விட்டு படித்து அஞ்சலி செலுத்தினோம். இப்போது நண்பர்களும் புத்தகங்களும் தொடர்பிலில்லாத பொழுதில் எல்லாம் அபத்தமாய் படுகிறது. நேற்று இரவு இளயராஜாவின் இசை நிகழ்சிக்கு சென்று வந்த அனுபவத்தை பதிவு செய்யலாம் என்று வந்தேன். இப்போது ஆஃபிஸ் வேலை கூட எதுவும் நடக்கும் என்று தோன்றவில்லை. ஜேஜே சில குறிப்புகளில் ஜேஜே மற்றும் காமுவின் மரணம் சார்ந்த விவரணைகள் நினைவுக்கு வருகிறது. எல்லாம் மிக அபத்தமாய் படுகிறது.\nமூன்ற்ய் வாரங்களுக்கு கணணி பக்கம் வருவதே அரிதாகிவிடும் என்பதால், இப்போதைக்கு எது குறித்தும் எழுத இயலாது. அதற்கு பின் சில விஷயங்கள் குறித்து பேசும் எண்ணம் உள்ளது. கருத்து தெரிவித்தவ்ர்களுக்கு நன்றி.\n தமிழ் சினிமாவின் எந்த கோர்ட் சீனும் கிட்ட வரமுடியாது போல தெரிகிறது. 'நான் நிரபராதி', 'நான் அவன் அல்ல' என்பது போல் எத்தனை வசனங்கள் இதற்கு பதில் நான் கேட்ட கேள்விகளுக்கு ஓரிரு வரிகளில் ஏதேனும் உருப்படியாய் மொட்டையாய் எழுதியிருந்தால் கூட எத்தனை அறிவுபூர்வமாய் இருந்திருக்கும்\nஎன்றாலும் என்னை 'அற்பன்' என்று சொன்னதற்கு மிகவும் நன்றி. உங்கள் கருத்துக்களை திரித்து உங்களை ஆணாதிக்கவாதி என்று தொடங்கி ஏகப்பட்ட வார்த்தைகளால் அர்சித்திருக்க என்னால் முடியும் என்றாலும், சந்தேகத்தின் பலனை அளித்து 'நட்டு மட்டும் கழண்டு விட்டதாக' சொன்னதை வசை என்று சொன்னவர்களுக்கு, நான் முன்வைத்த விமர்சனத்திகாக அற்பன் என்று சொல்வது எப்படி தெரியும் என்று என்னால் ஊகிக்க முடியாவிட்டாலும், என் பக்கம் கொஞ்சம் நியாயம் சேர்ப்பதற்கு நன்றி.\nஆனாலும் தப்பா நினைச்சுக்காதீங்க ரவி, நீங்க ரொம்ப வளர வேண்டியிருக்கிறது. ஒருவர் சொன்னதை மறுக்க, உமது 'சாதனைகளை பட்டியல்' இடுவதோ, அன்று அதை செய்தேன், இதுவரை இப்படி கிழித்தேன் என்று சொல்வது அல்ல மறுப்பு. சும்மா காக்காய் எச்சம் விடுவது போல் வாக்கியங்களை சகட்டு மேனிக்கு தொடர்பில்லாமல் அடுக்குவது அல்ல. பதில் நேரடியாக விஷயம் குறித்து இருக்க வேண்டும். உதாரணமாய் நீங்கள் இங்கே புலம்புவது போல் என்னிடமோ, சிவக்குமாரிடமோ நீங்கள் கேள்வி எதுவும் கேட்கவில்லை. மேலும் அவர் சொல்வதும் நான் சொல்வதும் ஒன்று அல்ல. நீர்தான் அதை கூட்டணி என்று திரிக்கிறீர். நீங்கள் கேட்ட பத்து பைசா பெறாத கேள்விகள் மாலனிடமும், வாசுகி, சரஸ்வதியிடமும்தான் என்று நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். ஆனாலும் கூட அதற்கு நான் பதிஉல் சொல்லியுல்ளேன். நான் உங்கள் மீது வைத்த விமர்சனம் எளிமையானது. குஷ்பு மீதான தாக்குதலை நியாப்படுத்துகிரீர்கள். எப்படி என்பதை தெளிவாகவே சொல்லியிருக்கிறேன். உங்கள் பதிவிலிருந்து மேற்கோள் காட்டியபின் உங்களுக்கு ஆதரவாய் வந்த பெயரிலியும் சுமுவும், கார்திக்கும் கூட பதில் சொல்ல முடியவில்லை. குஷ்பு மீதானா தாக்குதலுக்கு தங்கர் மீது நடந்த விசாரணைதான் காரணம் என்று சொல்லுவது, குஷ்பு மீதானா தாக்குதலை நியாயபடுத்துவது என்று அல்லாமல் வேறு என்ன\nஉங்களுக்கு மிகவும் நெருங்கிய அன்புக்குரிய(அற்பமாய் கோபப்படுவதில் அர்த்தமில்லை. எல்லாவற்ரையும் தன் நிலையில் வைத்து பார்க்கும் போதுதான் சில நியாயங்கள் சிலருக்கு புரியக்கூடும், அதனால் சொல்கிறேன்) பெண் ஒருவரை, மேலதிகாரி வேலைக்கான சம்பளத்தை கேட்டதற்காக 'விபச்சாரி' என்று திட்டுகிறார். அதை இப்போது தங்கருக்கு நீங்கள் அளிக்கும் சலுகையை போல் அந்த அதிகாரியின் தனிப்பட்ட கருத்தாய் பார்ப்பீர்களா இல்லை நடிகையை பற்றி மட்டும் அப்படி சொல்வது ஒரு தனிப்பட்ட கருத்து, அதை சொல்ல ஒருவருக்கு உரிமை உண்டு என்று நீங்கள் நினைத்தால் அதற்கான மார்க்சிய விளக்கத்தை தர இயலுமா இல்லை நடிகையை பற்றி மட்டும் அப்படி சொல்வது ஒரு தனிப்பட்ட கருத்து, அதை சொல்ல ஒருவருக்கு உரிமை உண்டு என்று நீங்கள் நினைத்தால் அதற்கான மார்க்சிய விளக்கத்தை தர இயலுமா அந்த மேலதிகாரி மேல் விசாரணை அது இதென்று நீங்கள் ஆட்டம் ஆடிய பின், சில மாதம் கழித்து உங்களின் அன்புக்குரிய பெண் ஈபிடபிள்யூவில் பாலியல் குறித்து ஒரு கட்டுரை எழுத, அதை தனது அரசியல் பலம் கொண்டு பெரிதாக்கி, அவரை பற்றி தெரிவெங்கும் ஆபாச போஸ்டர் அடிக்க படுகிறது. செருப்பு விளக்கமார் சகிதம் ஊரை விட்டு ஒடிப்போ என்று தெருவில் தர்ணா நடக்கிறது. பத்திரிகைகளில் ஆபாசமாய் திட்டப் பட்டு, ஆதரிக்க ஆளேயில்லை என்று ஒரு நிலைவருகிறது. அம்மணியின் தொழிலும்(ஆஃபிஸ் வேலையைத்தான் சொல்கிறேன்) பாதிக்க கூடும் என்று அஞ்சி மன்னிப்பு கேட்கிறார். அப்போதும் முதலில் நடந்த ச்ம்பவத்திற்கான எதிர்வினைதான் இது என்று கூசாமல் சொல்வீர்களா அந்த மேலதிகாரி மேல் விசாரணை அது இதென்று நீங்கள் ஆட்டம் ஆடிய பின், சில மாதம் கழித்து உங்களின் அன்புக்குரிய பெண் ஈபிடபிள்யூவில் பாலியல் குறித்து ஒரு கட்டுரை எழுத, அதை தனது அரசியல் பலம் கொண்டு பெரிதாக்கி, அவரை பற்றி தெரிவெங்கும் ஆபாச போஸ்டர் அடிக்க படுகிறது. செருப்பு விளக்கமார் சகிதம் ஊரை விட்டு ஒடிப்போ என்று தெருவில் தர்ணா நடக்கிறது. பத்திரிகைகளில் ஆபாசமாய் திட்டப் பட்டு, ஆதரிக்க ஆளேயில்லை என்று ஒரு நிலைவருகிறது. அம்மணியின் தொழிலும்(ஆஃபிஸ் வேலையைத்தான் சொல்கிறேன்) பாதிக்க க��டும் என்று அஞ்சி மன்னிப்பு கேட்கிறார். அப்போதும் முதலில் நடந்த ச்ம்பவத்திற்கான எதிர்வினைதான் இது என்று கூசாமல் சொல்வீர்களா மன்னிப்பு கேட்ட உறுதியின்மை குறித்து பேசுவீர்களா மன்னிப்பு கேட்ட உறுதியின்மை குறித்து பேசுவீர்களா இல்லை இந்த உதாரணம் குஷ்பு உதாரணத்திலிருந்து எப்படி வேறுபடுகிரது என்று விளக்க முடியுமா இல்லை இந்த உதாரணம் குஷ்பு உதாரணத்திலிருந்து எப்படி வேறுபடுகிரது என்று விளக்க முடியுமாநான் சொன்ன குற்றச்சாட்டிற்கு பதில் சொல்லாமல் இப்படி தயா தக்கா என்று குதிக்கவும், குதித்துவிட்டு மனசட்சியே இல்லாமல் அறிவுவிவாதம் பற்றி பேச உங்களுக்கு வெட்கமாக இல்லை\nநான் உங்கள் கருத்துக்களை ஆரம்ப காலத்திலிருந்து விமர்சித்திருக்கிறேன். பலமுறை ஒரே அரசியல் தளத்தில் இருப்பதால் மௌனமாய் இருந்ததும், அதரவு அளித்ததும் உண்மை. ஆனாலும் பலமுறை உங்கள் பார்வைக்கும் ஜெயமோகனின் பார்வைக்கும் வித்தியாசம் இல்லாமல் இருப்பதையும் சொல்லியிருக்கிறேன். இப்போது எந்த தனிப்பட்ட விரொதமும் கிடையாது. ஒரு பெண்மீதான தாக்குதலை நியாயப்படுத்தியதால் வந்த கோபம் மட்டுமே உண்டு. எஸ்.வி. ராஜதுரை ஞாநி, ராஜன்குறை, அ.மார்க்ஸ், எம். எஸ். எஸ். பாண்டியன் என்று அனைவரும் இதை கண்டித்து குஷ்புவிற்கு பரிந்தே பேசியுள்ளனர். நீங்கள் இப்படி எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்காததால் வந்த கோபத்தை தவிர எனக்கு வேறு எந்த விரோதமும் கிடையாது.\nஇல்லை குஷ்பு மீதான தாக்குதலை கண்டித்துதான் அந்த பதிவை எழுதினீர்கள் என்றால் அதை கூசாமல் சொல்லி பாருங்கள்.\"அவர் தங்கர் பச்சான் கூறியதை எதிர்த்து சரி என்றால் அவர் கூறியதை சிலர் எதிர்ப்பதும் சரிதான் என்று சொல்ல வேண்டும். \" என்று சொல்வதும், குஷ்புவிற்கு தாலி சென்டிமெண்ட் படங்களில் நடித்ததால் பாலியல் பற்றி பேச தார்மீக உரிமை என்றும், அவர் மன்னிப்பு கேட்டதை ஒரு தாக்குதல் நடக்கும்போது குற்ரம் சொல்வதும் நியாயப்படுத்துதல் இல்லை என்ம்றாலு எப்படி என்று சொல்லி மறுக்க முடியுமா சும்மா மொட்டையாக 'நான் நியாயப்படுத்தவில்லை' என்றால் அது பதில் ஆகாது. நான் கேட்ட விஷய்ங்கள் இப்படியிருக்க அதை சிவக்குமார் எழுதியதுடன் சேர்த்து காக்க்காய் எச்ச்ங்களாய் போட்டு செல்வதில் என்ன அர்த்தம்\nநீங்கள்தான் சிவக்குமார���டன் பலமுறை குலாவினீர்கள் என்பதும், நான் தொடர்ந்து அவரை எதிர்த்து வருவதையும். இந்த விவகாரத்தில் கூட அவரை ஆதரிக்கவில்லை (அதே நேரம் காரணமில்லாமல் எதிர்க்கவும் முடியாது) மாறாக விம்ர்சனத்துடனேயே எழுதியிருக்கிறேன் என்பதும் மற்றவ்ருக்கு மட்டுமில்லாமல் உமக்கும் புரியும். அப்படியிருக்க நான் கூட்டணி வைத்ததாய் கூசாமால் திரிக்கிறீர்களே, எப்படி அய்யா அறிவார்ந்த விவாதம் சாத்தியமாகும்\nநான் பதில் சொன்னால் அது மிக நேரடியாக எதிராளியின் ஒவ்வொரு தர்க்கத்தையும் எத்கிர்கொண்டு, குறிப்பாய் ச்னக்கடம் தரும் கேள்விகளை எதிர்கொண்டு இருக்கும். உங்கள் பதிவிற்கு பதிலளிக்கும் அளவிற்கு அதில் சத்து எதுவுமே இல்லாவிட்டாலும்ன்,. வேறு காரணக்களுக்காக பதில் எழுதுவேன். இப்போது இவ்வளவுதான் முடியும்.\nரவிக்கு நீங்கள் எழுதியுள்ள இந்தப் பதிலில் ஓரே ஒரு சின்ன நெருடலைத் தவிர எனக்குப் பிரச்னை பெரிதாக இல்லை. ரவி போன்றவர்கள் முன்னால் எப்படி எழுதினார்கள், இப்போது எப்படிப் பேசுகிறார்கள் என்பதையெல்லாம் உங்களைப் போல Studious ஆக எடுத்துப் போட்டு அவரிடம் பேசுகிற சிரத்தையோ, ஆர்வமோ எனக்கு இல்லை. தான் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பேசுகிறவரிடம் இதையெல்லாம் எடுத்துப் போடுவதில் பிரயோசனமில்லை என்பது என் சோம்பேறித்தனத்துக்கு நான் சொல்லிக் கொள்கிற காரணம் என்றாலும், நீங்கள் இப்படி எடுத்துப் போட்டு விரிவாக எழுதுவது குறித்து எனக்குப் பிரச்னையுமில்லை. உங்களுக்கும் எனக்குமான கருத்து வேறுபாடுகள் அனைவரும் அறிந்ததே. ஆனால், ஏதோ ஒரு பிரச்னையில் எல்லாரும் ஒத்த கருத்து கொண்டிருக்கலாம் என்ற அடிப்படையை அறியாமல், ஒத்த கருத்தை எழுதியவுடன் அதைக் கூட்டணி என்றும் சந்தர்ப்பவாதம் என்றும் திரிக்கிற சிந்திக்கத் தெரியாதவர்களைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. கம்யூனிஸ்ட்டுகளை அப்படி எதிர்த்து எழுதிய பெரியார்தான், கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்டபோது அதை எதிர்த்துக் குரல் கொடுத்தவர். சொல்லப்போனால், அதை எதிர்த்து முதலில் குரல் கொடுத்த அல்லது குரல் கொடுத்த ஒரே ஆள் பெரியார்தான். நல்லவேளை, பெரியார் காலத்தில் அதை நல்லபடியாகப் பார்க்கிற சிந்தனை மக்களுக்கு இருந்தது. இதெல்லாம் தெரிந்தால், பெரியாரைக் கூட சந்தர்ப்பவாதி என்று சில��் இப்போது எழுதக் கூடும். :-) இவர்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது. தனிமனித விருப்பு வெறுப்புகளில் சிக்குண்டுபோய், ஒருவரின் கருத்தை எதிர்ப்பது அந்த ஆளை வெறுப்பது என்ற அளவில் இவர்களிடம் திரிந்து போயிருக்கிறது. (என் விஷயத்தில் இதே மனோபாவம் உங்களிடமும் உண்டு. அதுபற்றி நான் அலட்டிக் கொள்வதில்லை.) பெரியாரிடமிருந்து கொள்கையை மட்டுமில்லை, தனிமனித மேன்மைகளைக் கூட இவர்கள் கற்றுக் கொள்ளவில்லை என்று விட்டுவிட வேண்டியதுதான்.\nசரி, எனக்கு நெருடல் என்று சொன்னேனே, அதற்கு வருகிறேன். ரவி ஸ்ரீனிவாஸ் என்னுடன் கொஞ்சிக் குலாவ எல்லாம் இல்லை. இப்படி நீங்கள் எழுதியது சற்று அதிகம் என்றே நினைக்கிறேன். அவர்தான் உங்களையும் என்னையும் சேர்த்து உளறுகிறார் என்றால் நீங்களுமா ரவிக்கு வலைப்பதிவில் எழுத்துருக்கள் தெரியாதபோது, நான் என்னால் இயன்ற சிறு உதவி செய்தேன். அவ்வளவுதான். உங்களுக்கு மேகிண்டாஷ் பற்றி ஸ்ரீகாந்த் மீனாட்சிக்குத் தெரியும் என்று சொன்னேனே. அதுபோல. இப்படிப்பட்ட உதவியை என்னாலியன்றால் எல்லாருக்கும் நான் செய்ய முயல்வேன்.\nமற்றபடிக்கு - கருத்து வேறுபாடுகளை மீறி அனைவருடனும் நட்பு பாராட்ட வேண்டும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. அந்த விதத்திலே, ரவி, நீங்கள் அல்லது இன்னும் வேறுயார் என்றாலும் எல்லாரும் எனக்கு ஒன்றுதான். மோசமாக எதிர்த்துக் கொண்டு, ஒருவருக்கொருவர் குழி பறித்துக் கொள்ளும் அரசியல்வாதிகளே நேரில் சந்திக்கும்போதும் பொதுவாழ்க்கையிலும் சகஜமாக பழகுகிறார்கள் என்னும்போது, கருத்து மோதல்கள் மட்டுமே உள்ள மற்றவர்கள் ஏன் அப்படிப் பழகக் கூடாது என்பது என் எண்ணம். எனவே, ரவி என்னுடன் கொஞ்சிக் குலவ எல்லாம் இல்லை. அவர் நட்புரீதியில் எழுதிய சில மடல்களுக்கு அதே ரீதியில் பதில் சொல்லியிருக்கிறேன். சுனாமி பற்றிய கூட்டுப்பதிவை ஆரம்பித்துவிட்டு, நீங்கள் எழுதியபோதும், உங்களுக்கும் அதே மாதிரி பதில் தந்தேனே.\nரவியின் பிரச்னை - யாரிடமும் கொஞ்சிக் குலவுவது அல்ல. அப்படிக் கொஞ்சிக் குலவினாலாவது, அடுத்தவன் நியாயத்தை ஏற்றுக் கொள்ளாவிடினும் புரிந்து கொள்வார் என்று எதிர்பார்க்கலாம். :-) அவர் பிரச்னை, தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும். மற்றவர்கள் எழுதுவது எல்லாம் முழுமையில்லை அல்லது தவறு என்று நினைத்���ுக் கொண்டிருப்பது. ஆனால், அதற்காக, அவர் என்னிடம் சமரசம் செய்து கொண்டார் என்று சொல்வது சரியில்லை. தனிப்பட்ட முறையில் பழகுவதற்கு ரவி இனிய நண்பர். அவர்மீது சமரசம் செய்து கொண்டார், கொஞ்சிக் குலவினார் என்று சொல்வது எனக்கு உடன்பாடில்லை - அவர் அப்படி உளறினாலும். அப்புறம் அவருக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.\nரவியை மட்டுமில்லை, உங்களைச் சந்திக்க நேர்ந்தாலும், அல்லது வேறு எவரைச் சந்திக்க நேர்ந்தாலும் கொள்கைகளைத் தள்ளிவைத்துவிட்டு, மனிதமும் நட்பும் பாராட்டுகிற மனிதனாக இருக்கவே நான் முயல்வேன். என்னை அறிந்தவர் இதை அறிவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Male-Singer-TMSoundarrajan/890", "date_download": "2018-08-19T10:11:29Z", "digest": "sha1:QVVKPZVRDT6CBA76SLNYPW2MDBPYVPXE", "length": 3233, "nlines": 60, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\nAalayamani ஆலயமணி Ponnai virumbum bhoomiyiley பொன்னை விரும்பும் பூமியிலே\nAalayamani ஆலயமணி Kallellaam maanicka kallaagumaa கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா\nAandavan Kattalai ஆண்டவன் கட்டளை Thennai ilang keetriniley தென்னை இளங்கீற்றினிலே\nBenny Dayal பென்னிதயாள் Nagoor EM.Haniffa நாகூர் எம்.ஹனிபா\nHaricharan ஹரிசரன் Naresh Iyer நாரேஷ்ஐயர்\nHariharan ஹரிஹரன் Ranjith இரஞ்ஜித்\nIlayaraja இளையராஜா S.P.Balasubramaniyan எஸ்.பி. பாலசுப்ரமனியன்\nK.J.Yesu Dass கே.ஜே.இயேசுதாஸ் SankarMagadhevan சங்கர்மகாதேவன\nK.Veeramani கே.வீரமணி SP. Balasubramaniam எஸ்.பி.பாலசுப்ரமணியன்\nKarthi கார்த்தி Tippu திப்பு\nMalaysia Vasudevan மலேசியாவாசுதேவன் Unni Krishnan உன்னிகிருஷ்ணன்\nManicka Vinayagam மாணிக்கவிநாயகம் Vijayyesu Dass விஜய்இயேசுதாஸ்\nMano மனோ Yuvansankarraja யுவன்சங்கர்ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/27107-commission-to-be-formed-to-investigate-jayalalitha-s-death.html", "date_download": "2018-08-19T10:15:08Z", "digest": "sha1:I4MSASZAH4S2YEKKVJRGXCY34IQBB2IT", "length": 7897, "nlines": 96, "source_domain": "www.newstm.in", "title": "ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன்!! | Commission to be formed to investigate Jayalalitha's death", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்க���்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பை அழைத்தார். அணிகள் இணைப்பு பற்றியும், ஜெயலலிதா மரண விசாரணை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சற்று முன் முதல்வர் அளித்த பேட்டியில், \"ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும். ஜெயலலிதா பெற்ற சிகிச்சை தொடர்பாக விசாரணை செய்து அரசுக்கு விசாரணைக்குழு அறிக்கை சமர்ப்பித்த பிறகு அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். விசாரணை கமிஷனுக்கான நீதிபதி யார் என்பது பின்னர் அறிவிக்கப்படும். மேலும் ஜெயலலிதாவின் சாதனைகளையும் சிறப்புகளையும் கூறும் வகையில், அவர் வாழ்ந்த சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லம் ஜெயலலிதாவின் நினைவிடமாக மாற்றப்படும்\" என்று கூறினார்.\nஇந்த வீழ்ச்சியில் இருந்து மீண்டு கேரளா ராஜநடை போடும்: நிவின்பாலி\nவீக்லி நியூஸுலகம்: மிரட்டல்விடும் அமெரிக்காவும் கேரளத்துக்கு தோல் கொடுக்கும் அமீரகமும்\nஜீனியஸ் பி.கே படம் போல இருக்கும் - சுசீந்திரன்\nகேரளாவுக்கு உதவிகரம்: நடிகர்கள் பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் நிதியுதவி\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nஆர்ப்பாட்டம் செய்த அகிலேஷ் யாதவிற்கு தடுப்புக்காவல்\nமீண்டும் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் டேனியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2013/11/3.html", "date_download": "2018-08-19T10:11:10Z", "digest": "sha1:FVBOMSJLAWSMUCBHRDZTQJB3RMRYGE2U", "length": 19537, "nlines": 367, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: கம்பனில் ஒளிர்வது - பகுதி 3", "raw_content": "\nகம்பனில் ஒளிர்வது - பகுதி 3\nகம்பன் கவியில் ஓங்கி ஒளிர்வது\n(கருணை ஒளி, காதல் ஒளி, கடமை ஒளி, கற்பின் ஒளி)\nநாட்டரசன் தசரதனின் கடமை என்ன\nநலங்கொழிக்கும் கோசலத்தார் கடமை என்ன\nகாட்டரசன் சுக்கிரீவன் கடமை என்ன\nகமழ்ராமன் இலக்குவனின் கடமை என்ன\nவாட்டரசன் இராவணனின் உடன் பிறந்தோர்\nவன்கும்பன் புகழ்வீடன் கடமை என்ன\nபாட்டரசன் நம்கம்பன் படைத்த நூலைப்\nபடித்தாய்ந்து கவி.தணிகா சொன்னார் நன்றே\nசெஞ்சோற்றுக் கடமையினைச் செய்தான் கும்பன்\nசெயலறிந்து உயர்பரதன் துறவு பூண்டான்\nநெஞ்சேற்று இளையவனும் பின்னே சென்றான்\nநெடுங்காட்டில் நெடியவனும் துன்பம் ஏற்றான்\nபஞ்சேற்ற திருப்பாத சீதை ஏனோ\nபடர்முள்ளின் பெருங்கல்லின் துயரம் கண்டாள்\nமஞ்சேற்ற நீர்வளமாய்க் கம்பன் பாக்கள்\nமாண்புடைய கடமையினை வடிக்கும் என்பேன்\nஇந்திரனாய்ப் பிறந்திட்ட போதும் கூட\nஇவ்வுலகு தூற்றுகின்ற இழிவைச் செய்தான்\nதந்திரனாய்ப் பிறந்திட்ட சகுனி தோற்பான்\nசதிநிறைந்த மந்தரையின் சொற்கள் முன்னே\nஎந்திரனாய்ச் செயல்பட்டான், தந்தை சொல்லை\nசந்திரனாய் ஒளிர்கின்ற நம்மின் கம்பன்\nதந்தகவி கடமையினைச் சாற்றும் நன்றே\nவில்லழகன் மிதிலையிலே நடந்த வீதி\nவிழியழகி வீற்றிருந்த கன்னி மாடம்\nவெல்லழகன் சனகனிடம் இருந்த வன்வில்\nவியன்போட்டி நடந்திட்ட புகழ் அரங்கம்\nசெல்..அழகன் முன்னென்று செலுத்தும் காலம்\nசிந்தனையைச் சூடாக்கிப் செழித்த ஏக்கம்\nசொல்லழகன் சுடர்க்கம்பன் இவைகள் தம்மைச்\nசுரக்கின்ற காதலுக்குச் சாட்சி வைத்தான்\nகவிகம்பன் காட்டுகின்ற காதல் காட்சி\nகவிஞர்களின் கண்களுக்குள் புகுந்தே வாழும்\nசெவி..கம்பன் கவிகேட்டுச் சொர்க்கம் காணும்\nசெப்புகின்ற திருவாயும் மோட்சம் ஏற்கும்\nகுவி..கம்பன் பாப்படித்துத் தமிழின் சீரை\nகொடு..கம்பன் நெறியேந்தும் சந்தத் தேரை\nபுவி..கம்பன் சீருரைக்கப் பூந்தேன் நல்கிப்\nபுகழுரைத்த நற்சரோசா கவிஞர் வாழி\nஎன்னணியில் தொண்டாற்றித் தமிழைக் காக்கும்\nஎழில்மனத்து வே.சரோசா கவிதை ஊற்று\nபொன்னணியில் பாட்டொளிரும் கம்பன் நூலில்\nபொலிந்தொளிரும் காதலினைப் பொழிந்தார் நன்றே\nஇன்னணியில் கவிபாடும் என்றன் நெஞ்சை\nமுன்னணியில் தமிழ்மொழியை முழங்க வேண்டி\nமுகுந்தனவன் திருவடியை வணங்கு கின்றேன்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 18:14\nஇணைப்பு : கம்பன் சோலை, கம்பன் விழா, பாட்டரங்கம்\nஅம்பாளடியாள் வலைத்தளம் 1 novembre 2013 à 19:47\nசிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி .என் இனிய தீபாவளி\nவாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்\nஅனைவருக்கும் உரித்தாகட்டும் ஐயா .\nரசித்தேன் கவிதை அருமை வாழ்த்துக்கள்\nமிகமிக அருமையாக உள்ளது உங்கள் தலைமைக் கவிதைகள்\nஅந்தந்தத் தலைப்பில் கவிஞர்கள் பாடியதை மிக அழகாக அருமையாக விபரித்துக் கவிதையில் சொன்னவிதம் மிகவும் அருமை ஐயா அத்துடன் அவர்கவிதைக்கு பதில் கவிதையாய் நீங்கள் தந்தவற்றையும் மிகவும் ரசித்தேன்\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஐயா\nதிண்டுக்கல் தனபாலன் 2 novembre 2013 à 00:17\nஇனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...\nகரந்தை ஜெயக்குமார் 2 novembre 2013 à 01:00\nரசித்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன\nஉங்களுக்கு 7-வது வோட்டு போட்டு மகுடம் ஏற்றியுள்ளேன்\nவழக்கம் போல் கவிதன்னை படைத்து விட்டீர் - நல்\nவண்ணமுற சொற்களிலே நெஞ்சைத் தொட்டீர்\nபழக்கமென மரபுவழி பாடல் நாளும் - நீரும்\nகுழைக்கின்ற சந்தனமாய் மணக்கும் கவியே -கம்பன்\nகுரலுக்கு மெருகூட்ட எங்கள் செவியே\nஅழைகின்ற நிலைதானே நாங்கள் பெற்றோம் - சுவை\nஅளித்திட்ட காரணத்தால் இன்ப முற்றோம்\nஓங்கி ஒளிர்கின்ற ஒப்பில்லாப் பாக்களைத்\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 18\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 17\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 16\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 15\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 14\nஉயர்தமிழ் காப்பாய் உடன் - 2\nஉயர்தமிழ் காப்பாய் உடன் - 1\nகருணைக்கடல் - பகுதி 3\nகருணைக்கடல் - பகுதி 2\nகருணைக்கடல் - பகுதி 1\nகம்பனில் ஒளிர்வது - பகுதி 4\nகம்பனில் ஒளிர்வது - பகுதி 3\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்��ா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://butterflysurya.blogspot.com/2010/02/popes-toilet.html?showComment=1266818775022", "date_download": "2018-08-19T10:18:37Z", "digest": "sha1:3I5RPKPC6LGOGUF4FQFMRLCK2BCF4WEK", "length": 45341, "nlines": 509, "source_domain": "butterflysurya.blogspot.com", "title": "butterfly Surya: The Pope's Toilet", "raw_content": "\nபீட்டோ தன் மனைவியுடனும் ஒரே செல்ல மகளுடனும் லத்தீன் அமெரிக்க நாடான உருகுவே நாட்டில் உள்ள மெலோ என்ற சிறிய ஊரில் வசித்து வருபவன். மெலோ பிரேசில் நாட்டின் எல்லையை ஒட்டியுள்ளதால் சைக்கிளில் கூட சென்று வரலாம்.\nவிவசாய நாடான உருகுவேயில் வெளி நாட்டு பொருட்கள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. போதிய படிப்பும் சொந்தமாக நிலமும் இல்லாத பீட்டோவிற்கு வெளிநாட்டு பொருட்களை சைக்கிள் மூலம் கடத்தி வருவதே வேலை. பெருமளவு பொருட்கள் பிரேசில் நாட்டிலிருந்து கடத்தி வரப்படுகிறது. தினசரி வியாபாரிகளுக்கு தேவையான பொருட்களை தினமும் 60 கி.மீ தூரத்திலிருந்து சைக்கிளில் கொண்டு வர வேண்டும். சாலை வழியாக வர இய்லாது. எல்லையோரத்தில் இராணுவ சோதனை முகாமும் சுங்கச்சாவடியும் உண்டு. வயல் வெளி மூலம் தான் ஊரை சுற்றி 60 கிலோ மீட்டர்களை ஒவ்வொரு முறையும் சைக்கிள் மிதித்து கடக்க வேண்டும். தினசரி குறைந்த பட்சம் இரண்டு மூன்று டிரிப் அடித்தால் தான் சாப்பாட்டுக்கே வழி. வறுமை வேறு.\nபீட்டோவின் மகளான சில்வியாவிற்கு தன் தந்தையின் தொழில் அறவே பிடிக்கவில்லை. ஆனால் எப்போதும் தந்தையின் மீது கோவம் கொண்டு இருக்கிறாள். அவளுக்கு நன்கு படித்து நியூஸ் ரிப்போர்ட்டராக வர வேண்டும் என்பதே ஆசையும் கனவுமாக இருக்கிறது. சதா கையில் கிடைத்த பொருட்களை வைத்து கொண்டு மைக்கில் பேசுவது போல பேசி கொண்டே இருக்கிறார்கள். தன் வருமானத்தில் அவ்வளவு படிக்க வைக்க இயலாதென்று அடிக்கடி பீட்டோ கூறவே சில்வியாவிற்கு தந்தை மீது தீராக்கோபம்.\nஒரு நாள் திடீரென்று ஒரு மகிழ்ச்சியான செய்தி வருகிறது. அதாவது புனித போப்பாண்டவர் இவர்கள் ஊருக்கு வரப்போவதாக வானொலியிலும் தொலைகாட்சிகளும் செய்தி வரவே மக்கள் மகிழ்ந்து போகிறார்கள். ஊடகங்களுக்கு இந்த ஒரு செய்தி போதாதா.. தினம் தினம் 24 மணி நேரமும் இதை பெற்றி செய்தி குறிப்புகளும், நடக்கப்போவது என்ன.. தினம் தினம் 24 மணி நேரமும் இதை பெற்றி செய்தி குறிப்புகளும், நடக்கப்போவது என்ன.. சிறப்பு பார்வைகள் என்று சகட்டு மேனிக்கு நிகழ்சிகளை நடத்துகின்றனர்.\nஅது தவிர போப்பின் வருகையால் முப்பது முதல் நாப்பதாயிரம் வரை பெருமளவு பக்தர்களும் மெலோ நகரக்கு வரப்போவதாக அறிவிக்கின்றனர். ஊர் மக்களின் சந்தோஷ மிகுதியால் இந்த சந்தர்பத்தை எப்படியாவது பயன் படுத்தி நாலு காசு பார்த்து விட வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் ஐடியாக்கள் குவிகின்றது.\nவரப்போகும் ஆயிரமாயிரம் மக்களுக்கு என்னென்ன தேவை என்று பட்டியிலிட்டு அவரவர் ஆயுத்தமாகின்றனர். தேநீர் க்டை, பிஸ்கெட் தயாரிப்பு, பலூன் விற்பனை, பேட்ஜிகள், உருவப்படங்கள், நினைவு பொருட்கள், போப்பின் போஸ்டர்கள் என தயாரிப்பு வேலைகளில் ஈடுபட பீட்டோவிற்கு ஒரு யோசனையும் உதிக்கவில்லை.\nபீட்டோவின் வீட்டில் சரியான கழிவறை வசதியில்லை. ஊரில் வசிக்கும் மக்களுக்கே சரியான வசதியில்லாத போது போப்பின் வருகையை ஒட்டி வரப்போகும் 30 ஆயிரம் பேருக்கு எப்படி வச்தி கிடைக்கும் என்று நினைக்கிறான். அதனால் ஒரு கழிவறை கட்டி அதன் மூலம் சம்பாதிக்கலாம் என்று திட்டம் போடுகிறான். இது தான் மிக்ப்பெரிய ஐடியாவாகவும் பண்ம் கொட்ட போகிறது என்று மனைவியிடமும் கூறுகிறான். முதலில் சந்தேகத்துடன் நடக்குமா.. என்கிறாள். ஆனால் பீட்டோவின் பேச்சிலும் நம்பிக்கையிலும் மயங்கி அவளும் சம்மதிக்கிறாள்.\nஆனால் கழிவறை கட்ட காசு வேண்டுமே. இன்னும் பல டிரிப்களை அடிக்க ஒப்பு கொள்கிறான். ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைத்து சிறிது பணமும் சேர்க்கிறான். இதற்கிடையே ஒரு நாள் சுங்கச்சாவடி சோதனையில் மாட்டி கொள்கிறான். சாவடியில் மொத்த பொருட்களையும் இழக்கிறான். தொடர்ந்து டிரிப் அடிப்பதால் இவன் மீது ஒரு கண் வைக்குமாறு உயர் அதிகாரி உத்தரவிடுகிறார். வெறுப்பிலும் விரக்தியிலும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு மது அருந்தி கலாட்டா செய்கிறான். இதை அறிந்த வியாபாரிகள் அவனுக்கு டிரிப் தர விரும்பவில்லை.\nஒவ்வொரு வீட்டிலும் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க கழிவறையை கட்ட எப்படியாவது தொடங்க ��ேண்டும் என்று பீட்டோவிற்கு படபடப்பு அதிகமாகிறது. மற்றொரு சுங்கசாவடி அதிகாரி பீட்டோவிற்கு உதவ முயலுவதாகவும் ஆனால் அவருக்காக சில பொருட்களை கடத்தி வரவேண்டும் என்று யோசனை சொல்கிறான் நண்பன் ஒருவன். எப்படியாவது வேலை கிடைத்தால் சரி என்று சம்மதிக்கிறான் பீட்டோ. சிறிது முன் பணமும் கடனாக அளிக்கவே மகிழ்ச்சியுடன் கழிவறை கட்டட வேலைகள் ஆரம்பிக்கிறான். அக்கம் பக்கத்து வீட்டிலுள்ளவர்களும் பீட்டோவிற்கு கட்டட வேலையில் உதவுகின்றனர்.\nநாளக்கு நாள் ஊடகங்கள் செய்திகளை அள்ளி கொட்டி கொண்டேயிருக்கின்றன. வீதி வீதியாக மக்களிடமும் வியாபாரிகளிடமும் என்ன பொருட்கள் விற்க போகிறார்கள் என்று கேட்டு பேட்டிகளை ஒளிப்ரப்ப மெலோ நகர மக்களின் மகிழ்ச்சிக்கு அள்வேயில்லை. வங்கியிலும் செல்வந்தர்களிடமும் அதிக வட்டிக்கு பணம் வாங்கி பொருட்களை மற்ற ஊர்களிலிருந்து வாங்கி குவிக்கின்றனர்.\nபோப்பின் வருகையின் நாள் நெருங்க நெருங்க ஊரே ஆரவாரமாயிருக்கிறது. பீட்டோவின் கழிவறை கட்டும் பணியும் வெகு வேகமாக நடக்கிறது. முக்கால் வாசி வேலை முடிந்து விட்ட நிலையில் கதவு மட்டுமே பொருத்த வேண்டும். ஆனால் கையில் காசில்லை. இன்னும் பல டிரிப்களை அடித்த வண்ணம் இருக்கிறான்.\nசுங்கச்சாவடி அதிகாரியிடம் கடன் பெற்றதும் அவருக்காக கடத்தல் செய்வதும் மகள் சில்வியாவிற்கு தெரிந்து விடுகிறது. ஏற்கனவே தந்தையின் மீது இருக்கும் கோபம் அதிகரிக்க வீட்டில் வந்து தாயிடம் முறையிடுகிறார்கள். இனி பீட்டோவிடம் பேசுவதில்லை என்று இருவரும் அவனை புறக்கணிக்கின்றனர். உங்களுக்காக இத்தனை கஷ்டங்களையும் படுவதாக நொந்து கொள்கிறான் பீட்டோ. தன் குடும்ப நிலையையும் வறுமையும் தன் அருமை மகளின் நிராகரிப்பும் பீட்டோவிற்கு அதிக மன வேதனையளிக்கிறது. கழிவறை கட்ட அவனிடம் கடன் வாங்கியிருக்கிறேன். அதன் அடைத்தவுடன் அவனிடம் போக மாட்டேன் என்கிறான் பீட்டோ.\nஅதை எப்படி அடைப்பது என்று வேதனையுடன் கேட்கவே மகளின் கல்லூரி படிப்புக்காக தான் நெடுநாளாக சேமித்து வைத்திருந்த மொத்த பணத்தையும் கொண்டு வந்து கொடுக்கிறாள் மனைவி. அதில் சிறிது பணத்தை கடனுக்காக அடைத்து விட்டு மீத் பணத்தில் கழிவறைக்கு கதவு வாங்குகிறான். போப்பின் வருகையால் இன்னும் கூட்டம் அதிகரிக்க கூடும் என்றும் ��க்தர்களின் வருகை ஐம்பதாயிரத்தை கூட தாண்டலாம் என்று ஊடகங்கள் ஆருடம் சொல்கின்றன.\nகழிவறை உபயோகிக்க வரும் கூட்டத்தை எப்படி வரவேற்பது, அவர்களிடம் எப்படி பேசுவது, பணத்தை வசூல் செய்வது என்று மனைவிக்கும் மகளுக்கும் வகுப்புகள் எடுத்து ஒத்திகை பார்க்கிறான் பீட்டோ. இன்னும் சில டிரிப்புகள் மட்டுமே அடித்து விட்டால் நல்ல தொகை கிடைத்து விடும் ஆனால் தொடர்ந்து சைக்கிள் ஒட்டுவதால் பீட்டோவின் முழங்கால் பாதிக்க ப்டுகிறது. வலியும் அதிகரிக்கிறது. பெரிய துணி ஒன்றை கட்டி கொண்டு சில டிரிப்களை முடிக்க ஆயத்தமாகிறான்.\nநாளை போப் வரும் நாள் என்று அறிவிப்பு வந்தாயிற்று. கழிவறைக்கு வேண்டிய பீங்கானை இன்னும் பொருத்தவில்லை. அதை வாங்க சைக்கிளில் பறக்கிறான். கையில் இருந்த காசையெல்லாம் செலுத்தி வாங்கியும் விடுகிறான். சைக்கிளில் கட்டி கொண்டு வழியில் திரும்பும் போது சுங்க அதிகாரி தம்மிடம் பெற்ற கடனை திருப்பி செலுத்த நிர்பந்திக்கிறார். இனி அவருக்கு வேலை செய்ய போவதில்லை என்று அறிந்ததும் ஆத்திரம் கொண்டு பீட்டோவை கடுமையான தாக்குவதுடன் சைக்கிளையும் அபகரித்து செல்கிறார்.\nபோப் வந்தாயிற்று என்று தொலைகாட்சிகளில் நேரடி ஒளிப்பரப்பும் தொடங்கியாயிற்று. செய்வதறியாது பீட்டோ கழிவறை பீங்கானுடன் வீடு நோக்கி ஒடுகிறான். இதை டிவியில் பார்த்த மகள் சில்வியாவின் கண் கலங்குகிறாள்.ஆனால் ஊருக்குள் வந்ததும் கூட்டமே காணவில்லை. மிக குறைந்த அளவே பக்தர்கள் வந்துள்ளனர். ஊடகங்கள் மட்டுமே நிரம்பி வழிகின்றன. வந்த பக்தர்களும் கூட போப்பின் பேச்சை மட்டும் கேட்டு விட்டு கிளம்ப தயாராகின்றனர்.\nஊர் மக்கள் அனைவரும் நொடித்து போகின்றனர். வந்த விலைக்கு தின் பண்டங்களை கூவி கூவி விற்க தொடங்குகின்றனர். பாதி கூட விற்பனையாகவில்லை. அனைத்து பொருட்களும் வீணாகின்றன. பீட்டோவின் கழிவறையை எட்டி பார்க்க கூட எவருமில்லை.\nபோப்பும் கிளம்பி போய் விடுகிறார். அனைத்து தின் பண்டங்களும் நாய்களுக்கும் பன்றிகளுக்கும் உணவாகிறது. மிச்சமிருந்த தின் பண்டங்களை தின்ன கூட அந்த சிறிய ஊரில் மிருகங்கள் இல்லை. ஊரே கடனாளியாகி சொல்ல முடியாத வேதனையில் துடிக்க அவர்க்ள் வாழ்வே போப்பின் வருகையால் வீழ்ந்து போனதாக நினைக்கின்றனர்.\nஊடகங்களின் அதீத கற்பனையும் விளம்ப���மும் ஒரு ஊரின் வாழ்வாதாரத்தையே சூறையாடி விட்டது. பொறுப்பு வாய்ந்த ஊடகங்களின் பொறுப்பற்ற விளம்பர மோகத்தால் தமது வாழ்நாள் முழுவதும் உழைத்து வட்டி கட்ட வேண்டிய நிலைமைக்கு ஆளாகின்றனர். இதற்கு யார் பொறுப்பாக முடியும் என்ற கேள்வியோடு திரைப்படம் முடிகிறது.\n2007ல் வெளியான இந்த லத்தீன் அமெரிக்க சினிமா 1998ல் போப்பின் பயணத்தின் பின்னணையில் ஏற்பட்ட சில உண்மை சம்பவங்களால் உருவானது. இத்திரைப்படத்தை César Charlone & Enrique Fernández இருவர் இணைந்து எழுதி இயக்கியுள்ளனர்.\nஇருவரில் Cesar மிகச்சிறந்த ஒளிபபதிவாளர். ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டவர். ஒளிப்பதிவில் பல சர்வதேச விருதுகளை பெற்றவர் என்று திரைப்படம் பார்ப்பவர்களுக்கு சொல்ல தேவையில்லை. அத்தனை ரம்மிய்மான ஒளிப்பதிவுகள். பல காட்சிகள் இயற்கை ஒளியிலேயே படமாக்கப்பட்டுள்ளன. மலைகளும், ஓடைகளும் இயற்கை காட்சிகளை தன் காமிராவால் கண் முன்னே நிறுத்துகிறார். பீட்டோ ஒவ்வொரு முறையும் சைக்கிளில் செல்லும் போது அமைக்கப்பட்ட காட்சியமைப்புகளை விவரிக்க வார்த்தைகளில்லை.\nதிரைப்ப்டத்த்தில் நடிப்பும் பாத்திரங்களின் படைப்பும் அனைத்தும் யதார்த்தமாக சொல்வதுடன் தமது நோக்களிலிருந்து மாறாமல் திரைக்கதையை அமைத்துள்ளார்கள் ஆசிரியர்கள். ஒவ்வொரு பாத்திர படைப்பும் தமது மன்சாட்சியை பிரதிபலிப்பதாயும் பீட்டோவும் மகளின் பாத்திர படைப்புகள் மூலம் வெளியாகிறது. குறைந்த வசனங்களுடன் கவித்துவமான காட்சிகளை கொண்ட லத்தீன் அமெரிக்க திரைப்படங்களுக்கு இந்த திரைப்படம் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.\nமகள் தன் மீது கோவம் கொண்டாலும் மகளின் மீதான அன்பும் மனைவியின் மீதான காதலும் பீட்டோவிற்கு இம்மியளவும் குறையாது மகளின் விருப்பபடி கடைசியில் அவன் இனி வேறு வேலை பார்ப்பதாக கூறும் காட்சி நெகிழ்வை தருகிறது.\nபிரேசில்,மெக்ஸிகோ,கேன்ஸ் என்று பத்திற்கும் உலக பட விழாக்களில் பங்கு பெற்று பரிசை தட்டி சென்றுள்ளது என்றாலும் சர்ச்சைக்குரிய பெயர் என்று குறிப்ப்டபட்டு ஆஸ்கார் பட்டியலில் இடம் பெறாமல் போனது வருத்தமான செய்தியுமாகும்.\nசந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்.\nஉடனே பார்க்க டிரைலர் இங்கே\n//பொறுப்பு வாய்ந்த ஊடகங்களின் பொறுப்பற்ற விளம்பர மோகத்தால் தமது வாழ்நாள் முழுவதும் உழைத்து வட்டி கட்ட வேண்டிய நிலைமைக்கு//\nவாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் \nஒவ்வொரு புகைப்படங்களும் ஒரு புது கதை சொல்லும் அளவிற்கு சிறப்பாக அமைத்து இருக்கீங்க . படம் நேரில் பார்க்கும் உணர்வா உங்களின் ஒவ்வொரு விமர்சனமும் தருகிறது .\nஓட்டு போடுவதற்கு முயற்சித்தேன் ஆனால் உங்கள் பதிவு இன்னும் இணைக்கப்படாத நிலையில் இருப்பதால் இயலவில்லை .\n//பொறுப்பு வாய்ந்த ஊடகங்களின் பொறுப்பற்ற விளம்பர மோகத்தால் தமது வாழ்நாள் முழுவதும் உழைத்து வட்டி கட்ட வேண்டிய நிலைமைக்கு//\n..........வேதனையான விஷயம். இந்த கதையின் கருத்துக்காகவே, எல்லோரையும் பாராட்ட வேண்டும். உங்கள் விமர்சனம் - சொல்லிய விதம் - அருமை.\nஅருமை. கண்டிப்பாக பார்க்க முயற்சி செய்கிறேன்\nஇது அந்த பாமா விஜயம் ரக கதையா இருக்குல்ல\nஎவ்வளவு உண்மை . .ஊடகங்கள் பல ஆரூடங்கள் சொல்லி, மக்களின் ஆசையைத் தூண்டிவிட்டு, பின் அதற்கு நேர்மாறாக நடக்கும்போதும், அதற்கும் ஒரு சால்ஜாப்பு சொல்லி, தங்கள் வேலையைக் கவனிக்கச் சென்றுவிடும். . பாதிக்கப்படுவது மக்களாகிய நாம் தான் . . இப்படத்தின் கதை, நெஞ்சைத் தொடும் வகையில் உள்ளது . .அவசியம் பார்ப்பேன் . . மிக்க நன்றி சூர்யா . . இப்படத்தை அறிமுகப்படுத்தியமைக்கு . .\nஅண்ணா படிக்கும்போதே பார்க்கனும்போல இருக்கு, பார்த்துவிடுகிறேன். நன்றி அறிமுகத்திற்கு\nஅருமையான விமர்சனம், ஆனால் இப்படிப்பட்ட பெரும் சோகப் படத்தை எப்படிப் பார்பது என்று தான் தெரியவில்லை\nநன்றி ஜெரி. சென்ற வாரம் கலக்கி விட்டீர்கள். வாழ்த்துகள்.\nதொடர்ந்து வரும் உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.\nநன்றி பப்பு. Theme அப்படி இருக்கலாம் பப்பு. ஆனால் கதை களம் வேறு.\nஹாலிவுட் பாலாவை கேட்டதாக சொல்லுங்க..\nநன்றி முரளி. உனக்கு நிச்சயம் இந்த படம் பிடிக்கும். சென்னை விஜயம் எப்போது..\nநன்றி கோவி கண்ணன். சோகம் என்பதை விட நெகிழ்ச்சியான தருணங்கள் அதிகம். காட்சியமைப்புகள் அருமை. பார்க்கலாம்.\nஅருமையான பகிர்வு. உணர்வுகளின் அடிப்படையில் அமைந்த நெகிழ்ச்சியான படம். நிச்சயம் பார்க்க வேண்டும்.\nஅருமையான விமர்சனம், ஆனால் இப்படிப்பட்ட பெரும் சோகப் படத்தை எப்படிப் பார்பது என்று தான் தெரியவில்லை\nமனதை கசக்குகிறது எவ்வளவு எதிர்பார்ப்பு தான் அந்த மக்களிடம் தான்\nநல்லா எழுதறே சூர்யா.. கொஞ்சம் புனைவுகளும் டிரை பண்ணூங்க\nநன்றி மோனி பு��ன் அம்மா.\nநன்றி மணிஜி. உங்களிடம் ஒரு மாதம் டியுஷன் எடுத்துட்டு ட்ரை பண்ணவா..\nநல்ல அறிமுகம் சூர்யா. முடிந்தால் படத்தின் டிவிடியை இரவலாக கொடுங்கள் :)\nநல்ல அறிமுகம் சூர்யா. முடிந்தால் படத்தின் டிவிடியை இரவலாக கொடுங்கள் :)\nகிராமத்து மக்கள் எப்பவுமே..உஷாராதானே இருப்பாங்க..... நம்ம ஊர் மீடியாவை ஒப்பிட்டு பார்த்தா ஒரே சிர்ப்பு சிர்ப்பா வருதுங்க. நல்லதோர் பார்வை சூர்யா :)\n//பொறுப்பு வாய்ந்த ஊடகங்களின் பொறுப்பற்ற விளம்பர மோகத்தால் தமது வாழ்நாள் முழுவதும் உழைத்து வட்டி கட்ட வேண்டிய நிலைமைக்கு//\nநன்றி சிவராமன்ஜி. நீங்க கேட்டு இல்லாமலா..\nஷர்புதீன். முதல் லிஸ்டை முடிங்க.. நிறைய இருக்கு இன்னும்.\nகுப்பைக்கு போக வேண்டிய படங்களை இன்று ஊடகங்கள் ஊதி ஊதி ஒட வைப்பதை தானே சொல்கிறீர்கள்..\nமிக உருக்கமான சினிமா அதை சொல்லிய விதம் அருமை.\nமிக உருக்கமான சினிமா அதை சொல்லிய விதம் அருமை.\nபடங்களை பார்த்து சிரிப்பு படம்ன்னு நினைச்சேன். உங்களைடய விமர்சனம் அதை சிறப்பு படமென்று உணர்த்தியிருக்கு.\nநல்லா இருக்கு அருமையான தொகுப்பு\nடிவிடி சர்குலேஷன்ல போயிருக்கு. வரட்டும் தரேன்.\nமூன்று நாட்களுக்கு முன்பே கமெண்ட் எழுத நினைத்து மறந்து போனது. காரணம் பொறுப்பற்ற ஊடகங்கள்தான். தெலுங்கானா பிரச்சனையில் தீக்குளித்த இளைஞனை திரும்பத் திரும்ப சினிமா போல காட்டி, என்னை கடும் கோபத்திற்கு உள்ளாக்கிவிட்டார்கள்.\nநன்றி செல்வா. உலகம் முழுவதும் ஊடகங்கள் ஒரே மாதிரிதான் இருக்கு போல.\n//ஊடகங்களின் பொறுப்பற்ற விளம்பர மோகத்தால்//\nஅற்புதமாக அப்பிடியே எழுதி இருக்கிறீர்கள். நான் இந்தப் பதிவ எப்படி மிஸ் பண்ணேன்னு தெரியலை.வர வர ஞாபக மறதி அதிகமாயிருச்சு...\nநித்தியோட பகவத் கீதைப் படிக்கோனும்.\nஅழுத்தமான கதை. நல்ல விமர்சனம்.\n////////// வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் \nஒவ்வொரு புகைப்படங்களும் ஒரு புது கதை சொல்லும் அளவிற்கு சிறப்பாக அமைத்து இருக்கீங்க . படம் நேரில் பார்க்கும் உணர்வா உங்களின் ஒவ்வொரு விமர்சனமும் தருகிறது .\nஓட்டு போடுவதற்கு முயற்சித்தேன் ஆனால் உங்கள் பதிவு இன்னும் இணைக்கப்படாத நிலையில் இருப்பதால் இயலவில்லை . ///////////\n புதியதாக பதிவு எதுவும் போட்டு இருக்கீங்களானு பார்க்கவந்தேன் .\nஉங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)\nKids Movie குடும்ப திரைப்படம் (1)\nஉலக திரைப்பட இயக்குநர் (1)\nசென்னை உலக திரைப்பட திருவிழா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-08-19T10:14:53Z", "digest": "sha1:3FUSOEGXS2YSFWAVIYGHIX7I6KEVXHTE", "length": 6887, "nlines": 77, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News நீங்கள் பகிரும் செல்பியால் உங்கள் சொத்தையே எழுதி வாங்கலாம்: அதிர்ச்சி தகவல் - mixtamil", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nHome தொழில்நுட்பம் நீங்கள் பகிரும் செல்பியால் உங்கள் சொத்தையே எழுதி வாங்கலாம்: அதிர்ச்சி தகவல்\nநீங்கள் பகிரும் செல்பியால் உங்கள் சொத்தையே எழுதி வாங்கலாம்: அதிர்ச்சி தகவல்\nஉலகளவில் செல்பி மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nசெல்பி புகைப்படங்களை எடுத்து அதை உடனடியாக சமூகவலைதளங்களில் பதிவிடுவதை பலர் வழக்கமாக வைத்துள்ளார்கள்.\nஉயரமான இடங்கள் மற்றும் ரயில் தண்டவாளம் அருகில் என செல்பி எடுத்தவர்கள் பலர் உயிரிழந்த கதைகளும் உண்டு.\nஇது நம்மில் பலருக்கு தெரிந்திருந்தாலும் நமது செல்பியை சமூக விரோதிகள் எப்படியெல்லாம் தவறாக பயன்படுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா\nஅதாவது வெற்றியை குறிக்கும் வகையில் இளைஞர்கள் அடிக்கடி விரல்களை V வடிவில் காட்டி செல்பி எடுக்கிறார்கள்.\nசிலர் இந்த புகைப்படங்களை எடுத்து, அதில் நமது விரல்களில் காணப்படும் ரேகைகளை துல்லியமாக காட்டும் தொழில்நுட்ப உதவியுடன் பதிவு செய்து செயற்கை முறையில் நமது கை ரேகையை தயாரித்துவிடலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.\nஇப்படி செயற்கையாக தயாரிக்கப்படும் கைரேகை மூலம் நமது முழு விவரத்தையும் கண்டுப்பிடிக்க முடியும்.\nஒரு வேளை தம்ஸ்-அப் போல் விரல்களை மடக்கி கட்டை ���ிரலை உயர்த்தும் செல்பியில் உங்கள் கட்டை விரல் ரேகையை நமது விரோதிகள் எடுத்து போலி கைரேகை தயாரித்து நமது சொத்துக்களை கூட அவர்கள் பெயருக்கு மாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபல மில்லியன் கணக்குகளை முடக்கியது டுவிட்டர்\nமுதல்முறை கர்ப்பமாக இருக்கும்போது என்ன செய்யலாம்\nஇயந்திரத்தில் பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால் ஐந்து ரூபாய்\nபுதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருக்கிறது வாட்சப்\n i phone பயன்படுத்துபவரா நீங்கள்..\nஇனப்படுகொலை மறுப்பு மற்றும் தகவல்போர் புரிவோரை பேஸ்புக் தடைசெய்யாது : மார்க் சக்கர்பெர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/tablet/samsung-galaxy-tab-e-9-6-3g-8gb-price.html", "date_download": "2018-08-19T09:20:51Z", "digest": "sha1:IYVL4SXVRCZOVW43USGLHPXN3QPQKWND", "length": 10428, "nlines": 140, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 8ஜிபி சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 8ஜிபி இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 6 ஆகஸ்ட் 2018\nசாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 8ஜிபி\nவிலை வரம்பு : ரூ. 29,500 இருந்து ரூ. 32,000 வரை 2 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 8ஜிபிக்கு சிறந்த விலையான ரூ. 29,500 Doctor Mobileயில் கிடைக்கும். இது Dealz Woot(ரூ. 32,000) விலையைவிட 8% குறைவாக உள்ளது.\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 8ஜிபி இன் விலை ஒப்பீடு\nDoctor Mobile சாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 8ஜிபி (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nDealz Woot சாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 8ஜிபி (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nசாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 8ஜிபி இன் சமீபத்திய விலை 6 ஆகஸ்ட் 2018 இல் பெறப்பட்டது\nDoctor Mobile, Dealz Wootவில் சாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 8ஜிபி கிடைக்கிறது.\nசாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 8ஜிபி இன் சிறந்த விலை Doctor Mobile இல் ரூ. 29,500 , இது Dealz Woot இல் (ரூ. 32,000) சாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 8ஜிபி செலவுக்கு 8% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் டப்ளேட் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nசாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 8ஜிபி விலைகள் வழக்கமாக மாறுபடும். சாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 8ஜிபி இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nசாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 8ஜிபி விவரக்குறிப்பு\nபயன்படுத்திய சாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 8ஜிபி விலை\nசாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 8ஜிபிபற்றிய கருத்துகள்\nசாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 8ஜிபி விலை கூட்டு\nரூ. 17,990 இற்கு 2 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி J Max\nரூ. 20,500 இற்கு 5 கடைகளில்\nரூ. 17,990 இற்கு 4 கடைகளில்\nரூ. 30,500 இற்கு 5 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி Tab A 9.7 WiFi\n19 ஆகஸ்ட் 2018 அன்று இலங்கையில் சாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 8ஜிபி விலை ரூ. 29,500 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nசாம்சங் கேலக்ஸி Tab A 7.0 (2016) 4G\nரூ. 24,500 இற்கு 3 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 8ஜிபி\nரூ. 19,950 மேலும் விபரங்கள் »\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tnpsc-pothu-tamil-part/", "date_download": "2018-08-19T09:13:26Z", "digest": "sha1:5SZFFXUMSOWXC7TNUSEYMOWHE2D7S5ON", "length": 3287, "nlines": 44, "source_domain": "tnpscwinners.com", "title": "Tnpsc Pothu Tamil Part - A - TNPSC Winners", "raw_content": "\nபொது தமிழ் பகுதி அ\nபொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்\nபுகழ் பெற்ற நூல் நூலாசிரியர்\nஒருமை பன்மை பிழைகளை நீக்குதல்\nமரபுப் பிழைக்ள வழுவுச் சொற்களை நீக்குதல்\nஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்\nஓலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்\nஒரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்\nவேர்ச்சொல்லைக் கொடுத்து வினைமுற்று வினையெச்சம் வினையாலணையும் பெயர் தொழிற் பெயரை உருவாக்குதல்\nஅகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்\nஎவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்\nதன்வினை, பிறவினை செய்வினை செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்\nஉவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்\nஎதுகை மோனை இயைபு இவற்றுள் ஏதுனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/75159", "date_download": "2018-08-19T09:28:00Z", "digest": "sha1:QA2ROMOASDDAYERFYYOXE7JF4TXIW5UM", "length": 9218, "nlines": 83, "source_domain": "www.jeyamohan.in", "title": "கரடி – கடிதம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 15\nகரடி சிறுகதை படித்தேன். “உள்ளூர் சர்ச்சில் இருந்து ஜாம்பன் உண்மையில் இந்துவா என்று பாதிரியாரின் உதவியாளர் வந்து விசாரித்துப்போனார். அவர் ஜாம்பவ ரிஷியின் மகன், ஆகவே பிறப்பால் பிராமணர் என்று முதலாளி சொன்னார்”, “ஜாம்பன் “அஷ்க பஷ்குலா புர்ர மர்ருலா மாஜமாஜ மாஜ பர்ர பர்ர பர்ரலா பாரலா பர்ர பர்ர கோரீகா கோரிய கோரீ” என்றது. காண்டவன் அதைக்கேட்டு இந்தியில் “ஜாம்பவவ சம்ஹிதையும் ஜாம்பவநீதியும் ஜாம்பமாகாத்மியமும் மட்டும் வாசித்தாலே போதும் என்று மூத்தவர் சொல்கிறார்” என்றான்”, “”முக்திக்கான வழி பக்தியா ஞானமா’ என்றார் கிழவர். ஜாம்பன் ’கரையானும் தேனும்’ என்று பதில் சொன்னது. பெரியவர் திகைக்க ஜாம்பன் ’கரையான்புற்று என்பது சுறுசுறுப்பான கர்ம மண்டலத்தைக் குறிக்கிறது தேன் என்பது ஆன்மாவின் ஆனந்தம்’” என்பன போன்ற வரிகளுக்கு வாய்விட்டுச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. என்றாலும், “A beast is a beast” என எளிமையாகச் சொல்லிவிட்ட இன்ஸ்பெக்டரின் உரையாடலில் விதிர்த்துப்போனேன். அப்போது எனது முந்தைய சிரிப்பு ஒரு புல்லட்டாக என்முன் காட்சிதந்து மறைந்தது.\nஒரு கணத்திற்கு அப்பால்-கடிதம் 3\nஅஞ்சலி , மோதி ராஜகோபால்\nகோவை வெண்முரசு வாசகர் கலந்துரையாடல்\nமாடன் மோட்சமும் கண்ணீரைப் பின் தொடர்தலும்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-08-19T10:02:32Z", "digest": "sha1:2KJRQUNDXZBJVLFLMQDVMD4POA5RJXCR", "length": 5496, "nlines": 53, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas 'நிமிர்' படத்தை கைப்பற்றிய விஜய் டிவி - Dailycinemas", "raw_content": "\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன பட புகைப்படங்கள்\nகலைப்புலி S தாணு தயாரிப்பில்ஆகஸ்ட் 31 முதல் 60 வயது மாநிறம்\nஇயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை.\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nகாதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\n‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய விஜய் டிவி\n‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய விஜய் டிவி\nEditorNewsComments Off on ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய விஜய் டிவி\nஒரு படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு முன்பே ஒரு முன்னணி தொலைக்காட்சி சேனல் வாங்குவது அப்படத்தின் வர்த்தக பலத்தையும் அப்படத்திற்கு மக்களிடையே இருக்கும் எதிர்பார்ப்பையும் குறிக்கும்.\nஉதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து, பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கி, இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன், பார்வதி நாயர், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து விரைவில் ரிலீசாக இருக்கும் ‘நிமிர்’ படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஒரு பெரிய தொகை கொடுத்து விஜய் டிவி பெற்றுள்ளது. இந்த படத்தின் வர்த்தக பலத்தை இது மேலும் நிருபித்துள்ளது. சுவாரஸ்யமான, ஜனரஞ்சகமான எல்லா அம்சங்களையும் கொண்ட ஒரு முழு நீள குடும்ப படம் ‘நிமிர்’. இப்படத்தை சந்தோஷ் T குருவில்லா தயாரித்துள்ளார்.\nஇது குறித்து விஜய் டிவியின் ‘ பொது மேலாளர் கிருஷ்ணன் குட்டி பேசுகையில், “குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கக்கூடிய அழகான படங்களை கண்டெடுத்து வாங்குவதில் நாங்கள் என்றுமே முனைப்போட்டுள்ளோம். ‘நிமிர்’ அவ்வாறான ஒரு ஜனரஞ்சக குடும்ப படம். இப்படத்தின் சேனல் உரிமத்தை பெற்றுள்ளதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. உதயநிதி சாருடனும் இயக்குனர் ப்ரியதர்ஷன் சாருடனும் வரும் காலங்களிலும் சேர்ந்து பணிபுரிய ஆவலோடு உள்ளோம்”.\n'நிமிர்' படத்தை கைப்பற்றிய விஜய் டிவி\nஇன்றைய ராசி பலன்கள் – 7.12.2017 நிவின் பாலியுடன் பணிபுரிந்தது ஒரு அற்புதமான அனுபவம் - இயக்குநர் கவுதம் ராமசந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?cat=27&filter_by=random_posts", "date_download": "2018-08-19T09:36:10Z", "digest": "sha1:5B3O52S44HLRAOYVNRIUE7LT4AJC6M5V", "length": 30177, "nlines": 264, "source_domain": "nadunadapu.com", "title": "கட்டுரைகள் | Nadunadapu.com", "raw_content": "\n“ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர் கருணாநிதி – இவ்வாறு சொன்னவர் யார் தெரியுமா\nடெலோ என்ன செய்யப் போகிறது\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nமுட்டாளாகிய த.தே.கூட்டமைப்பு -கே.சஞ்சயன் (கட்டுரை)\nதமிழீழ விடுதலை புலிகளின் பிரான்சிய தலைவரான பரிதி என்றழைக்கப்படும் மதீந்திரன்,...\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டமும் புதிய அரசியலமைப்பும்: கனவுகள் மெய்ப்படுமா\nவடக்கு - கிழக்கு வாழ் தமிழ் மக்களின் வாழ்விலிருந்தும், ஆட்சி உரிமைகளிலிருந்தும், அரசியலிருந்தும் பிரித்துப் பார்க்க முடியாத ஒன்றாக அரசியலமைப்பும், அரசியலமைப்ப்pற்கான திருத்தங்களும் உள்ளன. இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து இதுவரை மூன்று அரசியலமைப்பிற்கான பத்தொன்பது திருத்தங்களும்...\nதேர்தல் களம் – உள்ளுராட்சித் தேர்தலும் தமிழ்ப் பெருந்திரள் அரசியலும்\n“தமிழர்களின்ர அரசியலை நினைச்சால் முதல்ல சிரிப்பு (நகைப்பு) வரும். பிறகு கோபம் வரும். அப்பிடியே கொஞ்சம் சீரியஸாகவே பார்த்துக் கொண்டிருந்தம் எண்டால் பைத்தியந்தான் பிடிக்கும்” என்கிறார் முதியவர் ஒருவர். இதைச் சொல்லும்போதே அவருக்குச் சிரிப்பு...\nபங்காளிக் கட்சிகள் இனியும் சம்பந்தனை நியாயப்படுத்திக் கொண்டிருக்க முடியுமா \nஆசனப்பங்கீடு தொடர்பான இழுபறிகள் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பலவீனத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும். கூட்டமைப்புக்குள் தமிழரசு கட்சியின் ஆதிக்கம் ஆச்சரியத்துக்குரிய ஒன்றல்ல ஆனால் அந்த ஆதிக்கம் எந்தளவிற்கு நீளக்கூடியது என்பது தற்போதுதான் தெட்டத் தெளிவாகியிருக்கிறது. உள்ளுராட்சித்...\nபுலிகளின் முல்லைத்தீவு ‘அல்பா’ சிறையில் நடந்த அதிரவைக்கும் கொடூரக் கொலைகள் அம்பலம்\nஇந்த அல்பா 2, அல்பா 5 சிறைக்கூடங்கள் புதுக்குடியிருப்பு வல்லிப்புனம் பிரதேசத்தில் புலிகளால் நடத்தி வரப்பட்டவையாகும். குறிப்பாக இந்த சிறைகளில் புலிகளுக்கு எதிராக செயற்பட்ட அல்லது இராணுவத்துக்காக ஒற்றர் வேலை...\nமன்மோகன்சிங்: கடைசிவரை அவிழ்க்காத முடிச்சு\nகொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கான அழைப்பிதழை, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கையளித்து விட்டுத் திரும்பியுள்ளார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். கடந்த திங்கட்கிழமை புதுடெல்லியில் ...\nபுலிகளின் தலைவர் தான் விரித்த வலையில் தானே சிக்கிய கதை தெரியுமா\nரணில் விக்கிரமசிங்க அமைதியாக – போரின்றிப் பிரச்சினையைத் தீர்க்கவே திட்டமிட்டிருந்தார் என்பதும், அதன் காரணமாகவே அவர் ஜனாதிபதி தேர்தலில் விடுதலைப் புலிகளால் திட்டமிட்டுத் தோற்கடிக்கப்பட்டார்...\nஊழலில் சிக்கிக் கொண்ட அரசாங்கமும் விஜயதாசவும் – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nமுன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, கடந்த 10 ஆம் திகதி, அப்பதவியிலிருந்து இராஜினாமாச் செய்தார். இப்போது, நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கும் ஐ.தே.க தலைமையிலான அரசாங்கத்தில் இருக்க முடியாத...\nசர்ச்சையைக் கிளப்பிய ஆனையிறவு மலர்வளையம் – சுபத்ரா\nமனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கத் தவறிவிட்டதாக குற்றம்சாட்டி, கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் எடுத்த முடிவினால் கடுப்பாகியிருந்த இலங்கை அரசாங்கத்துக்கு ...\nமனைவி,மகள்,மாமனாரை கொன்று குவித்த கொடூரன்\nமட்டக்களப்பு நகரையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கொலையின் சூத்திரதாரியாகக் கருதப்படும் பிரதான சந்தேகநபரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய காலசூழ்நிலையில்...\nநியூசிலாந்து செல்லும் வழியில் ஆச்சேயில் அகப்பட்ட தமிழ் அகதிகளின் அவலநிலை\nபடகொன்றின் மூலம் 43 புகலிடக் கோரிக்கையாளர்கள் நியூசிலாந்திற்குப் புறப்பட்ட வேளையில் படகின் இயந்திரம் பழுதடைந்து இந்தோனேசிய கரையை அடைந்ததாக இப்படகில் பயணம் செய்தவரும், இந்த வாரம் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை ஒன்றைப்...\nதமிழகத்தில் தற்போதைய கூத்துக்களில் முக்கிய இடம் பெற்றிருப்பது 'நித்யானந்தா மதுரை ஆதின மடம் கவர்ந்த கதை'. ஞானத்தமிழ் வளர்த்து, சித்தாந்த விளக்கொளிர உதவிய திருஞானசம்பந்த நாயனாரால் உருவாக்கப்பட்ட மடத்தின் உள்ளே நவீன...\nதமிழ் மக்களின் அரசியல் பலவீனம்\nதமிழர் தரப்பு அரசியலானது, தமிழரசுக்கட்சி தலைமையிலான அணி, ஈ.பி.ஆர்.எல்.எவ். - தமிழர் விடுதலைக் கூட்டணி இணைந்த அணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை உள்ளடக்கி பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தலைமையில் மற்றுமோர் அணி என பல...\nபுலிகளுக்கும், டில்லிக்கும் இடையே ‘நிஜமாக’ என்ன தகராறு-5\nகொழும்புவில் இருந்த இந்தியத் தூதரக அரசியல் பிரிவின் முதல் செயலாளர் ஹர்தீப் பூரி, விடுதலைப்புலிகள் தொடர்பாக நடைபெற்ற பல விஷயங்களில் தொடர்பு பட்டிருக்கிறார். இந்தியத் தூதரகத்தில், ...\nஒரு எஜமானியும் வேலைக்காரியும் இரு தேசங்களின் சண்டைக் கதை..\nதேவயானி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நியூயோர்க் தூதரகத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டார். தம்முடன் வீட்டு வேலைக்காக சங்கீதா ரிச்சர்ட் என்ற பெண்ணையும் அழைத்துச் சென்றார். ஒரு இராஜதந்திரி என்ற ரீதியில்...\nஜெனிவா வாக்கு இலங்கை ஜனாதிபதிக்கு விடுத்த எச்சரிக்கை: ப.சிதம்பரம் .\nஇலங்கைக்கு ��ந்திய எம்.பி.க்கள் குழு செல்லவிருக்கின்ற நிலையில் ‘ஜெனிவா வாக்கெடுப்பில் இந்தியாவின் நிலைப்பாடு ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை’ என்ற ரீதியில் இந்திய உள்துறை அமைச்சரும், இலங்கை பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகளில்...\nநரேந்திர மோடி – ராஜீவ் காந்தி வருகையின் ஒற்றுமையும் வேறுபாடும்\nஇனப்பிரச்சினை தீர்வுக்கு இந்தியா செய்த வழிமுறைகள் என்ன அல்லது எந்த வகையில் இந்தியா இடையூறாக இருந்தது அல்லது எந்த வகையில் இந்தியா இடையூறாக இருந்தது என்ற இரண்டு கேள்விகள் முக்கியமானது, பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்துள்ள...\nஅரசியல் கைதிகளை மறந்து மோதிக்கொள்ளும் அரசியல்வாதிகள்- கே. சஞ்சயன் (கட்டுரை)\nஅநுராதபுர சிறைச்சாலையில், மூன்று அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம், மூன்றாவது வாரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், அதை வைத்து அரசியல் நலன் தேடுவதற்காக இன்னொரு போராட்டமும், தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் நடந்து கொண்டிருக்கிறது. வவுனியா...\n’ வரலாற்றின் பரபர பக்கங்கள்…\n1960 களின் துவக்கத்தில் பத்திரிகையாளர் தமிழ்வாணன் தனது கல்கண்டு பத்திரிகையில் “ விரைவில் திமுக பிளவுறும். எம்.ஜி.ஆர் கட்சியை விட்டுவெளியேறுவார்” என்ற தலைப்பில் நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார். எழுதும்போது அவருக்கே சிரிப்பு வந்திருக்குமா...\nகொமன்வெல்த் மாநாடு: பொல்லைக் கொடுத்து வாங்கிய அடி\nபொல்லைக் கொடுத்து அடிவாங்கியது போல என்று கூறுவது போலத் தான், கொமன்வெல்த் மாநாட்டை நடத்தப் போய், இலங்கை அரசாங்கம் பல்வேறு சிக்கல்களில் மாட்டிக்...\nஅன்னா ஹசாரே அடுத்து எடுக்கப்போகும் அடுத்த அவதாரம் அரசியலாம்\nஇந்திய அரசியல் கட்சிகளின் ௭ண்ணிக்கையில் மேலும் ஒன்றுகூடப் போகிறது ஊழலுக்கு ௭திராக உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்திவந்த அன்னா ஹசாரே இந்த விஷயத்தில் இனியும் மற்ற கட்சிகளை நம்புவதில்லை ௭ன்று ...\n“என்ன சொல்ல முனைகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு…\nஇலங்கைத்தீவில் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இன்றைக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது நாட்டில் உள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தல், தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தல் மற்றும்...\nபொன்சேகா என்ன ��ெய்யப் போகிறார்\nமுன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதி மன்னிப்பைப் பெற்று விடுதலையானாலும் அவரது அரசியல் எதிர்காலம் இன்னமும் நிச்சயமற்றதாகவும் தெளிவற்றதாகவுமே இருக்கிறது. அதேவேளை, அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் ...\nஈழப் போரில் ‘சொல்லப்படாத கதை’ – சரத் பொன்சேகா (பகுதி –2)\nபுலிகளை 1,000×1,000 metres மீற்றர் பரப்பளவுக்குள் இறுதியாக சுற்றி வளைக்கப் பட்டதிற்கு ஒரு நாள் முன்னால்தான் இறுதி யுத்தம் ஆரம்பமானது, எல்.ரீ.ரீ.ஈ நந்திக்கடலேரியில் ஒரு இறுதித் தாக்குதலை...\n (தணியாத நெருப்பு – வடக்கு மாகாணசபையின் நிலவரம்) – கருணாகரன் (கட்டுரை)\n“வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்குச் சோதனைமேல் சோதனைதான். தனது அமைச்சுப் பதவியைப் பறித்துள்ளார் எனக் குற்றம்சாட்டி, வடமாகாண முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன், முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மீது கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில்...\nசன்னி – ஷியா இனப் பிரச்சினையில் தோன்றிய ISIS எனும் மதவாதப் பூதம்\nISIS ஆசாத் அரசின் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடியதால் மட்டும், அதற்கு சிரிய மக்கள் ஆதரவளித்தனர் என்று, அங்குள்ள நிலைமையை கறுப்பு, வெள்ளையாக பார்க்க முடியாது. ISIS மட்டுமல்லாது, FSA, அல்...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\n12 ராசிக்காரகளுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 17 – ஆகஸ்ட் 23)...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 2ம்...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/arvind-swamy", "date_download": "2018-08-19T09:19:50Z", "digest": "sha1:ENIWLTKEFGFQMUE3OLYKBKY3QD52DEMN", "length": 7635, "nlines": 135, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Arvind Swamy, Latest News, Photos, Videos on Actor Arvind Swamy | Actor - Cineulagam", "raw_content": "\nஅதள பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல் மார்க்கெட் இப்படியானதே\nகமல்ஹாசன் நடித்து இயக்கிய படம் விஸ்வரூபம்-2.\nப்ரியங்கா சோப்ரா நிச்சயத்தார்த்ததால் கண்ணீர் விட்டு கதறிய பிரபல நடிகை, ஏன் தெரியுமா\nப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் ஹீரோயின்.\nவெள்ளத்தில் சிக்கிய மக்கள் உயிரை காப்பாற்றிகொள்ள எளிய டிப்ஸ் கொடுத்த பிரபல நடிகர் அர்ஜுன் - நிச்சயம் இதை மிஸ் பண்ணாதீங்க\nகேரளாவில் உண்டான பெருவெள்ளத்தில் பல மக்கள் சிக்கியுள்ளனர்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nஅரவிந்த்சாமி, ஸ்ரேயா நடிக்கும் நரகாசூரன் படத்தின் புகைப்படங்கள்\nநரகாசூரன் - த்ரில்லிங் ட்ரைலர்\nகார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தின் முக்கிய தகவல் இதோ\nஅரவிந்த் சாமியின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா\nஇலங்கையில் நடிகர் அரவிந்த் சாமிக்கு ஏற்பட்ட அவமானம்- வருத்தப்பட்டு கூறிய நடிகர்\nஅன்பே சிவம் படத்தில் மாதவன் வேடத்தில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா\nஅன்பே சிவம் படத்தில் மாதவன் வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது எந்த நடிகர் தெரியுமா\nஅந்த விஷயத்தில் சச்சின் இல்லை தோனி தான் என் சாய்ஸ், அரவிந்த்சாமி அப்படி கூறியது ஏன்\nமுதன் முதலாக தன் ஹாண்ட்சம் மகனின் புகைப்படத்தை பகிர்ந்த அரவிந்த்சாமி- இதோ\nகடைசி நேரத்தில் தயாரிப்பாளர் அதிர்ச்சி முடிவு - கோபத்தில் அரவிந்த் சாமி பதிவிட்ட ட்வீட்\n4 முன்னணி நடிகர்களும் கலந்து கொண்ட செக்க செவந்த வானம் - புகைப்படம் உள்ளே \nபாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் கலக்கல் புகைப்படங்கள்\nமீண்டும் தள்ளிப்போகிறது பாஸ்கர் ஒரு ராஸ்கல்\nஅடுத்த வாரம் வெளியாகவுள்ள தமிழ் படங்கள் - லிஸ்ட்\nநடிகர் அரவிந்த் சாமி மகளுக்கு இப்படி ஒரு திறமையா\nகவுதம் மேனனுக்கு பதிலடி கொடுத்த அரவிந்த் சுவாமி\n கமல் இடத்தை நிரப்பப்போவது இவர்தான்\nசதுரங்க வேட்டை 2 தாமதமாக இதுதான் உண்மை காரணம்: மனோபாலா விளக்கம்\nபத்மாவதி சர்ச்சை பற்றி அரவிந்த் சாமி கோபமான கருத்து\nவிஜய் பிடிக்குமா இல்லை அரவிந்த சாமி பிடிக்குமா- தெறி நைனிகா புதிய பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2013/05/blog-post_28.html", "date_download": "2018-08-19T09:50:11Z", "digest": "sha1:Q7XO5ODJUT3SSUYPCJPBT6CCASRSZ2WF", "length": 54430, "nlines": 366, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கல்லூரிகளில் தமிழ்/ஆங்கிலம்", "raw_content": "\nபுனைவுகளில் காந்தி- இருபது வருடங்கள் – எம்.எஸ். கல்யாண சுந்தரம்\nபித்து – மூன்று கவிதைகள்\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 80\nகோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு \nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nசனிக்கிழமை அன்று தி ஹிந்துவில் வெளியான செய்தியில், இனி கலை/அறிவியல் கல்லூரிகளில் வகுப்புத் தேர்வுகளை மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டும்தான் எழுதவேண்டும் என்று இருந்தது. இந்தச் செய்தியில் சில தகவல்களை நான் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டேன். மேலும் பலரும் இதைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. கருணாநிதி, வைகோ முதலாக, தமிழ் உணர்வாளர்கள் பலரும்கூடத் தவறாகப் புரிந்துகொண்டு, தமிழுக்குப் பெரும் ஆபத்து என்பதாக அறிக்கைகள் விடுத்துள்ளனர்.\nமேலும் விசாரித்ததில் நான் தெரிந்துகொண்டவை இவை:\n(1) இப்போது கலை/அறிவியல் கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம் என்று இரு வழியங்கள் உள்ளன. ஆங்கில வழியத்தில் படிப்பவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் பரீட்சைகள், வகுப்புத் தேர்வுகள் எழுதுவதில்லை. அவர்கள் தமிழிலும், தமிழ்/ஆங்கிலம் கலந்தும் எழுதலாம். எப்போதிலிருந்து இது நடைமுறையில் இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் தமிழ் வழியத்தில் படிப்பவர்கள் அனைவரும் தமிழில்தான் பொதுவாக எழுதிவந்துள்ளனர்.\n(2) வரும் ஆண்டில் வரப்போகும் மாற்றம் தமிழ் வழியத்தில் படிப்பவர்களை எவ்விதத்திலும் பாதிக்கப்போவதில்லை. பாதிப்பு, ஆங்கில வழியத்தில் படிப்பவர்களுக்குத்தான்.\n(3) ஆங்கில வழியத்தில் படிப்பவர்கள், இனி வகுப்புத் தேர்வுகளையும் வீட்டுப் பாடங்களையும் ஆங்கிலத்தில் மட்டும்தான் எழுதவேண்டும். இறுதித் தேர்வை (பல்கலைக்கழகப் பரீட்சை) ஆங்கிலத்திலோ தமிழிலோ எழுதலாம். ஆனால் மேலே சொன்ன மாற்றத்தை வைத்துப் பார்க்கும்போது இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள் இறுதித் தேர்வையும் ஆங்கிலத்தில் மட்டும்தான் எழுதமுடியும் என்பதாக ஆக்கிவிடுவார்கள் என்று தோன்றுகிறது.\nஆங்கில வழியத்தில் படிப்பவர்களை மட்டும் எடுத்துக்கொண்டு இப்போது விவாதிப்போம்.\n(அ) ஆங்கில வழியத்தில் சேர்ந்துள்ள ஒருவர் எதற்காகத் தமிழில் தேர்வு எழுதவேண்டும் என்று கோருகிறார் இது சரியல்லதானே ஆங்கிலத்தை அவர் எப்போது ஒழுங்காகக் கற்கப்போகிறார் தமிழில்தான் எழுத முடியும் என்றால் அவரை யார் ஆங்கில வழியத்தில் சேரச் சொன்னது தமிழில்தான் எழுத முடியும் என்றால் அவரை யார் ஆங்கில வழியத்தில் சேரச் சொன்னது ஏன் இல்லவா இல்லை தமிழ் வழியக் கல்வி நிறுவனங்கள்\nஇப்படிக் கேட்கும் முன் நிதர்சனம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். இரண்டு உதாரணங்களைத் தருகிறேன்.\nதிருப்பூரில் உள்ளது சிக்கன்னா அரசினர் கலை அறிவியல் கல்லூரி. இரண்டு ஆண்டுகளுக்குமுன் அந்தக் கல்லூரியின் இயற்பியல் துறை மாணவர்களிடம் சென்று பேசினேன். அங்கு பி.எஸ்சி வகுப்புகள் தமிழ் வழியத்தில் நடக்கின்றன. சுமார் 125 மாணவர்கள் படிக்கிறார்கள். அந்தப் பகுதியிலேயே மிகவும் பெயர் பெற்ற கல்லூரி அது. தருமபுரி, கிருஷ்ணகிரி, ஏன் கோவையிலிருந்துகூட மாணவர்கள் வந்து அங்கு படிக்கிறார்கள். ஆனால் அதே கல்லூரியில் எம்.எஸ்சி பாடங்கள் ஆங்கில வழியத்தில்தான் உள்ளன. சுமார் 30 மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள் இதே கல்லூரியில் தமிழ் வழியத்தில் அதுநாள்வரை பி.எஸ்சி படித்தவர்கள்தாம். எந்தக் காரணத்தால் இந்தக் கல்லூரி எம்.எஸ்சியை ஆங்கில வழியத்திலும் பி.எஸ்சியை தமிழ் வழியத்திலும் வைத்திருக்கிறது\nசென்னையில் மெஸ்டன் கல்வியியல் (தன்னாட்சி) கல்லூரியில் பி.எட் மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியத்தில் படிக்கிறார்கள். ஒரே வகுப்புதான். ஆனால் மாணவர்கள் தாங்கள் தமிழ் வழியில் படிப்பதா, ஆங்கில வழியில் படிப்பதா என்று எழுதிக்கொடுத்துவிடலாம். (இங்கு பாடங்கள் எந்த மொழியில் பயிற்றுவிக்கப்படும் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.) தேர்வுகளை எழுதும்போது அவரவர் தேர்ந்தெடுத்த மொழியில் எழுதலாம். சுமார் 130 மாணவர்கள் படிக்கிறார்கள். இதே கல்லூரியில் எம்.எட் பாடம், முழுவதும் ஆங்கில வழியத்தில்தான். இந்த மாணவர்களிடையே சென்ற மாதம் கலந்துரையாடினேன். மொத்தம் 35 மாணவர்களில் ஆங்கிலத்தில் எழுதக்கூடியவர்கள் 5 பேர் மட்டுமே. மீதமுள்ள அனைவரும் தமிழில்தான் எழுதுகிறார்கள். அடுத்த ஆண்டு முதல் இவ்வாறு செய்யமுடியாது.\nஇதுபோல்தான் பல கல்லூரிகளில் ஆங்கில வழியம், காரணம் ஏதுமின்றி நடைமுறையில் உள்ளது. அங்கு படிக்க வரும் மாணவர்களை வேறு ஓர் இடத்துக்குப் போ என்று சும்மா தள்ளிவிட முடியாது. ஆங்கில வழியம் மட்டும்தான் ஒரே வாய்ப்பு என்றால் திருப்பூர் மாணவர்களும் சென்னை மாணவர்களும், எங்கே தில்லி போயா தமிழில் படிக்க முடியும்\n(ஆ) இப்போதுள்ள status quo எவ்வாறு இப்படி உருவானது அதனை இப்போது மாற்றவேண்டிய காரணம் என்ன\nதமிழகத்தில் உயர் கல்வி, மெக்காலே முறைப்படி, ஆங்கில வழியத்தில்தான் இருந்துவந்தது (பி.ஏ தமிழ் இலக்கியம் தவிர்த்து). சுதந்தரத்துக்குப் பிறகு, ஏதோ ஒரு கட்டத்தில் தமிழ் வழியிலும் கல்லூரிக் கல்வி நடக்க ஆரம்பித்துள்ளது என்று ஊகிக்கிறேன். இதுபற்றிய தரவுகள் ஏதும் என்னிடம் இல்லை. கல்ல���ரிக் கல்வி அவசியம் என்பதை அனைத்து மக்களும் புரிந்துகொண்டனர். அதன் விளைவாக, கொஞ்சம் கொஞ்சமாகக் கல்வி பரவலாக ஆகத் தொடங்கியது. பெரும்பான்மை மக்கள் கல்லூரிக்கு வரத் தொடங்கியதும் தமிழ் வழியத்தின் அவசியம் புரிந்து, ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழ் வழிக் கல்வி பரவியது.\nஇது, பள்ளிக் கல்வியிலிருந்து மாறுபட்டது. பள்ளிகளில் ஆரம்பம் முதலே தமிழ் வழிக் கல்வி மட்டும்தான் இருந்தது. 1980-களில்தான் ஆங்கில வழியம் புகுத்தப்பட்டது. பின்னர் மெட்ரிக் பள்ளிகளின் பரவல் காரணமாக ஆங்கிலம் மட்டுமே பயிற்றுமொழியாகக் கொண்ட (தமிழ் பயிற்றுமொழியாகச் சிறிதும் இல்லாத) பள்ளிகள் தமிழ்நாட்டில் தோன்றின. இந்த ஆண்டின் தமிழக அரசின் முடிவை அடுத்து, அடுத்த ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ், ஆங்கிலம் இரு வழியமும் இருக்கும். அதைத் தவிர, தமிழ் வழியமே இல்லாத, முற்றிலும் ஆங்கில வழியம் மட்டுமே இருக்கும் மெட்ரிக் பள்ளிகளும் இருக்கும். (சி.பி.எஸ்.ஈ, ஐ.சி.எஸ்.ஈ பள்ளிகளைக் கணக்கில் நான் எடுத்துக்கொள்ளவில்லை.)\nமாறாக, உயர் கல்வி ஆரம்பம் முதலே ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தது, தமிழைப் பின்னர் அனுமதித்தது. அதன்பின்னர், ஆங்கில வழியத்தில் படிக்கும் பல மாணவர்களால் ஆங்கிலத்தில் எழுத முடியவில்லை என்ற காரணத்தால், அவர்கள் எம்மொழியில் எழுதினாலும் பரவாயில்லை என்று அனுமதிக்கப்பட்டது.\nஇதைத்தான் மாற்றுவதற்கு TANSCHE அமைப்பு முடிவெடுக்கிறது. இதன் துணைத் தலைவர் சிந்தியா பாண்டியன் (பி.எச்.பாண்டியனின் மனைவி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்), ஆசிரியர்களைக் குற்றம் சாட்டுகிறார். அதாவது ஆசிரியர்கள்தான் மாணவர்களுக்கு ஆங்கில மொழி கற்பிக்காமல் விட்டுவிடுகிறார்கள் என்றும், இப்போது கொண்டுவந்துள்ள மாற்றம் காரணமாக, ஆசிரியர்கள் இனி வேறு வழியின்றி மாணவர்களை ஆங்கிலத்தில் எழுதவைக்கவேண்டும் என்றும் அவர் கருதுகிறார். இந்த மாற்றத்துக்கு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்கிறார்.\nதுணைவேந்தர்கள் உண்மையில் இதுபற்றிச் சிந்தித்திருந்தால், அனைத்துக் கல்லூரிகளிலும் குறைந்தபட்சம் தமிழ் வழியத்தையும் கூடவே வைத்திருப்பார்கள். பள்ளிக்கூடமாக இல்லாமல் கல்லூரியாக இருக்கும்போது மாணவ���்கள் பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு அதிகமாக ஆளாக நேரிடாது. ஆங்கில வழியத்தில் நுழைந்தபிறகு, அது மிகவும் கஷ்டமாக இருந்தால் உடனடியாகத் தமிழ் வழியத்துக்கு மாறுவதில் பிரச்னை இருக்காது.\nஇவற்றைச் செய்தபிறகு, ஆங்கில வழியத்தில் படிப்பவர்கள் ஆங்கிலத்தில் மட்டும்தான் பரீட்சைகளையும் வீட்டுப் பாடங்களையும் எழுதவேண்டும் என்று சொன்னால் அது ஓரளவுக்கு நியாயமாக இருக்கும். அதனைச் செய்யாமல் இதனைக் கொண்டுவருவது, தமிழில் மட்டுமே படிக்கக்கூடியவர்களைக் கல்விக்கு வெளியே தள்ளும் முரட்டுச் செயலாக மட்டுமே முடியும்.\n(இ) நந்தனம் கலைக் கல்லூரியின் முதல்வர் சொல்கிறார்: “தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கு தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 1.5 லட்சம் வேலைகள் மட்டும்தான் உள்ளன. ஆனால் ஆண்டுக்கு 7 லட்சம் பேர் கல்லூரிகளிலிருந்து பட்டம் பெற்று வெளியேறுகிறார்கள். ஆங்கிலம் தெரிந்தால்தான், மீதி உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும்.” இந்தத் தரவுகள் எல்லாமே சரி என்று எனக்குத் தோன்றவில்லை. இந்தியாவில் மிக அதிகமாக வேலைகளை உருவாக்கும் மாநிலங்களில் தமிழகம் கட்டாயம் இருக்கும் என்பதே என் கணிப்பு. சத்தீஸ்கரிலும் ஜார்க்கண்டிலும் வேலை தேடிப் போகும் அளவுக்கா தமிழன் இன்று இருக்கிறான் அங்கிருந்துதானே எல்லோரும் இங்கு வருகிறார்கள்\nதகவல் தொழில்நுட்ப வேலைகள் சில, அகில இந்திய அளவிலான வேலைகள் சில ஆகியவற்றைத் தாண்டி அனைத்து வேலைகளும் உள்ளூர் மொழியில்தான்.\n(ஈ) தமிழ்வழிக் கல்விக்கு இன்று பெரும் பாரமாக இருப்பது தரமான பாடப் புத்தகங்கள் இல்லாதிருப்பதுவே. ஒரு காலத்தில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், உயர் கல்விக்கெனத் தரமான பல புத்தகங்களைத் தமிழில் கொண்டுவந்தது. மிகச் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு சில பாட நூல்களை அது தயாரித்திருந்தது. இன்று அதிலிருந்து முற்றிலுமாகக் கழன்றுகொண்டு, பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களோடு தன்னை முடக்கிக்கொண்டுவிட்டது.\nமாறாக, இலங்கையில் அரசின் முயற்சியால், ஆங்கிலத்திலிருந்து தமிழ், சிங்களம் இரு மொழிகளுக்கும் பல்வேறு பாடப் புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் இந்துக் கல்லூரி வளாகத்தில், பால் சாமுவெல்சனின் பொருளாதாரம், ஏ.எல்.பஷாமின் இந்தியா பற்றிய புத்தகம் முதற்கொண்டு பல பாடப் புத்த���ங்களைத் தமிழில் பார்த்தேன்.\nதன் கடமைகளிலிருந்து நழுவிவிட்டு, உயர் கல்வியை ஆங்கிலமயமாக்கி, தமிழர்களின் தேவையைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கும் அரசுகளையும் (இரு கழகங்களையும் சேர்த்துதான்) அரசியல் கட்சிகளையும் நாம் கடுமையாக விமர்சிக்கவேண்டும்.\nபரிச்சையதானே அம்மா இங்கிலீசுல எழுத சொல்லிச்சு எல்லாப் பின்னூட்டத்துலமையும் எதுக்குப்பா பீட்டர் உட்டு வைச்சிருக்கீங்க\n1. சிக்கண்ணா மாத்திரமல்ல, எல்லா அரசு கலைக்கல்லூரிகளிலும் இளநிலை மட்டும்தான் தமிழ். முதுநிலை ஆங்கிலம்தான். ஆக +2 மார்க் ரொம்ப கம்மியா வாங்குன பயபுள்ளைக சேருவதுதான் தமிழ்வழி.\n2. கல்யாணப் பத்திரிக்கையில் டிகிரி போட படிப்பவர்கள் மற்றும் கவர்மென்ட் வேலைக்கு பரிச்சை எழுதுபவர்கள் படிக்க ஏற்றது தமிழ்வழி. உயர்படிப்புக்கு போக முயற்சிப்பவர்கள் முடிந்த அளவு தமிழ்வழி சேராமல் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் பத்ரி குறிப்பிட்டது போல நல்ல பாடப்புத்தங்கள் இல்லை. இருக்கும் ஒரிரு புத்தங்களும் ஆங்கில பாட புத்தங்களுடன் ஒப்பிட்டால் தரம் மிகவும் குறைவாகவே இருக்கும்.\n3. ஆங்கில வழி படிப்பவர்கள் தமிழில் பரிச்சை எழுத தடை விதித்துள்ளார்கள். ஆனால் ஆங்கில மீடியம் விரும்பி எடுத்து படிப்போர் எதுக்கு தமிழில் எழுதனும் அங்குதான் இருக்கு சூட்சமம்... பரிச்சை பேப்பர் திருத்தும் பெரும்பாலான கல்லாரி ஆசிரியர்களுக்கு பாடத்தமிழ் தெரியாது (சிறுபான்மையினரான தமிழில் பாடமெடுப்பவர்கள் விதிவிலக்கு). ஆங்கிலவழியில் மட்டும் கற்ற இவர்கள் 'பரப்பு இழுவிசை' என எழுதினால் 'பப்பரபே' என முழிப்பார்கள். ஆகவே பிரச்சனையை தவிர்க்க குறைந்த பட்ச பாஸ் மார்க் போட்டுவிட்டுவார்கள். அதிக மதிப்பெண் வாங்க நினைப்பவர் ஆங்கிலத்தில்தான் எழுவார்கள். ஆக அரியர் விழும் என்கிற பேப்பரை தமிழில் எழுதினால் எஸ்கேப் ஆகிவிடலாம்.\n4. அம்மா அந்த G.O வை தூக்கிவிட்டாராம்.\nஎனக்குத் தெரிந்து 1970 களிலேயே அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில மீடியம் செக்ஷன் ஒன்று இருந்தது.ஒரு செக்ஷனுக்கு மேல் இருக்கக்கூடாது என்று விதி இருந்தது.ஆனால் செல்வந்தர்க்ள், மத்திய மானில உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகள் ஆகியோர் தங்கள் குழந்தைகளை ஆங்கில மீடியம் வகுப்பிலேயே சேர்க்க விரும்பினர்.ஒரு செக்ஷனில் சுமார் 40 இடங்கள் மட்டுமே. ஆகவே கல்வி அதிகாரிகள் அந்த ஆங்கில மீடியம் செக்ஷனில் கூடுதலாக மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று அனுமதித்தனர்.அரசியல்வாதிகளுக்கு இது சவுகரியமாக இருந்தது. ஆங்கில மீடியம் செக்ஷனில் மாண்வ/ மாணவியர் தொகை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கலாயிற்று. அதாவது அந்த செக்ஷனில் மட்டும் மேலும் மேலும் மாணவர்களை சேர்க்க அரசு அனுமதித்தது. ஒரு கட்டத்தில் ஆங்கில மீடியம் செக்ஷனில் மாணவ/மாண்வியர் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது.\nஇதன் விளைவாகப் பள்ளிகளில் அந்த ஆங்கில மீடியம் செக்ஷனில் படிக்கின்ற மாணவர்களும் ஆசிரியர்களும் திணறினார்கள்.கடைசி வரிசையில் இருந்த மாணவர்களுக்கு கரும்பலகையில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதே கண்ணுக்குத் தெரியாது.\nஇக்கட்டத்தில் இப்பிரச்சினையைத் தீர்க்க புது உபாயம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆங்கில மீடியம் செக்ஷனை இரண்டாகப் பிரித்து வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆனால் ஒரே செக்ஷன் மட்டுமே இருப்பதாக ஆவணங்கள் காட்டும்.\nஅதாவது ஒரு செக்ஷன் மட்டுமே இருப்பதாக ஒரு போலி நாடகம் நடந்து வந்தது.கல்வி அதிகாரிகள் அனைவருக்கும் தெரிந்தே இது நடந்தது.\nநாடு விடுதலை அடைந்து காங்கிரஸ் அரசு பதவி ஏற்ற போது அப்போதைய கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தமிழ் மீடியம் திட்டத்தைக் கொண்டு வந்தார்.எந்தப் பள்ளியிலும் இங்கிலீஷ் மீடியமே கிடையாது. துரதிருஷ்ட வசமாக ஏதோ ஒரு கட்டத்தில் இங்கிலீஷ் மீடியம் நுழைந்தது.அந்த் நாட்களில் இரண்டு ஆண்டு இண்டர்மீடியட் இருந்தது. முற்றிலும் ஆங்கில மீடியம். மாண்வர்கள் முதல் ஆண்டில் ஆங்கிலம் பேசவும் ஆங்கிலத்தில் எழுதவும் கற்பார்கள். இரண்டாம் ஆண்டில் எல்லம் புரியத் தொடங்கும்.\nபிளஸ் டு முடியும் கட்டத்தில் கையில் ஒரு டிப்ளமா அல்லது ஏதோ ஒரு டிகிரியைக் கொடுத்து விட்டால் நிறையப் பேர் அத்துடன் நிறுத்திக் கொள்வார்கள். கல்லூரி வரை போக மாட்டார்கள் முன்னர் இண்டர்மீடியட் இருந்தபோது அதை முடித்தவுடன் ஒரு டிகிரி கொடுத்து வந்தார்கள். ஆக்வே நிறையப் பேர் அதை வாங்கிக் கொண்டு அக்கட்டத்துடன் படிப்பை நிறுத்திக் கொண்டனர்.\nஇப்போதுள்ள முறையில் அனைவரும் பிஏ அல்லது பிஎஸ்ஸி வரை படிக்க விரும்புகின்றனர்.ஒரு டிகிரி இருக்க வேண்டும் என்ற ஆசையே காரணம். இப்போதுள்ள முறையில் பயங்க்ர வேஸ்ட் நடக்கிறது.\nநந்தவனதான் அவர்கள் கூறிய உண்மையை புரிந்து கொண்டால் இந்த ஆங்கிலத்தில்/தமிழில் எழுதும் உரிமை எதனால் தேவை எனபது புரியும்,\nநர்செரி முதல் ஆங்கில மீடியம்,மெட்ரிக் பள்ளியில் படித்த என் உறவினர் கூட மதிப்பெண் குறைந்ததால் சென்னை அரசு கல்லூரியில் தமிழ் வழி உயிரியல் படிப்பு சேர்ந்தார். சேர்ந்த சில மாதம் பிறகு ஆங்கில வழியில் சேர்ந்தவர்கள் பொறியியல் கிடைத்து விட்டு விட்டு சென்றால் அந்த இடத்திற்கு இவரை அனுமதிப்பார்கள் என்ற நம்பிக்கை\nஅதே போல அவர் ஆங்கில வழி படிப்புக்கு மாறியும் விட்டார். கல்லூரிகளுக்கு சென்று ஆங்கில வழி பள்ளி படிப்பு படித்து விட்டு எவ்வளவு பேர் ஆங்கில வழி உயர்படிப்பு படிக்கிறார்கள்,அதிக மதிப்பெண் பெற்ற தமிழ் வழி பள்ளி படிப்பு முடித்தவர்கள் ஆங்கில வழி படிப்பில் சேருகிறார்கள் என்பதை பார்த்தால் பல உண்மைகள் விளங்கும்\nதமிழ் வழி பள்ளி கல்வி படித்தவர் அதிக மதிப்பெண் எடுத்து இருந்தால் ஆங்கில வழி படிப்பில்தான் சேருகிறார்.தமிழ் வழியில் படித்தவர் தமிழ் வழியில் படிக்க விரும்பாமல் ஆங்கில வழியில் படிக்க சேருவதால் ஆங்கிலத்திற்கும்,தமிழ் வழி மேல்படிப்பிர்க்கும் CUTOFF வித்தியாசம் அதிகம்.\nஅரசு கல்லூரிகளில் CUTOFF தான் எந்த வழி கல்வி என்பதை தீர்மானிக்கிறது\nதாய் மொழி தான் நல்லது என்பதற்கும் தாய்மதம் தான் நல்லது/தந்தை தொழில் என்ற குல தொழில் தான் நல்லது என்ற வெறிக்கும்வித்தியாசம் கிடையாது.இந்தியாவில் மட்டும் சில ஆயிரம் மொழிகள்\nஅதில் பெரும்பான்மை மொழிகள் வெறும்பேச்சு மொழிகள் தான் எழுத்துக்கள் கிடையாது\nஎழுத்து இருக்கும் மொழிகளும் வேறு மொழியின் லிபியை கடன்வாங்கியவை தான்\nஅதிகம் பேசப்படும் மொழிகள் பல மொழிகளை அழித்து,உள்வாங்கியதால் தான் அதிக மக்களால் பேசப்படுகின்றன\nதாய்மொழி கல்வி தான் சிறந்தது என்று கூறுவதன் காரணம் அவர்கள் வசிக்கும் பகுதியில் பயன்படுத்தும் வார்த்தைகளை ,வீட்டில்பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்து கற்று கொள்வது எளிது என்பதால் தான்\nதமிழை தாய்மொழியாக கொண்ட வெளிநாட்டில்,வெளிமாநிலத்தில் பிறந்த குழந்தை அவளை தவிர மற்ற அனைத்து குழந்தைகளும் ஆங்கில வழியில் படிக்கும் போது இவள் மட்டும் தமிழில் படித்தால் தான் கல்வியில்சிறந்து விளங்குவாள் என்ற வாதம் ஒரு புரட்டு தான்\nமொழிகளின் ஆயுளும் வெகு குறைவு தான்.பல ஆயிரம் மொழிகள் அழிந்து விட்டன.இப்போது நாம் தாய்மொழி என்று சொல்லி கொள்ளும் மொழிகளும் சில நூறு ஆண்டுகளுக்கு முன் நம் தாய்மொழியாக இல்லாமல் இருந்திருக்கும்.வசிக்கும் இடங்களில் உள்ள பெரும்பான்மை மொழி மற்ற மொழி பேசுபவர்களை சிறிது சிறிதாக உள்வாங்கி விடும்.\nமொழிகளை பாதுகாக்க வேண்டும் எனபது சரி.ஆனால் எந்த மதம் வேண்டும்,எந்த மொழியில் படிக்க வேண்டும்,எந்த இடத்தில வேலை செய்ய வேண்டும் எனபது எல்லாம் தனி மனித முடிவுகள்.அவனவனுக்கு பிடித்த மொழி அவனவனுக்கு\nதமிழில் அனைத்து அறிவியியல்,மருத்துவம்,பொறியியல் புத்தகங்கள் மிகுந்தால் சீனாகாரன் கூட தமிழை அவர்கள் ஊரில் கட்டாயம் ஆக்குவான்.அப்படி இல்லாமல் ஒருவன் இங்கு பிறந்ததால்,அதுவும் அரசை நம்பி அது நடத்தும் பள்ளி,கல்லூரியில் படித்தால் அரசு அவன் மேல் பெரும்பான்மை மொழியை திணிக்கும் என்பதில் என்ன ஞாயம் இருக்கிறது\nபின்னிப் பெடலெடுக்கிறீங்க. உங்களின் பல கருத்துக்களில் எனக்குப் பொதுவாக உடன்பாடு இருப்பதில்லை. ஆனால் இவ்விஷயத்தில் உங்கள் கருத்தோடு எனக்கு 100% உடன்பாடு. நந்தவனத்தான் கூறியது போல அரசு கல்லூரிகளில் இளங்கலை தமிழ்வழி ஆனால் முதுகலை ஆங்கிலவழி. இதற்கு முக்கியக் காரணம் எண்ணிக்கை. பொதுவாக ஒரு வட்டாரத்தில் ஐந்து அரசு கல்லூரிகள் இருந்தால் அதில் இரண்டில்தான் முதுகலை அறிவியல் படிப்பு இருக்கும். உ-ம்; இளங்கலை இயற்பியல் 5*40=200, முதுகலை 2*20=40. 1960களின் இறுதியில் இளங்கலை படிப்புகளைத் தமிழ்வழியிலும் தருவது என்பது முடிவானபோது, பல கல்வியாளர்கள் அதன் தொடர்ச்சியாக முதுகலையிலும் தமிழ்வழியைப் பற்றி ஆலோசித்தார்கள். அப்போது அவர்கள் எடுத்த முடிவு, முதுகலையில் ஆங்கிலமே தொடரலாம் என்பது. காரணம் குறைந்த எண்ணிக்கையில் உள்ள முதுகலையில் (குறிப்பாக அறிவியல் துறைகளில்) உண்மையாகவே ஆர்வமுள்ள மாணவர்கள்தான் சேருவர். அந்நிலையில் அவர்களின் துறை சார்ந்த வாய்ப்புகள் அவர்கள் ஆங்கிலத்திலே படித்தால் மிகுதியாகும் என்ற எண்ணத்தின் விளைவு. நெ.து.சுந்தரவடிவேலு போன்ற ஜாம்பவான்கள் இந்த கருத்திலே உடன்பட்டு ஆதரித்ததால் அரசும் இதை ஒப்புக்கொண்டது. இதுதான் இந���நிலைக்குக் காரணம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் மின்புத்தகச் செயலிகள் உருவாக்கத்தில் உள்ள சவ...\nபெட்டிங் - மேட்ச் ஃபிக்சிங் குறித்து\nபள்ளிக் கல்வி – தமிழ் வழியிலா, ஆங்கில வழியிலா\nஜமின் கொரட்டூர் - நாட்டு நலப்பணித் திட்டம்\nபேராசிரியர் நரசிம்மாச்சாரி - அஞ்சலி (வீடியோ)\nபுத்தகம் லே-அவுட் செய்ய freelance ஆட்கள் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-08-19T10:17:53Z", "digest": "sha1:SWLC5FCOPZKOCNECSXDPV2U3BWUBABCD", "length": 6120, "nlines": 74, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டிய நடிகை! பப்ளிக்காக வெளியான புகைப்படத்தால் கடும் சர்ச்சை- குவியும் லைக்ஸ் - mixtamil", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nHome சினிமா குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டிய நடிகை பப்ளிக்காக வெளியான புகைப்படத்தால் கடும் சர்ச்சை- குவியும் லைக்ஸ்\n பப்ளிக்காக வெளியான புகைப்படத்தால் கடும் சர்ச்சை- குவியும் லைக்ஸ்\nநடிகைகள் சமூகவலைதளங்களில் பெருமளவிலான ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கிறார்கள். அதிலும் இன்ஸ்டாகிராமில் அவர்கள் போடும் புகைப்படங்கள் சில நேரங்களில் பரபரப்பாகிவிடுகிறது.\nஅதற்கு அதிக லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து விடுகிறது. அப்படித்தான் தற்போது நடிகை கிறிஸ்ஸி டெய்ஜென். இவர் அமெரிக்க அதிபரின் விமர்சகராகவும் இருக்கிறார்.\nமாடலிங் நடிகையான இவர் பிரபல பாடகர் ஜான் லெஜண்ட் என்பவரை கடந்த 2013 ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே லூனா என்ற 2 வயது குழந்தையுள்ளது.\nமேலும் அவருக்கு அண்மையில் இரட்டை குழந்தை பிறந்தது. தற்போது அவர் அக்குழந்தைக்கு தாய்பாலூட்டும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கியுள்ளார்.\nகடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. பலர் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார்கள். இந்த புகைப்படத்திற்கு 29 லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது.\nமீண்டும் விஜய்க்கு வந்த சோதனை\nஅஜித் ரசிகர்களே கொண்டாட தயாரா விசுவாசம் ஃபஸ்ட் லுக் எப்போது தெரியுமா விசுவாசம் ஃபஸ்ட் லுக் எப்போது தெரியுமா\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையின் வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்\nஸ்ரீ ரெட்டிக்கு வாய்ப்பு தர தயார் தயாரிப்பாளர்கள் கடும்போட்டி..\nசிவகார்த்திகேயன் வாரேன் வாரேன் சீமராஜா பாடல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/05/17151913/1163773/Two-arrested-for-boy-kidnapping-in-Uthiramerur.vpf", "date_download": "2018-08-19T09:17:04Z", "digest": "sha1:3OQT2KR5ICFUP37T7YSBC6XOVFHED5RI", "length": 13899, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "உத்திரமேரூரில் ரூ. 15 லட்சம் கேட்டு வாலிபர் கடத்தல் - 2 பேர் கைது || Two arrested for boy kidnapping in Uthiramerur", "raw_content": "\nசென்னை 19-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஉத்திரமேரூரில் ரூ. 15 லட்சம் கேட்டு வாலிபர் கடத்தல் - 2 பேர் கைது\nஉத்திரமேரூரில், வாலிபரை கடத்தி சென்று ரூ.15 லட்சம் கேட்டு தந்தையை மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஉத்திரமேரூரில், வாலிபரை கடத்தி சென்று ரூ.15 லட்சம் கேட்டு தந்தையை மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஉத்திரமேரூரை அடுத்த சின்னமாங்குளம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் ராஜேஷ் (வயது 24). கடந்த 29-ந் தேதி ராஜேஷ் நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை.\nஇந்த நிலையில் முனியப்பனின் செல்போனுக்கு மர்ம வாலிபர் பேசினார். அப்போது ராஜேசை கடத்தி வைத்திருப்பதாகவும் அவரை விடுவிக்க ரூ. 15 லட்சம் தர வேண்டும் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார். அதிர்ச்சி அடைந்த முனியப்பன் இது குறித்து உத்திரமேரூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.\nஇதற்கிடையே கடத்தல் கும்பல் ராஜேசை திருவண்ணாமலையில் உள்ள காட்டுப்பகுதியில் சிறை வைத்து இருந்தனர். அவரிடம் இருந்த வங்கி டெபிட் கார்டை பறித்த கும்பல் அதன் மூலம் ஏ.டி.எம்.மில் இருந்து ரூ.15 ஆயிரத்தை எடுத்தனர். பின்னர் 2 நாட்களுக்கு பிறகு ராஜேசை விடுவித்து விட்டனர்.\nஇதைத் தொடர்ந்து அவர் அப்பகுதி மக்களிடம் பணம் பெற்று அரசு பஸ் மூலம் உத்திரமே���ூர் வந்து சேர்ந்தார். இதுபற்றி உத்திரமேரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ராஜேசிடம் விசாரணை நடத்தினர்.\nஇதில் கடத்தலில் ஈடுபட்டது சின்னமாங்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த வீரமுத்து, ஒலையூரை சேர்ந்த மகரஜோதி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.\nமேலும் கூட்டாளிகள் மல்லிகாபுரம் சுதீஷ், நெல்வாய் பிரகாஷ், சின்ன மாங்குளம் புருசோத்தமன் ஆகிய 3 பேரை தேடி வருகிறார்கள்.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெள்ள பாதிப்பு - முதல்வர் பழனிசாமி\nஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த 7 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு\nவைகை ஆற்றின் கைரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nபிஜி தீவில் நில நடுக்கம் ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது\nவரும் திங்கள் முதல் கொச்சிக்கு விமான சேவை தொடங்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு\nஅயனாவரத்தில் விடுதலை சிறுத்தை பிரமுகர் படுகொலை\nவியாசர்பாடி நகைக்கடை உரிமையாளர் வீட்டில் ரூ.7 லட்சம் திருட்டு - கடை ஊழியர் கைது\nதிருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு 4 லாரிகளில் நிவாரண பொருட்கள் - கலெக்டர் அனுப்பி வைத்தார்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் - முதல்வர் பழனிசாமி\nகைப்பந்து போட்டியில் தகராறு - வாலிபரின் கையை துண்டித்த 5 பேர் கைது\nகாட்பாடியில் வாலிபர் காரில் கடத்தல் - ரவுடி கும்பல் 7 பேரிடம் விசாரணை\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nவெற்றி ஒன்றே நோக்கம், வீரர்களின் இடத்திற்கு உறுதியளிக்க இயலாது- விராட் கோலி\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A/", "date_download": "2018-08-19T10:10:15Z", "digest": "sha1:AO56AESXVFNI4VBSQ3KC3ZI2PFACHBAB", "length": 10799, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "தாக்குதல் விவகாரம்: மறுசீரமைக்கப்படுகிறது மக்ரோனின் அலுவலகம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nஇலங்கையில் கட்டுமானத்துறையும் கைப்பற்றுகின்றது சீனா: அதிர்ச்சியில் இலங்கை\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nதாக்குதல் விவகாரம்: மறுசீரமைக்கப்படுகிறது மக்ரோனின் அலுவலகம்\nதாக்குதல் விவகாரம்: மறுசீரமைக்கப்படுகிறது மக்ரோனின் அலுவலகம்\nபிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் அலுவலகம் மறுசீரமைக்கப்படவுள்ளது.\nமே தின ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த பெண்ணொருவரை மக்ரோனின் பாதுகாவலர் தாக்கியமை தொடர்பில், கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அமைச்சர்களை கூட்டி ஆராய்ந்த ஜனாதிபதி மக்ரோன் தமது அலுவலகத்தை மறுசீரமைக்க உத்தரவிட்டுள்ளார்.\nகடந்த மே தினத்தின் போது தலைநகர் பரிஸில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, பெண்ணொருவரை பாதுகாப்பு உடையிலிருந்த ஒருவர் தாக்கியமை தொடர்பான காணொளியொன்று அண்மையில் வெளியிடப்பட்டது.\nகுறித்த காணொளியை ஆராய்ந்த போது, மக்ரோனின் உயர்மட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரான பெனல்லா (வயது – 26) என்பவர் பொலிஸ் சின்னத்தை சட்டவிரோதமாக தரித்தவாறு காணப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.\nஇந்நிலையில், இச்சம்பவத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட�� வந்ததோடு, மக்ரோன் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் கடந்த வெள்ளிக்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டார்.\nஎனினும், தமது பாதுகாப்பு உத்தியோகத்தர் விடயத்தில் நடவடிக்கை எடுக்க மக்ரோன் தயங்கி பின்வாங்கியதாகவும் குற்றத்தை மறைப்பதற்கு முற்பட்டதாகவும் தொடர்ந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.\nஇந்நிலையில், நேற்று தமது அமைச்சரவை அமைச்சர்களை கூட்டி நீண்ட கலந்துரையாடலை மேற்கொண்ட மக்ரோன், அலுவலக மறுசீமைப்பிற்கு உத்தரவிட்டுள்ளார்.\nஇதேவேளை, தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகள், நேற்று முன்தினம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதாக்குதலுக்கு மக்ரோன் பொறுப்புக்கூறுவார்: பிரான்ஸ் அரசாங்க பேச்சாளர் தெரிவிப்பு\nமே தின ஆர்ப்பாட்டத்தின்போது இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு, ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தனிப்பட்ட\nமக்ரோனின் பாதுகாப்பு உத்தியோகத்தர் விவகாரம்: பிரதமர் காரசாரமாக கருத்து\nபிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் தனிப்பட்ட செயற்பாட்டை, அரசாங்கத்தின\nஉண்மையை வெளிக்கொணர பின்வாங்க மாட்டோம்: பிரான்ஸ்\nமே தின ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற தாக்குதல் தொடர்பான உண்மையை வெளிக்கொணர்வதில் ஜனாதிபதி இமானுவேல\nபிரான்ஸ் தேசிய தினத்திற்கான ஒத்திகை ஆரம்பம்\nபிரான்ஸ் தேசிய தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் Bastille Day எனப்படும் வருடாந்த அணிவகுப்பு மரியாதைக்க\nகாலநிலைக்கு ஏற்றவாறு முதலீடுகள் அமைய வேண்டும்: மக்ரோன்\nகாலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் வகையிலான மூலோபாய திட்டமொன்றை பிரான்ஸ் ஜனாதிபதி மற்றும் நோர்வே ப\nவறட்சியால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sathuragiriherbals.com/2013/05/blog-post_3855.html", "date_download": "2018-08-19T09:38:15Z", "digest": "sha1:GIDLCJWQDRD2IV5O4TP65EBZYMJSX3E6", "length": 7610, "nlines": 96, "source_domain": "blog.sathuragiriherbals.com", "title": "நொடியில் தலைவலி போக்க = குறட்டை நீங்க கற்பூர வள்ளி தைலம்", "raw_content": "\nமூலிகை விபரம் / விலை பட்டியல்\nமூலிகைகள் / காய கற்பம்\nநொடியில் தலைவலி போக்க = குறட்டை நீங்க கற்பூர வள்ளி தைலம்\nகற்பூர வள்ளி தைலம், தலைவலி,ஜலதோசம்,ஆஸ்த்துமா இளைப்பு, போன்றவற்றிற்கு மிகச்சிறந்த நிவாரணி.\nஉறக்கத்தில், குறட்டை விடும் வழக்கத்தை அடியோடு நிறுத்த, கற்பூர வள்ளி தைலத்தை படுக்கப்போகுமுன், ஒரு துளி மூக்கில் முகர்ந்து, நெற்றியில் தடவி வர விரைவில் , நிவாரணம் கிடைக்கும்.\nதிரு.கண்ணன் சார் கற்பூரவள்ளி தைலம் மிக மிக அருமை மிக அற்புதம் நன்றாக உள்ளது மிக்க நன்றி சார்\nதங்களின் நிவாரணம், தங்கள் பதிவின் மூலம் நன்கு உணரமுடிந்தது.\nநம்முடைய நன்றியை, நாம் இறைவனுக்கும்,சித்தர்களுக்கும் சமர்ப்பிப்போம்\nகாய கற்பம் / நோய் எதிர்ப்பு சக்தி\nமுடி / வழுக்கை / இள நரை\nகண் திருஷ்டி / பில்லி சூன்யம்\nஉடல் எடை குறைக்க / அதிகரிக்க\nசதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய\nஜுரம் / காய்ச்சல் / சளி / ஜலதோசம்\nபெண்கள் / மாதவிலக்கு நோய்\n[ மாரடைப்பு ] இருதய இரத்தகுழாய் அடைப்பை நீக்க வெண் தாமரை கஷாயம்\nஅதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம்\nஉடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் முறையாக சுரக்க.திரிபலா சூரணம்\nகுடல் பிதுக்கம் (குடலிறக்கம்) விரைவில் குணமாக\nகுடிப்பழக்கத்தினால் ஏற்படும் கணையத்தின் செயல் இழப்பை சரிசெய்ய \nகுடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்\nகுழந்தைச் செல்வம் மூன்று மாதத்தில் கிடைக்க சதுரகிரி அமிர்தம்\nசதுரகிரி ஹெர்பல்ஸ் மூலிகை பல்பொடி {பல் நோய்கள் அனைத்���ும் நீங்கும்}\nசர்க்கரை நோய் மூலம் வரும் தீமைகளை போக்க\nசர்க்கரை புண் / தீப்புண்\nதீங்கற்ற சாதாரண ஒன்பது வகை கட்டிகள் கரையவும்\nதேள் கடி விஷம் குணமாக அனுபவ சித்த மருத்துவம்\nதொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க [Tonsillitis}\nதோல் நோய் / சொரியாசிஸ்\nபஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை\nபித்தம் போக்கும் பிரம்மமுனியின் அறுவகைச் சூரணம்\nபெண்களுக்கு வெள்ளைபடுதல் நோயை விரைவில் குணமாக்கலாம்\nமருந்திலும் உள்ள விஷத்தை முறிக்க\nமுதியோர்களுக்கு படுக்கைபுண் ஆற்ற மூலிகை இலவசமாக வழங்கப்படும்\nமூலிகை தீப திரியின் பயன்கள்\nவயிற்றுப் புண் [ulcer] குணமாக மணித்தக்காளி சூரணம்.\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ்யின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-19T10:03:38Z", "digest": "sha1:HL4MWHT25O6N4JK4YC52634IINS2TAMO", "length": 13740, "nlines": 207, "source_domain": "globaltamilnews.net", "title": "சடலம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கல்மடு குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு(படங்கள்)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் உறவினரிடம் ஒப்படைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதலைமன்னாரைச் சேர்ந்த காணாமல் போன மீனவ சகோதரர்களின் சடலம் புங்குடுதீவு கடற்கரையில் கரையொதுங்கியது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாலசுப்ரமணியசர்மாவின் சடலம் செங்கலடியில் மீட்பு…\nஏறாவூர் காற்துறைப் பிரிவு, செங்கலடி மாணிக்கப் பிள்ளையார்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுளியங்குளம், ஊஞ்சல் கட்டில் இளைஞரின் சடலம்…\nபுளியங்குளம், ஊஞ்சல் கட்டு பிரதேசத்தில் உயிரிழந்த இளைஞர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி புதுமுறிப்புக்குளத்தில் இளஞனின் சடலம் மீட்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் மாதகலில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது…\nயாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் இன்று காலை மர்மமான முறையில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு – பிரித்தானியப் பிரஜையின் மரணம் சந்தேகநபர்கள் இருவருக்கும் விளக்கமறியல்….\nமாளிகாவத்தை பிரதேசத்தில் பிரித்தானியப் பிரஜை ஒருவரின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொத்தமலை நீர்தேக்கத்திலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nகொத்தமலை நீர்தேக்கத்திலிருந்து இளைஞர் ஒருவர் இன்று காலை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகளுவாஞ்சிகுடியில் பாழடைந்த கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் உள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nஅம்பாறை, ஒலுவில் கடலில் இன்று காலை மீன்பிடிக்கச் சென்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தளத்தில் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சிறுவனின் சடலம் மீட்பு\nபுத்தளம், முந்தல், சமீரகம பிரதேசத்திலுள்ள தனியார்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாரைநகர் கடற்பரப்பில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம்\nகாரைநகர் கடற்பரப்பில் இன்றையதினம் ஆண் ஒருவரின் சடலம் கரை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெள்ளவத்தையில் கட்டடம் இடிந்து வீழ்ந்த விபத்தில் மற்றுமொருவரின் சடலம் மீட்பு\nவெள்ளவத்தையில் நேற்று முன்தினம் கட்டடம் ஒன்று இடிந்து...\nமருதானை காவல் நிலையத்தில் காவல்துறை உத்தியோகத்தர் சடலமாக மீட்பு\nமருதானை காவல் நிலையத்தில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகரையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது\nவாகரை, அமந்தனாவெலி பிரதேசத்தில் உள்ள கிணறு ஒன்றில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகிம் ஜொங் நெமின் சடலத்தை ஒப்படைக்குமாறு வடகொரியா மலேசியாவிடம் கோரிக்கை\nகிம் ஜொங் நெமின் சடலத்தை ஒப்படைக்குமாறு வடகொரியா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாவகச்சேரியில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு\nசாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில்; எரி...\n – பசீர் சேகுதாவுத்… August 19, 2018\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்.. August 19, 2018\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்… August 19, 2018\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி மு.தமிழ்ச்செல்வன்…. August 19, 2018\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்க��ம்… August 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://learning-tamil.blogspot.com/2010/03/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1259654400000&toggleopen=MONTHLY-1267430400000", "date_download": "2018-08-19T09:58:05Z", "digest": "sha1:UXZE6A3C6UDYYR5KZX5TSQURPGIZVTNK", "length": 42663, "nlines": 707, "source_domain": "learning-tamil.blogspot.com", "title": "Learning Tamil: 03/01/2010 - 04/01/2010", "raw_content": "\nகுற்றாலம் ஐந்தருவி பகுதியில் புலி நடமாட்டம்\nதென்காசி: குற்றாலம் ஐந்தருவி பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\nநெல்லை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அரிய வகை உயிரினங்கள் பல உள்ளன. எறும்பு திண்ணி, கோழைஆடு, பறக்கும் அணில், மான், முள் எலி, மர நாய் உள்ளிட்ட விலங்குகள் அவ்வப்போது பிடிபடுவது வழக்கம்.\nகுற்றாலம் மலைப்பகுதியை ஓட்டியுள்ள முண்டாந்துறையில் புலிகள் சரணாலயம் உள்ளது. சமீபத்தில் இங்கு புலிகள் குறித்து கணக்கெடுப்பு நடந்தது.\nஇந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் செண்பகாதேவி அருவி பகுதிக்கு சென்ற சிலர் அங்கு புலியின் நடமாட்டத்தை பார்த்ததாக தகவல் வெளியானது. இதே போல் கடந்த இரண்டு தினங்களாக ஐந்தருவி பகுதியில் புலியின் நடமாட்டம் இருப்பதாக அப���பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஅங்குள்ள ஒரு வீட்டின் முன்பு நின்ற நாயை பிடிக்க புலி எத்தனித்துள்ளது. இதனால் நாய் மரண பயத்தில் வித்தியாசமாக சத்தம் எழுப்பியதால் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து டார்ச் லைட் அடித்து பார்த்துள்ளனர்.\nஅப்போது புலி போன்ற உருவம் வனப்பகுதிக்குள் ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இரண்டு நாள் இதுபோன்ற புலி தென்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nBBCTamil.com | முகப்பு | அறிவிப்பு: இணையதளத்தில் மாற்றம்: \"இணையதளத்தில்\"\nஅன்றாட = அன்றன்று= daily\nபிரசுரமாகும்-- பிரசுரம் : (1) அறிவிப்பு notification; (2) நூற்பதிப்பு publication of book; (3) மிகுதி plenty.\nமேம்பட்ட -- மேம்படு : சிறந்து விளங்கு rise high, be pre-eminent; (வ.சொ.) மேம்படுதல், மேம்பாடு\nமூலகம் : தனித்தன்மை கொண்ட அணுக்கூறு element.\n1. காவிரி ஆறு குடகு நாட்டில் பிறக்கிறது; கருனாடகத்திலும் தமிழ்நாட்டிலும் பாய்கிறது.\n2. வங்காளக் கடலில் கலக்கிறது.\n3. தமிழ் நாட்டில் காவிரி ஆறு மூன்று மாவட்டங்கள் (சோளம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டங்கள்) வழ்கியாக ஓடுகிறது.\n4. பழங்காலத்தில் இந்த மாவட்டங்களுக்கு பெயர் சொழா நாடு.\n5. சோழ நாட்டுக்கு வேறு பெயர் காவிரி நாடு.\n6. தஞ்சாவூர் மாவட்டம் தமிழ் நாட்டின் நெல் களஞ்சியம்.\n7. நெல் வளத்துக்கு முக்கியக் காரணம் காவிரி ஆறு.\n8. காவிரி ஆற்றுக்கு நடுவில் மூன்று தீவுகள் இருக்கின்றான்.\n9. முக்கியத் தீவு திருவரங்கம்.\n10. (அரங்கம் என்றால் ஆற்றுத் தீவு)\n11. திருவரங்க தீவு திருச்சிராப்பள்ளிக்கு பக்கத்தில் இருக்கிறது.\n12. இந்த தீவில் இரு கோவில்கள் இருக்கின்றன.\n13. இந்த கோவில்களில் எல்லா மாதங்களிலும் திருவிழா இருக்கிறது.\nபொட்டுக் கடலை a kind of lentil (பொட்டு = dot)\nசூரியன் உதிப்பது கிழக்குத் திசை\nமாலையில் மறைவாது மேற்குத் திசை\nஇமயம் உயர்ந்தது வடக்குத் திசை\nகுமரி குவிந்தது தெற்குத் திசை\nகுறிப்பிட்டு சொல்வேன் நான்கு திசை\nகிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு.\nமுதலில் மீனாகத் தான் கடவுள் அவதாரம் எடுத்தார் என்று இந்தியார்கள் நம்புகிறார்கள். முதல் மீன் எப்போது தோன்றியது சமீபத்திய ஆய்வுகளை படி சீனாவில் உள்ள சென்ங்க்ஜியங் என்று இடத்தில் 530 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த இரண்டு மீன்களைக் கண்டு பிடித்துள்ளனர். இவை ஒன்றிலிருந்து மற்றொன்று வேறு பட்டுள்ளன. இரண்டுக்கு���் பொதுவான மூதாதை மீன் இன்னும் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். முன்பு நம்பப்பட்ட முடிவைவிட இது மேலும் 50 மில்லியன் ஆண்டுகள் மீனின் வயதை அதிகமாக்கி விட்டது.\n1. கந்தன் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறான்.\n2. அவன் படுக்கையில் படுத்திருக்கிறான்.\n3. ஆசிரியர் வகுப்புக்கு வந்துவிட்டார்.\n4. நான் பெட்டியைத் தூக்கிப் பார்த்தேன்.\n5. அக்காள் தங்கைக்கு எழுதிக் காட்டினாள்.\n6. நான் பரிசை வாங்கிக் கொண்டேன்.\n7. சிறுவர்கள் அடித்துக் கொண்டார்கள்.\n8. கண்ணாடி உடைந்து போயிற்று.\n9. அவனிடம் அதைக் கொடுத்துத் தொலை.\n10. பழங்களை அவளிடமிருந்து வாங்கி வை.\n11. பையன் சாமான்களை எடுத்துக் கொடுத்தான்.\n12. அந்தப் படத்தைப் பார்த்து விடு.\n13. அந்தப் பன்றியைக் கொன்றுவிடு.\n14. குணசீலன் அந்த வீட்டை வாங்கியும் பயனில்லை.\n15. நல்ல மருந்து கொடுத்தும் வியாதியைக் கும்ச்ப்படுத்த முடியவில்லை.\n16. குழந்தைக்குச் செல்லம் கொடுத்துக் கொடுத்துக் கொடுத்து விட்டாய்.\n17. குடித்துக் குடித்து அவன் குடல் வெந்து செத்தான்.\n18. கத்திக் கத்தி நா வறண்டு விட்டது.\n19. சிறுவன் பந்தைத் தூக்கி எறிந்தான்.\n20. அவன் தன் தாயை வணங்கிச் சென்றான்.\n21. அவன் எனக்கு ஒரு பொம்மையைச் செய்து தந்தான்.\n22. எலி பொந்தில் மெல்ல நுழைந்து வந்தது.\n23. பறவை வானில் மெல்ல பறந்து வந்தது.\n24. நான் நண்பனை நேற்றுப் பார்த்துப் பேசினேன்.\n25. சிறுவர்கள் ஆற்றில் நீந்தி விளையாடுகிறார்கள்.\n26. அவன் கொட்டிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு வீடு திரும்பினான்.\n27. நான் காலையில் எழுந்து பல் துலக்கிப் பலகாரம் சாப்பிட்டு பஸ்ஸில் ஏறிப் பல்கலைக் கழகம் சென்றேன்.\n28. மாணவன் பாடத்தை நன்றாகக் கற்றுச் சென்றான்.\n29. மாதவன் மரத்தில் ஏறி கால் வழுக்கிக் கீழே விழுந்தான்.\n30. அவள் பாட்டை நன்றாகப் பாடிச் சென்றாள்.\n31. பழங்களை பறித்துக் கொடு.\n32. அவன் சர்க்கரையை அளந்து கட்டிக் கொடுத்தான்.\n1. அவர் மிகவும் பெரியவர்.\n2. ஒரு காலத்தில் ஏழையாக இருந்தார்.\n3. அவர்களுடைய குடும்பத்தில் படித்தவர்கள் யாரும் இல்லை.\n4. அதனால் அவர் நன்றாகப் படித்தார்.\n5. மருத்துவம் படிக்க அவருக்கு இடம் கிடைத்தது.\n6. படித்து முடித்ததும் மருத்துவத் தொழில் ஆரம்பித்தார்.\n7. ஒரு சிறிய ஆஸ்பத்திரி தொங்கினார்.\n8. அங்கே வரும் மக்களிடம் மிக அன்பாகவ���ம் ஆதரவாகவும் நடந்து கொண்டார்.\n9. இது அங்கே வாழ்கிற மக்களுக்கு மிகவும் பிடித்தது.\n10. அதனால் அவருடைய ஆஸ்பத்திரி நன்றாக நடந்தது.\n11. சிறிய ஆஸ்பத்திரி பெரியதாக வளர்ந்தது.\n12. ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவ உதவி செய்தார், அவர்.\n13. அதுவும் நல்ல முறையில் இந்த உதவி மக்களுக்கு கிடைத்தது.\n14. அரசாங்கம் அவருடைய ஆஸ்பத்திரிக்கு வேண்டிய கருவிகளை வாங்கிக் கொடுத்தது.\n15. அதை விரிவுபடுத்த நிதி உதவியும் செய்தது.\n16. அவரும் இந்த வாய்ப்பைப் பயன் படுத்தி, ஆஸ்பத்திரியை மிகவும் பெரியதாக அருவாக்கினார்.\n17. அவருடைய சேவையைப் பாராட்டி அரசு அவருக்கு நல்ல மனிதர் என்ரவிருதை வழங்கியது.\n18. மக்கள் எல்லோரும் அவருக்குப் பாராட்டு தெரிவித்தார்கள்.\n19. அவருடைய முயற்சி, உழைப்பு, அன்பு, ஆதரவு இவை எல்லாம் அவருக்கு உதவியாக இருந்தன.\n20. ஒரு மனிதனுக்கு இவை எல்லாம் வேண்டும்.\n21. அப்பொழுதுதான் மனிதன் நன்றாக வாழ முடியும்.\n22. இந்த மருத்துவரை இப்பொழுது ஊரே பாராட்டுகிறது.\n23. இதுக்குக் காரணம் அவருடைய நல்ல மனசும் கருணையும் தான்.\n1. இந்தப் படத்தைப் பாருங்கள்.\n2. இது தமிழ் நாட்டின் படம்.\n3. தமிழ் நாட்டுக்கு தென்கிழக்கே இலங்கை இருக்கிறது.\n4. இலங்கைக்கு வேறு பெரிய இருக்கிறது.\n6. தமிழ் நாட்டுக்கு வட கிழக்கில் ஆந்திரா இருக்கிறது.\n7. இதனுடைய முழப்பெயர் ஆந்திரப் பிரதேசம்.\n8. தமிழ் நாட்டுக்கு வட மேற்கில் கருனாடகம் இருக்கிறது.\n9. முன்னே இதன் பெயர் மைசூர்.\n10. தமிழ் நாட்டுக்கு மேற்கே கோளா இருக்கிறது.\n11. தமிழ் நாட்டின் தலை நகரம் சென்னை.\n12. இதன் ஆங்கிலப்பெயர் மதராசு.\n13. இது கடற்கரையில் இருக்கிறது.\n14. இந்த நகரத்தில் துறைமுகம் இருக்கிறது.\n15. தென் ஆசியாவின் முக்கியத் துறைமுகங்களில் இது ஒன்று.\n16. சென்னையின் மக்கள் தொகை 20 இலட்சம்;அதாவது 2,000,000.\n17. தமிழ் நாட்டில் வேறு பெரிய ஊர்கள் இருக்கின்றன்.\n18. அவை மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், கோயம்புத்தூர், தஞ்சாவூர்.\n19. மதுரை தமிழ் நாட்டின் மிகப் பழைய நகரம்.\n20. இது முன்னே பாண்டியர்களின் தலை நகரம்.\n21. தஞ்சாவூர் காவிரி (காவேரி) ஆற்றின் கரையில் இருக்கிறது.\n22. இது முன்னே சோழர்களின் தலை நகரம்.\n23. கோயம்புத்தூரில் நிறைய ஆலைகள் இருக்கின்றன்.\n24. இது ஒரு தொழில் நகரம்.\nஎங்கள் மாமா வருகிறார்/enga maamaa varRaaru\n1. எங்கள் மாமா இன்று ஊரிலிருந்து இங்கே வருகிறார்.\n2. அவருடைய ஊர��� மதுரை.\n3. அவருடைய பெயர் நாயகன்.\n4. அவர் முதல் தடவையாக இப்பொழுது சென்னைக்கு வருகிறார்.\n5. இதுக்கு மண்ணால் வந்தது இல்லை.\n6. மாமா எங்களோடு ஒரு மாதம் தங்கி இருப்பார்.\n7. அவர் இன்று ரயிலில் வருகிறார்.\n8. அந்த ரயில் மதுரையில் காலை ஆறு மணிக்குப் புறப்படுகிறது.\n9. சென்னைக்கு இரவு ஏழு மணிக்கு வருகிறது.\n10. மாமாவைக் கூட்டிக்கொண்டு வர நான் எழும்பூர் ரயில் நிலையம் போகிறேன்.\n11. எங்கள் வீட்டிலிருந்து சரியாக ஆறு மணிக்குக் கிளம்ப வேண்டும்.\n12. என்னோடு மகள் மாதவியும் வருகிறாள்.\n13. மாதவி இப்பொழுது பள்ளியில் ஐந்தாவது படிக்கிறாள்.\n14. அவள் மாமாவை இதுவரை பார்த்தது இல்லை.\n15. மாமா பெரிய பணக்காரர்.\n16. அவர் மிக நல்லவர்.\n17. எல்லோருக்கும் தேவையான் உதவி செய்கிறார்.\n18. அவருக்கு குழந்தைகள் இல்லை.\n19. அவர் நல்ல பக்தர்.\n20. சென்னையிலிருந்து இப்படியே திருப்பதி போவார்.\n21. திருப்பதி கோவில் மிகவும் பெரியது.\n22. அது மலைமேல் இருக்கிறது.\n23. நாங்களும் அவரோடு திருப்பதி போக வேண்டும்.\nகணவன் வந்தான் (page 11-12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2746&sid=93b42f3a984344947a9ae05db7cf2250", "date_download": "2018-08-19T10:11:45Z", "digest": "sha1:VWIND7HICQWCLXDCQKC23I72BZCX2R7F", "length": 31051, "nlines": 373, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஅடுக்கு மொழி பேசி .......\nகவிதை எழுதும் நேரம் .....\nசாட்டை அடி அடிக்கவே .....\nஜல்லியாய் பாயும் காளையை ......\nகில்லிபோல் பாய்ந்து பிடிக்கும் ......\nதமிழினத்தை - கிள்ளி எறியலாம் .....\nஎன்று தப்பு கணக்கு போடும் .....\nசில்லறைகளே - நாம் கல்லறை ....\nபாய்ந்து வரும் காளைகள் ......\nஎங்கள் நெஞ்சின் மேல் .....\nபாய் வதில்லை நாங்கள் .....\nபாய் கின்றான் - அடக்காதீர் ....\nஅடக்கினால் உங்கள் நெஞ்சின் .....\nபாய் வதற்கு வெகு தூரமில்லை .....\nதமிழன் ஜல்லி கட்டுக்காக .......\nமட்டும் இங்கு போராடவில்லை ......\nதமிழனை ஒரு சில்லியாய் .....\nசல்லி சல்லியாய் குவிக்கிறான் ......\nஜல்லி கட்டை அடகுக்குநீர்கள் ......\nகாளைகள் கூட அடங்காமல் ......\nஅடக்குபவன் சீறிப்பாய் வான் ....\nஎனபதை மறந்து விடீர்களே .......\nபோதும் உங்கள் அடக்குமுறை ......\nஇதற்கு மேல் அடக்கினால் ......\nஅடங்கிவிடும் எல்லாம் கவனம் .......\nஉணர்வுகளுக்கு தீயாக மாறினால் .....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளைய��ட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்ப���் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்பு���ள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tntjkw.blogspot.com/2014/04/blog-post_6971.html", "date_download": "2018-08-19T09:29:38Z", "digest": "sha1:WAAEPNJB5HYN6KAJ6JMFMFGQXHJ6NQBM", "length": 12109, "nlines": 236, "source_domain": "tntjkw.blogspot.com", "title": "TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு: தஃவா - சேலையூர்", "raw_content": "\nالسلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்\n... ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதரையும் வாழ வைத்தவர் போலாவார்... [அல்குர்ஆன் 5 :32]\nஇரத்த தானம் செய்வோம் ...\nஇரத்த கொடையாளர்கள் பட்டியலுக்கு இங்கு சொடுக்கவும் ...\nதாம்பரம் - கோடைக்கால பயிற்சி முகாம்\nபெண்கள் பயான் - பம்மல்\nகுண்டு மேடு - பெண்கள் பயான்\nமூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்\nபட்டூர் - பெண்கள் பயான்\nஇதழ்கள் விநியோகம் - குரோம்பேட்டை\nசேலையூர் - தனி நபர் தஃவா\nசேலையூர் - மாற்று மத தஃவா\nபெண்கள் பயான் - ஈஸ்வரி நகர்\nபெண்களுக்கான ஜனாஸா பயிற்சி வகுப்பு\nமஸ்ஜிதுஸ் சலாமில் சிறப்பு பயான்\nவாராந்திர பயான் - பட்டூர்\nமூவர் நகரில் பெண்கள் பயான்\nபாலாஜி நகரில் பெண்கள் பயான்\nதாயத்து அகற்றம் - பம்மல்\nமாற்று மத தஃவா - ராம் நகர்\nபட்டூர் - வாராந்திர பயான்\nபெண்களுக்கு ஓர் இனிய பயான்\nமூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்\nகுண்டு மேடு - பெண்கள் பயான்\nபெண்கள் பயான் - குரோம்பேட்டை\nவேல் நகர் - பெண்கள் பயான்\nரூபாய் 5000/- வாழ்வாதார உதவி\nபெண்கள் பயான் - பம்மல்\nமூவர் நகர் - பெண்கள் பயான்\nரூபாய் 10,000/- மருத்துவ உதவி\nநங்கநல்லூர் - மாற்று மத தஃவா\nகண்டோன்மென்ட் பல்லாவரம் - மாற்று மத தஃவா\nதாயத்து அகற்றம் - மூங்கில் ஏரி\nகுன்றத்தூர் - மாற்று மத தஃவா\nரூபாய் 7000/- நிதி உதவி\nகுண்டு மேடு - பெண்கள் ப��ான்\nரங்கநாதபுரத்தில் பெண்களுக்கு ஓர் இனிய நிகழ்ச்சி\nமஸ்ஜிதுஸ் சலாமில் சிறப்பு பயான்\nமூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்\nபடப்பை - நூல் விநியோகம்\nகுன்றத்தூர் - சிறப்பு பயான்\nபோதை ஒழிப்பு - மெகாபோன் பிரச்சாரம்\nபல்லாவரம் - மாணவர்கள் தர்பியா\nதிருக்குர்ஆன் அன்பளிப்பு - ஆலந்தூர்\nநூல்கள் விநியோகம் - குரோம்பேட்டை\nபழவந்தாங்கலில் இலவச புக் ஸ்டால்\nகோடைக்கால பயிற்சி வகுப்பின் பரிசளிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக கடந்த 22-04-2014 செவ்வாயன்று ஒருவருக்கு தஃவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்\nஇஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் (3)\nஇஸ்லாம் ஒரு எளிய மர்ர்க்கம் (5)\n© 2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - காஞ்சி (மேற்கு) மாவட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-08-19T10:17:17Z", "digest": "sha1:F26Y6OHHAPYQ4FLGWF5JTDBFJ2LSSJS2", "length": 4619, "nlines": 70, "source_domain": "www.supportaiadmk.org", "title": "வெள்ள நிவாரணப் பணியில் சிறப்பாக பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த திரு. ககன்தீப்சிங் பேடி, திருமதி. P. அமுதா, திருமதி. இரா. கஜலட்சுமி ஆகியோர்க்கு விருது - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / Headlines / வெள்ள நிவாரணப் பணியில் சிறப்பாக பணியாற்றிய...\nவெள்ள நிவாரணப் பணியில் சிறப்பாக பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த திரு. ககன்தீப்சிங் பேடி, திருமதி. P. அமுதா, திருமதி. இரா. கஜலட்சுமி ஆகியோர்க்கு விருது\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_924.html", "date_download": "2018-08-19T10:22:24Z", "digest": "sha1:6NHZ5P2DOHL7WKDFAQ2A5YMNTATCQGWN", "length": 7405, "nlines": 138, "source_domain": "www.todayyarl.com", "title": "அமெரிக்காவுடனான உறவு முன்னேறி இருப்பதாக சுவிஸ்ஸின் நிதி அமைச்சர் கருத்து! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News World News அமெரிக்காவுடனான உறவு முன்னேறி இருப்பதாக சுவிஸ்ஸின் நிதி அமைச்சர் கருத்து\nஅமெரிக்காவுடனான உறவு முன்னேறி இருப்பதாக சுவிஸ்ஸின் நிதி அமைச்சர் கருத்து\nஅமெரிக்காவுடனான தங்கள் உறவு தெளிவாக முன்னேறி இருப்பதாக சுவிஸ்ஸின் நிதி அமைச்சர் Ueli Maurer கூறியுள்ளார்.\nஏப்ரல் 20 முதல் 22 வரை வாஷிங்டனில் நடைபெறவிருக்கும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கிக் குழுவின் வசந்தகால சந்திப்பிற்காக சுவிஸ் நிதி அமைச்சர் maurer சென்றுள்ளார்.\nஇந்நிலையில் பொது வானொலி ஒன்றிற்கு பேட்டி அளித்த maurer அமெரிக்காவிற்கும் சுவிஸ்ஸிற்கும் இடையேயான உறவு மேம்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.\nஒபாமா அரசு இருந்த போது வரி விதிப்பு மற்றும் சுவிஸ் வங்கிகளுக்கு எதிரான அபராதங்கள் போன்றவை அமலில் இருந்தன. ஆனால் அதிபர் டிரம்ப்பின் நிர்வாகத்தால் சுவிட்சர்லாந்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நேரடி மற்றும் மேம்பட்ட தொடர்புகள் சாத்தியமாகி இருப்பதாக தெரிவித்தார்.\nசுவிட்சர்லாந்தின் ஏற்றுமதி பொருளாதாரம், அமெரிக்காவின் இறக்குமதியில் உள்ள பாதுகாப்பு விதிகளினால் ஏற்படும் அழுத்தங்களை சமாளிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஇதன் மூலம் மற்ற நாடுகளை விட சுவிஸ் குறைவாகத்தான் பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.\nஇருப்பினும் தற்போது தான் வர்த்தகத்தைப் பற்றி மட்டும் குறிப்பிடுவதாகவும், ஆனால் இந்த பாதுகாப்பு விதிகள் சேவைகளுக்கும் பொருந்துகிறது. இதனால் ஐரோப்பிய சந்தையில் சுவிசிற்க்கு எந்த பரிவர்த்தனையும் இல்லாதது தனக்கு வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.\nமேலும் சுவிட்சர்லாந்து ஒரு சிறிய பொருளாதாரம் கொண்ட நாடு , ஆகவே பெரிய நாடுகளுடன் நல்ல தொடர்பு கொண்டிருப்பது முக்கியம் என்பதால் தனிப்பட்ட தொடர்புகளை வளர்த்துக் கொள்வதில் தான் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/01/Mahabharatha-Udyogaparva-Section2.html", "date_download": "2018-08-19T10:16:53Z", "digest": "sha1:I57HPIJ4NPAT3QVIB3S23A7DIU2ACLYY", "length": 29154, "nlines": 94, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பலராமன் சொன்ன ஆலோசனை! - உத்யோக பர்வம் பகுதி 2 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 2\n(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 2)\nபதிவின் சுருக்கம் : .கிருஷ்ணனின் சொற்களைப் பலராமன் பாராட்டுவது; யாராவது ஒருவரை கௌரவர்களிடம் தூதுவராக அனுப்பவேண்டும் என்று சொல்வது; அப்படிச் செல்லும் தூதரின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வது போல யுதிஷ்டிரனை இடித்துரைப்பது; சாத்யகி பலராமனின் பேச்சை இடைமறிப்பது...\nபலதேவன் {Baladeva-பலராமன்} சொன்னான், “அறவுணர்வு, மதிநுட்பம், யுதிஷ்டிரனுக்கும் மன்னன் துரியோதனனுக்கும் நன்மை தரும் உணர்வு ஆகிய சொற்களில் அமைந்த, கதனின் அண்ணனுடைய {கிருஷ்ணனுடைய} பேச்சை நீங்கள் அனைவரும் கேட்டீர்கள். குந்தியின் இந்த வீரமிக்க மகன்கள் {பாண்டவர்கள்}, தங்கள் நாட்டில் பாதியைத் தர சித்தமாக இருக்கிறார்கள். இந்தத் தியாகத்தை அவர்கள் {பாண்டவர்கள்} துரியோதனனுக்காகவே செய்கிறார்கள். எனவே, திருதராஷ்டிரன் மகன்களும் பாதி நாட்டைக் கொடுத்து, சச்சரவை நிறைவாகத் தீர்த்து, நம்முடன் மிகுந்த மகிழ்ச்சி கொண்டு, {அவர்களும்} இன்பமாக இருக்க வேண்டும்.\nஎதிர்த்தரப்பு {கௌரவர் தரப்பு} முறையாக நடந்து கொண்டால், இந்த வலிமைமிக்கவர்கள் {பாண்டவர்கள்}, தங்கள் நாட்டை அடைந்து கோபம் தணிந்து இன்பமாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. அவர்களும் {கௌரவர்களும்} மக்கள் நன்மையைக் கருதி அமைதியடைய ��ேண்டும். குருக்கள் {கௌரவர்கள்} மற்றும் பாண்டவர்கள் ஆகிய இருவரையும் அமைதிப்படுத்தும் நோக்கம் கொண்ட மனிதர்களில் யாராவது ஒருவர், துரியோதனனின் மனதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் {அறிந்து கொள்ளவும்}, யுதிஷ்டிரனின் நோக்கங்களை {அவனுக்கு} விளக்கவும் இங்கிருந்து ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.\nகுருகுலத்தின் வீரக்கொழுந்தான பீஷ்மர், விசித்திரவீரியனின் பெருமைமிக்க மகன் {திருதராஷ்டிரர்}, துரோணர் மற்றும் அவரது மகன் {அஸ்வத்தாமன்}, விதுரர், கிருபர், சூத மகனுடன் {கர்ணனுடன்} சேர்ந்த காந்தார மன்னன் {சகுனி}, ஆகியோரை அவர் {தூது செல்பவர்} மரியாதையுடன் வணங்கட்டும். காலத்தின் குறிகளை அறிந்தவர்களும், வீரர்களும், முறையான {தங்கள்} கடமைகளுக்குத் தங்களை அர்ப்பணித்திருப்பவர்களும், கல்விக்காகவும், பலத்திற்காகவும் அறியப்பட்டவர்களுமான திருதராஷ்டிரரின் பிற மகன்கள் அனைவருக்கும், அவர் {அத்தூதர்}, தனது மரியாதையைச் செலுத்தட்டும். இந்த {மேற்கண்ட} மனிதர்கள் அனைவரும் ஒருங்கிணைந்திருக்கும்போது, மூத்த குடிமக்கள் அனைவரும் கூடியிருக்கும்போது, யுதிஷ்டிரனின் விருப்பங்களைச் சொல்ல விரும்பும் அவர் {அத்தூதர்}, பணிவான வார்த்தைகளால் அவற்றைச் சொல்லட்டும். அவர்கள் {கௌரவர்கள்}, தங்கள் வசம் அரசைக் கொண்டுள்ளதாலும், அவர்கள் {கௌரவர்கள்} தரப்பு வலுவாக இருப்பதாலும், எச்சந்தர்ப்பத்திலும் அவர்களது கோபம் தூண்டப்படாமல் இருக்கட்டும்.\nயுதிஷ்டிரனிடம் அரியணை இருந்தபோது, சூதாட்டத்தில் ஈடுபட்டு, தன்னை மறந்ததால், இவனிடம் {யுதிஷ்டிரனிடம்} இருந்த நாட்டை அவர்கள் {கௌரவர்கள்} அபகரித்தனர். அஜமீட குல வழித்தோன்றலும், வீரமிக்கக் குருவுமான இந்த யுதிஷ்டிரன், தன் நண்பர்கள் அனைவராலும் தடுக்கப்பட்டும், தனக்குப் பகடையில் திறமை இல்லையென்றாலும், சூதில் நிபுணனான காந்தார மன்னனை {சகுனியை} விளையாட்டில் சவாலுக்கழைத்தான். அப்போது அந்த இடத்தில், விளையாட்டில் {சூதில்} யுதிஷ்டிரன் வெல்லத்தக்க ஆயிரக்கணக்கான பகடையாட்டக்காரர்கள் {சூதாடிகள்} இருந்தனர். எனினும், அவர்களில் யாரையும் கவனிக்காத அவன் {யுதிஷ்டிரன்}, மற்ற ஆட்டக்காரர்களைத் தவிர்த்து சுபலனின் மகனுக்குச் {சகுனிக்குச்} சவால்விட்டான். பகடை அவனுக்கு எதிராக விழுந்தாலும், {பிடிவாதமாக} சகுனியையே தனது போட்டியாளனாகக் கொண்டிருந்தான். சகுனியுடன் விளையாடிய அவன் {யுதிஷ்டிரன்} படுதோல்வியை அடைந்தான். இதில் சகுனியைப் பழி சொல்ல எதுவுமில்லை.\nவிசித்திரவீரியன் மகனிடம் {திருதராஷ்டிரனிடம்} சமரசம் நோக்கம் கொண்ட சொற்களையும், பணிவான சொற்களையும் அத்தூதர் பயன்படுத்தட்டும். இப்படியே அத்தூதர் திருதராஷ்டிரன் மகனைத் {துரியோதனனைத்} தனது நோக்கத்தின் பால் கொண்டு வரட்டும். குருக்களுடன் {கௌரவர்களுடன்} போரிடத் துணியாமல், துரியோதனனிடம் சமாதானமான தொனியிலேயே பேச வேண்டும். போரினால், நோக்கம் நிறைவடையாமல் போகலாம், ஆனால் சமரசத்தால், அது நிறைவடையும். இவ்வழிகளில் சென்றால்தான் நீடித்த நன்மையைப் பெற முடியும்” என்றான் {பலராமன்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மதுகுலத்தின் வீரக்கொழுந்து {பலராமன்}, இப்படித் தனது பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்த போதே, சினி குலத்தின் வீர மகன் {சாத்யகி}, திடீரென ஆவேசமாக எழுந்து, முன்னவன் {பலராமன்} சொன்ன சொற்களுக்காக, அவனைக் {பலராமனைக்} கண்டித்தான்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை உத்யோக பர்வம், கிருஷ்ணன், சாத்யகி, சேனோத்யோக பர்வம், பலராமன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்���ன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்���ளுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/03-exclusive-kamal-s-new-film-titled.html", "date_download": "2018-08-19T09:24:30Z", "digest": "sha1:BBUIQRR5O2UT3EVDYTLJZN37D3ILMT7X", "length": 10238, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'எக்ஸ்க்ளூசிவ்': கமலின் அடுத்த படம் யாவரும் கேளிர்! | Exclusive: Kamal's new film titled as 'Yaavarum kelir', 'எக்ஸ்க்ளூசிவ்': கமலின் அடுத்த படம் யாவரும் கேளிர்! - Tamil Filmibeat", "raw_content": "\n» 'எக்ஸ்க்ளூசிவ்': கமலின் அடுத்த படம் யாவரும் கேளிர்\n'எக்ஸ்க்ளூசிவ்': கமலின் அடுத்த படம் யாவரும் கேளிர்\nகமல்ஹாசன் - கேஎஸ் ரவிக்குமார் இணையும் புதிய படத்துக்கு யாவரும் கேளிர் என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.\nரெட்ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படம் இது.\nகமல் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஆனாலும் நாயகி யார் என்பதில் இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.\nமிகப் பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்தில் நடிக்க கமலுக்கு சம்பளமாக ரூ 12 கோடி வரை பேசப்பட்டிருப்பதாக ரெட்ஜெயன்ட் வட்டாராம் கூறுகிறது.\nஇந்தப் படத்துடன் தொடர்புடைய இன்னொரு முக்கிய செய்தி...\nரெட்ஜெயன்ட் இன்னொரு பெரிய பட்ஜெட் படத்தையும் தயாரிக்கிறது. தயாரிப்பாளர் உதயநிதிதான் இதன் நாயகன்.\nபடத்தை இயக்கப் போகிறவர்.. மிஷ்கின். கமல்ஹாசனின் அடுத்த படத்தை மிஷ்கின் இயக்குவார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் அதில் சிக்கல் ஏற்பட்டது.\nஇதையடுத்து மிஷ்கினுக்கு உதயநிதியின் படத்தை க���ல்ஹாசனே பெற்றுத் தந்து 'தங்கக் கைக்குலுக்கலை' மேற்கொண்டுள்ளார்.\nகமல்ஹாசனின் அடுத்த படத்தின் பெயர் இன்னும் வெளிப்படுத்தப்படாமல் உள்ளது. அதை தட்ஸ் தமிழ்தான் தனது வாசகர்களுக்கு முதல் முறையாக வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nபேயாட்டம் ஆடிய மகத், ஐஸ்வர்யா\nபேய் மாதிரி கத்திய மகத், ஐஸ்வர்யா: கொஞ்சமும் கண்டிக்காத கமல்\nதிரை உலகினர் நடத்திய கருணாநிதி நினைவேந்தல்... கமல் ஆப்செண்ட்\nஇனிமேல் பொன்னம்பலம் வெளியே இருந்தா என்ன, பிக் பாஸ் வீட்டில் இருந்தா என்ன\nஎப்படி இருக்கிறது விஸ்வரூபம் 2.. ஒரு விறு விறு விமர்சனம்\n7 மாவட்டங்கள், புதுச்சேரியில் வெளியாகாத விஸ்வரூபம் 2: ரசிகர்கள் ஏமாற்றம்\nகமலுடன் களத்தில் மோதும் 4 படங்கள்... ஜெயிப்பார்களா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஷூட்டிங்ஸ்பாட்டில் சிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்\nமுன்னாள் காதலரை பழிவாங்குவது என்றால் இந்த நடிகை போன்று பழிவாங்கணும்\nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்: சவாலை ஏற்க நீங்க ரெடியா\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/mississippi/?lang=ta", "date_download": "2018-08-19T09:35:28Z", "digest": "sha1:PPOC33LKED5RAER3OR3KVA77EL7LHBS3", "length": 19055, "nlines": 91, "source_domain": "www.wysluxury.com", "title": "Private Jet Charter Flight Mississippi Aircraft Plane Rental Company NearPrivate Jet Air Charter Flight WysLuxury Plane Rental Company Service", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nதனியார் ஜெட் சாசனம் விமான மிசிசிப்பி விமான பிளேன் வாடகை நிறுவனத்தின் அருகாமை\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nதனியார் ஜெட் சாசனம் விமான மிசிசிப்பி விமான பிளேன் வாடகை நிறுவனத்தின் அருகாமை\nநிறைவேற்று சுற்றுலா தனியார் ஜெட் சாசனம் குல்ப்போர்ட், Southaven, பிலாக்ஸி, மெரிடியன், ஆலிவ் கிளை, டுபெல்லோ, எ��்னை அழைக்க அருகாமை எம் ஏர் விமானம் வாடகை நிறுவனத்தின் சேவை 601-600-2899 வணிகத்திற்கான காலியாக கால் விமான பகுதியில் உடனடி மேற்கோள் க்கான, அவசர, செல்லப்பிராணிகளை நட்பு விமானம் தனிப்பட்ட இன்பம் நீங்கள் விரைவாகவும், எளிதாகவும் உங்கள் அடுத்த இலக்கு பெற சிறந்த விமான நிறுவனத்தின் உதவட்டும்\nவணிக விமானங்களைத், பட்டய சேவை கூட்டாளிகள் தங்கள் பயண நேரம் மிகவும் செய்ய குறுக்கீடு இல்லாமல் வியாபார கூட்டங்கள் நடத்த முடியும், அங்கு ஒரு தனியார் அமைப்பில் வழங்குகிறது. உங்கள் விமானம் அடிக்கடி நீங்கள் நெருக்கமாக உங்கள் வீட்டில் ஒரு விமான நிலையத்திற்கு அழைத்து மற்றும் உங்கள் இலக்கு சமீபமாக ஒரு நீங்கள் எடுக்க முடியும், உங்கள் பயணம் தரையில் பயணம் தேவைப்படுகிறது நேரம் குறைப்பு.\nசேவை நாம் ஆஃபர் பட்டியல்\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nமத்திய அளவு தனியார் ஜெட் சாசனம்\nஹெவி தனியார் ஜெட் தனி விமானம்\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nவெற்று கால் தனியார் ஜெட் சாசனம்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nதனியார் ஜெட் சாசனம் விமான எதிராக. முதல் வகுப்பு கம்மேர்சியல்\nஅந்த நேரத்தில் நினைவில், ஆறுதல், மற்றும் அணுகுமுறைக்கு வார்த்தைகள் சில மக்கள் அவர்கள் தனியார் ஜெட் குத்தகை நினைக்கும் போது நினைக்கலாம் உள்ளன\nநேரம் கடந்த ஒரு விஷயம் இருக்க முடியும் நீங்கள் மிசிசிப்பி ஒரு தனியார் ஜெட் à: விமான சேவை வாடகைக்கு இருந்தால் காத்திரு. சராசரி காத்திருப்பு நேரம் தோராயமாக 4 செய்ய 6 நிமிடங்கள். பேக்கேஜ் காசோலை நீண்ட வரிசைகளில் தவிர்க்கும் போது நீங்கள் உங்கள் விமானம் தொடங்கும், டிக்கெட், பாதுகாப்பு மற்றும் உங்கள் விமானத்தில் செல்ல விமான நிலையத்தில்.\nநீங்கள் எதிர்பார்க்க உணவு வகை குறிப்பிட முடியும், நீங்கள் சேர்த்து கொள்ள வேண்டும் நீங்கள் விரும்பும் மதுபான பிராண்டுகள் மற்றும் வேலையாட்களுடன் அல்லது நண்பர்களின் எண்ணிக்கை. அது உங்கள் தேவைகளுக்கு ஏற்ப அமைத்துக்கொள்ள முடியும்.\nநீங்கள் இருந்து அல்லது மிசிசிப்பி பகுதியில் காலியாக கால் ஒப்பந்தம் கண்டுபிடிக்க வேண்டும் 'ஒரு தனியார் ஜெட் என்ற வெற்று மீண்டும் விமானம் பதிவு ஒரே ஒரு வழி, விமானப் போக்குவரத்து தொழிலில் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும்.\nமிசிசிப்பி தனிப்பட்ட வ���மானம் வரைவு மீது மேலும் தகவலுக்கு கீழே உள்ள உங்கள் அருகில் உள்ள நகரம் பாருங்கள்.\nபிலாக்ஸி க்ரெயெந்வில், MS லாரல், MS Ridgeland, MS\nபிராண்டன், MS குல்ப்போர்ட் மெரிடியன் Southaven\nகிளார்க்ஸ்டேல் ஹட்டிஸ்பர்க், MS ஆலிவ் கிளை Starkville\nகிளின்டன், MS ஹார்ன் ஏரி PASCAGOULA டுபெல்லோ\nகொலம்பஸ் ஜாக்சன், MS முத்து, MS விககஸ்பூர்க், MS\nதனியார் மற்றும் பொது ஜெட் விமான நிலைய இடம் பட்டியல் அருகிலுள்ள உங்களுக்கு அருகிலுள்ள விண்வெளி விமானம் விமான போக்குவரத்து சேவையாக உங்கள் பகுதியில் பணியாற்ற, https://en.wikipedia.org/wiki/List_of_airports_in_Mississippi\nஜாக்சன் செய்ய சிறந்த விஷயம், குல்ப்போர்ட், Southaven, பிலாக்ஸி, ஹட்டிஸ்பர்க், மெரிடியன், ஆலிவ் கிளை, டுபெல்லோ, க்ரெயெந்வில், ஹார்ன் ஏரி, மேடிசன், முத்து, Ridgeland, கிளின்டன், Starkville, கொலம்பஸ், விககஸ்பூர்க், பிராண்டன், PASCAGOULA, ஆக்ஸ்போர்டு, எம் மேல் இரவு, என் பகுதியில் சுற்றி உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் விமர்சனம்\nபட்டய தனியார் ஜெட் லூசியானா | சேவை சிறப்பு விமானம் வாடகை ஜாக்சன்\nஒரு விமர்சனம் விட்டு கொள்ளவும்\nநாம் நம் சேவை கருதுங்கள் உங்கள் கருத்து விரும்புகிறேன்\nயாரும் இன்னும் ஒரு மதிப்பீடு மட்டுமே. முதல் இருங்கள்\nஉங்கள் மதிப்பீடு சேர்க்க ஒரு நட்சத்திர குறியை\n5.0 மதிப்பிடல் 4 விமர்சனங்கள்.\nஎல்லாம் சரியான இருந்தது - மேம்படுத்த எதுவும். மிக்க நன்றி\nநான் அட்லாண்டா தனியார் ஜெட் பட்டய வாடிக்கையாளர் சேவை கவரப்பட்டு தொடர்ந்து எல்லாம் நன்றி இவ்வளவு - நான் மீண்டும் உங்களுடன் இணைந்து பணியாற்றி எதிர்நோக்குகிறோம்\nஇந்த பயணம் குறுகிய அறிவிப்பு மீது அமைத்து செய்தபின் நடைபெற்றது இருந்தது. அற்புதமான வேலை மற்றும் ஒரு சிறந்த விமான\nஅனுபவம் துவக்கம் முதல் இறுதி வரை முதல் வகுப்பு இருந்தது.\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nதிறந்த காலியாக லெக் தனியார் ஜெட் சாசனம் விமான\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nஅனுப்புநர் அல்லது டல்லாஸ் தனியார் ஜெட் சாசனம் விமான, டெக்சாஸ் காலியாக லெக் பரப்பிற்கு அருகில் அமைந்து என்னை\nஇருந்து அல்லது கலிபோர்னியா ஒரு தனியார் ஜெட் சாசனம் விமானம் எண்கள்\nதனியார் ஜெட் சாசனம் விமான சேவை அருகாமை என்னை | காலியாக லெக் பிளேன் வாடகை நிறுவனத்தின்\nகல்ப்ஸ்ட்றீம் வான்வெளி G650, G450, G280 மற்றும் G150 (தனியார் விமானம்)\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது ���ழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-19T10:07:24Z", "digest": "sha1:6DPUEJIDGRXUDHZXCQ2B5TQLV4M4ZFIG", "length": 10787, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "துணுக்காய் பிரதேசத்தில் தொழில் வாய்ப்புக்கள் இன்றி சிரமத்தை எதிர்நோக்கும் மாற்றுத்திறனாளிகள்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கையில் கட்டுமானத்துறையும் கைப்பற்றுகின்றது சீனா: அதிர்ச்சியில் இலங்கை\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nதுணுக்காய் பிரதேசத்தில் தொழில் வாய்ப்புக்கள் இன்றி சிரமத்தை எதிர்நோக்கும் மாற்றுத்திறனாளிகள்\nதுணுக்காய் பிரதேசத்தில் தொழில் வாய்ப்புக்கள் இன்றி சிரமத்தை எதிர்நோக்கும் மாற்றுத்திறனாளிகள்\nமுல்லைத்தீவு, துணுக்காய் பிரதேசத்தில் 610 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும், 311 மாற்றுத்திறனாளிகளும் காணப்படுவதாக பிரதேச செயலகம் குறிப்பிட்டுள்ளது.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியாகக் காணப்படும் துணுக்காய் பிரதேசத்தில் காணப்படும் 32 வரையான கிராமங்களை உள்ளடக்கிய 20 கிராம அலுவலர் பிரிவுகளிலும் மூவாயிரத்து 942 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.\nஇந்த நிலையில் இப்பிரதேசத்தில் வாழ்ந்து வரும் மூவாயிரத்து 942 குடும்பங்களிலும் 610 வரையான குடும்பங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்களாகக் காணப்படுகின்றன.\nஇதில் அதிகளவான குடும்பங்கள் அன்றாட வருமானங்கள் இன்றியும் தொழில் வாய்ப்புக்கள் இன்றியும் துன்பங்களை அனுபவித்து வருகின்றன.\nகணவனா��் கைவிடப்பட்ட நிலையிலும், யுத்தத்தின் போது காணாமல் போன கணவன்மாரை இழந்த நிலையிலுமே அதிகளவான பெண்தலைமைத்துவ குடும்பங்கள் காணப்படுகின்றன.\nஇதேவேளை யுத்தத்தின்போது அதிகளவில் பாதிக்கப்பட்ட மற்றும் விபத்துக்கள் என்பவற்றால் பாதிக்கப்பட்ட 311 வரையான மாற்றுத்திறனாளிகளும் காணப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nதென்னிலங்கை மீனவர்கள் வட.மாகாணத்திற்கு பருவகால தொழிலுக்காக வரலாம். ஆனால் அவர்கள் வட.மாகாணத்திலேயே நி\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nமுல்லைத்தீவு – செம்மலை – நாயாறு பகுதியில், கடந்த 7 வருடங்களாக தமிழ் மீனவர்களுக்கு பாதிப்\nகுத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்திற்கு பன்னிரண்டு பதக்கங்கள்\nதேசிய ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்தை சேர்ந்த 12 வீரர்கள் பதக்கங்களை வென\nதுணுக்காயில் 720 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் தேவை: பிரதேச செயலகம்\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பிரதேசங்களில் மீள்குடியேறியுள்ள மக்களுக்க\nநாயாறு விவகாரம் தொடர்பில் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும்: அனந்தி\nமுல்லைத்தீவு நாயாறு பகுதியில் மீனவர்களுக்கு ஏற்பட்ட அநீதி தொடர்பில் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும்\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nவறட்சியால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல ��டிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/21071/", "date_download": "2018-08-19T10:19:58Z", "digest": "sha1:RHGEMKXJTAAUO2QUAMSVZL7GBPAE3OEG", "length": 9395, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைஇந்து பரிதாபங்கள்... - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nடாவின்சி கோட் ன்னு ஒரு படம்- தமிழக அரசு தடை விதித்தது-( கிறித்தவ மக்களை புண்படுத்தினால் இது தான் தண்டனை…)\nஒரே ஒரு கார்ட்டூன்- தினமலர் வேலூர் அலுவலகம் தீக்கிரை ஆனது- (சிறுபான்மை மக்கள் மனம் நோகச் செய்தால் இதுதான் தண்டனை…)\nஸ்டாலின்-அழகிரி கருத்துக்கணிப்பு- மதுரை தினகரன் அலுவலகம் மூன்று ஊழியர்கள் உயிரோடு எரிப்பு- (தேவையில்லாத வேலை தினகரனுக்கு, அதற்கு இதுதான் தண்டனை…)\nஜெயலலிதா பற்றிய அவதூறு செய்தி- நக்கீரன் அலுவலகத்தில் புகுந்து சூரையாடல்- (அம்மா பற்றியே தப்பா பேசினா சும்மா விடலாமா\nஇன்னோசன்ஸ் ஆப் முசுலிம்- அமெரிக்க டைரக்டர் எடுத்த படம்- ஆனாலும் சென்னை தூதரகம் முன்பு நிறுத்தப்பட்ட தமிழனின் வாகனங்களையும் கொளுத்தலாம்- (மதத்தை கொச்சைப் படுத்தினால் பெரிய தண்டனையை கொடுக்க வேண்டும்…)\nமெசஞ்சர் ஆப் காட்- இசையமைத்த ரகுமானுக்கு பத்வா- (தப்புன்னா தப்புதான்…)\nதுப்பாக்கி, விஸ்வரூபம் – (ஒரு சினிமாகாரன் மதங்களை இழிவு படுத்த கூடாது, நெவர், அனுமதிக்க மாட்டோம்…)\nசக அரசியல்வாதியாக கூட ஏற்கமாட்டோம்- கேரள கம்யூனிஸ்ட்களால் ஆர்எஸ்எஸ் காரர்கள் கொலை- (ஆர்எஸ்எஸ் காரன் தானே செத்தா பரவால்ல…)\nஇந்து அமைப்பின் பலர் தமிழகத்தில் கொலை- (இந்து அமைப்புல இருந்தா கொல்லத்தானே செய்வாங்க, விடு விடு…)\nகிறித்தவ நடிகர் கோவில் கட்டுவதை எதிர்த்து வசனம்- காவி உடை அணிந்து குத்தாட்டம் போட���ம் படங்கள்- காம ஆபாசங்கள் சொட்டும் வசனங்களை சாமியார் பேசுவது போல பேச்சு-\nஎந்த இந்துவும் ஏன் ன்னு கேட்க கூடாது, (இந்துக்களை விமர்சிக்கலாம் தப்பில்ல, லூசுல விடுங்க….)\nஇந்து அமைப்பு பிரமுகர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு…\nஅயோத்தியில் ராமர்கோயில் கம்பீரமாக கட்டப்படும்\nஇந்து முன்னணி ஆவணப் படம் ‘தமிழகத்தை குறி வைக்கும்…\nதமிழகத்தில் இந்து இயக்க சகோதரர்களுக்கு ஒரு…\nஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை பெங்களூரின் சிவாஜி நகர்…\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nகல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/sterlite-issue-in-thoothukudi-328310.html", "date_download": "2018-08-19T09:19:58Z", "digest": "sha1:WBX6COJI4ENU3GE25E3YLLMDSVLXQAV2", "length": 12270, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "புகார் கொடுப்பதை தடுத்த போலீஸ்..தூத்துக்குடியில் மீண்டும் பரபரப்பு-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nபுகார் கொடுப்பதை தடுத்த போலீஸ்..தூத்துக்குடியில் மீண்டும் பரபரப்பு-வீடியோ\nஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்றபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22ஆம் தேதி மக்கள் தன்னெழுச்சியாக வெகுண்டெழுந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி முற்று���ைப் போராட்டம் நடத்த திரண்டு வந்தபோது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.\nஇதில் 13 பேர் உயிரிழந்தனர் மேலும் சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமாகின. இந்நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு மற்றும் தெர்மல் ராஜா உட்பட ஏழுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஸ்டெர்லைட் நிறுவனம் கடந்த இரண்டு மூன்று நாட்களாக சில பத்திரிகைகளில் கொடுக்கின்ற விளம்பரம் குறித்தும், ஏற்கனவே உயிரைப் பறி கொடுத்துள்ள தங்களுக்கு மீண்டும் கோபத்தை ஏற்படுத்துவதாகவும், ஆலை மீண்டும் திறப்பதற்கான உத்திகளை கையாள்வதாகவும் எனவே இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் மனு கொடுக்க சென்றனர். அப்போது அவர்களை போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் வாகனத்தை நிறுத்த கூறியதுடன் உள்ளே அனுமதிக்க முடியாது எனவும் முதலில் காவல் நிலையம் சென்று விட்டு பின்னர் வாருங்கள் என்று போலீசார் கூறியுள்ளனர் இதனால் போலீசாருக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபுவுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. அதன் பின்னர் பணியில் இருந்த போலீசார் உயரதிகாரிகளிடம் அனுமதி பெற்று அவர்களை புகார் கொடுக்க அனுமதித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nபுகார் கொடுப்பதை தடுத்த போலீஸ்..தூத்துக்குடியில் மீண்டும் பரபரப்பு-வீடியோ\nகொள்ளிடத்தில் வெள்ளப் பெருக்கு.. உடையும் நிலையில் பழைய பாலம்..\nசபரிமலை அய்யப்பன் கோவில் மண்டபத்துக்குள் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளம்\nகேரளாவில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் ஒரே நாளில் 110 பேர் பலி\nகல்லூரி மாணவன் கடத்தல்.. போலீசார் உஷார்\nகொள்ளிடத்தில் வெள்ளப் பெருக்கு.. உடையும் நிலையில் பழைய பாலம்..\nநசிர் ஜம்ஷத்துக்கு 10 வருட தடை.. பாக். கிரிக்கெட் போர்டு அதிரடி\nமக்களுக்காக நாங்கள்: தம்பிதுரை பேட்டி\nஅதிமுகவின் செயற்குழு கூட்டம் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவிப்பு\nகேரளா மற்றும் தமிழகத்தில் இன்றும் கனமழை பெய்யும்\nமேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்\nபிஎம்டபிள்யூ ஜி 310 ஆர், ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் இந்தியாவி���் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/27328-ttv-dinakaran-clan-mla-s-to-meet-with-governor-tomorrow.html", "date_download": "2018-08-19T10:18:09Z", "digest": "sha1:YLUOPD23IARA3L5J5D7FDEKS5VNWR7RD", "length": 6836, "nlines": 96, "source_domain": "www.newstm.in", "title": "நாளை ஆளுநரை சந்திக்கிறது தினகரன் அணி | TTV Dinakaran clan MLA's to meet with Governor Tomorrow", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nநாளை ஆளுநரை சந்திக்கிறது தினகரன் அணி\nஅதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி அணிகள் இன்று இணைந்ததை தொடர்ந்து, தனது ஆதரவு உறுப்பினர்களை சந்திக்க டிடிவி தினகரன் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். அதன்பின், மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தியானம் செய்தனர். நாளை தாங்கள் அனைவரும் ஆளுநர் வித்யாசாகர் ராவ்-வை நேரில் சந்திக்கவுள்ளதாக தினகரன் அணியை சேர்ந்த எம்.எல்.ஏ தங்கத் தமிழ்ச்செல்வன் கூறினார். ஆட்சி நாளை கவிழும் எனவும் தினகரன் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்த வீழ்ச்சியில் இருந்து மீண்டு கேரளா ராஜநடை போடும்: நிவின்பாலி\nவீக்லி நியூஸுலகம்: மிரட்டல்விடும் அமெரிக்காவும் கேரளத்துக்கு தோல் கொடுக்கும் அமீரகமும்\nஜீனியஸ் பி.கே படம் போல இருக்கும் - சுசீந்திரன்\nகேரளாவுக்கு உதவிகரம்: நடிகர்கள் பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் நிதியுதவி\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவ��ட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nபேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்: ஸ்ரீகாந்த் வெற்றி\n'இந்த மாசம் அவுட்... ஆனா அடுத்த மாசம் அவுட் இல்லை' ஐசிசியின் புது ரூல்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t30109-topic", "date_download": "2018-08-19T09:18:01Z", "digest": "sha1:DLKNQAUHW3OX6DT55RIHVGDBMZHKRWZU", "length": 16290, "nlines": 127, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "அம்மி, உரலை நாடும் பெண்கள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி\n» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு\n» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\n» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\n» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி\n» உஷார் மாப்பி���்ளை – ஒரு பக்க கதை\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\nஅம்மி, உரலை நாடும் பெண்கள்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஅம்மி, உரலை நாடும் பெண்கள்\n8 மணி நேர மின்வெட்டு: அம்மி, உரலை நாடும் பெண்கள்\nதமிழ்நாட்டில் தொடரும் மின்வெட்டால் கிரைண்டர், மிக்சி ஆகியவற்றின்\nபயன்பாட்டை குறைத்துக் கொள்ளும் முடிவுக்கு பெண்கள் வந்துள்ளனர். மேலும்\nகண்டுகொள்ளாமல் விடப்பட்ட அம்மிக்கல், ஆட்டு உரல் ஆகியவற்றை நம்ப வேண்டிய\nமிக்சியும் கிரைண்டரும் இல்லாத வீடு இப்போது இல்லை\nஆட்டு உரலையும் அம்மிக்கல்லையும் அறிந்திருக்கும் பெண்களும் இப்போது இல்லை\nபொருளாகிப் போய்விட்ட அம்மிக்கல்லும் ஆட்டு உரலும் இப்போது அத்தியாவசிய\nதேவைக்கான பொருட்களின் பட்டியலில் இடம்பெற வேண்டிய நிலை\nமிக்சியும் ஏசியும் கிரைண்டரும் இயங்குமோ என ஏங்கிக் கிடக்க வேண்டிய\nநிலையை தொடரும் மின்வெட்டு உருவாக்கியதன் விளைவுதான் இது\nஆட்சி மாறினால் காட்சிகளும் மாறிவிடும் என்பது நப்பாசையாகிவிட்டது\nஅதிகாரப்பூர்வமாகவே 8 மணி நேர மின்வெட்டு அமலுக்கு வந்துவிட்ட பின்பு வேறு என்னதான் செய்ய முடியும்\n25 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டு வந்த அம்மிக்கல்லையும் ஆட்டு உரலையும்தான் நாடியாக வேண்டும்\n8 மணி நேரம் என்பது அறிவிக்கப்பட்டதுதான் எனினும் அறிவிக்கப்படாத கூடுதல் மின்வெட்டு கிராமப் புறங்களில் நீடித்து வருகிறது.\nஉரலும் அம்மிக் கல்லும் சில கிராமங்களில்தான் இப்போதும் உருவாக்கப்பட்டு\nவரும் நிலையில் மின்வெட்டின் பாதிப்பை இது சமன் செய்து விடாதுதான்.\nநீடிக்கும் என்ற நிலையில் ஆட்டு உரலையும் அம்மிக் கல்லையும் தயாரித்து\nவைத்துக் கொண்டு காத்திருக்கவும் அதன் தயாரிப்பாளர்கள் தயங்கவும்\nஅனைத்து பொருட்களின் விற்பனையும் உயரும்போது இவற்றின் விலையும் உயராமல் இருக்குமா என்ன\n300 ரூபாய் தொடங்கிய 500 ரூபாய் வரை அம்மிக்கல் விலையும் 200 ரூபாய் தொடங்கி 600 ரூபாய் வரை ஆட்டு உரலும் விற்கப்படுகிறது..\nமின்வெட்டு நீடித்தால் அம்மி, ஆட்டு உரல் வாங்கலையோ என்ற கூப்பாடு இனி அனைத்து வீதிகளிலும் எதிரொலிக்கத்தான் செய்யும்...\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: ��ினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வர���ாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysmartbabylearning.blogspot.com/2015/12/iq.html", "date_download": "2018-08-19T10:08:04Z", "digest": "sha1:2PCVCAAKQEKUX4KDA5PGOBKBLJ47MURH", "length": 11077, "nlines": 51, "source_domain": "mysmartbabylearning.blogspot.com", "title": "mysmartbaby: வாழ்க்கையில் வெற்றி பெற IQ மட்டும் போதுமானதல்ல!", "raw_content": "\nவாழ்க்கையில் வெற்றி பெற IQ மட்டும் போதுமானதல்ல\nஒவ்வொரு குழந்தையும் பிறப்பிலேயே மேதைதான் ஆனால், அந்த மேதமையை வெளிக்கொண்டுவர என்னவிதமான பயிற்சிகளையும் தூண்டுதல்களையும் குழந்தைப் பருவத்திலேயே கொடுக்க வேண்டும் என்பதைத்தான் நாங்கள் உங்களுக்கு சொல்லி வருகிறோம், இல்லையா\nமூளையின் வகையினங்கள் மற்றும் அதன் தற்காலத்தைய முக்கியத்துவம் பற்றி நாம் இக்கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.\nமனிதர்களிடையே இடது மூளை வகையானவர்கள், வலது மூளை வகையானவர்கள் என இருவகையினர் உள்ளனர். இடது மூளையானது எல்லாவற்றையும் தருக்கப்பூர்வமாக (logical) அனுகுவது, காரண காரியங்களை ஆய்வு செய்து உள்வாங்கும் தன்மையுடையது அதனால் அது லாஜிக் அல்லாதவற்றை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது அல்லது கற்றுக்கொள்வதில் தாமதமாகிறது. இதனால் இடது மூளையை மட்டுமே பயன்படுத்தி சிந்திக்கும் போது மூளையானது முழுமையான வளர்ச்சியைப் பெறுவதில்லை.\nLogic, Common Sense இவையெல்லாம் முக்கியம்தான் என்றாலும், கற்றல் என்பது பல்வேறு அனுபவங்களின் வாயிலாகவும் கிடைக்கும்போது மட்டுமே நிலைத்ததொரு நினைவாற்றலை மூளை பெறுகிறது. அதற்கு உதவுவதுதான் வலது மூளை. இதை EQ என்கிறோம். இயல் அறிவைக் கடந்து குழந்தை க���்க, சிந்திக்கப் பழகும்போதே அதன் ஆற்றல் பன்மடங்காகப் பெருகும்.\nமாபெரும் சாதனைகளைப் படைத்தவர்களின் பட்டியலை எடுத்துப்பார்ப்போமானால் அவர்கள் அனைவரும் தருக்கம், காரண காரிய ஆய்வுகளை எல்லாம் கடந்து அறிவைத் தேடியவர்களாக இருப்பார்கள். வலது மூளை வகையினர் புதுமைகளைப் படைப்பவர்களாக, கருத்து சிந்தனையாளர்களாக non-linear சிந்தனையாளர்களாக இருக்கிறார்கள் என்று மூளையியல் ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\n“இடது மூளை வலது மூளைக்கு வழிவிட்டுச் செல்ல வேண்டும்” எனும் ஒரு பேச்சுவழக்கு தொழிற்துறையினரிடையே பிரபலமாகி வருகிறது. தொழிலில் அதாவது வாழ்வில் வெற்றிபெற Emotional Intelligence ம் தேவை என்று உளவியலாளர்களே கூட கருத்து தெரிவிக்கின்றனர். வலது மூளை அனுகுமுறையை “முழுமையான மூளை” அனுகுமுறை என்றும் அவர்கள் அழைக்கின்றனர், ஏனென்றால் அந்த அனுகுமுறையானது தருக்கத்திற்கு அப்பால் தனிப்பட்ட பிணைப்பு, ஆழ்ந்த உள்ளுணர்வு, நுண்ணறிவு மற்றும் உணர்வுசார் நுண்ணறிவு ஆகிய பண்புகளைக் கொண்டது.\nஇங்கிலாந்தில், தேசிய உடல்நலனையும் GDPயில் கணக்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற திட்டமானது வலது மூளையின் நோக்கங்கொண்ட அறிவிப்பு என அந்நாட்டு கார்டியன் பத்திரிகையின் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவாழ்வில் சாதனைகளைப் படைத்திட ஒருவருக்கு IQ – Intelligent Quotient மட்டும் போதும் என்று நம்பிவந்த எண்ணம் இன்று பொய்த்து வருகிறது, EQ – Emotional Quotient மற்றும் SQ – Spiritual Quotient ஆகிய நுண்ணறிவு இன்று அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றது.\nஉங்கள் குழந்தையும் மேற்சொன்ன மூன்று அறிவுத்திறன்களையும் பெற்றிட வேண்டுமென்றால் குழந்தைப்பருவத்திலேயே அதற்கான தூண்டுதல்களை (stimulation) கொடுத்து மூளையின் ஆற்றல்களை வலுப்படுத்தி ஒரு முழுமையான மூளை வளர்ச்சிக்கு வித்திட வேண்டும்.\nஅதற்கான ஒரு கருவிதான் ‘மை ஸ்மார்ட் பேபி’.\n‘மை ஸ்மார்ட் பேபி’ பாடதிட்டம் மற்றும் அம்மாக்களுக்கான பயிற்சி பற்றிய தகவல்களுக்கு 9840999708 / 9500090955 எனும் எண்ணிற்கு தொடர்புகொள்ளவும். மேலும், www.mysmartbaby.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து பயிற்சி பற்றிய அறிமுக கையேட்டை நீங்கள் இலவசமாக டவுன்லோட் செய்யலாம்.\nபிரபலமான வலது மூளையினர் சிலர்:\nதாமஸ் ஆல்வா எடிசன், மைக்கலாஞ்சலோ, பிக்காசோ, வால்ட் டிஸ்னி, ஸ்டீவன் ஸ்பீல்பர்க், மார்க் ட்வைன், பீத்தோவன், ஆப்ரகாம் லிங்கன், பில் கேட்ஸ் (மற்றும் பலர்)\nவாழ்க்கையில் வெற்றி பெற IQ மட்டும் போதுமானதல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8301&sid=c3c34d726640cdb702120c3dd8f94f40", "date_download": "2018-08-19T10:18:20Z", "digest": "sha1:E3OPTC62FECGHDW3K2W3RNW36F7RT35D", "length": 29790, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவானிலை எச்சரிக்கை :பிபிசி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nசென்னை: வங்கக் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ள��ு.\nபிபிசி வானிலை பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த நாலைந்து நாட்களில் கன மழை பெய்யக் கூடும். இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம், அந்த டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சென்னையின் அருகே மேக மூட்டம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்��ுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby க���ூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2743&sid=794c3a52ad55838ce056da3433f87979", "date_download": "2018-08-19T10:15:42Z", "digest": "sha1:HWT2ACP43Y646Z2JDM2RAEFM7TOUQNDA", "length": 30459, "nlines": 366, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவார்தா புயலே இனி வராதே.... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு த���்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவார்தா புயலே இனி வராதே....\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 16th, 2016, 9:34 am\nவார்தா புயலே இனி வராதே....\nவார்தா புயலே இனி வராதே....\nஎங்களை அடியோடு புரட்டி விட்டாயே.......\nஇழப்பு -ஒரு மரத்தை இழந்தால்....\nசமுதாய இழப்பு இதை ஏன்புரிய.....\nஉனக்கு தேவையான மழை நீரை......\nநாம் தானே ஆவியாக தந்தோம்....\nஉதவி செய்த எங்களையே எட்டி......\nநீர் வேண்டும் அதனால் நீ வேண்டும்....\nஇதற்காக புயலாக நீ வேண்டாம்.......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nRe: வார்தா புயலே இனி வராதே....\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 16th, 2016, 10:24 pm\nஅது வர்தா இல்லையா அப்போ..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங��கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்கு���்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/kaali/trailer", "date_download": "2018-08-19T09:18:20Z", "digest": "sha1:AZUU6ZDYJRJBDIP6QPTO3ZK3PMSPX4GM", "length": 2883, "nlines": 110, "source_domain": "topic.cineulagam.com", "title": "Kaali Movie News, Kaali Movie Photos, Kaali Movie Videos, Kaali Movie Review, Kaali Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nஅதள பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல் மார்க்கெட் இப்படியானதே\nகமல்ஹாசன் நடித்து இயக்கிய படம் விஸ்வரூபம்-2.\nப்ரியங்கா சோப்ரா நிச்சயத்தார்த்ததால் கண்ணீர் விட்டு கதறிய பிரபல நடிகை, ஏன் தெரியுமா\nப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் ஹீரோயின்.\nவெள்ளத்தில் சிக்கிய மக்கள் உயிரை காப்பாற்றிகொள்ள எளிய டிப்ஸ் கொடுத்த பிரபல நடிகர் அர்ஜுன் - நிச்சயம் இதை மிஸ் பண்ணாதீங்க\nகேரளாவில் உண்டான பெருவெள்ளத்தில் பல மக்கள் சிக்கியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/03/blog-post_25.html", "date_download": "2018-08-19T09:51:50Z", "digest": "sha1:5HRKUOKJZVWTC6XUC5XDIKWJYJZDPT5J", "length": 11683, "nlines": 299, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கிழக்கு பதிப்பகத்தில் பணியாற்ற ஒரு வாய்ப்பு", "raw_content": "\nபுனைவுகளில் காந்தி- இருபது வருடங்கள் – எம்.எஸ். கல்யாண சுந்தரம்\nபித்து – மூன்று கவிதைகள்\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 80\nகோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு \nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nகிழக்கு பதிப்பகத்தில் பணியாற்ற ஒரு வாய்ப்பு\n1. ஷோரூம் ஒருங்கிணைப்பாளர் (Showroom coordinator)\nவேலை: தமிழகம் முழுவதிலும் உள்ள கிழக்கு பதிப்பகத்தின் நேரடி விற்பனை மையங்கள், ஃபிரான்ச்சைஸி கடைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்தல்; புதிய நேரடி மையங்களை நிறுவுதல்.\nதகுதி: எதோ ஒரு பட்டப்படிப்பு. தமிழ் நன்றாகப் படிக்கவும் தமிழில் சரளமாக உரையாடவும் தெரிந்திருக்கவேண்டும். கணினியை நன்றாகப் பயன்படுத்தத் தெரிந்திருக்கவேண்டும்.\nபணி இடம்: சென்னை; தமிழகம் முழுவதும் பயணம் செய்யவேண்டியிருக்கும்.\nமாதச் சம்பளம்: ரூ. 10,000 - 12,000 (தகுதிக்கேற்ப) + இதரப் படிகள்.\n2. இணைய மார்க்கெட்டிங் + விற்பனை பிரதிநிதி (Online Marketing & Sales Executive)\nவேலை: இணையத்தளங்கள் மற்றும் கூகிள் வாயிலாக விளம்பரம் செய்தல்; ட்விட்டர், ஃபேஸ்புக், கூகிள் பஸ், வலைப்பதிவு, பிற சோஷியல் மீடியா நெட்வொர்க் ஆகியவை மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தகவல் தெரிவித்தல்; கிழக்கு பதிப்பகத்தின் இணைய வர்த்தகத்தை நிர்வகித்தல்.\nதகுதி: ஏதோ ஒரு பட்டப்படிப்பு. தமிழில் நன்றாகப் படிக்கவும் எழுதவும் சரளமாக உரையாடவும் தெரிந்திருக்கவேண்டும். புத்தகம் படிப்பவராக இருத்தல் விரும்பத்தக்கது. கணினியை நன்கு பயன்படுத்தத் தெரிந்திருக்கவேண்டும். இணைய நுட்பங்கள் பற்றி நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும்.\nமாதச் சம்பளம்: ரூ. 10,000 (தகுதிக்கேற்ப)\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு பதிப்பகத்தில் பணியாற்ற ஒரு வாய்ப்பு\nகுறுங்கடன் - 3 - சுய உதவி\nகுறுங்கடன் - 2 - எல்லோருக்கும் கடன்\nகலைஞர் தொலைக்காட்சி சிபிஐ விசாரணை\nஆனந்தரங்கப் பிள்ளை பற்றி சா. கந்தசாமி\nஇந்திய வானவியலின் வரலாறு - வீடியோ\nநேரடி மானியம், மறைமுக மானியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2018/03/blog-post_4.html", "date_download": "2018-08-19T10:14:38Z", "digest": "sha1:VPRRXY6HZWVRRKVXNOYMMARRBY5GKZTX", "length": 7399, "nlines": 198, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: பாரம்பரியம்", "raw_content": "\nஞாயிறு, 4 மார்ச், 2018\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, பாரம்பரியம்\nவேகநரி ஞாயிறு, மார்ச் 04, 2018\nஇட்டிலியும் சோறும், சட்டினியும் குழம்பும் சுவை காரணமாக விட முடியவில்லை.\nathiraமியாவ் ஞாயிறு, மார்ச் 04, 2018\nஹா ஹா ஹா உண்மை அழகிய கவிதை.. பாரம்பரியம் இப்போ பிளேனில ஏறிக்கொண்டிருக்கு...\nகரந்தை ஜெயக்குமார் திங்கள், மார்ச் 05, 2018\nஉண்ணும் உணவு உடுக்கும் உடை பற்றிப் பேசும் பாரம்பரியம் நன்று\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுத்தமிழ்க் கலைஞர் -------------------------------------- கடிதமும் கதையும் இயலாய்ப் பூக்கும் கவிதையும் பாடலும் இசையைச் சேர்க்கும் ...\nபித்தாக வைத்தவள் ---------------------------------- பார்த்துப் பார்த்து பார்க்க வைத்தாள் சிரித்துச் சிரித்து சிரிக்க வைத்தாள் பேச...\nமுகமூடி மனிதர்கள் ------------------------------------- அகமும் முகமும் ஒன்றாம் குழந்தைக்கு சிரித்த முகத்துக்குள் சினத்தை ஒளிப்பதும் ...\nவிதையும் செடியும் ---------------------------------- பழைய நினைவுகள் புதைந்து போகலாம் மண்ணில் கலந்து மக்கிப் போகலாம் காற்று வீசும்ப...\nகொசு யுத்தம் - நகைச்சுவைக் கட்டுரை\nகொசு யுத்தம் - நகைச்சுவைக் கட்டுரை -------------------- உலக யுத்தத்துக்குப் பிறகு , ஏதோ தண்ணீர் யுத்தம் , ஓசோன் யுத்தம்னு ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t30897-4", "date_download": "2018-08-19T09:19:30Z", "digest": "sha1:4PUQLK4YEIYS5ISYYJKGN3XPEHYVEJLT", "length": 32705, "nlines": 158, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சனல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி\n» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு\n» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\n» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங��கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\n» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\nசனல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nசனல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்\nகொலைவெறி புலிகளின் முஸ்லிம்களுக்கு எதிரான சாதனைகள் (படங்கள் + வீடியோ) - சனல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்\nவேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் வெறிபிடித்த அலைந்த பாசிச விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட அராஜகங்கள் பல.\nசர்வதேச சமூகமும், மேகத்திய ஊடகங்களும் விடுதலைப் புலிகளின் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இந்த அக்கிரமங்களை இதுவரை கண்டுகொள்வில்லை. முஸ்லிம் சமூகமும் புலிகள் மேற்கொண்ட அந்த அராஜக நிகழ்வுகளை உலகிற்கு உரியவகையில் எடுத்துக்கூற தவறியுள்ளது.\nஇந்நிலையில்தான் இன்று புதன்கிழமை பிரிட்டனில் இருந்து செயற்படும் சனல் 4 தொலைக்காட்சி இலங்கை அரசாங்கப் படைகள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர்க்குற்றம் புரிந்ததாககூறி சில ஆவணப்படங்களை ���ாண்பிக்கவுள்ளது.\nமுஸ்லிம்களாகிய நாமும் சனல் 4 உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களுக்கு பயங்கரவாதப் புலிகள் மேற்கொண்ட இந்த அக்கிரமங்களையும், போர்க் குற்றங்களையும் அம்பலப்படுத்தும் செயற்பாட்டில் குதிக்கவேண்டும். புலிகள் மேற்கொண்ட இந்த அக்கிரமங்களை உங்கள் பேஸ்புக், மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட ஏனைய இணையத் தளங்களிலும் பதிவுசெய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம்..\nஇரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட சோக வரலாற்று நிகழ்வு இது. 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கில் வாழ்ந்து வந்த சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வடக்குக்கு வெளியே புலிகளால் விரட்டப்பட்டனர். யாழ்ப்பாணத்துக்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டது. யாழ் நகர முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு மணிநேரமே கால அவகாசம் வழங்கப்பட்டது.\n1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பதாம் திகதி யாழ் நகரப் பகுதிகளில் உறுமிக் கொண்டிருந்த புலிகளின் வாகனங்களிலிருந்த ஒலிபெருக்கிகள் அலறிக்கொண்டிருந்தன.\n'யாழ் நகரத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் வட மாகாணத்துக்கு வெளியே செல்ல வேண்டும். உடுத்த உடுப்புடனும் ஐந்நூறு ரூபாவுக்கு மேற்படாத பணத்துடனும் அனைத்து முஸ்லிம்களையும் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு வருமாறு இத்தால் அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி நடப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்'\nஇதுதான் புலிகளின் அந்த அறிவுறுத்தல்.\nஒஸ்மானியாக் கல்லூரியில் கூடிய அனைத்து முஸ்லிம்களும் லொறிகளில் ஏற்றப்பட்டு வட மாகாணத்துக்கு வெளியே கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர். 1981ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்படி யாழ் நகரத்தில் மட்டும் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 14,844.\nயாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். யாழ் நகர முஸ்லிம் மக்களை இரண்டு மணித்தியால கால அவகாசத்தில் வெளியேற்றிய புலிகள், முப்பதாம் திகதிக்கு முன்னதாகவே வடக்கின் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றினார்கள்.\nமுதன் முதலாக யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 12 மைல்���ள் அப்பாலுள்ள சாவகச்சேரியில் வாழ்ந்து வந்த சுமார் 1500 முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். இது அக்டோபர் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்றது. இதன் பின்னர் கிளிநொச்சி, மன்னார் என்று அனைத்து வடபுல மாவட்டங்களிலிருந்தும் விரட்டப்பட்டனர்.\nவடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை விரட்டுவதற்கு முன்னதாகவே கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்செயல்களைப் புலிகள் கட்டவிழ்த்து விட்டிருந்தனர். 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி கிழக்கில் காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களுக்குள் வைத்து 140 முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக்கொன்றனர்.\nஅன்று ஒரு வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹுசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மீரா ஜும்மாப் பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதபாணிகளாகப் புகுந்த புலிகள் தொழுதுகொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இத் தாக்குதலின்போது சுமார் 70 முஸ்லிம்கள் காயங்களுக்கு இலக்கானார்கள்.\nஇக் கொடூரம் இடம்பெற்றுச் சரியாக ஒன்பது நாட்களுக்குப் பின்னர் மற்றொரு இரத்த வேட்டையைப் புலிகள் நடத்தினார்கள். ஏறாவூர், பிச்சிநகர் என்ற முஸ்லிம் கிராமத்துக்குள் ஆயுததாரிகளாகப் புகுந்த புலிகள் 118 முஸ்லிம் மக்களைச் சுட்டும் வெட்டியும் கொன்றனர். இந்த ஈனத்தனமான நடவடிக்கையின்போது கொல்லப்பட்டவர்களில் 51 பேர் ஆண்கள், 36 பேர் பெண்கள், 31 பேர் பிள்ளைகள். நகைகளையும் பெறுமதி வாய்ந்த பொருட்களையும் கூடப் புலிகள் கொள்ளையடித்துச் சென்றனர். மட்டக்களப்பு – பொலநறுவை வீதியில் ஏறாவூர் அமைந்துள்ளது. மட்டக்களப்பிலிருந்து ஒன்பது மைல்கள் அப்பால் ஏறாவூர் உள்ளது. பிச்சிநகர்ப் படுகொலை ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி நடைபெற்றது.\n1990ஆம் ஆண்டு கிழக்கில் சுமார் ஐநூறுக்கு மேற்பட்ட முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். அந்த வருடம் ஜூலை மாதம் முப்பதாம் திகதி அக்கரைப்பற்றில் 14 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி அம்பாறை, முள்ளியன்காடு என்ற கிராமத்தில் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த 17 முஸ்லிம் விவசாயிகளைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். மறுநாள் ஆறாம் திகதி அம்பாறையில் மேலும் 33 முஸ்லிம் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 15ஆம் திகதி அம்பாறை, அரந்தலாவைக்கு அருகேயுள்ள முஸ்லிம் கிராமமொ���்றுக்குள் புகுந்த புலிகள் ஒன்பது முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இவற்றை விடவும் மேலும் பல படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.\nவடக்கிலிருந்து முஸ்லிம் மககள் விரட்டப்படுவதற்குச் சில மாதங்கள் முன்னதாக 35 முஸ்லிம் வர்த்தகர்களைப் புலிகள் கடத்திச் சென்றனர். கப்பம் கோரியே இந்த வடபகுதி முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டனர்.\nஇவர்களில் 18 பேர் கடத்தப்பட்டுச் சில மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஏனைய 17 வர்த்தகர்களுக்கும் என்ன நடந்ததென்ற மர்மம் இன்றுவரை மூடுமந்திரமாகவே இருக்கிறது. புலிகளுக்குக் கப்பம் வழங்கிய வர்த்தகர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர்.\nவடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் புத்தளம், அநுராதபுரம், குருநாகல் உட்படப் பல தென்னிலங்கைப் பகுதிகளில் 150இற்கு மேற்பட்ட அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர். இருபது வருடங்கள் கழிந்துவிட்ட இன்றைய நிலையில் அந்த மக்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியுள்ளது. இன்னமும் அந்த மக்கள் தமது சொந்த வாழ்விடங்களில் முற்றுமுழுதாக மீள்குடியேற்றப்படவில்லை என்ற நிலைமை தொடரத்தான் செய்கிறது.\nRe: சனல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்\nமுஷ்லிம் மக்கள் புலிகளால் விரட்டப் பட்டார்கள் சூரையாடப் பட்டார்கள் என்பது நிதர்ஷனமான உண்மை .ராஜிவ்காந்தியை கொன்றதில் இருந்து தமிழ்பேசும் முஷ்லிம் மக்களை விரோதித்துகொண்டது வரை பிரபாகரன் செய்த மாபெரும் தவறுகளுக்கு கணக்கு கிடையாது ..அதுவே அவன் தோழ்விக்கும் தமிழ் சமுதாயத்தின் இலங்கை அவதிக்கும் காரணம் ..ஆனால் இப்போது அதுவல்ல விஷ்யம் தமிழ்பேசும் மக்கள் என்பதற்க்காக பல நூறு ஆயிரம் அப்பாவி மக்கள் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப் பட்டு இருக்கிறார்கள் . பல தமிழ் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு அவமானப் படுத்தபட்டு சிதைக்கப் பட்டு இருக்கிறார்கள் .\nஇவை அப்பட்டமான மனித உரிமை மீறல் .இன்று வரை புலிகளுக்கு பல நடு நிலை நாடுகளில் ஆதரவு கிடையாது ,,அது பயங்கரவாத இயக்கம் என்றே அழைக்கப் படுகிறது .ஆனால் இலங்கை ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அரசாங்கம் பயங்கரவாதிகளை விட கொடூரமாக செயல்பட்டு இருப்பது கண்டிக்க தக்கது .\nபுலிகள் செய்த தவறுகளுக்கு த��்டிக்கப் பட்டு விட்டார்கள் அரசாங்கம் செய்த அட்டூழியங்களை தண்டிப்பது யார் அதுதான் இப்போது நடந்துகொண்டு இருக்கிறது .ராஜபக்ஷேயும் அவரது தம்பியும் சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்தப் பட்டு கடுமையாக தண்டிக்கப் பட வேண்டும் என்பது என் கருத்து\nRe: சனல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்\nRe: சனல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்\nஅனைத்துக்கும் இறைவன் போதுமானவன் அவனே தீர்ப்புநாளின் அதிபதி அரசர்களுக்கெல்லாம் அரசன் அவனது பிடி நிச்சயமானது யாராலும் தப்பித்துக்கொள்ள முடியாது பார்க்கலாம்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: சனல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்\nRe: சனல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்\nஏரியல் ஷெரோனின் நிலைமை இவர்களுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை..\nRe: சனல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் ��ெய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninitamilan.in/category/computer-tips/", "date_download": "2018-08-19T10:13:51Z", "digest": "sha1:4GLFG3WHVRRDJPIZMQVOINKY2Z567MHM", "length": 9228, "nlines": 68, "source_domain": "kaninitamilan.in", "title": "Computer Tips | Computer News | Computer Trends in Tamil | Kanini Tamilan", "raw_content": "\nநாம் பழக வேண்டிய 8 கம்ப்யூட்டர் பழக்கங்கள்.\nகம்ப்யூட்டர் பயன்பாடு என்பது பலரது வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. இருந்தும் பலர் கம்ப்யூட்டரை கையாள்வது குறித்து இன்னும் விழிப்புணர்வு பெறவில்லை. இதனால் கம்ப்யூட்டர் நமக்கும், நமது சேமிக்கப்பட்ட தகவலுக்கும் பல சிக்கல்களை தருகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு நாம்...\nவிண்டோஸ் 10 ரகசியம் – கண் இமைத்தால் கணினி இயங்கும்\nகணினி உலகில் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் இயங்குதளம் விண்டோஸ். தற்போது விண்டோஸ் 8.1 அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் புதிய பதிப்பான விண்டோஸ் 10(Windows 10) பல புதிய மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வெளிவர இருக்கிறது. விண்டோஸ் 10 பதிப்பு கண்...\nஇனி வாட்ஸ்அப் – பை டெஸ்க்டாப்பில் பயன்படுத்தலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகோடிகணக்கான வாட்ஸ்அப் பயனாளர்களின் ஒரு முக்கியமான கேள்வி வாட்ஸ்அப் – பை டெஸ்க்டாப்பில் பயன்படுத்த முடியுமா/ என்பது ஆனால் Bluestack எனும் தொகுப்பு மூலம் பயன்படுத்தலாம் எனினும் அது சில பேருக்கு இயங்கவில்லை. இதற்க்கான தீர்வுவாக இனி வாட்ஸ்அப் –...\nஉன் ஆபீஸ், வீட்டு கம்ப்யூட்டரை வெளியில் இரூந்து இயக்க சில வழிகள்\nநாம் எப்போதும் பயன்படுத்தும் ஆபீஸ் மற்றும் வீட்டு கணினியில் சில முக்கியமான பைல்கள் வைத்திருப்போம். வேலை காரணமாக நாம் வீடு, ஆபீஸ் விட்டு வெளியில் அந்த பைல்களை பென் டிரைவ் மூலம் கொண்டு செல்வோம். இருந்தும் பென் டிரைவ் இல்லாமலோ அல்லது வேலை செய்யாமல் பல...\nவாட்ஸ்அப்பில் “LAST SEEN ” பகுதியை மறைக்க இதோ வழி – கணினி தமிழன்\nஇன்று தொழில் தொடர்பான அனைத்து தகவல்களுக்கும் பரிமாற்றத்துக்கும் ஜிமெயிலை பின்னுக்கு தள்ளி வாட்ஸ்அப் முன்னேறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் வெறும் டெக்ஸ்ட் மட்டும் இல்லாது படம், ஆடியோ , வீடியோ என அனைத்து தகவல்களும் போன் மூலமாக...\nகம்ப்யூட்டரில் இருந்து உங்கள் கண்களை பாதுகாக்க சில வழிகள்\nஇயந்திர மயமாக்கப்பட்ட இந்த உலகில் அனைத்துமே கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒன்றாகிவிட்டது. இதனால் ஏற்ப்படும் பாதிப்புகள் அதிகம் என்றாலும் பலர் அதை கண்டுகொள்வதில்லை. இருந்தும் சில சின்ன விசியங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் உங்கள்...\nJIO புதிய ரீசார்ஜ்க்கு ரூ. 75 கேஷ்பேக் ஆபர். மிஸ் பண்ணிடாதீங்க\nகூகுளில் ஆதார் கார்டு தகவல்களை கசியவிடுகிறது அரசு. பகீர் ரிப்போர்ட்…\nUber இல் பிழை கண்டுபிடித்த இந்தியர். . வாழ்நாள் முழுவதும��� கேப் இலவசம்.\nஐபோன் ஆப் வெளியிட்ட 81வயது டெக் பாட்டி\nதிரும்பி வந்துட்டேனு சொல்லு.நோக்கியா ஸ்மார்ட்போன் வந்தாச்சு…\n40க்கும் மேற்ப்பட்ட பொய்யான BHIM ஆப். உண்மையான ஆப் கண்டறிவது எப்படி\nவாட்ஸ்அப் இனி பழைய போன்களில் செயல்படாது. ஏன்\n2016இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள்\nபில்கேட்ஸை உருவாக்கிய MS DOSக்கு விடைக்கொடுக்கிறது மைக்ரோசாப்ட்\n5 கோடி வாடிக்கையாளர்கள், வாட்ஸ்அப், பேஸ்புக்கை மிஞ்சிய ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி புதிய Rs .149 பிளான்\nகருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி\nரூபாய் பிரச்சனையால் கேஷ் ஆன் டெலிவரி தடை விதித்த ஆன்லைன் நிறுவனங்கள்\nரிலையன்ஸ் ஜியோ ஆபர் மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படலாம்\nஆரஞ்சு மற்றும் நீல நிற ஜியோ சிம் கவர்களுக்கு உள்ள வேறுபாடு\nஉயர்தர மோட்டோ z , மோட்டோ z play , மோட்டோ மோட்ஸ் அறிவிப்பு.\nபேஸ்புக் பிரம்மாண்ட தகவல் பராமரிப்பு படங்களை வெளியிட்ட மார்க் சிகெர்பெர்க்\nகூகுளை அடுத்து`பேஸ்புக் முக்கிய பதவியில் தமிழர் – ஆனந்த் சந்திரசேகரன்\nMoto G4 play இந்தியாவில் அறிமுகம். விலை 8,999/-\nரிலையன்ஸ் ஜியோ – க்கு நம்பர் மாத்தபோறிங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.fit2school.com/2013/09/1-6-investigates-the-use-of-ict-in-different-field-of-applications-in-organizations/", "date_download": "2018-08-19T09:47:57Z", "digest": "sha1:OZQKWLLMHBSTRXQCV7JZWMG5UOJ3WZPP", "length": 12768, "nlines": 113, "source_domain": "tamil.fit2school.com", "title": "நிறுவனங்களின் பல்வேறு தேவைகளுக்காக ICT பயன்பாடு பற்றிய ஆய்வு(1.6 Investigates the use of ICT in different field of applications in organizations) - ITகுருகுலம்", "raw_content": "\nதரவு மற்றும் தொடர்பாடல் துறைகளில் பயன்படுத்தும் எந்த ஒரு வியூகமும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமாக கருதமுடியும்.\n1. தரவுகளை store செய்தல்.\n2. store செய்த தரவுகளை மீள் உபயோகித்தல்.\n3. தரவுகளை தேவைக்கு அமைய மாற்றியமைத்தல்.\nபோன்றன ICT யின் முக்கிய செயல்பாடுகளாக கருதப்படுகின்றன.\nதற்காலத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் ICT யை பயன்படுத்தி தமது வேலைகளை இலகுவாக செய்கின்றன. கணினி பயன்பாடு, இணையப் பயன்பாடு, தொலைபேசிப் பயன்பாடு இதன் மூலம் உயர் வருவாயை ஈட்டுவதோடு சிறந்த சேவையை வழங்குகின்றனர்.\nஉ+ம்- சில தசாப்தங்களுக்கு முன் நிறுவனங்கள் தகவல் பரிமாற்றதிற்கு தந்திகள் பயன்படுத்தின. உயர் செலவு, நேர விரயம் என்பன இதன் குறைபாடுகளாக கருத முடியும். ஆனால் தற்போது மின்னஞ்சல் மூலம் இக் குறைபாடுகள் இன்றி தொடர்பாடுகளை மேற்கொள்கின்றன.\nபொதுவாக நிறுவனங்கள் ICTயை பின்வரும் தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர்.\n– பயிற்சி மற்றும் மேம்பாட்டுக்காக\nPresentation என்பது பல பேர் முன்னிலையில் அறிக்கைப்படுத்தல். இதை கணினியை அல்லது வேறு ஊடகங்களை பயன்படுத்தி செய்ய முடியும். ஒரு விளக்க காட்சியை சிறப்பாக செய்ய நான்கு விடயங்ளை கருத்திற் கொள்ளவேண்டும்.\n4. வழங்குனர் மற்றும் அவதானிகள்\nதொலைபேசி, தொலைநகல், இணையம் ஆகியவற்றைப் பயன்படுத்தி அலுவலகதிற்கு அப்பால் இருந்து தகவல் பரிமாற்றம் செய்வது தொலைத்தொடர்பு எனப்படும்.\nசில தொலைத்தொடர்பு நுட்பங்களை பயன்படுத்தி ஒரே சமயத்தில் இருவேறுப்பட்ட பௌதீக அமைவுகளில் இருந்து ஒளி மற்றும் ஒலி ஊடாக தொடர்பு கொள்வது வீடியோ கொன்ஃபெரெசிங்க்(video conferencing) எனப்படும். இது கூட்டங்களிலும், இலத்திரணியல் கல்வி, மற்றும் தொலைத்தொடர்பாடலிலும் பயன்படும். நேர முகாமைத்துவம், பண விரயத்தை தவிர்தல் என்பன இதன் நன்மைகள் ஆகும்.\nதற்காலத்தில் தொலை மருத்துவம் அதாவது மருத்துவர் தன் வீட்டில் இருந்தே சிகிச்சை அளிக்கும் வசதியும் உண்டு.\nநிறுவனங்கள் சந்தைப்படுத்தலில் ICT யை பயன்படுத்துகின்றன. மூன்று விதமான விளம்பரங்கள் உண்டு.\n– வியாபர நிறுவன விளம்பரம்\nஒரு பொருளுக்கான விளம்பரம். இதில் கீழ் குறிப்பிட்ட படி முறைகள் உண்டு.\n1. – பொருளுக்குரிய தரப்பினரை இனங்காணல்.\n2. – விளம்பர முறையை இனங்கானல்\n3. – சரியான விளம்பர முறையை தெரிவு செய்தல்.\nஒரு பொருளை விளம்பரப்படுத்தாது நிறுவனத்திற்கு விளம்பரம் செய்தல். பொருள் விளம்பரத்திற்கு உரிய படிமுரைகள் இதிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.\nகாப்புறுதி நிறுவனங்கள், வங்கிகள், அரசு துறை என்பனவற்றின் விளம்பரங்கள் சேவை விளம்பரத்திற்கு உதாரணங்கள் ஆகும்.\nவிளம்பரத் துறையில் ICT யின் பயன்பாடு\n1.நிறுவனத்தின் நடவடிக்கைகளை வலைத்தளத்தில் பேண\n2. மல்டிமீடியா PRESENTATION செய்ய\nகல்வி நடவடிக்கைகளுக்கு ICT யின் பயன்பாடு\n1.COMPUTER BASED ASSESSMENT எனப்படும் பரீட்சை மதிப்பீட்டு முறை\n2.கல்வி நடவடிக்கையில் படங்கள் மற்றும் ஒளிப்பதிவுகள் உபயோகிக்கலாம்.\n10.3. இணையப்பக்கங்களை உருவாக்குவதற்கு மீ உரை சுட்டு மொழி (HTML)யைப் பாவித்தல்.( Uses HTML to create web pages).\nHTML இணையத்தளங்களை உருவாக்குவதற்காக மிகவும் பொத��வாகப் பயன்படுத்தப்படும் சுட்டு மொழியாகும். HTML மூலகங்கள் HTML எழுதுவதற்குப் பயன்படுகிறன. HTML மூலகங்கள் என்பது இரண்டு angle அடைப்புக் குறிகளினுள் எழுதப்படும். இவற்றில் சில ஜோடியாக காணப்படும். உதாரணமாக
>இந்த மாதம் அல்லது அடுத்த மாதத்தில் இரண்டரை வருட விடுப்பை முடித்துக்கொண்டு மீண்டும் எழுத துவங்கும் திட்டத்தில் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/03/blog-post_111120624600907548.html", "date_download": "2018-08-19T09:49:53Z", "digest": "sha1:I5LZ6FQDHV3TQSXZOMMK5EHTQUAABG4X", "length": 27730, "nlines": 319, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சம அளவில் இரண்டு அணிகளும்", "raw_content": "\nபுனைவுகளில் காந்தி- இருபது வருடங்கள் – எம்.எஸ். கல்யாண சுந்தரம்\nபித்து – மூன்று கவிதைகள்\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 80\nகோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு \nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nசம அளவில் இரண்டு அணிகளும்\nபொதுவாக முதலிரு தினங்களில் ஏதேனும் ஓரணி முன்னுக்கு வந்து ஆட்டத்தின் போக்கை நிர்ணயித்துவிடும். ஆனால் கொல்கத்தா டெஸ்டில் இரண்டு அணிகளும் மாறி மாறி அடுத்த அணியின் முன்னேற்றத்தைத் தடுத்து ஆட்டத்தைச் சமன் செய்த வண்ணம் உள்ளன.\nமுதல் நாள் இந்திய மட்டையாளர்கள் வெகு வேகமாக ஆட்டத்தை பாகிஸ்தான் கையை விட்டு எடுத்துச் சென்றனர். ஆனால் நாளின் கடைசிப் பகுதியில் பாகிஸ்தான் வேகமான நான்கு விக்கெட்டுகளைப் பெற்று மீண்டும் ஆட்டத்துக்குள் வந்தனர். இரண்டாம் நாள் காலையில் பிர விக்கெட்டுகளைப் பெற்றதும் பாகிஸ்தான் தனது சிறப்பான மட்டையாட்டத்தால் முன்னணிக்கு வந்தது. இரண்டாம் நாள் ஆட்டம் முடியும்போது பாகிஸ்தான் மிக வலுவான நிலையில் இருந்தது. கையில் எட்டு விக்கெட்டுகள். இந்தியாவைவிட 134 ரன்கள் பின்னால். நல்ல ஃபார்மில் உள்ள இன்ஸமாம்-உல்-ஹக், அசீம் கமால், அப்துல் ரஸாக், கம்ரான் அக்மல் ஆகியோர் இனிதான் விளையாட வரவேண்டும். கிரீஸில் இருக்கும் யூனுஸ் கான், யூசுஃப் யோஹானா இருவருமெ அற்புதமாக விளையாடிக் கொண்டிருந்தனர். இந்தியாவுக்கு அடுத்த விக்கெட் எங்கிருந்து, யாரிடமிருந்து வரும் என்பது தெரியாத வண்ணம் இருந்தது.\nமூன்றாம் நாள் காலை பாலாஜி முதல் அடியைக் கொடுத்தார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்த பந்து உள்நோக்கித் திரும்பியது. யூசுஃப் யோஹானா பந்தை சரியாகக் கணிக்காமல் மட்டையை மேலே உயர்த்தி வழிவிட்டார். ஆனால் பந்து கால்காப்பில் பட்டது. ஸ்டிரோக் ஏதும் அடிக்காத காரணத்தால் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டார். 281/3. யோஹானா 104. அடுத்து விளையாட வந்த இன்ஸமாம் தான் எப்போதும் விளையாடுவது போல ஜாலியாக விளையாடினார். அடித்த ஒவ்வொரு பந்தும் மட்டையின் நடுவில் பட்டது. எளிதாக ரன்கள் பெற்றார். ஆனால் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் பதான் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கார்த்திக்கிடம் கேட் கொடுத்து அவுட்டானார். இன்ஸமாம் 30, பாகிஸ்தான் 331/4. இந்நிலையில் இந்தியாவின் லீட் 76 ரன்கள் மட்டுமே. யூனுஸ் கான் லாங் ஆன் திசையில் அடித்துவிட்டு மூன்றாவது ரன்னைப் பெற முயற்சி செய்தனர். எல்லைக்கோட்டுக்கருகே பந்தை நிறுத்திய கங்குலி பந்தை மேல் நோக்கித் தட்டிவிட, பின்னால் வந்த டெண்டுல்கர் பந்தைப் பிடித்து பந்துவீச்சாலரிடம் அனுப்பாமல் நேராக விக்கெட் கீப்பரிடம் விட்டெறிந்தார். இதை எதிர்பார்க்காது மெதுவாக ஓடிவந்த அசீம் கமால் ரன் அவுட் ஆனார். கமால் 6, பாகிஸ்தான் 347/5.\nஇப்படியாக இந்தியா ஓரளவுக்கு சமநிலையை அடைந்தது. ஆனால் மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் முதல்முறையாக தமது திறமையைக் காட்டினர். கும்ப்ளே, ஹர்பஜன் இருவருமே பந்தை காற்றில் மிதக்கவிட்டு ஆடுகளத்தின் உதவியால் சுழல வைத்து அதிலிருந்து நிறையப் பலனை அடைந்தனர். யூனுஸ் கான் கும்ப்ளேயின் லெக் பிரேக்கில் ஏமாந்து இரண்டாம் ஸ்லிப்பில் நின்ற லக்ஷ்மண் கையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். யூனுஸ் கான் 147, பாகிஸ்தான் 361/6. மொஹாலியில் அற்புதமான ���தமடித்து இந்தியாவுக்கு வெற்றிகிட்டாமல் செய்த கம்ரான் அக்மல் ஹர்பஜனின் ஆஃப் பிரேக்கை சரியாகக் கணிக்காமல் மிட்-ஆஃப் மேல் அடிக்க நினைத்தார். பந்து அவர் எதிர்பார்த்ததை விட அதிகமாக ஸ்பின் ஆனதால் உள்புற விளிம்பில் பட்டு மிட்-ஆனுக்கு கேட்ச் ஆகப் போனது. அங்கு டெண்டுல்கர் அந்த கேட்சைப் பிடித்தார். அக்மல் 0, பாகிஸ்தான் 362/7. ரன்கள் பெறுவது இப்பொழுது பாகிஸ்தானுக்கு மிகவும் கடினமாகிப் போனது.\nகும்ப்ளேயின் மற்றுமொரு லெக் பிரேக்கில் அப்துல் ரஸாக் விளிம்பில் தட்டி, கார்த்திக்கின் கையுறை வழியாக முதல் ஸ்லிப்பில் நின்ற திராவிடுக்கு கேட்ச் கொடுத்தார். ரஸாக் 17, பாகிஸ்தான் 378/8. அடுத்த ஓவரிலேயே மொஹம்மத் சாமி ஹர்பஜனை ஸ்வீப் செய்யப்போய் டாப் எட்ஜ் ஆகி ஃபார்வர்ட் ஷார்ட் லெக் திசையில் கங்குலி பின்னால் ஓடிச்சென்று எளிதான கேட்ச் ஒன்றைப் பிடித்தார். சாமி 7, பாகிஸ்தான் 378/9. கடைசி விக்கெட்டுக்கு சில ஓசி ரன்கள் கிடைத்தன. ஒரு பை நான்கு ரன்கள், ஒரு லெக் பை நான்கு ரன்கள், ஒரு விளிம்பில் பட்ட நான்கு ரன்கள் என்று சில ரன்களுக்குப் பிறகு கும்ப்ளேயின் பந்தில் மிட்-ஆஃப் சேவாகுக்கு கேட்ச் கொடுத்து மொஹம்மத் கலீல் ஆட்டமிழந்தார். 392 ஆல் அவுட். இந்தியாவுக்கு 14 ரன்கள் லீட் கிடைத்தது.\nஇந்தியாவின் இரண்டாம் இன்னிங்ஸ் முதல் ஓவரில் சேவாக் அடுத்தடுத்து மூன்று நான்குகள் அடித்தார். முதலிரண்டு பந்துகளும் கால் திசையில் வந்தன. அருமையாக ஃபிளிக் செய்தார். மூன்றாவது கவர் திசைக்குப் பறந்தது. ஆனால் அடுத்த ஓவரில் சாமி யார்க்கரில் கம்பீர் பவுல்ட் ஆனார். கம்பீர் 1, இந்தியா 14/1. நான்காவது ஓவரில் சேவாக் சாமியை கட் செய்யப்போக, அடி விளிம்பில் பட்டு பந்து ஸ்டம்பில் விழுந்தது. சேவாக் 15, இந்தியா 23/2.\nடெண்டுல்கர் தேநீர் இடைவேளைக்கு முன் ஆடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். திராவிட், ஆனால், எந்தப் பிரச்னையுமின்றி ஆடினார். தேநீர் இடைவேளைக்குப் பின்னர் டெண்டுல்கரின் ஆட்டத்தில் பெருத்த மாற்றம் இருந்தது. கடந்த இரண்டு வருடங்களில் டெண்டுல்கர் இவ்வளவு அருமையாக விளையாடியதில்லை. தன் வாழ்க்கையின் உச்சத்தில் எப்படி விளையாடினாரோ அப்படி விளையாடினார். ஆஃப் ஸ்டம்பில் விழும் பந்துகளை அவர் திறமையாக ஃபிளிக் செய்வதைப் பார்க்க மிக அழகாக இருந்தது. ஸ்டிரெயிட் டிரைவ���, கவர் டிரைவ், பாடில் ஸ்வீப், கட் என்று ஒவ்வொரு அடியும் அற்புதமாக இருந்தது. திராவிடின் எண்ணிக்கையை சுலபமாகத் தாண்டி தன் அரை சதத்தை நெருங்கினார்.\nஇதற்குள் மைதானம் இருளில் மூழ்கத் தொடங்கியது. டெண்டுல்கர் அப்துல் ரஸாக்கின் பந்துகள் சிலவற்றை சரியாகக் கணிக்க முடியாமல் தடுமாறினார். நடுவர் ஸ்டீவ் பக்னாரிடம் சென்று வெளிச்சக்குறைவு பற்றி புகார் செய்தார். ஆனால் பக்னார் அதைக் கண்டுகொள்ளவில்லை. அரங்கில் உள்ள மின்விளக்குகள் ஒளிர ஆரம்பித்தன. ஆனால் இந்த விளக்குகள் வரும்போது அணைந்து அணைந்து எரியும். அதுவும் டெண்டுல்கரை வெகுவாகப் பாதித்தது. ஆனாலும் தொடர்ந்து விளையாடி பாயிண்ட் திசையில் கட் செய்து நான்கைப் பெற்று தனது அரை சதத்தைப் பெற்றார். ஆனால் ரஸாக் பந்து ஒன்றில் முழுவதுமாக ஏமாந்தார். பந்து மட்டையில் படாமல் விக்கெட் கீப்பரை நெருங்கும்போது ஸ்விங் ஆனது. அதைப் பிடித்த விக்கெட் கீப்பர் கூட அப்பீல் செய்யவில்லை. ஆனால் ரஸாக் அரைகுறையாக செய்த அப்பீலில் பக்னார் டெண்டுல்கரை அவுட் கொடுத்தார் டெண்டுல்கர் 52. இந்தியா 121/3.\nடெண்டுல்கருக்குப் பெருத்த அதிர்ச்சி. ரீப்ளேயில் பந்துக்கும் மட்டைக்கும் இடையே கிட்டத்தட்ட இரண்டு இஞ்ச் இடைவெளி இருக்கும் போலத் தோன்றியது. அற்புதமான ஓர் ஆட்டத்தை பார்வை குறைந்த பக்னார் ஒழித்து விட்டார் அதைத் தொடர்ந்தும் திராவிட், கங்குலி இருவரும் வெளிச்சம் பற்றி புகார் செய்தவண்ணம் இருந்தனர். சாமியின் பந்தை புல் செய்து திராவிட் தன் அரை சதத்தைப் பெற்றார். கங்குலியும் கவர் திசையில் ஒரு நான்கைப் பெற்றார். அந்நிலையில் மீண்டும் கங்குலி புகார் கொடுக்க, நடுவர்கள் போனால் போகிறதென்று வெளிச்சம் போதாமையால் ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தனர். ஆட்டம் முடியும்போது இந்தியா 133/3 என்ற நிலையில் இருந்தது.\nஇந்தியா இன்னமும் 150-200 ரன்கள் சேர்க்க வேண்டும். பாகிஸ்தானுக்கு கிட்டத்தட்ட 110 ஓவர்கள் இருக்குமாறு வைத்து டிக்ளேர் செய்யலாம். ஸ்பின் நன்றாக எடுப்பதால் இந்தியா ஜெயிக்க நல்ல வாய்ப்பு உள்ளது.\n//இந்தியா இன்னமும் 150-200 ரன்கள் சேர்க்க வேண்டும். பாகிஸ்தானுக்கு கிட்டத்தட்ட 110 ஓவர்கள் இருக்குமாறு வைத்து டிக்ளேர் செய்யலாம். ஸ்பின் நன்றாக எடுப்பதால் இந்தியா ஜெயிக்க நல்ல வாய்ப்பு உள்ளது.// இந்�� அனுமானம் பலித்துள்ளது. கும்ளே இரண்டாம் இன்னிங்ஸில் இதுவரை 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்னும் ஒரு சில மணிநேர ஆட்டம் மீதி இருக்கும் என நினைக்கிறேன், முடிவு எப்படி இருக்குமென்று பார்ப்போம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதொடரைச் சமன் செய்தது பாகிஸ்தான்\nசேவாக்: ஒரு நகல் சகாப்தமாகிறது\nகுமுதத்தை முந்தியது ஆனந்த விகடன்\nஅறுபத்து மூவர் - ஹரி கிருஷ்ணன்\nசம அளவில் இரண்டு அணிகளும்\nயூனிஸ் + யோஹானா = ஸ்டைல்\nபால் உல்ஃபோவிட்ஸ் உலக வங்கியின் தலைவர்\nஅசைக்க முடியாத சுவர் - திராவிட்\nபுத்தகம் வாசிக்கும் மிஸோரம் மக்கள்\nதமிழகச் சிறார்கள் விற்பனை பற்றிய ரிட் மனு\nவாழ்க்கை வரலாறுகளின் ஊடாக [நாட்டின்] வரலாறு\nகல்கி சதாசிவம் நினைவு விருது\nசென்னையில் சுயதொழில் பயிற்சிப் பள்ளி\nவெல்லும் வாய்ப்பை இழந்தது இந்தியா\nஅசோகமித்திரன் 50 நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nதனியாரை மிஞ்சும் அரசு நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/01/Mahabharatha-Vanaparva-Section63.html", "date_download": "2018-08-19T10:16:36Z", "digest": "sha1:XKGXQRERPKRLZWAIDQDWKYSPUNIPXGAF", "length": 34697, "nlines": 94, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தமயந்தியிடம் காமுற்ற வேடன் - வனபர்வம் பகுதி 63 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nதமயந்தியிடம் காமுற்ற வேடன் - வனபர்வம் பகுதி 63\nதுயில் களைந்த தமயந்தி நளனில்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்து அழுவது; நளனைத் தேடி காட்டில் அலையும்போது தமயந்தியை மலைப்பாம்பு வளைத்துக் கொள்வது; எங்கிருந்தோ வந்த ஒரு வேடன் தமயந்தியைக் காப்பது; தமயந்தியின் அழகைக் கண்டு மயங்கி வேடன் அவளை அடைய விரும்புவது; தமயந்தி தனது சாபத்தால் வேடனைக் கொன்றது...\nபிருகதஸ்வர் சொன்னார், \"ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி நளன் சென்ற பிறகு, புத்துணர்ச்சி பெற்ற அழகான தமயந்தி, அந்தத் தனிமையான கானகத்தில் மருட்சியுடன் எழுந்தாள். ஓ பலம்வாய்ந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, தனது தலைவனான நிஷாதனைக் {நளனைக்} காணாததால் துயரும் வலியும் கொண்டு, பயத்தால், \"ஓ தலைவா ஓ பலம்வாய்ந்த ஏகாதிபதி ஓ கணவா, என்னைக் கைவிட்டீரா இந்தத் தனிமையான இடம் எனக்குப் பயமாக இருக்கிறது. ஓ நான் கெட்டேன், நான் தொலைந்து போனேன். ஓ சிறப்புமிக்க இளவரசே, நீர் அறம் அறிந்து உண்மை பேசுவபவர் ஆயிற்றே. அப்படியிருக்கும்போது, எனக்கு வாக்கு கொடுத்துவிட்டு, உறங்கிக் கொண்டிருந்த என்னை இக்கானகத்தில் கைவிடலாமா இந்தத் தனிமையான இடம் எனக்குப் பயமாக இருக்கிறது. ஓ நான் கெட்டேன், நான் தொலைந்து போனேன். ஓ சிறப்புமிக்க இளவரசே, நீர் அறம் அறிந்து உண்மை பேசுவபவர் ஆயிற்றே. அப்படியிருக்கும்போது, எனக்கு வாக்கு கொடுத்துவிட்டு, உறங்கிக் கொண்டிருந்த என்னை இக்கானகத்தில் கைவிடலாமா உமக்காகத் தன்னை அர்ப்பணித்த உமது மனைவியை நீர் ஏன் கைவிட்டீர் உமக்காகத் தன்னை அர்ப்பணித்த உமது மனைவியை நீர் ஏன் கைவிட்டீர் நான் உமக்கு என்ன தீங்கிழைத்தேன் நான் உமக்கு என்ன தீங்கிழைத்தேன் மற்றவர்கள் அல்லவா உங்களுக்கு தீங்கிழைத்தனர்\nஓ மனிதர்களின் மன்னா {நளரே}, லோகபாலர்களின் முன்னிலையில் நீர் என்னிடம் பேசிய வார்த்தைகளுக்கு உண்மையாக நீர் நடந்து கொள்வதே தகும். ஓ மனிதர்களில் காளையே {நளரே}, மனிதர்கள் அவர்களுக்குக் குறித்த நேரத்தில்தான் மரணிப்பார்கள் என்பதால்தான் நீர் கைவிட்டபிறகும் உமது மனைவி வாழ்கிறாள்.\nஓ மனிதர்களில் காளையே, இந்த கேலி போதும் ஓ கட்டுப்படுத்தப்பட முடியாதவரே {நளரே}, நான் பயங்கரமான அச்சத்தில் இருக்கிறேன். ஓ தலைவா, உம்மை வெளிக்காட்டும். நான் உம்மைக் காண்கிறேன் ஓ கட்டுப்படுத்தப்பட முடியாதவரே {நளரே}, நான் பயங்கரமான அச்சத்தில் இருக்கிறேன். ஓ தலைவா, உம்மை வெளிக்காட்டும். நான் உம்மைக் காண்கிறேன் ஓ மன்னா {நளரே}, நான் உம்மைக் காண்கிறேன் ஓ மன்னா {நளரே}, நான் உம்மைக் காண்கிறேன் ஓ நிஷாதரே {நளரே}, நீர் அந்தப் புதர்களுக்குப் பின்னால் ஒளிந்திருப்பது தெரிகிறது. ஏன் எனக்கு மறுமொழி கூறமலிருக்கிறீர் ஓ நிஷாதரே {நளரே}, நீர் அந்தப் புதர்களுக்குப் பின்னால் ஒளிந்திருப்பது தெரிகிறது. ஏன் எனக்கு மறுமொழி கூறமலிருக்கிறீர் ஓ பெரும் மன்னா {நளரே}, புலம்பிக்கொண்டிருக்கும் என்னை இந்த அவலநிலையில் கண்டும், ஓ மன்னா நீர் என்னை அணுகி ஆறுதல் கூறாமல் இருந்து கொடூரமான செயலைச் செய்கின்றீர். நான் எனக��காகக் கவலைப்படவில்லை, எதற்காகவும் கவலைப்படவில்லை. ஓ மன்னா {நளரே}, நீர் எப்படி தனிமையில் நாட்களைக் கடத்துவீர் என்றே நான் கவலைகொள்கிறேன். மாலைப்பொழுதில் பசியாலும், தாகத்தாலும், களைப்பாலும் ஒடுக்கப்பட்டு, மரத்திற்கடியில் இருக்கும்போது, என்னைக் காணாமல் எப்படி நீர் இருந்து கொள்வீர் ஓ பெரும் மன்னா {நளரே}, புலம்பிக்கொண்டிருக்கும் என்னை இந்த அவலநிலையில் கண்டும், ஓ மன்னா நீர் என்னை அணுகி ஆறுதல் கூறாமல் இருந்து கொடூரமான செயலைச் செய்கின்றீர். நான் எனக்காகக் கவலைப்படவில்லை, எதற்காகவும் கவலைப்படவில்லை. ஓ மன்னா {நளரே}, நீர் எப்படி தனிமையில் நாட்களைக் கடத்துவீர் என்றே நான் கவலைகொள்கிறேன். மாலைப்பொழுதில் பசியாலும், தாகத்தாலும், களைப்பாலும் ஒடுக்கப்பட்டு, மரத்திற்கடியில் இருக்கும்போது, என்னைக் காணாமல் எப்படி நீர் இருந்து கொள்வீர்\" என்று உரக்கக் கதறினாள்.\nபெருத்த வேதனையுடனும், எரியும் துயருடனும் இருந்த தமயந்தி, துன்பத்துடன் அழுதுகொண்டே அங்கும் இங்கும் ஓடினாள். இப்போது அந்த ஆதரவற்ற இளவரசி எழுந்தாள், இப்போது மயங்கி கீழே மூழ்கினாள். இப்போது பயத்தால் சுருங்கினாள். இப்போது அழுது சத்தமாக ஒப்பாரி வைத்தாள். கணவனுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த பீமனின் மகள் {தமயந்தி}, கடுந்துயரத்தால் எரிந்து, நீண்ட பெருமூச்சுகளை விட்டபடி, மயங்கிய நிலையில் அழுது, \"எதன் {being = பூதம்} சாபத்தால் பீடிக்கப்பட்ட நிஷாதர் இந்தத் துன்பத்தை அனுபவிக்கிறாரோ, அது {அந்தப் பூதம்} எங்களை விட அதிக துன்பத்தைத் தாங்கட்டும். பாவமற்ற இதயம் கொண்ட நளருக்கு இந்த நிலையைக் கொடுத்த அந்தத் தீயது {தீய பூதம்}, இதைவிட அதிகமான தீங்குகளைக் கொண்ட மோசமான வாழ்வை வாழட்டும்.\" என்று சொன்னாள். அந்த ஒப்பற்ற மன்னின் {நளனின்} பட்டத்து ராணி இப்படியே புலம்பியபடி, இரைதேடும் விலங்குகள் வசிக்கும் அந்தக் காடுகளில் தனது தலைவனைத் தேடத் தொடங்கினாள். அந்த பீமனின் மகள் {தமயந்தி} அழுதுகொண்டே அங்குமிங்கும் அலைந்து, பைத்தியக்காரி போல, \"ஐயோ ஐயோ\" என்று கதறினாள். பெண் கடற்புறா {குரரி பறவை} போல சத்தமாக அழுது, துயரடைந்து, தொடர்ச்சியாக இடைவிடாத பரிதாபகரமான ஒப்பாரியிட்டபடி ஒரு பெரும் உருவம் கொண்ட பாம்பின் அருகில் வந்தாள்.\nபசித்திருந்த அந்தப் பெரும்பாம்பு, தனது அருகில் வந���து, தனது எல்லைக்குள் இருந்த பீமனின் மகளைத் {தமயந்தியைத்} திடீரெனப் பற்றியது. துயரம் நிறைந்து பாம்பின் சுருளுக்குள் மடிந்து இருந்த போதும் அவள் தனக்காக அழாமல் அந்த நைஷதனுக்காகவே {நளனுக்காகவே} அழுதாள். அவள், \"ஓ தலைவா, இந்தக் கைவிடப்பட்ட வனத்தில் யாருடைய பாதுகாப்புமற்ற நான் இந்தப் பாம்பினால் கைப்பற்றப்பட்ட பின்பும், நீர் ஏன் என்னை நோக்கி விரைந்து வராமல் இருக்கிறீர் ஓ நைஷதரே {நளரே}, நீர் என்னை நினைக்கும்போது இது எப்படி சரியா இருக்கும் ஓ நைஷதரே {நளரே}, நீர் என்னை நினைக்கும்போது இது எப்படி சரியா இருக்கும் ஓ தலைவா, இன்று இந்தக் கானகத்தில் என்னை ஏன் கைவிட்டுச் சென்றீர் ஓ தலைவா, இன்று இந்தக் கானகத்தில் என்னை ஏன் கைவிட்டுச் சென்றீர் இந்த நிலையில் இருந்து விடுபட்டு, நீர் உமது மனம், உணர்வுகள், செல்வங்கள் ஆகியவற்றைத் திரும்பப் பெறும்போது, என்னைக் குறித்து சிந்தித்தால் உமக்கு எப்படி இருக்கும் இந்த நிலையில் இருந்து விடுபட்டு, நீர் உமது மனம், உணர்வுகள், செல்வங்கள் ஆகியவற்றைத் திரும்பப் பெறும்போது, என்னைக் குறித்து சிந்தித்தால் உமக்கு எப்படி இருக்கும் ஓ நைஷாதரே {நளரே}, ஓ பாவமற்றவரே, நீர் சோர்வுற்று, பசித்து, மயங்கி வரும்போது, ஓ மன்னர்களில் புலியே, உமக்கு யார் ஆறுதல் கூறுவார் ஓ நைஷாதரே {நளரே}, ஓ பாவமற்றவரே, நீர் சோர்வுற்று, பசித்து, மயங்கி வரும்போது, ஓ மன்னர்களில் புலியே, உமக்கு யார் ஆறுதல் கூறுவார்\nஅவள் இப்படி அழுது கொண்டிருக்கும்போது, ஆழ்ந்த கானகத்தில் உலவிக் கொண்டிருந்த ஒரு குறிப்பிட்ட வேடன், அவளது புலம்பல்களைக் கேட்டு, அந்த இடத்திற்கு விரைந்து வந்தான். பாம்பின் சுருளுக்குள் இருந்த அந்த அகன்ற கண் கொண்டவளைக் கண்டு, அதனிடம் {பாம்பிடம்} விரைந்து, அதன் தலையைத் தனது கூரிய ஆயுதத்தால் வெட்டி எறிந்தான். அந்த ஊர்வன விலங்கை {பாம்பைச்} சாகடித்து தமயந்தியை விடுவித்தான் அந்த வேடன். அவள் உடல் மீது நீர்த்தெளித்து, அவளுக்கு உணவு கொடுத்து ஆறுதல் சொன்னான். ஓ பாரதா {யுதிஷ்டிரா} அவன் அவளிடம், \"ஓ அழகிய இளம் மானின் கண்களைக் கொண்டவளே, யார் நீ நீ ஏன் இந்த கானகத்திற்கு வந்தாய் நீ ஏன் இந்த கானகத்திற்கு வந்தாய் ஓ அழகானவளே, நீ எப்படி இந்தப் பெருந்துயரத்தில் சிக்கினாய் ஓ அழகானவளே, நீ எப்படி இந்தப் பெருந்துயரத்தில் சிக்க���னாய்\nஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா} இப்படி அந்த மனிதனால் அணுகி அழைக்கப்பட்ட தமயந்தி, ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அவனிடம் நடந்தது அத்தனையும் சொன்னாள். அழகிய களங்கமற்ற அங்கங்களுடனும், தேன் போன்ற இனிய பேச்சுடனும், வளைந்த இமை முடிகளுடனும், முழு நிலவைப் பிரதிபலிக்கும் முகத்துடனும், உருண்ட இடையுடனும், பருத்த மார்புகளுடனும், அரை ஆடையிலும் இருந்த அந்த அழகிய பெண்ணைக் {தமயந்தியைக்} கண்ட வேடன் ஆசையால் பீடிக்கப்பட்டான். காமதேவனால் தாக்குண்ட அந்த வேடன் வெற்றிக்குரலுடனும், மென்மையான வார்த்தைகளுடனும் அவளிடம் {தமயந்தியிடம்} ஆறுதலாகப் பேசினான்.\nகற்புடைய அழகான தமயந்தி, அவனைக் கண்டு அவனது நோக்கத்தை உணர்ந்ததும், அவள் சீற்றத்துடன் கூடிய கோபத்தால் நிறைந்து, அந்தக் கோபத்தால் எரிந்து கொண்டிருந்தாள். ஆனால், அந்த தீய மனம் படைத்த இழிந்தவன் {வேடன்}, எரியும் ஆசையால் கோபமடைந்து, பலத்தைப் பயன்படுத்தினான். அவள் சுடர்விட்டெரியும் தழலென வெற்றிகொள்ள முடியாதவளாக இருந்தாள். நாட்டை இழந்து, கணவனையும் இழந்து இருந்ததால் ஏற்கனவே துயரத்தில் இருந்த தமயந்தி, சொல்ல முடியாத அந்தத் துயரத்தின் போது, \"நான் நைஷதரைத் {நளரைத்} தவிர வேறு எவரையும் நினைத்தவளில்லை. ஆகையால் குறுகிய மனம் கொண்டு துரத்தும் இந்தக் இழிந்தவன், உயிரற்றவனாக விழட்டும்\" என்று சபித்தாள். அவள் அப்படிச் சொன்னவுடன், அந்த வேடன், நெருப்பால் உட்கொள்ளப்பட்ட மரமென உயிரற்று தரையில் விழுந்தான்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை தமயந்தி, நளோபாக்யான பர்வம், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந��திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துர���பதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-08-19T10:02:38Z", "digest": "sha1:A4AL3JAX745M655UKQAVEZNVTC7PLROZ", "length": 11106, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிறீ சூர்யா மூவீஸ்,V. Creations\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.மேலும் இத்திரைப்படத்தில் பிரபல மலையாளத் திரைப்பட நடிகரான மம்முட்டியும்,அஜித்,ஐஸ்வர்யா ராய்,தபு,அப்பாஸ் போன்ற பலரது நடிப்பிலும் வெளிவந்த இத்திரைப்படத்தினை ராஜீவ் மேனன் இயக்கியுள்ளார்.இத்திரைப்படத் தழுவல் நாவலான சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி இருந்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nஇலங்கையில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட அமைதிப் படையில் தலைமை தாங்கிய பாலா (மம்முட்டி) அங்கு நடக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட அமைதிப் படையினருக்கும் ஏற்பட்ட போரில் ஊனப்படுத்தப்படும் பாலா பின்னர் இந்திய அரசாங்கம் தமது நாட்டிற்காகப் போர் செய்தவர்களை முற்றிலும் மறந்து விட்டது என்ற குற்ற உணர்வோடு காணப்படுகின்றார்.பின்னர் மீனாட்சியை விரும்புகின்றார். ஆனால் செயற்கைக் கால்கள் பொருத்திய பாலாவை மீனாட்சி காதலிக்காது போகவே மனம் நோகின்றார் பாலா.மீனாட்சியோ சிறீகாந்தைத் (அப்பாஸ்) தனது காதலனாக ஏற்றுக்கொள்கின்றார். பின்னர் அவர்கள் இருவரும் பிரியவே மீனாட்சி பாலாவைக் காதல் கொள்கின்றார். இதற்கிடையில் மனோகருக்கும் (அஜித்) சௌம்யாவிற்கும் (தபு) ஏற்படும் காதல் அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா எனத் திரைப்படம் நகர்கின்றது.\nபாடல் - எழுத்து வடிவில் நிலாமுற்றம் தளத்தில்\nசிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது - தமிழ்\nநானும் ஒரு பெண் (1963)\nபுவனா ஒரு கேள்விக்குறி (1977)\nவறுமையின் நிறம் சிவப்பு (1980)\nஎங்கேயோ கேட்ட குரல் (1982)\nசம்சாரம் அது மின்சாரம் (1986)\nவழக்கு எண் 18/9 (2012)\nஅஜித் குமார் நடித்துள்ள திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 ஆகத்து 2016, 19:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/07-vriddhagiri-shooting-vriddhachalam-vijayakanth.html", "date_download": "2018-08-19T09:23:04Z", "digest": "sha1:L2VAX5JNG5WFQTOOTSO2T6FMWN3QG3W7", "length": 9187, "nlines": 156, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விருத்தாச்சலத்தில் 'மன்னர்' விஜயகாந்த்! | Vijayakanth's Vriddhagiri shooting in Vriddachalam - Tamil Filmibeat", "raw_content": "\n» விருத்தாச்சலத்தில் 'மன்னர்' விஜயகாந்த்\nவிருத்தாச்சலத்தில் நடந்த விருத்தகிரி படத்தின் ஷூட்டிங்கில் மன்னர் வேடத்தில் விஜயகாந்து கலந்து கொண்டு நடித்தார். இதை நூற்றுக்கணக்கான மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்து ரசித்தனர்.\nவிருத்தகிரி என்ற படத்தை விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷ் தயாரிக்கிறார். இப்படத்தை விஜயகாந்த்தே இயக்கி நடிக்கிறார். படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருகிறாராம் விஜயகாந்த்.\nவிஜயகாந்த்துக்கு ஜோடியாக புதுமுக நடிகை மாதுரி தீபக் என்பவர் ஜோடியாக நடிக்கிறார்.\nபல்வேறு நாடுகளில் படப்பிடிப்பை முடித்த நிலையில் சொந்த தொகுதியான விருத்தாச்சலத்தில் விஜயகாந்த் படப்பிடிப்பை வைக்க வேண்டும் என தொகுதியிலிருந்து கோரிக்கை வந்தது. இதையடுத்து அங்கு படப்பிடிப்பை மாற்றினார் விஜயகாந்த்.\nஅங்குள்ள புகழ் பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் முன்பு விருத்தகிரி படப்பிடிப்பு நடந்தது. இதில், விஜயகாந்த் மன்னர் கெட்டப்பில் கலந்து கொண்டு நடித்தார்.\nஇதை விஜயகாந்த் ரசிகர்களும், தொகுதி மக்களும் திரண்டு வந்து பார்த்து ரசித்னர். தங்களது தொகுதி எம்.எல்.ஏவான விஜயகாந்த் நடிப்பதைப் பார்க்கும் ஆவலில் பெரும் கூட்டம் கூடியதால், போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nபேயாட்டம் ஆடிய மகத், ஐஸ்வர்யா\nதேர்தலுக்கு முன்பு வரும் விருத்தகிரி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஷூட்டிங்ஸ்பாட்டில் சிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்\n15ஆயிரம் அடி உயரத்தில் சூப் பாயாக மாறிய நடிகர்\nஆன்லைனில் கசிந்த சர்கார் பாடல்: விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/02-jai-may-don-kamal-s-role-sigappu-rojakkal.html", "date_download": "2018-08-19T09:23:02Z", "digest": "sha1:F7MPS3A4VZRQ3QSXTZ7X6CMY24VLWYTI", "length": 9856, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமல்ஹாசனின் சிகப்பு ரோஜாக்கள் ரீமேக்கில் ஜெய் | Jai may don Kamal’s role in Sigappu Rojakkal remake, சிகப்பு ரோஜாக்கள் ரீமேக்கில் ஜெய்? - Tamil Filmibeat", "raw_content": "\n» கமல்ஹாசனின் சிகப்பு ரோஜாக்கள் ரீமேக்கில் ஜெய்\nகமல்ஹாசனின் சிகப்பு ரோஜாக்கள் ரீமேக்கில் ஜெய்\nபாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் இப்போது இயக்குநராகியுள்ளார். தனது தந்தைக்குப் பெரும் வெற்றி தேடித் தந்த சிகப்பு ரோஜாக்கள் படத்தின் ரீமேக்கை முதல் படமாக இயக்கவுள்ளார்.\nமனோஜ் கே. பாரதி என்ற பெயரில் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் மன���ஜ், சிகப்பு ரோஜாக்களின் ரீமேக்கில் படு தீவிரமாக உள்ளார். திரைக்கதையமைப்பை முடித்து விட்ட அவர் அடுத்து நடிகர், நடிகையரை இறுதி செய்து வருகிறார்.\nகமல்ஹாசன் நடித்த பாத்திரத்திற்கு சிலரை யோசித்து வைத்திருந்தார். ஆனால் யாரும் சரிப்பட்டு வரவில்லையாம். கடைசியில் வினய்யை முடிவு செய்துள்ளா. ஆனால் பாரதிராஜா வேண்டாம் என்று கூறி விட்டாராம்.\nபின்னர் பாரதிராஜாவே நடிகர் ஜெய்யின் பெயரைப் பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து ஜெய்யை அணுகியுள்ளாராம் மனோஜ்.\nஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடிக்க கேரக்டர்களுக்கும் ஆட்களைத் தேடி வருகிறார் மனோஜ் என்கிறார்கள்.\nவிரைவில் அனைத்தும் முடிந்து சுபயோக சுபதினத்தில் படத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளாராம் மனோஜ்.\nபேயாட்டம் ஆடிய மகத், ஐஸ்வர்யா\nவிஸ்வரூபம் 2 திரைப்படம் கமலுடையது… ஆனால் விதை எம்ஜிஆர் போட்டது\nநான் பேசினது தப்புன்னு பிரஸ்ல சொல்லு: கமலிடம் கூறிய கருணாநிதி\nஷங்கரின் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகர்…\nவிதை போட்டது நீயா இருக்கலாம்.., டிவி சுவிட்ச்சு போட்டது நான்.. இப்படி பிளேடு போடுறீரே கமல்..\nபிக் பாஸ்... உச்சகட்ட கோபத்தில் கமல்... அப்ப இன்னைக்கு 'கச்சேரி' கன்பார்ம்\n“திரையைப் பார்த்து தரையை நம்பமுடியாது”.... ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து பிரபல நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'கோலமாவு கோகிலா'... நயன்தாரா படமா... யோகிபாபு படமா... விமர்சனம்\nவிஜய்யை மீண்டும் இயக்க பயமா இருக்கு: அட்லி\n'ஒரு செட்டாப் பாக்சுக்காக இந்த ஓட்டமா'.... ஓடு ராஜா ஓடு.... ஓடுமா ஓடாதா\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/03-rajini-refuses-do-the-sequel.html", "date_download": "2018-08-19T09:22:27Z", "digest": "sha1:JGJ4YGZ6OPMNF6PUU3MCRA6NTO5T5ET5", "length": 10177, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'டிராப் தி மித்ரா'! | Rajini refuses to do the sequel of Chandramukhi, 'டிராப் தி மித்ரா'! - Tamil Filmibeat", "raw_content": "\n» 'டிராப் தி மித்ரா'\nஇது உண்மையாக இருக்குமா... என்ற சந்தேகமெல்லாம வேண்டாம். 100 சதவிகிதம் உண்மையான சமாச்சாரம்.\nமுன்பு ஆப்தமித்ரா என்று படம் எடுத்தார் இயக்குநர் பி வாசு. அந்தப் படத்தின் நாயகி சௌந்தர்யா அகாலமாக இறந்து போக, நிஜமாகவே நஷ்டப்பட்டது கலையுலகம். அந்தப் படம்தான் சந்திரமுகி. ரஜினிக்கு மிக நெருங்கிய நடிகை சௌந்தர்யா என்பது நினைவிருக்கலாம்.\nஅடுத்து ஆப்தரக்ஷகா என்று அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து, படம் முடியும் தறுவாயில் மரணத்தைத் தழுவினார் விஷ்ணுவர்தன். படத்தின் நாயகன் இவர். அது மட்டுமல்ல, ரஜினிக்கு நெருங்கிய நண்பர்.\nஇந்தப் படத்தை பார்த்துவிட்டு, தமிழில் செய்யலாமா வேண்டாமா என்று கூறுகிறேன். அதுவரை எதுவும் இதைப் பற்றி வெளியில் பேச வேண்டாம் என்றுதான் ரஜினி வாசுவிடம் சொல்லியிருந்தாராம்.\nஆனால் விஷ்ணுவர்தன் மறைவுச் செய்தி வந்ததும் இடிந்துபோன ரஜினி, தனது நெருங்கிய நண்பனின் இறுதி ஊர்வலத்துக்கும் கூட போகாமல் சென்னையிலேயே இருந்துள்ளார்.\nபின்னர் தன்னைத் தொடர்பு கொண்டு விஷ்ணுவர்தன் பற்றி பொதுவாக பேசிக் கொண்டிருந்த வாசுவிடம், \"இந்தப் படத்தை நாம தமிழ்ல பண்ண வேண்டாம் வாசு. இப்படியொரு எண்ணத்தையே ட்ராப் பண்ணிடுங்க..\" என்றாராம்.\nதனக்கு வேண்டியவர்களிடம் இந்த விஷயத்தை வருத்தத்தோடு சொல்லிக் கொண்டிருக்கிறாராம் வாசு.\nபேயாட்டம் ஆடிய மகத், ஐஸ்வர்யா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nகபாலி, காலாவைத் தொடர்ந்து.. கவர்ச்சி நடிகையின் வாழ்க்கை வரலாறை படமாக்கும் பா.ரஞ்சித்\nபர்ஸ்ட்டு பாட்ஷா... இப்ப படையப்பா... அப்ப நெக்ஸ்ட்டு கபாலியா காலாவா\nகருணாநிதி பேனாவை நடிகர் சங்க கட்டிடத்தில் வைக்க வேண்டும்: விஷால் விருப்பம்\nதிரை உலகினர் நடத்திய கருணாநிதி நினைவேந்தல்... கமல் ஆப்செண்ட்\nகருணாநிதியின் உடலுக்கு குடும்பத்துடன் அஞ்சலி செலுத்திய ரஜினி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'கோலமாவு கோகிலா'... நயன்தாரா படமா... யோகிபாபு படமா... விமர்சனம்\nமுன்னாள் காதலரை பழிவாங்குவது என்றால் இந்த நடிகை போன்று பழிவாங்கணும்\nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்: சவாலை ஏற்க நீங்க ரெடியா\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பா���்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/bano-bano/", "date_download": "2018-08-19T10:10:05Z", "digest": "sha1:PLYGKJVL36SSNMDEK3Y7VRGDRW26GVLJ", "length": 6494, "nlines": 212, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Bano To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/1259-steve-smith-david-warner-banned-for-12-months.html", "date_download": "2018-08-19T10:15:39Z", "digest": "sha1:L3ROLALKD4CGRHETXVIJ4YT5HSDFRFYF", "length": 7793, "nlines": 78, "source_domain": "www.kamadenu.in", "title": "ஸ்டீவ் ஸ்மித், வார்னருக்கு ஒரு ஆண்டு தடை: ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அதிரடி | Steve Smith, David Warner banned for 12 months", "raw_content": "\nஸ்டீவ் ஸ்மித், வார்னருக்கு ஒரு ஆண்டு தடை: ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அதிரடி\nபந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு கிரிக்கெட் விளையாட ஒரு ஆண்டு தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பந்தை திட்டமிட்டு சேதப்படுத்தினோம் என்பதை ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் ஒப்புக்கொண்டனர்.\nஇதையடுத்து, ஸ்மித்துக்கு ஒரு போட்டியில் விளையாடத்தடையும், போட்டி ஊதியத்தில் இருந்து 100 சதவீதம் அபராதமாக செலுத்த ஐசிசி உத்தரவிட்டது. மேலும், துணைக் கேப்டன் வார்னருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதித்தது.\nபந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கொதித்துப் போன ஆஸ்திரேலிய நாட்டு அரசு, ஸ்மித், வார்னர் இருவரின் கேப்டன் பதவிகளையும் பறித்து தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்தும் நீக்கியது. மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், தென் ஆப்பிரிக்காவில் இருந்து உடனடியாக ஸ்மித், பான்கிராப்ட், வார்னர் ஆகியோர் ஆஸ்திரேலியா புறப்பட நேற்று இரவு கிரிக்கெட் ஆஸ்திரேலியா சிஇஓ ஜேம்ஸ் சதர்லாந்து உத்தரவிட்டார்.\nஇந்நிலையில், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், பான்கிராப்ட் ஆகியோருக்கான தண்டனையை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது.\nஅதன்படி, ஸ்டீவ் ஸ்மித் அடுத்த ஒரு ஆண்டுக்கு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படுகிறது. அதோடு இருவரும் அடுத்த 2 ஆண்டுகளுக்கு எந்தவிதமான கேப்டன் பொறுப்புகளையும் ஏற்கக் கூடாது.\nபந்தைசேதப்படுத்தி கேமிராவில் சிக்கிய கேமரூன் பான்கிராப்ட் 9 மாதங்கள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்படுகிறது இவ்வாறு அவர் அறிவித்தார்.\n2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட், ஆஷஸ் போட்டிக்கு முன்பாக ஸ்மித், வார்னருக்கு தடை முடிந்துவிடும். அதேசமயம், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ஸ்மித்,வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் இடம் பெறமுடியாது.\nதண்டனையை குறையுங்கள்- ஸ்மித்,வார்னருக்கு ஆஸி. வீரர்கள் அமைப்பு ஆதரவு\nஸ்மித் மீண்டு வருவார்; வலிமையுடன் வருவார்: மிக்கி ஆர்தர் ஆதரவுக் கரம்\nஅதிர்ச்சி...ஆஸி. பயிற்சியாளர் பதவியில் இருந்து டேரன் லீமான் விலகல்\nநான் விரும்பும் விளையாட்டை கறையாக்கிவிட்டேன் - டேவிட் வார்னர் மன்னிப்பு\nசன்ரைசர்ஸ் அணி: டேவிட் வார்னர் ராஜினாமா\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/10/blog-post_12.html", "date_download": "2018-08-19T09:50:15Z", "digest": "sha1:U4UHEPNE4U52TRQZTMTH6RT6O2PST7WF", "length": 12003, "nlines": 317, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தங்கத்தாலான செல்பேசிகள்", "raw_content": "\nபுனைவுகளில் காந்தி- இருபது வருடங்கள் – எம்.எஸ். கல்யாண சுந்தரம்\nபித்து – மூன்று கவிதைகள்\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 80\nகோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு \nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nஆகா, ஆரம்பிச்சுட்டாங்கைய்யா... நோகியா செல்பேசிகள் நிறுவனம் தங்கம், பிளாட்டினம் போன்றவையால் ஆன செல்பேசிக் கருவிகளை இந்தியாவில் விற்க எண்ணியுள்ளனர். இதன் விலை ரூ. 3.71 லட்சம் இருக்குமாம்.\nமுதல் வருடத்தில் கிட்டத்தட்ட 1,000 கருவிகளை விற்க எண்ணியுள்ளனர்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிரிக்கெட் தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் பற்றி\nசமாச்சார்.காம் - அரசின் குறுகிய பார்வை\nநாக்பூர் டெஸ்ட் - நான்காம் (இறுதி) நாள்\nநாக்பூர் டெஸ்ட், மூன்றாம் நாள்\nநாக்பூர் டெஸ்ட், இரண்டாம் நாள்\nநாக்பூர் டெஸ்ட், முதல் நாள்\nமையான்மார் தான் ஷ்வே இந்தியா பயணம்\nகுங்குமம் உருமாற சில யோசனைகள்\nராஜ் டிவி அப்லிங்கிங் உரிமை ரத்து பிரச்னை\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 3\nஇரண்டாம் டெஸ்ட், நான்காம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், மூன்றாம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், இரண்டாம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், முதல் நாள்\nஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை விருது\nமுதல் டெஸ்ட், ஐந்தாம் நாள் ஆட்டம்\nமுதல் டெஸ்ட், நான்காம் நாள்\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 2\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், இறுதி\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், தேநீர் இடைவேளை\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், உணவு இடைவேளை\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், இறுதி\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், தேநீர் இடைவேளை\nமுதல் டெஸ்ட், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், உணவு இடைவேளை\nவிதிகள் புர��ந்தன, விளையாடத் தொடங்குவோம்\nமுதல் டெஸ்ட், முதல் நாள், கடைசி வேளை\nமுதல் டெஸ்ட், முதல் நாள், டீ வரையிலான ஆட்டம்\nஉலகப் புகழ் பெற்ற 'வைப்பாட்டிகள்'\nஒருத்தி - அம்ஷன் குமார்\nஜெயலலிதா - கரன் தாபர் HardTalk\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் அமெரிக்க வேலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/forums/reply/3739/", "date_download": "2018-08-19T10:14:59Z", "digest": "sha1:JSWYGSNTEOEWEFJXPPOMBLVCXXCJFAS6", "length": 4988, "nlines": 92, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News - mixtamil", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nஆசியா கின்னம் Asia Cup 2018 – 19ஆம் தேதி தொடங்குகிறது இந்தியா -பாகிஸ்தான் யுத்தம்\nநீங்கள் பகிரும் செல்பியால் உங்கள் சொத்தையே எழுதி வாங்கலாம்: அதிர்ச்சி தகவல்\n17 பேரில் ஒருவனுக்கு கூடவா மனசாட்சி இல்லை; வைரமுத்து வேதனை\nஜூலை 24ல் வெளிவருகிறது சியோமி மி ஏ2 லைட்\nஇந்த 5 டெக்னிக் ஃபாலோ பண்ணா, உங்க இல்வாழ்க்கை உறவை மேம்படுத்தலாம்\nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\n17 பேரில் ஒருவனுக்கு கூடவா மனசாட்சி இல்லை; வைரமுத்து வேதனை\nசென்னை முதல் சேலம் பசுமை விரைவு எட்டு வழிச்சாலை திட்டத்தில்\nகுடிபோதையில் பள்ளி பேருந்தை ஓட்டிய டிரைவருக்கு பளார் விட்ட மாணவி\n இந்த பழங்களை எல்லாம் சாப்பிடுங்க\nஅனைத்து பட்டதாரிகளுககும் நான்கு கட்டங்களாக வேலைவாய்ப்பு – அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/08/netharlanth-sports-2018.html", "date_download": "2018-08-19T09:25:58Z", "digest": "sha1:2LQGGRERSS5VYUNCP2LRG33WVHBV6QI7", "length": 6916, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழர் விளைட்டுவிழா - நெதர்லாந்து - www.pathivu.com", "raw_content": "\nHome / எம்மவர் நிகழ்வுகள் / தமிழர் விளைட்டுவிழா - நெதர்லாந்து\nதமிழர் விளைட்டுவிழா - நெதர்லாந்து\nவேந்தன் August 09, 2018 எம்மவர் நிகழ்வுகள்\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின��� வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nநல்லூருக்கு வந்த இராணுவத்தின் தொலைக்காட்சி\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வு ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கை படையினர் ஆலய நுழைவு பகுதியில் பொருத்தியுள்ள பாரிய தொலைக்கா...\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33ஆண்டுகள்\nஇன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிம...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு மருத்துவ மனைக்கு எதிராக உள்ள வீதியில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகம் படையினரால் உடைக்கப்ப...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மரணம்\nஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் தனது 80-ம் வயதில் சுவிட்சர்லாந்தில் இன்று மரணம் அடைந...\nவடக்கில் தமிழில் பெயர்:முதலமைச்சர் கோரிக்கை\nவடமாகாணத்திலுள்ள வீதிகள் மற்றும் கிராமங்களிற்கு தமிழில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nரவிராஜிடம் ராஜிதவை இழுத்துவந்த சயந்தன்\nசாவகச்சேரி வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை மறைந்த மாமனிதர் ரவிராஜிற்கு மலர் அஞ்சலி செலுத்த செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathimaran.wordpress.com/2011/05/", "date_download": "2018-08-19T10:22:55Z", "digest": "sha1:KARWBA5O5RIDUKDETGFEZPNGFAE5IT6Q", "length": 18032, "nlines": 244, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "மே | 2011 | வே.மதிமாறன்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\n‘கண்ணதாசன் சிறந்த கவிஞர்’; தமிழர்களின் மூடநம்பிக்கைகளில் இதுவும் ஒன்று\nதனது கருத்தாழமிக்க திரைப்படப் பாடல்களால் கோடிக்கணக்கான தமிழர்கள் இதயங்களில் இடம் பிடித்தவர் கண்ணதாசன். அவர் பாடல்களை கேவலம் என்று சொல்லிவிட்டிர்களே -சுப.சீனிவாசன், காரைக்குடி. தமிழர்களுக்கு இருக்கும் பல்வேறு மூடநம்பிக்கைகளில் கண்ணதாசன் பற்றிய மூட நம்பிக்கையும் ஒன்று. ‘கண்ணதாசனின் பாடல் வரிகள் மிகச் சிறப்பானவை’ என்று நினைத்துக் கொண்டிருப்பதும் ஒரு மூட நம்பிக்கைதான். சிறந்த பாடல் என்று … Continue reading →\nPosted in கேள்வி - பதில்கள்\t| 27 பின்னூட்டங்கள்\nஉன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல…\nதிரை இசைப் பற்றி நிறைய எழுதுகிறீர்கள். இனிமையான இசை என்பது மிகவும் இசை நுட்பங்கள் நிரம்பியதாகத்தான் இருக்க வேண்டுமா -எஸ். பிரேமா, சென்னை. நல்ல பாடல், திறமையான அதாவது நிறைய டெக்னிக்ஸ் உள்ளவையாக இருந்தால் மட்டும் போதாது; கேட்பவனின் ஆன்மாவை தொடுவதாக இருக்க வேண்டும். திரையிசை திலகம் என்று புகழப்பட்ட கே.வி. மகாதேவனின் பாடல்கள் எதை … Continue reading →\nPosted in கேள்வி - பதில்கள்\t| 6 பின்னூட்டங்கள்\nதமிழன்; வர்க்க உணர்வும் – ஜாதி உணர்வும் கலந்து செய்த கலவை\nவர்க்க உணர்வு, ஜாதி உணர்வு எது தமிழர்களிடம் அதிகம் இருக்கிறது -கே. அப்துல் காதர், கோவை. இரண்டும் பின்னிபிணைந்துதான் இருக்கிறது. ஒருவர் மிகவும் ஏழ்மையில், குடிசைப் பகுதியிலிருந்து படித்து உயர் வருவாய் உள்ளவராக மாறினால், அவர் குடிசைப் பகுதியிலிருந்து விலகி, தன்னைப்போலவே அதிக வருவாய் உள்ளவர்கள் குடியிருக்கும் பகுதியில் குடியேறுகிறார் அல்லவா -கே. அப்துல் காதர், கோவை. இரண்டும் பின்னிபிணைந்துதான் இருக்கிறது. ஒருவர் மிகவும் ஏழ்மையில், குடிசைப் பகுதியிலிருந்து படித்து உயர் வருவாய் உள்ளவராக மாறினால், அவர் குடிசைப் பகுதியிலிருந்து விலகி, தன்னைப்போலவே அதிக வருவாய் உள்ளவர்கள் குடியிருக்கும் பகுதியில் குடியேறுகிறார் அல்லவா இதுதான் வசதி வந்தப் … Continue reading →\nPosted in கேள்வி - பதில்கள்\t| 9 பின்னூட்டங்கள்\nதமிழ் சினிமாவின் முதல் நவீன நடிகர்\nநல்ல இசை மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் நல்ல நடிகர்களும் இருக்கிறார்கள், அவர்களைப் பற்றி… -க. தமிழ், திருச்சி. ���ம்.ஆர்.ராதா, மனோரமா, பாலைய்யா, ரங்காராவ், சிவாஜி கணேசன், ஸ்ரீதேவி என்று பல சிறப்பான நடிகர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். இதில் நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களின் நடிப்பு முன்மாதிரி இல்லாதது, சுயம்புவானது. பெரியாரின் தொண்டர் என்பதற்காக சொல்லவில்லை. ஒரு … Continue reading →\nPosted in கேள்வி - பதில்கள்\t| 5 பின்னூட்டங்கள்\nஅமெரிக்காவின் ராஜகுரு போப்பும், கிறிஸ்துவ தமிழ்த் தேசியவாதிகளின் மதவெறியும், ஈழமக்களின் துயரமும்\nலிபியா மீது அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டித்து தமிழகத்தில் முற்போக்காளர்களிடம் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லையே –ம. முதல்வன் கணவன் மனைவியிடையே சண்டை. தொடர்ந்து மனைவியை கணவன் அடித்து துன்புறுத்துகிறான். ‘அவர்களை சமாதானப் படுத்துவதற்காக’ என்று வலிந்து வீட்டுக்குள் செல்கிற ஒருவன், கணவனை கொலை செய்து, அவன் மனைவியை பலவந்தமாக தூக்கி சென்றுவிடுகிறான். இந்த பஞ்சாயத்து பாணியில்தான் … Continue reading →\nPosted in கேள்வி - பதில்கள்\t| 13 பின்னூட்டங்கள்\nபின்லேடன்-அமெரி்க்கா சண்டையும் இந்தியா,பாகிஸ்தான் விசுவாசமும்\n‘பின்லேடன் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதினால், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது என்பது உண்மையாகிறது’ என்று ப. சிதம்பரம் சொல்லியிருக்கிறாரே -சிரா. சென்னை. உண்மைதான். பின்லேடன் போன்ற தீவிரவாதிக்கு மட்டுமல்ல, அமெரிக்க ராணுவத் தீவிரவாதிகளுக்கும் அடைக்கலம் தந்திருக்கிறது பாகிஸ்தான். தங்கள் நாட்டினுள், தங்களின் ராணுவத் தலைமை அலுவலகத்திற்கு அருகில் வேறு நாட்டு ராணுவ சிப்பாய்கள் உள்ளே புகுந்து, அந்த … Continue reading →\nPosted in கேள்வி - பதில்கள்\t| 7 பின்னூட்டங்கள்\nதென்னாப்பிரிக்காவின் அப்பாவி கருப்பின மக்களை தங்கத்திற்காகவும் கொலை செய்த… சிலுவைக்கும் ஆமென்… * சென்னை துரைப்பாக்கத்தில், குப்பையில் கிடந்த வெள்ளியை பங்குபோடுவதில் ஏற்பட்ட தகராறு, மூன்று பேரின் கொலையில் முடிந்திருக்கிறது. வெறும் நூறு ரூபாய் மதிப்புள்ள அந்த மலிவான உலோகம், மகத்தான மூன்று மனித உயிர்களை பலிவாங்கி இருக்கிறது. வெள்ளியே இந்தப்பாடு படுத்தியிருக்கிறதென்றால், தங்கம் என்ன … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 6 பின்னூட்டங்கள்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nதலித் விரோத ஜாதி இந்துகளுக்கு அருட்கொடை சந்தையூர்\nகாவிரி மேலாண்மை; கடவுள் ராமனே சொன்னாலும் நடக்காது\nஆடாமல் அசையாமல் என்னையே கவனித்தார்கள். மகிழ்ச்சி\n‘ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்\n9 நிமிடத்தில் ரஜினி, கமலின் கடந்த காலமும் எதிர்காலமும்.\nகொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் 'ஞாநி' -இதுதான் ஞானமா\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nபனியா காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம் பார்ப்பன கோட்சேவின் கொலைவெறியை மன்னிக்கவும் மாட்டோம்\nடாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும்\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (643) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (419)\n« ஏப் ஜூன் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/new-hyundai-creta-2018-brochure-leaked-ahead-launch-014942.html", "date_download": "2018-08-19T09:47:47Z", "digest": "sha1:AXCXFNKMOGFA5D4F47IYPJCT7GKNOSG6", "length": 15972, "nlines": 191, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் வெளியானது! - Tamil DriveSpark", "raw_content": "\nபுதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் வெளியானது\nபுதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் வெளியானது\nபுதுப்பொலிவு கொடுக்கப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா காரின் புரோஷர் இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது. இதன்மூலமாக, ஹூண்டாய் க்ரெட்டா காரில் இடம்பெற இருக்கும் அனைத்து முக்கிய அம்சங்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளது.\nவடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் விரைவில் வர இருக்கிறது. இந்த காரின் அறிமுக தேதி குறித்த தகவலை வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில், இந்த காரின் முக்கிய அம்சங்கள் குறித்த விபரக் குறிப்பேடு இணையதளம் ஒன்றின் மூலமாக கசிந்துள்ளது.\nபுதிய ஹூண்டாய் காரின் மிக முக்கிய அம்சமாக கைக்கடிகாரம் போல கட்டிக் கொள்ளும் ஸ்மார்ட் சாவி வளையம் கொடுக்கப்பட இருக்கிறது. கீ பேண்ட் என்று குறிப்பிடப்படும் இந்த ஸ்மார்ட் சாவியின் மூலமாக காரின் கதவுகளை திறப்பதற்கும், எஞ்சினை புஷ் பட்டன் மூலமாக ஸ்டார்ட் செய்வதற்கும் உதவும்.\nஇதுதவிர, மாடிப்படிகளில் ஏறுவது, எவ்வளவு நடந்துள்ளோம், எத்தனை கலோரி செலவாகியிருக்கும் என்பது போன்ற உரிமையாளரின் உடல்நலக் குறிப்பை வழங்கும் வசதியையும் இந்த ஸ்மார்ட் சாவி வழங்கும்.\nகீ பேண்டுடன் ஸ்மார்ட்போனை புளுடூத் மூலமாக இணைத்துக் கொண்டால், அழைப்பு வருவது மற்றும் குறுந்தகவல்கள் வருவது குறித்தும் எச்சரிக்கை செய்யும். இது நிச்சயம் புதிய ஹூண்டாய் க்ரெட்டா வாடிக்கையாளர்களுக்கு மிக மிக பயனுள்ள கருவியாக இருக்கும்.\nபுதிய ஹூண்டாய் க்ரெட்டா காரில் புதிய க்ரில் அமைப்பு, பை- புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய ரூஃப் ரெயில்கள், இரட்டை வண்ண தேர்வு மற்றும் ரியர் வியூ மிரர்களில் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.\nபுதிய க்ரெட்டா காரின் உட்புறத்தில் புதிய அப்ஹோல்ஸ்ட்டரி பயன்படுத்தப்பட்டு புதுப்பொலிவு பெற்றிருக்கிறது. எலக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் மொபைல்போன் சார்ஜர், ஓட்டுனர் இருக்கையை 6 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கருப்பு வண்ண இன்டீரியர் அமைப்பு, புஷ் பட்டன் ஸ்டார்ட் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.\nபுதிய ஹூண்டடாய் க்ரெட்டா காரில் ஆட்டோ லிங்க் என்ற தொழில்நுட்ப வசதி இடம்பெற இருக்கிறது. இந்த அப்ளிகேஷன் மூலமாக காரின் இயக்கம், ஓட்டுதல் முறை மற்றும் சர்வீஸ் செய்வதற்கான முன்பதிவு உள்ளிட்டவற்றை செய்ய முடியும். சாலை அவசர உதவியையும் இந்த அப்ளிகேஷன் மூலமாக பெற முடியும்.\nபுதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் வசதிகளை பொறுத்து E, E+, S, SX, SX Dual Tone மற்றும் SX(O)ஆகிய வேரியண்ட்டுகளில் வர இருக்கிறது. புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரில் பேஷன் ஆரஞ்ச், மரினா புளூ மற்றும் பேஷன் ஆரஞ்ச் மற்றும் ஃபேன்டம் பிளாக் என்ற இரட்டை வண்ணக் கலவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.\nமேற்கண்ட புதிய வண்ணங்கள் தவிர்த்து, பியர்ல் ஒய��ட், ஸ்லீக் சில்வர், ஸ்டார்டஸ்ட், ஃபியரி ரெட், ஃபேன்டம் பிளாக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். தவிரவும், பியர்ல் ஒயிட்- ஃபேன்டம் பிளாக் கொண்ட இரட்டை வண்ணக் கலவையிலும் கிடைக்கும்.\nபழைய மாடலில் இருக்கும் அதே எஞ்சின் ஆப்ஷன்கள்தான் புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரில் தக்க வைக்கப்பட்டுள்ளது. 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 121 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 126 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 88 பிஎச்பி பவரையும், 220 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.\n1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும்.\nபுதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரையிலான கூடுதல் விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த புதிய மாடலுக்கு வழக்கம்போல் பிரம்மாண்ட வரவேற்பு தொடரும் என்று நம்பலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபுதிய ஆடி ஆர்எஸ்6 அவாந்த் பெர்ஃபார்மென்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்\n'ஹீரோ' ஆனது 'டிவிஎஸ்'.. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 1 கோடி ரூபாய் நன்கொடை..\nபுதிய ஹோண்டா சிவிக் கார் வெளியீடு: இந்திய வருகை விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-mar-26/world-news/117167-sasha-chettri-interview.html", "date_download": "2018-08-19T09:35:21Z", "digest": "sha1:AWPKGD5VGOQL3GC4PQADEQKLDS23HQTX", "length": 20301, "nlines": 477, "source_domain": "www.vikatan.com", "title": "“நான் அக்ஷரா இல்லை!” | Sasha Chettri Interview - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nதிருப்பதி கோயிலில் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை - பசியால் கதறிய சோகம்\n`3 மணிநேரம் உறக்கம்...மற்ற நேரங்களில் மருத்துவ சேவை...' - கேரளா தம்பதிக்கு ஒரு சல்யூட்\n`வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினி' - கொந்தளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமனைவியைப் பார்க்க டாக்டர் வேஷத்தில் சென்ற கணவருக்கு போலீஸால் நேர்ந்த சோகம்\nகொள்ளிடம் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன\nஆகஸ்ட் இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்' \nஇது வேற லெவல் பந்தயம்\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\n“ஐயய்யோ, அது ஊறுகா இல்லை\nஓப்பன் பண்ணினா ஓவர் தொல்லை\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\n“மக்கள் ஆசைப்பட்டா, முதல்வர் ஆகத் தயார்\n“அ.தி.மு.க ஒன்றும் வலிமையான கட்சி அல்ல\nநான் சின்னத்திரை கோவை சரளா\nடி.வி பார்க்கிற பயபுள்ளைங்க எல்லோருக்குமே ஏர்டெல் 4ஜி விளம்பரப் பொண்ணைத் தெரியாமல் இருக்காது. பெயர் சாஷா செட்ரி ஆண்கள்போல டாம்பாய் ஹேர்ஸ்டைலில் தெறிக்கவிடும் சாஷா இப்போது இணையத்திலும் செம ஹாட். ஆமாம். இவரின் ட்விட்டர் தளத்தில் (ரிக்ஷாராணி) ஹாட்டான படங்களைத் தெறிக்கவிட்டிருக்கிறார். சாட்டிங்கில் பிடித்தால் கடகடவென பேசுகிறார்.\n‘‘நான் டேராடூன் பொண்ணு. நிருபராக ஆசைப்பட்டவள், காப்பி ரைட்டராக மும்பையில் வேலை பார்த்தேன். ஆனால், எனக்கு அதில் மனம் லயிக்கவில்லை. இசை, கதை எழுதுவது, பாட்டுப் பாடுவது என ஏதேதோ பண்ணிக்கொண்டிருந்த என்னை விளம்பரப் பட இயக்குநர் ராம் மத்வானி ஒரு விழாவில் சந்தித்தபோது என்னை ஸ்டுடியோவுக்கு வரவழைத்தார். என்னுடைய பாய் கட் ஹேர்ஸ்டைலினால்தான் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கும் என நினைக்கிறேன். ஆரம்பத்தில் எல்லாமே கனவு போல இருந்தது. ஆனால், விளம்பரத்தைப் பார்த்தே இத்தனை பேர் ரசிகர்களாகக் கிடைப்பார்கள் எனக் கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் என்னை ஆரம்பத்தில் அக்ஷரா ஹாசன் என நினைத்துக்கொண்டு சிலர் நேரில் வாழ்த்திப் பேசியது மட்டும் லேசான வருத்தம்” என்று சொல்லும் சாஷாவிடம் வயதைக் கேட்டால் டக்கென பதில் சொல்கிறார்.\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n`உண்மையா��� நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2791&sid=b9d29c4c24bbe5ecd689f2f6ed58b97b", "date_download": "2018-08-19T10:28:06Z", "digest": "sha1:HOWFQ6OSCRYPRKIOPASY6IXOG223HQCK", "length": 46029, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு ��திவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள��� இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் ���ுகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2739&sid=94fb34db619ecb3ddfae55976a2365e0", "date_download": "2018-08-19T10:19:47Z", "digest": "sha1:UQSARVSHARVBK7IHAY5QDGRTLQWPFW4U", "length": 31484, "nlines": 373, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதன்மானமே தமிழ் மானம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 2nd, 2016, 8:32 pm\nஏற்படுதும் மாற்றம் மட்டுமே தேவை......\nவாழ்வை சீரழிக்கும் இந்த மாற்றத்தை......\nஉனக்கு யார் தூண்டிய மாற்றம்.........\nபட்டறிவே பெரும் படிப்பு .......\nபடிகாத மேதைகள் என்று வாழ்ந்து.......\nம��னே நீ என்ன செய்கிறாய்.......\nமகனே நீ தவறானவன் அல்ல......\nநீயே அதன் மூலவேர் நினைவில் வைத்திரு.....\nகவிப்புயல் , கவி நாட்டியரசர்\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்���ு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Meipporul-Cinema-Film-Movie-Song-Lyrics-Minnum-minnum-natchathiram/10281", "date_download": "2018-08-19T10:11:13Z", "digest": "sha1:J3SEBVPXJFK3NNKNRVXPGWO2GR57TTZ4", "length": 11882, "nlines": 116, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Meipporul Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Minnum minnum natchathiram Song", "raw_content": "\nMinnum minnum natchathiram Song மின்னும் மின்னும் நட்சத்திரம்\nMinnum minnum natchathiram மின்னும் மின்னும் நட்சத்திரம்\nUnnai ethirpaarthen உன்னை எதிர்பார்த்தேன்\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர���சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nஆ மின்னும் மின்னும் நட்சத்திரம்\nவந்தாயே வந்தாயே ஒளி வெள்ளம்\nகொஞ்சம் சீரும் பிள்ளை மொழி அதிசயம்\nபத்து மலர் அற்புதங்கள் பல விதம்\nஆ எட்டித்தொடும் தூரத்திலே வான் நிலவு\nகட்டி வைத்த ஆசையில் எத்தனைக் கனவு\nசொட்டுச்சொட்டாய் தூருதிங்கே என் மனது\nசிட்டுப்போல வாழும் வாழ்வே அழகு\nபெ நட்சத்திர மந்திரம் பு சிரிக்கும்\nமுத்தம் தரும் பூமியில் சிறகுகள் முளைக்கும்\nநித்தனையும் பிறக்கும் பூ இனிக்கும்\nநித்தம் ஒரு வானத்தைப் பரிசளிக்கும் (இன்னொரு)\nஆ வின்வெளியின் ஈரத்திலே ஓர் இரவு\nவெள்ளிப்படும் வான் இணைத்து மெத்தைகள் இடுமே\nஜன்னல் வழி சுட்டெரிக்கும் சூரியனை\nகொஞ்சிவரும் மேகத்தின் ஒத்திகை மறைத்தேன்\nபெ அந்தரத்தில் மிதந்து மெல்ல பறந்து\nஅங்க ஒரு ஓவிய வானவில் வரைந்து\nநெஞ்சனையில் படுத்து உயிர் கொடுத்து\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த\nசெம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை சாக்லெட் Mala mala மலை மலை\nரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த\n7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்\nசிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சலீம் Ulagam unnai உலகம் உன்னை\nஇராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே\nபொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் தரமணி Yaaro uchi kilai யாரோ உச்சி கிளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/02/06/84973.html", "date_download": "2018-08-19T10:11:53Z", "digest": "sha1:36J2G36DYDZBP6C3HYXGXCY6S2FLUAKH", "length": 12939, "nlines": 173, "source_domain": "thinaboomi.com", "title": "தி.மலையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்: கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி பங்கேற்பு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதி.மலையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்: கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி பங்கேற்பு\nசெவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018 திருவண்ணாமலை\nதிருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக மாவட்ட மன்ற கூடத்தில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.\nஇந்த கூட்டத்திற்கு கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். வேளாண் உதவி இயக்குநர் அரக்குமார், தாசில்தார் ஆர்.ரவி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆத்மா உறுப்பினரும் விவசாய உற்பத்தியாளர் குழு தலைவருமான எம்.சேகர் பேசும்போது தனிநபர் கழிவறை இல்லாத வீடுகளுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் நாயுடுமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்க விவசாயிகளை வரவழைத்து அலைக்கழிக்கப்படுகின்றனர். துரிஞ்சாபுரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜா மருத்துவமனைக்கு சரியாக வருவதில்லை ��டிக்கடி முகாம் செல்வதாகவும் கூறிவிட்டு செல்கின்றார். ஆனால் பொதுமக்கள் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படுவதில்லை என வலியுறுத்தினார்.\nஇதேபோல தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு முறையாக கடன் வழங்கப்படுவதில்லை. மேலும் வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு இடுபொருள், உரங்கள், தரமான விதைகள் வழங்குவதில்லை எனவும் விவசாயிகள் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்து பேசிய கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி விவசாயிகளின் கோரிக்கைகள் துறை அதிகாரிகள் மூலம் நிறைவேற்றி தரப்படும் என தெரிவித்தார்.\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கடுமையான மழை கேரளாவாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டு விட்டது நடிகர் நிவின்பாலி உருக்கம்\nவீடியோ : அணைகளில் நீர் வரத்து அதிகளவில் வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்\nவீடியோ : அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க திருமாவளவன் கோரிக்கை\nவீடியோ : கோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவீடியோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\n1ஆசியக் கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடியே நடக்கிறது - ஒப்பந்தம் கையெழுத்து\n2ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நடிகர்- சமூக வலைதளத்தில் எதிர்ப்பு\n3கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்\n4வேகமாக நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/ungalai-kopappaduththum-maamiyaarin-5-seiyalkal", "date_download": "2018-08-19T09:29:59Z", "digest": "sha1:H64ZICO5IMHL54Z62V7Q563TCZIGBF4Q", "length": 11976, "nlines": 221, "source_domain": "www.tinystep.in", "title": "உங்களை கோபப்படுத்தும் மாமியாரின் 5 செயல்கள் - Tinystep", "raw_content": "\nஉங்களை கோபப்படுத்தும் மாமியாரின் 5 செயல்கள்\nநம் மாமியார்கள் பல நேரங்களில் நமக்கு கோபம் வரும் படி நடந்துகொள்வார்கள். திருமணத்திற்கு பிறகு நீங்களும் உங்கள் தோழிகளும் சந்தித்தால், கண்டிப்பாக அவரவர் மாமியார் பற்றி பகிர்ந்து கொள்வீர்கள். மாமியாரின் சில நடவடிக்கைகள் நம்மை அதிகமாக கோபப்படுத்தும். அனைத்து விஷயங்களிலும் தலையிடுவது, நம்மை குறைவாக மதிப்பீடு செய்வது, எதை செய்தாலும் நம்மை பாராட்டாமல் குற்றம் கூறுவது என இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த மாதிரி நம்மை கோபப்படுத்தும், நம் மாமியாரின் சில செயல்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.\n1 அனைத்து விஷயங்களிலும் தலையிடுவது\nநீங்களும் உங்கள் கணவரும் சண்டையிடும் போது, அதில் உங்கள் மாமியாரின் தலையீடு மிகவும் ஆபத்தானது என்றே சொல்ல வேண்டும். அவர் யார் பக்கமாவது ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டால், பிரச்சனை மேலும் பெரிதாகிவிடும். இதுமட்டுமில்லாமல், நீங்கள் அவரை தலையிட வேண்டாம் என்றும் சொல்ல முடியாது, ஏனெனில், அது மரியாதைக்குறைவாக பார்க்கப்படும்.\n2 வீட்டை அலங்கோல படுத்துதல்\nநீங்கள் உங்களுக்கு என்று நேரம் ஒதுக்கி வெளியே சென்று விட்டு (எ.கா.) ஸ்பா போன்ற இடங்களுக்கு சென்று விட்டு புத்துணர்ச்சியுடன் வீடு திரும்பும் போது, வீடே தலைகீழாக இருக்கும். குறிப்பாக சமையல் அறையில் ��ருக்கும் பொருட்கள் இடம் மாறி இருக்கும் காட்சியை சொல்லவே வேண்டாம். ஆனால் உங்கள் மாமியாரோ அறையை சுத்தம் செய்ய நினைத்தேன் என்று சொல்லிவிட்டு படுக்க சென்றுவிடுவார். உங்களுக்கு தான் அதை பார்த்த பிறகு தூக்கமே வராது.\nதாய்க்கு நிகரான உங்கள் மாமியார் உங்களுக்காக பரிசு வாங்கி வரும் போது, அதை பார்க்க நீங்கள் மிகவும் ஆவலாக இருப்பீர்கள் என்று தெரியும். ஆனால், அதற்குள் அவசரப்பட்டால் எப்படி உங்கள் மாமியார், நீங்கள் வாழ்நாள் முழுவதும் அணியவே விரும்பாத ஒரு புடவையை தான் உங்களுக்கு பரிசளிப்பார். உங்களிடம் மாற்று புடவையை இல்லை என்றாலும், அந்த புடவையை நீங்கள் கண்டிப்பாக அணிய மாட்டீர்கள். கண் கூசுகின்ற நிறத்தை தான் உங்கள் மாமியார் உங்களுக்காக தேர்ந்தெடுப்பார்.\n4 உங்கள் கணவர் / அவரின் மகன் எப்போதும் தப்பே செய்யாதவர்\nஉங்கள் மாமியார் தான் உங்கள் கணவரை பெற்றார் என்பதால், உங்கள் கணவர் எப்போதுமே தவறு செய்யவே மாட்டார் என்று நினைப்பார். அவர் தப்பே செய்தாலும், உங்கள் மாமியாரின் கண்களுக்கு அது சரியாக தான் இருக்கும். உங்கள் கணவர் தவறு செய்யும் போது உங்களுக்கு துணையாக உங்கள் மாமியார் இருக்க வேண்டுமென்றால் அது நிச்சயமாக நடக்காது.\n5 சமையலில் குற்றம் கண்டுபிடித்தல்\nநீங்கள் என்ன தான் உங்கள் உழைப்பையெல்லாம் கொட்டி சமைத்தாலும், உங்கள் மாமியார் அதில் குற்றம் கண்டுபிடிப்பார். அவர் உங்களின் உணவு நன்றாக உள்ளது என்று கூறினால் போதும், உங்களின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. ஆனால் அதே சமயம், உங்களின் மாமியாரை தவிர மற்ற அனைவரும் உங்களின் உணவை ரசித்து ருசித்து உண்ணும் போது, உங்கள் மாமியாரின் மேல் கோபம் தான் வரும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உ���ர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/02/06/84983.html", "date_download": "2018-08-19T10:08:55Z", "digest": "sha1:DEMPUP5M7XUEVWG4CYOK3YB2FJSPBWDH", "length": 13241, "nlines": 174, "source_domain": "thinaboomi.com", "title": "கவரப்பேட்டையில் ரேஷன் கடை திறப்பு விழா", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகவரப்பேட்டையில் ரேஷன் கடை திறப்பு விழா\nசெவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018 திருவள்ளூர்\nகும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் புதிதாக பகுதி நேர ரேஷன் கடை செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கவரப்பேட்டை பகுதியில் சுமார் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் இங்குள்ள தெலுங்கு பகுதியில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 1 கி.மீ தொலைவில் உள்ள கவரப்பேட்டை பஜார் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு ரேஷன் பொருட்களுக்காக செல்ல வேண்டி உள்ளது.\nஇதனால் மேற்கண்ட கடையில் பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் பொதுமக்கள் சில மணி நேரம் கூட நின்று பொருட்களை வாங்க நேரிடுகிறது. அதே போல இங்கு பணி செய்யும் பணியாளர்களும் பெரிதும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு அப்பகுதி மக்கள் கொண்டு சென்றனர். தொடர்ந்து இது குறித்து இப்பகுதியை சேர்ந்த கும்மிடிப்பூண்டி நிலவள வங்கி தலைவரும், அதிமுக பொதுக்குழு உறுப்பினருமான அபிராமன் உள்ளிட்டோர் வட்ட வழங்கல் அதிகாரி உள்ளிட்டோரிடம் முறையிட்டனர்.\nதொடர்ந்து கவரப்பேட்டை தெலுங்கு காலனி பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்பட்டடது. இந்நிலையில் இந்த கடையின் திறப்பு விழாவிற்கு கும்மிடிப்பூண்டி நிலவள வங்கி தலைவரும், அதிமுக பொதுக்குழு உறுப்பினருமான அபிராமன் தலைமை தாங்கினார். மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலாளர் கோவி.நாராயணமூர்த்தி, அதிமுக நிர்வாகிகள் நாகமுத்து, வெங்கடகிருஷ்ணன், பிரசன்னா கவரப்பேட்டை ஊராட்சி செயளாலர் சாமுவேல் முன்னிலை வகித்தனர்.\nதொடர்ந்து ரேஷன் கடை திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட துவங்கியது. தங்கள் பகுதி மக்களின் நீண்ட நாள் கோ���ிக்கையான ரேஷன் கடை திறக்கப்பட்டதற்கு இப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கடுமையான மழை கேரளாவாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டு விட்டது நடிகர் நிவின்பாலி உருக்கம்\nவீடியோ : அணைகளில் நீர் வரத்து அதிகளவில் வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்\nவீடியோ : அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க திருமாவளவன் கோரிக்கை\nவீடியோ : கோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவீடியோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\n1ஆசியக் கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடியே நடக்கிறது - ஒப்பந்தம் கையெழுத்து\n2ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நடிகர்- சமூக வலைதளத��தில் எதிர்ப்பு\n3கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்\n4வேகமாக நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/tata-nexon-gets-four-stars-in-global-ncap-crash-test-015636.html", "date_download": "2018-08-19T09:48:54Z", "digest": "sha1:BZBDLKCYEF2HKPXKUTTHQFMKLYWXFLBU", "length": 15825, "nlines": 194, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவின் பாதுகாப்பான கார் எது தெரியுமா? ; க்ராஷ் டெஸ்டில் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்ற கார் இது தான் - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவின் பாதுகாப்பான கார் எது தெரியுமா ; க்ராஷ் டெஸ்டில் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்ற கார் இது தான்\nஇந்தியாவின் பாதுகாப்பான கார் எது தெரியுமா ; க்ராஷ் டெஸ்டில் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்ற கார் இது தான்\nடாடா நெக்ஸான் கார் ஜெர்மினியில் நடந்த க்ராஷ் டெஸ்டில் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பான காராக மாறியுள்ளது.\nடாடா நெக்ஸான் கார் சமீபத்தில் ஜெர்மினியில் உள்ள முன்ச்பகுதியில் உள்ள ஏடிஏசி பரிசோதனை மையத்தில் சர்வதேச ஏசிஏபி ப்ரோட்டோகாலின் படி க்ராஸ் டெஸ்ட் நடந்தது.\nஅதன் படி கார் 64 கி.மீ. வேகத்தில் வந்து ஒரு தடுப்பின் மீது மோதப்பட்டு அதனால் ஏற்படும் சேத விபரங்களை பொருத்து ரேட்டிங் தருவது தான் இந்த க்ராஸ் டெஸ்ட், இந்த டெஸ்ட்டில் டாடா நெக்ஸான் கார் 4 ஸ்டார்களை பெற்றுள்ளது.\nஇது குறித்து டாடா மோட்டார் நிறுவன பயணிகள் வாகனத்திற்கான தலைவர் மாயங்க் பாரீக் கூறுகையில் :\" இந்தியாவின் பாதுகாப்பான எஸ்.யூவிகார் இந்த டாடா நெக்ஸான் கார் தான் என்பதை இந்த டெஸ்ட் நிருபித்துள்ளது. பல்வேறு விருதுகளையும் தாண்டி நெக்ஸான் கார் க்ராஸ் டெஸ்டில் இந்த ரேட்டிங்கை பெற்றிருப்பது நெக்ஸன் கஸ்டமர்களை பெருமை கொள்ள வைத்துள்ளது. எங்கள் நிறுவனம் தரமான பொருட்களின் தயாரிப்பை மேலும் தொடரும்.\" என கூறினார்.\nடாடா நெக்ஸான் காரில் இரண்டு ஏர் பேக்குகள் சீட் பெல்ட் வித் ப்ரி டென்ஷனர், ஐஎஸ்ஓ பிக்ஸ் குழந்தைகளுக்கான சீட், ஸ்டாண்டர்டு வசதியாக ஏபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. இவைகள் எல்லாம் தான் இந்த க்ராஸ் டெஸ்டில் இந்த ரேட்டிங்கை பெற முடிந்தது.\nஇந்த க்ராஸ் டெஸ்டின் போது காரின் முகப்பு பகுதி, மற்றும் இன்ஜின் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. ஆகாரில் காரின் கேப��ன் பகுதியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஏ பில்லரின் ஸ்டெக்ஷரில் கூட எந்த மாற்றமும் ஏற்படவில்லை, இதுவும் சிறந்த ரேட்டிங் கிடைக்க முக்கியமான காரணம்.\nசர்வதேச என்சிஏபி முடிவின் படி டாடா நெக்ஸஆன் கார் டிரைவர் மற்றும் பயணிகளின் தலை மற்றும் கழுத்து பகுதிக்கு சேதத்தை ஏற்படுத்தது. மேலும் அவர்களின் நெஞ்சுபகுதிக்கும் அதிகமாக பாதுகாப்பு வழங்குகிறது.\nஇந்த கார் 64 கி.மீ. வேகத்தில் வந்து மோதி டெஸ்ட் செய்யப்பட்டது. அந்த வேகத்திற்குள் தான் இந்த ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது. ஐஎஸ்ஓபிக்ஸ் குழந்தைகள் ரெஸிஸ்டன்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளன.\nஇது குறித்து சாலைபாதுகாப்பு கல்வி மையத்தின் தலைவர் ரோஹித் பாலுஜா கூறுகையில் :\"இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு கார் பாதுகாப்பில் சிறந்ததாக இருக்கிறது. டாடா நிறுவனத்தின் இந்த சிறப்பான முயற்சி தற்போது இந்தியா அரசு தங்களது க்ராஸ் டெஸ்ட்டை அடுத்தப்படிக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது. இனி தயாரிக்கப்படும் கார்கள் அந்த முறையில் டெஸ்ட் செய்யப்பட்டு இனி இந்தியாவில் சாலை பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் \" என கூறினார்.\nடாடா ஸ்செஸ்ட் கார் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் பெற்றது மேலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டோயோட்டா எட்டியோஸ், ஃபோக்ஸ்வாகன் போலோ ஆகிய கார்களும் இந்த ரேட்டிங்கை பெற்றுள்ளது.\nசர்வதேச என்சிஏபி விதியின் படி டெஸ்ட் செய்யப்பட்ட வாகனங்கள் இந்தியாவில் பாதுகாப்பான கார் என்ற சான்றிதழை சுமார் 4 ஆண்டுகளுக்கு பின் பெற்றுள்ளது.இதற்கிடையில் சுமார் 25 கார்கள் இந்த டிரைவ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தப்பட்டது. 4 ஆண்டு முன்பு இருந்த அதற்கிடையில் விதிகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டது. மார்கெட்டில் அதிகமாக பில்ட் குவாலிட்டியுடனான கார்கள் வந்துவிட்டது. டாடா நிறுவனம் இந்தியாவின் முதல் க்ராஸ் டெஸ்ட் செய்த காரை தயார் செய்ய முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்\nடோல்கேட்டை இலவசமாக கடந்து செல்ல பாஸ்; மத்திய அரசு புதிய திட்டம்\nசாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு மரண தண்டனை.. அமைச்சரவை திடீர் பரிசீலனை\nகேடிஎம் ட்யூக் 390 பைக்கிற்கு இந்தியாவில் ரீகால் நடவடிக��கை\nநிஸான் கிக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்\nவிரைவில் வருகிறது புதிய டெஸ்லா மினி கார்; பீதியில் உரைந்த மற்ற நிறுவனங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபுதிய ஆடி ஆர்எஸ்6 அவாந்த் பெர்ஃபார்மென்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்\n11 வேரியண்ட்டுகள், 7 வண்ணங்களில் வருகிறது புதிய மாருதி சியாஸ்\n'ஹீரோ' ஆனது 'டிவிஎஸ்'.. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 1 கோடி ரூபாய் நன்கொடை..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?cat=72&filter_by=popular", "date_download": "2018-08-19T09:40:12Z", "digest": "sha1:TVSISJ66Q2T5PK5Y2WM2CVUG6ELUPBXO", "length": 29208, "nlines": 264, "source_domain": "nadunadapu.com", "title": "video gallery | Nadunadapu.com", "raw_content": "\n“ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர் கருணாநிதி – இவ்வாறு சொன்னவர் யார் தெரியுமா\nடெலோ என்ன செய்யப் போகிறது\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nதிருமலை கோணேஸ்வர கோவிலின் உச்சியிலிருந்து இளைஞன் ஒருவன் குதித்து தற்கொலை (அதிர்ச்சியான நேரடி காட்சி -வீடியோ)\nயாழ்ப்பாணத்தில் நடந்த வித்தியாசமான சாமத்தியவீடு நிச்சயம் பாருங்கள் அப்படி ஒரு பூப்புனிதவிழா நிச்சயம் பாருங்கள் அப்படி ஒரு பூப்புனிதவிழா\nகாணாமல் போன இளைஞன் இராட்சத மலைப்பாம்பின் வயிற்றுக்குள்..\nபாடசாலை வகுப்பறையில் சிங்கள மாணவிகள் போட்ட அசத்தல் ஆட்டம்\nநிகழ்ச்சிக்கு வந்தது ஆர்யாவை திருமணம் செய்ய இல்லை – உண்மையை உடைத்த ஸ்ரேயா – வீடியோ\nEnga Veetu Mapillai 30-03-2018: எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற புது நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த தொலைக்காட்சியும் புதுசு என்பது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம். ஆர்யாவை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள...\nசிங்கள பௌத்தர்களே உங்களுக்கு அழிவுகாலம் தொடங்கிவிட்டது: இதே புறப்பட்டுவிட்டான் ஜிகாத் தீவிரவாதி- (அதிர்ச்சி வீடியோ)\nஒவ்வொரு பௌத்தனும் ஓலமிட்டு கதறக் கதற கழுத்தை அறுத்து வீசுவோம். சிதறுகின்ற உடல்களை கூட பொறுக்கி எடுக்க உங்களுக்கு நேரமிருக்காது. ஒருவொரு பௌதனும் ஓலமிட்டு அழுகின்ற நிலையை நீங்கள் சந்திப்பீாகள்\nவிமானத்தில் பணிப்பெண்ணிடம் அத்துமீறிய பிரபல கொமடி நடிகர்… வைரலாகும் காட்சி- (வீடியோ)\nசினிமாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் கொமடி நடிகர்களில் ஒருவர் தான் ரோபோ சங்கர். தற்போது பெரிய பெரிய நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் ரோபோ சங்கர் விமானத்தில் பயணிக்கும் போது...\nதிடிரென்று ஆண்களின் கையை பிடிக்கும் சிங்களப் பெண்: அடுத்து என்ன நடந்து இருக்கும் வீடியோவை பாருங்க .\nதிடிரென்று ஆண்களின் கையை பிடிக்கும் சிங்களப் பெண் அடுத்து என்ன நடந்து இருக்கும் வீடியோவை பாருங்க .\nஉலகில் இதுவரை விடைக்கான முடியாத CCTV வீடியோ இது தான் பார்த்தால் உங்களுக்கு புரியும்..\nஉலகில் பல மர்மங்கள் இருக்கும்.அதற்க்கு விடையும் இருக்காது.அதுபோலத்தான் இந்த வீடியோ விபத்து ஏற்பட இருந்த ஒரு பெண்ணை மர்ம நபர் காப்பாற்றுகிறார். அதுவும் மின்னல் வேகத்தில்.இது எப்படி சாத்தியம் புரியவில்லை\nமானிப்பாய் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து வாள்வெட்டு குழுவினர் நடத்திய அட்டகாச காட்சிகள் வெளியீடு \nகடந்த வெள்ளிக்கிழமை (13.10.17) மானிப்பாய் லோட்டன் வீதிப்பகுதியில் புகைப்பட கலைஞரான பத்மராசா என்பவரது வீட்டினுள் புகுந்து வாள்வெட்டு குழுவினர் நடாத்திய காடைத்தனம் தொடர்பான கண்காணிப்பு கமராவின் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம்...\nவல்லிபுர ஆழ்வார் கோவில் அன்னதான மடத்தில் CCTV கமெராவில் பிடிபட்ட திருடன்\nவடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் உள்ள அன்னதான மடம் ஒன்றில் இருந்து கடந்த சில நாட்களாக அன்னதானப் பொருட்கள் களவு போவதனை அவதானித்த நிர்வாகம் யாருக்கும் தெரியாமல் CCTV கமெராவினை பொருத்தி உள்ளது. இதனை...\nவவுனியாவில் பேரூந்து ஓட்டுனராக வேலை செய்யும் தமிழிச்சியின் கதை இதோ\nவவுனியாவில் பேரூந்து ஓட்டுனராக ஒரு ஈழத்தமிழச்சி.. அதிகம் பகிர்ந்து அவரை ஊக்கப்படுத்தி கௌரவியுங்கள்.\nமனைவி, குழந்தை கண் முன்னே கணவனை கடித்து குதறிய புலிகள்\nசீனாவின் பிரபல பூங்கா ஒன்றில் மனைவி மற்றும் குழந்தை கண்முன்னே புலிகள் கணவரை கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் Ningbo நகரத்தில் Youngor என்ற வனவிலங்கு பூங்கா ஒன்று உள்ளது. இது...\nதாடி பாலாஜியின் கொடூர செயல்.. நித்தியாவின் கதறல் செவ்வி\nதென்னிந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி தனது மகளிடம் தவறாக நடந்து கொள்ள மு���ற்சித்தார் என அவரின் மனைவி நித்யா ஊடகம் ஒன்றுக்கு காணொளி செவ்வியளித்துள்ளார். தாடி பாலாஜி தனது மனைவியான நித்தியா...\n33 அடி நீளமான இராட்சித பாம்பு கண்டுபிடிப்பு (வீடியோ இணைப்பு)\n33 அடி மிக நீளமான அனகொன்டா பாம்பொன்று வடக்கு பிரேசிலில் ஒரு கட்டிடம் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அது சுமார் 400 கிலோகிராம் எடையுடைய என தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்டாமிரா பாரா பகுதியில் அமைந்திருந்த ஒரு குகையினை வெடி...\nசுமந்திரன் – கஜேந்திரகுமார் இடையே நடக்கும் காரசாரமான விவாதம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் ஆகியோருக்கிடையான இடையே நடக்கும் காரசாரமான விவாதம்\nபெண்களே அழகு அந்த பெண்கள் ஆடும் நடனம் இன்னும் அழகு. தாவணியில் இவர்கள் ஆடும் கலக்கல் நடனத்தை நீங்களே...\nபெண்களே அழகு அந்த பெண்கள் ஆடும் நடனம் இன்னும் அழகு. தாவணியில் இவர்கள் ஆடும் கலக்கல் நடனத்தை நீங்களே பாருங்கள் வீடியோ கீழே உள்ளது. நல்ல தகவல்களை உங்களுக்கு கொடுப்பதே எங்கள் நோக்கம். தினம் தினம்...\nஒடிஷாவில் உறவினர்கள் உதவாததால் தாயின் சடலத்தை சுமந்து அடக்கம் செய்த மகள்கள்\nஒடிஷாவின் கலாகண்டி மாவட்டத்தில் சேர்ந்த மஜ்கி, என்பவர் தனது மனைவியின் சடலத்தை 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு தோளில் தூக்கி சென்ற அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து மீளாத நிலையில், இதே மாவட்டத்தில் மற்றொரு...\nயாழ்பாண அம்மம்மா செய்யும் திருவிளையாடல்- (வீடியோ)\nகுறுக்கால போனதுகள ஒருக்காலும் திருத்தேலாது..... வெளிநாட்டில இருக்கிற பேரப்பிள்ளைக்கு லப்டொப்பில கண்ணுாறு கழிக்குதுகள் வீடியோ வை பார்வையிட படத்தின் மேலே அழுத்தவும்\nகைக்குழந்தையுடன் சிறுத்தையிடம் சிக்கிய குடும்பத்தினர்.. பதறவைக்கும் திக் திக் வீடியோ காட்சி\nகைகுழந்யதையுடன் புகைப்படம் எடுத்த குடும்பத்தினர் சிறுத்தையிடம் சிக்கிய அதிர்ஷ்டவசமாக தப்பிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகிவருகிறது. நெதர்லாந்தில் உள்ள வனவிலங்கு பூங்காவிற்கு பிரான்சை சேர்ந்த குடும்பத்தினர் தங்கள் கைகுழந்தைகளுடன் சென்றுள்ளனர். அப்பூங்காவின் சுற்றிப்பார்க்க வருபவர்கள் விலங்குகளை...\nதமிழ் கலியாணம் – மாப்பிளை; வெள்ளையர் – (வீடியோ)\nதமிழ் கலியாணம் – மாப்பிளை; வெள்ளையர் – (வீடியோ)\nகத்தியைக் கூட பிடிக்கத் தெரியாது என கேலி இளம்பெண்ணை 24 முறை கத்தியால் குத்திய வாலிபர் (அதிர்ச்சி வீடியோ)\nவடக்கு டெல்லியில் கருணா என்ற 21 வயது ஆசிரியை 24 முறை கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி வெளியாகி இருந்தது. இந்த வீடியோ காட்நி நாடு முழுவதும் பெரும்...\n70 வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ\nமுன்னொரு காலத்தில் யாழ்ப்பாணத்தில்.. அந்தநாள் ஞாபகம் வந்ததே\nமனிதனால் நம்ப முடியாதா ஆச்சரியம், அசந்து போன விஞ்ஞானிகள்\nஅமெரிக்காவின் ஒரெகன் மாநிலத்தின் ஸ்டீன்ஸ் மலைகளின் தென்கிழக்குல் உள்ள இடம்தான் மிக்கி பேசின் சூரியனின் வெப்பத்தில் மணல் கொப்பளிக்கும் அளவுக்கு பாலைவன தேசம்.பில் மில்லர் என்கிற ராணுவ அதிகாரி இந்த இடத்தை குட்டி...\nவடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் கொடுக்கும் பயங்கரமான சித்திரவதைகள் \nவடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் கொடுக்கும் பயங்கரமான சித்திரவதைகள் \nராஜபாளையம் காவல்நிலையம் முன் பயங்கரம்.. மனைவியை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கணவன்.. பரபரப்பு\nவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பேருந்து நிலையதின் எதிரே ஆள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் ஸ்கூட்டியில் வந்த இளம்பெண் ஒருவரை அவரது கணவனே சராமாரியாக வெட்டிப் போட்டுவிட்டு தப்பிச் சென்றார். அவரை போலீசார் கைது...\nசாவகாசமாக ஷாப்பிங் சென்று விட்டு உள்ளே வரும் சசிகலா- (அதிர்ச்சி வீடியோ)\nபெங்களூர்: பெரா வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜரான போது வெள்ளை நிற சிறை கைதி ஆடை அணித்திருந்த சசிகலா அன்னியன் மாதிரி அவ்வப்போது சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் ஆடையை மாற்றியிருப்பது...\nஉலகிலேயே மிக கேவலமான மனிதர்கள் இவர்கள்தான் , இந்த கொடுமையைப் பாருங்கள் – (வீடியோ)\nபுகையிரதத்தில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்த பெண் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும்போது யாருமே உதவி புரியாமல் அந்தப்பெண்ணின் வலியையும் ஆடை விலகும் காட்சியையும் வீடியோ எடுப்பதுடன் சிலர் செல்பியும் எடுப்பதைப் பாருங்கள் இந்த...\nசீமானின் பிதற்றலும் தலைவர் பிரபாகரன் பெயர் சொல்லி அடிக்கும் பம்மாத்தும்\nசீமானின் பிதற்றலும் தலைவர் பெயர் சொல்லி அடிக்கும் பம்மாத்தும் 2009 இன் முன் சீமான் என்றால் எவருக்குமே தெரியாது (ஆனால் சிங்கள கடையில்தன்னை கண்டு கொண்டனராம்) அதன் பின் தலைவர் பெயரை சொல்லி புலிகளின்...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\n12 ராசிக்காரகளுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 17 – ஆகஸ்ட் 23)...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 2ம்...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2786&sid=b9d29c4c24bbe5ecd689f2f6ed58b97b", "date_download": "2018-08-19T10:18:57Z", "digest": "sha1:ACMD6I5YNCGSYIP5NKA5M5ISX6A2E5S2", "length": 30242, "nlines": 355, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅகராதி தமிழ் காதல் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் » ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஅழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...\nஅகங்காரம் கொண்டவளே நீ அழகு ....\nஅலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....\nஅகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....\nஅகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....\nஅகம் முழுதும் நிறைந்தவளே .....\nஅகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......\nஅகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....\nஅக்கினியால் கருகுதடி நம் காதல் ....\nஅச்சுதனடா என்றும் நீ எனக்கு .....\nஅடர்த்தி கொண்டதடா நம் காதல் ......\nஅகிலம் போற்றும் காதலாகுமடா ....\nஅடைமழை போ���் இன்பம் தந்தவளே ....\nஅந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....\nஅபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....\nஅகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....\nஅகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...\nஅகோராத்திரம் - பகலும் இரவும்\nகவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் ��ருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்க�� தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/16585/", "date_download": "2018-08-19T10:22:46Z", "digest": "sha1:LBRDL6WIVL47XNPFLQ7SJRU5MAQPTVNN", "length": 17523, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைகாஷ்யப புரா மறைக்கப்பட்ட காஸ்மீர் சரித்திரம் - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nகாஷ்யப புரா மறைக்கப்பட்ட காஸ்மீர் சரித்திரம்\nஇந்துக்களின் ஆதார பூமியாகவும், வேத காலத்திலேயே சனாதன தர்மத்தின் வேராகவும் திகழ்ந்தது காஷ்மீர்.\nபூமியில் இருக்கும் சுவர்கம் என்று குறிப்பிடும் வகையில் அது ஒரு அற்புதமான, அழகான பகுதியாக திகழ்ந்தது.. சமஸ்க்ருதத்தில் \"காஷ்மீர்\" என்பது \"நீர் வற்ற செய்யப்பட்ட\" என பொருள்படும். \"கா\" என்றால் \"நீர்\", \"ஷிமீரா\" என்றால் \"வற்ற செய்யப்பட்ட\" எனப் பொருள்படும். காஷ்மீர் பகுதியில் ஒரு பெரும் ஏரி இருந்ததாகவும், அதை மரிச்சி ரிஷியின் புதல்வர் \"காஷ்யப மகரிஷி\" வற்ற செய்ததாகவும் புரான குறிப்புகள் குறிப்பிடுகின்றன. \"வராஹ மூலா\" (பாரமுல்லா என்று தற்போது மாற்றப்பட்டு விட்டது) எனும் குன்றுகளுக்கு இடையே இருந்த அந்த ஏரியின் இடைவெளியில், ஒரு பிளவை ஏற்படுத்தி காஷ்யபர் அதை வற்ற செய்ததாக புரான குறிப்புகள் தெரிவிக்கின்றன. வற்றப்பட்ட அந்த பகுதிதான் பிற்காலத்தில் வாழ்விடமாக மாறி \"காஷ்யப புரா\" என்று அழைக்கப்பட்டது என்பது பழங்கதை. இதை பாரசீக, மேற்கத்திய இலக்கியங்கள் \"காஸ்பபிராஸ்\" (Kaspapyros) என்று அழைத்தன. கிரேக்க-எகிப்திய கணித மேதையான \"ப்டாளமி\"யால் (Ptolemy) அது பிற்காலத்தில் \"காஸ்பீரியா\" (Kaspeiria) என்றும் அழைக்கப்பட்டது. .\nகாஷ்மீர் சனாதன தர்மத்தின் ஆதார வேராக இருந்து வந்தது. பாரதத்தின் ஆதி கால வேத பண்டிதர்கள் காஷ்மீரையே மையமாக கொண்டிருந்தார்கள். 5150 வருடம் பழமையான மகாபாரதத்தில் கூட காஷ்மீர் \"காம்போஜ\" அரசின் கீழ் இருப்பதாக குறிப்புகளை பார்க்கலாம். பொது ஆண்டுக்கு 300 ஆண்டுகளுக்கு முன் காஷ்மீரை கைப்பற்றிய அசோக சக்கரவர்த்தி அங்கு புத்த மதத்தை நிறுவினார். அதன் பின் பல நூறு ஆண்டுகளாக சனாதன தர்மத்தோடு புத்த மதமும் தழைத்து வந்தது. காஷ்மீரில் இருந்து திபெத் மற்றும் சீனாவுக்கு புத்த மதம் பரவத் தொடங்கியதும் இதன் பின்னர் தான். ஏழாம் நூற்றாண்டுக்கு பின் மீண்டும் இந்து தர்ம தத்துவ மலர்ச்சி காஷ்மீரில் பெருமளவில் தொடங்கியது. மிகப்பெரும் தத்துவ மேதைகள் அங்கு தோன்றி பல இலக்கியங்களையும், கோட்பாடுகளையும் வெளிப்படுத்தினார்கள். அவர்களில் \"வசுகுப்தர்\" (875–925) வழங்கிய \"சிவ சூத்திரங்கள்\" மிக முக்கியமானவை. இந்த சிவ சூத்திரங்கள் தான் சிவபெருமானை ஒரே முழு முதற் கடவுளராக முன் நிறுத்திய \"காஷ்மீர் சைவம்\" தழைத்தோங்க மிக முக்கிய ஆதாரமாக இருந்தது. அதன் பின் வந்த \"அபிநவகுப்தர்\" (975–1025) காஷ்மீர் சைவ மதத்திற்கு மேலும் பல பங்களிப்புகளை ஆற்றினார். காஷ்மீர் சைவ சமயத்தின் ஆளுமை பாரதத்தின் தெற்கே உள்ள பகுதி மக்களை கவர்ந்து, பலரை ஆட்க���ள்ளத் தொடங்கியது.\nஎல்லாம் நன்றாக சென்றுக் கொண்டிருந்த வேளையில்தான் பாரதம் முஸ்லீம் படைகளின் ஆக்கிரமிப்புக்கு வந்தன (படிக்க ரத்தத்தில் முளைத்த என் தேசம் – முதல் பாகம்) 13 ஆம் நூற்றாண்டுகளில் அங்கு நுழைந்த முஸ்லீம் படைகளின் ஆக்கிரமிப்பால் இந்துக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாக தொடங்கினர். பொது ஆண்டு 1339ல் முதல் முஸ்லீம் அரசனாக \"ஷா மீர்\" காஷ்மீரை ஆட்சி செய்யத் தொடங்கினான். இஸ்லாம் மெல்ல காஷ்மீரில் பரவத் தொடங்கியது. \"ஷெயிக் நூருதின் நூரானின்\" எனும் ஒரு இஸ்லாமிய மதகுரு (காஷ்மீர் இந்துக்களால் \"நுந்த் ரிஷி\" என்று அழைக்கப்பட்டவர்) காஷ்மீரின் சைவ நெறியையும், இஸ்லாமிய சுஃபி கோட்பாடுகளையும் இனைத்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தார். அதன் பின் காஷ்மீரை ஆண்ட பெரும்பாலான சுல்தான்கள் மத சகிப்புத்தன்மை கொண்டவர்களாக இருந்தாலும், கொடுங்கோலன சுல்தான் \"சிகந்தர்\" (1389–1413) இந்துக்கள் மீது பிரத்யேக வரிகளை சுமத்தியும், கட்டாயமாக மதமாற்றியும், இந்துக்களின் கோவில்களை அழித்தும் இஸ்லாத்தை பெருமளவில் பரப்பினான். \"சிலைகளை பூண்டோடு அழிப்பவன்\" எனும் பொருள் படும் \"பத் ஷிகான்\" (But–Shikan) எனும் பட்டம் அவனுக்கு வழங்கப்பட்டது.\nஅடுத்த ஐந்து நூற்றாண்டுகள் காஷ்மீர் முகலாயர்கள் உட்பட முஸ்லீம்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. கட்டாய மதமாற்றங்களினால் பல ஆயிரம் இந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டு வந்தனர். இதன் விளைவாக காஷ்மீர் முஸ்லீம் பெரும்பான்மை கொண்ட பிரதேசமாக மாறத் தொடங்கியது. 16ம் நூற்றாண்டின் மத்தியில் இந்துக்களின் ஆளுமை தர்பாரில் மிகவும் குறைய தொடங்கியது. இதனால் இந்து பண்டிதர்கள் பாரதத்தின் மற்ற பகுதிகளுக்கு புலம் பெயர தொடங்கினர். அரேபியா, மத்திய ஆசியா, பாரசீகம் துருக்கி ஆகிய பகுதிகளில் இருந்து இஸ்லாமிய மதப்பிரச்சார குழுக்களை சேர்ந்த முல்லாக்களும், மௌலனாக்களும் காஷ்மீருக்குள் ஊடுறுவ தொடங்கினர். பல ஆயிரம் வருடங்களாக காஷ்மீரின் அலுவலக மொழியாக இருந்த சமஸ்க்ருதத்திற்கு பதிலாக பாரசீக மொழி நிறுவப்பட்டது.\nஅதன் பின் காஷ்மீரை முகலாயர்கள் 1586 முதல்1751 வரை ஆண்டார்கள். மராத்திய எழுச்சியாலும், நாதிர் ஷாவின் படையெடுப்பாலும், முகலாயர்களின் ஆளுமை குறையத் தொடங்க, காஷ்மீர், ஆப்கானிய \"துரானிய\" சாம்ராஜ்யத்தின் வசம் வீழ்ந்தது. 1747 முதல் 1819 வரை துரானிய அரசு அதை ஆண்டது. ஆப்கானியர்களின் கொடுங்கோல் ஆட்சியில் காஷ்மீர் மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகினர். அதற்கு சாவுமணி அடிக்கும் வகையில் பொது ஆண்டு 1819ல், \"மகாராஜா ரஞ்சித் சிங்\" தலைமையில் போர் தொடுத்த சீக்கிய படை காஷ்மீரை கைப்பற்றியது.\n“மேக் இன் இந்தியா” திட்டத்தின் படி…\nநல்ல வாய்கள்”, “நாற வாய்கள்\nபாரதியை விடவா சாதிகளை ஈவேரா எதிர்த்திருப்பார் \nஅருமை அர்னாப் வாருங்கள், உங்களுக்காக காத்திருக்கிறோம்\nதிட்டமிட்டு இந்து குடும்பங்களை தகர்க்கிறார்கள்\nகாஷ்மீர், காஷ்மீர் சரித்திரம், காஷ்யப புரா, காஷ்யப மகரிஷி, சனாதன தர்மம், சிகந்தர், சிவ சூத்திரங்கள், சுஃபி, நுந்த் ரிஷி, பத் ஷிகான், வசுகுப்தர், ஷெயிக் நூருதின் நூரானின்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nபழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ...\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி ...\nபல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/07/North.html", "date_download": "2018-08-19T09:27:51Z", "digest": "sha1:S3Z72YR5LVLUDUIR4Z3IXODEDJLIESBQ", "length": 12686, "nlines": 69, "source_domain": "www.pathivu.com", "title": "வடக்கு ஆளுநரின் தன்னிச்சை முடிவுக்கு எதிராக நீதிமன்றம் இடைக்காலத் தடை - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வடக்கு ஆளுநரின் தன்னிச்சை முடிவுக்கு எதிராக நீதிமன்றம் இடைக்காலத் தடை\nவடக்கு ஆளுநரின் தன்னிச்சை முடிவுக்கு எதிராக நீதிமன்றம் இடைக்காலத் தடை\nதுரைஅகரன் July 20, 2018 இலங்கை\nவிரும்பிய ஒருவரை பதவியுயர்த்த நியமன ஒழுங்கு விதிகளில் மாற்றம் செய்துள்ளதாக வடக்கு ஆளுநர், பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\nவழக்கை விசாரித்த மேல் நீதிமன்ற நீதிபதி பிரேம்சங்கர் புதிதாக அப்பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ள செயன்முறைக்கு எதிராக இன்று இடைக்கால தடைக் கட்டளை விதித்தார்.\nகடந்த 2016 ஆம் ஆண்டு வட மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு நேர்முகத் தேர்வு மூலம்சி. சதானந்தனை மாவட்ட விளையாட்டு துறை அதிகாரி எனும் பதவியில் இருந்து முதுநிலை மாவட்ட விளையாட்டு துறை அதிகாரி என்ற பதவிநிலைக்கு பதவியுயர்த்தியது.\nஇந்நியமனத்திற்கு எதிராக எஸ். எம். ராஜா ரணசிங்க என்பவர் வட மாகாண ஆளுனருக்கு மேன்முறையீடு செய்தார். மாகாண பொதுச் சேவை தொடர்பிலான அதியுயர் அதிகாரம் ஆளுநரிடமே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமாகாண அவைத் தலைவர் சி. வி .கே சிவஞானமும், ரணசிங்கவுக்கு பரிந்துரை செய்து ஆளுனருக்கு கடிதம் அனுப்பி வைத்தார். அதனைத் தொடர்ந்து முதுநிலை மாவட்ட விளையாட்டு துறை அதிகாரி பதவி உயர்வு தொடர்பில் வட மாகாண விளையாட்டு துறை சேவை பிராமண குறிப்புக்கள் ரணசிங்கவுக்கு சாதகமாக விசேடமாக திருத்தப்பட்டன.\nகடந்த மாதம் எவ்வித காரணங்களும் குறிப்பிடாமல் சதானந்தனின் பதவியுயர்வு வட மாகாண ஆளுநரின் பரிந்துரையின் பெயரில் மாகாண பொது சேவை ஆணைக்குழுவால் ரத்து செய்யப்பட்டது. அத்தோடு முதுநிலை மாவட்ட விளையாட்டு துறை அதிகாரிப் பதவிக்கான விண்ணப்பங்களும் கோரும் அறிவித்தலை பொதுச் சேவை ஆணைக்குழு விடுத்தது.\nகடந்த 11.07.2018 அன்று சதானந்தன் தனது சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் மூலமாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தார். மனுவில் சதானந்தன் முறையாக நியமிக்கப்பட்ட பின்னர் வேறொருவரை அப்பதவிக்கு நியமிக்கும் நோக்கில் சேவை பிராமண குறிப்புக்களைத் திருத்துவது எதேச்சதிகாரமானது என்றும் தான்தோன்றித்தனமானதும் குறிப்பிடப்பட்டுள்ளதோடு மிக அடிப்படையில் சட்டத்தின் ஆட்சியை கேள்விக்குட்படுத்தித்துவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசட்டத்தரணி குருபரன் மற்றும் சட்டத்தரணி திருக்குமரன் ஆகியோர் மனுவை ஜூலை 13, ஜூலை17 மற்றும் ஜூலை19 மேல் நீதிமன்றில் ஆதரித்தனர். அதன் அடிப்படையில் முதுநிலை மாவட்ட விளையாட்டு அதிகாரியாக வேறொருவரை நியமிக்கும் செயன்முறையை தடுத்து நிறு��்தும் இடைக்காலக் கட்டளையை நீதிபதி இன்று பிறப்பித்தார்\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nநல்லூருக்கு வந்த இராணுவத்தின் தொலைக்காட்சி\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வு ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கை படையினர் ஆலய நுழைவு பகுதியில் பொருத்தியுள்ள பாரிய தொலைக்கா...\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33ஆண்டுகள்\nஇன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிம...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு மருத்துவ மனைக்கு எதிராக உள்ள வீதியில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகம் படையினரால் உடைக்கப்ப...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மரணம்\nஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் தனது 80-ம் வயதில் சுவிட்சர்லாந்தில் இன்று மரணம் அடைந...\nவடக்கில் தமிழில் பெயர்:முதலமைச்சர் கோரிக்கை\nவடமாகாணத்திலுள்ள வீதிகள் மற்றும் கிராமங்களிற்கு தமிழில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nரவிராஜிடம் ராஜிதவை இழுத்துவந்த சயந்தன்\nசாவகச்சேரி வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை மறைந்த ம��மனிதர் ரவிராஜிற்கு மலர் அஞ்சலி செலுத்த செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/08/Mahabharatha-Bhishma-Parva-Section-010.html", "date_download": "2018-08-19T10:15:37Z", "digest": "sha1:QNRB4YNJHMIXZ3ZWMDA3WRW46BZOO3ZA", "length": 27590, "nlines": 95, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "நான்கு யுகங்கள்!- பீஷ்ம பர்வம் பகுதி - 010 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n- பீஷ்ம பர்வம் பகுதி - 010\n(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் – 10)\nபதிவின் சுருக்கம் : நான்கு யுகங்களில் தோன்றும் மனிதர்களும், உயிரினங்களும் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் சொன்னது...\nதிருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், \"ஓ சஞ்சயா, இந்தப் பாரதக் கண்டத்திலும், ஹைமவத வர்ஷத்திலும் {கண்டத்திலும்}, ஹரி வர்ஷத்திலும் வசிப்போரின் வாழ்வின் காலம், பலம், நல்லவை மற்றும் தீயவை, எதிர்காலம், கடந்தகாலம், நிகழ்காலம் ஆகியவற்றை எனக்கு விபரமாகச் சொல்வாயாக\" என்றான்.\n பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பாரதக்கண்டத்தில் கிருதம், திரேதம், துவாபரம் மற்றும் கலி ஆகிய நான்கு யுகங்கள் தோன்றுகின்றன. அதில் கிருதமே முதலில் தோன்றும் யுகமாகும். ஓ தலைவா {திருதராஷ்டிரரே}, கிருதத்தின் முடிவில் திரேதம் வருகிறது; திரேதத்தின் முடிவில் துவாபரம் வருகிறது, அனைத்திலும் இறுதியாகக் கலி தோன்றுகிறது.\n மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, கிருத சகாப்தத்தில் வாழ்வின் {ஆயுளின்} அளவு நாலாயிரம் {4000} ஆண்டுகள் எனக் கணக்கிடப்படுகிறது. திரேதத்தில் அந்தக் காலம் மூவாயிரம் {3000} ஆண்டுகளாகும். தற்போது துவாபரத்தில், மனிதர்கள் இந்தப் பூமியில் இரண்டாயிரம் {2000} வருடங்கள் வாழ்கின்றனர். எனினும், ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கலியில் {கலியுகத்தில்} வாழ்வின் அளவுக்கு ஒரு நிலையான வரம்பு இருக்காது. கருவில் இருக்கும்போதும், பிறந்த உடனும் கூட மனிதர்கள் இறந்து போவார்கள்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, கிருத யுகத்தில் பிறக்கும் மனிதர்கள், பெரும் பலம், பெரும் சக்தி, பெரும் அறிவு ஆகிய பண்புகளையும், அழகிய தன்மைகளையும் மற்றும் செல்வங்களையும் பெற்ற பிள்ளைகளை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஈன்றெடுத்தார்கள். அந்தக் காலத்தில் {கிருத யுகத்தில்}, தவத்தைச் செல்வமாக உடையவர்களும், பெரும் உழைப்பைக் கொடுக்க இயன்றவர்களும், உயர் ஆன்மா, அறம் மற்றும் உண்மை நிறைந்த பேச்சைக் கொண்டவர்களுமான முனிவர்கள் பிறந்தார்கள். அந்தக் காலத்தில் {கிருத யுகத்தில்} பிறந்த க்ஷத்திரியர்களும் ஏற்புடைய குணங்கள், நல்ல திறம்வாய்ந்த உடல்கள், பெரும் சக்தி, வில்லைப் பயன்படுத்துவதில் பெரும் சாதனை, போரில் உயர்ந்த திறமை ஆகியவற்றைக் கொண்டவர்களாகவும், பெரும் துணிச்சல் {வீரம்} பெற்றவர்களாகவும் இருந்தார்கள்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, திரேத காலத்தில் சக்கரவர்த்திகளாக இருந்த க்ஷத்திரிய மன்னர்கள் அனைவரும் கடலில் இருந்து கடல்வரை {இருக்கும் நிலத்தை} ஆண்டார்கள். திரேதத்தில், நீண்ட வாழ்நாளும், பெரும் வீரமும், போரில் பெரும் திறமையுடன் வில்லை பயன்படுத்துபவர்களும், யாருக்கும் அடிபணியாதவர்களுமான வீர க்ஷத்திரியர்கள் பிறந்தார்கள்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, துவாபரம் தோன்றும்போது, பெரும் உழைப்பைக் கொடுக்கவல்லவர்களும், பெரும் சக்தி கொண்டவர்களும், ஒருவரை ஒருவர் வெல்ல விரும்புபவர்களுமாக மனிதர்கள் அனைத்து (நான்கு - பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர) வகையிலும் பிறந்தார்கள்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, கலியில் பிறக்கப்போகும் மனிதர்கள், சக்தி குறைந்தவர்களாகவும், பெரும் கோபம் கொண்டவர்களாகவும், பேராசை கொண்டவர்களாகவும், உண்மையில்லாதவர்களுமாக {பொய்மை நிறைந்தவர்களுமாக} பிறப்பார்கள். ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, கலிகாலத்தில், பொறாமை, செருக்கு {தாமே சிறந்தவர் என்ற நினைப்பு}, கோபம், ஏமாற்றுத்தனம் {வஞ்சகம்}, தீய பற்றுதல், பேராசை ஆகிய பண்புகளைக் கொண்ட உயிரினங்கள் பிறக்கும். ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, கலிகாலத்தில், பொறாமை, செருக்கு {தாமே சிறந்தவர் என்ற நினைப்பு}, கோபம், ஏமாற்றுத்தனம் {வஞ்சகம்}, தீய பற்றுதல், பேராசை ஆகிய பண்புகளைக் கொண்ட உயிரினங்கள் பிறக்கும். ஓ மன்னா, ஓ மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, இந்தத் துவாபர யுகத்தில் எஞ்சுவது சிறியதாகவே இருக்கும். {இந்தத் துவாபர யுகத்தில் நற்குணங்கள் அனைத்துக்கும் குறைவுண்டாகும்}. ஹைமவதம் என்று அறியப்படும் ���ர்ஷம் பாரதக் கண்டத்தைவிட மேன்மையானதாக இருக்கும். அதேவேளையில், ஹரிவர்ஷம், ஹைமவதவர்ஷத்தைவிட அனைத்து குணங்களிலும் மேன்மையானதாக இருக்கும்\" என்றான் {சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை சஞ்சயன், திருதராஷ்டிரன், பீஷ்ம பர்வம், ஜம்பூகண்ட நிர்மாண பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை ம��த்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/gallery/movie-gallery/rk-nagar-movie-stills/", "date_download": "2018-08-19T10:01:44Z", "digest": "sha1:5J2Q7BQAAXTGUKXYF44R7PUD7XKKCREK", "length": 1940, "nlines": 50, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas RK Nagar Movie Stills - Dailycinemas", "raw_content": "\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன பட புகைப்படங்கள்\nகலைப்புலி S தாணு தயாரிப்பில்ஆகஸ்ட் 31 முதல் 60 வயது மாநிறம்\nஇயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை.\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nகாதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\nஇன்றைய ராசி பலன்கள் – 15.6.2018 நானே ரொம்ப சின்னப் பொண்ணு, என்ன மாட்டி விடாதீங்க - அர்த்தனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/default.asp", "date_download": "2018-08-19T09:29:41Z", "digest": "sha1:H6COTXZPVEALQXNMOBAOCQIZZFP2H6RT", "length": 18511, "nlines": 74, "source_domain": "muslimleaguetn.com", "title": "Welcome to the Official Website of Indian Union Muslim League-Tamil Nadu", "raw_content": "\nவரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களின் துயர் துடைக்க தாராளமாக நிதி உதவி அளிப்பீர்\nகேரள மாநிலம் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்\n* அறச்செயல்களால் முஸ்லிம்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் * வாழ்க்கை போராட்ட களத்தில் யாரையும் பாதிக்காத வகையில் செயல்பட்ட மாவீரர் ஹலீம் ஹாஜியார் அவர்கள் எவ்வித கேள்வி கணக்குமின்றி சுவனம் செல்ல அனைவரும் பிரார்த்திப்போம் நினைவேந்தல் கூட்டத்தில் இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு\nசென்னை, ஜூலை. 17-அறச்செயல்களால் முஸ்லிம்களுக்கு முன்னோடி யாக திகழ்ந்தவர். வாழ்க்கை\nமுத்தலாக் சொல்வதை தடுப்பது தான் நிக்காஹ் ஹலாலா 2 மனைவிகளை திருமணம் செய்தவர்களின் சதவிகிதத்தில் முஸ்லிம்கள் தான் குறைவு ஷரியத் சட்டத்தில் கைவைத்தால் வேடிக்கை பார்த்துகொண்டிருக்க மாட்டோம் நிக்காஹ் ஹலாலா, பலதார மணம் குறித்து விளக்கமளித்து ஈரோட்டில் செய்தியாளர்கள் மத்தியில் பேராசிரியர் கே.எம்.கே பேட்டி\nஈரோடு, ஜூலை. 06-முத்தலாக் சொல்வதை தடுப்பது தான் நிக்காஹ் ஹலாலா. 2 மனைவிகளை திருமணம் செ\nஅரசியலமைப்பு கண்காணிப்பாளராக செயல்பட வேண்டிய ஆளுநர் அரசியல் தலைவராக அவதாரம் எடுப்பதுமாநில சுயாட்சியை மதிப்பில்லாமல் ஆக்கும் செயல் இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி\nதிருச்சி, ஜுலை 02-அரசியலமைப்பு கண் காணிப்பாளராக செயல்பட வேண்டிய ஆளுநர் அரசியல் தலை\nஏழை, அடித்தட்டு மக்களுக்காக சமூக சேவையாற்றி வரும் மத,சமூக நல்லிணக்கம், தேசிய ஒற்றுமைக்காக பாடுபடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மீது கோயபெல்ஸ் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவதா மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கண்டனம்\nதிருச்சி, ஜூன். 27- ஏழை, அடித்தட்டு மக்களுக்காக சமூக சேவை யாற்றி வரும் நிலையில், மத, சமூ\nஆஷிஃபா பானு படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய அப்பாவி இ.யூ. முஸ்லிம் லீகினர் மீது ம.பி. பா.ஜ.க. அரசு பொய் வழக்கு சிறையில் வாடுபவர்களுக்கு தாராளமாக நிதி உதவி அளிப்பீர்\nகஷ்மீர் மாநிலம் ஜம்மு பகுதியில் உள்ள கத்வா மாவட்டத்தில் ஆடு மேய்க்கும் குஜ்ஜார்\nதேசிய கவுன்சில் உறுப்பினர்/ சிறப்பு அழைப்பாளர்கள் கவனத்திற்கு...\n/a> முஸ்லிம் லீக் பதிப்ப\n1142 ஆண்டுகள் இந்தியத் திருநாட்டை முஸ்லிம்களஆட்சஇந்திய துணை கண்டமே அவர்களினஆட்சியில\n592 ஆண்டுகள் முஸ்லிம் மன்னர்களுக்கதலைநகராக இருந்த டெல்லி உட்பதலைநகராக இருந்த டெல்லி உட்பஇந்தியாவில\nஇ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nமுகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2789&sid=b9d29c4c24bbe5ecd689f2f6ed58b97b", "date_download": "2018-08-19T10:27:48Z", "digest": "sha1:2APOX7SSFPUBGORDP2ZOHGCSJUX4PXM6", "length": 30485, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி க���ிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தா��்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தி��் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilitinformation.blogspot.com/2011/09/blog-post_6713.html", "date_download": "2018-08-19T10:01:18Z", "digest": "sha1:DOXO5CXHJLTHCWQPG7MFZXS465ZUOUK3", "length": 25155, "nlines": 161, "source_domain": "tamilitinformation.blogspot.com", "title": "அடுத்த அட்டாக் - கணிணி வைரஸ்கள் பற்றி - தகவல் தொழில் நுட்பம்", "raw_content": "\nதகவல் தொழில் நுட்பம் System Tips அடுத்த அட்டாக் - கணிணி வைரஸ்கள் பற்றி\nஅடுத்த அட்டாக் - கணிணி வைரஸ்கள் பற்றி\nகணிப்பொறி மால்வேர்கள் பெரும்பாலும் உரிமையாளருக்கு தெரியாமல் கணிணியை தாக்கி அவற்றுக்கு சேதம் ஏற்படுத்தும் அல்லது தகவல்களை திருட முயற்சிக்கும் மென்பொருள் வடிங்கள் அனைத்தும் மால்வேர் என அறியப்படுகின்றன.அனைத்து மால்வேர்கள், கணிணியை தாக்கும் எல்லாவற்றிறகும் சில நேரங்களில் வைரஸ்கள் என்ற குறிசொல்லில் பயன்படுத்தப்படுகிறது.\nமால்வேர்கள் - கணிணி வைரஸ்கள், வேர்ம்கள், ட்ரோஜன் ஹார்சுகள், பெரும்பாலான ரூட்கிட்கள், வேவுபொருள், ஏமாற்று விளம்பரபொருள், குற்றப்பொருள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் மற்றும் தேவையற்ற மென்பொருள் ஆகியவற்றை உள்ளடக்கும்.\nமுதலில் டாஸ் வைரஸ்கள் பெரும்பாலும் குறும்பு படைத்தவர்களால் உருவாக்கப்பட்டது. இது போன்ற வைரஸ்களால் பெரிதும் பாதிப்பு இருக்காது. கணிணி தாக்க்கப்பட்டது போன்ற மாயதோற்றத்தை உருவாக்குகின்றன. அவ்வளவே\nவைரஸ்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றி படிக்கின்ற இளம் நிரலாக்குநர்கள் அவற்றை தம்மால் செய்ய முடியும் அல்லது அவை எவ்வளவு தூரத்துக்கு பரவ முடியும் என்பதைப் பார்க்கும் ஒரே நோக்கத்துக்காக அவற்றை எழுதினார்கள்.\nஆனால் தற்போது கணிணி மெமரிகளை அழித்தல், பணம் திருடுதல் போன்ற அடுத்தவர் கணிணியில் பணம் பண்ணும் நோக்கோடு வைரஸ்கள் தயாரிக்கப்படுகின்றது.\nதாக்கப்பட்ட கணிணியின் ஹார்ட்டிஸ்கை குறிவ��தது காலி பண்ணுவது, மெமரியை பயன்படுத்திக்கொண்டு கணிணியின் வேகத்தை குறைப்பது, பயன்படுத்து வோருக்கு தொல்லைகள் தருவது (ரீஸ்டார்ட் செய்வது போன்றவை) போன்ற வேலைகளை வைரஸ்கள் சரியாக செய்கின்றன.\nஇவை போன்றவைகளை தடுக்க சரியாக நிறுவப்பட்ட லைசன்ஸ் பெறப்பட்ட ஆன்டி வைரஸ் மென்பொருள் போதும். இந்த வகையான வைரஸ்களுக்கு மருந்து கொடுத்து கொன்று விடலாம்.\nநன்கு அறியப்பட்ட வைரஸ் வகைகளான, வைரஸ்கள் மற்றும் வார்ம்கள் அவற்றின் தாக்குதல்களை விட, அவை பரவும் விதம் குறித்து நன்கு பிரபலமானவை.\nசில நாம் நிறுவியுள்ள மென்பொருள்களைப் பாதித்துள்ளதும், அதனால் அந்த மென்பொருள் இயங்கும் போது செயல்படகூடிய பிற மென்பொருள்களுக்கு அது பரவக்கூடியதுமாக உருவாக்கப்பட்டுள்ள நிரலுக்கு கணினி வைரஸ் என்று கூறலாம். வைரஸ்களில், பெரும்பாலும் தொல்லை தரும் தீங்கு இழைக்கும் பிற செயல்களைச் செய்யும் ப்பேலோட்(payload) உள்ளது.\nவார்ம் என்பது, ஒரு புரோக்கிராம், இது மற்ற கணினிகளைத் தாக்க நெட்வொர்க் வழியாக தன்னைத் தானே கடத்தும். இதுவும் ப்ளேலோடைக் தாவிச் செல்லும்.\nஒரு வைரஸ் பரவுவதற்கு உரிமையாளர் உதவி தேவையாக இருக்கும். (பென்டிரைவ்களில் ஏற்றிக்கொள்வது, வைரஸ் மென்பெருளை நாமே நிறுவி விடுவது போல) ஆனால் வார்ம் தானாகவே பரவிக்கொள்ளும் என்பது புலப்படுகின்றது.\nஇந்த வேறுபாட்டைப் பயன்படுத்தி, ஒரு யூசர் மின்னஞ்சலை அல்லது பைலை திறந்தால் மட்டுமே மின்னஞ்சல் அல்லது Microsoft Word ஆவணங்கள் மூலம் பரப்பப்படும் வைரஸ்கள் கணினியைப் பாதிக்கும் என்பதால் அவை வார்ம்கள் என்பதைவிட வைரஸ்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.\nஇந்த வேறுபாட்டை வணிகம் மற்றும் பிரபல ஊடகத்தில் உள்ள எழுத்தாளர்கள் சிலர் புரிந்து கொள்ள தவறுவதால் அந்த சொற்களை மாறி மாறி பயன்படுத்துகிறார்கள்.\nவைரஸ் நிரலானது தனது வேலையை சரியாக செய்ய, அது தாக்கிய கணினியில் பயனர் அல்லது நிர்வாகியிடம் மாட்டிக்கொண்டு நிறுத்தப்படாமல் அல்லது அழிக்கப்படாமல் இருத்தல் அவசியம். வைரஸ் புரோக்கிராம்கள் அவசியமான அல்லது விரும்பக்கூடிய ஒன்றாக தோற்றம் அளிக்கும்ங போது, நாம் அது என்ன என்பதை அறியாமல் கணினியில் நிறுவ முயற்சிக்கக்கூடு���். ட்ரோஜன் ஹார்ஸ் அல்லது ட்ரோஜன் கையாளும் நுட்பம் இதுவே.\nஇதனால் யூசரின் பைல்கள் நீக்குதல், தேவையற்ற மென்பொருளை நிறுவுதல் போன்ற தேவையற்ற விளைவுகள் ஏற்படலாம். டிரோஜன்களை பரப்புவதற்கான மிகப்பொதுவான ஒரு வழி, இணையத்திலிருந்து பதிவிறக்கும் தேவையான மென்பொருளின் ஒரு பகுதியுடன் அதை ட்ரோஜன் ஹார்ஸை இணைப்பதாகும். பயனர் மென்பொருளை நிறுவும்போது, அதனுடன் டிரோஜனும் நிறுவப்படும். சட்ட ரீதியாக இதை முயற்சிக்கும் டிரோஜன் புரோக்கிராமர்கள் உடன்படிக்கை ஒன்றை காட்டலாம், பெரும்பாலும் இதை பயனர்கள் படிக்க மாட்டார்கள் அல்லது அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.(உடன்படிக்கை எதையம் மென்பொருள் நிறுவும் போது நான் படித்து பார்த்தது இல்லை)\nமால்வேர்கள் பெரும்பாலும் சரியாக தாக்குவதற்கு இயங்குவதற்கு அது மறைக்கப்பட்டு இருக்க வேண்டும். இதை செயல்படுத்த அது சில மாற்றங்களை கணிணியில் செய்ய வேண்டி இருக்கும். இதை மேற்கொள்பவை ருட்கிட்கள் என அழைக்கப்படுகின்றன.\nசில நிரல்களில் அவை அகற்றப்படுவதற்கு எதிரான கட்டளைகள் உள்ளன, அது அவற்றை தம்மை மறைக்க அல்ல, ஆனால் ஆன்டிவைரஸ் மென்பொருட்கள் தம்மை அகற்ற எடுக்கும் முயற்சிகளைத் தடுக்க. இந்த வகையானவை பெரும்பாலும் நிறைய காப்பியாக மாறி ஒன்றை ஒன்று கண்காணித்து ரீஸ்டோர் ஆகிவிடும்.\nஇவையும் அபாயகரமானவை. அவை இணையம் பயன்படுத்துவர்களின் கீபோர்டு செயல்களை கண்காணித்து அதை உருவாக்கி விட்டவருக்கு செய்திகளை அனுப்பும். இணைய வங்கி, கிரடிட் டெபிட் கார்டு தகவல்கள், பாஸ்வோர்டுகள் போன்றவற்றை இது சேகரிக்கிறது.\n மக்கள் பயன்படுத்த தயாரிக்கப்படும் மென்பொருட்களை விட மக்களுக்கு தீமை அளிக்க உருவாக்கப்படும் நிரல்களின் எண்ணிக்கை தான் பலமடங்கு அதிகம்.\nஇதன் தாக்குதல்களில் இருந்து நாம் தப்பிக்க முதன்மையான வைரஸ் தடுப்பு மென்பொருட்களை பயன்படுத்த வேண்டும். அவ்வளவு தான் நாம் செய்யமுடியும்.\nவைரஸ் நிரலர்கள் தங்களுடைய அடுத்த தாக்குதல்களை தொடங்கி விட்டனர். அவர்கள் மொபைல் போன்களையும் குறிவைத்துள்ளனர்.\nநமது செல்போனை நாமே பழுது நீக்குவது எப்படி\nவிக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி\nவிக்கிபீடியா பற்றி பார்க்கலாம். விக்கிபீடியா பற்றி அநேகருக்கு தெரிந்திருக்கும் . கூகுள் போன்ற தேடு பொறிகளில் எதையாவது தேடு எனக்...\nபிட் டொரன்ட் - ஆச்சர்யம்\nஇணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு டொரண்ட் பற்றி அதிகம் தெரிந்து இருக்கும். இன்னுமும் டொரன்ட் பயன்படுத்தாமல் டவுன்லோட்களுக்கு சர்வ...\nகூகுள் எர்த் - நம் வீட்டினையும் ஊடுருவுமா\nகூகுள் மேப் (வரைபடம்) பற்றி பெரும்பாலோனோர் அறிந்திருப்பீர்கள்... G.P.R.S வசதி கொண்ட சாதாரண java மொபைல் இ...\nபூமியை நோக்கி வரும் செயற்கைகோளால் இந்தியாவிற்கு ஆப...\nகூகுள் பிளஸில் இணைவது எப்படி\nமொபைல் - உங்கள் பேச்சு பாதுகாப்பானதா\nஒரே கணிணியில் பல இயங்குதளம்\nமனித இனம் நினைவாற்றலை இழக்க - இணையம் காரணமாகுமா\nமொபைல் டிவைஸ்கள் - புது யுகம்\nதலைமை மாறிவிட்டது - ஆப்பிள்\nஅதிகபடியான விளம்பர இமெயில்களால் திணறு பவரா நீங்கள்...\nகூகுள் எர்த் - நம் வீட்டினையும் ஊடுருவுமா\nஅடுத்த அட்டாக் - கணிணி வைரஸ்கள் பற்றி\nஎய்ட்ஸ் பரவ கொசு காரணமாகுமா\nகல்வியின் பெயரால் பகல் கொள்ளையர்கள்\nஆன்லைனில் - பாதுகாப்பான பணபரிவர்த்தனை செய்யும் முற...\nவெற்றி பெற வைத்த சகபதிவர்\nஉங்கள் செல்பேசி தண்ணீரில் விழுந்து விட்டதா\nவிக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி\nஇலவசமாக குறுஞ்செய்தி அனுப்புவது எப்படி்\nஅன்ராய்டு - இந்த இயங்குதளம் தேறுமா\nUtorrentz - ல் லாவகமாக கோப்புகளை பதிவிறக்கம் செய்வ...\nபிட் டொரன்ட் - ஆச்சர்யம்\nHulu - ஒரு பூதாகாரமான இணையத் தொலைக்காட்சி\nசெல்போன் வாங்க போறீங்களா பாஸ்\nவாங்க புதுவிதமா இணையத்தினில் தேடலாம்\nசிடி, டிவிடி - களுக்கு குட்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_979.html", "date_download": "2018-08-19T10:21:48Z", "digest": "sha1:TFNKC6JP7B7REDKFTMJIRWBLWRQEATDJ", "length": 6151, "nlines": 136, "source_domain": "www.todayyarl.com", "title": "அமெரிக்கப் பொலிஸாரால் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News World News அமெரிக்கப் பொலிஸாரால் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை\nஅமெரிக்கப் பொலிஸாரால் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய இந்திய இளைஞர் ஒருவர் அமெரிக்கப் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரி��்காவின் கலிபோர்னியாவில் வசித்து வந்த 18 வயதான நதானியல் பிரசாத் என்ற இளைஞர் ஒரு குற்ற வழக்குக்காகப் பொலிஸாரால் தேடப்பட்ட வந்தார்.\nஇந்த நிலையில் பிரீமாண்ட் பகுதியில் குறித்த இளைஞர் ஒரு காரில் சென்று கொண்டிருந்ததைக் கண்ட பொலிஸார் போக்குவரத்துப் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.\nஅதை தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸார் குறித்த இளைஞரை பிடிக்க தீவிர முயற்சித்த போது பொலிஸாரை கண்ட பிரசாத் காரில் இருந்து இறங்கி ஓடியுள்ளார்.\nதப்பி ஓடிய பிரசாத்தை துரத்திய பொலிஸார் அப்பகுதியிலுள்ள பெற்றோல் நிலையம் அருகே மடக்கி பிடிக்க சென்ற போது அவர்களை நோக்கி பிரசாத் துப்பாக்கியால் 3 தடவை சுட்டுள்ளார்.\nஉடனே பொலிஸார் பிரசாத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கிலக்காகி சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2018/04/1.html", "date_download": "2018-08-19T10:11:19Z", "digest": "sha1:XSHZKEUGGNDOSQ2UTZBHDIBPMZF63NGM", "length": 12859, "nlines": 304, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: கவியரசர் கவியரங்கம் - 1", "raw_content": "\nகவியரசர் கவியரங்கம் - 1\nகவியரசு கண்ணதாசன் விழாப் பாட்டரங்கம்\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 03:15\nஇணைப்பு : கண்ணதாசன், கவியரங்கம், பாட்டரங்கம்\nகவியரசர் கவியரங்கம் - 3\nகவியரசர் கவியரங்கம் - 2\nகவியரசர் கவியரங்கம் - 1\nஆசிரியப்பா மேடை - 5\nஆசிரியப்பா மேடை - 4\nஆசிரியப்பா மேடை - 3\nஆசிரியப்பா மேடை - 2\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sathuragiriherbals.com/2013/06/blog-post_16.html", "date_download": "2018-08-19T09:39:34Z", "digest": "sha1:EB4LCCMKKRA43LUYCPGHF4USVII26GTT", "length": 14198, "nlines": 129, "source_domain": "blog.sathuragiriherbals.com", "title": "பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர", "raw_content": "\nமூலிகை விபரம் / விலை பட்டியல்\nமூலிகைகள் / காய கற்பம்\nபிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர\nஇதுவரை, நாம் ஆன்மீகம் மற்றும் பல அரிய மூலிகைகள் மற்றும் அவற்றின் பலன் தரும் மருந்துகளைப்பற்றியும் , இங்கே அறிந்து வந்து கொண்டிருக்கிறோம், இனியும் நிறைய அறியப்போகிறோம்.\nஇப்போது, ஒரு முக்கிய நிகழ்வாக, அவசியம் தீர்வு தேவைப்படும் , நம் அன்றாட வாழ்வில் கேள்விப்படும் அல்லது சந்திக்கும் மனித வாழ்வியல் துயரில் ஒரு பகுதியான கணவன் மனைவி பிரிவையும் அதனால் அவர்தம் குடும்பம் மற்றும் முக்கியமாக, அவர்களின் குழந்தைகளின் மனவியல்,சமூக பாதிப்புகளையும், சற்றே சிந்தித்துப்பார்ப்போம்.\nமுறை தவறிய செயல்களினால்,பாதித்த குடும்பங்களும், அவர் தம் குழந்தைகளும் அவர்களின் சோக வாழ்வும்\nஇப்படிப்பட்ட , உலக வாழ்வியல் நடைமுறைகளில் , பல்வேறு அவலங்கள் காலம் காலமாக அரங்கேறிக்கொண்டு தான் இருக்கின்றன. ஆயினும் , இன்றைய , மிகப்பெரிய விஞ்ஞான முன்னேற்றத்தின் வளர்ச்சியால், இத்தகைய கலாச்சார சீரழிவுத் தகவல்கள் இன்று எங்கும் காட்டுத்தீயைப்போல,இலகுவாகப் பரவுகின்றன.\nஉலகில் மனப்பிணி மற்றும் உடல்ப்பிணி தீர்க்க சித்தர் வழிபாடும் , சித்த மூலிகை மருத்துவமும் , நம்மால் இயன்ற வரை, நாடும் அன்பர் எல்லோர்க்கும் , நலம் கிடைக்க நாம் பிரார்த்தித்து வழங்கி வருகிறோம்\nஆயினும் , நாம் , மேற்குறிப்பிட்ட இப்படிப்பட்ட , இந்த கலியுகத்தின் வாழ்வியல் சூழல்களில் , சமூக அவலங்களில் தலையிடுவதில்லை, அதற்கு நமக்கு உத்தரவும் இல்லை.\nதமிழ் மண் மிகச் சிறப்பான நாகரிகத்தையும் விருந்தோம்பலையும், கூட்டுக்குடும்ப கலாச்சாரத்தையும்,இறுதி மூச்சு வரை தாம்பத்திய ஒற்றுமையையும்,இறைசிந்தனை போன்ற வாழ்வியல் நெறிகளையும் ,வந்தாரை வாழ வைக்கும் குணத்தையும் உலகிற்கு வழங்கிவந்த அற்புத புண்ணிய பூமி\n எங்கும் சுய நலம், பே���ாசை இவற்றால் ஏற்படும் இச்சையால் , அடையும் இன்னல்கள் பலப்பல\nஉலக மாயைகளில் சிக்கி, மனிதர் படும் துன்பத்தின் அவலம்.\nஆணோ, பெண்ணோ, தவறிய வழியில் , செல்லும்போது, அவ்ர்களை , மீட்டெடுத்து , மீண்டும் , நல் வழியில் செல்ல வைக்க, எல்லாம் வல்ல ஈசனருளால், நல்லதோர் மூலிகைத்தீர்வு இருக்கிறது.\nஉலக மானிடர் யாவரும் இன்புற, பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்து , மனைவியோ அல்லது கணவனோ , தன் தவறை உணர்ந்து ,தன் வாழ்வியல் கடமை எண்ணி, தம் அன்புக் குடும்பம், அருமைக் குழந்தைகள் இவர்களுடன்,இணைந்து மீண்டும் குடும்ப உறவுகளுக்கு மதிப்பு கொடுத்து, நல் வாழ்வு வாழ சித்தர்கள் அருளிய இந்த மூலிகைத்தீர்வு, உறுதுணை புரியும்\nநன்னெறி சார்ந்த வாழ்க்கை மூலம்,\nமனித உறவுகள், திருமண பந்தங்களுக்கு மதிப்பளிப்போம் குழந்தைகளின் நல் எதிர்காலம் பேணுவோம்\nமரணம் மட்டுமே பிரிக்க முடிந்த இசைக்குயில் M.S.அம்மாவும்,சதாசிவம் அய்யாவும்\nஅந்த மூலிகை தீர்வைப் பற்றி விளக்கமாக தெரிவிக்க வேண்டுகிறேன்.\nதங்கள் வருகைக்கும்,கருத்துரைக்கும் மிக்க நன்றி.\nசித்தர்கள் அருளிய மூலிகைத்தீர்வால்,கணவன் மனைவி ஒற்றுமை பலப்பட தகவலை பொதுவில் வைத்தோம், தீர்வு இருக்கிறது, என நம்பும் , தீர்வை விரும்பும் யாவரும் , தங்களுக்காக மட்டும் மூலிகை தீர்வு அறிய மொபைலில் தொடர்பு கொள்ளுங்கள்\nமற்றபடி , சித்தர்களின் தீர்வான மூலிகை வபரத்தினை , பொதுவில் வைத்திட எமக்கு அனுமதி இல்லை\nஅன்புள்ள மூலிகை கண்ணன் அவர்களே...\nதங்களின் பதிலுரைக்கு மிக்க நன்றி...\nகாய கற்பம் / நோய் எதிர்ப்பு சக்தி\nமுடி / வழுக்கை / இள நரை\nகண் திருஷ்டி / பில்லி சூன்யம்\nஉடல் எடை குறைக்க / அதிகரிக்க\nசதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய\nஜுரம் / காய்ச்சல் / சளி / ஜலதோசம்\nபெண்கள் / மாதவிலக்கு நோய்\n[ மாரடைப்பு ] இருதய இரத்தகுழாய் அடைப்பை நீக்க வெண் தாமரை கஷாயம்\nஅதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம்\nஉடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் முறையாக சுரக்க.திரிபலா சூரணம்\nகுடல் பிதுக்கம் (குடலிறக்கம்) விரைவில் குணமாக\nகுடிப்பழக்கத்தினால் ஏற்படும் கணையத்தின் செயல் இழப்பை சரிசெய்ய \nகுடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்\nகுழந்தைச் செல்வம் மூன்று மாதத்தில் கிடைக்க சதுரகிரி அமிர்தம்\nசதுரகிரி ஹெர்பல்ஸ் ��ூலிகை பல்பொடி {பல் நோய்கள் அனைத்தும் நீங்கும்}\nசர்க்கரை நோய் மூலம் வரும் தீமைகளை போக்க\nசர்க்கரை புண் / தீப்புண்\nதீங்கற்ற சாதாரண ஒன்பது வகை கட்டிகள் கரையவும்\nதேள் கடி விஷம் குணமாக அனுபவ சித்த மருத்துவம்\nதொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க [Tonsillitis}\nதோல் நோய் / சொரியாசிஸ்\nபஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை\nபித்தம் போக்கும் பிரம்மமுனியின் அறுவகைச் சூரணம்\nபெண்களுக்கு வெள்ளைபடுதல் நோயை விரைவில் குணமாக்கலாம்\nமருந்திலும் உள்ள விஷத்தை முறிக்க\nமுதியோர்களுக்கு படுக்கைபுண் ஆற்ற மூலிகை இலவசமாக வழங்கப்படும்\nமூலிகை தீப திரியின் பயன்கள்\nவயிற்றுப் புண் [ulcer] குணமாக மணித்தக்காளி சூரணம்.\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ்யின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2014/03/", "date_download": "2018-08-19T09:14:57Z", "digest": "sha1:K34TTSRN3F4LB7EC3CSNYDMQD6IT3VI4", "length": 7870, "nlines": 137, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "March 2014 - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nவணக்கம், \"சிரிக்க தெரிந்த மிருகத்திற்கு மனிதன் என்று பெயர் சிரிக்க மறந்த மனிதனுக்கு மிருகம் என்று பெயர் சிரிக்க மறந்த மனிதனுக்கு மிருகம் என்று பெயர் \" இதை போல மற்றவர...\nவணக்கம், இது எனது இரண்டாம் சிறுகதை. ஒரு நடுத்திர குடும்பத்தில் நடக்கும் சில அசாதாரண நிகழ்வுகளை பற்றியே இக்கதை எழுதப்பட்டுள்ளது. விமர்சனங...\nவணக்கம், இப்பதிவு முழுக்க முழுக்க உங்களை சிரிக்க வைக்க மட்டுமே. இணையத்திலும், முகநூலிலும் அலசி உங்களிடம் பகிர்ந்துள்ளேன். இந்த துணுக்குகள...\nஉங்க வீட்ல பெண்களே இல்லையா \nவணக்கம், இன்று பெண்கள் தினமாம். எல்லோரையும் போல நானும் பேருக்கு ஃபேஸ்புக்கில் \"மகளிர் தின வாழ்த்துக்கள்\" என ஸ்டேடஸ் போட்டுவிட...\nஉங்க வீட்ல பெண்களே இல்லையா \nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்க���ில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nஅ....ஆஆஆ ... இங்க பேய் இருக்கு \nவணக்கம், பேய், ஆவி என்றெல்லாம் ஒன்று இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் பேய் பற்றிய பயமும், பேய் கதைகளை பற்றியும், நாம் பல இடங்களில் கேட்...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/c/headlines/page/43/", "date_download": "2018-08-19T10:21:37Z", "digest": "sha1:VVHVFCMC2WXPYYIVVT2LZW7LEK66NITL", "length": 7449, "nlines": 161, "source_domain": "www.supportaiadmk.org", "title": "Headlines Archives - Page 43 of 138 - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nசுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 113-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் மரியாதை\nஉள்ளாட்சித் தேர்தல் திடீர் ரத்து : உயர் நீதிமன்றம் உத்தரவு\nமுதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார் : விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தகவல்\nமுதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ; அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சி\nகாவிரிப் பிரச்சனையில் கருணாநிதி தொடர்ந்து நாடகமாடுகிறார் : லட்சியத் தி.மு.க. டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு\nஉள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள்,முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் சாதனைகளை கூறி தீவிர வா��்கு சேகரிப்பு\nமுதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தொடர்ந்து நல்ல முன்னேற்றம் : அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் பிரசாரத்தை தொடங்கினர்\nமுதல்வர் ஜெயலலிதா பூரண ஆரோக்கியத்துடன் நன்றாக பேசுகிறார் ; அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரசுவதி\nதண்ணீரை திறந்து விடாமல் கர்நாடக அரசு அரசியல் சாசன உணர்வை மீறுகிறது ; முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/radiations-levels-in-mobiles-are-increased-007474.html", "date_download": "2018-08-19T09:16:59Z", "digest": "sha1:ZQSAKFRG5DZEKA7ZXORVHZNSEQDUAECJ", "length": 10170, "nlines": 148, "source_domain": "tamil.gizbot.com", "title": "radiations levels in mobiles are increased - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமொபைல் போனில் வெளிப்படும் கதிர்வீச்சில் இருந்து தப்ப...\nமொபைல் போனில் வெளிப்படும் கதிர்வீச்சில் இருந்து தப்ப...\nகேரள வெள்ள பாதிப்புக்கு அமேசான், பேடிஎம் மூலம் உதவலாம்.\nஆதார் முகவரியை மாற்ற புதிய ஏற்பாடு: UIDAI.\nஸ்மார்ட்போன்களின் தகுதிவாய்ந்த தலைவன் ஒன்ப்ளஸ்.\nரூ.336 விலையில் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 விற்பனை.\nஇன்று மொபைல் போனை அளவோடு பயன்படுத்தவும். கூடுமானவரை, மொபைல் போனை உடம்பிலிருந்து தள்ளியே வைத்துப் பயன்படுத்தவும். இதற்கென பயன்பாட்டில் உள்ள ஹெட்செட், ஸ்பீக்கர் போன், புளுடூத் ஹெட்செட் ஆகியவற்றைப் பயன்படுத்தவும்.\nபோனைப் பயன்படுத்துகையில், தலையின் ஒரே புறமாக வைத்துப் பயன்படுத்தாமல், மாற்றி மாற்றி வைத்துப் பயன்படுத்தவும்.\nமொபைல் போனுக்கு வரும் சிக்னல் மிகவும் குறைவாக உள்ளதா பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால், போன் அதிக சக்தியைப் பயன்படுத்தி, சிக்னல்களைப் பெற முயற்சிக்கிறது. அப்போது அதிகக் கதிர்வீச்சு வெளிப்படுகிறது.\nகுரல் தெளிவாகக் கேட்க, போனை உங்கள் தலை மேல் வைத்து அழுத்திப் பேசுவதனைத் தவிர்க்கவும்.\nஇயலும்போது, டெக்ஸ்ட் வழியாகத் தகவலை அனுப்பவும். பேசுவதனைத் தவிர்க்கவும்.\nஇரவில் தூங்கும்போது, படுக்கையில் உங்கள் தலை அருகே போனை வைத்துப் படுக்க வேண்டாம்.\nபயன்படுத்தும் அல்லது வாங்கப் போகும் போனின், கதிர்வீச்சு எந்த அளவில் இருக்கும் என்பதனைப் பார்க்கவும். கதிர்வீச்சு அளவு தெரியாத போனைப் பயன்படுத்த வேண்டாம். ஆபத்து அளவிற்குள்ளாக உள்ள போனை மட்டுமே பயன்படுத்தவும்.\nஉங்கள் அருகே லேண்ட் லைன் போன் உள்ளதா மொபைல் போனுக்குப் பதிலாக அதனையே பயன்படுத்தவும்.\nஉங்கள் கேசம் ஈரமாக இருக்கும்போது, மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். மெட்டல் பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடியினை அணிந்திருந்தால், மொபைல் போனைச் சற்றுத் தள்ளி வைத்தே பயன்படுத்தவும். ஏனென்றால், ஈரம், மெட்டல் ஆகியவை ரேடியோ அலைகளை மிக எளிதாகக் கடத்தும் தன்மை பெற்றவை.\nகுழந்தைகள் மொபைல் போனைப் பயன்படுத்த சந்தர்ப்பம் தரக் கூடாது. அப்படியே பயன்படுத்தினாலும், வெகுநேரம் பயன்படுத்தக் கூடாது.\nஅவர்களின் உடல் எலும்புகள், மிக மிருதுவாக இருப்பதால், கதிர்வீச்சினை வெகுவாக ஈர்த்துக் கொள்ளும். எனவே அவர்கள் போன் பயன்படுத்துவது, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்.\nஉங்கள் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு பை வசதியை பெறுவது எப்படி\nவியக்க வைக்கும் விலையில் சியோமி மி பேட் 4 பிளஸ் அறிமுகம்.\nஉலகின் முதல் 5ஜி மோடம் அறிமுகம் செய்து சாம்சங் சாதனை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/15/campaign.html", "date_download": "2018-08-19T09:17:08Z", "digest": "sha1:WEYW57QOSQQRLZELBEJKFTF37QP6XB2J", "length": 10406, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் கருணாநிதி | karunanidhi starts campaign today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் கருணாநிதி\nதேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் கருணாநிதி\nஈரோடு: 50 கிராமங்கள் பாதிப்பு முதல்வர் அறிவிப்பு\nதலைவர்களும், தொண்டர்களும் இப்படி மக்களுக்காக இணைந்து செயல்பட்டால் எவ்வளவு ��ல்லா இருக்கும்\nதுப்பாக்கி சூடு: கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\nமுதல் அமைச்சர் கருணாநிதி, மே 10 ம் தேதி நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை சென்னைசைதாப்பேட்டையில் தொடங்கினார்.\nசட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. இந்தத் தேர்தலில் திமுக மொத்தம் 167தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதியுள்ள 67 தொகுதிகளில் பாஜக மற்றும் கூட்டணிக்கட்சிகள் போட்டியிடுகின்றன.\nதேர்தலையடுத்து திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு தேர்தல்சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்.\nமுதல்கட்டமாக 4 நாட்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவர் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.\nமுதலில் சைதாப்பேட்டையில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.\nசைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் சைதை கிட்டுவை ஆதரித்து முதல்வர் கருணாநிதி பேசினார்.\nபின்னர் மாலை 3 மணிக்கு ஆலந்தூரில் போட்டியிடும் எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனை ஆதரித்துப் பேசுகிறார்.\nபின்னர் தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, விழுப்புரம், திண்டிவனம், மதுராந்தகம் ஆகிய ஊர்களில் கூட்டணித் தலைவர்களுக்குஆதரவு திரட்டுகிறார்.\n3 மணி - ஆலந்தூர்\n5 மணி - கூடுவாஞ்சேரி\n6 மணி - செங்கல்பட்டு\n7 மணி - மதுராந்தகம்\n7.30 மணி - அச்சரப்பாக்கம்\n8 மணி - திண்டிவனம்\n10 மணி - விழுப்புரம்\nமாலை 4 மணி - முகையூர்\n5 மணி - திருக்கோவிலூர்\n5.30 மணி - மடப்பட்டு\n6 மணி - உளுந்தூர்பேட்டை\n7 மணி - விருத்தாச்சலம்\n8 மணி - வடலூர்\n8.30 மணி - பண்ருட்டி\n9 மணி - நெல்லிக்குப்பம்\n10 மணி - கடலூர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/21/cricket.html", "date_download": "2018-08-19T09:17:14Z", "digest": "sha1:L7TVU6HYXJ4YYT6ED5TEXT5ETR3KAKJN", "length": 10501, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளை இந்தியா- இலங்கை 2---வது டெஸ்ட் | india- srilanka 2nd test match starts tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நாளை இந்தியா- இலங்கை 2---வது டெஸ்ட���\nநாளை இந்தியா- இலங்கை 2---வது டெஸ்ட்\nஈரோடு: 50 கிராமங்கள் பாதிப்பு முதல்வர் அறிவிப்பு\nஉலகிலேயே மிகவும் அசிங்கமான நாய் என பட்டம் பெற்ற அமெரிக்கா நாய் மரணம்\nநாளை உலக மக்கள்தொகை தினம்... இந்திய மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா மக்களே\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்.. அமெரிக்கா வார்னிங்\nஇந்திய- இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட்போட்டி புதன்கிழமை தொடங்குகிறது.\nஇந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.\n3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டி நாளைதொடங்குகிறது.\nவலது கால் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்ட காரணத்தால் சச்சின் டெண்டுல்கர் இந்தபோட்டிகளில் பங்கேற்கவில்லை. இது இந்திய அணிக்கு பலவீனம் என்று கூறினால்அது மிகையாகது.\nஇந்நிலையில் இந்திய அணிக்கு மேலும் பலவீனம் சேர்க்கும் வகையில் இந்தியஅணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீநாத் காயம் காரணமாக இந்தியா திரும்பிவிட்டார்.\nஸ்ரீநாத்துக்கு பதிலாக வேறுயாரையும் அனுப்ப முடியாது என்று இந்திய கிரிக்கெட்கட்டுப்பாட்டு வாரியம் கூறிவிட்ட காரணத்தால், இந்திய அணியில் இடம் ரிசர்வ் ஆகசேர்க்கப்பட்டிருந்த ஹர்விந்தர் சிங் என்ற வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீநாத்துக்கு பதிலாகவிளையாடுவார் என்று தெரியவந்துள்ளது.\nஇந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில்உள்ளது. இந்த போட்டியில் வென்றால்தான் 3 போட்டிகள் கொண்ட தொடரை சமன்செய்ய முடியும். முதல் போட்டியில் இலங்கையிடம் இந்தியா தோற்றது.\nஅப்போதுதான் 3வது இறுதி போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றவாய்ப்பு உண்டு.\nஇந்த போட்டியில் இந்தியா தோல்வியுற்றால், ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில்வெற்றி பெற்று முன்னணியில் இருக்கும் இலங்கை 2-0 என்ற புள்ளிக் கணக்கில்தொடரை வென்றுவிடும்.\nஇத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் புதன்கிழமை தொடங்கும் 2வது டெஸ்ட்போட்டி கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.\nமுதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கைஅணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் ��ேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/42358-man-gunned-down-after-trying-to-enter-farooq-abdullah-s-residence-in-jammu.html", "date_download": "2018-08-19T10:19:18Z", "digest": "sha1:HG7S4BDOYT5FSBHI5QO7Q5PK5TMX2OIZ", "length": 8340, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "காஷ்மீர் முன்னாள் முதல்வர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவர் சுட்டுக்கொலை! | Man gunned down after trying to enter Farooq Abdullah's residence in Jammu", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவர் சுட்டுக்கொலை\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்றவர் காவல் அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nகாஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா வீட்டிற்குள் இன்று காரில் வந்த மர்ம நபர் ஒருவர் நுழைய முற்பட்டுள்ளார். அந்த நேரத்தில் காவல் அதிகாரிகள் தடுத்தும் அவர் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளார். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சுற்றிவளைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால் அவர் சம்பவ இடத்திலே மரணமடைந்தார். உள்நுழைந்த நபர் யார் என்ற விபரங்கள் இதுவரை தெரியவில்லை.காவல்துறை இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்\nஆந்திரா கல்குவாரியில் வெடி விபத்து; உடல் சிதறி 11 பேர் பலி\nவீட்டிலேயே பிரசவம்: தாய், சேய் மருத்துவமனையில் அனுமதி\n - சினிமா இல்லை... தமிழ் இலக்கியம் சொல்வது தெரியுமா\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை 4 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சந்திரபாபு நாயுடு சென்னை வருகை\nஜம்மு காஷ்மீர்: அருவியில் பாறைகள் உருண்டு விழுந்து 7 பேர் பலி\nகாஷ்மீரில் அனந்த்நாக் பகுதியில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக��கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nஏமனில் சவுதி தாக்குதல்: 70 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/aanmigam/4-6-2018/", "date_download": "2018-08-19T10:01:52Z", "digest": "sha1:L6RTCLQMOMWPX4C553GEGGWB2M3QIB5Q", "length": 6888, "nlines": 77, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas இன்றைய ராசி பலன்கள் – 4.6.2018 - Dailycinemas", "raw_content": "\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன பட புகைப்படங்கள்\nகலைப்புலி S தாணு தயாரிப்பில்ஆகஸ்ட் 31 முதல் 60 வயது மாநிறம்\nஇயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை.\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nகாதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\nஇன்றைய ராசி பலன்கள் – 4.6.2018\nஇன்றைய ராசி பலன்கள் – 4.6.2018\n1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 21ம்தேதி.\nகிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை ஷஷ்டி திதி இன்று முழுவதும்.\nதிருவோணம் நட்சத்திரம் மதியம் 1.37 மணி வரை பின் அவிட்டம் நட்சத்திரம்.\nஅமிர்த யோகம் மதியம் 1.37 மணி வரை பின் சித்த யோகம்.\nராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.\nஎமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.\nநல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 8 முதல் 9 மணி வரை. மதியம் 12 முதல் 1 மணி வரை. மதியம் 3 முதல் 4 மணி வரை. மாலை 5 முதல் இரவு 9 மணி வரை.\nமேஷம்: இனி எல்லாம் ஆனந்தம் தான். தன்டனை முடிந்து விடுதலை பெறுவது போல். மாற்றம் உருவாகும்.\nரிஷபம்: குடும்பத்தில் இருந்த பல பிரச்சினை தீர்வுக்கு வரும். வேலையில் மாற்றம் செய்யலாம். நன்றாக சம்பாதிக்கலாம். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு அமையும்.\nமிதுனம்; கடன் வாங்குவோம். பணம் பற்றாக்குறை எற்படும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ முத்தாரம்மனை தரிசனம் செய்யுங்கள்.\nகடகம்: வெற்றி நோக்கிய பயணம். எந்த தடையையும் கண்டு அஞ்சமாட்டோம். குடும்ப தேவைகள் சிறப்பாக பூர்த்தி செய்யலாம். நன்மை நிறைய..\nசிம்மம்: வாகனத்தில் செல்லும் போது கவனம். எல்லோரையும் அனுசரித்து செல்லுங்கள். புதிய நட்பு கிட்டும்.\nகன்னி: இனிமேல் எல்லாம் ஜெயம் சுபம் வெற்றி. திருமணம் பாக்கியம் கிட்டும். வேலை கிடைக்கும்.\nதுலாம்: குழந்தைகள் கல்வியில் சூப்பர். குழந்தைகள் பெருமைகளை தம்பட்டம் அடிப்பீர்கள். வீடு மாற்றம் நிகழும்.\nவிருச்சிகம்: உங்கள் பயணம் சிறப்பாக அமையும. பயணத்தால் அன்பானவர்களை சந்திப்போம்.\nதனுசு: லாபம் வரும். உங்களுக்கு வரக்கூடிய லாபத்தை எவர் தடுப்பார். உழைத்த காசு.\nமகரம்: நேர்மையின் நாயகன் நீங்கள். நேர்மையாக தொழில் செய்து நன்றாக சம்பாதிக்கலாம். பலர் தோழ் கொடுப்பார்கள்.\nகும்பம்: குழப்பத்தில் மூக்கை நுழைக்க மாண்டிர்கள். ஒதுக்கி இருந்து காரியம் சாதிப்பீர்கள்.\nமீனம்: பிரச்சினைகளை தேடி சென்று வெல்வோம். உங்களை கண்டால் மற்றவர்கள் பயப்படுவார்கள். எல்லாம் நன்மைக்கு.\nஇன்றைய ராசி பலன்கள் – 4.6.2018\nஇன்றைய ராசி பலன்கள் – 5.6.2018 இன்றைய ராசி பலன்கள் – 3.6.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilitinformation.blogspot.com/2011/09/blog-post_23.html", "date_download": "2018-08-19T10:02:20Z", "digest": "sha1:GCBSHWTDBWYUEKSTNMZALRDV26IZXJFT", "length": 14266, "nlines": 134, "source_domain": "tamilitinformation.blogspot.com", "title": "பூமியை நோக்கி வரும் செயற்கைகோளால் இந்தியாவிற்கு ஆபத்தா? - தகவல் தொழில் நுட்பம்", "raw_content": "\nதகவல் தொழில் நுட்பம் uncategorized பூமியை நோக்கி வரும் செயற்கைகோளால் இந்தியாவிற்கு ஆபத்தா\nபூமியை நோக்கி வரும் செயற்கைகோளால் இந்தியாவிற்கு ஆபத்தா\n1991 ல் நாசாவால் ஏவப்பட்டது UASR (upper atmospheric research satellite) இதற்கு என்ன இப்போது என்கிறீர்களா\nஅது பழுதடைந்து சுமார் 6 ஆண்டுகள் ஆகின்றன... அதாவது 2005 இல் இது பழுதடைந்துள்ளது... இப்போது தான் அது பூமியை அடைய அதாவது பூமியின் மீது மோதுவதற்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது அல்லது அதுவாகவே குறித்துக்கொண்டது ( அறிவியலில் அவர்கள் சொல்வதை ஏற்றுக்கெண்டுதானே ஆகவேண்டும் )\nஇன்று செப்டம்பர் 22 தான் அதற்கான நாள் என்று நாசமாக போன நாசா (சும்மா ரைம்மிங் காக சீரியஸ் ஆகாதீங்க) அறிவித்துள்ளது.\nஇது இந்தியாவை தாக்குமா அதாவது இந்த���யாவின் மீது மோதுமா என்று கொஞ்சம் உற்று நோக்கும் போது (இணைய உலாவலில்) அதற்கான சாத்திய கூறுகள் எதுவும் தென்படவில்லை.\n6 டன் எடை கொண்ட அது மொத்தமாக 26 துண்டுகளாக பூமியை அடைய போகிறது.. எவ்வளவு பெரிய எரிக்கல்லையும் சும்மா தூசியாக துப்பிவிடும் நம் வலிமண்டலம் இதனை ஒரு கை பார்த்து விடாதா என்றால் அதிலும் கொஞ்சம் சிக்கல்கள்.. அதில் வெப்ப தடுப்பு அடுக்குகள் இருப்பதால்தான்.\nஎன்னமோ ஏதோ அது எங்கு விழுந்தது எவர் தலையில் விழுந்தது என்பதை அறிய நாம் நாளை ஒரு நாள் காத்திருக்க வேண்டும்.\nநமது செல்போனை நாமே பழுது நீக்குவது எப்படி\nவிக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி\nவிக்கிபீடியா பற்றி பார்க்கலாம். விக்கிபீடியா பற்றி அநேகருக்கு தெரிந்திருக்கும் . கூகுள் போன்ற தேடு பொறிகளில் எதையாவது தேடு எனக்...\nபிட் டொரன்ட் - ஆச்சர்யம்\nஇணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு டொரண்ட் பற்றி அதிகம் தெரிந்து இருக்கும். இன்னுமும் டொரன்ட் பயன்படுத்தாமல் டவுன்லோட்களுக்கு சர்வ...\nகூகுள் எர்த் - நம் வீட்டினையும் ஊடுருவுமா\nகூகுள் மேப் (வரைபடம்) பற்றி பெரும்பாலோனோர் அறிந்திருப்பீர்கள்... G.P.R.S வசதி கொண்ட சாதாரண java மொபைல் இ...\nபூமியை நோக்கி வரும் செயற்கைகோளால் இந்தியாவிற்கு ஆப...\nகூகுள் பிளஸில் இணைவது எப்படி\nமொபைல் - உங்கள் பேச்சு பாதுகாப்பானதா\nஒரே கணிணியில் பல இயங்குதளம்\nமனித இனம் நினைவாற்றலை இழக்க - இணையம் காரணமாகுமா\nமொபைல் டிவைஸ்கள் - புது யுகம்\nதலைமை மாறிவிட்டது - ஆப்பிள்\nஅதிகபடியான விளம்பர இமெயில்களால் திணறு பவரா நீங்கள்...\nகூகுள் எர்த் - நம் வீட்டினையும் ஊடுருவுமா\nஅடுத்த அட்டாக் - கணிணி வைரஸ்கள் பற்றி\nஎய்ட்ஸ் பரவ கொசு காரணமாகுமா\nகல்வியின் பெயரால் பகல் கொள்ளையர்கள்\nஆன்லைனில் - பாதுகாப்பான பணபரிவர்த்தனை செய்யும் முற...\nவெற்றி பெற வைத்த சகபதிவர்\nஉங்கள் செல்பேசி தண்ணீரில் விழுந்து விட்டதா\nவிக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி\nஇலவசமாக குறுஞ்செய்தி அனுப்புவது எப்படி்\nஅன்ராய்டு - இந்த இயங்குதளம் தேறுமா\nUtorrentz - ல் லாவகமாக கோப்புகளை பதிவிறக்கம் செய்வ...\nபிட் டொரன்ட் - ஆச்சர்யம்\nHulu - ஒரு பூதாகாரமான இணையத் தொலைக்காட்சி\nசெல்போன் வாங்க போறீங்களா பாஸ்\nவாங்க புதுவிதமா இணையத்தினில் தேடலாம்\nசி���ி, டிவிடி - களுக்கு குட்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilitinformation.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2018-08-19T10:04:18Z", "digest": "sha1:4W73S2L2IPX5RQJIYO6EUXVNC6RQ53C2", "length": 10427, "nlines": 104, "source_domain": "tamilitinformation.blogspot.com", "title": "உங்கள் குறுந்தகவல் முறைமையினை மீட்டுருவாக்கம் செய்ய... - தகவல் தொழில் நுட்பம்", "raw_content": "\nதகவல் தொழில் நுட்பம் Mobile-Tips உங்கள் குறுந்தகவல் முறைமையினை மீட்டுருவாக்கம் செய்ய...\nஉங்கள் குறுந்தகவல் முறைமையினை மீட்டுருவாக்கம் செய்ய...\nTRAI கடந்த 27 ம் தேதி முதல் DND எனப்படும் தொந்தரவற்ற அலைபேசி உபயோகத்தினை வழங்கும் பொருட்டு நாடு முழுவதிலும் உள்ள அலைபேசி எண்களை இணையம் மூலம் குறுந்தகவலினை அனுப்பாதபடியும் தேவையற்ற விளம்பர அழைப்புகளை தவிர்க்கும் பொருட்டும் ஏற்படுத்தி உள்ளது.\nஇதன் படி வழக்கமான செயல்கள் அதாவது நமது அன்றாட செயல்களில் ஏதேனும் பாதிப்பு உள்ளதாக நீங்கள் நினைத்தால் உடனே 1909 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்களின் DND இனை துண்டித்துவிடவும் 0 ஐ அழுத்தி....\nநமது செல்போனை நாமே பழுது நீக்குவது எப்படி\nவிக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி\nவிக்கிபீடியா பற்றி பார்க்கலாம். விக்கிபீடியா பற்றி அநேகருக்கு தெரிந்திருக்கும் . கூகுள் போன்ற தேடு பொறிகளில் எதையாவது தேடு எனக்...\nபிட் டொரன்ட் - ஆச்சர்யம்\nஇணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு டொரண்ட் பற்றி அதிகம் தெரிந்து இருக்கும். இன்னுமும் டொரன்ட் பயன்படுத்தாமல் டவுன்லோட்களுக்கு சர்வ...\nகூகுள் எர்த் - நம் வீட்டினையும் ஊடுருவுமா\nகூகுள் மேப் (வரைபடம்) பற்றி பெரும்பாலோனோர் அறிந்திருப்பீர்கள்... G.P.R.S வசதி கொண்ட சாதாரண java மொபைல் இ...\nபுதியதொரு பரிணாமத்தில் 7ம் அறிவு இன்னும் என்ன தோழா...\nஉங்கள் வீட்டினையும் ஊடுருவி விடும்\nஆப்பிளை வீழ்த்திய சாம்சங்க்- smart phone கள்\nகூகுள் எர்த் 10 மில்லியன் பதிவிறக்கங்களை கடந்தது.....\n5 வருடத்தில் தாஐ்மகால் அழியுமா\nவிரைவில் வருகிறது கூகுள் உடலமைப்பு (Body)....\nஉங்கள் குறுந்தகவல் முறைமையினை மீட்டுருவாக்கம் செய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/police.html", "date_download": "2018-08-19T09:13:44Z", "digest": "sha1:EYZEDDEHDAUINBY4HGQXJ5BCRGZPR7PB", "length": 8688, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "காவல் நிலையத்தில் வெடி பொருள் வெடித்ததால் ஆயுதப்படை காவலர் ஒருவரின் மு��ம் கருகி விபத்து. - News2.in", "raw_content": "\nHome / தமிழகம் / திண்டுக்கல் / போலீஸ் / மருத்துவம் / மாவட்டம் / வெடித்து சிதறிய / காவல் நிலையத்தில் வெடி பொருள் வெடித்ததால் ஆயுதப்படை காவலர் ஒருவரின் முகம் கருகி விபத்து.\nகாவல் நிலையத்தில் வெடி பொருள் வெடித்ததால் ஆயுதப்படை காவலர் ஒருவரின் முகம் கருகி விபத்து.\nTuesday, December 20, 2016 தமிழகம் , திண்டுக்கல் , போலீஸ் , மருத்துவம் , மாவட்டம் , வெடித்து சிதறிய\nதிண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி காவலர் பயிற்சி மையத்தில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வரும் பாலகிருஷ்ணன் என்பவர் தான் வெடி பொருள் வெடித்து முகம் கருகியவர்.கடந்த 2013 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த பாலகிருஷ்ணன் தனது சக காவலர்களுடன் கடந்த சனிக்கிழமை செம்பட்டி காவல் நிலைய பணிக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.\nகாவல் நிலையத்தில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் பணி அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பாலகிருஷ்ணன் குப்பைகளை சேகரித்து அவற்றை நெருப்பு வைத்து கொளுத்தியுள்ளார். அப்போது அந்த காவல் நிலைய தலைமை காவலர் ஒருவர் பெட்டி ஒன்றை கொடுத்து அதனையும் தீயில் போட்டு எரிக்க பணித்துள்ளார். அந்த அட்டை பெட்டியை பாலகிருஷ்ணன் தீயில் போட்ட அடுத்த வினாடி பலத்த தீப்பிளம்புடன் அந்த அட்டை பெட்டி வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதில் காவலர் பாலகிருஷ்ணனின் கை மற்றும் முகம் கருகியது..\nவலியால் துடித்த பாலகிருஷ்ணனை மீட்ட சக காவலர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றுள்ளானர். ஆனால் செம்பட்டி காவல் நிலைய போலீசாரோ தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அவரது தீக்காயத்தில் கழிம்பு போன்ற மருந்தை தடவி சீலப்பாடி காவலர் பயிற்சி மையத்திற்கு அனுப்பி வைத்துவிட்டதாகவும், போதிய சிகிச்சை அளிக்கபடாததால் பலத்த தீக்காயத்துடன் காவலர் பாலகிருஷ்ணன் பேச முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.\nஎல்லாவற்றுக்கும் மேல் தீக்காயத்தால் அவதியுறும் பாலகிருஷ்ணனை 100 காவலர்கள் படுத்து உறங்கும் இடத்தில் காவலர்களோடு காவலராக படுக்க வைத்துள்ளதாகவும் மனித நேயம் மிக்க சில ஆயுதப்படை காவலர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.\nசெம்பட்டி காவல் நிலையத்தில் நடந்த வெடி விபத்து சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக காவலர் ஒருவரை ��னித நேயமே இல்லாமல் சிகிச்சையின்றி, காவலர்களோடு காவலராக ஒரே அறையில் படுக்க வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nநடந்து சென்று ரோந்து பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2018-08-19T10:03:12Z", "digest": "sha1:DFGZYMB4J7NY6PI4NK6J3DMVLPFBDPLX", "length": 5386, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஊக்க வினைவேகமாற்றி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு வினைவேகமாற்றி வினையின் வேகத்தை அதிகப்படுத்தினால் அதற்கு ஊக்க வினைவேகமாற்றி என்று பெயர். இச்செயல்முறை ஊக்க வினைவேக மாற்றம் எனப்படும். ஊக்க வினைவேகமாற்றத்திற்கான சான்றுகள் பின்வருமாறு.\n1. கூழ்ம பிளாட்டினத்தின் முன்னிலையில் ஐட்ரசன் பெராக்சைடு சிதைவடைதல் அதிகரிக்கிறது.\n2H2O2 → 2H2O + O2 (வினைவேகமாற்றி : பிளாட்டினம், Pt)\n2. மாங்கனீசு டை ஆக்சைடு முன்னிலையில் பொட்டாசியம் குளோரேட் சிதைவடைதல் அதிகரிக்கிறது.\n2KClO3 → 2KCl + 3O2 (வினைவேகமாற்றி : மாங்கனீசு டை ஆக்சைடு, MnO2 , வெப்பப்படுத்தப்படுகிறது (Δ))\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 திசம்பர் 2010, 08:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-visit-these-places-delhi-002142.html", "date_download": "2018-08-19T10:08:19Z", "digest": "sha1:FBCRVFXKCPAK3AV5IM6IEX65MB6Z7HG3", "length": 44452, "nlines": 220, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's visit these places in Delhi - Tamil Nativeplanet", "raw_content": "\n»டெல்லியில் நீங்கள் கட்டாயம் காணவேண்டிய அந்த 25 இடங்கள் #IndianCities25\nடெல்லியில் நீங்கள் கட்டாயம் காணவேண்டிய அந்த 25 இடங்கள் #IndianCities25\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nதமிழர்களின் வீரமிக்க அடையாளம் இந்த நகரம் தான்\nதங்கம் ஜொலிக்கும் பாலைவன நகரம் எங்க இருக்கு தெரியுமா \nபிரியங்கா சோப்ராவின் ஊருக்கு ஒரு சுற்றுலா போலாமா\nகாதலர்களை வசீகரிக்கும் சென்னைக் கோட்டை\nஎப்படி இருந்த சபரி மலை இப்படி ஆகிடிச்சே \nமத்திய பிரதேச மாநிலத்தின் இந்த 8 ஏரிகள் பற்றி தெரியுமா\nபல அதிசயங்களை தன்னுள் பொதித்திருக்கும் அற்புத பொக்கிஷப்பெட்டி போன்று 'புராதன'த்தையும் 'நவீன'த்தையும் ஒருங்கே கொண்டுள்ள இந்த 'டெல்லி' மாநகரமானது அரசியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச பெருநகரங்களில் ஒன்றாக கம்பீரமாக வீற்றிருக்கிறது. ஹிந்தியில் 'டில்லி' என்று உச்சரிக்கப்படும் 'டெல்லி' நகரமும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் என்.சி.டி எனப்படும் 'தேசிய தலைநகர பிரதேசம்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லி மாநகரில் சாணக்யாபுரி டிப்ளமேடிக் என்க்ளேவ் பகுதியில் 80 ஏக்கர் பரப்பளவில் இந்த நேரு பூங்கா அமைந்துள்ளது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஞாபகார்த்தமாக இந்த பூங்காவிற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nடெல்லி நகரத்தின் பசுமைப்பிரதேசங்களில் ஒன்றாக அறியப்படும் இந்த பூங்காவில் காலை மற்றும் மாலை வேளைகளில் ‘மியூசிக் இன் தி பார்க்' என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.\nஅகரசேன் கி பாவ்லி டெல்லியிலுள்ள தனித்தன்மையான ஒரு சுவாரசிய கலைச்சின்னமாக வீற்றுள்ளது. தேசிய தலைநகர் மண்டலத்தில் உயர்ந்தோங்கி நிற்கும் நவீன கட்டமைப்புகள் மற்றும் இதர பளபளப்புகள் காரணமாக இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும் இந்த பழமையான கலைச்சின்னம் இருப்பதே பலருக்கு தெரியாது என்பதுதான் உண்மை.\nஅகரசேன் கி பாவ்லி இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் ஒரு வரலாற்றுச்சின்னமாகும். கன்னாட் பிளேஸ் எனும் இடத்துக்கு அருகில் ஹெய்லி ரோடில் இது அமைந்துள்ளது.\nமெஹ்ரௌலி ஆர்க்கியாலஜிகல் பார்க் என்றழைக்கப���படும் இந்த புராதன ஸ்தலம் தெற்கு டெல்லியில் குதுப் காம்ப்ளக்ஸ் எனும் வரலாற்று ஸ்தலத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்னர் பார்வையாளர்கள் உள்ளே நுழைய முடியாத ஒரு வனப்பகுதியாக இந்த தொல்லியல் ஸ்தலம் அடைந்து கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொன்மையான ஸ்தலத்தில் ஏராளமான நினைவுச்சின்னங்கள் நிரம்பியுள்ளன.\nநிஜாமுதீன் தர்க்கா ஒரு விசேஷமான சுற்றுலாத்தலம் இல்லையென்றாலும் புகழ் பெற்ற சூஃபி ஞானியான ‘நிஜாமுதீன் ஔலியா'வின் சமாதி வாசல் என்பதால் பிரசித்தி பெற்றுள்ளது. டெல்லியில் நிஜாமுதீன் மேற்குப்பகுதியில் உள்ள இந்த தர்க்கா ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் யாத்ரீகர்களை மட்டுமல்லாமல் பிற மதத்தை சேர்ந்த பக்தர்களையும் ஈர்த்துவருகிறது.\nஇந்திய தேசிய இராணுவத்தை தோற்றுவித்தவரான சுபாஷ் சந்திர போஸ் அவர்களை கௌரவிக்கும் விதமாக இந்த ஆசாத் ஹிந்த் கிராம் எனும் சுற்றுலா வளாகத்தை டெல்லி சுற்றுலா வளர்ச்சிக்கழகம் உருவாக்கியுள்ளது. நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் இந்த ஸ்தலத்தில் தான் நேதாஜி அவர்கள் இந்திய போராட்ட வீரர்கள் முன்னிலையில் வீர உரை நிகழ்த்திச்சென்றுள்ளார். டெல்லி-ஹரியானா எல்லைப்பகுதியில், டெல்லியிலிருந்து 2 கி.மீ தொலைவில், 10ம் எண் தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஆஸாத் ஹிந்த் கிராம் அமைந்துள்ளது. பாரம்பரிய கைவினை கலையம்சங்களுடன், வட இந்திய கட்டிடக்கலை பாணியில் இந்த வளாகம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது\nஇந்த மியூசியத்தில் ஃபேரி க்வீன் லோகமோட்டிவ், பாடியாலா ஸ்டேட் மோனோரயில், ஃபயர் என்ஜின், க்ரேன் டேங்க், கல்கா ஷிம்லா ரயில் பஸ், ஃபயர்லெஸ் ஸ்டீம் லோகமோட்டிவ், பெட்டி டிராம்வேஸ் போன்ற முக்கிய அம்சங்களையும் பார்க்கலாம். இவற்றில், உலகின் பழமையான நீராவி என்ஜின்களில் ஒன்றாக கருதப்படும் ‘ஃபேரி க்வீன்' லோகமோட்டிவ் இயந்திரம் - கின்னஸ் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளது. இந்த மியூசியத்தின் உள்ளேயே பயணிகளை சுற்றிக் காண்பிப்பதற்காக இயக்கப்படும் சிறு ரயில் ஒன்று பார்வையாளர்களை வெகுவாக வசீகரிக்கிறது. திங்கள்கிழமையை தவிர மற்ற எல்லா நாட்களிலும் இந்த ரயில் மியூசியம் காலை 10 மணி முதல் 6 மணி வரை திறக்கப்படுகிறது.\nகிழக்கு டெல்லி பகுதியில் உள்ள இந்த ஸ்ரீ உத்தர குருவாயூரப்பன் கோயில் கிருஷ்ண பஹவானுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. 1963ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் மயூர் விஹார் எனும் இடத்தில் அமைந்துள்ளது. டெல்லி மக்கள் விரும்பி விஜயம் செய்யும் கோயில்களில் ஒன்றாக இது பிரசித்தி பெற்றுள்ளது. கேரள மாநிலத்திலுள்ள குருவாயூரப்பன் கோயிலைப்போன்றே இந்த கோயில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. கிருஷ்ண பஹவானுக்கு உகந்த பண்டிகை தினங்களில் இந்த கோயிலில் விசேஷ பூஜைகள் மற்றும் கொண்டாட்டங்கள் நிகழ்த்தப்படுகின்றன.\nஇந்த மசூதியின் கட்டுமானம் இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கிறது. சிவப்புக்கற்களால் எழுப்பப்பட்டு ஜாலி வேலைப்பாடுகள் கொண்ட ஜன்னல்கள், எண்கோண வடிவில் சமாதி பீடங்கள், விதான வளவு வாசல்கள், குமிழ்கோபுரம் மற்றும் இரண்டு அடுக்குகள் கொண்ட கோபுரங்கள் போன்ற அம்சங்களை இந்த மசூதி உள்ளடக்கியுள்ளது. இங்கு காணப்படும் நுணுக்கமான பூ வேலைப்பாடுகள் அக்கால கலைஞர்களின் திறமைக்கு சான்றாக காட்சியளிக்கின்றன. பொதுவாக அக்காலத்திய டெல்லி நகர இஸ்லாமிய கட்டமைப்புகள் சிவப்பு மணற்பாறைக்கற்களால் கட்டப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனைய மசூதிகளைப்போல் இல்லாமல், மினாரெட்டுகள், எழுத்துக்குறிப்புகள் மற்றும் அலங்காரங்கள் போன்றவை இடம் பெறாத ஒன்றாக இந்த மசூதி காட்சி அளிக்கிறது. தனித்தன்மையான கலையம்சங்களுடன் வீற்றிருக்கும் இந்த மசூதியை காண வெகு தூரத்திலிருந்தும், உலகில் பல பகுதிகளிலிருந்தும் பயணிகள் மற்றும் ஆர்வலர்கள் வருகை தருகின்றனர்.\nடெல்லி தேசிய வனவிலங்கு பூங்கா\nநேஷனல் ஜுவாலஜிகல் பார்க் அல்லது டெல்லி (ஜூ) தேசிய வனவிலங்கு பூங்கா என்று அழைக்கப்படும் இந்த வளாகம் டெல்லி பழைய கோட்டைக்கு அருகில் 214 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சராசரியாக 130 வகையான விலங்கினங்களையும், பறவையினங்களையும் உள்ளடக்கிய 1350 உயிரினங்கள் இந்த பூங்காவில் வசிக்கின்றன. 1959ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இந்த வனவிலங்கு பூங்காவானது ‘டெல்லி ஜூ' என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ளது. பின்னாளில் இதன் பெயர் இந்தியாவின் ஏனைய வனவிலங்கு காட்சிக்கூடங்களும் பின்பற்றும்வகையில் ‘நேஷனல் ஜுவாலஜிகல் பார்க்' (தேசிய வனவிலங்கு பூங்கா) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\nமில்லன்ன��யம் இந்திரபிரஸ்தா பார்க் எனப்படும் இந்த பூங்கா அன்புக்குரிய துணையோடு ஏகாந்தமாக பொழுதைக்கழிக்க ஏற்ற அழகுஸ்தலமாகும். கிழக்கு டெல்லி பகுதியில் ‘அவுட்டர் ரிங் ரோடு' எனப்படும் வெளிவட்ட சாலையின் பாதையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மில்லன்னியம் இந்திரபிரஸ்தா பூங்கா ரம்மியமான பசுமைச்சூழல் மற்றும் எழிற்காட்சிகள் நிரம்பிய பொழுது போக்கு வளாகமாக பிரசித்தி பெற்றுள்ளது. இதில் ஒரு திறந்தவெளி அரங்கம், உணவு அங்காடி, நீர்வீழ்ச்சி அமைப்பு மற்றும் அழகாக வடிவமைக்கப்பட்ட புல்வெளிகள், மரங்கள் மற்றும் மலர்ச்செடிகள் ஆகியவை நிரம்பியுள்ளன.\nநேஷனல் சைன்ஸ் சென்டர் என்று அழைக்கப்படும் இந்த தேசிய அறிவியல் மையம் உண்மையில் ஒரு அறிவியல் அருங்காட்சியகமாகும். 1992ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த அறிவியல் மையம் டெல்லியில் பிரகதி மைதான் வாசல் எண்:1 க்கு அருகிலேயே பைரோன் சாலையில் அமைந்துள்ளது. NCSM எனப்படும் ‘நேஷனல் கவுன்சில் ஆஃப் சைன்ஸ் மியுசியம்ஸ்' எனும் அரசுக்குழுமத்தின் ஒரு அங்கமாக இந்த அறிவியல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறது.\nNSD என்றழைக்கப்படும் இந்த நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா அல்லது தேசிய நாடகப்பள்ளி இந்திய பண்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பாகும். 1959ம் ஆண்டு சங்கீத் நாடக அகாடமியால் துவங்கப்பட்ட இந்த நாடகப் பயிற்சிக்கல்லூரி பல்கலைக்கழக அந்தஸ்து அளிக்கப்பட்ட கல்வி ஸ்தாபனமாக தற்போது வளர்ந்துள்ளது. நன்கு திட்டமிடப்பட்ட பயிற்றுவிப்பு முறைகள், பாடத்திட்ட அமைப்புகள் மூலம் இங்கு மாணவர்கள் நாடகக்கலையின் எல்லா நுணுக்கங்களையும் கற்று தேர வைக்கப்படுகின்றனர்.\nமொகஞ்சதாரோவிலிருந்து எடுக்கப்பட்ட நடன மங்கை சிலை, பழங்குடி கலைப்பொருட்கள் மற்றும் ஆபரணங்கள், குறுஓவியங்கள் மற்றும் சிற்பங்கள், சுவரோவியங்கள், ஆடைகள், இசைக்கருவிகள், ஆயுதங்கள் மற்றும் ஜெஹாங்கீர் மன்னரால் கையெழுத்திடப்பட்டுள்ள சில அரிய கலைப்பொருட்கள் என்று ஏராளமான சேகரிப்புகளை இந்த தேசிய அருங்காட்சியகத்தில் பார்வையாளர்கள் காணலாம்.\nஓவியங்கள், ஆபரணங்கள், தொல்லியல், ஆவணங்கள், ஆயுதங்கள் மற்றும் கவசங்கள் என்று முறைப்படி வகைப்படுத்தப்பட்டு இங்கு எல்லா அரும்பொருட்களும் பாதுகாக்கப்படுகின்றன.\nதேச��ய அருங்காட்சியகத்தின் பல தளங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் எல்லா அரும்பொருட்களையும் பார்த்து ரசிப்பதற்கு ஒரு நாள் போதாது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபிரம்மாண்டமாகவும் உயரமாகவும் காட்சியளிக்கும் சுற்றுச்சுவர்களுடன், இருபுறமும் காவல் கொத்தளங்களை கொண்ட மூன்று நுழைவாயில்களுடன் இந்த புராணா கிலா கோட்டை கம்பீரமாக வீற்றிருக்கிறது. முதல் பார்வையிலேயே தனது தோற்றத்தால் நம்மை மெய்சிலிர்க்க வைப்பதுடன் வரலாற்றுக்காலத்தை நோக்கியும் நம் உணர்வுகளை இந்த அதிபிரம்மாண்ட கோட்டை இழுக்கிறது. 18 மீட்டர் (ஏறக்குறைய 60 அடி) உயரத்துடன் 1.5 கி.மீ நீளத்துக்கு இந்த கோட்டையின் சுற்றுச்சுவர்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கம்பீரமான விதான வளைவுக்கூரை அமைப்புடன் கூடிய மூன்று பிரம்மாண்ட வாசல்களை இந்த கோட்டை பெற்றுள்ளது.\nமூன்று முகலாய இளவரசர்கள் இந்த நுழைவாயில் ஸ்தலத்தில் மரணமடைந்ததால் இதற்கு குருதி தோய்ந்த வாசல் என்ற பெயர் இடப்பட்டதாக சொல்லப்படுகிறது. பஹதூர் ஷா ஜாஃபர் மன்னரின் புதல்வர்களான மிர்ஸா முகல் மற்றும் கிஜிர் சுல்தான் ஆகியோரோடு பேரனான மிர்ஸா அபு பக்கரும் இந்த இடத்தில் ஆங்கிலேய தளபதியான வில்லியம் ஹட்சன் என்பவரால் கொல்லப்பட்டிருக்கின்றனர். 1857ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி பஹதூர் ஷா மன்னர் ஆங்கிலேயப் படைகளிடம் சரணடைந்தபோது இந்த படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. இருப்பினும் இந்த நுழைவாயிலின் பெயர்க்காரணத்துக்கு வேறு சில கதைகளும் சொல்லப்படுகின்றன.\nடெல்லி மாநகரின் மையப்பகுதியில் ஒரு முக்கியமான தேசியச்சின்னமாக இது கம்பீரமாக வீற்றிருக்கிறது. 42மீ உயரமுள்ள இந்த கலைச்சின்னம் பாரீஸ் நகரிலுள்ள ஆர்ச்-டி-ட்ரையோம்பே எனும் அலங்கார வளைவுக்கட்டுமானத்தின் தோற்றத்தை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேய ராணுவத்தின் சார்பாக போரிட்டு முதலாம் உலகப்போரில் இறந்த 70000 வீரர்களின் நினைவாகவும், 1919ம் ஆண்டில் நிகழ்ந்த முன்றாவது ஆங்கிலேயே-ஆப்கானியப்போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாகவும் எழுப்பப்பட்டிருக்கும் இந்த நினைவுச்சின்னம் ஆரம்பகாலத்தில் ‘இந்திய போர் நினைவுச்சின்னம்' என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.\nபுது டெல்லியின் பிரசித்தமான வைணவக்கோயிலாக இந்த ISKCON கோயில் அமைந்துள்ளது. ஷீ ர���தா பார்த்தசாரதி மந்திர் என அழைக்கப்படும் இந்த கோயில் கிருஷ்ணர் மற்றும் ராதைக்காக அமைக்கப்பட்டிருக்கிறது.\nபுது டெல்லிக்கு கிழக்கே கைலாஷ் பகுதியில் ஹரே கிருஷ்ணா மலை எனப்படும் பசுமையான குன்றின் மீது 1998ம் ஆண்டு இந்த கோயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nஷீ ராதா பார்த்தசாரதி மந்திரின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் அச்யுத் கன்விண்டே என்பவரால் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாட்டிலேயே இதுபோன்ற மிகப்பெரிய கோயில் வளாகம் இதுதான் எனும் பெருமையையும் இந்த ISKCON கோயில் பெற்றுள்ளது.\nகோயிலின் உட்பகுதியில் சிவபெருமான் மற்றும் பார்வதிதேவி சிலைகள் மற்றும் அவர்களது குமாரர்களான கணேஷ் மற்றும் கார்த்திக் சிலைகள் ஆகியன காணப்படுகின்றன.\nஅபரிமிதமான ஆபரணங்களுடன் அலங்கரிக்கப்பட்டிருக்கும் சிவ-பார்வதி சிலைகள் லிங்கத்தின் பின்னால் காட்சியளிக்கின்றன. லிங்கத்தின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு வெள்ளிக்கலசத்திலிருந்து தொடர்ந்து நீர் லிங்கத்தின்மீது வழிந்துகொண்டிருக்கும்படி அமைக்கப்பட்டிருப்பது பக்தர்களை வெகுவாக கவர்கிறது.\nசாந்தினி சௌக் பகுதியில் உள்ள இந்த கௌரி ஷங்கர் கோயிலுக்கு அருகிலேயே ரெட் ஃபோர்ட் எனப்படும் செங்கோட்டை மற்றும் ஜாமா மஸ்ஜித் போன்ற முக்கியமான சுற்றுலாத்தலங்கள் அமைந்துள்ளன.\nசிக்கியர்களின் எட்டாவது மதகுருவான குரு ஹர் கிரிஷன் 1664ம் ஆண்டு டெல்லி பகுதிக்கு விஜயம் செய்தபோது இம்மாளிகையில் தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது. அச்சமயம் இப்பகுதியில் அம்மை மற்றும் காலரா போன்ற உயிர்கொல்லி நோய்கள் பரவலாக மக்களை பாதித்திருந்தன. எனவே நோயால் பாதிக்கப்பட்டோர்க்கு இம்மாளிகை வளாகத்தில் இருந்த நன்னீர் கிணற்றிலிருந்து நீரை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த சீக்கிய குரு வழங்கியிருக்கிறார்.\nஅரசு சாரா கலாச்சார மையம்\n1968ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தியா இண்டர்நேஷனல் சென்டர் டெல்லியிலுள்ள அரசு சாரா கலாச்சார மையமாக முதன்மையாக இயங்கி வருகிறது. இது எழுத்தாளர்கள், அறிவியல் அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், அறிவு ஜீவிகள், கலைஞர்கள் மற்றும் வெளியுறவு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் போன்றோர் சர்வதேச நல்லுறவுக்காக ஒன்று கூடி ஆலோசிக்கும் இடமாக திகழ்ந்து வருகிறது. சர்வதேச அளவில் பல்வேறு சமூக மக்க���ிடையே புரிந்துணர்வையும் நட்பையும் உருவாக்கும் நோக்கத்துடன் இந்த ஸ்தாபனம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இந்த நோக்கத்தை செயல்படுத்தும் விதமாக பல்வேறு கலைந்துரையாடல்கள், சிறப்புரைகள், கலை நிகழ்ச்சிகள், சினிமாத்திரையிடல், இசை நிகழ்ச்சிகள், நிகழ்த்துகலைகள், கண்காட்சிகள் போன்றவை இந்த சர்வதேச நல்லுறவு மையத்தில் ஏற்பாடு செய்யப்படுகின்றன.\nபல வருடங்கள் கழித்து இந்த சீக்கிய குருவின் தீவிர சீடரான பாபா பாஹேல் சிங் என்பவர் குரு கொல்லப்பட்ட அதே ஸ்தலத்தில் நினைவுச்சின்னமாக இந்த குருத்வாராவை எழுப்பியுள்ளார். டெல்லி சாந்தினி சௌக் பகுதியில் இந்த குருத்வாரா அமைந்துள்ளது. 1930 ம் ஆண்டில் எழுப்பப்பட்ட இந்த குருத்வாராவில் சீக்கிய குரு படுகொலை செய்யப்பட்டதாக சொல்லப்படும் இடத்தில் ஒரு மரத்தின் அடிப்பகுதி இன்றும் காணப்படுகிறது. இந்த குருத்வாராவுக்கு அருகிலேயே ரெட் ஃபோர்ட் எனப்படும் செங்கோட்டை, ஃபெரோஸ் ஷா கொட்லா மற்றும் ஜாமா மஸ்ஜித் போன்ற முக்கியமான சுற்றுலாத்தலங்கள் அமைந்துள்ளன.\nகிரண் நாடார் மியூசியம் ஆஃப் ஆர்ட்\nகிரண் நாடார் மியூசியம் ஆஃப் ஆர்ட் என்று அழைக்கப்படும் இந்த கலைக்காட்சிக்கூடம் அல்லது அருங்காட்சியகம் இந்தியாவிலேயே முதல் முதலாக அமைக்கப்பட்ட தனியார் கலைக்கூடம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு இந்திய மற்றும் வெளிநாட்டு படைப்புகள் சேகரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. ஓவிய மற்றும் கலைப்பொருள் சேகரிப்பில் ஆர்வம் மிகுந்த திருமதி கிரண் நாடார் அவர்களால் இந்த தனியார் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கலைப்படைப்புகள் மற்றும் சமூகப் பண்பாட்டுக்கூறுகள் ஆகிய இரண்டுக்குமிடையே உள்ள ஆழமான பிணைப்பை வெளிச்சப்படுத்தும் விதத்தில் இந்த கலைக்கூடம் பல்வேறு நூற்பதிப்புகள், கண்காட்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பொது மக்களுக்கான கலை நிகழ்ச்சிகள் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.\nபுகழ்பெற்ற கல்காஜி ஆலயம் இந்தியாவில் அதிக பக்தர்கள் விஜயம் செய்யும் புராதனக்கோயிலாக அறியப்படுகிறது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நேரு பிளேஸ் எனும் இடத்திற்கு அருகில் கால்காஜி என்ற பெயரிலேயே அழைக்கப்படும் ஸ்தலத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. துர்க்���ா மாதாவின் அவதாரமான காளி தேவிக்காக இந்த கோயில் எழுப்பப்பட்டுள்ளது.\nடெல்லியில் மெஹ்ரௌலி பகுதியில் அமைந்துள்ள குதுப் வளாகம் என்றழைக்கப்படும் இந்த புராதன வளாகத்தில்தான் உலகப்புகழ்பெற்ற குதுப் மினார் கோபுரம் வீற்றிருக்கிறது. வேறு சில முக்கியமான வரலாற்றுச்சின்னங்களும் ஒருங்கே காணப்படும் இந்த ஸ்தலம் யுனெஸ்கோ அமைப்பின் மூலம் உலகப்பாரம்பரிய ஸ்தலமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. குத்புதீன் ஐபெக் என்பவரால் வட இந்தியாவில் ஸ்தாபிக்கப்பட்டு அடிமை வம்சம் என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் குலாம் வம்ச டெல்லி சுல்தான்களின் ஆட்சியில் இந்த வரலாற்றுச்சின்னங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நன்கு பராமரித்து பாதுகாக்கப்படும் இந்த குதுப் புராதன வளாகம் டெல்லியில் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.\nகொரோனஷன் பார்க் என்று அழைக்கப்படும் இந்த பூங்கா புது டெல்லியில் நிரங்காரி சரோவர் தீர்த்தத்துக்கு அருகில் புராரி சாலையில் அமைந்துள்ளது. கரோனேஷன் மெமோரியல் என்றும் அழைக்கப்படும் இந்த பூங்கா ஒற்றை மணற்பாறையால் நினைவுத் தூண் ஒன்றை கொண்டுள்ளது. நவீன இந்தியாவின் தலைநகராக டெல்லி மாறிய வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில் இந்த கரோனேஷன் பார்க் பூங்காவும் ஒரு அங்கமாக விளங்கியிருக்கிறது என்பது ஒரு சுவாரசியமான தகவலாகும். இந்த பூங்கா ஸ்தலத்தில்தான் ஆங்கிலேயர்கள் 1877ம் ஆண்டு ஒரு அரசவைக் கூட்டத்தை நடத்தி விக்டோரியா மஹாராணியை இந்தியாவின் அரசியாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sathuragiriherbals.com/2014/07/obesity.html", "date_download": "2018-08-19T09:38:11Z", "digest": "sha1:R4JWQGD7ZZVXXVXHMHKJHJ4ZYWFAKCF5", "length": 15414, "nlines": 149, "source_domain": "blog.sathuragiriherbals.com", "title": "அதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம் ( obesity )", "raw_content": "\nமூலிகை விபரம் / விலை பட்டியல்\nமூலிகைகள் / காய கற்பம்\nஅதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம் ( obesity )\nநீர்முள்ளி லேகியத்தின் சிறப்பு பக்க விளைவுகள் இல்லாமலும்,\nடயட் இல்லாமலும், 1, ��ாதத்திற்கு 2 TO 3 கிலோ எடை குறைகிறது,\nஅதிக உடல் எடை காரணமாக பலருக்க உடல் ரீதியாகவும்,\nமனரீதியாகவும், பாதிப்பு ஏற்படுகிறது. சிலரோ தன் உடல் எடை\nதோற்றம் அதிகரிப்பை குறைக்க டயட் என்ற பெயரில் சாப்பிடாமல்\nபட்டினி இருந்தும், உடல் நலனை கெடுத்துக்கொண்டு உடல் தெம்பை\nஇழந்து குடல் புண் ( அல்சர் ) போன்ற வியாதிகளினால் அவதிபடுகின்றன\nஉடல் எடை அதிகமாதலுக்கு பல காரணங்கள் உள்ளன. அவை\nஎண்ணெய் பண்டங்கள் சாப்பிடுவதாலும்,பிராய்லர் கோழி அடிக்கடி\nஅதிக அளவில் உண்பதினாலும், சாப்பிட்ட உடனே குளிர்பாணங்கள்\nகுடிப்பதினால் உணவிலுள்ள கெட்ட கொழுப்புகள் வெளியேறாமல் தேக்கமடைவதாலும்,உடல் உழைப்பு குறைவதினாலும்\nஅதிக நேரம் தூங்குவதாலும், கொழுப்பு சத்து உள்ள தின்பண்டங்களை\nஓய்வு விடாமல் உண்பதாலும்,தசை இறுக்கம் இல்லாமல் துர்நீர், வாதநீர்\nபோன்ற வியாதிகள் சேர்ந்து உடல் அதிக தோற்றத்தை வெளிப் படுத்துகிறது.\nசிலருக்கு அறுவைசிகிச்சைக்கு பின் அதிக உடல் எடைக் கோளாறு\nஏற்பட்டு இரத்த சோகையாலும்,அதிக அளவில் உடலில் செலுத்தப்படும்\nஆண்டி பயாடிக் மருந்துகாளாலும்,விட்டமின் மாத்திரைகளாலும் தேவை\nஇல்லா உடல் தோற்றம் ஏற்படுகிறது. இது போன்ற பிரச்சனைகளால்\nஅல்லல்படும் அனைவருக்கும் பக்க விளைவுகள் இல்லாத ஒரு நிரந்தர தீர்வாக நீர்முள்ளி லேகியம் பயன்படுகிறது.\nஇந்த நீர்முள்ளி லேகியத்தின் பயன்கலும் இதில் சேர்ந்துள்ள\n1, சர்க்கரை விலவம் --- இரத்தத்தை சுத்தம் செய்து, பிரஷரையும்,\nகொழுப் பையும் குறைக்கிறது. இது ஒரு காய\n2, கடுக்காய் பூ ---- மலச்சிக்கலை போக்கும், குடல் புண்னை\nஆற்றும் உடல் தசையை இறுகச்செய்யும்.\n3, நெல்லிதோடு ---- நம் உடலுக்கு தேவையான அறுசுவை\nகொடுத்து இரத்ததின் அளவை சமநிலை செய்கிறது.\n4, ஆவாரம் பூ ---- உடல் எடை குறையும் போது தோல் சுருக்கு\nவிலாமல் தடுக்கவும், உடலில் உள்ள\n5,நீர்முள்ளி ----- இந்த நீர்முள்ளி விதையை மணலுடன்\nசேர்த்தால் கயறாக திரிக்கும் தன்மை கொண்டது மேலும் பாண்டு, சோகை, காமாலை, வயிற்றி\nலுள்ள கட்டி துர்நீர் போன்ற வியாதிகளை சரி செய்து சிறுநீரை தாராளமாக வெளியேற்றும். இந்த மூலிகை இரத்\nதத்திலுள்ள மாசுக்களை நரம்புகளின் வழியாக\nகொண்டு வந்து அதன் பின் நீர்பை,நீர்தாரை\nமூலமாக வெளியேற்றும் இன்னும் நீர்தாரையில்\nஉள்ள மாமிசவளர்ச்சி சவ்வு, கல், முதலியவற்றை\nவிரைவில் கரைத்து நீர் அடைப்பு ரோகத்தை\nகுணமாக்கும். மேலும் அத்தாரையிலுள்ள அழலையும் ஆற்றும்\n6, நத்தைச்சூரி ---- இந்த மூலிகைக்கு கால்சியம் தன்மை உள்ளதால்\n7, சிறுபீளை ---- வாதத்தினால் உண்டாகும் நீர்கட்டை உடைக்கும்\nகிட்னி கல் உற்பத்தியாகமல் தடுத்து\nநீர்த்தாரையில் உள்ள சதையடப்பை நீக்கி சிறுநீர் தாராலமாக இறக்கி மூட்டுவலி போன்ற பிரச்சனைகள் தீரும்.\n8,நெருஞ்சிள் ----- இந்த முலிகைக்கு சிறுநீர்ரக காப்பான் என்ற\nபெயரும் உண்டு. இது உடல் சூட்டை தனித்து\nஉயிர் அனுக்களை அதிகரிக்க செய்கிறது.\nஆண்டிக் பயாடிக் மருந்துகளாலும், ரெகுலராக பயன்படுத்தி வரும் மாத்திரைகளாலும்,\nஇரத்த்தில்அதிக அளவில் அழுக்கும் உப்பு\nவேலையின் பணி குறைவதினால் இருதயத்தின்\nவேலை அதிகரிக்கிறது.இதனை பிரஷர் என்று\nகூறி மேலும் ஆபத்தான அயல்நாட்டு மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்த உயர் இரத்த அழுத்தம்\nசர்க்கரை நோய் போன்ற வியாதிகள்\nகாரணமாகவும் கிட்னி செயல் இழக்கலாம்.\nஇதைதவிர்க்க நெருஞ்சிள் கஷாயம் இதுபோன்ற மூலிகைகள்\nஅடங்கிய லேகியம் சாப்பிட்டுவர கிட்னியில்\nதேங்கி இருக்கும் அழுக்கை வெளியேற்று\nவதினால் பக்க விளைவுகள் இல்லாமல் அதிக உடல் எடையை குறைக்கிறது.\nஇந்த நீர்முள்ளி லேகியத்தை பலர் பயன்படுத்தி வாதத்தினால்\nஉண்டான நீரை வெளியேற்றி உடல் தோற்றத்தையும் குறைத்து,\nமூட்டுவலி போன்ற பிரச்சனைகளையும் குணமாகிறது என்று\nகாய கற்பம் / நோய் எதிர்ப்பு சக்தி\nமுடி / வழுக்கை / இள நரை\nகண் திருஷ்டி / பில்லி சூன்யம்\nஉடல் எடை குறைக்க / அதிகரிக்க\nசதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய\nஜுரம் / காய்ச்சல் / சளி / ஜலதோசம்\nபெண்கள் / மாதவிலக்கு நோய்\n[ மாரடைப்பு ] இருதய இரத்தகுழாய் அடைப்பை நீக்க வெண் தாமரை கஷாயம்\nஅதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம்\nஉடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் முறையாக சுரக்க.திரிபலா சூரணம்\nகுடல் பிதுக்கம் (குடலிறக்கம்) விரைவில் குணமாக\nகுடிப்பழக்கத்தினால் ஏற்படும் கணையத்தின் செயல் இழப்பை சரிசெய்ய \nகுடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்\nகுழந்தைச் செல்வம் மூன்று மாதத்தில் கிடைக்க சதுரகிரி அமிர்தம்\nசதுரகிரி ஹெர்பல்ஸ் மூலிகை பல்பொடி {பல் நோய்கள் அனைத்தும் நீங்கும்}\nசர்க்கரை நோய் மூ��ம் வரும் தீமைகளை போக்க\nசர்க்கரை புண் / தீப்புண்\nதீங்கற்ற சாதாரண ஒன்பது வகை கட்டிகள் கரையவும்\nதேள் கடி விஷம் குணமாக அனுபவ சித்த மருத்துவம்\nதொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க [Tonsillitis}\nதோல் நோய் / சொரியாசிஸ்\nபஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை\nபித்தம் போக்கும் பிரம்மமுனியின் அறுவகைச் சூரணம்\nபெண்களுக்கு வெள்ளைபடுதல் நோயை விரைவில் குணமாக்கலாம்\nமருந்திலும் உள்ள விஷத்தை முறிக்க\nமுதியோர்களுக்கு படுக்கைபுண் ஆற்ற மூலிகை இலவசமாக வழங்கப்படும்\nமூலிகை தீப திரியின் பயன்கள்\nவயிற்றுப் புண் [ulcer] குணமாக மணித்தக்காளி சூரணம்.\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ்யின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/02/07/85032.html", "date_download": "2018-08-19T10:16:02Z", "digest": "sha1:LTH7QT7QJNQMZO336DDDVOCQ7NMAQNXV", "length": 14274, "nlines": 172, "source_domain": "thinaboomi.com", "title": "புதுச்சேரி கவர்னர் கிரன்பேடியின் டுவிட்டர் பக்கம் முடக்கம் பாகிஸ்தான் சதியா? சைபர் கிரைம் போலீஸ் விசாரணை", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபுதுச்சேரி கவர்னர் கிரன்பேடியின் டுவிட்டர் பக்கம் முடக்கம் பாகிஸ்தான் சதியா சைபர் கிரைம் போலீஸ் விசாரணை\nபுதன்கிழமை, 7 பெப்ரவரி 2018 புதுச்சேரி\nபுதுச்சேரி கவர்னராக கிரன்பேடி பதவி ஏற்ற நாள் முதல் சமுக வளைதளங்களான வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றம் டுவிட்டர் மூலம் பொதுமக்களிடம் நேரடி தொடர்பில் இருந்து வருகிறார்.\nசமுக வளைதளங்களில் தன்னுடைய சுற்றுப் பயண விபரம், பங்கேற்கும் நிகழ்ச்சிகள், அறிக்கைகள், கருத்துக்கள், விழா உரைகள் அகியவற்றை பதிவு செய்து வருகிறார். மேலும் ஆளும் காங்கிரஸ் அமைச்சர்கள் மீதான விமர்சனங்களையும் வெளியிட்டு வருகிறார். ஊழல முறைகேடுகள், நிர்வாக புகார்கள் குறித்து பதிவு செய்ய கவர்னர் மாளிகை தனி வாட்ஸ் நெம்பரையும் வெளியிட்டுள்ளது. இதில் வரும் புகார்களுக்கு கவர்னர் கிரன்பேடி நடவடிக்கை எடுப்பதோடு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் பதிவிட்டு வருகிறார். ந்த நிலையில் நேற்று முன்தினம் மத்திய பிரதேசம் இந்தூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க கவர்னர் கிரன்பேடி சென்னையில் இருந்து விமானம் மூலம் சென்றார். இந்தூர் விமான நிலையத்தில் இறங்சி செல்போனை ஆன் செய்த போது புரோதர்க்கீஸ் பாகிஸ்தான் என்ற பெயரில் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டள்ளதாக தகவல் வந்தது. இதையடுத்து கவர்னர் கிரன்பேடி தனது டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்ட தகவலை வாட்ஸ் அப்பில் தெரிவித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-கடந்த 2010-ம் ஆண்டு முதல் டுவிட்டர் கணக்கு பக்கம் தொடங்கி அதில் பதிவிட்டு வருகின்றேன். இந்தூர் விமான நிலையத்தில் நேற்று மாலை(நேற்று முன்தினம் மாலை) எனது செல்போனை இயக்கிய போது டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டதாக தகவல் வெளியானது. டுவிட்டர் பக்கத்திற்குள் நுழைய முடியவில்லை. அதில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவிற்கு எதிராகவும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இது குறித்து டுவிட்டர் இந்தியா நிறுவனத்திற்கு புகார் அளித்துள்ளேன். மேலும் சைபர் கிரைம் போலீசாரும் விசாரணையில் இறங்கி உள்ளனர். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். கவர்னரின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது பாகிஸ்தான் நாட்டின் சதி வேலையா என்று சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சே���ல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கடுமையான மழை கேரளாவாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டு விட்டது நடிகர் நிவின்பாலி உருக்கம்\nவீடியோ : அணைகளில் நீர் வரத்து அதிகளவில் வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்\nவீடியோ : அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க திருமாவளவன் கோரிக்கை\nவீடியோ : கோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவீடியோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\n1ஆசியக் கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடியே நடக்கிறது - ஒப்பந்தம் கையெழுத்து\n2ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நடிகர்- சமூக வலைதளத்தில் எதிர்ப்பு\n3கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்\n4வேகமாக நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/listmovie.php", "date_download": "2018-08-19T09:18:40Z", "digest": "sha1:OB2VUKRULL475KDRAZAKF3C5J2LAUWD3", "length": 3057, "nlines": 58, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமொத்தத்தில் `கோலமாவு கோகிலா' வை கொண்டாடலாம்\n'வடசென்னை' படத்தில் ‘குணா’வாக சமுத்திரக்கனி, ‘சந்திரா’வாக ஆண்ட்ரியா\n\"கோலமாவு கோகிலா\" அழகி நயன்தாரா பற்றி விக்னேஷ் சிவன்\n’கோலமாவு கோகிலா’ படத்தின் ப்ரோமோ வெளியீடு\nசெக்கச்சிவந்த வானம் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nமுத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு ஐங்கரன் குடும்பத்தின் இரங்கல்\n‘மேற்குத் தொடர்ச்சி மலை’ - விஜய் சேதுபதி நெகிழ்ச்சி\nசிவகார்த்திகேயனுடன் இணையும் ஹிப்ஹாப் ஆதி\nவசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இணையும் ‘ஜெயில்’\n‘மாரி 2’ படத்தில் தனுஷுடன் இணைந்த பிரபுதேவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2009/09/29/taj-novel/", "date_download": "2018-08-19T09:09:35Z", "digest": "sha1:4CNCG4PAFRVRZ4TLMZWCMJCHHX24IZ4W", "length": 33100, "nlines": 521, "source_domain": "abedheen.com", "title": "தாஜ் நாவலில் ஆடும் தர்ஹா பேய்கள் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nதாஜ் நாவலில் ஆ��ும் தர்ஹா பேய்கள்\nநண்பர் தாஜ் எழுதிக்கொண்டிருக்கும் நாவலின் தலைப்பு பரம ரகசியம். ‘ஆண்டவன் காடு’ என்று யாருக்கும் சொல்லவே மாட்டேன். இதுவரை ஐநூறு பக்கம் வந்திருக்கிறது, அதாவது முதல் அத்தியாயம். எழுதுங்கப்பா எல்லோரும் ; எனக்குத்தான் நேரம் கிடைக்கமாட்டேன் என்கிறது. கிடைத்தாலும் படிக்க ஆரம்பித்து விடுவேன். சரி, நாகூர்க்காரனிடமே ‘ஆண்டவன்’ஐ அனுப்பி அபிப்ராயம் கேட்கும் இந்த சீர்காழிக்காரரை என்ன செய்யலாம் தாங்கமுடியாத வேதனைகள் வரும்போது இவர் தஞ்சமடையும் எங்கள் நாகூரில் வைத்து நாலு சாத்து சாத்தலாம். பார்ப்போம். இப்போதைக்கு தாஜ் நாவலிலிருந்து கொஞ்சம் பெண்கள், மன்னிக்கவும், பேய்கள்…\nபேய்பிடித்தாட்டும் பெண்களுக்கு அந்த தர்ஹா கண்கண்ட நிவாரண ஸ்தலம் அப்படியொரு பெருமையை அது வெகுகாலமாக கொண்டிருக்கிறது. இப்படியானதொரு ஸ்தலம் அருகாமையில் இருப்பதினாலோ என்னவோ அவ்வப்போது அக்கம்பக்கத்து ஊர்களில் உள்ள – நடுத்தர வயதும், உடல் வலுவும் கொண்ட – பெண்கள் சிலருக்கு வலிய பேய்பிடித்துக் கொள்கிறது. அது நாளாவட்டத்தில் அவர்களை நிலைகுலைய வைக்கிறது. பாழாய்ப்போன இந்தப் பேய்கள் எப்பவும் இப்படித்தான் அப்படியொரு பெருமையை அது வெகுகாலமாக கொண்டிருக்கிறது. இப்படியானதொரு ஸ்தலம் அருகாமையில் இருப்பதினாலோ என்னவோ அவ்வப்போது அக்கம்பக்கத்து ஊர்களில் உள்ள – நடுத்தர வயதும், உடல் வலுவும் கொண்ட – பெண்கள் சிலருக்கு வலிய பேய்பிடித்துக் கொள்கிறது. அது நாளாவட்டத்தில் அவர்களை நிலைகுலைய வைக்கிறது. பாழாய்ப்போன இந்தப் பேய்கள் எப்பவும் இப்படித்தான் இப்படியான பெண்களையே தனது வலையில் சிக்கவைத்து ஆட்டிப் படைக்கிறது இப்படியான பெண்களையே தனது வலையில் சிக்கவைத்து ஆட்டிப் படைக்கிறது இந்த தர்ஹாவில், பேய் பிடித்தவர்களை வைத்துப் பராமரிப்பதற்கென்றே பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ள தங்குமிடங்கள் பூராவும், அவர்களாலும், உடன்வரும் பந்துக்களாலும் நிரம்பி வழிகிறது. நீளநீளத் துணிகளால் தங்களது இருப்பிடத்திற்கான மறைப்புகளை அவர்கள் ஏற்படுத்திக்கொள்கிறார்கள். வேண்டும்போதெல்லாம் அந்த மறைப்புகளுக்கு உள்ளே உந்தப் பட்ட நிலையில் அவ்வப்போது பேயாட்டம் போடுகிறார்கள். சில நேரம் அவர்கள் சிலிர்த்தெழுந்து ஆடைகள் சரிய ஆட்டம்போ���, உடன் வந்திருப்போர் மேல்விழுந்து இழுத்து அமர்த்தி அந்த ஆட்டத்தை அடக்குகிறார்கள்.\nதங்கள் குடும்பப் பெண்களை பிடித்தாட்டும் பேய்கள் குறித்து உடனடியானதோர் பதிலொன்று அவர்களிடம் எப்பவும் உண்டு அந்தப் பதிலென்பது, பெரும்பாலும் இறந்துபோன தங்களது நெருங்கிய அல்லது குரோதமான பெண் உறவினர்களின் ஆவி அதுவெனக் கணித்து வைத்திருக்கிறார்கள் அந்தப் பதிலென்பது, பெரும்பாலும் இறந்துபோன தங்களது நெருங்கிய அல்லது குரோதமான பெண் உறவினர்களின் ஆவி அதுவெனக் கணித்து வைத்திருக்கிறார்கள் பெண்களைத் தேடிப்பற்றிக்கொள்ளும் பேய்கள் குறித்து முன்னெப்பொழுதும் கேட்டறியாத அபிப்ராயங்களை சொல்பவர்களும் நம்மில் உண்டு. ‘காலம் காலமாக இந்த சமூகத்தில் வேரூன்றியிருக்கும் ஆணாதிக்கத்தால், வீட்டுக்குள்ளே ஒடுக்கி, மறைமுகக் காவலில் பராமரிக்கப்படும் பெண்களின் எதிர்வினை முனைப்புகளை அவர்களின் மூளை, தேர்ந்த உடல் மொழியால் வெளிப்படுத்தும் கொந்தளிப்பே அது பெண்களைத் தேடிப்பற்றிக்கொள்ளும் பேய்கள் குறித்து முன்னெப்பொழுதும் கேட்டறியாத அபிப்ராயங்களை சொல்பவர்களும் நம்மில் உண்டு. ‘காலம் காலமாக இந்த சமூகத்தில் வேரூன்றியிருக்கும் ஆணாதிக்கத்தால், வீட்டுக்குள்ளே ஒடுக்கி, மறைமுகக் காவலில் பராமரிக்கப்படும் பெண்களின் எதிர்வினை முனைப்புகளை அவர்களின் மூளை, தேர்ந்த உடல் மொழியால் வெளிப்படுத்தும் கொந்தளிப்பே அது’ என்கிறார்கள். அவர்கள் தங்களின் கருத்தை தமிழில் சொல்லி இருந்தாலும் ஏனோ நமக்கு பிடிபடமாட்டேன் என்கிறது. பேய்பிடிக்கப்பட்ட ஒரு பெண் கொள்ளும் அவஸ்தைகளை விட, இவர்களின் கருத்தை புரிந்துகொள்ள நாம் கொள்ளும் அவஸ்தைகள் அதிகம்.\n‘இன்றைக்கு பெண்கள் வெளியுலகில் தாராளமாக பிரவேசிக்கிறார்கள். கல்லூரிக்குச் செல்வதில் இருந்து , வேலைகளுக்கு போய்வருவதுவரை தடங்கல் இல்லாமல் நடக்கிறது. காதல்புரிவது, கணவரைத் தானே தேர்வு செய்வது, இன மதங்களைக் கடந்து மணம் புரிந்து கொள்வது, தேவையெனில், மணம் முடித்த மறு நாளே டைவர்ஸுக்காக கோர்ட் படிகள் ஏறுவது, தோழியையே வாழ்க்கைத் துணையாக ஏற்பது என்பதான அவர்களின் சுதந்திரச் செய்கைகளை இன்றைய நவீன உலகம் அங்கீகரிக்கப் பழகிக்கொண்டு விட்டது. இன்றைய பெண்களின் இருள் விலகிய வெளிச்ச உலகில் பேய் பி���ித்தாட்டும் அவர்களின் எண்ணிக்கையும்கூட பெருமளவில் குறைந்து கொண்டிருக்கிறது’ என்று மேலும் விளக்கம் சொல்லுகிறார்கள். இந்த விளக்கமென்னவோ கொஞ்சம் புரிகிற மாதிரி இருக்கிறது.\nதமிழகத்தின் பிற கிராமங்கள் மாதிரியே அந்தக் கிராமமும் மின் தட்டுப்பாடு கொண்டதுதான் இரவில் பல நேரம் மின்சாரம் இல்லாமலும் போய்விடும். தர்ஹாவில் ஜெனரேட்டர் வசதியுமில்லை. ஆண்டவர் தர்ஹாவாக இருந்தாலும் இரவில் பலநேரம் அது இருண்டுதான் கிடக்கும் இரவில் பல நேரம் மின்சாரம் இல்லாமலும் போய்விடும். தர்ஹாவில் ஜெனரேட்டர் வசதியுமில்லை. ஆண்டவர் தர்ஹாவாக இருந்தாலும் இரவில் பலநேரம் அது இருண்டுதான் கிடக்கும் பேய் பிடித்தாடும் பெண்களுடன் துணையாய் வந்து தங்கியிருப்பவர்கள் அதற்காகவெல்லாம் சிணுங்குவது கிடையாது பேய் பிடித்தாடும் பெண்களுடன் துணையாய் வந்து தங்கியிருப்பவர்கள் அதற்காகவெல்லாம் சிணுங்குவது கிடையாது மாறாய், வாரக் கணக்கில் அங்கேயே விரும்பித் தங்கி தாராளச் செலவுகள் செய்பவர்களாகவே இருக்கிறார்கள் மாறாய், வாரக் கணக்கில் அங்கேயே விரும்பித் தங்கி தாராளச் செலவுகள் செய்பவர்களாகவே இருக்கிறார்கள் போகிறபோதும்கூட மறக்காமல் தர்ஹாவின் கீர்த்திகளை மெச்சியபடி, பேய் பிடித்து சொஸ்தமான பெண்ணின் புதுப்பொலிவுடன் சந்தோஷமாகவே போகிறார்கள் போகிறபோதும்கூட மறக்காமல் தர்ஹாவின் கீர்த்திகளை மெச்சியபடி, பேய் பிடித்து சொஸ்தமான பெண்ணின் புதுப்பொலிவுடன் சந்தோஷமாகவே போகிறார்கள் அந்தப் பெண்களில் சிலர் சில மாதங்களுக்குள்ளாகவே பழைய பேயுடனோ, புதிய பேயுடனோ ஆண்டவர் தர்ஹாவின் வளையத்திற்குள் திரும்ப வருவதும் சாதாரணம்…\nநன்றி : தாஜ் / தமிழ்ப்பூக்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathimaran.wordpress.com/2008/06/", "date_download": "2018-08-19T10:22:18Z", "digest": "sha1:QG5VPX22VJ5M6UVNX4JCQQU2OTL644JE", "length": 16316, "nlines": 247, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "ஜூன் | 2008 | வே.மதிமாறன்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\n2002 ஆம் ஆண்டு ‘தலித் முரசு‘ இதழில் எழுதியது ஏற்கனவே நமது பதில் பதிபித்திருக்கிறோம். இப்போது பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து விவாதம் தீவிரமாக பேசப்படுவதால் மீண்டும் இதை பதிப்பிக்கிறேன். கனவில் அவள் வந்தாள் கனவிலும் தூங்கிக் கொண்டிருந்த என்னைத் தட்டியெழுப்பி எனக்கொரு பிரச்சினை என்றாள். . நான்கு கைகளோடு நின்ற அவளைக் கண்டு மிரண்டு, … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 3 பின்னூட்டங்கள்\nவே. மதிமாறனை விரட்ட வேண்டும்\n‘வே. மதிமாறன் என்ற கம்மநாட்டிக்கு` என்கிற தலைப்பில் பார்ப்பன ‘ஒழுக்கத்தோடு` கட்டுரை எழுதிய ஒரு நபர், (mrcritic.wordpress.com) திரு. விஜய் கோபால்சாமிக்கு, என்னை கண்டித்தும், wordpress.com மை விட்டு என்னை வெளியேற்ற வேண்டும், என்எழுத்துக்களை படிக்கக் கூடாது என்றும் பின்னூட்டம் அனுப்பியதையும், அதற்கு விஜய் கோபால்சாமிஅவர்கள் அளித்த பதிலையும், எனக்கு எழுதிய கடிதத்தையும்நான் அவருக்கு … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 21 பின்னூட்டங்கள்\nகுட் பெர்பாமன்ஸ் தரக்கூடிய ஒரே நடிகர்\nஉங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார் சிவாஜியை சில விஷயங்களுக்குப் பிடிக்கும். ஜெமினியை, கமலை பிடிக்கும். பாலையா, எம்.ஆர். ராதாவை பிடிக்கும், என்றெல்லாம் பட்டியல் சொல்லக் கூடாது. மிக சிறப்பாக, குட் பெர்பாமன்ஸ் தரக்கூடிய ஒரே ஒரு நடிகரைத்தான் சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் யாரை சொல்வீர்கள் சிவாஜியை சில விஷயங்களுக்குப் பிடிக்கும். ஜெமினியை, கமலை பிடிக்கும். பாலையா, எம்.ஆர். ராதாவை பிடிக்கும், என்றெல்லாம் பட்டியல் சொல்லக் கூடாது. மிக சிறப்பாக, குட் பெர்பாமன்ஸ் தரக்கூடிய ஒரே ஒரு நடிகரைத்தான் சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் யாரை சொல்வீர்கள்\nPosted in கேள்வி - பதில��கள்\t| 11 பின்னூட்டங்கள்\nஅறிவையெல்லாம் பாதிரிகள் விஷமாக்கி விடாதவாறு…\n‘பாரதி‘ ய ஜனதா பார்ட்டி‘ – 22 ஆறாவது அத்தியாயம் பெண் கல்வி, பெண் உரிமை, ஜாதிய ஒற்றுமை (ஜாதி ஒழிப்பல்ல) பற்றி தீவிரமாக கவிதைகளிலும், கட்டுரைகளிலும் எழுதித் தள்ளிய சுப்பிரமணிய பாரதி, படித்த பெண்கள் , இந்து மதத்தைத் தவிர்த்து, கிறித்துவ மதத்தில் நாட்டம் கொள்ளும்போது அல்லது கிருஸ்துவைப் பற்றி அறிந்து கொள்ள … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 4 பின்னூட்டங்கள்\nநாகார்ஜுனன் – பாரதி- ஏகலைவன்\nபாரதி பற்றி நாகார்ஜுனனுக்கும் ஏகலைவனுக்கும் நடந்த விவாதம், மிகவும் முக்கியத்துவம் நிறைந்ததாக இருக்கிறது. பாரதி பற்றிய நம்முடைய கேள்விகளுக்கு முற்போக்கு முகாமை சேர்ந்த பாரதி அபிமானம் கொண்ட அறிவுஜீவிகள், தங்கள் மவுனங்களையே பதில்களாக தருகின்றனர். நெருக்கிப் பிடித்துக் கேட்டால், குணா கமல்போல், ‘அபிராமி, அபிராமி’ என்ற பாணியில் ‘காலக்கட்டம், கவிதை` ‘கவிதை, காலக்கட்டம்` என்று சொன்னதையே … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 1 பின்னூட்டம்\n‘என்ன ஒரு வீரியமிக்க ஆண்மை\n‘பாரதி` ய ஜனதா பார்ட்டி` என்ற உங்கள் நூலில், பாரதி கவிதையில் உள்ள வடிவம், அழகியல் குறித்து நீங்கள் ஒன்றும் சொல்லவில்லை என்று நாகர்ஜுனன் என்ற அறிவுஜீவி தனது வலைப்பதிவில் எழுதியிருக்கிறாரே –விஜய் ஜா னகி ‘பாரதி` ய ஜனதா பார்ட்டி` புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே, தன்னைப் படிப்பவனை வார்த்தைகளால் வசியப்படுத்தி அடிமையாக்கி வைத்துக் கொள்ளும் … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 11 பின்னூட்டங்கள்\nவராக அவதாரத்தில் பெருமாள் பெருமாள் எடுத்த பத்து (தச) அவதாரங்களில் ஒன்று இது. நேரம் கிடைத்தால் கமல்ஹாசனின் பத்து அவதாரங்களைப் பார்த்து விட்டு, அது குறித்து எழுதுவோம்.\nPosted in கட்டுரைகள்\t| 9 பின்னூட்டங்கள்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nதலித் விரோத ஜாதி இந்துகளுக்கு அருட்கொடை சந்தையூர்\nகாவிரி மேலாண்மை; கடவுள் ரா��னே சொன்னாலும் நடக்காது\nஆடாமல் அசையாமல் என்னையே கவனித்தார்கள். மகிழ்ச்சி\n‘ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்\n9 நிமிடத்தில் ரஜினி, கமலின் கடந்த காலமும் எதிர்காலமும்.\nகொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் 'ஞாநி' -இதுதான் ஞானமா\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nபனியா காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம் பார்ப்பன கோட்சேவின் கொலைவெறியை மன்னிக்கவும் மாட்டோம்\nடாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும்\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (643) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (419)\n« மே ஜூலை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=19&t=2772&sid=c3c34d726640cdb702120c3dd8f94f40", "date_download": "2018-08-19T10:17:33Z", "digest": "sha1:UKDJLTAM3F4AB7GPOJAJE2KI6YGACUL2", "length": 35070, "nlines": 364, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’ • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ விளையாட்டுகள் (Sports)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழ��யங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nஇந்திய ஓபன் பேட்மிண்டனில் பிரமாதப்படுத்திய இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து கரோலினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.\nஇந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வந்தது. இதில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்றிரவு அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 5–ம் நிலை வீராங்கனை பி.வி.சிந்துவும் (இந்தியா), தரவரிசையில் 3–வது இடம் வகிக்கும் ஒலிம்பிக் சாம்பியனும், 2 முறை உலக சாம்பியனுமான கரோலினா மரினும் (ஸ்பெயின்) கோதாவில் குதித்தனர்.\nஉள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அடியெடுத்து வைத்த சிந்து மளமளவென புள்ளிகளை சேகரித்து 6–1 என்று முன்னிலை பெற்றார். இடக்கை புயல் கரோலினா இழைத்த சில தவறுகள் சிந்துவின் முன்னிலைக்கு வித்திட்டது. இருவருமே ஆவேசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சரிவில் இருந்து மீண்டு கரோலினா 16–16, 19–19 என்று சமனுக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதன் பிறகு அடுத்தடுத்து இரு கேம்களிலும் கரோலினா பந்தை வெளியே அடித்து விட இந்த செட் சிந்துவின் வசம் ஆனது.\n2–வது செட்டிலும் அனல் பறந்தது. இருவரும் நீயா–நானா என்று கடுமையாக மோதிக் கொண்டனர். ஒரு கேமில் இடைவிடாது 27 ஷாட்கள் அடிக்கப்பட்ட போது ரசிகர்கள் பரவசத்தில் ஆர்ப்பரித்தனர். இந்த செட்டிலும் ஆரம்பத்தில் சிந்துவின் கையே ஓங்கியது. வலைக்கு அருகே பந்தை லாவகமாக தட்டி விடுவதில் கச்சிதமாக செயல்பட்ட சிந்து, சில அதிரடி ஷாட்டுகளால் கரோலினாவை திணறடித்தார்.\nஇந்த செட்டில் எந்த ஒரு தருணத்திலும் கரோலினாவை முந்த விடாமல் பார்த்துக் கொண்டார். இறுதியில் முந்தைய செட் போன��றே வெற்றிக்குரிய புள்ளியை எதிராளி வெளியே அடித்து தாரை வார்த்தார்.\n47 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் பி.வி.சிந்து 21–19, 21–16 என்ற நேர் செட்டில் கரோலினா மரினை சாய்த்து முதல்முறையாக இந்திய ஓபன் கோப்பையை உச்சிமுகர்ந்தார்.\nவெற்றியின் மூலம் ஐதராபாத்தை சேர்ந்த 21 வயதான சிந்துவுக்கு ரூ.15¾ கோடி பரிசுத் தொகையாக கிடைத்தது. தோல்வியை தழுவிய கரோலினா மரின் ரூ.8 லட்சத்தை பரிசாக பெற்றார்.\nகடந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக் இறுதி ஆட்டத்தில் கரோலினா மரின், சிந்துவை தோற்கடித்தார். ஒலிம்பிக்குக்கு பிறகு சிந்துவிடம் கரோலினாவுக்கு விழுந்த 2–வது அடி இதுவாகும்.\nமொத்தத்தில் கரோலினாவுக்கு எதிராக 9–வது முறையாக\nமோதிய சிந்து அதில் பதிவு செய்த 4–வது வெற்றியாக\nRe: இந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nஆண்கள் ஒற்றையர் இறுதிஆட்டத்தில் டென்மார்க்\nவீரர் விக்டர் ஆக்சல்சென் 21–13, 21–10 என்ற நேர் செட்டில்\nசீனத்தைபே வீரர்சோ டின் சென்னை தோற்கடித்தார்.\nவெறும் 36 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு\nவந்த விக்டர் ஆக்சல்சென் இந்தியன் ஓபன் கோப்பையை\nReturn to விளையாட்டுகள் (Sports)\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2017/03/", "date_download": "2018-08-19T09:15:34Z", "digest": "sha1:U5VDVXO7GDTGHKQLL4PM47K7JUSHHNN2", "length": 5580, "nlines": 101, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "March 2017 - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nஅ....ஆஆஆ ... இங்க பேய் இருக்கு \nவணக்கம், பேய், ஆவி என்றெல்லாம் ஒன்று இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் பேய் பற்றிய பயமும், பேய் கதைகளை பற்றியும், நாம் பல இடங்களில் கேட்...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-android-smartwatch-gear-live-007769.html", "date_download": "2018-08-19T09:16:09Z", "digest": "sha1:BUVBV4QDFKKYYQCWTV5FM3R2MFV2D3TJ", "length": 8134, "nlines": 144, "source_domain": "tamil.gizbot.com", "title": "samsung android smartwatch gear live - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாம்சங்கின் ஆண்ட்ராய்டு வாட்ச் வந்தாச்சு...\nசாம்சங்கின் ஆண்ட்ராய்டு வாட்ச் வந்தாச்சு...\nகேரள வெள்ள பாதிப்புக்கு அமேசான், பேடிஎம் மூலம் உதவலாம்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 8 இந்தியாவில் ரூ.12,000 நிரந்தர விலைக் குறைப்பு பெறுகிறது.\nஉலகின் முதல் 5ஜி மோடம் அறிமுகம் செய்து சாம்சங் சாதனை.\nரூ.2000/-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2.\nசாம்சங் நிறுவனம் தற்போ��ு புதிதாக ஒரு ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை வெளியிட்டுள்ளது அமெரிக்காவில்.\nஅதன் பெயர் கீர் லைவ்(Gear Live) என்பதாகும் இந்த வாட்ச் முழுக்க முழுக்க ஆண்ட்ராய்டு மூலம் இயங்குவதாகும்.\nஇந்த வாட்ச்சை நாம் கையில் அணிந்திருந்தால் நமது மொபைலி வரும் கால் மற்றும் மெசேஜே இதில் பார்க்கலாம் ரிப்ளே செய்யலாம்.\nஇந்த வாட்ச்சை எளிதில் நமது ஸ்மார்ட் போனுடன் கனெக்ட் செய்து கொள்ளலாம் மேலும் இந்த வாட்சில் மேப்ஸ்(Maps) உள்ளது.\nஇதன்மூலம் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கான மேப்பினை வாட்ச்சில் கவனித்த படியே நாம் செல்லலாம்.\nஇதில் ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு நாள் முழுவதும் வரும் மேலும் நமது இதயத்துடிப்பை இந்த வாட்ச் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.\nஇதன் விலை 200 அமெரிக்க டாலர்களாகும் இது தற்போதைக்கு அமெரிக்காவில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது விரைவில் உலகம் முழுவதும் இதை வெளியிட இருக்கிறது சாம்சங்.\nஏர்டெல்: மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் கால்ஸ்.\nஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.\nபாபா ராமதேவ் இன் வாட்ஸ் ஆப்-க்கு எதிரான கிம்போ செயலி: எப்போது அறிமுகம் தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2017/04/blog-post_13.html", "date_download": "2018-08-19T09:55:41Z", "digest": "sha1:WXRZ2634IJUKIBBYMPDDSA34246A77II", "length": 15770, "nlines": 200, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: மாயாஜாலம் செய்யும் தத்தாவின் தாடி", "raw_content": "\nமாயாஜாலம் செய்யும் தத்தாவின் தாடி\nமாயாஜாலம் செய்யும் தத்தாவின் தாடி\nவணக்கம் நேயா, பரீட்சையெல்லாம் முடிஞ்சிடுச்சா. பள்ளிக்கூடம் லீவு விட்டாச்சா\n இவ்வளவு நாள் காணாமப் போயிருந்தியே... ம்... ஆமா நீயும் உன்னோட பள்ளிக்கூடத்துல படிக்கப் போறதா சொல்லியிருந்தேயில்ல, மறந்தே போயிட்டேன்”\n“ஆமா நேயா, நானும் படிக்கத்தான் போயிருந்தேன். எனக்கு ஏப்ரல் மாசம் முதல் வாரம் லீவு விட்டுட்டாங்க. அதன் புதுசா ஒரு புத்தகம் வாசிச்சிட்டு நேரா உன்னைப் பார்க்க வந்தி்ட்டேன்.”\n“சரி, இந்த தடவ என்ன புத்தகம் வாசிச்ச\n“அந்தப் புத்தகம் பேரு ‘பேசும் தாடி’, குழந்தைகளுக்கான எழுத்தாளர் உதயசங்கர் எழுதினது”\n தாவரங்கள் தங்களோட மொழில பேசுது. உயிரினங்கள் தங்களோட மொழில குரல் கொடுக்குது. அதே வகையைச் சேர்ந்த உயிரினத்துக்கு அதெல்லாம் புரியுதே.”\n“ஆமா, அறிவியல்தான். ஆனா, இந்தக் கதை நிஜமும் மாயாஜாலமும் நிரம்பிய கதை.”\n மாயாஜாலமா, எனக்கு ரொம்பப் பிடிக்குமே”\n“அப்படீன்னா, இந்தக் கதையில வர்ற தாத்தாவ உனக்குப் பிடிக்கும். ஏன்னா அவருடைய தாடி பல மாயாஜாலங்களைச் செய்யுது.”\n அதான் கதையோட பேரு ‘பேசும் தாடி’யா\n“சரியா கண்டுபிடிச்சிட்டீயே. அந்தத் தாடி மட்டுமில்ல, இன்னும் நிறைய சுவாரசியங்கள், இந்தப் புத்தகத்துல நிரம்பியிருக்கு. எல்லாத்துக்கும் ஒரு ‘சொலவடை’ சொல்லுற பாட்டியும் இந்தக் கதையில வர்றாங்க”\n“படிப்பறிவு இல்லாதவங்கன்னு நம்பப்படுற கிராமத்து மக்கள் பழமொழிகளைப் போல நிறைய சொற்றொடர்களை உருவாக்கியிருக்காங்க. கிண்டலும் கேலியுமா அவங்க உருவாக்கின பல சொலவடைகள் இந்தக் கதையில வருது. நெஜமாவே கிராமத்து மக்கள் இப்படித்தான் பேசிக்குவாங்க.”\n“அப்புறம் நீ ரொம்பக் கவலைப்படாத, சாப்பாடு பத்தியும் நிறைய பேசிக்கிறாங்க. ஆரோக்கியமான சாப்பாடு பத்தியும் இந்தப் புத்தகம் சொல்லுது.”\n“சாப்பாடு பத்தியும் இருக்கா, சூப்பர். அப்புறம் என்னவெல்லாம் அந்தக் கதையில இருக்கு\n“நிறைய இருக்கு. அதுல ரொம்ப முக்கியமா வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்கள், எறும்புகள், பறவைகள்ளோட உலகத்துக்கே கூட்டிட்டுப் போயிடுறாங்க”\n“முடியும். ‘அற்புத உலகில் ஆலிஸ்’ கதையில ஒரு திரவத்தைக் குடிச்சா ஆலிஸ் குட்டியாகிடுவா, அப்புறம் ஒரு கேக்கைச் சாப்பிட்டா மீண்டும் பெருசாகிடுவா இல்ல”\n“ஆமா, அந்தக் கதைய நான் படிச்சிருக்கேனே.”\n“அதேமாதிரிதான் அப்புறம் சொல்ல மறந்துட்டனே. பேசும் தாடி புத்தகத்துல கறுப்புவெள்ளை ஓவியங்கள் நிறைஞ்சிருக்கு. அழகா வரைஞ்சிருக்கிறாரு டி.என். ராஜன். வடிவமைப்பும் ரொம்ப நல்லாயிருக்கு. சின்னப் பசங்க கையில வைச்சு வாசிக்கிற மாதிரி புத்தகத்தோட அளவும் சின்னதா இருக்கு.”\n“எழுத்தாளர் உதயசங்கரின் ஒரு சில கதைகளை ஏற்கெனவே வாசிச்சிருக்கேன். அந்தக் கதைகள் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.”\n“அப்படீன்னா, இந்த மாயாஜாலக் கதையும் உனக்குப் பிடிக்கும்.”\n“இவ்வளவு சொன்ன பிறகும் தாமதப்படுத்துவேனா, நாளைக்கே வாங்கிடுறேன்” என்று சொல்லி புத்தகப் புழுவிடம் இருந்து விடைபெற்றாள் நேயா.\nLabels: இலக்கியம், உதயசங்கர், சிறார் இலக்கியம், பேசும் தாடி, மாயாபஜார், வானம்\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nஅக்கரையும் இக்கரையும் ஜப்பானிய நாடோடிக்கதை மலையாளத்தில்- பெரம்பரா தமிழில் - உதயசங்கர் முன்பு ஒரு காலத்தில் ஜப்பான் நாட்டில் ...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஒரு புதிர்க்கதை எழுத்தாளர் பிறக்கிறார்\nஉதயசங்கர் தொலைந்து போனவர்கள் சாத்தியங்களின் குதிரையிலேறி வனத்தினுள்ளோ சிறு புல்லினுள்ளோ கடலுக்குள்ளோ சிறு மீனுக்குள்ளோ மலையினுள்ளோ...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nஅவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான்\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nமாயாஜாலம் செய்யும் தத்தாவின் தாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section48.html", "date_download": "2018-08-19T10:17:55Z", "digest": "sha1:UPWJO6XROC5ELDQU4RW4ZHROFLDZBDBN", "length": 27740, "nlines": 90, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "திருதராஷ்டிரனின் அச்சம் - வனபர்வம் பகுதி 48 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூல��ன் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nதிருதராஷ்டிரனின் அச்சம் - வனபர்வம் பகுதி 48\nஅர்ஜுனன் குறித்த அச்சங்களை திருதராஷ்டிரன் சஞ்சனிடம் சொல்வது…\nஜனமேஜயன் சொன்னான், \"அளவிடமுடியாத சக்தி படைத்த பிருதை மகனின் {குந்தி மகன் அர்ஜுனனின்} இந்த சாதனைகள் நிச்சயம் அற்புதமானவையே. ஓ அந்தணரே {வைசம்பாயணரே}, பெரும் விவேகம் கொண்ட திருதராஷ்டிரன இவற்றைக் கேள்விப்பட்ட போது என்ன சொன்னான்\nவைசம்பாயனர் சொன்னார், \"அம்பிகையின் மகனான மன்னன் திருதராஷ்டிரன், இந்திரலோகத்திற்கு அர்ஜுனனின் வருகையையும், இந்திரனின் வசிப்பிடத்தில் அவன் வசித்ததையும் முனிவர்களில் முதன்மையான துவைபாயனர்{வியாசர்} மூலம் அறிந்து சஞ்சயனிடம், \"ஓ தேரோட்டியே, புத்திகூர்மையுள்ள அர்ஜுனனின் செயல்களை ஆதி முதல் அந்தம் வரை நான் கேட்டதுபடி நீ அறிவாயா ஓ தேரோட்டியே {சஞ்சயா}, இழிந்த பாவியான எனது மகன் {துரியோதனன்} இப்போதும், மிக மோசமான கொள்கைகளிலேயே ஈடுபட்டுள்ளான். தீய ஆன்மா படைத்த அவன், நிச்சயம் பூமியின் மக்கள்தொகையைக் குறைத்துவிடுவான். எந்தச் சிறப்பு வாய்ந்த மனிதனின் கேலிப்பேச்சு கூட உண்மையாக இருக்கிறதோ, யாருக்காக தனஞ்சயன் {அர்ஜுனன்} போரிடுவானோ, அவன் {யுதிஷ்டிரன்} நிச்சயம் மூவுலகையும் வெல்வான். கல்லில் கூராக்கப்பட்ட கூர்முனைக் கணைகளை அர்ஜுனன் சிதறடிக்கும்போது, மரணத்திற்கும் சிதைவுக்கும் அஞ்சாத யார் தான் அவன் முன்னிலையில் நிற்க முடியும்\nவெல்லப்பட முடியாத பாண்டவர்களுடன் போரிட வேண்டிய எனது இழிந்த மகன்கள், நிச்சயமாக அழிந்து போவார்கள். இரவும் பகலும் இதுகுறித்தே சிந்தித்தும், காண்டீவத்தைத் தாங்குபவன் {அர்ஜுனன்} முன்னால் நிற்கப் போகும் வீரனை நம்மில் ஒருவரிலும் நான் காணவில்லை. துரோணரும், கர்ணனும், பீஷ்மரும் அவனுக்கு எதிராகப் போர்க்களம் புகுந்தால், இந்தப் பூமியைப் பேரிடர் தாக்கும். கர்ணன் மறதியும் அன்பும் கொண்டிருப்பவனாதலால் அவன் {கர்ணன்} வழி வெற்றியை நான் காணவில்லை. குருவான துரோணர் முதிர்ந்தவராக இருக்கிறார். ஆனால் அந்த அர்ஜுனனின் ஆசான் {துரோணர்}, கோபம் கொண்டவராகவும், பலம் வாய்ந்தவராகவும், பெருமை கொண்டவராகவும், உறுதியான வீரம் கொண்டவராகவுமே இருக்கிறார். இந்த வீரர்கள் அனைவரும் ஒப்பற்றவர்களாக இருப்பதால், நடக்கப் போகும் சண்டை மிகப் பயங்கரமானதாக இருக்கும். அவர்கள் அனைவருமே ஆயுதங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாகவும், பெரும் புகழ்வாய்ந்தவர்களாகவுமே இருக்கிறார்கள். உலகத்தின் ஆட்சியுரிமை தோல்வியால் பெறுவதாக இருந்தால் அவர்கள் அதை விரும்ப மாட்டார்கள்.\nஇவர்களின் மரணத்தாலோ அல்லது பல்குனனின் {அர்ஜுனனின்} மரணத்தாலோ மட்டுமே அமைதியை மீட்டெடுக்க முடியும். இருப்பினும், அர்ஜுனனை வெல்லக்கூடிய ஒரு மனிதன் இருக்கிறனோ இல்லையோ தெரியவில்லை. என்னைக் காரணமாகக் கொண்டு அவன் கொண்டிருக்கும் கோபத்தை எப்படித் தணிக்க முடியும் தேவர்கள் தலைவனுக்குச் சமமான அந்த வீரன் {அர்ஜுனன்}, காண்டவத்தில் அக்னியைத் திருப்திப்படுத்தியதாலேயே, அந்தப் பெரும் ராஜசூய வேள்வியின் போது பூமியின் அனைத்து ஏகாதிபதிகைளயும் அவனால் வீழ்த்த முடிந்தது. ஓ சஞ்சயா, மலைமேல் விழும் வஜ்ராயுதம் {இடி} கூட அந்த மலையின் எந்தப் பகுதியையாவது உட்கொள்ளமால் மீதம் வைக்கும், ஆனால், ஓ குழந்தாய் {சஞ்சயா}, கீர்த்தியினால் {அர்ஜுனனால்} அடிக்கப்பட்ட கணைகள் எதையும் மீதம் வைக்காது. சூரியனின் கதிர்கள் இந்த அண்டத்தின் அசைவன மற்றும் அசையாதவற்றை வெப்பமூட்டுவது போல, அர்ஜுனனின் கைகளால் அடிக்கப்பட்ட கணைகள் எனது மகன்களை எரித்துவிடும். சவ்யஸாசியான அர்ஜுனனுடைய அந்தத் தேரின் ஒலியால் உண்டான பயத்தால் பீடிக்கப்பட்ட பாரதர்களின் சாமூஸ் {சைனியம்} நான்கு பக்கங்களிலும் பிளக்கப்பட்டது போலத் தோன்றுகிறது. விதத்திரி {துர்கை}, எல்லாவற்றையும் அழிப்பவனாக அர்ஜுனனைப் படைத்திருக்கிறாள். எதிரியாகக் களத்தில் நிற்கும் அவன் {அர்ஜுனன்}, பெரும் எண்ணிக்கையிலான கணைகளை இறைப்பவனாக இருக்கிறான். அவனை {அர்ஜுனனை} வெல்லக்கூடிய யார் இருக்கிறார் தேவர்கள் தலைவனுக்குச் சமமான அந்த வீரன் {அர்ஜுனன்}, காண்டவத்தில் அக்னியைத் திருப்திப்படுத்தியதாலேயே, அந்தப் பெரும் ராஜசூய வேள்வியின் போது பூமியின் அனைத்து ஏகாதிபதிகைளயும் அவனால் வீழ்த்த முடிந்தது. ஓ சஞ்சயா, மலைமேல் விழும் வஜ்ராயுதம் {இடி} கூட அந்த மலையின் எந்தப் பகுதியையாவது உட்கொள்ளமால் மீதம் வைக்கும், ஆனால், ஓ குழந்தாய் {சஞ்சயா}, கீர்த்தியினால் {அர்ஜுனனால்} அடிக்கப்பட்��� கணைகள் எதையும் மீதம் வைக்காது. சூரியனின் கதிர்கள் இந்த அண்டத்தின் அசைவன மற்றும் அசையாதவற்றை வெப்பமூட்டுவது போல, அர்ஜுனனின் கைகளால் அடிக்கப்பட்ட கணைகள் எனது மகன்களை எரித்துவிடும். சவ்யஸாசியான அர்ஜுனனுடைய அந்தத் தேரின் ஒலியால் உண்டான பயத்தால் பீடிக்கப்பட்ட பாரதர்களின் சாமூஸ் {சைனியம்} நான்கு பக்கங்களிலும் பிளக்கப்பட்டது போலத் தோன்றுகிறது. விதத்திரி {துர்கை}, எல்லாவற்றையும் அழிப்பவனாக அர்ஜுனனைப் படைத்திருக்கிறாள். எதிரியாகக் களத்தில் நிற்கும் அவன் {அர்ஜுனன்}, பெரும் எண்ணிக்கையிலான கணைகளை இறைப்பவனாக இருக்கிறான். அவனை {அர்ஜுனனை} வெல்லக்கூடிய யார் இருக்கிறார்\" என்று சொன்னான் {திருதராஷ்டிரன்}.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை இந்திரலோகாபிகமன பர்வம், சஞ்சயன், திருதராஷ்டிரன், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்ம��� பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/1768-algeria-s-defence-ministry-says-257-people-have-died-in-military-plane-crash.html", "date_download": "2018-08-19T10:17:57Z", "digest": "sha1:FUX7NEB6GG37A6VRP34FB5YPSACEFK5K", "length": 4568, "nlines": 63, "source_domain": "www.kamadenu.in", "title": "அல்ஜீரியா ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது. 250க்கும் மேற்பட்டோர் பலி | Algeria's defence ministry says 257 people have died in military plane crash", "raw_content": "\nஅல்ஜீரியா ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது. 250க்கும் மேற்பட்டோர் பலி\nவடஆப்பிரிக்கா நாடான அல்ஜீரியாவில் ராணுவ விமானம் இன்று திடீரென விபத்துக்குள்ளாகி, தரையில் விழுந்து நொறங்கியது. இதில் 257-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்\nஅல்ஜீரியா நாட்டின் தலைநகர் அல்ஜீயர்ஸ் அருகே இருக்கும் போபரிக் ராணுவ விமானத் தளத்தில் இருந்து இன்று காலை ராணுவத்துக்கு சொந்தமான II-76 என்ற விமானம் டின்டாப் நகருக்கு புறப்பட்டது. விமானத்தில், 200க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், போலிசாரோ முன்னணி என்ற பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்தவர் 20-க்கும் மேற்பட்டோர், விமானப் பணியாளர்கள் 10 பேர் என250க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.\nவிமானம் போஃபரிக் விமானத் தளத்தில் இருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் 30 கி.மீ தொலைவில் சென்றபோது தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 250-க்கும் மேற்பட்டோரும் இறந்ததாக அல்ஜீரிய நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றன.\nஇந்த விமான விபத்துக்கான காரணம் என்ன எனத் தெரியவில்லை. மேலும், விமானத்தில் மொத்தம் எத்தனை வீரர்கள், பயணிகள் பயணித்தார்கள் என்ற உறுதியான பட்டியலையும் அல்ஜீரிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் ம���கபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltjcolombo.com/?cat=12&paged=2", "date_download": "2018-08-19T10:13:44Z", "digest": "sha1:ZQAD4BUZZ4RCCZB4QQOHTC34INY2DMOE", "length": 2211, "nlines": 42, "source_domain": "sltjcolombo.com", "title": "மாவட்ட நிகழ்ச்சிகள் | SLTJ Colombo | Page 2", "raw_content": "\nCategory Archives: மாவட்ட நிகழ்ச்சிகள்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nகொழும்பு மாவட்டம் நடாத்தும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் . 13/06/2015 அன்று 4.00pm முதல் 8.00pm வரை கொழும்பு -2 தாருஸ்ஸலாம் உள்ளக அரங்கில் நடைபெறும். பதிலளிப்பவர் – ரஸ்மின் (Mi.Sc)\nSLTJ கொழும்பு மாவட்டம் நடாத்திய பொதுக்கூட்டம்\n2015-05-27 ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பு மாவட்டம்\nTV பயான் – மாபோலை கிளை\nபெண்களுக்கான அல்குரான்மற்றும் மனனம் பயிற்சி வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/telangana-students-protest-against.html", "date_download": "2018-08-19T09:24:57Z", "digest": "sha1:GAGJ7DPUBUWFHJC7JEAR5PDFXBCPP6II", "length": 12079, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நயன்தாரா-த்ரிஷா படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்: தெலுங்கானா மாணவர்கள் | Telangana students protest against Nayantara film, தெலுங்கானா: நயன்தாரா-த்ரிஷா படங்களுக்கு நோ..! - Tamil Filmibeat", "raw_content": "\n» நயன்தாரா-த்ரிஷா படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்: தெலுங்கானா மாணவர்கள்\nநயன்தாரா-த்ரிஷா படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்: தெலுங்கானா மாணவர்கள்\nஒன்றுபட்ட ஆந்திராவை வலியுறுத்தும் தயாரிப்பாளர்கள் தயாரித்து, நயன்தாரா - த்ரிஷா நடித்துள்ள படங்களைத் திரையிட அனுமதிக்க மாட்டோம் என தெலுங்கானா மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.\nநயன்தாரா, ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக நடித்த 'அடூர்ஸ்' தெலுங்குப் படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது.\nஆனால் தெலுங்கானா பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் இந்தப் படம் வெளியாகக் கூடாது என போர்க்கொடி உயர்த்தியுள்ளனர் தெலுங்கானா மாணவர்கள். இதே போல த்ரிஷா - வெங்கடேஷ் நடித்துள்ள 'ஓம் நமோ வெங்கடேசா' படத்தையும் திரையிட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nதெலுங்கு நடிகர்கள் ஒட்டு மொத்தமாக ஆந்திராவை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தெலுங்கானா பகுதிகளில் உள்ள தியேட்டர்களை போராட்டக் குழுவினர் தாக்கி வருகிறார்கள்.\nதெலுங்கு படப்பிடிப்புகளிலும் நுழைந்து ரகளை செய்கின்றனர். இதனால் சத்தமின்றி சென்னை மற்றும் ��மிழகத்தில் தெலுங்குப் படப்பிடிப்புகளை நடத்த ஆரம்பித்துள்ளனர்.\nஇந்த நிலையில், நயன்தாரா, ஜூனியர் என்.டி.ஆர். நடித்துள்ள அடூர்ஸ் வெளியாகிறது. திரிஷா - வெங்கடேஷ் ஜோடியாக நடித்துள்ள 'ஓம் நமோ வெங்கடேசா' படமும் வெளியாக உள்ளது.\nஇவற்றின் தயாரிப்பாளர்கள் ஆந்திரா பகுதியைச் சேர்ந்தவர்கள். மேலும் ஜூனியர் என்டிஆரும் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.\nஎனவே தெலுங்கானா பகுதிகளில் இந்தப் படங்களைத் திரையிட எங்கள் கட்சி அனுமதிக்காது என்று தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகரராவ் மகள் சவிதா அறிவித்துள்ளார்.\nதெலுங்கானா பகுதி கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், \"அடூர்ஸ் ஓம் நமோ வெங்கடேசா படங்களை எடுத்து இருப்பவர்கள் ஒன்றுபட்ட ஆந்திராவை ஆதரிப்பவர்கள். எனவே அந்த படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம்\" என்று குறிப்பிட்டுள்ளனர்.\nபேயாட்டம் ஆடிய மகத், ஐஸ்வர்யா\nஎன்னாது, சமந்தாவும் அரசியலில் தொப்புக்கடின்னு குதிக்கிறாரா\nநாளை வெளியாகிறது ருத்ரமாதேவி.. வரி விலக்கு அளித்து தெலுங்கானா அரசு ஊக்கம்\nசிக்கலில் மாட்டிக் கொண்டதா அனுஷ்காவின் “ருத்ரம்மா தேவி” – சினிமா வட்டாரத்தில் சலசலப்பு\nஆந்திரா, தெலுங்கானா... வருகிறது ஆமீர்கானின் பிகே- தாக்கு பிடிக்குமா லிங்கா\nதெலுங்கு 'லிங்கா' மீது ஆந்திரத்து ரசிகர்கள் அதிருப்தி\nதெலுங்கானா ரணகளத்திலும் ஹைதராபாத் ரசிகர்களின் கிளுகிளுப்பு.. காஜலைப் பார்க்க ஒரே கூட்டம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: தெலுங்கானா மாணவர்கள் ஆர்ப்பாட்டம் த்ரிஷா நயன்தாரா படம் telangana students protest trisha nayanthara film\nமுன்னாள் காதலரை பழிவாங்குவது என்றால் இந்த நடிகை போன்று பழிவாங்கணும்\nஓவியாவிடம் அந்த விஷயம் பிடித்தது... அது தான் எனக்கு தேவை: 90 எம்எல் இயக்குனர்\n'ஒரு செட்டாப் பாக்சுக்காக இந்த ஓட்டமா'.... ஓடு ராஜா ஓடு.... ஓடுமா ஓடாதா\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Stories/1527-watchman-oru-nimida-kadhai.html", "date_download": "2018-08-19T10:13:53Z", "digest": "sha1:FQ7EVPCLL6KCKQRDYI5XLK6GNZ7BCLAP", "length": 6366, "nlines": 79, "source_domain": "www.kamadenu.in", "title": "ஒரு நிமிடக் கதை: வாட்ச்மேன் | watchman oru nimida kadhai", "raw_content": "\nஒரு நிமிடக் கதை: வாட்ச்மேன்\nஇரவு மணி பத்து. கடைசி பஸ்ஸை பிடிக்க விரைந்த மாணிக்கத்தின் கண்ணில் அந்த ஏடிஎம்மில் அமர்ந்திருந்த வாட்ச்மேன் தட்டுப்பட்டார். ‘இது நம்ம தங்கராசு மாதிரியில்ல இருக்குது’ மனதில் கேட்டுக் கொண்டவர் ஏடிஎம்மை நெருங்கினார். அது அவர் நண்பர் தங்கராசுவேதான்.\n வயசான காலத்துல எதுக்கு உனக்கு இந்த வேலை இப்பத்தான் பையனுக்கு கல்யாணம் பண்ணிவச்சே, அதுக்குள்ள மருமக கொடுமைப்படுத்த ஆரம்பிச்சுட்டாளா இப்பத்தான் பையனுக்கு கல்யாணம் பண்ணிவச்சே, அதுக்குள்ள மருமக கொடுமைப்படுத்த ஆரம்பிச்சுட்டாளா” கேட்ட நண்பனை கையமர்த்தினார் தங்கராசு.\n“அந்த புள்ளையைப் பத்தி அப்படி எல்லாம் பேசாதே. என் மருமக தங்கம்.”\n“அப்ப எதுக்கு உனக்கு இந்த வாட்ச்மேன் உத்யோகம் கல்யாணத்துக்கு முந்தி உன்னை உக்கார வச்சு சோறு போட்ட பையன் இப்ப வேலைக்கு அனுப்பியிருக்கான்னா அப்படித்தானே நெனைக்கத் தோணுது கல்யாணத்துக்கு முந்தி உன்னை உக்கார வச்சு சோறு போட்ட பையன் இப்ப வேலைக்கு அனுப்பியிருக்கான்னா அப்படித்தானே நெனைக்கத் தோணுது\n“அவங்க யாரும் என்னை வேலைக்கு அனுப்பலை. நானாத்தான் வந்தேன்.”\n“ஏண்டா வயசான காலத்துல பணம் சம்பாதிக்கற ஆசை வந்திடுச்சா\n“அதெல்லாம் இல்லடா. உனக்குத் தெரியும், எங்க வீட்ல மொத்தமே ஒரு ரூமும் ஒரு கிச்சனும்தான்னு. பையனுக்கு இப்பத்தான் புதுசா கல்யாணம் ஆகியிருக்கு. முன்னாடின்னா நானும் என் பையனும் மட்டும்தான் வீட்டுல இருப்போம். இப்ப புது மருமக வந்திட்டா. ஒரு ரூம் எப்படி பத்தும் என்னை திண்ணையில படுக்க வைக்க என் பையன் மனசு இடங்கொடுக்க மாட்டேங்குது. அவனோட சந்தோஷத்த கெடுக்க என் மனசு இடங்கொடுக்க மாட்டேங்குது, அதான் அவன் சொல்லச் சொல்ல கேட்காம இந்த நைட் வாட்ச்மேன் வேலைக்கு வந்துட்டேன். சம்பளமும் கிடைக்குது, புள்ளைங்களோட சந்தோசமான வாழ்க்கைக்கு இடைஞ்சல் பண்ணாம இருக்கறோம்கற மன நிறைவும் கிடைக்குது. அதுக்குத்தான் கொஞ்ச காலத்துக்கு இந்த வாட்ச்மேன் வேஷம் புரியுதா என்னை திண்ணையில ��டுக்க வைக்க என் பையன் மனசு இடங்கொடுக்க மாட்டேங்குது. அவனோட சந்தோஷத்த கெடுக்க என் மனசு இடங்கொடுக்க மாட்டேங்குது, அதான் அவன் சொல்லச் சொல்ல கேட்காம இந்த நைட் வாட்ச்மேன் வேலைக்கு வந்துட்டேன். சம்பளமும் கிடைக்குது, புள்ளைங்களோட சந்தோசமான வாழ்க்கைக்கு இடைஞ்சல் பண்ணாம இருக்கறோம்கற மன நிறைவும் கிடைக்குது. அதுக்குத்தான் கொஞ்ச காலத்துக்கு இந்த வாட்ச்மேன் வேஷம் புரியுதா\nஒருநிமிடக் கதை: தேவைக்குத் தகுந்தது மாதிரி..\nஒருநிமிடக் கதை: காதால் கேட்பதை நம்பாதே\nஒருநிமிடக் கதை: இலவசங்களுக்கும் விலை உண்டு\nஒரு நிமிடக் கதை: வெட்டாட்டம்\nஒரு நிமிடக் கதை: யார் மனசிலே என்ன...\nஒரு நிமிடக்கதை: பேப்பர் வழக்கு\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/17190509/1163841/JKLF-chief-Yasin-Malik-arrested-in-Srinagar.vpf", "date_download": "2018-08-19T09:19:10Z", "digest": "sha1:ULEZBHWLLCSR5SFORNGTC44THDOCA4TX", "length": 14348, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "மோடி வருகை எதிரொலி - காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது || JKLF chief Yasin Malik arrested in Srinagar", "raw_content": "\nசென்னை 19-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமோடி வருகை எதிரொலி - காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது\nபிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, காஷ்மீரில் செயல்பட்டு வரும் பிரிவினைவாத இயக்க தலைவர் யாசின் மாலிக்கை போலீசார் இன்று கைது செய்தனர். #NarendraModi #Kashmirprotest\nபிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, காஷ்மீரில் செயல்பட்டு வரும் பிரிவினைவாத இயக்க தலைவர் யாசின் மாலிக்கை போலீசார் இன்று கைது செய்தனர். #NarendraModi #Kashmirprotest\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வரும் 19-ம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். பிரதமரின் வருகைக்கு காஷ்மீரில் செயல்பட்டு வரும் பல்வேறு பிரிவினைவாத தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇதற்கிடையே, ஜே.ஆர்.எல் எனும் கூட்டு இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் பிரிவினைவாத இயக்க தலைவர்களான சயித் அலி ஷா கிலானி, மிர்வாஸ் ��மர் பரூக் மற்றும் ஜே.கே.ஆர்.எல். அமைப்பின் தலைவர் முகமது யாசின் மாலிக் ஆகியோர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் காஷ்மீர் வரும் மோடிக்கு எதிர்ப்பை காட்டும் விதமாக, மக்களை திரட்டி லால் சவுக் சதுக்கத்தை நோக்கி கண்டன பேரணி நடத்தப்படும் என தெரிவித்தனர்.\nஇந்நிலையில், பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, காஷ்மீரில் செயல்பட்டு வரும் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை போலீசார் இன்று கைது செய்தனர்.\nஇதுதொடர்பாக ஜே.கே.ஆர்.எல். அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், யாசின் மாலிக் ஜே.ஆர்.எல் எனும் கூட்டு இயக்க தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டம் முடிந்து வீடு திரும்பிய அவரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டே அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்தார். #NarendraModi #Kashmirprotest\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ. 10 லட்சம் - திருநாவுக்கரசர் அறிவிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெள்ள பாதிப்பு - முதல்வர் பழனிசாமி\nஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த 7 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு\nவைகை ஆற்றின் கைரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nபிஜி தீவில் நில நடுக்கம் ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கங்கை நதியில் கரைக்கப்பட்டது\nகேரளா வெள்ள நிலவரம் குறித்து கவர்னர், முதல்வரிடம் ஜனாதிபதி கேட்டறிந்தார்\nகேரளாவில் மழை பாதிப்பு - 4 லட்சம் மக்கள் முகாம்களில் தஞ்சம்\nஆசிய விளையாட்டு போட்டி- துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nகாஷ்மீருக்குள் நுழைய முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nஜம்மு காஷ்மீர் - பயங்கரவாதிகளுடனான என்கவுண்டரில் ராணுவ வீரர் வீரமரணம்\nஎல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தினர் விரட்டியடிப்பு\nஇந்தியாவின் பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 2 பேர் பலி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் தடுத்து நிறுத்தம் - ராணுவ வீரர் வீரமரணம்\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nவெற்றி ஒன்றே நோக்கம், வீரர்களின் இடத்திற்கு உறுதியளிக்க இயலாது- விராட் கோலி\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t29878-74-1000", "date_download": "2018-08-19T09:17:36Z", "digest": "sha1:3KKSJHVHUTPUYF3LXYOWOKNE73WT2IXU", "length": 15932, "nlines": 122, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "எகிப்தில் கால்பந்தாட்ட வன்முறைகளில் 74 பேர் பலி, 1000 பேர் காயம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி\n» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு\n» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\n» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜ��்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\n» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\nஎகிப்தில் கால்பந்தாட்ட வன்முறைகளில் 74 பேர் பலி, 1000 பேர் காயம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஎகிப்தில் கால்பந்தாட்ட வன்முறைகளில் 74 பேர் பலி, 1000 பேர் காயம்\nஎகிப்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியொன்றையடுத்து ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக 74 பேர் கொல்லப்பட்டதுடன் சுமார் 1000 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஎகிப்திய கால்பந்தாட்ட வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான வன்முறை இதுவாகும் என பிரதி சுகதாரஅமைச்சர் ஹெஷாம் ஷேய்ஹா கூறியுள்ளார்.\nஎகிப்தின் மிக வெற்றிகரமான கழகங்களில் ஒன்றான அல் அஹ்லி மற்றும் அல்மஸ்ரி கழகங்களுக்கிடையிலான போட்டியின்போதே இவ்வன்முறை ஏற்பட்டது. ரசிகர்கள் மைதானத்துக்குள் புகுந்து அல்அஹ்லி கழக வீரர்களை துரத்தும் காட்சி நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.\nரசிகர்கள் மைதானத்துக்குள் புகுந்தமை மற்றும் வன்முறைகள் குறித்து விசாரணை நடத்துமாறு எகிப்திய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nஇவ்வன்முறையை அடுத்து, எகிப்திய கால்பந்தாட்டச் சம்மேளனம் தனது பிரிமியர் லீக் போட்டிகளை காலவரையறையின்றி ஒத்திவைத்துள்ளது. அதேவேளை எகிப்திய நாடாளுமன்றம் இவ்வன்முறை குறித்து விவாதிப்பதற்காக இன்று வியாழக்கிழமை அவசர கூட்டமொன்றை நடத்தவுள்ளது.(ரொய்ட்டர்)\nRe: எகிப்தில் கால்பந்தாட்ட வன்முறைகளில் 74 பேர் பலி, 1000 பேர் காயம்\nRe: எகிப்தில் கால்பந்தாட்ட வன்முறைகளில் 74 பேர் பலி, 1000 பேர் காயம்\nRe: எகிப்தில் கால்பந்தாட்ட வன்முறைகளில் 74 பேர் பலி, 1000 பேர் காயம்\nRe: எகிப்தில் கால்பந்தாட்ட வன்முறைகளில் 74 பேர் பலி, 1000 பேர் காயம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து ம���ிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/04/14/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2018-08-19T10:03:07Z", "digest": "sha1:IDRVEFV7TGMTCOM5672OZD3YVLOBKB7F", "length": 8370, "nlines": 55, "source_domain": "jackiecinemas.com", "title": "அண்ணல் டாக்டர் அம்பேத்கருக்கு விழா எடுத்த ரஜினி மக்கள் மன்றத்தினர்! | Jackiecinemas", "raw_content": "\nயாழினியின் கதை நேரம் - ஓநாயும் 7 ஆட்டுகுட்டிகளும்\nஅண்ணல் டாக்டர் அம்பேத்கருக்கு விழா எடுத்த ரஜினி மக்கள் மன்றத்தினர்\nஇந்தியாவின் மாபெரும் சமூகப் போராளியும், மாமேதையும், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவருமான அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்த நாளையொட்டி, தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் இன்று அவருக்கு விழா எடுத்து கவுரவித்தனர் ரஜினி மக்கள் மன்றத்தினர்.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எல்லாபுரம் ஒன்றியம் ஸ்ரீராமபுரம் வடமதுரை கண்டிகை பகுதியில் இன்று அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்த நாள் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு எல்லாபுரம் ஒன்றிய பொறுப்பாளர் பாலாஜி ஏற்பாடு செய்திருந்தார்.\nரஜினி மக்கள் மன்றத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சுந்த�� மூர்த்தி, இணைச் செயலாளர் சிபி ரமேஷ்குமார், எல்லாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் சசிகுமார், தளபதி செல்வம், பொறுப்பாளர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nநடிகர் ஜீவா இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.\nஅண்ணல் அம்பேத்கரின் இந்த பிறந்த தினத்தையொட்டி அப்பகுதி ஏழை மக்களுக்கு வேட்டி சேலை, அரிசி, பள்ளிக்கு கடிகாரம், நாற்காலிகள் போன்றவற்றை ரஜினி மக்கள் மன்றத்தினர் வழங்கினர். வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவும் வழங்கினர்.\nஇந்த நல உதவிகளை நடிகர் ஜீவா வழங்கினார். விழாவில் ஜீவா பேசுகையில், “அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். அண்ணல் அம்பேத்கர் அனைவருக்குமான மாபெரும் தலைவர். அதனால்தான் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் அண்ணலுக்கு விழா எடுக்கிறார்கள்.\nதலைவர் ரஜினிகாந்த் முதல்வராகும் நாளில் ஏழை எளிய மக்களின் துயரம் நீங்கும். மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை அவர் தீர்த்து வைப்பார். தாய்மார்கள் இதனை கவனத்தில் வைக்க வேண்டும்.\nமக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, நாட்டை கலவர பூமியாக்குவதை ரஜினி ஒருபோதும் விரும்பமாட்டார். இதுவரை நாம் பார்க்காத புதிய அரசியலை அவர் செய்வார். கல்வி, குடிநீர், விவசாயம், தொழில்கள் என அனைத்திலும் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவார்.\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தங்கள் பதவிகளை மறந்து பொறுப்புகளை உணர்ந்து ஒற்றுமையுடன் செயல்படக் கூடியவர்கள். அந்தந்த பகுதி மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப் பாடுபடுவார்கள். இதையெல்லாம் சரியாகச் செய்தால் மக்கள் தாங்களாகவே தலைவரை முதல்வர் நாற்காலியில் அமர வைப்பார்கள்,” என்றார்.\nரஜினி மக்கள் மன்றம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு முதலில் வேலூர் கேவி குப்பத்தில் மகாத்மா காந்தி சிலை திறக்கப்பட்டது. இப்போது அண்ணல் அம்பேத்கருக்கு விழா எடுத்துள்ளனர்.\nதிருவள்ளூர் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடியுள்ளனர் ரஜினி மக்கள் மன்றத்தினர்.\nயாழினியின் கதை நேரம் – ஓநாயும் 7 ஆட்டுகுட்டிகளும்\nயாழினியின் கதை நேரம் – ஓநாயும் 7 ஆட்டுகுட்டிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-08-19T09:12:24Z", "digest": "sha1:HFENLHBZSYFYWJE7AO7W56AWBIEVQGCW", "length": 26922, "nlines": 130, "source_domain": "marxist.tncpim.org", "title": "கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் (3) | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nகம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் (3)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம் – 3\nபொய்த்துப் போன விடுதலை இலட்சியங்கள்\nசுதந்திரப்போராட்டத்தில் பெருமளவிலான இந்திய மக்கள் உற்சாகத்தோடு பங்கேற்று அதை வெற்றிகரமாக்கினார்கள். சுதந்திர இந்தியாவில் தங்களுக்கான சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள மக்கள் விரும்பினார்கள். துயரம் மிகுந்த வறுமைக்கும், சுரண்டலுக்கும் ஒரு முடிவு வரும் என்று எதிர்பார்த்தனர். நிலம், நியாயமான ஊதியம், வீட்டுவசதி, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு என்பதே சுதந்திரம் என மக்கள் கருதி வந்தனர். சமூக தீங்குகளான சாதியம், சமூகப் பகைமை போன்றவற்றிலிருந்து விடுதலை ஜனநாயக கட்டமைப்புக்குள் மக்களின் பண்பாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்தல் ஆகியவற்றையே மக்கள் சுதந்திரம் எனக் கருதினர்.\nசுதந்திர இந்தியாவில் பெரு முதலாளி வர்க்கம் நிலப்பிரபுக்களுடன் ஒரு கூட்டை அமைத்துக் கொண்டதோடு ஏகாதிபத்தியத்துடனும் சமரசம் செய்து கொண்டது. இதன் பிரதிபிலிப்பாகவே இன்று வரை காங்கிரஸ், பிஜேபி கட்சிகள் மத்திய அரசில் இருந்து வந்துள்ளது. அதே நேரத்தில் ஏகாபத்தியத்துடன் ஒட்டி உறவாடியும், முரண்பட்டும் தங்கள் இரட்டைத் தன்மையை வெளிப்படுத்தியது. சர்வதேச நிதி மூலதனத்துடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்ள இந்திய பெருமுதலாளித்துவ வர்க்கம் தொடர்ந்து முயன்று வருகிறது.\nஇதற்காக பொதுத்துறைகளையும், ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் தனியார் மயமாக்க வேண்டும் என்று அதற்கான முயற்சியில் இன்று இந்தியாவின் நவரத்னாவை கொஞ்சம் கொஞ்சமாக கூறு போட்டு விற்று வருகிறது. ஏகாதிபத்தியத்திற்கு நமது பொருளாதார கட்டமைப்பை திறந்து விட்டதால் இந்திய சமூகத்தின் அனைத்து பகுதிகளு���்கும் ஊடுருவி செல்வாக்கு செலுத்துவதற்கு அடிப்படையாக அமைந்தது. குறிப்பாக நிர்வாகத்துறை, கல்வி அமைப்பு, தகவல் தொடர்புசாதனங்கள் மற்றும் பண்பாட்டுத்துறை போன்றவை இலக்காகியுள்ளன.\nதிட்டமிட்ட பொருளாதாரம் என்பதே இந்திய பெருமுதலாளித்துவத்தின் தேவையில் இருந்து பாதைகள் வகுக்கப்பட்டது. பெருமளவிலான திட்டங்களுக்கு முதலீடு செய்வதற்கு தேவையான பெரும் நிதியாதாரம் தனியாரிடம் இல்லாதிருந்த நிலையில் கனரகத் தொழில்கள், கட்டமைப்புத்துறை ஆகியவை பொதுத் துறை மூலம் வளர்க்கப்பட்டன. இது ஏகாதிபத்திய ஏகபோகங்களைச் சார்ந்திருப்பதை விடுத்து ஒரளவு தொழில்மயமாக்குவதற்கு பொதுத்துறை நிறுவனங்களைக் கட்டுவது உதவியது.\nஇக்காலத்தில் சோவியத்யூனியனின் தொடர்ச்சியான உதவியோடு வங்கி, காப்பீட்டுத்துறை போன்ற நிதிதுறையையும், எண்ணெய் மற்றும் நிலக்கரித் தொழிலையும் தேசியமயமாக்கியதன் மூலம் அரசுத்துறை விரிவுபடுத்தப்பட்டது. தொழில்மயக் கொள்கையை பாதுகாக்க ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, புதிய காப்புரிமைச் சட்டம், அன்னியப் பொருட்கள் மற்றும் மூலதனம் நுழைவதற்கான கட்டுப்பாடு, சிறு தொழில்களுக்கு பாதுகாப்பு என்பது போன்ற நடவடிக்கைகள் அன்று மேற்கொள்ளப்பட்டது. 1990 களுக்குபின் நிலைமை தலைகீழாக நவீன தாராளமய புதிய பொருளாதாரக்கொள்கை, ஏகாதிபத்திய சார்பு நடவடிக்கை காரணமாக மாறியுள்ளது.\nஏனெனில் சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு காரணமாக உலகில் பழமைவாத, பிற்போக்கு மற்றும் இனவெறி சக்திகளின் வளர்ச்சி இந்தியாவிலும் பிரதிபலிக்கின்றன. ஏகாதிபத்தியம் இந்த சக்திகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறது. இன்று இந்திய சூழலில் மதவாதம், சாதியம் இதற்கு பேருதவி செய்துவருகின்றன.\nஇன்றைய நிலையில் மோடி தலையிலான மதவெறி சக்திகள் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து காங்கிரஸ் கடைபிடித்த அதே நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை மிக வேகமாக அமலாக்கி வருகின்றது.\nதாராளமய, தனியார்மயப் பாதை பெருமுதலாளிகளுக்கு ஏராளமான பலனை கொடுத்துள்ளது. இக்காலத்தில் புதிய வர்த்தக நிறுவனங்கள் பெருமுதலாளித்துவ நிறுவனங்களாக விரிவடைந்துள்ளன. 1957ல் 22 ஏக போக நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ 312.63 கோடியாக இருந்தது. 1997ல் ரூ 1,58,04.72 கோடியாக 500 மடங்கு வரை உயர்ந்துள்ளது. தற்போது 2016 ஜூலை��ில் இந்தியாவின் முதல் 5 பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 80.4 பில்லியன் டாலர் ( 5.40 லட்சம் கோடி ரூபாய் ) ஆகும். இன்று வரை பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும் வசதி படைத்த பகுதியினருக்கும் வருமான வரி விகிதம் குறைப்பு, செல்வவரி போன்றவை ரத்து என ஏராளமான சலுகைகள் வாரி வழங்கப்பட்டு வருகின்றன.\nதொழிற்துறையில் மட்டுமல்லாது பசுமைப்புரட்சிக்கு பின் விவசாயத்துறையிலும் வளர்ச்சி ஏற்பட்டது. தற்போது வேளாண்துறை கடும் நெருக்கடியில் உள்ளது. வேகமான நகரமயமாதல் சூழல் காரணமாக வேளாண் நிலங்களின் அளவு சுருங்கி வருகிறது. அரசின் கொள்கைகள் காரணமாக இடுபொருள் விலையுயர்வு, உற்பத்தி செலவு அதிகரிப்பு, அரசு தரும் குறைந்தபட்ச ஆதார கொள்முதல் விலை கட்டுப்படியாகாத நிலை, விவசாயத்திற்கான மானியம் சுருங்கி வருவது காரணமாக கடும் பாதிப்பை இந்திய விவசாயத்துறை சந்தித்து வருவது மட்டுமல்லாது தாதுவருஷ பஞ்ச காலத்தை விட அதிகளவில் விவசாயிகள் தற்கொலை, அதிர்ச்சி மரணங்களை சந்தித்து வருகின்றனர்.\nகிராமப்புற வேலைநாட்கள் 1990க்கு முன்பு 180 முதல் 200 வரை இருந்தது. தற்போது 30 முதல் 40 வரை குறைந்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் 1991 முதல் 2011 வரையான காலத்தில் மட்டும் 150 லட்சம் பேரும், 2011க்கு பின் கடந்த ஐந்தாண்டுகளில் 5 கோடிக்கும் அதிகமான விவசாயிகளும். விவசாயத் தொழிலாளர்களும் விவசாயத்தைவிட்டு வெளியேறி அருகிலுள்ள நகரங்களுக்கு குடிபெயர்ந்து விட்டதாக மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறையின் புள்ளிவிபரம் வெளிப்படுத்துகிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 2,500 பேர் விவசாயத்தை கைவிடுவதாக தெரிவிக்கிறது. இதே காலத்தில் கிராமப்புற தொழிலாளிகள் 23.75 சதவீதத்திலிருந்து 29.96 சதவீதமாக உயர்ந்துள்ளது. இருப்பினும் கூலி, வேலைநாள் அளவு குறைந்தவண்ணமே உள்ளது.\nஅரசின் கொள்கைகள் காரணமாக பெரும்பாலான கிராமப்புற பகுதியில் நிலப்பிரபுக்கள், பணக்கார விவசாயிகள், ஒப்பந்தக்காரர்கள், பெரும் வர்த்தகர்களிடையே பலமான இணைப்பு ஏற்பட்டு இவர்கள் தான் கிராமப்புற செல்வந்தர்களாக உள்ளனர். இடதுசாரிகள் பலமாக உள்ள இடங்களை தவிர பஞ்சாயத்து அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள், கிராமப்புற வங்கி மற்றும் கடன் கொடுக்கும் நிறுவனங்கள் போன்றவையும் இவர்களது கட்டுப்பாட்டில் உள்ளதோடு முதலாளித்���ுவ நிலப்பிரபுத்துவ கட்சிகளின் கிராமப்புறத் தலைவர்களாகவும் இவர்களே உள்ளனர்.\nஇந்த கிராமப்புற செல்வந்தர்கள் கந்துவட்டி, ரியல் எஸ்டேட், ஊக வாணிபம், விவசாயம் சார்ந்த தொழில்களில் முதலீடு செய்வது என அனைத்தையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர். மேலும் கிராமப்புற சாதிய கட்டமைப்பை தங்களது ஆதிக்கத்திறகு பயன்படுத்திக்கொள்கின்றனர். உலகில் உள்ள சமூக அமைப்பு முறைகளில் இந்திய சாதிய அமைப்பு முறை சிக்கலானது. செய்யும் வேலை, பின்பற்றும் சடங்கு, பழக்கவழக்கம், திருமணம் தொடர்பான தடை( அகமணமுறை), பிற சாதியோடு சமமாக உட்கார்ந்து உண்ணதடை போன்றவைகளால் கட்டமைக்கப்படுகிறது. இதன் மூலம் வர்க்கச் சுரண்டலை நடத்த உதவுகிறது.\nஇதனுடைய விளைவு மேலும் மக்களின் வாழ்க்கையை சீரழித்து வருகிறது. ஊட்டச்சத்து மிக்க உணவு இல்லாத நிலை, இரவு ஒரு வேளை உணவு இல்லாமல் தூங்கசெல்வோர் எண்ணிக்கை என்பது கோடிகளில் அதிகரித்த வண்ணம் உள்ளது. மருத்துவ தேவை என்பது முழுக்க வணிகமயமாகிவிட்டது. 70 சதவீதம் பேர் கடன் வாங்கி வைத்தியம் பார்ப்பதும், 50 சதவீதம் பேருக்கு அடிப்படை மருந்து கூட கிடைக்காத நிலையும், குடும்ப வருமானத்தில் 40 சதவீதம் மருத்துவத்திற்கே செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகின் புதிய நோயாளிகளில் 24 சதவீதம் பேர் இந்தியர்களாக உள்ளனர். அதனால் இன்று உலகின் பார்மஸி இந்தியா என்று அழைக்கப்படும் அளவிற்கு நிலைமை சிக்கலாகியுள்ளது. கிராமப்புற எழுத்தறிவு மிகக்குறைவாகவே உள்ளது. சுகாதாரமற்ற மோசமான வீடு, குடிப்பதற்கு நீரும் கிடைக்காத நிலையில்தான் கிராமப்புற ஏழைமக்கள் வாழ்கின்றனர்.\nஇந்திய நாட்டின் அரசியல் சாசனம் “ ஒவ்வொரு குடிமகனுக்கும், வாழ்க்கைக்குத் தேவையான வசதிகள் மற்றும் வேலை செய்யும் உரிமை, அபரிமிதான சொத்துகுவிப்புக்கு வழியில்லாத பொருளாதார முறை, குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி பெறும் உரிமை, தொழிலாளர்களின் வாழ்க்கைக்கான ஊதியம், ஆண், பெண் இருவருக்கும் சமவேலைக்கு சம ஊதியம்“ என்ற அரசியல் சாசன வழிகாட்டும் நெறிமுறைகள் ஒன்று கூட அமலாக்கப்படவில்லை. அரசியல் சட்ட நடைமுறைக்கும், முதலாளித்துவ ஆட்சியாளர்களின் நடைமுறைக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. இது சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில் முதலாளித்துவ நில��்பிரபுத்துவ முறையின் மீதான கடுமையான கண்டனமாக திகழ்கிறது.\nஇன்றைய நிலையில் ஏகபோ பெருமுதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் தலைமையின் கீழ் இந்திய அரசின் செயல்பாடுகள் உழைக்கும் மக்களுக்கு எதிராக எத்தகைய தாக்குதல்களை தொடுத்து வருகிது என்பதை கட்சித்திட்டம் மிகச் சரியான முறையில் சுட்டிக்காட்டுகிறது.\nமுந்தைய கட்டுரைசர்வதேச மகளிர் தினம் - கற்பனைகளும் உண்மையும் \nஅடுத்த கட்டுரை21-ம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டம் எத்தன்மையுடையதாய் இருக்கும் \nமுக்கியத்துவம் வாய்ந்த 2வது கட்சி காங்கிரஸ்\nஉலகப் போரும் புதிய நிலைமைகளும் முதல் கட்சி காங்கிரசின் பின்னணி\nமதமும் – விஞ்ஞானமும் – ஐன்ஸ்டின்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \nகடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்\nவிவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …\nமதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்ற பார்வை (15)\nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/12/Mahabharatha-Virataparva-Section57.html", "date_download": "2018-08-19T10:16:38Z", "digest": "sha1:CBQFWABDXZ6V6CFHNFTHU2LFFEHM74L6", "length": 38490, "nlines": 98, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தேரொடிந்த கிருபர்! - விராட பர்வம் பகுதி 57 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - விராட பர்வம் பகுதி 57\n(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 32)\nஇப்பதிவின் ஆடியோவை எம்.பி.3-ஆக பதிவிறக்க\nபதிவின் சுருக்கம் : அர்ஜுனனுக்கும் கிருபருக்கும் இடையில் நடந்த மோதல்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயன்} சொன்னார், “போர்க்களத்தில் வரிசையாக நிற்கும் குரு படையினரைக் கண்ட குரு குலக் கொழுந்தான பார்த்தன் {அர்ஜுனன்}, விராடன் மகனிடம் {உத்தரனிடம்}, “தங்க பலிப்பீடத்தைத் தாங்கிக் காணப்படும் கொடியைக் கொண்ட தேரில், தெற்கு நோக்கி விரையும் சரத்வானின் மகன் கிருபரைத் தொடர்ந்து செல்” என்றான்.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தனஞ்சயனின் {அர்ஜுனனின்} சொற்களைக் கேட்ட விராடன் மகன் {உத்தரன்}, ஒரு நொடியு��் தாமதியாமல், தங்கக் கவசம் பூண்ட வெள்ளி நிறக் குதிரைகளை விரைந்து செலுத்தினான். மேலும், சந்திரனின் நிறத்தைப் பிரதிபலிக்கும் அந்த நெருப்பு போன்ற குதிரைகளை, ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு வகையான வேகமான எட்டுகளை எடுத்துவைக்கும்படி செய்தான். குதிரை சாத்திரம் அறிந்த உத்தரன், குரு படையை அணுகியதும், காற்றின் வேகம் கொண்ட அந்தக் குதிரைகளைத் திருப்பினான். வாகனங்களைச் {தேர்களைச்} செலுத்துவதில் திறமை கொண்ட அந்த மத்ஸ்ய இளவரசன் {உத்தரன்}, சில நேரங்களில் அங்கே சுழன்று கொண்டும், சில நேரங்களில் சிக்கலான வட்டப்பாதையில் சென்றும், சில நேரங்களில் இடது புறம் திரும்பியும் சென்று குருக்களை அலங்கமலங்க விழிக்க வைக்கத் தொடங்கினான். அப்படிச் சுற்றிலும் சுழன்ற அந்தத் துணிச்சல் மிக்க விராடன் மகன் {உத்தரன்}, கடைசியாகக் கிருபரின் தேரை அணுகி, அவரை எதிர்கொள்ளும் விதமாக நின்றான்.\nபிறகு, தனது பெயரை அறிவித்துக் கொண்ட அர்ஜுனன், தேவதத்தம் என்று அழைக்கப்பட்ட சங்குகளில் சிறந்த சங்கை எடுத்து வலுவுடன் ஊதி, உரத்த சங்கொலியை ஒலித்தான். வலிமைமிக்க ஜிஷ்ணுவால் {அர்ஜுனனால்}, போர்க்களத்தில் ஒலிக்கப்பட்ட சங்கொலி, மலையைப் பிளப்பது போலக் கேட்கப்பட்டது. அர்ஜுனனால் ஊதப்படும்போது அந்தச் சங்கு நூறு துண்டுகளாக உடைந்து போகாததைக் கண்ட குருக்கள் {கௌரவர்கள்}, தங்கள் வீரர்கள் அனைவருடன் சேர்ந்து அதை உயர்வாக மெச்சத் தொடங்கினர். சொர்க்கத்தை அடைந்த அவ்வொலி, திரும்பி வரும்போது, மலையின் மார்பில் மகவத்தால் {இந்திரனால்} வீசப்படும் வஜ்ரத்தின் ஒலி {இடியோசை} போலக் கேட்கப்பட்டது.\nஅதன்பின்பு, வீரரும், துணிச்சல்மிக்கவரும், வலிமைமிக்கத் தேர்வீரரும், பலமும் பராக்கிரமும் நிறைந்தவருமான சரத்வானின் மகன் கிருபர், அவ்வொலியைத் தாங்கொணாது, அர்ஜுனன் மீது கோபம் கொண்டு, {அவனுடன்} போரிட விரும்பி, கடலில் பெறப்பட்ட தனது சங்கை எடுத்துப் பலமாக ஊதினார். அவ்வொலியால் மூன்று உலகங்களையும் நிரப்பிய அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவர் {கிருபர்}, தனது பெரிய வில்லை எடுத்து, அந்த வில்லின் நாணைப் பலமாகச் சுண்டி நாணொலி எழுப்பினார். இரு சூரியன்களுக்கு ஒப்பான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், ஒருவரை எதிர்த்து மற்றவர் நின்றபோது, இலையுதிர்கால மேகங்களின் பெருந்திரளைப் ��ோல அவர்கள் பிரகாசித்தனர்.\nபிறகு, எதிரி வீரர்களைக் கொல்பவரான சரத்வானின் மகன் {கிருபர்}, உயிர் நிலைகளில் நுழையவல்லவையும். வேகமானவையுமான கூரிய பத்து கணைகளால், விரைவாகப் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தார். அந்தப் பிருதையின் மகனும் {குந்தியின் மகன் அர்ஜுனனும்}, தனது பங்குக்கு, உலகத்தால் கொண்டாடப்படும் ஆயுதங்களில் முதன்மையான காண்டீவத்தை இழுத்து, உடலின் முக்கியமான பகுதிகளைத் துளைக்கவல்ல எண்ணிலடங்கா இரும்புக் கணைகளை அடித்தான். அதன்பேரில், கிருபர், பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகள் {தன்னிடம்} வருமுன்பே கூரிய கணைகளைக் கொண்டு, அவற்றை நூறாகவும் {100}, ஆயிரமாகவும் {1000} வெட்டிப் போட்டார். பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான பார்த்தனும் {அர்ஜுனனும்}, கோபத்தில் பல்வேறு தந்திரங்களை வெளிப்படுத்தி, கணைகளின் மழையால் அனைத்துப் புறங்களையும் மூடினான். முழு வானத்தையும் தனது கணைகளால் மறைத்த அளவிடமுடியா ஆன்மா கொண்ட அந்த வலிமைமிக்க வீரனான பிருதையின் மகன் {அர்ஜுனன்}, நூறு கணைகளால் கிருபரைச் சூழந்தான். தீச்சுடர்களைப் போன்ற அந்தக் கூரிய கணைகளால் துன்புற்ற கிருபருக்குக் கோபம் பெருகியதால், அளவிடமுடியாத பராக்கிரமம் கொண்ட உயர் ஆன்ம பார்த்தனை {அர்ஜுனனை}, பத்தாயிரம் கணைகளால் விரைவாகப் பீடிக்கச் செய்து, அந்தப் போர்க்களத்தையே அவர் {கிருபர்} கர்ஜிக்கச் செய்தார்.\nபிறகு வீரனான அர்ஜுனன், தனது எதிரியின் {கிருபரின்} நான்கு குதிரைகளை, காண்டீவத்தில் இருந்து அடிக்கப்பட்டவையும், கூரானவையும், நேரானவையும், தங்க இறகுகள் கொண்டவையுமான நான்கு மரணக்கணைகளால் துளைத்தான். தீச்சுடர் போன்ற அந்தக் கூரிய கணைகளால் துளைக்கப்பட்ட அந்தக் குதிரைகள் திடீரெனப் பின்வாங்கின. அதன் விளைவாகக் கிருபர் தனது இடத்தில் இருந்து தூக்கிவீசப்பட்டார். கௌதமர் {கிருபர்} தனது இடத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதைக் கண்ட குருகுலத் தோன்றலான அந்த எதிரி வீரர்களைக் கொல்பவன் {அர்ஜுனன்}, எதிராளியின் {கிருபரின்} கண்ணியத்தை மதித்த காரணத்தால், அவர் மீது கணைகள் தொடுப்பதை நிறுத்தினான்.\nபிறகு, மீண்டும் தனது இடத்தை அடைந்த கௌதமர் {கிருபர்}, கங்கப் பறவையின் இறகுகளைக் கொண்ட பத்து கணைகளால் சவ்யசச்சினை {அர்ஜுனனை} விரைவாகத் துளைத்தார். பிறகு பார்த்தன், கூரிய முனை கொண்ட ஒரு பிறை வடிவ கணையைக் கொண்டு, கிருபரின் வில்லையும், கையுறைகளையும் வெட்டியெறிந்தான். உயிரையும் துளைக்கவல்ல கணைகளால் கிருபரின் கவசத்தையும் வெட்டியெறிந்த பார்த்தன் {அர்ஜுனன்}, அவரது உடலுக்குக் காயத்தை ஏற்படுத்தவில்லை. கவசத்தை இழந்த அவரது {கிருபரின்} உடல், பருவகாலத்தில் சதுப்பு நிலத்தைவிட்டகன்ற பாம்பை ஒத்திருந்தது. தனது வில் பார்த்தனால் வெட்டப்பட்டவுடன், மற்றொன்றை எடுத்த கௌதமர் {கிருபர்}, அதில் மூன்று நாண்கயிறுகளைச் சேர்த்துக் கட்டினார்.\nசொல்வதற்கே அதிசயமாக இருந்தாலும், அந்த அவரது வில்லும், குந்தி மகனின் {அர்ஜுனனின்} நேரான கணைகளால் வெட்டப்பட்டது. எதிரி வீரர்களைக் கொல்பவனான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, சரத்வானின் மகனால் {கிருபரால்} ஒன்றன் பின் ஒன்றாக {மேலும்} பிற விற்கள் எடுக்கப்பட்ட போதெல்லாம், அவற்றையும் இவ்வழியிலேயே வெட்டியெறிந்தான். தனது அனைத்து விற்களும் வெட்டியெறியப்பட்ட பிறகு, அந்த வலிமைமிக்க வீரர் {கிருபர்}, தனது தேரில் இருந்து வஜ்ரம் போலச் சுடர்விட்டுக் கொண்டிருந்த ஓர் எறிவேலை வீசினார். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த எறிவேல், எரிகல்லைப் போலச் சுடர்விட்டுக் கொண்டு காற்றில் வந்த போது, அர்ஜுனன் அதைப் பத்துக் கணைகள் கொண்டு வெட்டியெறிந்தான்.\nபுத்திசாலியான அர்ஜுனனால் தனது எறிவேல் இப்படி வெட்டப்பட்டதைக் கண்ட கிருபர், மற்றுமொரு வில்லை விரைந்து எடுத்து, எண்ணற்ற பிறைவடிவ கணைகளைத் தொடர்ச்சியாக அடித்தார். எனினும், பார்த்தன், கூரிய முனை கொண்ட தனது பத்து {10} கணைகளால் அவற்றை வெட்டியெறிந்தான். பிறகு அந்தப் போர்க்களத்தில் மிகவும் கோபம் கொண்ட அந்தப் பிருதையின் மகன் {அர்ஜுனன்}, கல்லில் கூராக்கப்பட்டவையும் தீச்சுடர்களுக்கு ஒப்பானவையுமான பதிமூன்று {13} கணைகளை அடித்தான். அவற்றில் ஒன்றைக் கொண்டு, எதிரி {கிருபருடைய} தேரின் நுகத்தடியை வெட்டினான். {அவற்றில்} நான்கைக் கொண்டு நான்கு குதிரைகளைத் துளைத்தான். ஆறாவதைக் கொண்டு தனது எதிரியுடைய {கிருபருடைய} தேரோட்டியின் தலையை அவனுடைய உடலில் இருந்து துண்டித்தான். {அவற்றில்} மூன்றைக் கொண்டு, அந்த வலிமைமிக்கத் தேர்வீரன், அந்த மோதலில் கிருபருடைய தேரின் மூங்கில் திரிதண்டத்தையும், {அவற்றில்} இரண்டைக் கொண்டு {தேரின்} சக்கரங்களையும் தாக்க���னான். பனிரெண்டாவது கணையைக் கொண்டு கிருபரின் கொடிக்கம்பத்தை வெட்டி வீழ்த்தினான்.\nஇந்திரனைப் போல ஏளனமாகச் சிரித்த பல்குனன் {அர்ஜுனன்}, பதிமூன்றாவதைக் கொண்டு கிருபரின் மார்பைத் துளைத்தான். பிறகு, தனது வில் வெட்டப்பட்டு, தேர் உடைக்கப்பட்டு, குதிரைகளும், தேரோட்டியும் கொல்லப்பட்டதையும் கண்ட கிருபர் கீழே குதித்து, ஒரு கதாயுதத்தை எடுத்து விரைவாக அர்ஜுனன் மீது வீசினார். ஆனால், கிருபரால் வீசப்பட்ட அந்தக் கனமிக்கப் பளபளப்பான கதாயுதம், அர்ஜுனனின் கணைகளால் தாக்குண்டு, மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது.\nபிறகு, சரத்வான் மகனை {கிருபரைக்} மீட்க விரும்பிய வீரர்கள் (கிருபர் இருந்த படைப்பிரிவின் வீரர்கள்) அனைத்துப் புறங்களில் இருந்தும் பார்த்தனுடன் {அர்ஜுனனுடன்} மோதி, அவனைத் தங்கள் கணைகளால் மூடினர். குதிரைகளை இடதுபுறம் திருப்பிய விராடன் மகன் {உத்தரன்}, யமகம் என்றழைக்கப்பட்ட சுற்றிவளைக்கும் பரிணாமத்தைச் செய்யத் தொடங்கி, அதன் காரணமாக அவ்வீரர்களின் எதிர்ப்பைத் தடுத்தான். பிறகு அந்த மனிதர்களில் ஒப்பற்ற காளைகள், தேரை இழந்த கிருபரைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு, குந்தியின் மகனான தனஞ்சயனின் {அர்ஜுனனின்} அருகில் இருந்து {தூரமாக} அவரை {வேறுபக்கம்} வழிநடத்திச் சென்றனர்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை அர்ஜுனன், உத்தரன், கிருபர், கோஹரணப் பர்வம், விராட பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்��ந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்தி���ன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/95298", "date_download": "2018-08-19T09:14:57Z", "digest": "sha1:QJX2IXSRZH3QG2EIOLOHSAHKVXGBPCLD", "length": 10659, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "பொல்கஹவெல மக்கள் காங்கிரஸ் காரியாலயம் தீக்கிரை! | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் பொல்கஹவெல மக்கள் காங்கிரஸ் காரியாலயம் தீக்கிரை\nபொல்கஹவெல மக்கள் காங்கிரஸ் காரியாலயம் தீக்கிரை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொல்கஹவெல கட்சிக் காரியாலயத்தை இன்று அதிகாலை (15) 1.30 மணியளவில், இனம்தெரியாதவர்கள் சேதமாக்கியுள்ளதுடன், காரியாலயத்துக்கு முன்னே கட்டப்பட்டிருந்த கட்டவுட்களையும், பதாதைகளையும் தீக்கிரையாக்கியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரமுகரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எம்.என்.நசீர் தெரிவித்தார்.\nபொல்கஹவெல தேர்தல் தொகுதியின் மக்கள் காங்கிரஸின் பிரதான அமைப்பாளரும், முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான அன்பஸ் அமால்தீனின் உருவப்படத்துடன் கட்டப்பட்டிருந்த உயரமான கட்டவுட்டை மையமாக வைத்தே, இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாகவும், மக்கள் காங்கிரஸுக்கான ஆதரவு இந்தப் பிரதேசத்தில் அதிகரித்து வருவதனால், அதனை பொறுக்கமாட்டாத தீய சக்திகளே ���வ்வாறான மோசமான செயலை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nபொல்கஹவெல, ஒருலியத்த பகுதியில் அமைந்துள்ள இந்தக் காரியாலயம் நேற்று மாலையே (14) திறந்து வைக்கப்பட்டது. மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கபட்ட இந்தக் காரியாலயத்தின் திறப்பு நிகழ்வில், பன்னூற்றுக்கணக்கானோர் பங்கேற்று மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு தமது வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்திருந்தனர். இதனை பொறுக்கமாட்டாத சில தீய சக்திகள் கோழைத்தனமான முறையில் எமது செயற்பாடுகளை முடக்க முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.\nஇது தொடர்பில் குருநாகல் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.\nPrevious articleJDIK யினால் தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதியுதவி.\nNext articleகாத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா\nவாழைச்சேனை வை அஹமட் வித்தியாலயத்தில் மேலங்கி அறிமுக நிகழ்வு.\nசஜித் பிரேமதாஸவிற்கு சவால் விடுத்துள்ள விமல்\nமீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய மாணவி தேசிய சாதனை.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nவாகனேரி குளத்துமடு மக்களுக்கு பொதுக்கிணறு கையளிப்பு\nபிரதியமைச்சர் அமீர் அலியின் நிதியொதுக்கீட்டில் மட்டு.தேவபுரத்தில் கிராம அபிவிருத்திச்சங்கக் கட்டடம்\nஇடத்திற்கேற்ப ரஞ்ஜன் மதத்தை மாற்றிக்கொள்வார்-ஜோன்ஸ்டன் எம்பி\nமியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கெதிரான மிலேச்சத்தனத் தாக்குதல்களைக் கண்டித்து காத்தான்குடியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nமுஸ்லிம் நாடுகள் ஆளுமை, துணிவுடன் செயலாற்றியிருந்தால் றோகிங்கிய முஸ்லிம்களுக்கு விடிவு கிடைத்திருக்கும்-திஹாரியில் அமைச்சர் றிஷாத்\nகூட்டமைப்பு துரோகமிழைத்துவிட்டது- முதலமைச்சர் விக்னேஸ்வரன் அறிக்கை\n\"யார் இந்த ஈரோஸ் பஷீர்\" -வரலாற்றுக்குறிப்பு\nசாய்ந்தமருதின் சத்தியப்பிரமாணமும் தோற்றுவித்துள்ள சர்ச்சைகளும்\nநாட்டில் ஸ்தீரமற்ற ஆட்சி உருவாக இடமளியோம்\nகிரகணத் தொழுகை குறித்த முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shaseevanweblog.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-08-19T09:50:16Z", "digest": "sha1:BCIYQRL7BAS42EADV7O2Q7MWBK47Y5WH", "length": 10901, "nlines": 85, "source_domain": "shaseevanweblog.blogspot.com", "title": "இயங்குவெளி: இது எரிக்கமுடியாத நூலகம்", "raw_content": "\nவாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்\nசசீவன் கணேசானந்தன். இலங்கைத் தமிழ் பேசும் சமூஉகங்களின் எழுத்தாவணங்களை டிஜிட்டல் முறையில் இணையத்தில் ஆவணப்படுத்தும் ‘நூலகம்’ அறக்கட்டளையின் தலைமை நிர்வாக இயக்குநர். இந்த இணையத்தளத்தில் ஈழத்துத் தமிழ் நூல்களை இலவசமாகப் படிக்கலாம் என்பது சிறப்பம்சம். அவரிடம் பேசினோம். - (த சண்டே இந்தியன், 06 பெப்ரவரி 2011, பக்கம் 25)\nஇலங்கைத் தமிழ்ச் சமூகம் என்பது ஏதோவொரு விதத்தில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கிற ஒரு சமூகமாக இருக்கிறது. புவியியல் ரீதியாக ஒரே இடத்தில் வாழக்கூடிய சூழலின்றி, அது பரந்து வாழ்கிறது. சாதாரணமாக ஒரு நூலகத்தை யாழ்ப்பாணத்தில் தொடங்கினால் பார்வையாளர்கள் மட்டுப்படுத்தப்படுவார்கள். யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்கள் மட்டுமே அதைப் பயன்படுத்தக்கூடிய நிலைமை இருக்கும். இது இலண்டன், கனடா என எங்கே தொடங்கினாலும் அதுதான் நடக்கும்.\nஆனால் இணையப்பரப்பில் தொடங்கப்படும்போது, அதை எல்லா இடங்களிலும் எல்லோருமே பார்க்ககூடிய நிலைமை சாத்தியமாகும். அதுதான் அதன் முக்கிய நோக்கம். எமது வரலாறு, இலக்கியம், மொழி, பண்பாடு, சமயங்கள், கலைகள், நாட்டார் வழக்காறுகள் உள்ளிட்ட அனைத்தும் ஆவணப்படுத்தப்படுகின்றன. அழியும் நிலையிலுள்ள எழுத்துக்கள், ஆவணங்கள் அடுத்த தலைமுறைகளுக்கும் கிடைக்கும் வண்ணம் www.noolaham.org என்ற எங்களுடைய டிஜிட்டல் நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.\nநூல்களை திரட்ட, ஒவ்வொருவிதமான செயற்பாட்டிற்கும் தனித்தனி கூகுள் குழுமங்களை உருவாக்கி வைத்திருக்கின்றோம். இக்குழுக்களை ஒருங்கிணைப்பதில் சில இடர்ப்பாடுகள் இருக்கின்றன. அதை மீறித்தான் தொடர்ச்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இதில் சவால் என்னவென்றால், எல்லோராலும் எல்லா நேரத்திலும் வேலை செய்யமுடியாது. அவரவர் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதுதான் அந்தப் பணிகளைச் செய்வார்கள் என்பதுதான். இந்த நூலக வலைத்தளத்தில் நேரடியாக எழுத்து ஆவணங்கள் தொடர்பான தகவல்களைச் சரிபார்த்தும் இணைத்தும் தளத்தில் உள்ளடக்கத்தை விரிவாக்கலாம். இணையத்தில் கிடைக்கும் மின்னூல்களுக்கான புதிய விவரப் பக்கங்களைத் தொடங்கலாம். எங்களுக்கு உதவிய ஒருவருக்கு நேரமின்மை காரணமாகப் பங்களிப்பு குறையும் போது, வேறொருவர் வருவார். இப்படி புதியவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.\nகடந்த ஆறு ஆண்டுகளில் ஒரு செயல்திட்டமாகத் தொடங்கப்பட்டது நிறுவனமாக வளர்ந்துள்ளது. 2010 நவம்பர் வரையில் எட்டாயிரம் ஆவணங்களை ஆவணபடுத்தியிருக்கின்றோம். இது மிகப்பெரிய அடைவாக இருக்கிறது. அதற்கப்பால் இனி ஆண்டுக்கு 12 ஆயிரம் ஆவணங்கள் என்ற இலக்கை வைத்திருக்கின்றோம்.\nஇதில் பாடப்புத்தகங்களையும் கூட ஆவணப்படுத்துகிறோம். இணையத்தின் மூலமாக சகல பாடங்களையும் படிக்கக்கூடிய நிலைமை உருவாகும். டியூசன் கல்சர் பூதாகாரமாக வளர்ந்திருக்கிறது. அதை ஒழிக்க வேண்டிய தேவையிருக்கிறது. அதை ஒழிக்கும் போதுதான் சுயகல்வி என்பது வளரும். இதை ஊக்குவிக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.\nஇதற்கு பெரிய நிறுவனங்களிடமிருந்து எந்த நிதி இதவிகளையும் நாங்கள் பெற்றுக் கொள்ளவில்லை. தனிநபர்களிடமிருந்து கிடைக்கும் உதவிகளைத்தான் பெற்றுக் கொள்கிறோம். இதுவொரு தன்னார்வக் கூட்டுமுயற்சி என்பதால் ஆர்வமுள்ள எவரும் பங்குபெறலாம்.\n1887 முதல் 2010 வரையிலான காலப்பகுதியில் வெளியான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. இலங்கைத் தமிழ் அல்லாத வெளியீடுகளைக் கொண்டிருக்கும் ‘அயலகம்’ பகுதியில் ஏறத்தாழ 300 ஆவணங்கள் உள்ளன.\nஇப்போது தமிழர் வரலாறு தொடர்பான ஆவணங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம். அவை யாரிடமாவது இருப்பின் கொடுத்து உதவலாம். இலவசமாக இணையத்தில் யார் வேண்டுமானாலும் அதைப்படிக்கும் விதத்தில் பதிவேற்றுவோம்.\nLabels: ஆவணக்காப்பகம், நூலகம், நேர்காணல்\nபுதிய புத்தகம் பேசுது நேர்காணல் (மே 2011)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_377.html", "date_download": "2018-08-19T10:24:31Z", "digest": "sha1:FCNEJGY3SQGQBQRWNIVGXD7DX44VWJ65", "length": 8020, "nlines": 139, "source_domain": "www.todayyarl.com", "title": "சிரியாவின் பிரச்சனைகள் தீர ரஷ்யாவின் உதவி வேண்டும்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News World News சிரியாவின் பிரச்சனைகள் தீர ரஷ்யாவின் உதவி வேண்டும்\nசிரியாவின் பிரச்சனைகள் தீர ரஷ்யாவின் உதவி வேண்டும்\nசிரியாவில் நடக்கும் பிரச்சனைகளை தீர்க்க ரஷ்யாவின் உதவி வேண்டும் என்று ஜேர்மனிய வெளியுறவு அமைச்சர் ஹீகோ மாஸ் ரஷ்யாவை வலியுறுத்தியுள்ளார்.\nபெர்லினில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள��� சந்திப்பின் போது பேசிய அவர், சிரியாவில் ஒரு அமைதியான தீர்வை எட்டுவதற்கு ரஷ்யாவிடம் இருந்து ஆக்கபூர்வமான பங்களிப்பு தேவைப்படுகிறது. எனவே சிரியா மக்களின் நன்மைக்காக ரஷ்யா உதவ வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.\nசிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் அதிபர் ஆசாத் படைகள் நடத்திய ரசாயன தாக்குதலில் ஏராளமான பொதுமக்களும்ம் குழந்தைகளும் பலியாயினர்.\nஇதற்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டுபடைகள் சிரியாவில் நடத்திய ஏவுகனை தாக்குதலுக்கு பிறகு மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு வித குழப்பமான மோதல் போக்கு நிலவுகிறது.\nசிரியா மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக சிரியாவில் அமெரிக்க கூட்டுபடைகளின் தாக்குதல் நடைபெற்ற பின்பு அதை வரவேற்பதாக ஜேர்மன் சான்ஸ்லர் ஏங்கலோ மெர்க்கல் தெரிவித்தார்.\nஇந்நிலையில் ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் சிரியாவில் அமைதி நிலவ ரஷ்யாவின் உதவி வேண்டும் என முரண்பாடாக செய்தியாளர்களிடம் பேசியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த வருடம் ஜேர்மனியில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆட்சி அமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்காததால் மெரிக்கலின் கன்சர்வேடிவ் கட்சியுடன் SPD கட்சி கூட்டணி அமைத்தது. அதன் பின் நான்காவது முறையாக மெர்க்கல் ஜேர்மனியின் சான்ஸ்லராக பதவியேற்றார்.\nஉக்ரைன் மற்றும் சிரியா விவகாரங்களில் ரஷ்யாவிற்கு எதிரான மனநிலையில் மெர்க்கல் உள்ளார், ஆனால் SPD கட்சி ரஷ்யாவுடன் நீண்டகாலமாகவே நெருக்கமாக இருந்து வருகிறது.\nஎனவே SPD கட்சியை சேர்ந்த ஜேர்மனிய வெளியுறவு அமைச்சர் ஹீகோ மாஸ் சிரியா விவகாரத்தில் ரஷ்யாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/154123", "date_download": "2018-08-19T09:56:34Z", "digest": "sha1:XPWLJOTTUEC6UJQTAO4XU2SSPGQXSCVY", "length": 6398, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "இந்திய சினிமாவை அசர வைத்த Avengers: Infinity War பாக்ஸ் ஆபிஸ் வசூல்- ஒரு வாரத்தில் இத்தனை கோடிகளா! - Cineulagam", "raw_content": "\nஅதிர்ஷ்டத்திற்கு மத்தியில் செந்தில் செய்த காரியம்... தேவையா இந்த அரசியல் பதிவு\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான் - வெளியான கருத்துக்கணிப்பு ரிசல்ட்\nசர்க்கார் இயக்குனரை பிரம்மிக்க வைத்த ட்ரைலர்\nதென்னைமரம் அளவில் தண்ணீர்..... வீடு மூழ்கியது.... படுக்கையில் உள்ள மூதாட்டியின் நிலை\nகனடாவில் சர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார்\nகூகுள் வரைக்கும் பரவி இருக்கும் இளைய தளபதி விஜய்யின் புகழ்- அப்போ அவர் கெத்து தான்\nகமல்ஹாசன் இருக்கும்போதே அடித்துக்கொண்ட போட்டியாளர்கள்\nஇளம்பெண்களின் களியாட்டத்தால் நடக்கும் பாலியல் கூட்டு பலாத்காரம்; அம்பாறையில் நடக்கும் அவலம்\nகேரளா வெள்ளத்திற்கு விஜய் அளித்த நன்கொடை, அதோடு நிற்கவில்லை, என்ன செய்துள்ளார் பாருங்க\nகேரள மக்களுக்காக ரஜினிகாந்த் செய்துள்ளதை பாருங்க சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான்\nஹீரோயின் ஆனதும் ப்ரியா எப்படி மாறிவிட்டார் பாருங்க- கலக்கல் போட்டோஷுட் இதோ\nநிச்சயதார்த்தம் செய்ய உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் ஜோடி புகைப்படம்\nநடிகை சமந்தாவின் இதுவரை பார்த்திராத சில கியூட் புகைப்படங்கள்\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nஇந்திய சினிமாவை அசர வைத்த Avengers: Infinity War பாக்ஸ் ஆபிஸ் வசூல்- ஒரு வாரத்தில் இத்தனை கோடிகளா\nAvengers: Infinity War உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்த இப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் திரைக்கு வந்து இன்றுடன் ஒரு வாரம் ஆகிவிட்டது.\nஒரு வார முடிவில் இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ 210 கோடி வசூல் செய்துள்ளது, இதுவரை வந்த ஹாலிவுட் படங்களிலேயே இந்தியாவில் அதிக வசூல் Avengers: Infinity War தான்.\nமேலும், உலகம் முழுவதும் இப்படம் ரூ 5500 கோடி வரை வசூல் செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/05/18093429/1163946/AP-children-two-rescue-near-Tiruvarur.vpf", "date_download": "2018-08-19T09:17:03Z", "digest": "sha1:EL4XHR2ACKYLTYCFJWOMNOMS4T33X5CT", "length": 13219, "nlines": 166, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொத்தடிமையாக இருந்து வாத்து மேய்த்த ஆந்திராவைச் சேர்ந்த 2 குழந்தைகள் மீட்பு || AP children two rescue near Tiruvarur", "raw_content": "\nசென்னை 19-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகொத்தடிமையாக இருந்து வாத்து மேய்த்த ஆந்திராவைச் சேர்ந்த 2 குழந்தைகள் மீட்பு\nதிருவாரூர் அருகே கொத்தடிமையாக இருந்து வாத்து மேய்த்த ஆந்திராவைச் சேர்ந்த 2 குழந்தைகளை போலீசார் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவாரூர் அருகே கொத்தடிமையாக இருந்து வாத்து மேய்த்த ஆந்திராவைச் சேர்ந்த 2 குழந்தைகளை போலீசார் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தை அடுத்த செட்டி சத்திரத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றுபவர் ராஜேந்திரன். இவருக்கு செட்டி சத்திரம் பகுதியிலில் வசிக்கும் ஒரு தம்பதியினர் கொத்தடிமைகளாக குழந்தைகளை வைத்து வாத்து மேய்ப்பதாக தகவல் கிடைத்தது.\nஅதன்பேரில் ஆந்திரா மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த அந்த தம்பதிகளிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த கிருஷ்ணய்யா, அவரது மனைவி லட்சுமியம்மா என்பதும் அவர்கள் பவானி (வயது 8), நாகராஜ் (10) ஆகிய குழந்தைகளை அவர்களின் பெற்றோரிடம் ரூ. 20 ஆயிரம் கொடுத்து வேலைக்கு அழைத்து வந்தது தெரியவந்தது.\nஅந்த குழந்தைகளை அவர்கள் கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கி வந்துள்ளனர். இதுபற்றி கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் திருவாரூர் மாவட்ட குற்றபிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் கிருஷ்ணய்யா, அவரது மனைவி லட்சுமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடம் கொத்தடிமைகளாக இருந்த 2 குழந்தைகளை மீட்டனர்.\nஇந்த சம்பவம் நீடாமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெள்ள பாதிப்பு - முதல்வர் பழனிசாமி\nஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த 7 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு\nவைகை ஆற்றின் கைரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nபிஜி தீவில் நில நடுக்கம் ரிக்டர் அளவ��ல் 8.2 ஆக பதிவானது\nவரும் திங்கள் முதல் கொச்சிக்கு விமான சேவை தொடங்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு\nஅயனாவரத்தில் விடுதலை சிறுத்தை பிரமுகர் படுகொலை\nவியாசர்பாடி நகைக்கடை உரிமையாளர் வீட்டில் ரூ.7 லட்சம் திருட்டு - கடை ஊழியர் கைது\nதிருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு 4 லாரிகளில் நிவாரண பொருட்கள் - கலெக்டர் அனுப்பி வைத்தார்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் - முதல்வர் பழனிசாமி\nகைப்பந்து போட்டியில் தகராறு - வாலிபரின் கையை துண்டித்த 5 பேர் கைது\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nவெற்றி ஒன்றே நோக்கம், வீரர்களின் இடத்திற்கு உறுதியளிக்க இயலாது- விராட் கோலி\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/07/16/ivanuku-engeyo-macham-irukku-movie/", "date_download": "2018-08-19T10:05:40Z", "digest": "sha1:UZSPZTPCN7ABLBMHF3GYX23DFCQTCUQC", "length": 6377, "nlines": 62, "source_domain": "jackiecinemas.com", "title": "Ivanuku Engeyo Macham Irukku Movie Stills | Jackiecinemas", "raw_content": "\nயாழினியின் கதை நேரம் - ஓநாயும் 7 ஆட்டுகுட்டிகளும்\nAR.முகேஷ் இயக்குகிறார் விமல் ஆஷ்னா சவேரி ஜோடியாக நடிக்கும் படத்திற்கு “இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு” என்று பெயரிட்டுள்ளனர்…\nஇந்த படத்தை சாய் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக சர்மிளா மாண்ரே, R.சாவண்ட் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். சர்மிளா மாண்ரே கன்னட பட உலகின் பிரபல நடிகை. கன்னடத்தில் உள்ள பிரபல நடிகர்கள் அனைவருடனும் சுமார் 40 படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்துள்ளார். இவ���் தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த படத்தின் தயாரிப்பாளரான சர்மிளா மாண்ரேவை முதன் முதலாக கதா நாயகியாக கன்னடத்தில் அறிமுகப்படுத்தியவர் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் இயக்குனர் AR முகேஷ்.\nஇப்போது சர்மிளா மாண்ரே முதன் முதலாக தயாரிக்கும் படத்தை இயக்கும் பொறுப்பை தன்னை நடிகையாக அறிமுகப் படுத்திய இயக்குனருக்கு அளித்திருப்பது அவரது நன்றிக்கனின் வெளிப்பாடு. விமல் கதா நாயகனாக நடிக்கிறார்.\nஆஷ்னா சவேரி நாயகியாக நடிக்கிறார்..\nமற்றும் ஆனந்தராஜ் சிங்கம்புலி வெற்றிவேல்ராஜா ஆகியோருடன் இன்னும் சில முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு – கோபி / இசை – நட்ராஜ் சங்கரன்\nபாடல்கள் – விவேகா / கலை – வைரபாலன்\nசண்டை பயிற்சி – ரமேஷ்\nதயாரிப்பு மேற்பார்வை – சுப்ரமணி\nதயாரிப்பு – சர்மிளா மாண்ரே, R.சாவண்ட்\nதிரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் – AR.முகேஷ். இவர் “இன்று முதல் ” ஆயுதம், கனனடத்தில் சஜினி மற்றும் ஜோக்கர் என்கிற ஹாலிவுட் படங்களை இயக்கியவர்.\nபடம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது.\nஇது கிளாமர் மற்றும் ஹுயூமர் படமாக உருவாகி வருகிறது..முதல் கட்டப் படப்பிடிப்பு\nலண்டனில் பற்று நாட்கள் நடை பெற்றது. இப்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. தியேட்டருக்குள் நுழையும் ஒவ்வொருவரும் ஜாலியான ஒரு பொழுது போக்கு அரங்குக்குள் நுழைந்த அனுபவத்தை உணர்வார்கள்.\nஎல்லா தரப்பு மக்களும் ரசிக்கக் கூடிய படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர்.\nயாழினியின் கதை நேரம் – ஓநாயும் 7 ஆட்டுகுட்டிகளும்\nயாழினியின் கதை நேரம் – ஓநாயும் 7 ஆட்டுகுட்டிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/shankar?ref=right-bar-cineulagam", "date_download": "2018-08-19T09:19:53Z", "digest": "sha1:M5ZGCPWPPVUODX7V3LIAPDDZAVFMA7FE", "length": 7806, "nlines": 135, "source_domain": "topic.cineulagam.com", "title": "Director Shankar, Latest News, Photos, Videos on Director Shankar | Director - Cineulagam", "raw_content": "\nஅதள பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல் மார்க்கெட் இப்படியானதே\nகமல்ஹாசன் நடித்து இயக்கிய படம் விஸ்வரூபம்-2.\nப்ரியங்கா சோப்ரா நிச்சயத்தார்த்ததால் கண்ணீர் விட்டு கதறிய பிரபல நடிகை, ஏன் தெரியுமா\nப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் ஹீரோயின்.\nவெள்ளத்தில் சிக்கிய ம���்கள் உயிரை காப்பாற்றிகொள்ள எளிய டிப்ஸ் கொடுத்த பிரபல நடிகர் அர்ஜுன் - நிச்சயம் இதை மிஸ் பண்ணாதீங்க\nகேரளாவில் உண்டான பெருவெள்ளத்தில் பல மக்கள் சிக்கியுள்ளனர்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nகலைஞருக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லையே- புலம்பும் பிரபல இயக்குனர்\nஜெண்டில் மேன் படத்திற்கு முதலில் இவர் தான் இசையமைப்பாளரா பல நாள் ரகசியம் வெளிவந்தது\nஇந்தியன் 2 படத்தில் இந்த பாலிவுட் ஹீரோ நடிக்கிறாரா\nரஜினியின் 2.0 படம் எப்படி இருக்கும் என ஏ.ஆர்.ரகுமான் சொன்னதை கேட்டீங்களா\nஇயக்குனர் ஷங்கருக்கே சர்ப்ரைஸ் கொடுத்த அட்லீ- இதை அவர் மறக்கவே மாட்டாரு\nஜெண்டில்மேன் படத்திற்கு ஷங்கர் முதலில் வைத்த டைட்டில் இதுதானாம்\nரஜினியின் எந்திரன் படத்திற்கு இப்படியொரு நிலைமையா பயங்கர நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஷங்கர்\n2.0 டீஸர் ரிலீஸ் தேதி புதிய அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஇந்தியன்-2வில் இணைந்திருக்கும் தமிழ் இளம் ஹீரோ- யார் அவர்\nரஜினி படத்திற்கே இப்படி ஒரு பிரச்சனையா- 2.0 பட அப்டேட்\n 2.0 ரிலீஸ் தேதியை அறிவித்த ஷங்கர் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nஷங்கர் படத்திற்கே பல நிபந்தனைகள் போடும் பிரபலம்- என்ன காரணமாக இருக்கும்\nஷங்கர் மீது அதிருப்தியில் முன்னணி நடிகர்\n2.0 இத்தனை கோடி அதிகரித்ததா\n பாலிவுட் இயக்குனர் அறிவிப்பால் புதிய எதிர்பார்ப்பு\nஷங்கரிடம் மன்னிப்பு கேட்ட விஜய்யின் தந்தை\nஷங்கருக்கு இப்படி ஒரு நிலைமையா\nஷங்கர் முன்னிலையில் நீதிமன்ற செட்டப்பில் நடந்த டிராபிக் ராமசாமி இசை வெளியீட்டு விழா\nஎன் அடுத்த படம் இந்த நடிகருடன் தான், ஆனால் ஷங்கர் வெளியிட்ட ஷாக் செய்தி\nகாலா படம் பார்த்து மகிழ்ச்சியில் இருந்த ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-08-19T10:17:06Z", "digest": "sha1:LIXC7G636Y27FK7N52R4W4A4H46EW64S", "length": 11102, "nlines": 82, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News சந்திர கிரகணம், சூரிய கிரகணம், செவ்வாய் கிரகணம்… இந்த மாதம் சூப்பர்..", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nHome தொழில்நுட்பம் சந்திர கிரகணம், சூரிய கிரகணம், செவ்வாய் கிரகணம்… இந்த மாதம் சூப்பர்..\nசந்திர கிரகணம், சூரிய கிரகணம், செவ்வாய் கிரகணம்… இந்த மாதம் சூப்பர்..\nஅதிபெரும் மூன்று முக்கிய வான் நிகழ்வுகள் இம்மாதம் ஜூலையில் தொடர்ந்து நடைபெற உள்ளன. அதில் முதலாவதாக இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நிகழ்கிறது.\nஇந்திய நேரப்படி காலை 7-15 மணியளவில் சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கவுள்ளன. இந்த நிகழ்வு முழுமை பெற்ற பிறகு சூரியன் ‘ரத்தச் சிவப்பு’ நிறத்தில் தெரியும் என்று கூறப்பட்டுள்ளது.\n2018ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் முழுமையாக மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் அதை ஒட்டியுள்ள தீவுகளில் தெளிவாக பார்க்கலாம். இந்தியாவில் இது பகுதியளவே தெரியும் என்று சொல்லப்பட்டுள்ளது.\nநாளை நடக்கும் சூரிய கிரகணத்தில், ஒரே நேர்கோட்டில் சூரியன், சந்திரன், பூமி ஆகியவை சந்தித்துக்கொள்கின்றன. சுமார் ஒருமணி நேரம் 13 நிமிடங்கள் வரை நீடிக்கும் இந்த கிரகணம் காலை 8.31 மணியளவில் முடிவுக்கு வருகிறது.\nசூரிய கிரகணம் ஏற்படும் போது செய்ய கூடாதவை\nசூரிய கிரகணத்தை சாதாரண கண் கண்ணாடிகள், எக்ஸ்-ரே ஃபிலிம்ஸ், புகைப்படங்கள் எடுக்க பயன்படும் நெக்டிவ்ஸ் ஆகியவற்றை கொண்டு கிரகணத்தை பார்க்க கூடாது. முக்கியமாக சூரியனை நேரடியாக பார்க்க கூடாது. கேமரா லென்ஸ் அல்லது தொலைநோக்கி வழியாகவும் பார்க்கக் கூடாது. இவ்வாறு செய்தால் கண்கள் எரிச்சலுக்கு உண்டாக்கலாம். சூரிய கிரகணம் ஏற்படும் போது பயன்படுத்தப்படும் சிறப்பு பாதுகாப்பு ஃபில்டர்கள் பயன்படுத்தாமல், அதை கேமராவில் புகைப்படம் எடுக்கக்கூடாது. மேலும் தண்ணீர், முக கண்ணாடி வழியாகவோ அல்லது வேறேதேனும் பொருட்களை வைத்தோ சூரிய கிரகணத்தை பார்க்க முற்படாதீர்கள்.\nசூரிய கிரகணம் ஏற்படும் போது செய்ய வேண்டியவை\nசூரிய கிரகணம் ஏற்படும் போது அதை பார்கக விரும்புபவர்கள், அதற்காக தயாரிக்கப்படும் கண் கண்ணாடிகளை கொண்டு பார்க்க வேண்டும். வெறும் கண்ணில் சூரியனை ஏறெடுத்தும் பார்க்கக்கூடாது. வீட்டிலேயே செய்யப்பட்ட ’பின்ஹோல் கேமரா’ மூலம் சூரிய கிரகணத்தை பார்ப்பது சிறந்த வழியாகும். சூரிய கிரகணம் பகுதியளவு ஏற்பட்டாலும், அதை வெறும் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.\nஇந்தியாவில் தற்போது சென்னை உட்பட பல பகுதிகளில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் வானம் மேக மூட்டத்துடன் தான் காணப்படும். மேலும் நாளை நடைபெறும் சூரிய கிரகணம் காலை 7 மணிக்கு மேல் தோன்றுவதால் இந்தியாவில் தெரிவது அரிதுதான்.\nஎனினும், நாளை நடைபெறும் சூரிய கிரகணத்தை அடுத்து, ஜூலை 27ம் தேதி சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. இந்திய நேரப்படி இரவு 11.54 மணியளவில் சந்திர கிரகணம் தோன்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதை தொடர்ந்து, ஜூலை 31ம் தேதி செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் வரும் கண்கவர் வானியல் நிகழ்வு ஏற்படுகிறது. இதை காண உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளது.\n2003ம் ஆண்டின் போது செவ்வாய் கிரகம் பூமிக்கு 55.7 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் வந்தது. ஆனால் இந்தாண்டு ஏற்படும் நிகழ்வில் செவ்வாய் கிரகம் 57.6 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் பூமியை சந்திக்கவுள்ளது.\nபூமியும், செவ்வாய் கிரகமும் இந்த அளவில் சந்தித்துக்கொள்ளும் நிகழ்வு 60,000 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்படுவதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது\nஜூலை 24ல் வெளிவருகிறது சியோமி மி ஏ2 லைட்\nவருகிறது ஒப்போ பைன்ட் எக்ஸ் ஸ்மார்ட்போன் – விலை, சிறப்பம்சங்கள் இதோ\nஇயந்திரத்தில் பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால் ஐந்து ரூபாய்\nபுதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருக்கிறது வாட்சப்\n i phone பயன்படுத்துபவரா நீங்கள்..\nஇனப்படுகொலை மறுப்பு மற்றும் தகவல்போர் புரிவோரை பேஸ்புக் தடைசெய்யாது : மார்க் சக்கர்பெர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/rammohanrao-jayalalithaa.html", "date_download": "2018-08-19T09:15:34Z", "digest": "sha1:LOIJNYXTKVVYW4SZWM5IENMPMO4VMROB", "length": 13514, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "சுரண்டல் - ராம மோகன ராவ் - நெட்வொர்க் - 2 - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / தமிழகம் / தலைமை செயலாளர் / வருமான வரித்துறை / ஜெயலலிதா / சுரண்டல் - ராம மோகன ராவ் - நெட்வொர்க் - 2\nசுரண்டல் - ராம மோகன ராவ் - நெட்வொர்க் - 2\nWednesday, December 28, 2016 அதிமுக , அரசியல் , தமிழகம் , தலைமை செயலாளர் , வருமான வரித்துறை , ஜெயலலிதா\nஜெயலலிதா ஆட்சியில் ராம மோகன ராவ்தான் எல்லாமே. அவரது கரன்சி வித்தைகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்ட ஜெயலலிதா, அவரையே தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக அதாவது நம்பர் ஒன் ஆக்கினார். இப்படிப்பட்ட ஆட்களுக்குத் தானே அப்படிப்பட்ட பதவிகள் கிடைக்கும் தர வரிசைப்படி 14-வது இடத்தில் இருந்த ராம மோகன ராவை தலைமைச் செயலாளர் ஆக்கியதன் மூலமாக கரன்சி நெட்வொர்க்கின் நம்பர் ஒன் ஆகவும் அவர் ஆக்கப்பட்டார். ஜெயலலிதாவின் மறைவு, நம்பர் ஒன் - ஐ கம்பி எண்ணும் இடத்துக்கு நகர்த்திச் செல்கிறது.\nடிசம்பர் 8-ம் தேதி சேகர் ரெட்டியின் வீடுகள், அலுவலகங்கள், குவாரிகளில் வருமானவரித் துறை ரெய்டு நடந்தது. அப்போது சேகர் ரெட்டி கைது செய்யப்படவில்லை. ஆனால், தனியாக அவரிடம் ரகசிய விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையில் சேகர் ரெட்டி அதிகமாக உச்சரித்த பெயர், ராம மோகன ராவ். தன்னிடம் சேர்ந்த செல்வத்துக்கு மிகப் பெரிய காரணம் என இவரைத்தான் சேகர் ரெட்டி அடையாளம் காட்டினார். அதையடுத்து சில நாட்கள் கழித்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், அவரது மகன் விவேக் ஆகியோர் வீடுகளிலும் தலைமைச் செயலகத்தில் உள்ள ராம மோகன ராவ் அலுவலகத்திலும் வருமானவரித் துறை சோதனை நடத்தியது.\nடாஸ்மாக் கடைகளை அரசு நடத்துவதைப்போல, மணல் குவாரிகளையும் அரசாங்கமே ஏற்று நடத்த வேண்டும் என்ற யோசனை ராம மோகன ராவின் மூளையில் உதித்ததுதான். இந்த யோசனை அரசாங்கத்துக்குப் பலன் கொடுத்ததோ இல்லையோ... பொதுமக்களுக்குப் பலன் கொடுத்ததோ இல்லையோ... ராம மோகன ராவுக்கும் அவர் கூட்டாளிகளுக்கும் மிகப் பெரிய பலனைக் கொடுத்தது. அதன்விளைவுதான், இன்றைக்கு ராம மோகன ராவிடம், பல நூறு கோடிகள் இருப்பதாகக் கிளம்பியுள்ள தகவல்கள்.\nஆந்திராவைச் சேர்ந்த ராமமோகன ராவ் 1957-ம் ஆண்டு பிறந்தவர். எம்.காம் காஸ்ட் அக்கவுன்டிங் முடித்து ஐ.ஏ.எஸ் ஆனார். நில வருவாய் மேலாண்மையில் உதவி கலெக்டராக 1987-ம் ஆண்டு பணியைத் தொடங்கினார். விசுவாசம் என்பதுதான் ராம மோகன ராவின் பலம். இதுதான் தி.மு.க, அ.தி.மு.க என இரண்டு ஆட்சிகளிலும் அவரை ஆக்டிவ் ஆக வைத்திருந்தது. கருணாநிதிக்கு நம்பிக்கையாக இருந்த ராம மோகன ராவை, ஜெயலலிதாவும் தனது செயலாளர்களில் ஒருவராக நியமித்துக்கொண்டார். காரணம், அவருடைய விசுவாசம்தான். சமயங்களில் ஜெயலலிதாவே, ராம மோகன ராவிடம் கருணாநிதியை, ‘உங்கள் தலைவர் எப்படி இருக்கிறார்’ என்று விசாரிக்கவும் செய்வாராம். முதல்வரின் முதல்நிலை செயலாளர் என்கிற அந்தஸ்து ராம மோகன ராவுக்கு அமைச்சர்கள், பிசினஸ்மேன்கள் மத்தியில் செல்வாக்கை உருவாக்கியது.\nராம மோகன ராவ் தனது காரியங்களைச் செய்வதற்காகக் கண்டுபிடித்த நபர்தான் சேகர் ரெட்டி. மணல் குவாரிகள் கான்ட்ராக்ட் எடுப்பதில் ரெட்டிக்கு ராம மோகன ராவ் உதவினார். அதற்கு ரெட்டி கைமாறு செய்தார். சேகர் ரெட்டி மூலம், மணல் ராமச்சந்திரனும், சர்வேயர் ரத்தினமும் இவரின் வளையத்துக்குள் வந்தனர். இலவச லேப்டாப், தமிழக அரசு அலுவலகங்களுக்கு கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் வாங்குவது போன்ற கான்ட்ராக்டுகளை ராம மோகன ராவின் மகன் விவேக் எடுத்துச் செய்தார். அவருக்கு அந்த டெண்டர்கள் எந்த அடிப்படையில், எந்த வழியில் கிடைத்திருக்கும் என்று சொல்லத் தேவை இல்லை. மற்றவர்கள் 30 சதவிகித கமிஷன் வெட்ட வேண்டும். விவேக் நிறுவனங்கள் மட்டும், 10 சதவிகித கமிஷனில் வேலையை முடித்துக்கொள்ளும்.\nமுதலமைச்சரின் முன்னாள் செயலாளர், தலைமைச் செயலாளர் அந்தஸ்து காரணமாக, அமைச்சர்கள் அனைவரும், ராம மோகன ராவைக் கண்டால், பணிந்தனர். ராம மோகன ராவ் போன் செய்தால், தான் எந்த இடத்தில் இருந்தாலும், அடுத்த 5 நிமிடங்களில் வந்து நிற்பார் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா-சசிகலாவைத் தாண்டி, ராம மோகன ராவுக்கும் பன்னீர்செல்வம் பணிவு காட்டினார். அமைச்சர்கள் பலரும், இவரை ‘முதலமைச்ச ராக’ நினைக்க ஆரம்பித்தார்கள். இந்தக் கூட்டணி கார்டனையும் கவனித்துக்கொண்டு தங்களையும் வளப்படுத்திக்கொண்டது.\nஇப்போது வசமாகச் சிக்கிக்கொண்டார் ராம மோகன ராவ். ‘சேகர் ரெட்டியிடம் இருந்து எடுக்கப்பட்டவை அனைத்தும் ராம மோகன ராவின் பணம் என்றும், இவருக்கு ஜெயலலிதா கொடுத்து வைத்திருந்தார் என்றும் விசாரணைகளில் அதிகாரிகள் அறிந்துள்ளார்கள்’ என்று சொல்லப்படுகிறது. ராம மோகன ராவ் இதற்கு என்ன பதில் சொல்ல இருக்கிறார் என்பதை வைத்தே அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nநடந்து சென்று ரோந்து பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/132928-an-andhra-government-announced-new-finance-finding-scheme-for-unemployment-youths.html", "date_download": "2018-08-19T09:35:19Z", "digest": "sha1:7LKMOJLFFF2PD5RGOWHEB3P7IOHWJ3OS", "length": 20048, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "வேலையில்லா பட்டதாரிகளைக் கவர சந்திரபாபு நாயுடுவின் அதிரடி திட்டம்! | an Andhra government announced new finance finding scheme for unemployment youths", "raw_content": "\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nதிருப்பதி கோயிலில் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை - பசியால் கதறிய சோகம்\n`3 மணிநேரம் உறக்கம்...மற்ற நேரங்களில் மருத்துவ சேவை...' - கேரளா தம்பதிக்கு ஒரு சல்யூட்\n`வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினி' - கொந்தளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமனைவியைப் பார்க்க டாக்டர் வேஷத்தில் சென்ற கணவருக்கு போலீஸால் நேர்ந்த சோகம்\nகொள்ளிடம் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன\nஆகஸ்ட் இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்' \nவேலையில்லா பட்டதாரிகளைக் கவர சந்திரபாபு நாயுடுவின் அதிரடி திட்டம்\nஆந்திராவில் வேலை வாய்ப்பின்றி தவித்துவரும் பட்டதாரி இளைஞர்களுக்கு உதவும்வகையில் மாதம்தோறும் உதவித்தொகை வழங்க அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது.\nஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. தொடர்ந்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், அமராவதியில் அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில வளர்ச்சி தொடர்பான பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்தில், வேலையின்றி தவிக்கும் டிப்ளமோ மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்கு உதவும் வகையில் ‘முக்கிய மந்திரி யுவ நேஸ்தம்' என்ற திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித் தொகையாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, 22-35 வயதில் உள்ளவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் சலுகை பெறமுடியும். வேலைவாய்ப்பின்றி படித்து பட்டம் பெற்றவர்கள் எத்தனை பேர் வீட்டில் இருந்தாலும், இத்திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக அரசாங்கம் சார்பில் வழங்கப்பட உள்ளது. `இதன் மூலம், 12 லட்சம் இளைஞர்கள் பயனடைவார்கள் என்றும் 20,000 வேலைவாய்ப்புகள், 9,000 ஆசிரியர் பதவிகள் மற்றும் பிற துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்பவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nஇதனிடையில், சிறப்பு அந்தஸ்து பெறுவதற்காக மத்திய அரசிடம் போராடி வரும் ஆந்திர அரசு நிதிப் பற்றாக்குறையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தின் காரணமாக ரூ.8,000 கோடி செலவாகும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய விரும்புபவர்கள். இம்மாத இறுதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என அம்மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இதற்கு தகுதிபெறுபவர்களுக்கு, அவரவர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முதல்வர் அதிரடி பணி நீக்கம்\nசுகன்யா பழனிச்சாமி Follow Following\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nவேலையில்லா பட்டதாரிகளைக் கவர சந்திரபாபு நாயுடுவின் அதிரடி திட்டம்\n கே.எம்.ஜோசப் விவகாரத்தில் 7 மாதங்களுக்குப் பிறகு தீர்வு\nஹனான், பாப்பாள் இருவருக்கும் எதிர்ப்பாளர்களால் நேர்ந்த நன்மைகள்\n\" - நியூட்ரினோ பற்றி அமைச்சரின் பேச்சால் கொதிப்பில் கிராம மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133720-he-is-the-reason-for-my-growth-karunanidhi-says-about-kaundampatti-muthu-to-stalin.html", "date_download": "2018-08-19T09:35:11Z", "digest": "sha1:XQCSJOYROJ5NTNUPYIP2TJMTFZTY3GW3", "length": 37027, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "\"என்னை வளர்த்தவர் இவர்!\"- ஸ்டாலினிடம் கருணாநிதி அறிமுகப்படுத்திய முத்துவைத் தெரியுமா? | \"He is the reason for my growth\"- Karunanidhi says about kaundampatti muthu to Stalin!", "raw_content": "\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nதிருப்பதி கோயிலில் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை - பசியால் கதறிய சோகம்\n`3 மணிநேரம் உறக்கம்...மற்ற நேரங்களில் மருத்துவ சேவை...' - கேரளா தம்பதிக்கு ஒரு சல்யூட்\n`வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினி' - கொந்தளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமனைவியைப் பார்க்க டாக்டர் வேஷத்தில் சென்ற கணவருக்கு போலீஸால் நேர்ந்த சோகம்\nகொள்ளிடம் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன\nஆகஸ்ட் இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்' \n\"- ஸ்டாலினிடம் கருணாநிதி அறிமுகப்படுத்திய முத்துவைத் தெரியுமா\nகலைஞர் என்னும் ஆளுமை மெரினாவில் நிரந்தர நித்திரையில் ஆழ்ந்திருக்கிறது. இன்னும் அவரை இழந்த சோகம் தமிழக மக்களின் மனதில் இருந்து முற்றாக நீங்கவில்லை. இந்நிலையில்,\" 'கடலில் மூழ்கி முத்தெடுத்தேன். அதில் ஒன்று மதுரை முத்து. இன்னொன்று கவுண்டம்பட்டி முத்து. என் கிரீடத்தில் அந்த இரு முத்துகளை மட்டுமே எப்போதும் பதிந்திருப்பேன்'ன்னு என்னைப் பற���றி கலைஞர் மதுரை மாநாட்டுல பேசினார். எனக்குப் பதவி தர்றேன்னார்;தான் சினிமாவுக்கு கதை வசனம் எழுதிச் சம்பாதித்த பணத்தில் ஒரு கோடி ரூபாய் தர்றேன்னார். நான் எல்லாத்தையும் மறுத்துட்டு,'உங்க அன்பு மட்டும் போதும். இந்தத் தம்பி உங்க சிரித்த முகத்தைப் பார்த்துக்கிட்டு இருந்தாலே போதும்'ன்னு சொன்னேன். இப்போ என்னை அழ வச்சுட்டு,இப்படி பொசுக்குன்னு போயிட்டாரே\" என்று ஆற்றாமையாகப் பேசுகிறார் கவுண்டம்பட்டி முத்து.\nகலைஞர் 1957-ல் குளித்தலை தொகுதியில் முதல் தேர்தலைச் சந்திக்கவும்,அங்கே அவர் 8296 ஓட்டுகளில் ஜெயிக்கவும் காரணம் இந்த கவுண்டம்பட்டி முத்துதான். குளித்தலையில் கலைஞர் ஜெயித்ததும்,கவுண்டம்பட்டி முத்தோடு அண்ணாவைப் போய் பார்த்திருக்கிறார். அப்போது,இரண்டு மாலைகளை வாங்கி வரச் சொல்லி,அவற்றைக் கலைஞர்,கவுண்டம்பட்டி முத்து கழுத்துகளில் போட்டு,'இந்த வெற்றித் தேரை இழுத்த இரண்டு குதிரைகள் நீங்கள்' என்று புகழாரம் சூட்டினாராம். வீட்டில் கலைஞர் இழப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்க,எங்கோ வெறித்தபடி கலைஞர் இழப்பை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார் கவுண்டம்பட்டி முத்து. கரூர் மாவட்டம்,குளித்தலைத் தொகுதியில் உள்ள கவுண்டம்பட்டிதான் அவருக்குச் சொந்த ஊர்.\nஆறுதல் சொல்லி அவரைப் பேச வைத்தோம்.\n\"இன்னைக்கு நங்கவரம்,மேல நங்கவரம்,சூரியனூர்,காவகாரப்பட்டின்னு 50 க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் மூனு வேளைச் சோறு சாப்பிடுறாங்கன்னா,அதுக்கு காரணம் கலைஞர்தான். நங்கவரம் பண்ணையை எதிர்த்து அவர் நடத்திய மாபெரும் போராட்டம்தான். 1953 ம் ஆண்டு இந்தத் கிராமங்களை சேர்ந்த 20000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நங்கவரம் பகுதியைச் சேர்ந்த என்.ஆர்.ராமநாதய்யர்,என்.ஆர்.ரெங்கநாதய்யர் என்கிற இரண்டு பண்ணையார்களை எதிர்த்து போராட்டம் நடத்தினாங்க. அதாவது,அந்தப் பண்ணையார்களுக்கு சொந்தமான 33412 ஏக்கர் நிலங்களை இந்தத் பகுதி விவசாயிகளுக்குக் குத்தகைக்கு விட்டிருந்தாங்க. பல வருடங்களாக விவசாயிகள் பயன்பாட்டில் அந்த நிலங்கள் இருந்தன. அப்போது,காமராஜர் 60 க்கு நாற்பதுன்னு ஒரு சட்டம் போட்டார். அதாவது,நிலங்களின் உரிமையாளர்களுக்கு 60 சதவிகிதமும்,உழுத விவசாயிகளுக்கு 40 சதவிகித நிலங்களையும் பிரிச்சு தரணும்ன்னு சொல்லிய சட்டம் அது. ஆனால்,ராமந���தய்யர் அப்படிச் செய்யாமல்,விவசாயிகளின் பயன்பாட்டில் இருந்த அத்தனை நிலங்களையும் பிடுங்க முயன்றார். இதனால்,விவசாயிகள் நங்கவரம் பண்ணையார்களை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். மூன்று வருடம் அந்தப் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்து நான்தான் நடத்தினேன்.\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\n1956-ல் இந்தத் போராட்டம் உக்கிரம் அடைந்தது. அப்போது, தி.மு.கவின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயலாளராக இருந்த அன்பிலாரை கூப்பிட்ட அண்ணா,'கலைஞரை அழைத்துப் போய்,நங்கவரம் விவசாயிகள் போராட்டத்தை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்து வைக்க ஏற்பாடு செய்ய சொன்னார். கலைஞர் களத்திற்கு வந்தார். நேராக வயல்களுக்கு 10000 விவசாயிகளை திரட்டிட்டு போய்,தானே ஏரைப் பூட்டி ஓட்டியதோடு,'உழுதவனுக்கே நிலம் சொந்தம்','நாடு பாதி நங்கவரம் பாதி' என்று கோஷம் போட்டார். தொடர்ந்து ஆறு நாள்கள் வயல்களிலேயே இருந்து கடுமையான போராட்டம் நடத்தினார். அதன் காரணமாக,மாவட்ட நிர்வாகமும்,ராமநாதய்யரும் என்னையும்,கலைஞரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அங்கே விவசாயிகள் சார்பாக நாங்க வைத்த கோரிக்கையை பண்ணையார் ஏத்துக்கிட்டார். இதனால்,மூனு வருஷ விவசாயிகளின் உரிமை போராட்டம் முடிவுக்கு வந்தது. எத்தனையோ பொதுவுடைமை கட்சித் தலைவர்களின் போராட்ட வியூகங்களால் சாதிக்க முடியாத விஷயத்தைத் தனது வீரியமான போராட்டத்தால் சாதித்துக் காட்டினார் கலைஞர். இதனால்,அந்த நிலங்களை மேல்மடையில் உள்ள நிலங்களுக்கு ஏக்கருக்கு 1000,நடுமடை பாசன நிலங்களுக்கு 750,கடைமடை பாசன நிலங்களுக்கு ஏக்கருக்கு 500 என்று பணையாருக்கு கொடுத்து,நிலங்களை விவசாயிகள் தங்கள் பெயர்களில் பட்டா பண்ணிக் கொண்டார்கள்.\nஅதன்பிறகு,1957 ல் வந்த சட்டமன்ற தேர்தலில் கலைஞர் தனது சொந்த மாவட்டமான தஞ்சாவூரில் நிற்க நினைத்தார். ஆனால்,அங்கே காங்கிரஸ் சார்பில் செல்வாக்கு மிக்க பரிசுத்த நாடார் என்பவர் நின்றதால்,கலைஞரால் அங்கே ஜெயிக்க முடியாது என்று அண்ணா நினைத்தார். நங்கவரம் போராட்டத்தால்,தி.மு.க.வுக்கு இங்கே செல்வாக்கு இ���ுக்கு என்று நினைத்து குளித்தலையில் நிற்கச் சொன்னார். என்னை அழைத்த அண்ணா,'குளித்தலையில் கலைஞரை உன்னை நம்பி நிற்க வைக்க நினைக்கிறேன். நீ உறுதி கொடுத்தால்,நிற்க வைப்பேன்'ன்னு என்கிட்ட கேட்டார். அதுக்கு நான்,'நான் இருக்கிறேன். நிற்க வையுங்கள்'ன்னு சொன்னேன். அதன்பிறகே, கலைஞரை இங்கே அண்ணா நிற்க வைத்தார். காங்கிரஸ் சார்பில் தர்மலிங்கம் என்பவர் நின்றார். ஆனால்,அவர் காரிலேயே ஓட்டுக் கேட்டு போவார். கலைஞரோ கார் போகமுடியாத பகுதிகளுக்கு சைக்கிளிலும், சைக்கிள் போகமுடியாத பகுதிகளுக்கு நடந்தும் ஓட்டுக் கேட்டு போவார். சூரியனூர் கிராமத்திற்கு போகும் போது குறுக்கே போன காட்டுவாரியை கடக்கக் கலைஞரை கட்டிலில் அமர வைத்து தூக்கிப் போனோம். அந்த ஊரில் அதிக ஓட்டுக்கள் கிடைத்தது. இதனால்,அந்த ஊருக்குப் பிற்பாடு பாலம் கட்டிக் கொடுத்தார்.\nசாதி,மதம் பார்க்காமல்,எல்லோர் வீட்டுக்குள்ளும் உரிமையாகப் போய்,நீராகாரம்,கம்மஞ்சோறு வாங்கிச் சாப்பிடுவார். இதனால்,மக்களுக்கு அவரை ரொம்ப பிடிச்சுப் போச்சு. அதோட,அவரோட சினிமா பிரபலமும்,கவர்ச்சிகரமான பேச்சும் பெண்கள் ஓட்டுகளைக் கவர்ந்தது. இதன் காரணமாக,தர்மலிங்கத்தை 8296 ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தார். அண்ணாவைப் பார்க்க நானும்,கலைஞரும் போனப்ப, ரெண்டு பேருக்கும் மாலை போட்டார். சட்டமன்றத்தில் 1957 ல் கலைஞர் தனது கன்னிப்பேச்சாக இந்த நங்கவரம் விவசாயிகள் போராட்ட வெற்றியை பற்றிதான் பேசினார். காமராஜர் 1961 ல் நிலஉச்ச வரம்பு சட்டம் கொண்டு வந்ததற்கும் இந்த நங்கவர கலைஞர் போராட்டம் முக்கிய காரணமாக இருந்தது. அதன்பிறகு,1967 ல் தி.மு.க ஆட்சியை பிடிச்சப்ப,அண்ணா எனக்கு எம்.எல்.சி பதவி கொடுத்து,அமைச்சரவையில் சேர்க்க சம்மதம் கேட்டார். நான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். எம்.ஜி.ஆர் தி.மு.கவை விட்டு பிரிஞ்சப்ப,என்னை எம்.எல்.சியாக்கி அமைச்சரவையில் சேர்க்க கலைஞர் கேட்டார். 'நான் இவ்வளவையும் செஞ்சது பதவியை எதிர்பார்த்த மாதிரி ஆயிடும்'ன்னு சொல்லி,மறுத்துட்டேன். தான் சினிமா எழுதிச் சம்பாதித்த பணத்தில் இருந்து ஒரு கோடி ரூபா தர்றேன்னு சொன்னார். மறுத்துட்டேன். ஆனால், எனக்குத் தெரியாமல் எனது இரண்டாவது மகனுக்கு பி.ஆர்.ஓ வேலை வாங்கிச் கொடுத்தார் கலைஞர். அவங்க அம்மா கலைஞரை மூத்த மகன்னும்,எல்லை இளை�� மகன்னும்தான் சொல்வாங்க. அவர் சி.எம்மா இருந்தப்பல்லாம்,நான் கோட்டைக்கு போனா, எந்தக் கேள்வியும் கேட்காம என்னை அவரைப் பார்க்க அனுமதிப்பாங்க.\nஒருதடவை,கோட்டைக்கு போற திருப்பத்துல நின்னுக்கிட்டு இருந்தேன். காரில் போனவர்,என்னை அடையாளம் பார்த்திட்டு,காரை நிறுத்தச் சொல்லி,'நீ அறிவாலயம் போ. பின்னாலேயே வர்றேன்'ன்னு சொல்லிட்டு,ஒரு மணி நேரத்துல எனக்காக முதலமைச்சர் பதவியையும் மறந்து அவசரமா வந்தார். அவர் தண்டுவடத்துல பிரச்னையாகி அறுவைக் சிகிச்சை நடந்து சிரமப்பட்டு ஓய்வில் இருந்தப்ப,யார் அவரை பார்த்தப்பயும் சிரிக்கலை. நான் பார்த்தப்பதான் சிரிச்சார். அந்த அளவிற்கு என்னை அவரது தம்பியா நினைச்சு மதிச்சார். அதோடு,ஸ்டாலின்கிட்ட,'நான் அரசியலில் இந்த அளவுக்கு வளர்ந்த இந்த உயர்ந்த நிலைக்கும்,இனி உயர போற நிலைக்கும் காரணம் இவர்தான். இவரது குடும்பத்தை மறந்துடாத'ன்னு என்னை அறிமுகப்படுத்தி வச்சார். நான் அவர்கிட்ட எதையும் எதிர்பார்க்கலை. நான் அவரோட சிரிப்பை மட்டும் பார்த்திக்கிட்டே இருக்கனும்ன்னு நினைச்சேன். அவருக்கு உடம்பு சரியில்லங்கிற தகவலையே என்னிடம் மறைச்சுட்டாங்க வீட்டுல உள்ளவங்க. அதைக் கேட்ட அதிர்ச்சியில எனக்கு ஏதாவது ஆயிரும்ன்னு பயந்துதான் அப்படி பண்ணினாங்க. டி.வியையும் என்னைப் பார்க்க விடலை. என் பேரன்தான் நேத்து, 'கலைஞர் செத்துட்டார் தாத்தா'ன்னு சொன்னதும்,எனக்கு இதயத்தில் இடி விழுந்தாப்புல ஆயிட்டு. 'எனது அரசியல்,பதவிகளுக்கு அடித்தளமிட்டது கவுண்டம்பட்டி முத்துதான்'ன்னு எங்கும் பேசுவார். அதேபோல்,எல்லா மேடையில் நங்கவரம் போராட்டத்தை ஒரு வரி பேசாமல் இருக்கமாட்டார். ஆனால், இந்தப் தம்பியால் அவரைப் கடைசியா பார்க்க முடியாம போயிட்டே. அவரில்லாமல் இனி நான் எப்படி உயிர் வாழ்வேன்\" என்று குலுங்கி அழ ஆரம்பித்துவிட்டார்.\nதி.மு.கவில் கருணாநிதி இனி இல்லை... களமிறங்கிய டெல்லி ஸ்பெஷல் தூதுவர்கள்\n'சந்திரமுகி' ஐஸ்வர்யா, 'ஐ' டாக்டர் மும்தாஜ், 'நல்ல சிவ' கமல்..\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆ\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nவாஜ்பாய் ஆட்சியில் நடந்த கார் மாற்றம்... விடைபெற்ற அம்பாசிடர்\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடி\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\n\"- ஸ்டாலினிடம் கருணாநிதி அறிமுகப்படுத்திய முத்துவைத் தெரியுமா\n‘திரிணாமுல் காங்கிரஸை வேரோடு அகற்றுவோம்’ - மேற்குவங்கத்தில் அமித் ஷா சூளுரை\n5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளத்தில் எட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. சேதங்களை பார்வையிட வருகிறார் ராஜ்நாத் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t45534-topic", "date_download": "2018-08-19T09:17:24Z", "digest": "sha1:JF6SEXII3FNOSPPXVD2TJBVVPWIOFIZY", "length": 22945, "nlines": 177, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "உலகைச்சுற்றி.... வாய் விட்டு அழுத குழந்தை: வாயில் டேப் ஒட்டிய நர்ஸ்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி\n» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு\n» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\n» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\n» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\nஉலகைச்சுற்றி.... வாய் விட்டு அழுத குழந்தை: வாயில் டேப் ஒட்டிய நர்ஸ்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஉலகைச்சுற்றி.... வாய் விட்டு அழுத குழந்தை: வாயில் டேப் ஒட்டிய நர்ஸ்\nஅன்றாடம் உலகில் நடைபெறும் சம்பவங்களை இங்கே தொகுப்போம்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: உலகைச்சுற்றி.... வாய் விட்டு அழுத குழந்தை: வாயில் டேப் ஒட்டிய நர்ஸ்\nதுருக்கி நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து: 201 பேர் பலி, 200 பேர் சிக்கித்தவிப்பு\nதுருக்கியில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 201 பேர் பலியாகியுள்ளனர்.\nதுருக்கி உள்ள சோமா நகரில் , இஸ்தான் புல்லில் இருந்து 250 கி. மீ தூரத்தில் இருக்கும் அந்த சுரங்கத்தில் 800–க்கும் மேற்பட்டோர் பணி புரிந்தனர்.\nநேற்று ஒரு பிரிவினர் பணி முடிந்து 'ஷிப்ட்' மாறும் போது சுரங்கத்தின் மின்சாரம் சப்ளை செய்யும் பிரிவில் திடீரென தீப்பிடித்து வெடி விபத்து ஏற்பட்டது.\nதகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் விரைந்தனர். 420 மீற்றர் ஆழ சுரங்கத்தில் சிக்கி தவித்த தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இருந்தும் தீயில் கருகி 201 பே���் பலியாகினர்.\nமேலும் 360 பேரை மீட்டனர். அவர்களில் 80–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே, பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.\nஇதற்கிடையே சுரங்கத்துக்குள் மேலும் 200 பேர் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஇந்த விபத்துக்கு கார்பன் மோனாக்சைடு விஷ வாயுவே காரணம் என தெரிய வந்துள்ளது. இந்த வாயு கசிவினால்தான் தீப்பிடித்து வெடி விபத்து ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: உலகைச்சுற்றி.... வாய் விட்டு அழுத குழந்தை: வாயில் டேப் ஒட்டிய நர்ஸ்\nவாய் விட்டு அழுத குழந்தை: வாயில் டேப் ஒட்டிய நர்ஸ்\nபிறந்து 5 நாட்களான குழந்தை தொடர்ந்து அழுததால், அதன் வாயில் செவிலியர் ஒருவர் டேப் ஒட்டியுள்ளார்.\nபிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரேயன் நாவல் என்பவருக்கு, செபு நகரில் உள்ள மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.\nஇந்நிலையில் இவர் தனது பேஸ் புக் பதிவில், அவரது பிறந்து 5 நாட்களான தனது குழந்தையின் மேல் உதட்டில் இருந்து கன்னம் வரை ஒரு டேப் ஒட்டப்பட்ட படத்தை வெளியிட்டு உள்ளார்.\nமற்றொரு படத்தில் அந்த டேப் கன்னத்தில் உள்ளது. மேலும் தனது மனைவி அங்குள்ள செவிலியர்களிடம் குழந்தையின் வாயில் ஏன் டேப் ஒட்டபட்டு உள்லது என கேட்டதற்கு குழந்தை அதிகம் அழுததால் டேப் ஒட்டபட்டு உள்ள என கூறியதாக எழுதி உள்ளார்.\nமேலும், அவர் எழுதி உள்ளதாவது, இவரது மனைவி, உடனடியாக அங்குள்ள செவிலியரிடம், எதற்காக வாயின் மேல் பகுதியில் டேப் ஒட்டபட்டு உள்ளது என்று விசாரித்துள்ளார். அதற்கு அங்குள்ள செவிலியர்கள் உங்கள் குழந்தை அதிகமாக சத்தமிடுகிறான்( அழுகிறான்) எனவேதான் வாயில் டேப் ஒட்டி உள்ளோம் என கூறியுள்ளனர்.\nபின்னர் தாய் குழந்தையின், வாயில் உள்ள டேப்பை அப்புற படுத்த கேட்டு கொண்டு உள்ளார், ஆனால் அதற்கு செவிலியர் மறுத்து விட்டார். இதை தொடர்ந்து தாயே அப்புறபடுத்தி உள்ளார்.\nபின்னர் இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் கூறி உள்ளார்.நிர்வாகம் இது தொடர்பாக விசாரணை நடத்துவதாக கூறி உள்ளது\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: உலகைச்சுற்றி.... வாய் விட்டு அழுத குழந்தை: வாயில் டேப் ஒட்டிய நர்ஸ்\nRe: உலகைச்சுற்றி.... வாய் விட்டு அழுத குழந்தை: வாயில் டேப் ஒட்டிய நர்ஸ்\nநர்ஸ் வேலைக்கு தகுதி இல்லாதவள்\nRe: உலகைச்சுற்றி.... வாய் விட்டு அழுத குழந்தை: வாயில் டேப் ஒட்டிய நர்ஸ்\nசில நாட்களாக இணையம் எங்கும் மிகவும் பரவலாக பேசப்படும் செய்தி இருதான் _*\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: உலகைச்சுற்றி.... வாய் விட்டு அழுத குழந்தை: வாயில் டேப் ஒட்டிய நர்ஸ்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: உலகைச்சுற்றி.... வாய் விட்டு அழுத குழந்தை: வாயில் டேப் ஒட்டிய நர்ஸ்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--��ுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/12/blog-post_22.html", "date_download": "2018-08-19T09:51:31Z", "digest": "sha1:U2U2SUFD44IMIM62ZE5YLTIS6NAIYPBL", "length": 12404, "nlines": 291, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: உலக இலக்கியங்கள் - எளிய தமிழில்", "raw_content": "\nபுனைவுகளில் காந்தி- இருபது வருடங்கள் – எம்.எஸ். கல்யாண சுந்தரம்\nபித்து – மூன்று கவிதைகள்\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 80\nகோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு \nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nஉலக இலக்கியங்கள் - எளிய தமிழில்\n1600-களில் எழுத்து அச்சில் வர ஆரம்பித்த காலகட்டத்திலிருந்து 1900-ங்கள் எண்ணற்ற இலக்கியங்கள் மேற்குலகில் எழுதப்பட்டுள்ளன. நமக்கு அதிகம் தெரிந்தவை ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. பிரெஞ்ச், எஸ்பானியோல், ஜெர்மன், ரஷ்யன் முதற்கொண்டு பிற மொழிகளிலும் நிறைய எழுதப்பட்டுள்ளன.\nஇவற்றில் ஒரு சௌகரியம், இவையெல்லாம் காப்புரிமை நீங்கிய எழுத்துக்கள். இன்று உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானவை. இவற்றை ஆங்கில மூலத்தில் (அல்லது பிறமொழி மூலம் என்றால் ஆங்கில மொழியாக்கத்தில்) படிப்பதுவே சரியான செயல். ஆனால் அதற்கு முதலில் தேவை எளிமையான அறிமுகம்.\nஅதனைத்தான் ப்ராடிஜி புக்ஸ் மூலமாகச் செய்யத் தொடங்கியுள்ளோம். இந்த மாபெரும் படைப்புகளை 80 பக்கங்களில் எளிமையான தமிழில் சில படங்களுடன் சேர்த்து உலக கிளாசிக் நாவல்கள் (சிறுகதைகள்) என்ற பெயரில் கொண்டுவரத் தொடங்கியுள்ளோம். சார்ல்ஸ் டிக்கென்ஸும் உண்டு, ராபர்ட் லூயி ஸ்டீவன்சனும் உண்டு. ஓ ஹென்றி, மார்க் ட்வைன், வெல்ஸ், ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன், கிப்ளிங், டூமாஸ், வெர்ன் என்று இன்னும் பலரும் உண்டு.\nஇதைப்போன்று கிட்டத்தட்ட 24 புத்தகங்களாவது வரவுள்ள சென்னை புத்தகக் கண்காட்சியில் (ஸ்டால் எண் P-32) கிடைக்கும். எங்கோ தொலைவில் இருப்பவர்கள் கீழே உள்ள சுட்டிகளைப் பின்தொடர்ந்து இணையம் வழியாக வாங்கலாம்.\nஇந்த விடுமுறை காலத்தில் உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்க இதைவிட அற்புதமான பரிசு வேறெதுவும் இருக்கமுடியாது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nNHM இணையக் கடையில் அஞ்சல் செலவு offer\nலண்டன் டயரி - இரா.முருகன்\nகர்நாடக சங்கீதம்: ஓர் எளிய அறிமுகம்\nஎமர்ஜென்ஸி: ஜே.பியின் ஜெயில் வாசம்\nNHM இணையக் கடை பற்றி சில கேள்விகளுக்கு பதில்கள்\nதமிழ் பதிப்புலகம், ராயல்டி, etc. - 2\nதமிழ் பதிப்புலகம், ராயல்டி, etc. - 1\nசாகித்ய அகாதெமி விருது 2009\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 19: இன்ஷூரன்ஸ் பற்றி ஞானச...\nஉலக இலக்கியங்கள் - எளிய தமிழில்\nஆழ்வார்களின் அற்புத உலகில் பூர்வா\nஇனி இது சேரி இல்லை - இன்று விஜய் டிவியில்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 18: இருளர்கள் பற்றி குணசே...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 17: பிரசவம் பற்றி டாக்டர்...\nராஜிவ் கொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 16: ‘அடியாள்’ ஜோதி நரசிம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/76354", "date_download": "2018-08-19T09:27:56Z", "digest": "sha1:UY76TPARPRAFJCUWGCLABLW2EZ34JXNN", "length": 7522, "nlines": 78, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேவகாந்தாரி", "raw_content": "\nமெட்ராஸ் கலை பண்பாட்டுக் கழக சந்திப்பு- சௌந்தர் »\nஇசை, சிறுகதை, வாசகர் கடிதம்\n‘ஏறும் இறையும்’ என்கிற சிறுகதையை வாசித்தேன். என் போன்ற சங்கீதப் பைத்தியத்துக்கு இது போன்ற கதை எவ்வளவு உவப்பாய் இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. கதை சதாசிவத்தின் மன நிலையில் சொல்வது போல் கோயிலில் சிவனும் கணங்களும் உலா வரும் விவரிப்பை கூட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. ஏறு என்றால் என்ன\nதேவகாந்தாரியைப் பற்றி எழுதி விட்டு மைசூர் ராஜா ஐயங்காரைக் கேட்காமல் இருந்தால் எப்படி\nTags: ஏறும் இறையும், தேவகாந்தாரி, மைசூர் ராஜா ஐயங்கார்\nவெண்முரசு வாசகர் விவாத தளம்\nஉள்ளே இருப்பவர்கள், பழையபாதைகள் -கடிதங்கள்\nஈரோடு இளம்வாசகர் சந்திப்பு -2017\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-oct-22/cinema/124543-hollywood-dairy-zoey-deutch.html", "date_download": "2018-08-19T09:36:59Z", "digest": "sha1:2ILID77ZMPLQGVUQJCN2D4EI3TA2H7WZ", "length": 18135, "nlines": 471, "source_domain": "www.vikatan.com", "title": "ஹா[லிவு]ட் டைரி | Hollywood Dairy - Zoey Deutch - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nதிருப்பதி கோயிலில் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை - பசியால் கதறிய சோகம்\n`3 மணிநேரம் உறக்கம்...மற்ற நேரங்களில் மருத்துவ சேவை...' - கேரளா தம்பதிக்கு ஒரு சல்யூட்\n`வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினி' - கொந்தளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமனைவியைப் பார்க்க டாக்டர் வேஷத்தில் சென்ற கணவருக்கு போலீஸால் நேர்ந்த சோகம்\nகொள்ளிடம் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன\nஆகஸ்ட் இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்' \nஎனக்கே உங்களைப் பார்க்கணும்போல இருக்கே\nஷங்கர் காப்பி அடிச்சிட்டார் மக்கழே\nஓ... இது இப்பிடிப் போகுதா\n``தும்மினாலும் காமெடியாத் தும்முவார் வைகைப்புயல்\n``வீரப்பன் ஐயா இருந்திருந்தா காவிரி கிடைச்சிருக்கும்\nஇதுக்குப் பேரு `எக்குத்தப்பு' யோகா\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nதஞ்சாவூரில் நடந்த தி.மு.க. உண்ணாவிரத நிகழ்ச்சியில்...\n“நான் கருத்த பய... அது செவத்த புள்ள\nரெமோ - சினிமா விமர்சனம்\nறெக்க - சினிமா விமர்சனம்\n`மேயர் கப்கேக்', `பியூட்டிஃபுல் க்ரியேச்சர்ஸ்', `வேம்பயர் அகாடமி' போன்ற திரைப்படங்களில் நடித்த ஸோயி டச், இந்தவார ஹாட் பக்கங்களின் நாயகி\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n' - ஸ்டாலினுக்��ுக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/story/part06.php", "date_download": "2018-08-19T09:09:15Z", "digest": "sha1:WMV4DFHIZP6Q5JYY7GWM5R5XG7WLP3DR", "length": 27522, "nlines": 168, "source_domain": "rajinifans.com", "title": " Rajinifans.com - Superstar Rajinikanth E-Fans Association", "raw_content": "\n'எங்கள் குடும்பத்திற்குப் பண உதவிகள் செய்தார் ரஜினி'\nமனசு சரியில்லை. உன்னோடு நிறைய பேச வேண்டும்' என்று அண்ணனை அழைக்கும் ரஜினி, இரவு நேரம் கழித்துத்தான் வீட்டுக்கு அனுப்புவார். அந்த வகையில் என் கணவர் ரஜினிக்கு அண்ணன் என்பதைவிட ஒரு நெருங்கிய நண்பரைப் போலத்தான் இருந்தார்.\nதுளசிக்கு ரஜினியின் மீது கொள்ளை பிரியம். 'சிக்கப்பா' (சித்தப்பா) என்று ஆசையோடு சொல்கிறார்.\nஎட்டாம் வகுப்பு வரை படித்திருக்கும் ஜீஜாபாயை ரஜினி 'அத்திகே' (அண்ணி) என்றே அழைப்பாராம். அண்ணனை 'நாகேஷ்' என்று பெயர் சொல்லியே அழைத்து வந்தாராம்.\n\"என் கணவருக்குத் தம்பி ரஜினி மீது மிகுந்த பாசம். தம்பியைப் பற்றி யாராவது குறை சொன்னால் கடுமையான கோபம் வந்துவிடும். நானே சில சமயம் ரஜினியைக் குறைத்துக் கூறினால், அதை ஒத்துக் கொள்ளாமல் என்னோடு சண்டைக்கு வந்துவிடுவார்.\nரஜினியின் ஸ்டைலை நான் வீட்டிலெல்லாம் பார்த்ததில்லை. சினிமாவில்தான் பார்த்திருக்கிறேன். அவர் திரைப்படக் கல்லூரியில் பயிற்சி பெற்றபோது, என் கணவர் பணம் கொடுத்து உதவினாரா என்று தெரியவில்லை.\nரஜினி சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பின் எங்கள் குடும்பத்திற்கு அடிக்கடி பண உதவிகள் செய்தார். நாகேஷ் அடிக்கடி சென்னை சென்று தம்பியைப் பார்த்து வருவார்.\nரஜினியும் திருமணத்திற்குப் பின், தன் மனைவி லதாவையும் அழைத்துக் கொண்டு இங்கு வந்திருக்கிறார். நாங்களும் சென்னை சென்று ரஜினியையும் அவரது குழந்தைகளையும் பார்த்து வருவோம். என் கணவர் இறந்த பின் ராகவேந்திரா கல்யாண மண்டபத் திறப்பு விழாவிற்கு என் மகள் மகாலட்சுமியுடன் சென்று வந்தேன். அடுத்ததாக 'படையப்பா' விழாவிற்கு குடும்பத்தோடு சென்றேன்.\nஆரம்பத்தில் ரஜினி கண்டக்டராக இருந்தபோது பண்டிகை நாட்களில் எனக்குப் புடவை, அண்ணனுக்கு வேஷ்டி, சட்டையெல்லாம் தவறாமல் எடுத்துக் கொடுப்பார்.\nநடிகரானபின் ரஜினி பெங்களூர் வந்தால் தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குத் தவறாமல் அண்ணனை வரவழைத்துக் கொள்வார். அன்றைக்கு என் கணவருக்கு வேலை நாளாக இருந்தாலும் லீவு போட்டுவிட்டு வரச் செய்து விடுவார் ரஜினி.\n'மனசு சரியில்லை. உன்னோடு நிறைய பேச வேண்டும்' என்று அண்ணனை அழைக்கும் ரஜினி, இரவு நேரம் கழித்துத்தான் வீட்டுக்கு அனுப்புவார். அந்த வகையில் என் கணவர் ரஜினிக்கு அண்ணன் என்பதைவிட ஒரு நெருங்கிய நண்பரைப் போலத்தான் இருந்தார்.\nஎன் கணவர் இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு எச்.ஏ.எல். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். தான் இறந்துவிடப் போகிறோம் என்று நினைத்தாரோ என்னவோ, தம்பியைப் பார்க்க வேண்டுமென்று துடித்தார். ஆனால் ரஜினி அப்போது படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் நாங்கள் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. 11.10.88-ல் என் கணவர் காலமானார்.\nமறுநாள் அவரது உடலை இறுதிச் சடங்குக்காக எடுத்துச் சென்றபோது, வழியில் ரஜினியும், அவரது மனைவியும் வந்தார்கள். அண்ணனின் உடல் எரியூட்டப்படும் வரை கூடவே இருந்துவிட்டு, வீட்டிற்கு வந்து எனக்கு ஆறுதல் கூறி, ''பிள்ளைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்; அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வருவது என் பொறுப்பு'' என்று சொல்லிவிட்டுப் போனார்.\nதன் அண்ணன் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன் ரஜினி வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது என் கணவர் உடல் நலமில்லாமல் இருந்தார்.\nரஜினி அவரிடம், \"உன் உடல் நலத்தைப் பற்றிக் கவலைப்படாதே. நல்ல மருத்துவமனையில் சேர்ந்து கொள். அதற்கான செலவை நான் பார்த்துக் கொள்கிறேன்\" என்றவர், மனம் தாளாமல் கட்டிப்பிடித்து அழுதுவிட்டார் என்றார் ஜீஜாபாய்.\nஜீஜாபாய் வீட்டில் ரஜினியின் 'ராகவேந்திரா' தோற்றத்தில் உள்ள பெரிய படம் ஒன்று மாட்டப்பட்டிருக்கிறது. அது நாகேஷ் சென்னை சென்றிருந்தபோது விரும்பி வாங்கி வந்ததாம். 'மூன்று முடிச்சு' படத்திலுள்ள ரஜினியின் மற்றொரு படமும் உள்ளது.\nஜீஜாபாய் குடியிருக்கும் இடம் 500-லிருந்து 600 சதுர அடி இருக்கும். அதற்கு அருகிலேயே அதே அளவுள்ள மற்றொரு வீடு வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது. அந்த வீட்டில் வசிப்பவர் பத்தாண்டுகளுக்கும் மேலாய் 200 ரூபாய்தான் வாடகை தந்து வருகிறார். வாடகையை அதிகப்படுத்திக் கேட்டாலும், காலி செய்யச் சொன்னாலும் மறுத்து விடுகிறார்.\nஅத்தோடு நில்லாமல் கோர்ட், போலீஸ் என்று புகார் செய்து ஜீஜாபாய் குடும்பத்தாரை அலைய வைத்தாராம். நாகேஷ் உயிரோடு இருந்தபோதும் இதுபோல் பிரச்னை ஏற்பட்டு கோர்ட்டுக்கு அலையும்படி ஆனதாம்.\n\"வக்கீலுக்கு ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்யும்படி ஆனது. எங்களிடமிருந்த பணம் போதாமல் வாங்கித்தான் சமாளித்தோம். கடைகளின் வாடகை வருமானத்தைக் கொண்டுதான் குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். பக்கத்து வீட்டில் நியாயமான வாடகை வந்தால் அது எனக்கு உதவியாக இருக்கும். ஆனால் இந்த விஷயத்தில் எனக்கு உதவுபவர் யாருமில்லை\" என்று வருந்தினார் ஜீஜாபாய்.\nஆக ரஜினி வீடு வாங்கிக் கொடுத்து பேருதவி செய்தும், அதை முழுமையாக அனுபவிக்க இயலவில்லை என்பது துரதிர்ஷ்டமல்லவா\nரஜினிகாந்த் வாழ்க்கையில் மட்டுமின்றி, சினிமாவில் நடிக்கும்போதும் டென்ஷன் (மன உளைச்சல்) விரும்பாதவர். விக் வைத்து நடிக்க வேண்டும். தாடி வைக்க வேண்டும் என்பதெல்லாம் அவருக்குப் பிடிக்காது.\n'ப்ரியா'வில் ஜூலியஸ் சீசர் மீசையுடன் வந்த அதிசயம் ரஜினியால் மட்டுமே நிகழ்ந்தது. டைரக்டர் கேட்டுக் கொண்டும் மீசையை எடுக்க மறுத்துவிட்டார் ரஜினி. 'தில்லு முல்லு'வில் பாலசந்தரிடம் அது பலிக்கவில்லை.\nஅந்தப் படத்திற்காக ரஜினி மீசை எடுத்துக் கொண்டது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. மீசையில்லாமல் ரஜினி கம்பீரமாகவே இருந்தார்.\nரஜினி விக், தாடி வைத்து ஒப்பனைக்காக சிரமப்பட்ட படம் ஒன்று உண்டென்றால் அது 'ராகவேந்திரா' படத்திற்காகத்தான். அந்தப் படத்திற்காகக் கடுமையான விரதமும் மேற்கொண்டார்.\nமீசை விஷயத்தில் ரஜினிக்கு சினிமாவைப் பொருத்த வரையில் ஒரு தைரியம் இருந்ததென்றால், பெங்களூரில் பஸ் கண்டக்டராக இருந்தபோது ஒரு தாழ்வு மனப்பான்மையும் இருந்தது. அவர் வேலைக்குச் சேர்ந்த புதிதில் மீசையின்றி இருந்தார். மீசை முளைக்கும் பருவம் என்பார்களே, அது அவருக்கு தாமதமாகவே வந்தது. அதனால் பஸ்ஸில் செல்லும் போதெல்லாம் அவரை ஒரு பையனாகவே கருதிய மரியாதைதான் பிறரிடம் இருந்து கிடைத்தது. அது அவருக்கு உறுத்தலாக இருக்க, வலுக்கட்டாயமாக மீசை வளர்க்கும் முயற்சியில் இறங்கினார். மீசை முளைக்கிறதோ இல்லையோ, அடிக்கடி ஷேவ் செய்து கொள்ளத் தவறுவதில்லை. அதற்குப் பலனும் கிடைத்தது. மீசை வளர்ந்தபின் அவரது தோற்றமே மாறிப்போனது.\n'மூன்று முகம்' படத்தில் அலெக்ஸ் பாண்டியன் வேடத்திற்காக ரஜினி தன்னை வருத்திக் கொண்டிருக்கிறார். விக், மீசை இவற்றில் மட்டுமின்றி முகத்தில் மேலும் முரட்டுத்தனம் வேண்டுமென்பதற்காக, கீழ்த்தாடையைப் பெரிதாக்கிக் கொள்ள பொய்யான தாடையைப் பொருத்திக் கொண்டு நடித்தார். தாடையில் அது உறுத்தலாக இருந்ததென்றாலும் கேரக்டரின் சிறப்புக்காக ரஜினி பொறுத்துக் கொண்டார்.\nமற்றபடி 'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் மன்னர் கிருஷ்ண தேவராயர் வேடத்திற்காக விக் அணியாமல், சொந்த முடியுடன் நடித்த தைரியம் ரஜினியைத் தவிர யாருக்கு வரும்\nஅது மட்டுமின்றி சூழ்நிலைக்குத் தக்கவாறு தன்னை வளைந்து கொடுத்துக் கொள்வதும், அநாவசியமாக வளைந்து விடாமலும் இருப்பதில் ரஜினிக்கு நிகர் அவரே.\nபத்தாண்டுகளுக்கு முன் 'பாயும் புலி', 'துடிக்கும் கரங்கள்', 'அடுத்த வாரிசு' ஆகியவை எதிர்பார்த்த அளவில் ஓடாவிட்டாலும், விநியோகஸ்தர்களைப் பொருத்தவரையில் முதல் ஓட்டத்திலேயே லாபகரமாக அமைந்தன. அதனால் முந்தைய படங்கள் எதிர்பார்த்த அளவில் ஓடவில்லை என்ற காரணத்தைச் சொல்லி சில தயாரிப்பாளர்கள் தங்களது அடுத்த படத்தில் ரேட்டைக் குறைத்துக் கொள்ளச் சொன்னபோது ரஜினி அதற்கு உடன்படவில்லை.\n'அன்பிற்கு நான் அடிமை' படத்திற்குப் பின் தேவர் பிலிம்ஸின் அடுத்த படத்திற்காக ரஜினி ரேட்டை உயர்த்தி சொல்ல அவர்கள் பின் வாங்கி விட்டனர். அதற்கடுத்த சில மாதங்களில் ரஜினி கேட்கும் தொகையை ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் கொடுக்கத் தயாராகாத நிலையில் ரஜினிக்குப் பட எண்ணிக்க���யில் தொய்வு இருப்பது தெரியவர, தன் தவறை உணர்ந்து தேவர் பிலிம்ஸ் தருகின்ற தொகைக்கு ஒப்புக் கொண்டு 'ரங்கா' படத்தில் நடித்தார்.\n'போக்கிரி ராஜா' முடிந்த பின் ஏவிஎம்மின் அடுத்த படத்திற்காக (பாயும் புலி) ரஜினி ரேட்டை உயர்த்திச் சொல்ல, அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. \"நீங்கள் நடிக்கின்ற படம் எங்கள் பேனர் வால்யூவில்தான் ஓடுகிறது\" என்றார்களாம். ஆனால் 'அம்மா' படம் தோல்வியடைந்ததும் சத்தமேயில்லாமல் ரஜினி கேட்ட தொகையைக் கொடுத்து விட்டார்களாம்.\nபாலாஜி சமாச்சாரமும் அப்படித்தான். 'தீ' படத்திற்குப் பின் பாலாஜியிடம் அவரது அடுத்த படத்திற்கு ரஜினி ரேட்டை உயர்த்திச் சொல்ல, அவர் மறுத்துவிட்டார். ஆனால் வியாபார ரீதியில் ரஜினியின் படங்கள் விலை போகுமளவிற்கு மற்றவர்கள் நடித்த படங்கள் போகாததால் பாலாஜி தனது விரதத்தை வாபஸ் செய்து கொண்டு, படிப்படியாக ரஜினியிடம் தொடர்புகொண்டு தனக்கொரு படம் செய்து தரும்படி கேட்டிருக்கிறார் (அவர் கேட்கும் தொகையைத் தர ஒப்புக் கொண்டு). ரஜினியும் கொஞ்சம் பிகு செய்து தட்டிக் கழித்திருக்கிறார்.\n'துடிக்கும் கரங்கள்' படத்தின் படப்பிடிபபு ஊட்டியில் நடைபெற்றபோது 'பாயும் புலி' படப்பிடிப்பும் அங்கு நடந்தது. அந்தப் படத்தில் நடிக்க பாலாஜியும் அங்கு சென்றிருக்கிறார். ஒரு நாள் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் விருந்தொன்று நடந்திருக்கிறது. அதில் கலந்து கொண்டு பாலாஜி ரஜினியிடம் கால்ஷீட் சமாச்சாரம் பற்றி பேசியிருக்கிறார். அதற்கு ரஜினி \"நீங்க இங்க ஒரு நண்பர் மாதிரி நடந்துகிட்டு பார்ட்டியை என்ஜாய் பண்ணுங்க. பிஸினஸ், கால்ஷீட் பற்றியெல்லாம் இங்க பேச வேண்டாம்\" என்று சொல்லிவிட்டார். கடைசியில் ஒரு வழியாக பாலாஜியின் படத்தில் நடிக்க ரஜினி ஒப்புக் கொண்டார். கிட்டத்தட்ட எம்.ஜி.ஆர். கடைப்பிடித்த முறைதான் இது.\n'குழந்தை யேசு' படத்தின் கதைச் சிறப்பினைக் கேட்ட ரஜினி, அந்தப் படத்தில் இடைவேளைக்குப் பிறகு வரும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் விருப்பத்தினைத் தயாரிப்பாளரிடம் சூசகமாகத் தெரிவித்திருக்கிறார். தயாரிப்பாளருக்கு மிகவும் சந்தோஷம். அதனால் தன்னால் முடிந்த அளவிற்கு குறைந்தபட்ச ஊதியத்தை (ஒருலட்சம்) ரஜினியிடம் கொடுத்து ஒப்புக் கொள்ளச் செய்யலாம் என்ற நம்பிக்கையில் மீடியேட்டர் ஒருவரை ரஜ���னியிடம் விஷயங்கள் பேச அனுப்பியிருக்கிறார்.\nரஜினியின் வீட்டுக்குச் சென்ற அவர் முதலில் அவரது செயலாளரிடம் யதார்த்தமாகப் பேசிக் கொண்டிருக்கையில் \"ரஜினி இல்லையென்றால் (பிரசாந்த் தந்தை) தியாகராஜனைப் போடறதா இருந்தோம்\" என்று சொல்லியிருக்கிறார். செயலாளர், ரஜினியிடம் அப்படியே அதை சொல்ல, அவருக்கு மனச் சங்கடம் வந்து கால்ஷீட் உடனே கிடைக்காது என்று (தவிர்ப்பதற்காக) மறுப்பு சொல்லாமல் அனுப்பியிருக்கிறார். அவர்கள் உடனே கால்ஷீட் தேவையென்பதற்காக தியாகராஜனிடம் சென்றதற்கு ஒன்றரை லட்ச ரூபாய் கேட்டாராம். இறுதியில் குறிப்பிட்ட அந்த வேடத்தில் நடித்தவர் விஜயகாந்த்.\nரஜினி சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் செட்டில் மற்ற நடிகர்களைப் போல் (அதாவது துணை நடிகர்களைப் போல்) தனியேதான் நின்று கொண்டிருப்பார். அவருக்குக் கலகலப்பாகப் பழகும் சுபாவம் கிடையாது. அதாவது பழக்கம் இல்லாதவர்களிடத்தில் மற்றவர்களுடன் அரட்டை அடித்தால் அடக்கமே இல்லாமல் திமிராக இருக்கிறான் என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயம் காரணமாகவே அமைதியாக இருப்பார்.\nதிரையுலகில் ரஜினியின் இன்னும் பல அனுபவங்களை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/07/823.html", "date_download": "2018-08-19T09:24:56Z", "digest": "sha1:YY53GAJH7NTZP6CMXJ24YZSBIUME65XH", "length": 8274, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "சேலம் 8 வழிச்சாலை! லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / புலம்பெயர் வாழ்வு / சேலம் 8 வழிச்சாலை\nதமிழ்நாடன் July 23, 2018 புலம்பெயர் வாழ்வு\nசேலம் சென்னை எட்டு வழிச்சாலையை அமைக்க மத்திய பாஜக அரசும், தமிழ்நாட்டு அதிமுக அரசும் முடிவு செய்துள்ளதை கண்டித்து லண்டனில் இந்திய தூதரகம் முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nலண்டன் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்(Periyar Ambedkar Study Circle) தோழர்கள் ஒருங்கிணைக்க, தமிழ் தோழமை(Tamil Solidarity) அமைப்பும், அய்க்கிய ராச்சிய தமிழ் மக்கள்(Tamil People in UK) அமைப்பும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.\nஇந்தப் போராட்டம், லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் முன்னிலையில் நடைபெற்றது.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழர��ு கட்சி...\nநல்லூருக்கு வந்த இராணுவத்தின் தொலைக்காட்சி\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வு ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கை படையினர் ஆலய நுழைவு பகுதியில் பொருத்தியுள்ள பாரிய தொலைக்கா...\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33ஆண்டுகள்\nஇன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிம...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு மருத்துவ மனைக்கு எதிராக உள்ள வீதியில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகம் படையினரால் உடைக்கப்ப...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மரணம்\nஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் தனது 80-ம் வயதில் சுவிட்சர்லாந்தில் இன்று மரணம் அடைந...\nவடக்கில் தமிழில் பெயர்:முதலமைச்சர் கோரிக்கை\nவடமாகாணத்திலுள்ள வீதிகள் மற்றும் கிராமங்களிற்கு தமிழில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nரவிராஜிடம் ராஜிதவை இழுத்துவந்த சயந்தன்\nசாவகச்சேரி வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை மறைந்த மாமனிதர் ரவிராஜிற்கு மலர் அஞ்சலி செலுத்த செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/08/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-08-19T09:43:31Z", "digest": "sha1:UKFTP5P22DZNTQYABT25ILBLBTBHLXRT", "length": 8930, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "மனைவியைக் கொன்ற இந்தியருக்கு ஆஸி.யில் சிறை", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»மனைவியைக் கொன்ற இந்தியருக்கு ஆஸி.யில் சிறை\nமனைவியைக் கொன்ற இந்தியருக்கு ஆஸி.யில் சிறை\nமெல்போர்ன், ஜூன் 7 -ஆஸ்திரேலியாவில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த, 24 வயது இந்தியருக்கு குறைந்த பட்சம் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2009 முதல் மன்பிரீத் கவுர், சமன்ஜோத் சிங் ஆகியோரின் திருமணம் சீர்குலையத் தொடங்கியது. மன் பிரீத் கவுர் தன் கணவரிடம் அவரைக் காதலிக்கவில்லை என்றும் வேறொரு வரை விரும்பியதாகவும் கூறியுள்ளார். இதனால் ஆத்திர முற்ற சமன்ஜோத் சிங் அவரைக் கொலை செய்துள் ளார். சம்பவம் 2009 டிசம்பரில் நடந்தது. எட் டாண்டுகால சிறைத் தண்டனை விதித்தும், தண்டனை முடிந்தவுடன் சமன் ஜோத் சிங்கை இந்தியாவுக்கு அனுப்பி விட வேண்டும் என் றும் நீதிபதி பீட்டர் மக்லெல்லான் தீர்ப்பளித்துள்ளார்.\nPrevious Article10 முக்கிய ஒப்பந்தங்கள் சீனா – ரஷ்யா கையெழுத்திட்டன\nNext Article சூரப்பட்டில்கூலித் தொழிலாளி கொலை\nகேரள வெள்ளம் : விஐடிபல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ரூ.1 கோடி நிவாரண நிதி…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக��கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/10/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2018-08-19T09:42:03Z", "digest": "sha1:J54G4M4OIWZFLYHOJFCMROKTEKGVUMJL", "length": 10324, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "நித்யானந்தா கைது கோரி கர்நாடகாவில் போராட்டம்", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»நித்யானந்தா கைது கோரி கர்நாடகாவில் போராட்டம்\nநித்யானந்தா கைது கோரி கர்நாடகாவில் போராட்டம்\nபெங்களூர், ஜூன் 9-மதுரை மடத்தின் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட் டுள்ள நித்யானந்தா மீது அமெரிக்கக் குடியுரிமை பெற்ற ஆர்த்தி ராவ் என்ற பெண் பாலியல் குற்றச் சாட்டு கூறி இருந்தார். இது தொடர்பாக பிடதியில் உள்ள தனது ஆசிரமத்தில் நித்யானந்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது கன்னட அமைப்பை சேர்ந்தவர் களுக்கும் ஆசிரமத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக கன்னட அமைப்பை சேர்ந்த 20 பேரும் ஆசிரமத்தை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 18 பேரும் கைது செய்யப்பட்டனர்.ஆசிரமத்தை சேர்ந்தவர் கள் சனிக்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். பிடதி ஆசிரமத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது. ஆசிரமத்திற்கு பக் தர்கள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.நித்யானந்தாவை கைது செய்யக்கோரியும் கர்நாட காவில் இருந்து வெளியேற்றக் கோரியும் கன்னட அமைப் புகள் சார்பில் சனிக்கிழமை கர்நாடகம் முழுவதும் போராட்டம் நடைபெற் றது. பெங்களூர், மைசூர் உள்பட மாவட்ட தலைநக ரங்களில் உருவபொம்மை எரிப்பு போராட்டம் நடை பெற்றது. போலீஸ் சூப் பிரண்டு அனுபம் அகர் வால் கூறும் போது, ந��த் யானந்தா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. அவரை தேடி வரு கிறோம் என்றார்.\nPrevious Articleநிலத்தை மீட்டுத்தரக்கோரி அருந்ததிய மக்கள் மனு\nNext Article மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பணிபுரிவோருக்கு அரசு விருதுகள்விண்ணப்பங்கள் வரவேற்பு\nகேரள வெள்ளம் : விஐடிபல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ரூ.1 கோடி நிவாரண நிதி…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/gurugram-police-have-received-60-suzuki-gixxer-sf-motorcycles-for-patrolling-duties-015220.html", "date_download": "2018-08-19T09:46:30Z", "digest": "sha1:P63FHQRP6R7HFJFWIJ7LLUEMUXTSJZTJ", "length": 14252, "nlines": 194, "source_domain": "tamil.drivespark.com", "title": "60 ஜிக்ஸர் எஸ்எப் பைக்குகளை போலீசாருக்கு பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சியளித்த சுசுகி! - Tamil DriveSpark", "raw_content": "\n60 ஜிக்ஸர் எஸ்எப் பைக்குகளை போலீசாருக்கு பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சியளித்த சுசுகி\n60 ஜிக்ஸர் எஸ்எப் பைக்குகளை போலீசாருக்கு பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சியளித்த சுசுகி\nசுசுகி நிறுவனம், 60 ஜிக்ஸர் எஸ்எப் பைக்குகளை போலீசாருக்கு பரிசாக வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.\nஹரியானா மாநிலம் குர்கான் போலீசாருக்கு, 60 சுசுகி ஜிக்ஸர் எஸ்எப் பைக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக்குகளை ரோந்து பணிக்கு பயன்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்தியாவில் இப்படி ஒரு ஸ்போர்ட்ஸ் பைக்கில் ரோந்து செல்லும் பாக்கியம், குர்கான் போலீசாருக்கு கிடைத்துள்ளது.\nபோலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள சுசுகி ஜிக்ஸர் எஸ்எப் பைக்குகளில் சைடு பாக்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளன. லவுட் ஸ்பீக்கர்களும் அந்த பைக்கில் இடம் பெற்றுள்ளது. இந்த பைக்குகள் அனைத்தும் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன.\nஜப்பானை சேர்ந்த சுசுகி நிறுவனத்தின் முதன்மையான பைக்குகளில் ஒன்றாக ஜிக்ஸர் எஸ்எப் திகழ்கிறது. இந்த பைக்கில், 155 சிசி, 4 ஸ்ட்ரோக், சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 14.6 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.\nஇந்த ஏர் கூல்டு இன்ஜின், கார்புரேட்டட் வெர்ஷன், ப்யூயல் இன்ஜக்டட் வெர்ஷன் என 2 ப்யூயலிங் ஆப்ஷன்களுடனும் கிடைக்கிறது. இந்த பைக்கின் அனைத்து வேரியண்ட்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டாக பொருத்தப்பட்டுள்ளது.\nகார்புரேட்டர்-டிவின் டிஸ்க் பிரேக் உடனான சுசூகி ஜிக்ஸர் எஸ்எப் பைக்கின் பேஸ் வெர்ஷன் தற்போது 99,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயத்தில் ஏபிஎஸ் வெர்ஷன் 1.11 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவை அனைத்தும் டெல்லி ஆன்ரோடு விலையாகும்.\nசுசுகி நிறுவனத்தின் ஜிக்ஸர் மற்றும் ஜிக்ஸர் எஸ்எப் பைக்குகள் இரண்டுமே இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ளன. இந்த 2 பைக்குகளும் உயர்ந்த தரத்துடன், நம்பகத்தன்மை வாய்ந்தவையாகவும் உள்ளன. இதனால் குர்கான் போலீசாருக்கும் இந்த பைக்குகள் சிறந்த சேவையாற்றும் என நம்பலாம்.\nஆனால் இந்த பைக்குகள் அனைத்தும் குர்கான் போலீசாரால் வாங்கப்பட்டவையா அல்லது சுசுகி நிறுவனத்தால் குர்கான் போலீசாருக்கு பரிசாக வழங்கப்பட்டவையா அல்லது சுசுகி நிறுவனத்தால் குர்கான் போலீசாருக்கு பரிசாக வழங்கப்பட்டவையா என்பது குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.\nஏனெனில் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்கள் லாபத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீதத்தை, சமுதாயத்தின் வளர்ச்சிக்கு செலவிட வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த முயற்சியை கார்ப்பரேட்களின் சமுதாய பொறுப்பு (Corporate Social Responsibility) என அழைக்கின்றனர்.\nசுருக்கமாக சிஎஸ்ஆர் எனப்படும் இந்த சட்டத்தின் கீழ்தான், குர்கான் போலீசாருக்கு சுசூகி ஜிக்ஸர் எஸ்எப் பைக்குகள் பரிசாக வழங்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.\nஏனெனில் இந்தியாவின் பல்வேறு ம��நில போலீசாருக்கு, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மூலம் தொடர்ச்சியாக வாகனங்கள் பரிசாக கிடைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01.யாருக்காவது 'லிப்ட்' கொடுத்தால் உங்கள் லைசென்ஸ் பறிமுதல் ஆகும்.. இந்த சட்டத்தால் போலீசுக்குதான் ஜாலி\n02.சவுதியில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி; முதல் நாளே எப்-1 கார் ஓட்டி அசத்திய பெண்\n03.இந்தியாவின் குறைந்த விலை அட்வெஞ்சர் பைக்கை அறிமுகப்படுகிறது ஹீரோ\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபுதிய ஆடி ஆர்எஸ்6 அவாந்த் பெர்ஃபார்மென்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்\n11 வேரியண்ட்டுகள், 7 வண்ணங்களில் வருகிறது புதிய மாருதி சியாஸ்\nபெட்ரோல் விலை கடுமையாக உயரும் அபாயம்.. மோடி சார் ஈரான் விஷயத்தில் எங்கே உங்கள் ராஜ தந்திரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/user-levels-increased-in-google-007194.html", "date_download": "2018-08-19T09:19:06Z", "digest": "sha1:3BGOF6L77GMKPM7Y2B3AIX2FHW4LF37D", "length": 13665, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "users levels increased in google - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவேகமாக வளர்ந்து வரும் கூகுள் ப்ளஸ்...\nவேகமாக வளர்ந்து வரும் கூகுள் ப்ளஸ்...\nகேரள வெள்ள பாதிப்புக்கு அமேசான், பேடிஎம் மூலம் உதவலாம்.\nகூகுளிடம் இருக்கும் உங்களது லொகேஷன் டேட்டா கண்டறிந்து அவற்றை அழிப்பது எப்படி\nசெய்திகளை வாசிக்கப் போகும் கூகுள் அசிஸ்டென்ட்\nநம் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் கூகுள்\nகூகுளின் 5 லட்சம் உதவித்தொகை. உங்களுக்கும் வேண்டுமா இதை பண்ணுங்க.\nபயனர்கள் அதிக நேரம் செலவிடுவது கூகுள் தேடலில்தான் ஃபேஸ்புக்கில் அல்ல \n6 இன்ச் ஸ்கிரீனுடன் விற்பனைக்கு வரும் கூகுள் பிக்சல் 3 எக்எஸ்எல்: விலை\nஇன்றைக்கு இணைய தளம் வழியே சமூக சேவைகளை வழங்குவதில், கூகுள் நிறுவனத்தை அடித்துக் கொள்ள வேறு எந்த நிறுவனத்தாலும் முடியவில்லை.\nபுயல் வேகத்தில் தன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டு, இந்த பூமியில், அனைவரின் வாழ்க்கை தடங்களைப் பதிவு செய்திடும் ஓர் தளமாக, கூகுள் தளம் இயங்கி வருகிறது.\nஇதில் கடந்த சில மாதங்களில், கூகுள் ப்ளஸ் வாடிக்கையாளர்கள் எண��ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாக, இணையப் பயன்பாட்டை ஆய்வு செய்திடும் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.\nகடந்த 2013 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கூகுள் ப்ளஸ் சேவை, பயனாளர்கள் தரும் அழைப்பின் பேரில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. தொடக்கத்திலிருந்து, தன் சேவைகள் , ஜிமெயில், யு ட்யூப் மற்றும் கூகுள் டாக்ஸ், ஆகியவற்றை ஒருங்கிணைத்து இயக்கும் வகையில், கூகுள் ப்ளஸ் தொடங்கப்பட்டது.\nஆனால், பயனாளர்களுக்கு இந்த கட்டமைப்பின் மீது நம்பிக்கை கொள்ள சிறிது காலம் தேவைப்பட்டது. இக்காலத்தில், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக இணைய தளங்கள் பால் மக்கள் அதிக ஆர்வம் கொண்டு பயன்படுத்தி வந்தனர்.\nஆனால், தொடர்ந்த காலத்தில், பயனாளர்கள் கூகுள் ப்ளஸ் பக்கம் தங்களை இணைத்துக் கொண்டு, அதன் சேவைகளைப் பயன்படுத்த தொடங்கினார்கள். தற்போது மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கையில், ட்விட்டர் தளத்தினை கூகுள் ப்ளஸ் மிஞ்சிவிட்டது.\nஇருப்பினும் ட்விட்டர் மற்றும் கூகுள் ப்ளஸ் இணைந்த எண்ணிக்கை, பேஸ்புக் எண்ணிக்கையை எட்ட இயலவில்லை. ட்விட்டரிடம் 33 கோடி பயனாளர்கள் உள்ளனர். கூகுள் ப்ளஸ், தன்னிடம் 35 கோடி பதிவாளர்களைக் கொண்டுள்ளது. பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 130 கோடியைத் தாண்டிவிட்டது.\nகூகுள் ப்ளஸ் தளத்தின் அதீத வளர்ச்சி, சென்ற மாதத்திற்குப் பின்னரே ஏற்பட்டது. சென்ற மாதம் இதன் வாடிக்கையாளர்கள் 35 கோடியாக இருந்தனர்.கூகுள் நிறுவனத்தைப் பொறுத்தவரை, அதன் நோக்கம், பேஸ்புக் தளத்தினை வாடிக்கையாளர் எண்ணிக்கையில் வெற்றி கொள்வதல்ல.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகூகுள் நிறுவனம் இயக்கும் தளங்கள் வழியாக, அதன் அனைத்து சேவைகளையும் தொடர்ந்து மேம்படுத்தவே கூகுள் திட்டமிடுகிறது. மிக எளிய சேவைகளை வழங்குவதிலிருந்து, மக்களின் வாழ்க்கைச் சிறப்புகளைப் பதிவு செய்திடும் தளங்களாக, கூகுள் தன் தளங்களை அமைக்க விரும்புகிறது.\nபுதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி, அவற்றின் மூலம் தேடுதலை எளிமையாகவும் விரைவாகவும் மேற்கொள்ள உதவுகிறது இது\nமேலும் சமூக இணைய தளங்களில் அப்லோட் செய்யப்படும் படங்களை மேம்படுத்தி பதித்து வைத்திட வசதி செய்து கொடுத்தல். பயனாளர்கள் தங்கள் தகவல்கள் மற்றும் படங்களைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள��ள வசதி செய்து கொடுக்கிறது கூகுள்\nவீடியோ பயன்பாட்டிலும் புதிய வசதிகள் கிடைத்து வருகின்றன.\nமேலே கூறப்பட்ட தகவல்கள் வெளியான சில நாட்களிலேயே, கூகுள் நிறுவனத்தின் பங்குகள் விலை வேகமாக உயர்ந்து எளிதில் அதன் இலக்கை எட்டியது, மக்கள் இந்நிறுவனத்தின் திட்டங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.\nவியக்க வைக்கும் விலையில் சியோமி மி பேட் 4 பிளஸ் அறிமுகம்.\nஉலகின் முதல் 5ஜி மோடம் அறிமுகம் செய்து சாம்சங் சாதனை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wslink.ru/tag/nanban-amma/", "date_download": "2018-08-19T09:42:11Z", "digest": "sha1:AF4NBCW62P5ZCVJ24E4JVY3ZP77KDXYR", "length": 6915, "nlines": 82, "source_domain": "wslink.ru", "title": "nanban amma - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | wslink.ru", "raw_content": "\nமுன் விளையாட்டுக்களால் பெண்னுக்கு அபரிமிதமான இன்பம்\nமுதலாளியிடம் அவசர அவசரமாக ஓல் வாங்கும் வீடியோ\nகாட்டு வெளியில் ஆண்டியை ஓல் போடும் வீடியோ\nவெளிநாட்டு முதலாளி பிசையும் இந்திய முலை\nநண்பனை அம்மாவின் முலையில் அமுக்கும் விளையாட்டு\nஆண்டியை கட்டிலிலே போட்டு குதறி எடுக்கும் வீடியோ\nமீனலோசனி ஆண்டியை ஆபீஸ் இல் வைத்து ஒத்த உண்மை கதை\nநானும் என் தங்கையும் கட்டிலில் தாறுமாறாக புரண்டு எழும்பினோம்\nThangai Okkum Tamil Kamaveri – என் பெயர் சூர்யா நான் என் தங்கைகளை ஒத்ததை பற்றி சொல்கிறேன்… இது என் வாழ்வில் நடந்த உண்மை கதை…. முதலில் என் அம்மா கூட...\nஅம்மம்மா அம்மணமா படுத்து கிடந்தாள் – தாவி ஏறி ஓத்தேன்\nகொழுந்தனாரும் நானும் ஆடிய மரண ஓலாட்டம்\nஐயர்மாமியை கதவிடுக்கில் வைத்து நசுக்கிய கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Hot%20leaks/1979-hot-leaks-goa-resorts.html", "date_download": "2018-08-19T10:08:21Z", "digest": "sha1:TYXQ4PZUPEDPLINQY3VSI2B6YCBSTRQN", "length": 3524, "nlines": 73, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாட் லீக்ஸ்: அந்த கோவா ரிசார்ட்ஸ்! | hot leaks goa resorts", "raw_content": "\nஹாட் லீக்ஸ்: அந்த கோவா ரிசார்ட்ஸ்\nடெல்லி குறிவைக்கும் வாரிசுப் புள்ளிக்கு சிக்கலைக் கூட்டும் விதமாக மறுபடியும் ஆடிட்டர் வளைக்கப்படலாம் என்கிறார்கள். இதனிடையே, முன்னாள் வங்கி ஊழியர் ஒருவர் ‘தலைவருக்கு எல்லாமே நாந்தான்’ என்ற ர���தியில் வலம் வந்ததோடு, கோவாவில் சத்தமில்லாமல் ஒரு ரிசார்ட்டை மடக்கிப் போட்டாராம். இதையும் டெல்லிப் புலனாய்வினர் குறிப்பெடுத்து வைத்திருக்கிறார்களாம்.\nஹாட் லீக்ஸ்... பளிச்சென வந்தாரே..\nஹாட்லீக்ஸ் : கானாரூனாவுக்கு பீட்டர் வைத்த பஞ்ச்\nஹாட் லீக்ஸ் : அமைச்சர் கடத்தும் கொள்ளிடத்து மணல்\nஹாட்லீக்ஸ் : ஆதித்யநாத்துக்கு அதிருப்தி வலுக்கிறது\nசூப்பருக்கு நிதி திரட்டும் மணல் மன்னன்\nஹாட் லீக்ஸ்: ரஜினியின் அமெரிக்கப் பயணம் ஏன்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?cat=29&paged=3", "date_download": "2018-08-19T09:35:36Z", "digest": "sha1:XEHR6STOAAK5TXFRONC4LPGANSTTQR3J", "length": 29510, "nlines": 264, "source_domain": "nadunadapu.com", "title": "வினோதம் | Nadunadapu.com | Page 3", "raw_content": "\n“ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர் கருணாநிதி – இவ்வாறு சொன்னவர் யார் தெரியுமா\nடெலோ என்ன செய்யப் போகிறது\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nஅமெரிக்காவைப் பயமுறுத்தும் மனிதப் பல் பக்கூ மீன்கள்\n“2 நிமிசம்தான் டைம்… அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு” – எந்த உயிருக்கும் பயப்படாத தேன் வளைக்கரடி\nகழுகில் பறந்து வந்து பரவசமூட்டிய ஜோடிகள்: விருந்தினர்களை வியப்பில் ஆழ்த்திய திருமணம்\n600 மக்கள் – 30 லட்சம் பாம்புகள் – சீனாவில் ஒரு வினோத கிராமம்\nஆச்சர்யம் ஆனால் உண்மை: பிரித்தானிய இளவரசி உருவத்தில் மற்றொரு அதிசய பெண்\nபிரித்தானிய நாட்டில் இளவரசி கேட் மிடில்டன்னின் தோற்றத்தில் அதிசய பெண் ஒருவர் வசித்து வருவதுடன், இந்த தோற்றத்தின் காரணமாக அதிகளவில் வருமானம் ஈட்டி வருவதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. (படங்கள்)...\n12 வயது சிறுமியை திருமணம் செய்ய துடித்த 65 வயது வயோதிபர் : எதிர்ப்பு தெரிவித்த பொது மக்கள்...\nநாள் ஒன்றுக்கு 33 ஆயிரம் சிறுவர்களுக்கு திருமணம் நடக்கின்றது. அதாவது அவர்கள் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை கொள்ளையிடப்படுகின்றது. இவ்வாறு இளம்வயது திருமணத்துக்கு...\nதாடி வைத்த பெண் ஒருவருக்கும் விசித்திரமான கைகளைக் கொண்ட ஆண் ஒருவருக்கும் இடையிலான தகவல் காதலர் தினத்தில் வெளியாகியுள்ளது. தாடி வைத்த பெண் ஒருவருக்கும் விசித்திரமான கைகளைக் கொண்ட ஆண் ஒருவருக்கும் இடையிலான...\n28 விரல்களைக் கொண்ட மனிதர்\nஇந்தியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் 28 விரல்களுடன் காணப்படுகிறார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்திர சுதார் எனும் இவர், உலகிலேயே அதிக விரல்களைக் கொண்ட நபர் என கடந்த டிசெம்பர்...\n3D மூக்கைப் பொருத்தி 14 வயது சிறுவனின் வாழ்வை மாற்றிய அமெரிக்க மருத்துவர்கள் (Video)\nஅமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு 3D தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயற்கை மூக்கைப் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். (வீடியோ) அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு 3D தொழில்நுட்பத்தைப் ...\nமனிதனால் நம்ப முடியாதா ஆச்சரியம், அசந்து போன விஞ்ஞானிகள்\nஅமெரிக்காவின் ஒரெகன் மாநிலத்தின் ஸ்டீன்ஸ் மலைகளின் தென்கிழக்குல் உள்ள இடம்தான் மிக்கி பேசின் சூரியனின் வெப்பத்தில் மணல் கொப்பளிக்கும் அளவுக்கு பாலைவன தேசம்.பில் ...\nவிழிகளோடு விளையாடும் ஊதா நிற காடுகள்: நெஞ்சை விட்டு நீங்காத காட்சிகள்\nபெல்ஜியத்தில் ஹல்லே நகரில் உள்ள ஹல்லெர்பாஸ் காடுகள், இயற்கையின் இனிய எழிலுக்கும், விதவிதமான அதன் படைப்புத் திறனுக்கும்அடையாளமாக அமைந்த ஒரு சுற்றுலா தலம். வசந்த காலத்தில், தரையோடு வளர்ந்திருக்கும் குறுந்தாவர...\nஇளைஞரின் வித்தையைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கும் ஒராங்குட்டான் குரங்கு (Video)\nஅமெரிக்காவிலுள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் பார்வையாளர் காட்டிய வித்தையைப் பார்த்து விழுந்து புரண்டு சிரித்த ஒராங்குட்டான் குரங்கின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. (வீடியோ) அமெரிக்காவிலுள்ள உயிரியல்...\nஆணுறை சவால் (Condom Challenge- வீடியோ)\nதற்போது மேலை நாடுகளில் பரவலாக ஆணுறை சவால் (கொண்டம் சேலஞ்ச்) என்ற ஒரு அபாய விளையாட்டு இணையதளம் மூலமாக பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது- (வீடியோ) தற்போது மேலை நாடுகளில் பரவலாக ஆணுறை சவால் (கொண்டம்...\nதானமாக வழங்கிய விந்தணுக்கள் மூலம் இரு வருட காலத்தில் 54 குழந்தைகளுக்கு தந்தை பிரித்தானிய நபர் உரிமை கோருகிறார்\nபிரித்தானியாவைச் சேர்ந்த நபரொருவர் தனது விந்தணுக்களைத் தானமாக வழங்��கியதன் மூலம் கடந்த இரு வருட காலப் பகுதியில் 54 குழந்தைகளுக்கு தான் தந்தையாகியுள்ளதாக உரிமை ...\nமக்களை வியக்க வைக்கும் மோட்டார் சைக்கிள் -(படங்கள்)\nகலை வெளிப்பாடுகளை வெளிக்கொண்டுவர கடதாசித் தாள்களை கொண்டு பல விநோத கைப்பணிகளை செய்து வரும் நுவரெலியா கந்தபளை கல்பாலம என்ற பகுதியில் வசிக்கும் இளைஞன் ஒருவர், மக்களை வியக்கவைக்கும் அளவில்...\nபிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் உண்ணப்படக்கூடிய நத்தார் ஜம்பர் (ஸ்வெட்டர்) ஆடையை தயாரித்துள்ளார். கேக் முதலான உணவுப் பொருட்களை தயாரிப்பதில் நிபுணரான ஜூலியட் சியர் எனும் பெண் தயாரித்த இந்த ஆடை 19 கிலோகிராம்...\n: ஜிம்பாப்வே நாட்டின் அகோர அழகனாக 42 வயது நபர் தேர்வு\nஜிம்பாப்வே நாட்டின் அகோர அழகனாக மைசன் சேரே(42) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 500 அமெரிக்க டாலர் மற்றும் அந்நாட்டின் அகோர அழகன் படத்துக்காக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் பங்கேற்ற...\nசெல்ல வேண்டிய செயற்கை தீவு: ஏரியில் எழுப்பிய ஓவியம் (வீடியோ இணைப்பு)\nஸ்டீன்ஹுடெர் மீர் அல்லது ஏரி ஸ்டீன்ஹூட் என்று அழைக்கப்படும் இந்த ஏரி தீவு எல்லோரையும் கவரக்கூடியது. சுற்றிலும் நீர் சூழ்ந்த ஒரு இயற்கை நிலப்பரப்பான தீவு என்ற அமைப்பே மிகவும் சுவாரஸ்யமானது. ஒரு...\nஇரட்டைத் தலையுடன் பிறந்த குழந்தையை காண அலைமோதும் கூட்டம்\nவங்காளதேசத்தில் உள்ள பிரஹ்மன்பாரியா பகுதியில் வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளியான ஜமால் மியா என்பவரின் மனைவிக்கு சமீபத்தில் பிறந்த இரட்டைத் தலை பெண் குழந்தையை காண திரண்டுவரும்...\nஅமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம உயிரினம்: வேற்றுகிரகவாசியா\nகலிபோர்னியாவில் பெண்மணி ஒருவர் தனது வீட்டின் பின்புறத்தில் பாதி வளர்ச்சியடைந்த நிலையில் உயிரினம் ஒன்று இறந்துகிடந்ததை புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார். கலிபோர்னியாவில் பெண்மணி ஒருவர் தனது...\nடொப்லெஸ் மொடல்களைப் பயன்படுத்தி கலண்டர் தயாரித்த சவப்பெட்டித் தயாரிப்பு நிறுவனம்\nபோலந்திலுள்ள சவப்பெட்டி தயாரிப்பு நிறுவனமொன்று, சவப்பெட்டி விற்பனை ஊக்குவிப்புக்காக டொப்லெஸ் மொடல்களைப் பயன்படுத்தி கலண்டர்களைத் தயாரித்துள்ளது. போலந்திலுள்ள சவப்பெட்டி தயாரிப்பு நிறுவனமொன்று, சவப்பெட்டி விற்பனை ஊக்குவிப்புக்காக டொப்லெஸ் மொடல்களைப் பயன்படுத்தி கலண்டர்களைத்...\nசிசுவை வீதியில் வீசிய மனிதர்கள்: காப்பாற்றிய மனிதம் மிக்க நாய்\nவீதியில் வீசப்பட்ட சிசுவொன்றை நாயொன்று வாயால் கௌவ்விச் செல்லும் படமொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (படங்கள்) வீதியில் வீசப்பட்ட சிசுவொன்றை நாயொன்று வாயால் கௌவ்விச் செல்லும் படமொன்று இணையத்தில் வெளியாகி பெரும்...\nகருவில் இறந்த குழந்தை தந்தையானது: அமெரிக்காவில் விநோதம்\nகருவில் இறந்த குழந்தை தந்தையானது: அமெரிக்காவில் விநோதம் அன்றாடம் மிக விநோதமான செய்திகள் வெளியாகின்றன, இந்த விநோதம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அன்றாடம் மிக விநோதமான செய்திகள் வெளியாகின்றன, இந்த விநோதம் அமெரிக்காவில் நடந்துள்ளது. கருவில்...\nகிளியைப் போல தோற்றமளிப்பதற்காக நாக்கு, காதுகளை அறுத்துக்கொண்ட நபர் (Photos)\nஇங்கிலாந்தின் டெட் ரிச்சர்ட்ஸ் (56) என்பவர் தீவிர கிளி பிரியர். உடும்பு, நாய் என்பவற்றுடன் 4 பஞ்சவர்ணக் கிளிகளையும் வளர்த்து வருகின்றார். தான் ஆசையாக வளர்த்துவரும்...\nபிகினியுடன் வந்தால் பெட்ரோல், டீசல் இலவசம்..\nபணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்ற பழமொழி இருக்கிறது. ஆனால், இலவசம் என்றால் எதையும் இழக்க தயாராகி வருகிறது இன்றைய சமுதாயம்..(வீடியோ) பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்ற பழமொழி...\nசீனாவின் வான்பரப்பில் தோன்றிய மிதக்கும் நகரம் – வீடியோ இணைப்பு\nசீனாவின் ஜியாங்க்சி நகரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், வானில் மிதக்கும் நகரத்தை பார்த்துள்ளனர். (வீடியோ) சீனாவின் ஜியாங்க்சி நகரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், வானில் மிதக்கும் நகரத்தை பார்த்துள்ளனர். கடந்த 13-ம் தேதி மேகமூட்டமாக இருந்த...\nஉடல் வருத்தி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்: சிறப்பு பூஜைகளுடன் முடிவுக்கு வந்த சந்திர விழா (வீடியோ இணைப்பு)\nதாய்லாந்தில் சந்திர விழாவின் கடைசி நாளினை முன்னிட்டு பக்தர்கள் தங்கள் உடல்களை வருத்தி நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளனர். காண்பவர்களை அச்சுறுத்தும் தாய்லாந்து சைவ திருவிழா (படங்கள், வீடியோ) தாய்லாந்தில் சந்திர விழாவின் கடைசி நாளினை முன்னிட்டு...\nபஞ்சுகளை சுவைத்து சாப்பிடும் வினோத பெண்: 20 வருடங்களாய் தொடரும் பழக்கம் (வீடியோ இணைப்பு)\nசமயலறையில் பயன்��டுத்தும் பஞ்சுகளை சுவைத்து சாப்பிடும் வினோத பழக்கத்திற்கு பெண் ஒருவர் அடிமையாக உள்ளார். பிரித்தானியாவின் Wallsend பகுதியில் குடியிருந்து வரும் 23 வயதான Emma Thompson நாள் ஒன்றுக்கு 20...\nகவர்ச்சியை கட்டுப்படுத்த மகள்களின் “மார்பகங்கள்” மீது சூடு வைக்கும் தாய்மார்கள்: அதிர்ச்சி தரும் தகவல் (வீடியோ இணைப்பு)\nஒரு பெண்ணை கவர்ச்சியாக காட்டுவது அவளது மார்பகங்கள் தான் என்ற கருத்து பரவலாக காணப்படுகிறது. அது இயற்கையின் ஒரு படைப்பு தான் என்ற எண்ணத்தில் பார்த்தால் ஆண்களின் பாலியல் இச்சைக்கு...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\n12 ராசிக்காரகளுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 17 – ஆகஸ்ட் 23)...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 2ம்...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமண���் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilitinformation.blogspot.com/2011/09/blog-post_07.html", "date_download": "2018-08-19T10:06:37Z", "digest": "sha1:FFI33X6YDAS47R3FVG3GIALVRE7RA7LD", "length": 22823, "nlines": 175, "source_domain": "tamilitinformation.blogspot.com", "title": "விக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி? - தகவல் தொழில் நுட்பம்", "raw_content": "\nதகவல் தொழில் நுட்பம் Internet - Tips விக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி\nவிக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி\nவிக்கிபீடியா பற்றி அநேகருக்கு தெரிந்திருக்கும் . கூகுள் போன்ற தேடு பொறிகளில் எதையாவது தேடு எனக் கொடுத்தால் நமக்கு முன்னமே காட்டுவது விக்கிபீடியா பகுதியாகத்தான் இருக்கும் அந்த அளவு அதிகமான ஒரு தொகையினை தனது பக்கம் ஈர்த்து வைத்துள்ளது விக்கிபீடியா...\nஇணைய தொடர்புடைய ஒருவரால் (அதாவது அவர் எப்படிப்பட்ட சாதாரண மனிதனாக இருக்கட்டும்) அவரால் கூட ஒரு பக்கத்தில் உள்ள விஷயங்களை மாற்றி எழுதி விடவோ அல்லது இருக்கும் தகவலினை அழித்து வேறொரு விஷயமாகவோ எழுதிவிடும் வன்மையினை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது விக்கிபீடியா.இதிலும் ஒரு மாதத்திற்கு 3000 பதிவுகளை திருத்தும் திறமை சாலிகளுக்கு விக்கிபீடியா தனது நிர்வாகி அந்தஸ்தினை வழங்கி விடுகிறது. நிர்வாக அந்தஸ்தினை பெற்ற ஒருவரால் மட்டுமே படங்களை விக்கிபீடியா பகுதியில் சேர்க்கவும் ஒரு புதிய தலைப்பிலான விக்கிபீடியா பகுதியை இணையத்தில் இணைக்கவும் முடியும்.\nசரி இணையத்தில் யார்வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் உங்கள் Blog யை மாற்றி அமைக்கலாம் என்று இருந்தால் என்னவாகும் ..\n\"கண்ணா முன்னா\" என்று ஏதாவது யாராலும் கிறுக்கப்படும் இல்லையா இதுதான் நடக்கிறது விக்கிபீடியா இணைய பகுதியிலும் ஆனால் சிறந்த நிர்வாகிகள் அந்த தகவலை அவ்வப்போது கவனித்து அழித்து ஒரு சிறந்த பகுதியாக அதனை நிர்வகிக்கின்றனர்.இதனால் தான் விக்கிபீடியா ஒரு நல்ல தகவல் களஞ்சியமாக மிளிர்கிறது.\nவிக்கிலீக் பற்றி பார்க்கலாம் .\nவிக்கிலீக் ஒரு சிறிய குழுவை வைத்துக் கொண்டு உலகை ஆட்டிப்படைக்கிறது. இதன் படி விக்கிலீக்கிற்கு தகவல் அளிப்பவர்கள் அந்த குழுவின் முன்னர் தகவல்���ளை அளிக்கவேண்டும். அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து விக்கிலீக் வெளியிடும்.\nஅவர் செருப்பு வாங்க விமானம் வைத்துள்ள தகவல் கூட அரசியல் வாதிகள் செய்யும் அட்டுழியக்ளை கண்டு பொறுக்காத ஒரு உண்மை உணர்வாளன் தான் விக்கிலீக் கிற்கு தகவல் அளித்து இருக்க வேண்டும்.\nஅதெப்படி டெக்னாலஜி இவ்வளவு முன்னேறி இருக்கும் போது தகவல் அளித்தவரை டிராக் செய்யமுடியாதா \nஅதற்கு தான் விக்கிலீக் தகவல் அளிப்பவர்களுக்கு டோர் பரிந்துரை செய்கிறது. டோர் ன் இலச்சினையே வெங்காயம் தான்.\nஎப்படி வெங்காயம் உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாமல் போகின்றதோ அது போலதான் தகவல் அளிப்பவரை கண்டிறியும் வேலையும். டிராக் செய்ய முயல்பவருக்கு மூச்சு தான் முட்டி போகும்.\nமேலும் பல இணையவழியான தகவல் பரிமாற்றங்களை லாவகமாக சுருட்டி வைத்துக்கொள்ளும் பணியையும் விக்கிலீக்ஸ் செய்கிறது.ஹாக்கிங் நுட்பத்தின் மூலம் வல்லரசு நாட்டின் இரகசியங்களையே ஒட்டு கேட்டுவிட்டனர்.\nஇது கூறும் ஒரே வார்த்தை நாங்கள் மக்களுக்கு தகவலை சென்றடைய செய்கிறோம் என்பது மட்டுமே... இதனால் ஒரு நாட்டின் எந்த வகையான உள்குத்து, வெளிக்குத்துக்கு அஞ்சும் வேளைகளையும் இது பார்ப்பதே இல்லை.\n விக்கிலீக்ஸ் _ ஆல் ஒன்றும் தீமைகள் விளைவது இல்லை என்பதுதான் மனம் மகிழவேண்டிய செய்தி... அதிகார வர்கத்தினரின் கொட்டத்தினை கொஞ்சம் அடக்கிப்பார்க்கும் அறிவியல் தொழில்நுட்பத்தின் அதிசயமாகவே சாதாரண மக்களுக்கு விக்கிலீக்ஸ் கண்ணில்படுகிறது...\nவிமானம் வைத்து இருப்பவர் எப்படிப்பட்டவர் என்பது அனைவரும் அறிந்ததே அதனுள் தமிழில் அழகாக கூறுவார்களே ”தற்குறிப்பு ஏற்ற அணி” என்று அந்த பணியைதான் விக்கிலீக்ஸ் சமீபத்தில் செய்துள்ளது.\nஅமெரிக்க சர்வாதிகார முகத்திரையை ஈராக் போரின் கொடுரங்களை நவம்பர் 2010 ல் வெளியிட்டது முதல் பிரபலமாகிவிட்ட இந்த அமைப்பு முறை தேவைதான் சாதாரண மக்களுக்கு...\nஇறையாண்மை என்று கூறிக்கொண்டு நாம் இலங்கைத் தமிழர்களை கண்ணெதிரிலேயே இழந்தோமே அந்த செயல்கள் நடைபெறாமல் காத்து மக்களுக்கு ஒரு இணையக் கடவுலாக காட்சியளிக்கிறது விக்கிலீக்ஸ்...\nவாய்மை வாழ்கிறது - விக்கிலீக்ஸ் வழியாக...\nஎங்கெல்லாம் அதர்மம் தலையெடுக்கிறதோ அங்கெல்லாம் விக்கி��ீக்ஸ் நானும் பார்க்கிறேன் மக்களையும் பார்க்க வைக்கிறேன் என்று கூறி சிலிர்ப்புட்டுகிறது... இல்லையா\n(அக மொத்தத்தில் விக்கிபீடியாவிற்கும், விக்கிலீக் கிற்கும் -விக்கி- என்ற பெயர் பொருத்தம் தவிர வேறு தொடர்பு கிடையாது என தீர்ப்பு அளிக்கப்படுகிறது)\n* வேடந்தாங்கல் - கருன் *\nஎங்கெல்லாம் அதர்மம் தலையெடுக்கிறதோ அங்கெல்லாம் விக்கிலீக்ஸ் நானும் பார்க்கிறேன் மக்களையும் பார்க்க வைக்கிறேன் என்று கூறி சிளிர்ப்புட்டுகிறது... இல்லையா நண்பர்களே....//\nநன்றி வேடந்தாங்கல் கருன் அவர்களே...\nஅரசியல் வாதிகள் செய்யும் அட்டுழியக்ளை கண்டு பொறுக்காத ஒரு உண்மை உணர்வாளன் தான் விக்கிலீக் கிற்கு தகவல் அளித்து இருக்க வேண்டும்.\nநமது செல்போனை நாமே பழுது நீக்குவது எப்படி\nவிக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி\nவிக்கிபீடியா பற்றி பார்க்கலாம். விக்கிபீடியா பற்றி அநேகருக்கு தெரிந்திருக்கும் . கூகுள் போன்ற தேடு பொறிகளில் எதையாவது தேடு எனக்...\nபிட் டொரன்ட் - ஆச்சர்யம்\nஇணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு டொரண்ட் பற்றி அதிகம் தெரிந்து இருக்கும். இன்னுமும் டொரன்ட் பயன்படுத்தாமல் டவுன்லோட்களுக்கு சர்வ...\nகூகுள் எர்த் - நம் வீட்டினையும் ஊடுருவுமா\nகூகுள் மேப் (வரைபடம்) பற்றி பெரும்பாலோனோர் அறிந்திருப்பீர்கள்... G.P.R.S வசதி கொண்ட சாதாரண java மொபைல் இ...\nபூமியை நோக்கி வரும் செயற்கைகோளால் இந்தியாவிற்கு ஆப...\nகூகுள் பிளஸில் இணைவது எப்படி\nமொபைல் - உங்கள் பேச்சு பாதுகாப்பானதா\nஒரே கணிணியில் பல இயங்குதளம்\nமனித இனம் நினைவாற்றலை இழக்க - இணையம் காரணமாகுமா\nமொபைல் டிவைஸ்கள் - புது யுகம்\nதலைமை மாறிவிட்டது - ஆப்பிள்\nஅதிகபடியான விளம்பர இமெயில்களால் திணறு பவரா நீங்கள்...\nகூகுள் எர்த் - நம் வீட்டினையும் ஊடுருவுமா\nஅடுத்த அட்டாக் - கணிணி வைரஸ்கள் பற்றி\nஎய்ட்ஸ் பரவ கொசு காரணமாகுமா\nகல்வியின் பெயரால் பகல் கொள்ளையர்கள்\nஆன்லைனில் - பாதுகாப்பான பணபரிவர்த்தனை செய்யும் முற...\nவெற்றி பெற வைத்த சகபதிவர்\nஉங்கள் செல்பேசி தண்ணீரில் விழுந்து விட்டதா\nவிக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி\nஇலவசமாக குறுஞ்செய்தி அனுப்புவது எப்படி்\nஅன்ராய்டு - இந்த இயங்குதளம் தேறுமா\nUtorrentz - ல் லாவகமாக கோப்புகளை பதிவிறக்க���் செய்வ...\nபிட் டொரன்ட் - ஆச்சர்யம்\nHulu - ஒரு பூதாகாரமான இணையத் தொலைக்காட்சி\nசெல்போன் வாங்க போறீங்களா பாஸ்\nவாங்க புதுவிதமா இணையத்தினில் தேடலாம்\nசிடி, டிவிடி - களுக்கு குட்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2018-08-19T09:55:16Z", "digest": "sha1:XZ72WWF6E6RA77ZPN2DFFGQPY53VBVUO", "length": 23904, "nlines": 221, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: கலையின் இயங்கியல் – சிறு குறிப்பு", "raw_content": "\nகலையின் இயங்கியல் – சிறு குறிப்பு\nஎந்தவொரு கலைப்படைப்பின் முதல் நோக்கம் கலை இன்பமே. பின்னர் அந்தப் படைப்பிலிருந்து கிடைக்கும் அநுபவபகிர்வு. அந்த அநுபவப்பகிர்வின் வழியாக நாம் புரிந்து கொள்கிற சிந்தனைத்தளம். இது ஒரு படைப்பை வாசிக்கிற வாசகனின் பயணம் என்று சொல்லலாம். இந்தப் பயணத்தின் முடிவில் படைப்பாளியும் வாசகனும் ஒரே இடத்தில் சந்திக்கலாம். அப்போது அடுத்த பயணத்துக்கான ஆயத்தங்களைச் செய்ய முயற்சிக்கிறார்கள். அந்தப் பயணம் இருவரையும் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்வதாக அமையும்.\nகலைஞன் தன்னுடைய வாழ்வில் எதிர் கொள்ள நேரிடும் நிகழ்வுகளில் சில அநுபவப்பொறிகள் மின்னலெனக் கருக்கொண்டு மனதில் வளர்கின்றன. வளர்ச்சியின் வேகமும், ஆழமும், கலைஞனின் மொழி ஆளுமை, படைப்பாற்றலில் உள்ள தீவிர வேட்கை, வாசிப்பு அநுபவம், அவனுடைய அழகியல் கோட்பாடு, இவற்றின் அடிப்படையிலேயே இருக்கும். வெளிப்பாட்டுக்குத் தேவையான உத்வேகம் புறவயமாகவோ, அகவயமாகவோ, எந்த நிலையிலும், எந்த நேரத்திலும் பிறக்கலாம். அப்போது காகிததில், கணிணியில் பதிவு செய்யும் நிகழ்வு நடக்கிறது. இந்தப் புறவயமான வெளிப்பாட்டுக்கு முன்னரே மனசுக்குள் பலமுறை வீரியமிக்க மொழியலகுகளை மாற்றி, மாற்றிப் போட்டு எழுதிப் பார்த்தபிறகே காகிதத்தில் எழுதும் துணிவு வந்தது.\nகலைஞன் சுய அநுபங்களிருந்தோ, அறிவனுபவங்களிலிருந்தோ, புராணிக, சரித்திர, தொல்கதை வாசிப்பனுபவங்களிலிருந்தோ, தத்துவார்த்த அனுபவங்களிலிருந்தோ, தன் படைப்புக்கான உத்வேகத்தைப் பெறலாம். ஆனால் அந்த உத்வேகம், படைப்பின்சிறு பொறி நின்று நிதானித்து நன்றாக அடைகாக்கப்பட்டு, முழு உருவம் அடைந்த பிறகு வெளிவந்திருக்கிறதா அல்லது அவசரமாக, அரைகுறையாக வெளிவந்திருக்கிறதா என்பதை எந்த எளிய வாசகனும் கண்டுபிடித்து விடுவான். இதற்கு ஒரளவு வாசிப்பனுபவமும், நுண்ணுணர்வும் இருந்தாலே போதுமானது.\nகலைஞனிடம் பிறந்த படைப்பு வாசகனிடமே நிறைவடைகிறது. அது மீண்டும் கலைஞனிடத்தில் வாசகானுபவக்குறிப்புகளுடன் வரும்போது வேறொன்றாக மாறிவிடுகிறது. அது வெறும் அரூபமான குறியியல் சூத்திரமாக இருப்பதில்லை. ஒவ்வொரு வாசகர் வாசிக்கும் போதும் அது அவரிடத்தில் அவருடைய உணர்ச்சித் தளம், சிந்தனைத்தளம், ஆகியவற்றில் செயல்பட்டு பௌதீகசக்தியாக மாறுகின்ற வல்லமை கொண்டதாகிறது. கலைஞனித்திலிருந்து வெளிப்படும் படைப்பு தன் வெளிப்பாட்டுச் செயல் முடிந்ததும் தாயிடமிருந்து தொப்புள்க்கொடி அறுந்த குழந்தையைப் போல சுயம்புவாகி விடுகிறது. அந்தப் படைப்பின் மீது படைப்பாளிக்கு தன் படைப்பு என்ற உரிமையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஏனெனில் படைப்பாளியிடமிருந்து வெளிப்பட்ட படைப்பு உறைநிலையிலேயே இருக்கிறது. வாசகன் அதை வாசிக்கும் போதே அது உயிர்பெறுகிறது. படைப்பு முழுமையடைகிற இடமாக வாசகனே இருக்கிறான். வாசகன் கரங்களால் தொடும் வரை படைப்பு மண்ணில் புதைந்த விதையே போல் படைப்பு தற்காலிக உறக்கம் கொள்கிறது. மண்ணைக் கீறி மலரச் செய்வது வாசகனே.\nபடைப்பு வாசகனால் வாசிக்கப்படும்போது ஒரே தளத்தில் அர்த்தத்தையும் தரலாம். பல தளங்களில் பல அர்த்தங்களையும் தரலாம். பலருக்கு பலவிதமாகவும் அர்த்தம் தரலாம். இதற்கு வாசகனின் நுண்ணுணர்வு, இலக்கியப்பயிற்சி, சமூக அக்கறை, இவை காரணங்களாக இருக்கும். எனவே ஒரே படைப்பு காலந்தோறும் வெவ்வேறு மாதிரியாக வாசிக்கப்படுவதும் நிகழும். ஆனால் அதற்கு படைப்பில் அதற்கான அடிப்படைக் கூறுகள் இருக்கவேண்டும். பாதைகள் தெரியாத கும்மிருளாய் படைப்பு இருந்து அதில் பல்வேறு அர்த்தங்கள் இருப்பதாகப் பாவனை செய்யும் படைப்பாளிகளும், படைப்புகளும் உண்டு. அதற்காக படைப்பின் அடிப்படை கலை அழகியல் முறைமையிலிருந்து பிறழ்ந்து வெறும் சொற்கோர்வையாகவோ, நேரடியான,செய்தியாகவோ, பிரச்சாரமாகவோ, படைப்பு விளங்குமானால் அது காலத்தால் நிராகரிக்கப்படும்.\nஎல்லாவெளிப்பாடும் அடிப்படையில் பிரச்சாரமே. ஆனால் அந்த வெளிப்பாட்டுமுறையின் அடிப்படைத் தர்க்கநியதிகள் அதில் தொழிற்பட்டிருத்தல் வேண்டும். அதுவே அந்த வெளிப்பாட்டை செய்தி எனவும், பேச்சு எனவும், கவிதை எனவும், கதை எனவும், இன்ன பிற கலைவடிவங்கள் எனவும் வகை பிரிக்கிறது.\nபடைப்பு எளிமையானதாக இருக்க வேண்டும். ஆனால் இது அந்தப் படைப்பிற்கான அடிப்படை விதியாகக் கொள்ள முடியாது. மொழியின் மீதும், தன் கலைச்சிந்தனைகளின் மீதும் ஆளுமையும் தெளிவும் சித்திக்கும்போது படைப்பில் எளிமை உருவாகும். ஆனால் எளிமையானதெல்லாம் கலையாகி விடாது என்ற எச்சரிக்கையுணர்வும் தேவைப்படுகிறது.\nஒரு படைப்பு படைக்கப்படும்போது தன்னுணர்வுப்பூர்வமானது. அறிவும் உணர்வும் ஊடாடி நெசவு செய்கிற காரியமாக படைப்பு திகழ்கிறது. அனுபவப்பொறி பற்றித் தீயாய் எரியும்வரை வேண்டுமானால் தன்னுணர்வும், தன்னுணர்வுமற்ற நிலையில் படைப்பு தன் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் அதுவுமே முன்னனுபவங்களின், வாசிப்பனுபபவங்களின் சாரம் ஊறிக் கிடக்கும் ஊற்றின் கண் தான். மற்றபடி, அநுபூதிநிலை, தெய்வீக உணர்வு, என்பதெல்லாம் மூட நம்பிக்கைகளே.\nஎல்லா அறிவுத்துறைகளையும் போலவே படைப்பிலக்கிய அறிவுத்துறையிலும் படைப்பின் நுட்பங்கள் குறித்தான ஆய்வும், அடிப்படை அலகுகள் குறித்த உரையாடலும் அவசியம். அப்போது தான் வாசகனுக்கும் ஏன் படைப்பாளிக்கும் கூட படைப்பின் சூட்சுமங்களை விளங்கிக் கொள்ளமுடியும்.\nLabels: இயங்கியல், இலக்கியம், உதயசங்கர், கட்டுரை, கலை, படைப்பாளி, படைப்பு\nபடைப்பிற்கும் வாசகனுக்குமான உணர்வு விதைக்கும் விளைவதற்குமான ஒப்புமையுடன் உள்ளது.ஒரு வைரஸ் புறவய நிலையில் உயிரற்றும் ஒரு தாங்கு (ஹோஸ்ட் )உயிரியினுள் உயிர்ப்புடன் இயங்குவதையும் போல இருக்கிறது.ஒரு படைப்பாளி படைப்பை தன்வய உணர்வில் படைக்கும் போது அது படைப்பாக வெளிவந்தபின்பும் படைப்பாளியின் உணர்வுடன் இணங்கித்தானே இருக்க முடியும்.படைப்பின் மீதான கண்ணோட்டங்களும் விமர்சனங்களும் வாசகனின் உணர்வில் மாறுபட்டாலும் படைப்பாளின் உணர்வுடன் கலந்த படைப்பை வெறும் உடைமை என மட்டும் எப்படி ஏற்க இயலும்.\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமு���் பண்பாட்டு அழிப்பும்\nஅக்கரையும் இக்கரையும் ஜப்பானிய நாடோடிக்கதை மலையாளத்தில்- பெரம்பரா தமிழில் - உதயசங்கர் முன்பு ஒரு காலத்தில் ஜப்பான் நாட்டில் ...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஒரு புதிர்க்கதை எழுத்தாளர் பிறக்கிறார்\nஉதயசங்கர் தொலைந்து போனவர்கள் சாத்தியங்களின் குதிரையிலேறி வனத்தினுள்ளோ சிறு புல்லினுள்ளோ கடலுக்குள்ளோ சிறு மீனுக்குள்ளோ மலையினுள்ளோ...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nஅவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான்\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nகலையின் இயங்கியல் – சிறு குறிப்பு\nசிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்\nகனவின் சுடரைக் கைகளில் ஏந்தி..\nகரிசக்காட்டின் தனித்துவமிக்க கலைஞன் பூமணி\nஅடி வாங்கினவனுக்குத் தான் வலி தெரியும்\nஎன் மலையாள ஆசான் டி.என்.வி.\nசாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகளின் உடல்- 1\nபறவைகளுக்கு எப்படி சிறகுகள் கிடைத்தன\nசாஸ்திரம் சம்பிரதாயம் சடங்குகளின்உடல் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/dzsoft_ltd_ukraine/", "date_download": "2018-08-19T10:24:49Z", "digest": "sha1:GPTAJ6VFQCHAEDN3QH6SKCBXJJ5274M6", "length": 5239, "nlines": 72, "source_domain": "ta.downloadastro.com", "title": "DzSoft Ltd மென்பொருள் சாதனங்களும் தீர்வுகளும் – முதன்மை பதிவிறக்கப் பட்டியல்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nமாநகரம் / நகரம் Kremenchuk\nஅஞ்சல் குறியீட்டு எண் 39605\nDzSoft Ltd நிறுவனத்தின் மென்பொருள் பட்டியல்\nபதிவிறக்கம் செய்க Quick Image Resizer, பதிப்பு 2.7.3.2\nபதிவிறக்கம் செய்க DzSoft Favorites Search, பதிப்பு 2.1\nபதிவிறக்கம் செய்க DzSoft WebPad, பதிப்பு 2.3.0.2\nபதிவிறக்கம் செய்க DzSoft Paste & Save, பதிப்பு 2003\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/31/funeral.html", "date_download": "2018-08-19T09:18:26Z", "digest": "sha1:WR65LDKA53S6G34FAATTIKBRXMJEJVGD", "length": 9951, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "-இன்-று மாலை காங்-கிரஸ் மைதானத்தில் உடல் தகனம் | moopanars cremation to be held today evening at teynampet congress ground - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» -இன்-று மாலை காங்-கிரஸ் மைதானத்தில் உடல் தகனம்\n-இன்-று மாலை காங்-கிரஸ் மைதானத்தில் உடல் தகனம்\nஈரோடு: 50 கிராமங்கள் பாதிப்பு முதல்வர் அறிவிப்பு\nமிதந்து வந்த பெண்ணின் கால்கள்.. மேலே பார்த்தால்...\nதற்கொலை பாயிண்ட்டாகும் அடையாறு.. ஆற்றில் குதித்து மாணவி தற்கொலை.. உடல் மீட்பு\nபாலியல் உறவின் போது காதலன் கொலை.. உடலை துண்டு துண்டாக வெட்டி சாத்தானுக்கு நரபலி கொடுத்த காதலி\nவியாழக்கிழமை அதிகாலை மரணமடைந்த தமாகா தலைவர் கருப்பையா மூப்பனாரின் உடல் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் தகனம் செய்யப்படுகிறது.\nவியாழக்கிழமை இரவு காமாராஜர் அரங்கில் தமாகா தலைவர்கள் சோ. பாலிகிருஷ்ணன், ஞானதேசிகன் ஆகியோர்கூடி ஆலோசனை நடத்தினர்.\nஅப்போது மூப்பனாரின் உடல் தகனம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு தேனாைம்பேட்டையிலுள்ள காங்கிரஸ்மைதானத்தில் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.\nகாமராஜர் அரங்கின் பின்புறம் மூப்பனாருக்கு நினைவிடம் அமைப்பது என்றும் இந்த கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.\nஇந்நிலையில், மூப்பனாரின் இறுதி ஊர்வலம் செல்லும் பாதை குறித்த விவரங்களை சென்னைபோக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள.\nஇது தொடர்பாக சென்னை போக்குவவரத்து போலீஸ் துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்கூறப்பட்டிருப்பதாவது:\nஜி.கே. மூப்பனாரின் இறுதி ஊர்வலம் வெள்ளிக்கிழமை மாலை காமராஜர் அரங்கில் இருந்து புறப்படுகிறது.\nஇந்த ஊர்வலம் காமராஜர் நினைவிடம். அண்ணாசாலை, கனரா பாங்க் யூ டர்ன் ஆகிய வழிகளில் சென்று மீண்டும்காங்கிரஸ் மைதானத்தை அடைகிறது.\nஎனவே, நந்தனம் சிக்னல், ஸ்பென்சர் சந்திப்பு பகுதியிலிருந்து அண்ணாசாலை வரும் பாதை மற்றும் ஜி.என்.செட்டிரோட்டிலிருந்து பனகல்பார்க்- அண்ணா ரோட்டரி ஆகிய பாதைகளை இந்த நேரத்தில் பயன்படுத்துவதைதவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132742-defects-in-special-teachers-selection-list.html", "date_download": "2018-08-19T09:37:02Z", "digest": "sha1:2GSXE3PTAOGGHTNG2SH4NKFQY7HBQ6B5", "length": 19885, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "சிறப்பாசிரியர்கள் தேர்வுப் பட்டியலில் குளறுபடி; கேள்விக்குறியாகும் வாழ்க்கை..! வேதனையில் மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் | Defects in special teachers Selection list", "raw_content": "\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nதிருப்பதி கோயிலில் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை - பசியால் கதறிய சோகம்\n`3 மணிநேரம் உறக்கம்...மற்ற நேரங்களில் மருத்துவ சேவை...' - கேரளா தம்பதிக்கு ஒரு சல்யூட்\n`வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினி' - கொந்தளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமனைவியைப் பார்க்க டாக்டர் வேஷத்தில் சென்ற கணவருக்கு போலீஸால் நேர்ந்த சோகம்\nகொள்ளிடம் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன\nஆகஸ்ட் இற���தியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்' \nசிறப்பாசிரியர்கள் தேர்வுப் பட்டியலில் குளறுபடி; கேள்விக்குறியாகும் வாழ்க்கை..\n'ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள சிறப்பாசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியலில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. அதை எதிர்த்து வழக்கு தொடர உள்ளோம்' என்று பகுதி நேர மாற்றுத்திறனாளி கலைப்பாட ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் ஆகியவற்றைக் பயிற்சிவிக்கும் ஆசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு, தற்போது வரும் 13-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய பகுதி நேர மாற்றுத்திறனாளி கலைப்பாட ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆனந்தகுமார், 'தமிழ்நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் தையல், ஓவியம் உள்ளிட்டவற்றை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு ஆறு ஆண்டுகளுக்குமுன் பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளோம். தற்போது,சுமார் ஆறு ஆண்டுகளைக் கடந்து தற்போது, வெறும் 7,700 ரூபாய் சம்பளத்துக்கு பகுதி நேர ஆசிரியர்களாகவே பணி புரிந்து வருகிறோம்.\nசெப்டம்பர் மாதம் நடைபெற்ற சிறப்பாசிரியர்களுக்கானத் தேர்வை நாங்கள் எழுதி அதில் தேர்சியடைந்துள்ள போதிலும், எங்களுக்கு உரிய பணி நியமணம் வழங்கப்படவில்லை. மேலும், அந்தத் தேர்ச்சிப் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. பணியில் 4% இட ஒதுக்கீடு மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கவேண்டும் என்று விதி உள்ளது. ஆனால், அதன்படி உரிய இடம் எங்களுக்கு வழங்கப்படவில்லை. அதனால், நாங்கள் பகுதி நேர ஆசிரியர்களாகவே தொடரவேண்டிய சூழல் உள்ளது. எங்களுடைய வாழ்கையும் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, அரசு வெளியிட்டுள்ளப் பட்டியலை எதிர்த்து மாற்றுத்திறனாளிகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளோம்' என்று தெரிவித்தார்.\n`கைகொடுத்த அஷ்வின், ஷமி' - முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 285 ரன்கள் எடுத்தது\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துப���ய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nசிறப்பாசிரியர்கள் தேர்வுப் பட்டியலில் குளறுபடி; கேள்விக்குறியாகும் வாழ்க்கை..\nமறுகூட்டலில் முறைகேடு - அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர்மீது வழக்குப்பதிவு\nஏற்றுமதியாளர்களுக்கான ரீஃபண்ட் ரூ.54,378 கோடி\n`வாழ்வாதாரங்கள் முழுமையாகப் பாதிப்பு' - ஸ்டெர்லைட் ஆலைக்காக கிராம மக்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/81740/", "date_download": "2018-08-19T10:07:23Z", "digest": "sha1:5F66LP4JOGAUZTUL7DI6JWTXLEELUAUT", "length": 19958, "nlines": 157, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ் நூலக எரிப்பு! புத்தங்களோடு இன வன்முறை புரிந்த செயல்! – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n புத்தங்களோடு இன வன்முறை புரிந்த செயல்\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nஒரு இனத்தை அழிக்க வேண்டுமனால் அதன் பண்பாட்டை, அதன் அறிவுத்தடங்களை, அதன் சரித்திரத்தை அழிக்க வேண்டும் என்பது இன அழிப்பு சார்ந்த கொள்கைகளாக பின்பற்றப்படுகின்றன. அப்படித்தான் ஈழத்தின் யாழ் நூலகம் அழிக்கப்பட்டது. இன்று யாழ் நூலகம் எரிக்கப்பட்ட கறுப்பு நாள். 1981ஆம் ஆண்டு இதேபோல் ஒரு நாளில் (01.06. 1981) யாழ் நூலகம் எரியூட்டப்படது. அந்த நாள், யாழ் நூலம் இன நூலெரிப்பு வன்முறையால் அழிக்கப்பட்ட நாள்.\nஇலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்கள் தங்கள் உரிமையை குறித்து குரல் எழுப்பப்பட்ட காலத்தில் அவர்களின் குரலின் அறிவுத்தடங்களை, இன உரிமைப் போராட்டத்தின் ஊற்றிடங்களான சரித்திர வேர்களை அழித்து ஈழத் தமிழ் குரலை அழிக்கவும் அதன் சரித்திரத்தை அழிக்கவும் அன்றைய இன வன்முறையாளர்கள் திட்டமிட்டு யாழ் நூலகத்தை எரித்தனர். இதனால் ஈழத் தமிழ் மக்கள் மாபெர���ம் அறிவிழப்பை, பாரம்பரிய சொத்திழப்பை, தொன்மை இழப்பை முகம் கொடுத்தார்கள். ஈடு செய்ய முடியாத பேரிழப்பு அது.\nதெற்காசியாவில் மிகப் பெரும் நூலகமாக கருதப்படும் யாழ் நூலகத்தில் கிட்டத்தட்ட 97ஆயிரம் அரிய புத்தகங்கள் காணப்பட்டன. பல நூற்றாண்டுகள் பழமைகொண்ட ஈழ ஓலைச்சுவடிகள், ஈழத்தின் பண்டைய நூல்கள், பல அரிய பண்டைய தமிழ் நூல்கள், ஈழத் தமிழ் பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் என்று பல்வேறு வகைப்பட்ட அரிய ஆவணங்கள் இதில் அழிக்கப்பட்டது. மாபெரும் அறிவுப் பொக்கிசமாக யாழ் நூலகம் கருதப்பட்டது.\nயாழ் நூலக எரிப்பு என்பது இருபதாம் நூற்றாண்டில் நடந்த மிகப் பெரும் இன நூலெரிப்பு வன்முறையாகும். எவ்வாறு 1983இல் திட்டமிட்டு இனக்கலவரம் செய்யப்பட்டு ஈழத் தமிழ் மக்கள் இன அழிப்பு செய்யப்பட்டார்களோ அதைப்போலவே மிகவும் திட்டமிட்டு இன அறிவழிப்பு செய்யப்பட்டது. தனி ஈழத்திற்கான அரசியல் குரல்கள் எழுந்த கால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் செயல் தனி ஈழத்திற்கான ஆயுதப் போராட்டத்திற்கும் உரமூட்டியது.\nயாழ்நூலக அறிவழிப்பு வன்முறை ஈழத் தமிழர் போராட்டத்தை வலுப்படுத்தியது. ஈழத் தமிழ் மக்கள் நெஞ்சில் ஆறாத காயத்தை தோற்றுவித்தது. ஒரு அறிவற்ற, பிற்போக்குத் தனமான கொடிய இந்தச் செயல் – இந்த நூலெரிப்பு வன்முறை ஈழத் தமிழ் மக்கள் மாத்திரமின்றி உலக மக்களையும் அதிரச்சிக்குள்ளாக்கியது. இனமேலாதிக்கத்தின் அசீங்கமான வெளிப்படாகவும் கொடிய இன வெறி, அறிவுக்கு எதிரான வெறி மனோபாவத்தின் நடவடிக்கையாகவும் இந்த நிகழ்வு மதிப்பிடப்படுகிறது. இனத்தின் சரித்திரத்தை அழிக்க புத்தகங்களுடன் வன்முறை புரிந்த செயல் இது. அறிவுடன், சிந்தனையுடன் வன்முறை புரிந்த செயல் இது.\nஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி, ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த, ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் இந்தச் சம்பவம் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றது. இந்த சம்பவத்தில் அன்றைய அமைச்சர் காமினி திசாநாயக்கா உள்ளிட்ட பலர் நேரடியாக செயற்பட்டமைக்கான ஆதாரங்கள் வெளிப்பட்டன. அன்றைய அரசின் இனவெறிக் குண்டர்கள், இராணுவத்தினர், காவல்துறையினர் கூட்டாக இந்த நூல் எரிப்பு வன்முறையில் ஈடுபட்டார்கள்.\nயாழ் நூலக எரிப்பு மிகவும் கண்டிக்கத்தக்க, அறிவுடைய, சிந்தனையுடைய மனித சமூகம் வெட்கப்���டக்கூடிய ஒரு செயலாக இருக்கிறது. ஆனால் கடந்த நாற்பது வருடங்களாக ஈழத்தில், அதன் பூர்வீககக் குடிகளான ஈழத் தமிழர்களின் சரித்திர தடங்கள் மிக திட்டமிட்டு – தெளிவான கொள்கையில் அழிக்கப்பட்டு வருகின்றன. அன்றைக்கு புத்தகங்களுடன் ஒரு நூலகம் எரியூட்டப்பட்டது. அதன் பின்னரான காலத்தில் போர் நடவடிக்கைகளின் மூலம் பல்வேறு நூலகங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இலங்கையை ஆண்ட அத்தனை அரசுகளும் அழித்துள்ளன.\nபோரின்போது பாடசாலை நூலகங்களின் புத்தங்கள், தனிப்பட்ட வாசகர், எழுத்தாளர்களின் புத்தகங்கள், பிரதேச நூலகங்களின் புத்தகங்கள் எல்லாம் குண்டு வீசி அழிக்கப்பட்டுள்ளன. போர் முடிந்தவுடன் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் இந்த அறிவழிப்பு நடைபெற்றது. இன நூலெரிப்பு வன்முறை என்பது,1981இல் ஆரம்பிக்கப்பட்டு மிகவும் விரிவுபடுத்தப்பட்டது. அத்துடன் சரித்திரத்தை, பண்பாட்டை, அழிக்கும் தொன்மங்களை அழிக்கும் செயற்பாட்டின் மற்றொரு செயல்தான் ஆலயங்கள், சிலைகள், சமாதிகள், தொல்லியல் மையங்கள், பண்பாட்டு புலங்கள் முதலியவற்றை அழித்தலும் ஆகும். இதுவும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஅது மாத்திரமின்றி தமிழ் மக்களின் பாரம்பரிய, தமிழ் பண்பாட்டு பூமியில் அதற்கு மாறான இன, மத அடையாளங்களை நிறுவுவதும் ஒரு வகையில் பாரம்பரியத்தை, பண்பாட்டை அழிக்கும் செயலாகும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக கொக்கிளாயில் தற்போது நிறுவப்படும் புத்த விகாரையைக் குறிப்பிடலாம். ஆக, அறிவழிப்பு, சரித்திர அழிப்பு, பண்பாடழிப்பு வெவ்வேறு வடிவங்களில் இன்னும் தொடர்கிறது என்பதே மிகவும் அதிர்ச்சியூட்டும் கொடூரம். இதுவே, இருபதாம் நூற்றாண்டின் மிகக்கொடிய இன, நூலெரிப்பு வன்முறை இன்னமும் புரிந்து கொள்ளப்படாதிருக்கிறது என்பதையும் உணர்த்துகிறது.\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nTagsஈழ ஓலைச்சுவடிகள் ஈழத் தமிழ் பத்திரிகைகள் ஈழத் தமிழ் மக்கள் ஈழத் தமிழ் மக்கள் இன அழிப்பு தீபச்செல்வன் யாழ் நூலம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்…\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n35 என்ற வயதெல்லையை எதிர்ப்பதாக மங்கள அறிவிப்பு…\nநினைவேந்தல் நிகழ்வு என்பது மரணசடங்கு போன்றது….\nஜெர்மனி உலகக் கிண்ண குழாமில் நியுவெர் இணைத்துக் கொள்ளப்படக்கூடிய சாத்தியம்\n – பசீர் சேகுதாவுத்… August 19, 2018\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்.. August 19, 2018\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்… August 19, 2018\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி மு.தமிழ்ச்செல்வன்…. August 19, 2018\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்… August 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/02/14/85526.html", "date_download": "2018-08-19T10:29:05Z", "digest": "sha1:YKLOQD2NN5L6SOXUIRKLOGZGI4H6H7L6", "length": 17380, "nlines": 181, "source_domain": "thinaboomi.com", "title": "சுவாமி விவேகானந்தரின் சிஷ்யைசகோதரி நிவேதிதை ர�� யாத்திரை விஐடியில் துணைத்தலைவர்ஜி.வி.செல்வம் மலர் தூவி வரவேற்பு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசுவாமி விவேகானந்தரின் சிஷ்யைசகோதரி நிவேதிதை ரத யாத்திரை விஐடியில் துணைத்தலைவர்ஜி.வி.செல்வம் மலர் தூவி வரவேற்பு\nபுதன்கிழமை, 14 பெப்ரவரி 2018 வேலூர்\nசுவாமி விவேகானந்தரின் சிஷ்யை சகோதரிநிவேதிதையின் ரத யாத்திரைக்கு விஐடியில்வரவேற்பு அளிக்கப்பட்டது. விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் ரதயாத்திரையைவரவேற்று ரதத்தில் அமைக்கப்பட்டுள்ளசுவாமி விவேகானந்தர், சகோதரி நிவேதிதைசிலைகளுக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.\nசுவாமி விவேகானந்தர் 1895ம் ஆண்டில்லண்டனில் நிகழ்த்திய சொற்பொழிவைகேட்ட அயர்லாந்து நாட்டை சேர்ந்தமார்கரெட் எலிசபெத் என்ற பெண் 1898ம்ஆண்டில் இந்தியாவிற்கு வந்து சுவாமிவிவேகானந்தரிடம் பிரம்மச்சாரிய தீட்சைபெற்று நிவேதித்தையாக மாறினார்.இந்தியர்களுக்கு கல்விச் சேவையில்சகோதரி நிவேதித்தை தன்னை ஈடுபடுத்திக்கொண்டு கல்வி சேவை செய்து வந்தார்.\nஅவரது 150ம் ஆண்டு பிறந்த நாளையொட்டி அவரது சேவையை மக்கள்அறிந்துக் கொள்ளும் வகையில் நிவேதிதாரத யாத்திரை ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.கடந்த மாதம் 22ந் தேதிகோவையில் தொடங்கிய இந்த ரத யாத்திரைதமிழ்நாட்டில் 27மாவட்டங்களுக்கு செல்கிறது. அடுத்தமாதம் 22ந் தேதி முடிவடைகிறது.\nவேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தஇந்த ரத யாத்திரைக்கு விஐடியில் மாணவமாணவியர் பேராசிரியர்கள் மற்றும்ஊழியர்கள் சார்பில் வரவேற்புஅளிக்கப்பட்டது. விஐடி துணைத் தலைவர்ஜி.வி.செல்வம் ரதத்தில் உள்ள சுவாமிவிவேகானந்தர் மற்றும் சகோதரிநிவேதித்தை சிலைகளுக்கு மாலைஅணிவித்து மலர் தூவி மரியாதைசெலுத்தினார்.அதனை தொடர்ந்து ரத யாத்திரை வரவேற்புநிகழ்ச்சி விஐடியில் உள்ள டாக்டர் சென்னாரெட்டி அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குவருகை தந்தவர்களை விஐடி இணைதுணைவேந்தர் முனைவர் எஸ்.நாராயணன்வரவேற்றார\nநிகழ்ச்சியில் விஐடி துணைத் தலைவர்ஜி.வி.செல்வம் சிறப்புரையாற்றுகையில்கூறியதாவது:லன்டனில் பிறந்து சுவாமி விவேகானந்தரின்சொற்பொழிவுக்கு ஆட்பட்டு இந்தியாவிற்குவந்து இங்கேயே இந்திய மக்களுக்கு கல்விஉள்ளிட்ட சமுக சேவையில் ஈடுபட்டவர்சகோதரி நிவே��ித்தை ஆவார். இங்கு அவர்ஆற்றிய சேவை தொப்புள் கொடி உறவைநமக்கு உணர்த்துகிறது.\nபெண்களால் சாதிக்க முடியாத செயல்இல்லை என்று கூறலாம். ஒரு மாணவனிடம்ஆசிரியர் ஒருவர் கேட்டார். சிதம்பரம்போட்ட பட்ஜெட் நல்லதா இல்லை அருண்ஜெட்லி போட்ட பட்ஜெட் நல்லதா என்றகேள்விக்கு என் அம்மா போடும்பட்ஜெட்தான் சிறந்த பட்ஜெட் என்றுகூறினான். கணவன் வருமானத்திற்கு ஏற்பகுடும்பத்தை நடத்தி செல்லும் தன்மைகொண்டவர்கள் குடும்ப தலைவிகள்.\nமுன்பெல்லாம் திருமணத்தின் போதுஆணை விட பெண் 5 அல்லது 10 வயதுகுறைந்தவராக இருப்பார். இதற்கு அந்தவயதிலேயே பெண்கள் ஆண்களுக்குஇணையான தகுதியை பெண்கள்பெற்றுவிடுகிறார்கள் என்பதாகும். பெண்படித்தால் குடும்பமே படித்ததாக ஆகும்.\nபெண்கள் கல்வி கற்க வேண்டும் அதன்மூலம் சமுதாயத்தை காக்க வேண்டும்என்பதற்காக பெண் கல்வியின் அவசியத்தைஎடுத்து கூறி அவர்களுக்கு கல்வி சேவைவழங்கியவர் சகோதரி நிவேதித்தைஆவார்.நாட்டின் உயர்வில் எல்லோருக்கும்உரிமை உள்ளது அரசு செய்யும் என்றுநினைக்காமல் நாமே அதனை செய்வதுகடமையாக கொள்ள வேண்டும். நாடும்வீடும் சுத்தமாக இருக்க வேண்டும் அதோநமது மனதும்சுத்தமாக இருக்க வேண்டும் என்றுபேசினார்.\nநிகழ்ச்சியில் தமிழக அரசின் பொருளாதாரபுள்ளியியல் துறை முதன்மை செயலாளர்இறையன்பு சிறப்பு விருந்தினராக பங்கேற்றுபேசினார். இதில் ரத யாத்திரை குழுவினர்முனைவர் யுவரானி, பா.கார்த்தியாயினிஉள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கடுமையான மழை கேரளாவாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டு விட்டது நடிகர் நிவின்பாலி உருக்கம்\nவீடியோ : அணைகளில் நீர் வரத்து அதிகளவில் வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்\nவீடியோ : அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க திருமாவளவன் கோரிக்கை\nவீடியோ : கோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவீடியோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\n1ஆசியக் கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடியே நடக்கிறது - ஒப்பந்தம் கையெழுத்து\n2ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நடிகர்- சமூக வலைதளத்தில் எதிர்ப்பு\n3கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்\n4வேகமாக நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2015/06/blog-post_2.html", "date_download": "2018-08-19T09:55:12Z", "digest": "sha1:C2XKOQ2R5PXRZIEMXDCD2G2TEQOXMT5Z", "length": 10828, "nlines": 213, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: கேட்கப்படாத இரங்கற்பா", "raw_content": "\nகாற்றோ மழையோ பனியோ புயலோ\nதன்னை வெட்ட வந்த மனிதர்களின் மீதும்\nLabels: இலக்கியம், உதயசங்கர், கவிதை, மரம்\nயாரும் யாரையும் பார்த்து மரம் மாதிரி நிற்கிறாயே என்று சொல்ல முடியாது.\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிர��மணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nஅக்கரையும் இக்கரையும் ஜப்பானிய நாடோடிக்கதை மலையாளத்தில்- பெரம்பரா தமிழில் - உதயசங்கர் முன்பு ஒரு காலத்தில் ஜப்பான் நாட்டில் ...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஒரு புதிர்க்கதை எழுத்தாளர் பிறக்கிறார்\nஉதயசங்கர் தொலைந்து போனவர்கள் சாத்தியங்களின் குதிரையிலேறி வனத்தினுள்ளோ சிறு புல்லினுள்ளோ கடலுக்குள்ளோ சிறு மீனுக்குள்ளோ மலையினுள்ளோ...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nஅவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான்\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇந்து மதம் ஒரு கற்பிதமா\nஎறும்புகள் கட்டிய போட்டி வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2016/02/28-5-2016.html", "date_download": "2018-08-19T09:25:22Z", "digest": "sha1:6YQ6JPKUBHJVIKDQYG2EBMT7LZFUJDVH", "length": 71652, "nlines": 247, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் பிப்ரவரி 28 முதல் மார்ச் 5 வரை 2016", "raw_content": "\nவார ராசிப்பலன் பிப்ரவரி 28 முதல் மார்ச் 5 வரை 2016\nமாபெரும் வெற்றி - 15 லட்சத்தை கடந்த வலை பக்கம்.\n2011 ஜுலையில் தொடங்கிய எனது வலை பக்கத்தில் ஜோதிட செய்திகளை மட்டும் வெளியிட்டு வருகிறேன்.\nதற்போது 950 பதிவுகளை அளித்துள்ளேன். எனது வலை பக்கத்திற்கு தேனை மொய்க்கும் வண்டுகளாக சிறகடித்து வந்தமர்ந்த 15 லட்சத்திற்கும் மேலான அன்பு வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். எனது பதிவுகளுக்கு மதிப்பளிக்கும் அனைத்து வாசகர்களுக்கும் மேலும் பல சோதிட செய்திகளை தர காத்திருக்கிறேன். ஆதலால் எனது வலை பக்கத்திற்கு தொடர்ந்து வருகை தரத் தவறாதீர்கள்.\n2016-2017 தமிழ் புத்தாண்டு பலன்கள்\nவார ராசிப்பலன் பிப்ரவரி 28 முதல் மார்ச் 5 வரை 2016\nமேஷம் அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்\nஅன்புள்ள மேஷ ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11ல் சூரியன் கேது சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறுசிற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்களும் கல்வியில் உயர்வடைய முடியும். சனி அட்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, எதிலும் சிந்தித்துச் செயல்படுவது மிகவும் நல்லது. சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடவும்.\nசந்திராஷ்டமம் 29.02.2016 மாலை 05.37 மணி முதல் 03.03.2016 காலை 04.19 மணி வரை.\nரிஷபம் ;கிருத்திகை 2,3,4. ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்\nஅன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9ல் சுக்கிரன், புதன் 10ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களில் தடைகளுக்குப்புன் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு புரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் லாபம் கிட்டும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். சனி 7ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. வெளியாட்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். குருவுக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 03.03.2016 காலை 04.19 மணி முதல் 05.03.2016 மதியம் 11.25 மணி வரை.\nமிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்\nஅன்புள்ள மிதுன ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6ல் சனி, செவ்வாய் 3ல் ராகு சஞ்சாரம் செய்வதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். பொன், பொருள் சேரும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். துர்கை வழிபாடு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 05.03.2016 மதியம் 11.25 மணி முதல் 07.03.2016 மதியம் 02.15 மணி வரை.\nகடகம் ; புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்\nஅன்புள்ள கடக ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு அட்டம ஸ்தானமான 8ல் சூரியன் சஞ்சரிப்பதால் இந்த வாரம் ஏற்ற இறக்கமான பலன்களையே அடைய முடியும். 2 குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண்வாக்குவாதங்கள் உண்டாகும். முடிந்தவரை குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலையும் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் எதையும் சமாளித்துவி�� முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படும் என்றாலும் 10&ஆம் வீட்டிற்கு குரு பார்வை இருப்பதால் எதையும் எளிதில் வென்றுவிட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் உடன் பணிபுரிவர்களின் ஆதரவு கிட்டும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.\nசிம்மம் ; மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்\nஅன்புள்ள சிம்ம ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4ல் சனி, செவ்வாய் 7ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் தோன்றும் உற்றார் உறவினர்களும் சாதகமற்ற செயல்படுவார்கள். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கூட்டாளிகளை அனுசுரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளை பிறர் தட்டி செல்வார்கள். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே உயர்வடைய முடியும். முன் கோபத்தை குறைப்பது, பேசவ்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nகன்னி ; உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்\nஅன்புள்ள கன்னி ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ல் சனி, செவ்வாய் 6ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், பல பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். வெளியூர்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் சொந்த பூமி, மனை யாவும் சேரும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலமடைவீர்கள். குடும்பத்திலும் சுபிட்சமான நிலை உண்டாகும். மகிழ்ச்சி தரக் கூடிய இனிய சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். கல்வி பயிலுபவர்களுக்கு கல்வியில் நல்ல மேன்மை உண்டாகும். துர்கை அ¬ம்மனை வழிபடுவது நல்லது.\nதுலாம் ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்\nஅன்புள்ள துலா ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4ல் புதன் சுக்கிரன் 11ல் ராகு சஞ்சரிப்பதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். திருமண சுபகாரியங்கள் சிறுசிறு தடைகளுக்குப் பின் கைகூடும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் தேவையற்ற கருத்துவேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக அமைவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும், பணியில் நிம்மதியான நிலையிருக்கும். கொடுக்கல் வாங்கலில் சற்ற கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்களும் கல்வியில் உயர்வடைய முடியும். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்யவும்.\nவிருச்சிகம்; விசாகம்&4ம் பாதம், அனுஷம், கேட்டை\nஅன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4ல் சூரியன் சஞ்சரிப்பதும், ஏழரைசனி தொடருவதும் சாதகமற்ற அமைப்பாகும். இதனால் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலவும். வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செல்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nதனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்\nஅன்புள்ள தனுசு ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ல் சூரியன் கேது சஞ்சரிப்பது ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்பதால் கடந்த கால பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பண வரவுகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன் மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமண சுப காரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசுரித்து நடந்து கொண்டால் அனுகூலப்பலனைப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல் பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் யாவும் கிடைக்கப் பெறும். முருகப்பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nமகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்\nஅன்புள்ள மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் புதன் சுக்கிரன் லாப ஸ்தானமான 11ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் பணவரவுகளிலிருந்த தடைகள் விலகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளிலும் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.சிவபொருமானை வழிபடுவது உத்தமம்.\nகும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்\nஅன்புள்ள கும்ப ராசி நேயர்களே,ஜென்ம ராசியில் சூரிய சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலவும். வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செல்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். தினமும் விநாககரை வழிபாடு செய்வது உத்தமம்.\nமீனம் ; பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nஅன்புள்ள மீன ராசி நேயர்களே,ஜென்ம ராசிக்கு 11ல் புதன் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே அந்யோன்யம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கடன்களும் குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல் பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற யாவும் கிடைக்கப் பெறும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும்.\nசந்திராஷ்டமம் 27.02.2016 அதிகாலை 04.54 மணி முதல் 29.02.2016 மாலை 05.37 மணி வரை.\nவார ராசிப்பலன் பிப்ரவரி 28 முதல் மார்ச் 5 வரை 201...\nமார்ச் மாத ராசிப்பலன் - சுப முகூர்த்த நாட்கள் 201...\nஎந்த தசா யாருக்கு யோகம்\nவார ராசிப்பலன் பிப்ரவரி 21 முதல் 27 வரை 2016\nவார ராசிப்பலன் - பிப்ரவரி 14 முதல் 20 வரை 2016...\nஆசிரியர் பணி சார்ந்த கல்வி\nவார ரா��ிப்பலன் பிப்ரவரி 7 முதல் 13 வரை 2016\nதமிழ் மலா் மலேசியா தினசாி பத்திாிக்கையில் வெளிவந்த...\nபிப்ரவரி மாத ராசிப்பலன் சுப முகூர்த்த நாட்கள் 2...\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nமிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/883185745e/fig-o-honey-which-pro", "date_download": "2018-08-19T10:05:23Z", "digest": "sha1:XIRSEYKO4F5UOLPCUJC35SROVPVNLNZD", "length": 19598, "nlines": 106, "source_domain": "tamil.yourstory.com", "title": "குழந்தைகளுக்கான மறு பயன்பாட்டிற்கு உகந்த துணி டயப்பர்கள் உருவாக்கும் Fig-O-Honey", "raw_content": "\nகுழந்தைகளுக்கான மறு பயன்பாட்டிற்கு உகந்த துணி டயப்பர்கள் உருவாக்கும் Fig-O-Honey\nவழக்கமான டயப்பர்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த துணி டயப்பர்களை வழங்குகின்றனர் Fig-O-Honey\nபலர் தாங்கள் சந்தித்த பிரச்சனையின் காரணத்தாலும் சந்தையில் ஒரு இடைவெளி இருப்பதை உணர்வதாலுமே ஒரு தொழில்முனைவோராக உருவெடுக்கின்றனர்.\nசிநேகா தக்கருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தபோதுதான் இதே போன்ற அனுபவம் அவருக்கு ஏற்பட்டது. பெங்களூரு குடியிருப்புகளில் கழிவுகளை பிரித்தெடுத்து வகைப்படுத்தும் முயற்சி துவங்கப்பட்ட பிறகே குழந்தை இருக்கும் வீடுகளில் உற்பத்தியாகும் மக்காத குப்பைகளின் அளவு குறித்து தெரிந்துகொண்டார். இதற்கு ஒரு சிறப்பான மாற்று தேவைப்படுவதை உணர்ந்தார். சிநேகா கூறுகையில்,\n“என்னுடைய முதல் குழந்தைக்கு டயப்பர் உபயோகிக்கையில் பிரபலமான ப்ராண்டுகளையே பயன்படுத்தினேன். ஏனெனில் அப்போது இது குறித்து நான் அதிகம் அறியவில்லை. இரண்டாவது குழந்தை பிறந்தபோது துணி டயப்பர்களைத் தேடத் துவங்கினேன். இது குழந்தையின் சருமத்துடன் அதிக மென்மையாக இருக்கும் என்பதையும் நீண்ட நாட்கள் பயன்படுத்துகையில் குறைந்த விலையில் இருக்கும் என்பதையும் கழிவுகள் பெருந்திரளாக ���ுவிக்கப்பட்டிருக்கும் நிலப்பரப்பை அடைத்துக்கொண்டிருக்காது என்பதையும் உணர்ந்தேன்,” என்றார்.\nசிநேகா தனது குழந்தைக்கு பயன்படுத்திய முதல் துணி டயப்பர் அமெரிக்காவில் இருந்த அவரது உறவினர் மூலமாக பெறப்பட்டது. இந்தியாவில் இந்தப் பகுதியில் அதிக நிறுவனங்கள் செயல்படவில்லை என்பதையும் இறக்குமதி செய்யப்படும் டயப்பர்களும் விலையுயர்வானது என்பதையும் உணர்ந்தார்.\nசிநேகா 2016-ம் ஆண்டு துவக்கத்தில் டயப்பர் தயாரிப்பு குறித்து ஆராயத் துவங்கினார். 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் Fig-O-Honey-யை அறிமுகப்படுத்தினார். 37 வயதான சிநேகா கூறுகையில்,\n“Fig-O-Honey துணி டயப்பர்கள் குழந்தையின் சருமத்தை உலர்வாக வைத்திருக்கும் விதத்தில் மென்மையான, உள்புறம் உலர்வாக இருக்கக்கூடிய துணியால் தயாரிக்கப்படுகிறது. பயன்பாட்டிற்குப் பிறகு தூக்கியெறியக்கூடிய டயப்பர்களில் காணப்படும் ரசாயனங்கள் காரணமாக சருமத்தில் சிவப்பு தடிப்புகள் ஏற்படுவதை இந்த டயப்பர்கள் குறைக்கிறது.”\nFig-O-Honey நேப்கின்கள் பாக்கெட் டயப்பர்களின் வெளிப்புறப்பகுதி ஈரம் புகாத விதத்தில் கண்கவர் அச்சுகளிலும் நிறங்களிலும் இருக்கும். இதன் உள்ளே மைக்ரோஃபைபரை உள்நுழைத்து அகற்றக்கூடிய விதத்தில் அமைந்திருக்கும். மைக்ரோஃபைபர் செயற்கைப் பொருட்களால் ஆனது என்பதால் சிநேகா விரைவில் டயப்பரின் உட்புறம் நுழைக்கக்கூடிய பகுதியை பருத்தி, மூங்கில் உள்ளிட்ட இயற்கை இழைகளால் உருவாக்க திட்டமிட்டுள்ளார். விலை தடையாக இருக்கும் என்பதால் டயப்பரின் உட்புறத்திற்கு இயற்கை இழைகளை இதுவரை இக்குழுவினர் பயன்படுத்தவில்லை.\nஒரே அளவில் இருக்கும் இந்த டயப்பர்களை XS அளவு முதல் L அளவு வரை பொருந்துமாறு சரிசெய்துகொள்ளலாம். பச்சிளம் குழந்தை முதல் நடைபழகும் குழந்தை வரை இந்த டயப்பர்களின் அளவை சரிசெய்வதன் மூலம் குழந்தைகளின் அளவுக்கேற்றவாறு அமைத்துக்கொள்ளலாம். டயப்பர்களிலிருந்து நீர் சிந்தாமல் இருக்க உள்ளே பொருத்தும் அடுக்குகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ளலாம். பெற்றோர்கள் பலர் பழைய டி-ஷர்டுகளைக் கொண்டு சொந்தமாக டயப்பரின் உட்புறப் பகுதியை உருவாக்கிக் கொள்கின்றனர். நான்கு அல்லது ஆறு செட் டயப்பர்கள் இருந்தாலே போதும் என்றபோதும் பலர் அச்சுகள் கவரும் வகையில் இருப்பதால் அதிக எண்ணிக��கையில் வாங்குகின்றனர். சிநேகா கூறுகையில்,\n”குழந்தையின் ஆடைக்கு பொருத்தமாக இருக்கும் விதத்தில் தாய்மார்கள் டயப்பர்கள் வாங்குகின்றனர். தயாரிப்பு கண்கவர் வகையில் இருப்பதால் எதிர்பார்த்ததைவிட அதிக வாடிக்கையாளர்கள் மீண்டும் வந்து இதை வாங்கினர்.”\nதுணி டயப்பர்கள் எவ்வாறு சிக்கமானது\nசுற்றுச்சூழலுக்கு உகந்தவாறும் சருமத்திற்கு பாதுகாப்பாகவும் இருப்பதுடன் வழக்கமான டயப்பர்களைக் காட்டிலும் துணி டயப்பர்கள் விலை மலிவானதாகும். பயன்பாட்டிற்குப் பிறகு அகற்றக்கூடிய டயப்பர் ஒன்றின் சராசரி விலை 11 ரூபாயாகும். ஒரு துணி டயப்பரின் விலை 500 ரூபாய் வரையாகும் என்றாலும் இதை பலமுறை பயன்படுத்தலாம். நீண்ட கால அடிப்படையில் இது விலை குறைவானதாகும். ஒரு குழந்தைக்குக் கழிப்பறை பயிற்சி அளிக்கப்படும் வரை சுமார் 4,000 டயப்பர்கள் வரை தேவைப்படலாம். இதற்கு கிட்டத்தட்ட 50,000 ரூபாய் வரை செலவாகலாம். துணி டயப்பர்கள் மறு பயன்பாட்டிற்கு உகந்தது என்பதாலும் அனைத்து அளவுகளுக்கும் பொருந்தக்கூடியது என்பதாலும் ஒரு குழந்தை டயப்பர் பயன்படுத்தவேண்டிய காலகட்டம் முழுவதும் இது பயன்படும். பெற்றோர் வழக்கமான டயப்பர்களுக்கு செலவிடுவதைக் காட்டிலும் நான்கில் ஒரு பங்குதான் இதற்குச் செலவாகும்.\nதற்போது இந்த சந்தையின் மதிப்பு சுமார் 300 மில்லியன் டாலராக மதிப்பிடப்படுகிறது. பெங்களூருவைச் சேர்ந்த Bumpadum, மும்பையைச் சேர்ந்த சூப்பர்பாட்டம்ஸ், கொச்சினைச் சேர்ந்த Bumberry போன்றவை இந்தியாவில் செயல்படும் துணி டயப்பர் ப்ராண்டுகளாகும்.\nதுணி டயப்பர்களை சுத்தம் செய்வதற்கு எடுத்துக்கொள்ளப்படும் சிரமம் குறித்து கேட்கையில் சிநேகா,\n“ஆம். பயன்பாட்டிற்குப் பிறகு அப்புறப்படுத்தக்கூடிய டயப்பர்களுடன் ஒப்பிடுகையில் இதற்கு சற்று அதிக சிரமம் எடுத்துக்கொள்ளவேண்டும். முதல்கட்டமாக கழிப்பறையில் பயன்படுத்தப்படும் குழாய் மூலம் திட கழிவுகள் இருப்பின் அகற்றிவிடவேண்டும். அதன் பின்னர் வாஷிங் மெஷினில் மற்ற துணிகளுடன் சேர்த்து துவைத்துவிடலாம்,” என்றார்.\nபெற்றோர்கள் வெளியே செல்கையில் பயன்படுத்திய டயப்பர்களையும் பயன்படுத்தாத டயப்பர்களை தனித்தனியே வைப்பதற்கு ஏதுவாக தனித்தனி அறைகள் கொண்ட பைகளை எடுத்துச்செல்லவேண்டும்.\nதற்போது துணி டயப்பர்களை முக்கிய விற்பனையாகக் கொண்டு செயல்படுவதில் கவனம் செலுத்தி வருகிறார் சிநேகா.\nFig-O-Honey வலைதளம் 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த மூன்றாண்டுகளில் வலைதளம் வாயிலாக 600 டயப்பர்களுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. ஃபேஸ்புக் மற்றும் அமேசான் வாயிலாகவும் ஆர்டர்கள் வந்துள்ளது. ஆச்சரியமளிக்கும் விதத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களிலிருந்தும் பல ஆர்டர்கள் வந்துள்ளது. சிநேகாவின் குழுவில் மூன்று பேர் உள்ளனர். இவர்கள் வடிவமைப்பு, ஆர்டர், போக்குவரத்து ஆகியவற்றை கவனித்துக்கொள்கின்றனர்.\nஐஐடி-மும்பை முன்னாள் மாணவியான சிநேகா தரவுகளை ஆய்வு செய்பவராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அவரது கணவரும் ஒரு தொழில்முனைவோர். இந்த தம்பதி நேரம் கிடைக்கும்போதெல்லாம் பயணம் செல்ல விரும்புவார்கள்.\nஒரு மோசமான காலகட்டத்தில் எவ்வாறு ஸ்டார்ட் அப் துவங்க தீர்மானித்தார் என்பதை நினைவுகூறுகிறார் சிநேகா. அவர் கூறுகையில், “என்னுடைய தந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்தால். அவர் குணமடைந்து வந்த காலகட்டத்தில் நான் அவருடன் நேரம் செலவிட்டேன். அப்போது எனக்கு யோசிக்க நேரம் கிடைத்தது. வழக்கமான கார்ப்பரேட் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பதைக் காட்டிலும் அர்த்தமுள்ளதாக ஏதேனும் செய்யவேண்டும் என்கிற விருப்பம் அவருக்குள் இருப்பதை உணர்ந்தார். நீங்கள் செய்ய விரும்புவதைச் செய்ய இதுதான் மிகச்சரியான நேரம். நீங்கள் உறுதியாக இருந்தால் எப்போதும் அனைத்தும் சரியாகவே நடக்கும்.”\nஆங்கில கட்டுரையாளர் : ஷரிகா நாயர்\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\nபோக்குவரத்து நெரிசல் சிக்கலுக்கு தீர்வு காணும் சென்னை ஐஐடி மாணவர்கள்\n‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை\nஇந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://butterflysurya.blogspot.com/2009/06/autumn.html", "date_download": "2018-08-19T10:18:13Z", "digest": "sha1:6ZSLP2MSZ4AFEVTAUTPSIGSEZCXV5CNZ", "length": 23938, "nlines": 387, "source_domain": "butterflysurya.blogspot.com", "title": "butterfly Surya: Autumn", "raw_content": "\n1990 களில் கல்லூரி நாட்களில் அரச���க்கு எதிரான போராட்டங்களில் பங்கு பெற்றதற்காக பத்தாண்டு சிறை வாசம் பெறுகிறான் யூசூப். நுரையீரல் பாதிக்கப்பட்டதால் உடல் நிலையின் பொருட்டு விடுதலையாகிறான்.\nசிறையில் இருக்கும் போது தந்தையும் இறந்து விடவே, தன்னையே எண்ணி வாடி இருக்கும் தாயுடன் வந்து சேருகிறான். விடுதலையாகி வீடு வந்து சேர்ந்தவுடன் குடும்பத்தினர் அனைவரும் யூசுப்பை சந்தித்து பல அறிவுரைகளை வழங்குகின்றனர். பல வித வேலைக்கும் சிபாரிசு செய்கின்றனர். தாயின் உடல் நலம் கருதி எங்கும் செல்ல அவன் மனம் இடமளிக்கவில்லை.\nதனது ஒரே நண்பனான மிக்காயிலின் தச்சு பட்டறையில் அவனுக்கு உதவியாய் சில வேலைகளை மட்டும் செய்து சிறிது பணம் சம்பாதிக்கிறான். இருவரும் சேர்ந்து ஆடி பாடி மகிழ்வதும் மலையூச்சிக்கு சென்று இரவுகளை கொண்டாடுவதுமாக பொழுதை கழிக்கிறான்.\nகல்லூரி நாட்களில் கணிதத்தில் அதிக ஆர்வமுள்ளவனாய் இருந்ததால் உறவுக்கார சிறுவன் ஒருவனுக்கு கணித பாடங்களை சொல்லி தருகிறான். அவனும் கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றால் அவனுக்கு சைக்கிள் பரிசளிப்பதாகவும் உறுதியளிக்கிறான்.\nஎதிலும் பற்றவனாக திரிந்து வரும் வேளையில் புத்தக கடையில் ஒரு பெண்ணை சந்திக்கிறான். அவள் பெயர் இகாவை சந்திக்கிறான். அவள் ஜார்ஜியாவிலிருந்து பிழைப்பு தேடி வந்து எந்த வேலையும் கிடைக்காமல் விலை மாதுவாகிவிடுகிறாள். தன் ஒரே நான்கு வயது பெண்ணுக்காக அந்த தொழிலை செய்து பணம் ஈட்டுகிறாள்.\nசிறைவாசத்தின் கொடுமைகளையும் அவன் அனுபவித்த வேதனைகளையும் தாயிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறான். பல இரவுகள் தூக்கமின்றி அலறி எழும் காட்சி திரைப்படம் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது.\nஇகாவின் நிலையை எண்ணி வருத்தம் கொள்கிறான் யூசுப். இருவரும் நெருங்கி பழகுகின்றனர். என்னதான் மனங்கள் நெருங்கினாலும் வெவ்வேறு தேசத்தவரானதால் இகாவால் துருக்கியில் தங்க முடியவில்லை. அவளின் விசா இன்னும் 15 நாட்களேயுள்ளது. சொல்ல முடியாத வேதனையுடன் யூசுப்பை தன் நாட்டுக்கு வந்து விடுமாறும் அங்கு சென்று இனிமையான வாழ்க்கை வாழ வேண்டுகிறாள். ஆனால் தனக்காக பத்து வருடங்களாக அத்தனை துயரங்களையும் தாங்கி கொண்டு வயது முதிர்ந்த தாயை விட்டு வர முடியாமல் தவிக்கிறான்.\nஇகாவின் விசா பூர்த்தியாகும் நாளும் நெருங்குகிறது.\nஅன்று புதிய சைக்கிளுடன் வீடு வந்து சேருகிறான் யூசூப். சிறு வயதில் அவன் ஆசையுடன் வாசிக்கும் பேக்பைப்பர் இசை கருவியை எடுத்து வாசிக்குமாறு தாய் யூசுப்பை வேண்டவே கனவு காண்பது வேண்டுமானால் நமது ஆசையாய் இருக்கலாம் ஆனால் இறைவன் அருளிலிருந்தால் மட்டுமே விரும்பியது கிடைக்கும் இல்லாவிட்டால் கிடைத்ததை விரும்பி ஏற்று கொள்வதே சிறந்தது என்ற பாடலை இசைப்பதாக படம் நிறைவடைகிறது.\nஇந்த துருக்கி திரைப்படம் மிககுறைவான பாத்திரங்களை கொண்டு படைக்கப்பட்ட அற்புத படைப்பு கண்கள் வியக்கும் ஒளிப்பதிவும் இழையோடி வரும் அற்புத இசையும் கூடுதல் சிறப்பு.\nவட துருக்கியின் மலைப்பிரேதசங்களையும் ஒளிப்பதிவான காட்சிகளை விவரிக்க வார்த்தைகளில்லை. கருங்கடலின் சீற்றம் யூசூப் இகாவின் மனதின் ஏற்படும் உள்ள குமுறலாய் குறீயீடாய் சித்தரித்திருப்பது அத்தனை அழகு.\nசென்ற ஆண்டு {2008} வெளியாகி விருதுகளை வாரி குவித்துள்ளது.\nதிரைக்கதை இயக்கம் Ozcan Alper. இஸ்தான்புல் பல்கலைகழகத்தில் வரலாறும் அறிவியலும் பயின்ற இவர் மாற்று சினிமா மீதுள்ள அதீத ஆசையால் சினிமா தொழில் நுட்பம் பயின்றார். பின்னர் சிறு தொலைகாட்சி சீரியல்களை இயக்கினார். இவரது முதல் குறும்படம் Momi (Grandmother) இவரது சொந்த மண்ணின் மொழியான ஹெம்சின் மொழியில் உருவாக்கப்பட்ட முதல் படம். இவையெல்லாவற்றையும் விட தனி சிறப்பு இது இவரது முதல் திரைப்படம்.\nகிம் கிடக்கின் Spring, Summer, Fall, Winter... and Spring போலவே இயற்கையின் பருவங்களை ஒளிப்பதிவின் மூலமும் குறீயீடுகள் மூலமும் கதை சொல்லியிருக்கிறார் என்று பாராட்டுகிறது லண்டனிலிருந்து வெளியாகும் ஸ்கீரின் டெய்லி பத்திரிகை. Autumn பருவ காலத்தை இதில் அழகாக சொல்லிவிட்டார் என்றும் இந்த இளம் இயக்குநருக்கு மகுடம் சூட்டுகிறது.\nஒளிப்பதிவு Feza Çaldiran. இவரை எத்தனை பாராட்டினாலும் தகும் என்பதை டிரைலர் பார்த்ததும் புரிந்து கொள்வீர்கள்.\nசந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.\nடிஸ்கி: பதிவையும் படித்து விட்டு டிரைலரையும் பார்த்து விட்டு பின்னூட்டம் போடாமல் சென்றால் அடுத்த பதிவு ஆகஸ்ட் 15 தான். அப்புறம் உங்க இஷ்டம்.\nஅடுத்த வாரம் முயற்சி செய்யுறேன்...\n எங்க சந்தர்ப்பம் கிடைக்கிறது. சந்தர்ப்பத்தை விடுங்க. இந்த டிவிடி எல்லாம்.. இங்க எட்டிக்கூட பார்க்காது.\nஇதெல்லாம் நம்ம ஊரு.. டைரக்டருங்க பார்க்க, இந்தியாவுக்கு வரும்போல..\nநீங்கள் சொன்னதைப் போல ட்ரெயிலரே அற்புதமாக இருக்கிறது.படம் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்.நன்றி,சூர்யா.\nடிஸ்கி: பதிவையும் படித்து விட்டு டிரைலரையும் பார்த்து விட்டு பின்னூட்டம் போடாமல் சென்றால் அடுத்த பதிவு ஆகஸ்ட் 15 தான். அப்புறம் உங்க இஷ்டம்.\nவேனாம் சாமி நான் பின்னட்டும் போட்டுடறேன்....\nஅருமையான விமர்சனம் தலைவா.. அப்படியே கொஞ்சம் படத்தின் டிவிடியை எடுத்து வந்து போன் செய்தால் நன்றாக இருக்கும்:)\nபாலா, ஹேங்ஓவர் கலக்கல் விமர்சனம். பார்த்தேன். சூப்பர்.\nகேபிளாரே டிவிடி கிடைத்தால் கண்டிப்பாக தருகிறேன்.\nநன்றி அனானி. அடிக்கடி வாருங்கள்.\n///பதிவையும் படித்து விட்டு டிரைலரையும் பார்த்து விட்டு பின்னூட்டம் போடாமல் சென்றால் அடுத்த பதிவு ஆகஸ்ட் 15 தான். அப்புறம் உங்க இஷ்டம்.///\nம்ஹும் உங்களால முடியாது. ஏதாவது ஒரு நல்ல படத்தைப் பார்த்ததும் கைதுறுதுறுன்னு வரும்... ச்சும்மா இருப்பீங்களா என்ன\nநண்பர் முகில்,சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல. மனோதத்துவம் அறிந்தவர். சரியா சொன்னீங்க.. இன்றிரவே இன்னொரு பதிவு ரெடி...\nடவுன்லோடு லிங்க் இருந்தா சொல்லுங்க தல\nதுருக்கில கூட பல நல்ல படங்கள் வரத்தான் செய்து.\nரத்தின சுருக்கமான விமர்சனம் அழகு.\n// பதிவையும் படித்து விட்டு டிரைலரையும் பார்த்து விட்டு பின்னூட்டம் போடாமல் சென்றால் அடுத்த பதிவு ஆகஸ்ட் 15 தான். அப்புறம் உங்க இஷ்டம்.//\nதல இது கொடும :-))\nடிரைலர் அருமை வர லேட் ஆகிவிட்டது\nமிக சிறப்பான உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.. உங்கள் தளம் நல்ல படங்களை மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. தொடருங்கள்..வாழ்த்துகள்\nவிமர்சனம் அருமை. நீங்கள் ஏன் கிளாசிக் ஆங்கில படங்களுக்கும் விமர்சனம் எழுதக்கூடாது\nகடைக்குட்டி, இந்த டவுன் லோட் விஷயம் எல்லாம் நமக்கு பூஜ்ஜியம்தான். தம்பி ஹாலிவுட் பாலாவை கேட்டு பாருங்க. அவர் தான் டவுன் லோட் குரு.\nநன்றி வேழாம்பல். அழகான பெயர்.\nபிராபகர், சில ஹாலிவுட் படங்களும் எழுதி இருக்கேன். பார்க்கவும்.\nஅடுத்த ரவுண்ட ஹாலிவுட் தான்.\nKids Movie குடும்ப திரைப்படம் (1)\nஉலக திரைப்பட இயக்குநர் (1)\nசென்னை உலக திரைப்பட திருவிழா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2018-08-19T10:05:17Z", "digest": "sha1:KVACG72NHXOBVIYP4BI5Q7KBT5XQTR3E", "length": 15211, "nlines": 231, "source_domain": "globaltamilnews.net", "title": "நாளை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவின் மனு மீதான விசாரணை நாளை\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவுக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் நாளை அனைத்து பேரூந்துகளும் பணி பகிஸ்கரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை கூட்டாக முன்னெடுக்க யாழ்.பல்கலைக்கழக மாணவ சமூகம் முன்வந்துள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.கவின் புதிய பதவி நிலைகள் குறித்து நாளை தீர்மானிக்கப்பட உள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து நாளை தீர்மானிக்கப்படும் – TNA\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் நாளை சத்தியப்பிரமாணம் :\nநடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஈழ மக்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாளை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு நாளை நடைபெறாது\nஇலங்கை பூராவும் நாளை உள்ளுராட்சி மன்றத் தேர்தல்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\n23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பமாகின்றன\nதென் கொரியாவின் பியாங்சாங் நகரில் 23வது குளிர்கால...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – ஆணைக்குழு அறிக்கைகள் தொடர்பில் 6ம் திகதி விவாதம்\nபாரிய நிதி மோசடிகள், அதிகார...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநாளை முதல் தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவார்களா\n2.44 காரணி ஊதிய உயர்வை தற்காலிகமாக ஏற்க தொழிற்சங்கங்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுளொட்டின் உயமட்டக் குழு நாளை கூடுகின்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை வெளிவருகிறது மதிசுதாவின் உம்மாண்டி திரைப்படம்\n2009 போருக்குப் பின்னர், ஈழத்தில் வெளிவரும் முதலாவது முழு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை இந்திய மீனவர்கள் விவகாரம் தொடர்பான மூன்றாவது சுற்றுப்பேச்சுவார்த்தை நாளை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய உணவு உற்பத்தி புரட்சி நாளை ஆரம்பம்\nகாலநிலை மாற்றத்தினால் சவாலுக்குட்பட்டுள்ள உணவு உற்பத்தி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பு – அலிஸ் வெல்ஸ் நாளை சந்திப்பு\nஅமெரிக்க பதில் துணை ராஜாங்கச் செயலாளர் அலிஸ் வெல்ஸ்...\nகுர்மீத் ராம் சாமியாருக்கு தண்டனை விபரம் நாளை அறிவிப்பு – நீதிபதியை பாதுகாப்பாக அழைத்து செல்ல உத்தரவு\nபாலியல் வழக்கில் தேரா சச்சா அமைப்பின் சாமியார் குர்மீத்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீதி அமைச்சர் நாளை பதவி விலகவுள்ளார் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nநீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளைய தினம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nநாளைய தினம் இறுதித் தீர்மானம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்று ட்ரயலட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை நாளை யாழில் நேரில் சந்திக்கின்றார் ஜனாதிபதி.\nயாழ்ப்பாணத்திற்கு நாளை திங்கட் கிழமை பயணம் மேற்கொள்ளும்...\n – பசீர் சேகுதாவுத்… August 19, 2018\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்.. August 19, 2018\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்… August 19, 2018\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி மு.தமிழ்ச்செல்வன்…. August 19, 2018\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்… August 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்க��ன்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvptrendsetter.wordpress.com/category/general-news/", "date_download": "2018-08-19T10:13:56Z", "digest": "sha1:GNIBRQIFDWIAGAHEQ7NNPTBZOQ6YE4E3", "length": 10262, "nlines": 305, "source_domain": "mvptrendsetter.wordpress.com", "title": "General News – Trend Setter", "raw_content": "\nஇனி குரூப் வீடியோ கால் பேசலாம்.. வந்துவிட்டது வாட்ஸ் ஆப் அப்டேட்\nஆஸ்கர் விருதுகள் 2018…. முழுப் பட்டியல்\nவிரைவில் 5ஜி நெட்வொர்க் சேவை\nவாட்ஸ்அப் க்ரூப் வீடியோ கால் விரைவில் அறிமுகம்\nஇன்று ஒரு தகவல் (218)\nகிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O (2)\nதமிழ் பாடல் வரிகள் (6)\nதாய் மொழி கல்வி (2)\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் (63)\nநாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (49)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபொது பட்ஜெட் 2012-13 (1)\nமதுரை மீனாட்சி அம்மன் (1)\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் (2)\nஸ்ரீ சீரடி சாய்பாபா (1)\nஸ்ரீ பகவான் கண்ணன் (36)\nஸ்வாமி சரணம் ஐயப்பா (1)\nTNPSC குரூப்-4 தேர்வில் 14 லட்சம் பேர் தேர்ச்சி டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல்\nஇனி குரூப் வீடியோ கால் பேசலாம்.. வந்துவிட்டது வாட்ஸ் ஆப் அப்டேட்\n17½ லட்சம் பேர் எழுதிய டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு\nஓ.எம்.ஆர். சாலையில் சுங்க கட்டணம் 10 சதவீதம் அதிகரிப்பு ஜூலை 1-ந்தேதி முதல் புதிய கட்டணம் வசூல்\nTNPSC LAB ASSISTANT OFFICIAL KEY RELEASED | TNPSC ஆய்வக உதவியாளர் விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.\nதிருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் கோவிலில் ஏப்ரல் 27, 2018 கும்பாபிஷேக விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-these-5-places-adventurous-trip-002198.html", "date_download": "2018-08-19T10:08:38Z", "digest": "sha1:AW7XKIPVNUQEOY2LME6YZE5LXS2N6ZM2", "length": 19215, "nlines": 155, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's go these 5 places for adventurous trip - Tamil Nativeplanet", "raw_content": "\n»ராஜஸ்தானில் சாகசங்கள் செய்வோம் வாருங்கள்\nராஜஸ்தானில் சாகசங்கள் செய்வோம் வாருங்கள்\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nதமிழர்களின் வீரமிக்க அடையாளம் இந்த நகரம் தான்\nதங்கம் ஜ��லிக்கும் பாலைவன நகரம் எங்க இருக்கு தெரியுமா \nபிரியங்கா சோப்ராவின் ஊருக்கு ஒரு சுற்றுலா போலாமா\nகாதலர்களை வசீகரிக்கும் சென்னைக் கோட்டை\nஎப்படி இருந்த சபரி மலை இப்படி ஆகிடிச்சே \nமத்திய பிரதேச மாநிலத்தின் இந்த 8 ஏரிகள் பற்றி தெரியுமா\nஇயற்கை எழிலுடன் கூடிய இனிமையான சீதோஷ்ணநிலை, பசுமையான மலைகள், சாந்தம் தவழும் ஏரிகள், கலையம்சம் கொண்ட கோயில்கள் மற்றும் பல ஆன்மீக யாத்ரீக ஸ்தலங்கள் போன்றவை இங்கு பயணிகளுக்காக காத்திருக்கின்றன. 1200 மீட்டர் உயரத்தில் ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரத்தில் இந்த மலை வாசஸ்தலம் அமைந்துள்ளது. மௌண்ட் அபு மலைவாசஸ்தலம் தனது செழுமையான வரலாற்றுப்பின்னணி காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தின் மிகப்பெரிய சுற்றுலா மையமாக திகழ்கிறது. புராதன தொல்லியல் ஸ்தலங்கள் மற்றும் அற்புதமான பருவநிலை போன்றவை இந்த ஸ்தலத்தின் சிறப்பம்சங்களாக விளங்குகின்றன. இப்படிபட்ட இடத்தில் சாகசபயணம் செய்வது சாகச விரும்பிகளான உங்களுக்கு மிகவும் பிடித்த விசயம்தானே.. என்ன தயாரா சாகசத்தை தொடங்குவோமா\nநக்கி ஏரி, சன்செட் பாயிண்ட், டோட் ராக், சிட்டி ஆஃப் அபு ரோட், குரு ஷிகார் பீக் மற்றும் மௌண்ட் அபு சரணாலயம் போன்றவை மௌண்ட் அபு ஸ்தலத்தின் முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும். மேலும், பல வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களையும் இது பெற்றுள்ளது. தில்வாரா ஜெயின் கோயில், ஆதார்தேவி கோயில், தூத் பாவ்ரி, ஸ்ரீ ரகுநாத்ஜி கோயில் மற்றும் ஆச்சால்கர் கோட்டை போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. மௌண்ட் அபு நகருக்கான பிரயாண வசதிகள் விமானம், ரயில் மற்றும் சாலைவழி போன்ற போக்குவரத்து வசதிகளால் மௌண்ட் அபு நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மௌண்ட் அபு நகரத்துக்கு அருகில் 176 கி.மீ தூரத்தில் உதய்பூர் விமான நிலையம் அமைந்துள்ளது. வருடமுழுவதுமே இம்மலை நகரத்தில் இனிமையான பருவநிலை நிலவினாலும் கோடைக்காலத்தில் இங்கு சுற்றுலா மெற்கொள்வது சிறந்தது.\nராஜஸ்தானில் உள்ள எல்லா பாலைவன நகரங்களையும் போலவே ஜெய்சல்மேர் நகரமும் இங்குள்ள ராஜகம்பீர கோட்டைகள், கோட்டை மாளிகைகள், அரண்மனைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் கோயில்களுக்காக புகழ் பெற்று விளங்குகிறது. ஜெய்சல்மேரின் பெருமைக்குரிய சின்னமாக கருதப்படும் ஜெய்சல்��ேர் கோட்டை இந்த தங்க நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சமாகும். சூரியன் மறையும் அந்தி நேரத்தில் இந்த மஞ்சள் நிற மணற்பாறைகளால் ஆன கோட்டை தங்க நிறத்தில் ஜொலிக்கின்றது. அதனாலேயே இது தங்க கோட்டை அல்லது சோனார் குய்லா என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த கோட்டைக்கு அக்காய் போல், ஹவா போல், சூரஜ் போல் மற்றும் கணேஷ் போல் என்ற வாசல்கள் உள்ளன. ராஜபுதன மற்றும் முகலாய கட்டிடக்கலையை இணைத்து இந்த கோட்டை உருவாக்கப்பட்டிருப்பதால் இது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.\nபடிக கண்ணாடி கலைப் பொருள்களின் ஊர்\n‘சிட்டி பேலஸ் மியூசியத்தில் ராஜவம்சம் தொடர்பான பல அரிய பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர, ஃபதேஹ் பிரகாஷ் அரண்மனையின் ஒரு அங்கமாக ஸ்படிகக்கண்ணாடி கலைக்கூடத்தையும் பயணிகள் பார்த்து ரசிக்கலாம். இங்கு அற்புதமான ஓஸ்லர் படிகக்கண்ணாடி கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் அழகிய சொகுசு இருக்கைகள், ஆபரண வேலைப்பாடுகளுடன் கூடிய தரை விரிப்புகள், ஸ்படிக வேலைப்பாடு கொண்ட ஆடைகள், நீர் ஜாடிகள் மற்றும் பீங்கான் பொருட்கள் ஆகிய பொருட்களையும் இங்கு காணலாம். மற்றொரு பிரசித்தமான அருங்காட்சியகமான ‘அஹார் தொல்லியல் அருங்காட்சியகம்' புராதன கால மக்களின் வாழ்க்கை முறையோடு தொடர்புடைய அரிய பொருட்களைக் கொண்டுள்ளது. சஹேலியான் கி பாரி, படா மஹால், குலாப் பாக், மஹாராணா பிரதாப் மெமோரியல், லக்ஷ்மி சௌக் மற்றும் தில் குஷால் போன்ற பல அழகிய தோட்டங்களும் மாளிகைகளும் இங்கு நிறைந்துள்ளன.\nராஜஸ்தானின் வீரப்பாரம்பரியம் கொண்ட கோட்டை\nரணதம்போர் ஸ்தலத்தின் மற்றொரு பிரசித்தமான சுற்றுலா அம்சம் 944 ம் ஆண்டைச்சேர்ந்த ரணதம்போர் கோட்டையாகும். ராஜஸ்தான் மாநிலத்தின் வீரப்பாரம்பரியம் மற்றும் பல வரலாற்றுப் பின்னணிகளின் மகுடமாக இந்த ரண்தம்போர் கோட்டை கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. சுற்றியுள்ள பீடபூமிப்பகுதியிலிருந்து 700 அடி உயரத்தில் பரந்த நிலப்பரப்பில் இந்த கோட்டை நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சிவன் கோயில், விநாயகர் கோயில் மற்றும் ராமர் கோயில் ஆகிய கோயில்களை இந்த கோட்டைக்குள் தரிசிக்கலாம். இந்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் இந்த கோட்டை பாத���காக்கப்பட்டு வருகிறது.\nரணதம்போர் சுற்றுலாத்தலத்தை விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம். ஜெய்ப்பூரிலுள்ள சங்கனேர் விமான நிலையம் மற்றும் சவாய் மாதோபூர் ரயில் நிலையம் ஆகியவை முறையே ரண்தம்போருக்கு அருகிலுள்ள விமானத்தளமாகவும் ரயில் நிலையமாகவும் அமைந்துள்ளன. வருடமுழுதும் மிதமான பருவநிலையை ரண்தம்போர் பிரதேசம் பெற்றுள்ளது. அக்டோபர் முதல் ஏப்ரல் வரையான இடைப்பட்ட காலத்தில் பருவநிலை இதமான இனிமையான சூழலுடன் காட்சியளிப்பதால் இப்பருவத்தில் ரணதம்போருக்கு பயணம் மேற்கொள்வது சிறந்தது.\nபரதரின் பெயரில் அமைந்த ஊர்\nராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்கு வாசலாக பிரபலமாக அறியப்படும் பரத்பூர் நகரம் பரத்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்த தொன்னலம் வாய்ந்த நகரம் சுராஜ் மால் மகாராஜவால் 1733-ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. பரத்பூர் நகரம் ராமபிரானின் சகோதரரான பரதரின் பெயராலேயே பரத்பூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பரத்பூர் நகர மக்கள் ராமரின் மற்றொரு தம்பியான லக்ஷ்மணனையும் குலதெய்வமாக வழிபடுகின்றனர். அதோடு 'லோஹாகர்' என்றும் அறியப்படும் பரத்பூர் நகரம் ஜெய்ப்பூர், உதைப்பூர், ஜெய்சல்மேர் மற்றும் ஜோத்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் வழியாகவும் இருந்து வருகிறது. மேலும் ஹரியானா, உத்தர்பிரதேஷ், தோல்பூர், கராவ்லி, ஜெய்ப்பூர் மற்றும் அல்வார் நகரங்களுடன் பரத்பூர் நகரம் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது.\nபரத்பூருக்கு அருகில் டெல்லியின் இந்திரா காந்தி விமான நிலையம் இருக்கிறது. இந்த விமான நிலையத்திலிருந்து மும்பை, பெங்களூர், கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகள் விமான நிலையத்தை அடைந்த பிறகு வாடகை கார்களின் அல்லது பேருந்து மூலம் வெகு சுலபமாக பரத்பூரை நகருக்கு வந்து சேரலாம்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99524", "date_download": "2018-08-19T09:28:05Z", "digest": "sha1:DXTYAYSGO6TKLU664Q5VTIBEK5RQG2QG", "length": 22285, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "கதைகள் – கடிதம்", "raw_content": "\nதிருப்பூர் காதுகேளாதோர் பள்ளி- அடுத்த சூழ்ச்சி »\nநலம். கடந்த ஒரு வருடமாக, தங்களின் கதைகளையும், கட்டுரைகளையும் உங்கள் இணையதள மூலமாகவும், நேரடியாக புத்தகங்கள் வங்கியும் படித்து வருகிறேன். அமெரிக்காவின் தென் பகுதியில் ஆஸ்டின் என்ற ஊரில் கம்ப்யூட்டர் வேலை பார்த்துக்கொண்டு, உங்களின் கதைகளையும் கட்டுரைகளையம் அன்றாடம் படிக்கும் வழக்கத்தை உடையவன் நான். ஒரு நல்ல இசையைக் கேட்கும்பொழுது ஒரு இன்பம் கிடைக்குமே , அப்படித்தான் உங்களின் கதைகளை (கட்டுரைகளை) படித்தால் கிடைக்கிறது. நீங்கள் வண்ணதாசனின் ‘ஒரு சிறு இசை’ புத்தகத்தின் முகவுரையில், ‘வண்ணதாசனின் சிறுகதைகள் தமிழ் சேர்த்துக்கொண்ட செல்வம்’ என்று சொல்லியிருப்பீர்கள். அதை படிக்கும்பொழுது உங்கள் கதைகளும்தான் தமிழுக்கு கிடைத்த செல்வம் ஜெ என்று உரக்கவே வாய்விட்டுச் சொன்னேன். தூர தேசத்தில் நான் முனங்கவது உங்கள் காதில் விழப்போவதில்லை. ஆதலால்தான் இந்தக் கடிதம். நான் பெயருக்குச் சொல்லவில்லை , கீழே காணும் எனது பேஸ்புக் பதிவுகளை பாருங்கள். தேதிவாரியாக கொடுத்திருக்கிறேன். நீங்கள் பேஸ்புக் பிரியர் அல்ல என்பதும் எனக்குத் தெரியும். நீங்கள் இந்தக் கடிதத்தை (ஈமெயில்) , நேரம் இருந்து படித்திருந்தால், ஆமாம் சௌந்தர் படித்தேன் என்று பதில் போடுங்கள்.\nவீட்டில் அருள்மொழி, அஜிதன், சைதன்யா அனைவரையும் கேட்டதாகச் சொல்லவும். நீங்கள் பாகுபலி 2 படத்தை வெய்யிலில் நின்று அவதிப்பட்டு பார்க்கமுடியாமல் திரும்பிச் சென்ற சமயம் கூட்டமே இல்லாத (வெறும் 14 பேர்) , ஆஸ்டின் திரையரங்கு ஒன்றில் நான் படம் பார்த்தபொழுது எனக்கு ஒரு வலி வந்தது. ஒரு நல்ல எழுத்தாளனுக்கு வீடு தேடி வந்து டிக்கெட் கொடுக்கும் நாள் என்று வரும்.\nநல்ல நல்ல கதைகள் படிப்போம்\nசுஜாதாவின் ‘நகரம்’ சிறு கதைபோல, எஸ். ராமகிருஷ்ணனின் ,’உனக்கு 34 வயதாகிறது’ என்கின்ற கதைபோல, இனிமேல், இன்று படித்த ஜெயமோகனின் கதையான ‘சோற்றுக்கணக்கும்’ என் மனதை வருடிக்கொண்டே இருக்கும்.\nஅறம் தந்த சுவையை அசைபோடுகிறேன்\nகாதுவழியாக கேள்விப்பட்டோ , விமர்சனங்களின் மூலமோ, எழுத்தாளர் ஜெயமோகன் கவனிக்கப்படவேண்டிய எழுத்தாளர் என்று குறித்து வைத்தி���ுந்தேன். ஆனால், அவரது கதையையோ கட்டுரையையோ, நானாக படித்துவிட்டு எனக்கென்று ஒரு அபிப்ராயம் இருந்ததில்லை. இந்த வருடம் ஜூன் மாதத்தில் ஒரு நாள் அவரது வலைதளத்தில், சோற்றுக்கணக்கு கதை படித்தேன். என்னை மிகவும் பாதித்த (பிடித்த) கதைகளில் ஒன்றாக உடனே இடம் பிடித்தது.\nகதை சொல்லி, தன் கையில் காசு இல்லாதபோது கெத்தேல் சாகிப் கடையில் சாப்பிட்டுவிட்டு, நல்ல வேலை கிடைத்ததும் சீட்டுப் பணம் பெற்றுக்கொண்டு அவர் வைத்திருக்கும் உண்டியலில் பணம் போடுகிறார். அந்த வகையில் சோற்றுக்கணக்கை அடைக்கிறாரா இல்லை, தான் படிக்கும்போது கணக்குப் பார்த்து சாப்பாடு (தண்ணீர்விட்ட சோறு அதிலேயே விடப்பட்ட குழம்பு) போட்ட மாமியின் மகளை கல்யாணம் செய்து சோற்றுக்கணக்கை அடைக்கிறாரா. எந்த வகையில் பார்த்தாலும் கதையில் வரும் ஒவ்வொரு நிகழ்வும், கதை மாந்தர்களும் , வறுமையும், பசியும், கெத்தேல் சாகிப்பின் மீன்குழம்பும், தனது மகனின் எழுநூறு ரூபாய் சம்பளத்தை ஏற்றுக்கொள்ளமுடியாமல் பார்த்த தந்தையின் பார்வையும், பசியிலும் வறுமையிலும் குழந்தைகளை வளர்த்த தாய்க்கு, பணம் வந்தபிறகும் போதும் போதுமென குழம்பை ஊத்தும் பழக்கம் வராது என்ற நிதர்சனமும், மனதை உறுத்திக்கொண்டே இருந்தது.\nகஷ்டங்கள் அல்லாமல், வாழ்வியலில் பார்க்கும் நல்ல மனிதமும் நிகழ்வுகளும் கதையில் உண்டு., கணக்கே பார்க்காமல், மீண்டும் மீண்டும் சாப்பிடச் சொல்லி மீனைப் பரிமாறும் கெத்தேல் சாகிப்பின் கனத்த கரடிக்கரங்கள். ஏழைப் பெண்ணிடம் தப்பாக நடந்துகொண்ட கொச்சுகுட்டன்பிள்ளைக்கு , கெத்தேல் சாகிப் ஓங்கி கொடுக்கும் ஒர்அறை. கதை சொல்லி, அரிசி மண்டியில் கணக்கு எழுதி, வரும் வருமானத்தில் கல்லூரியில் ஃபீஸ் கட்டி, மிச்சம் பிடித்து வீட்டுக்கும் அனுப்பி , படித்த கல்லூரியிலேயே விரிவுரையாளர் ஆவது என வாழ்வில் நம்பிக்கை கொடுக்கும் ஆதார விஷயங்கள்.\nகதையில் விவரிக்கப்பட்டிருக்கும் பல வகையான உணவும், மணமும் வந்து போகும். உதாரணத்திற்கு – எலிசம்மா கடை இட்லி, சாலைமகாதேவர்கோயில் பாயசம், கெத்தேல் சாகிப் சாப்பாட்டு கடையின் – சிவப்பு சம்பா சோறு, பொரித்த சிக்கன் கால், பொரித்த மீன், கறி பொரித்த மிளகாய்காரத்தின் தூள், கருகிய கோழிக்கால்.\nஇவையல்லாமல் ஒரு இழையோடும் காதலும் இந்தக் கதையில் இருக்கிறது என்றே நினைக்கிறேன். பிறகு ஏன் கதை சொல்லி, ராமலட்சுமியை ஒரு சூட்டிகையான பெண் என்று சொல்லிவிட்டு , கூட்டு வட்டி கணக்கை அவளுக்குச் சொல்லிக் கொடுக்க இருபது நாள் என்று கொஞ்சம் கிண்டலும் செய்கிறார்.\nமேலும் மேலும் இந்தக் கதையை ஆராய்ச்சி செய்யப் போய், இது அறம் என்ற சிறுகதைகளின் தொகுப்பாக வந்த நூலில் ஒரு கதை என அறிந்தேன். கடந்த இரு வாரங்களில், மீதம் இருந்த பனிரெண்டு கதைகளையும் படித்துவிட்டேன். ஒவ்வொரு கதையும் ஒரு விதம். எல்லாக் கதைகளும் தரமானவை. வித்தியாசமானவைகள். மனங்கொத்திப் பறவைகள்.\nஅறம், வணங்கான், யானை டாக்டர், நுறு நாற்காலிகள், ஓலைச்சிலுவை, உலகம் யாவையும் என்னை மிகவும் பாதித்தன. என்னை எழுதவிட்டால், ஒவ்வொரு கதை பற்றியும் , மேற்கண்டவாறே , ஒன்று அல்லது இரண்டு பக்கங்கள் அவைகளை பற்றி விமர்சனம் எழுதுவேன். இப்போதைக்கு அவைகளை , மனதில் அசைபோட்டுக்கொள்வதே சுகமாய் இருக்கிறது.\nஎப்பொழுதும் ஒரு கிறக்கத்திலேலேயே இருக்கிறேன்\nகடந்த ஒரு வருடமாக , எப்பொழுது பார்த்தாலும், நான் ஒரு கிரக்கத்திலேலேயே இருக்கிறேன். எப்படி இவரது எழுத்துக்களைப் படிக்காமல் இத்தனை வருடம் கழித்தேன். தேடி தேடி அவசர அவசரமாக, இதுவரை படிக்காமல் விட்டதை எல்லாம் ஒரு நாளைக்கு ஒரு கட்டுரை அல்லது ஒரு கதை என்று படித்துவிடுகிறேன். ‘தேவகிச் சித்தியின் டைரி படித்துவிட்டு , நினைவுகளிலிருந்து தப்பமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் சமயத்தில், ‘டார்த்தினியும்’ படித்துவிட்டு, அவஸ்தைப் பட்டுக் கொண்டு இருக்கிறேன். நான் எந்த ஒரு பத்திரிகைக்கும் எனது ஈமெயில் விலாசத்தை கொடுத்ததில்லை, இவரது வலைதளத்திற்கு மட்டும் கொடுத்துவிட்டு , அன்றைய தினத்தில் வந்த பதிப்புகளில் ஒன்று அல்லது இரண்டைப் படித்துவிட்டு, எழுத்து என்றால் இது எழுத்து என்று பத்தாயிரம் மைல் கடந்து இருக்கும் அவரை உளமார பாராட்டுகிறேன்.\nகாதலிக்கும் பருவத்தில் உள்ள ஒரு வயது பையன் தனது காதலியைப் பற்றி , சொன்னதையே திருப்பி திருப்பி சொல்வதுபோல் (உதாரணம் – அச்சம் என்பது மடமையடா – சிம்பு), கொஞ்சம் காது கொடுத்து கேட்பவர்களிடம், இவரைப் பற்றியும் இவரது எழுத்துக்கள் பற்றியும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.\nநான் ஜெயமோகனின் எழுத்துக்களை படித்துவிட்டுட்டு ஒரு கிரக்கத்தில் இருக்கிறேன���. எனக்கு அது பிடித்திருக்கிறது. மற்றபடி எந்த பாதிப்புமில்லை.\nஉங்கள் குறிப்புகளை வாசித்தேன். எப்போதுமே புனைவிலக்கியம் குறித்து முன் முடிவுகள் இல்லாமல் இயல்பாக உள்ளே சென்று சொல்லப்படும் கருத்துக்களுக்கு பெருமதிப்புண்டு.அவை பெரும்பாலும் கதைகளை அல்ல வாழ்க்கையையே பேசுகின்றன. நன்றி\nவிவேகானந்தர்,ராஜா ரவிவர்மா, நவீன ஓவியம்…\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-08-19T10:06:19Z", "digest": "sha1:RGR2GAP645SPYXSMWZNGU6OPD7OVYD6V", "length": 10062, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "வீட்டில் செல்வம் பெருகி பணவரவை அதிகரிக்க செய்யவேண்டியவை! | Athavan News – ஆதவன் �� தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nவீட்டில் செல்வம் பெருகி பணவரவை அதிகரிக்க செய்யவேண்டியவை\nவீட்டில் செல்வம் பெருகி பணவரவை அதிகரிக்க செய்யவேண்டியவை\nஇறைவழிபாடு என்பது மனஅமைதியைத்தரும். வாழ்வின் துயரங்கள் நீங்கி உய்வுபெற்றுக்கொள்வதற்கு கடவுள் வழிபாடு என்பது முக்கியமானதாகும்.\nஇப்போதைய மனித வாழ்வில் துன்பங்கள், துரயரங்களுக்கு முக்கிய காரணியாக அமைவனவற்றில் செல்வமும் ஒன்று. அந்தவகையில் வீட்டில் செல்வம் அதிகரிக்கும் வழிமுறைகள் தெய்வ வழிபாட்டின் மூலம் சாத்தியமாகின்றன.\nசெல்வக்கடவுள் மஹாலட்சுமிக்கு 24 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து விளக்கேற்றி வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.\nகடவுள் வழிபாட்டுக்கு உகந்தநாள் வெள்ளி, இந்த கிழமைகளில் அரசமரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு 11 தீபம் ஏற்றி, 11 முறைகள் சுற்றிவந்து வழிபட்டால் செல்வம் அதிகரிக்கும்.\nவெள்ளிக் கிழமையில் சுக்கிர ஓலையில் மகாலட்சுமி அஷ்டோத்திரத்தினைக் கூறி செந்தாமரை இதழ் கொண்டு அர்ச்சனை செய்துவந்தால் லக்ஷமி வீட்டில் செல்வத்தை அதிகரிப்பாள்.\nகுபேரன் செல்வத்துக்கு அதிபதி அந்தவகையில் வியாழக்கிழமைகளில் மாலை 4 முதல் 5 மணிவரை குபேரகாலமாகும். இந்த நேரங்களில் தாமரையில் திரியேற்றி தீபமிட்டு குபேரனை வழிபட்டால் பணவரவை குபேரன் அதிகரிப்பார்.\nதூயநீரில் வாசணைத்திரவியம் கலந்து தினமும் இருவேளைகள் லக்ஷமியை மந்திரம் கூறி வழிபட்டுவரவேண்டும். பின்னர் அந்த நீரை குடியிருக்கும் வீடுமுழுதும் தெளித்துவந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.\nவீட்டில் வெண்புறாக்களை வளர்த்துவர பணவரவு அதிகரிக்கும். அதேபோன்று ஓடும் வெண்குதிரையின் படம், ஜோடிக் கழுதையின் படங்களை தினமும் பார்த்துவந்தால் பணவரவும் அதிகரிக்கும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவெடுக்குநாரி மலையி���் வழிபாடுகளில் ஈடுபடத்தடை: ஆனந்தன் எம். பி எதிர்ப்பு\nதமிழரின் பூர்விக பிரதேசமான வெடுக்குநாரி மலையிலுள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பொதுமக்கள் சென்று பூ\nவெளிநாட்டு நாணயத்தாள்களுடன் சிங்கப்பூர் பிரஜை கைது\nவெளிநாட்டு நாணயத்தாள்களை சட்ட விரோதமாக இலங்கையிலிருந்து சிங்கபூருக்கு கொண்டு செல்ல முற்பட்ட சிங்கபூ\n600 சிறுவர்களை நரபலி கொடுத்த மத போதகர்\nஆப்பிரிக்க நாடான கானாவில் மத போதகர் ஒருவர் சுமார் 600 சிறுவர்களை மத சடங்குகளுக்காக நரபலி கொடுத்துள்ள\nஅநுராதபுரத்தில் போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிப்பு\nஅநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி நாணயத்தாள்கள் மற்றும் ஹெரோயின் போத\nTSB வங்கியின் ஒன்லைன் சேவைகளில் தடங்கல் : வாடிக்கையாளர் கவலை\nபிரித்தானியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான TSB யின் வாடிக்கையாளர் கணக்குகளில் பிழையான வங்கிநிலுவைகளை\nவறட்சியால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \nகொஃபி அனானின் மறைவிற்கு கனேடிய பிரதமர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83641/", "date_download": "2018-08-19T10:04:35Z", "digest": "sha1:GGN74AVNWCIVBFMLPVU57367FSWS23P7", "length": 15689, "nlines": 157, "source_domain": "globaltamilnews.net", "title": "மன்னாரில் மனித எலும்புக்கூடு அகழ்வு பணி இடை நிறுத்தம் : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் மனித எலும்புக்கூடு அகழ்வு பணி இடை நிறுத்தம் :\nமன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்பு அகழ்வு பணிகள் இன்று (14) வியாழக்கிழமை 14 ஆவது நாளாக மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம் பெற்து.\nஇந்தநிலையில் இன்று மதியம் குறித்த அகழ்வு பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதோடு,மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை (18) அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படும் என விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ அகழ்வு பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\n-அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,,\nமன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் நகர் பகுதியில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்பு அகழ்வு பணிகள் இன்று (14) வியாழக்கிழமை 14 ஆவது நாளாகவும் இடம் பெற்றது.\n-மன்னார் நீதவான் முன்னிலையில்,எனது தலைமையில் இடம் பெற்ற அகழ்வு பணிகளின் போது களனி பல்கலைக்கழக ‘தொல்பொருள்’ அகழ்வு தொடர்பான கற்கை நெறிகளை பயிலும் மாணவர்களும் பயிற்சி நிலையைச் சேர்ந்த நான்கு வைத்திய அதிகாரிகள் மற்றும் பல் நிபுணத்ததுவ வைத்திய அதிகாரி ஒருவம் , களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா குழுவினருடன் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வந்தனர்.\nஇவர்களுடன் இணைந்து விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள்; என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nகுறித்த அகழ்வு பணிகள் இன்று வியாழக்கிழமை (14) மதியம் 12 மணியுடன் இடை நிறுத்தப்பட்டது.மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை 18 ஆம் திகதி பணிகள் தொடர இருக்கின்றது. கடந்த 14 தடவைகள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது பல்வேறு மனித எலும்புகள் மீட்கப்பட்டதோடு தடையப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.\n-தற்போது வரை மனித எலும்புகள்,மண்டையோடுகள் மீட்கப்பட்டுள்ள போதும் தற்போது வரை எவ்வளவு மீட்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் கருத்த கூற முடியாது.முழுமை பெற்றதகன் பின்பே தெரிவிக்க முடியும்.-தொடர்ச்சியாக இடம் பெற்ற அகழ்வு பணிகளின் போது குறித்த விற்பனை நிலைய வளாகம் படல் பகுதியை சார்ந்தமையினால் குறித்த வளாகத்தில் இருந்து கடல் மட்டத்திற்கு கீழும்,கடல் மட்டத்திற்கு மேல் பகுதியிலும் இரு பிரிவுகளாக மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளது.\nதற்போது மீட்கப்பட்ட மனித எலும்புகளின் மாதிரியின் கால நிர்ணயத்தை அளவிடும் காபன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.மீட்கப்பட்ட மனித எலும்பு மாதிரிகள் த��்போது மன்னார் நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ளது. -தற்போது குறித்த அகழ்வுகளில் இருந்து தடையங்களாக 2 சிறிய மணிகள்,சட்டி,பானை,2 பொலித்தீன் பை,2 மோதிரத்தை ஒத்த பொருட்கள்,3 சிரிய அளவிலான கருத்த நிற பொருட்கள் என்பன அகழ்வுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.\n-எதிர் வரும் திங்கட்கிழமை(18) வழமை போன்று காலை 7.30 மணிக்கு அகழ்வு பணிகள் இடம் பெறும்.அகழ்வு பணிகள் முழுமை பெற்றதன் பின்னர் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பில் முழுமையான விபரம் தெரிவிக்கப்படும் என விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ மேலும் தெரிவித்தார்.\nTagstamil tamil news இடை நிறுத்தம் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ மனித எலும்புக்கூடு அகழ்வு மன்னாரில் விற்பனை நிலைய வளாகத்தில்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்…\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n35 என்ற வயதெல்லையை எதிர்ப்பதாக மங்கள அறிவிப்பு…\nநுண் கடன் திட்டத்திற்கு எதிராக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்\nகிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு உள்ளகப் பயிற்சி மருத்துவர்கள் நியமனம்\n – பசீர் சேகுதாவுத்… August 19, 2018\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்.. August 19, 2018\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்… August 19, 2018\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி மு.தமிழ்ச்செல்வன்…. August 19, 2018\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்… August 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/ambani-family-bought-bentley-bentayga-suv-yet-again-015466.html", "date_download": "2018-08-19T09:46:34Z", "digest": "sha1:232EQ2DIREPEYAMDDLAN5VUTDLYKCSKH", "length": 16232, "nlines": 196, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவின் விலை உயர்ந்த எஸ்யூவி காரை 2வது முறையாக வாங்கிய அம்பானி.. ரகசியங்கள் கசிந்தன.. - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவின் விலை உயர்ந்த எஸ்யூவி காரை 2வது முறையாக வாங்கிய அம்பானி.. ரகசியங்கள் கசிந்தன..\nஇந்தியாவின் விலை உயர்ந்த எஸ்யூவி காரை 2வது முறையாக வாங்கிய அம்பானி.. ரகசியங்கள் கசிந்தன..\nஇந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த எஸ்யூவி கார்களில் ஒன்று பென்ட்லி பென்டேகா. இந்த காரை முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி ஏற்கனவே வைத்துள்ளார். இந்த சூழலில், மீண்டும் ஒரு பென்ட்லி பென்டேகா காரை அம்பானி குடும்பம் வாங்கியுள்ளது. இதன் சுவாரசியமான பின்னணி குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி, பென்ட்லி பென்டேகா லக்ஸரி எஸ்யூவி வகை காரை பயன்படுத்தி வருகிறார். அவரது பென்ட்லி பென்டேகா கார், பிரிட்டீஷ் ரேஸிங் க்ரீன் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருக்கும்.\nஆகாஷ் அம்பானியின் பென்ட்லி பென்டேகா காரில், மிகவும் சக்தி வாய்ந்த டபிள்யூ12 (W12) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பென்ட்லி பென்டேகா W12 காரின் விலை 3.85 கோடி ரூபாய். இந்த சூழலில், அம���பானி குடும்பம் மீண்டும் ஒரு பென்ட்லி பென்டேகா எஸ்யூவி வகை காரை வாங்கியுள்ளது.\nஆகாஷ் அம்பானி மற்றும் அவரது வருங்கால மனைவி ஸ்லோகா மேத்தா ஆகியோருக்கு இந்த கார் பரிசாக வழங்கப்பட்டதாக தகவல்கள் உலா வருகின்றன. பிரபல வைர வியாபாரியான ரஸல் மேத்தாவின் மகள் ஸ்லோகா மேத்தா-ஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றது.\nஆகாஷ் அம்பானி-ஸ்லோகா மேத்தா திருமணம் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. முன்னதாக நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியின்போது, ஆகாஷ் அம்பானி-ஸ்லோகா மேத்தா ஆகியோருக்கு புதிய பென்ட்லி பென்டேகா கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த செய்திக்கு நம்பிக்கை சேர்க்கும் விதமாக சில சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. புதிய பென்ட்லி பென்டேகா காருடன் ஸ்லோகா மேத்தாவை சமீப நாட்களாக அடிக்கடி பார்க்க முடிகிறது. நிச்சயதார்த்த நிகழ்ச்சியன்று கூட, ஸ்லோகா குடும்பத்தினருடன் அம்பானிகள் இந்த காரில் பயணித்தனர்.\nபென்ட்லி பென்டேகா எஸ்யூவி காரை, செல்வ செழிப்பு மிக்கவர்களால் மட்டுமே வாங்க முடியும். எனவே இந்தியாவின் பெரும் பணக்காரரின் மூத்த மகனிடம் ஒன்றுக்கு இரண்டு பென்ட்லி பென்டேகா கார்கள் இருப்பதில் பெரிதாக ஆச்சரியம் ஒன்றும் இல்லை.\nஆனால் ஆகாஷ் அம்பானியிடம் ஏற்கனவே உள்ள பென்டேகா காருக்கும், தற்போது புதிதாக அவரிடம் வந்து சேர்ந்துள்ள பென்டேகா காருக்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. பழைய பென்டேகா கார் பச்சை நிறமுடையது. இதில், W12 இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.\nஆனால் புதிய பென்டேகா எஸ்யூவி காரில், வி8 (V8) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் பென்டேகா V8 காரின் அடிப்படை விலை 3.78 கோடி ரூபாய். W12 வேரியண்ட் உடன் ஒப்பிடுகையில், V8 வேரியண்ட்டின் விலை 7 லட்ச ரூபாய் மட்டுமே குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.\nஅம்பானி குடும்பத்தின் கேரேஜை வந்தடைந்துள்ள 2வது பென்ட்லி பென்டேகா காரில், 4.0 லிட்டர் V8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 542 பிஎச்பி பவர் மற்றும் 770 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தி, சாலைகளில் சீறிப்பாயும் வல்லமை மிக்கது.\nஅதே சமயம் ஆகாஷ் அம்பானியிடம் ஏற்கனவே உள்ள பென்ட்லி பென்டேகா காரில், 6.0 லிட்டர் W12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 600 பிஎச்பி பவரையும், 900 என்எம் டார்க் திறனையும் வழங்கக்கூடிய திறன் வாய்ந்தது.\nபவர் மற்றும் டார்க் உள்ளிட்ட விஷயங்களில் W12 வேரியண்ட்டை காட்டிலும் V8 வேரியண்ட் சற்றே பின்தங்குகிறது. எனினும் மற்ற அம்சங்களில் ஏறக்குறைய W12 வேரியண்ட் போல்தான் V8 வேரியண்ட்டும் உள்ளது.\nஇந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த எஸ்யூவி வகை கார்களில், பென்ட்லி பென்டேகாவும் ஒன்று. அம்பானி குடும்பத்தின் செல்வ செழிப்பை, அவர்களிடம் உள்ள 2 பென்ட்லி பென்டேகா கார்களும் பறைசாற்றுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\nராயல் என்பீல்டை விடுங்க பாஸ்.. சிம்பு-மஞ்சிமா போல் காதலியுடன் லாங் டிரிப் அடிக்க இந்த பைக்குகள் ஓகே\nரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nதீவிரவாத அச்சுறுத்தலால் குடியரசு தலைவர் காருக்கு புது கட்டுப்பாடு.. விஐபி கலாச்சாரத்திற்கும் முடிவு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nபுதிய ஆடி ஆர்எஸ்6 அவாந்த் பெர்ஃபார்மென்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்\n11 வேரியண்ட்டுகள், 7 வண்ணங்களில் வருகிறது புதிய மாருதி சியாஸ்\nதேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு நிலங்களை எளிதாக கையகப்படுத்த ஸ்கெட்ச் போடும் மத்திய அரசு..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/vehicles-come-fitted-with-high-security-number-plates-from-next-year-014716.html", "date_download": "2018-08-19T09:47:20Z", "digest": "sha1:HC2HKKSP5A4FGMQSZMDSCN7LS5GZDI2U", "length": 16394, "nlines": 193, "source_domain": "tamil.drivespark.com", "title": "அடுத்த ஆண்டு முதல் \"ஹை- செக்யூரிட்டி நம்பர் பிளேட்\" கட்டாயமாகிறது!! - Tamil DriveSpark", "raw_content": "\nஅடுத்த ஆண்டு முதல் \"ஹை- செக்யூரிட்டி நம்பர் பிளேட்\" கட்டாயமாகிறது\nஅடுத்த ஆண்டு முதல் \"ஹை- செக்யூரிட்டி நம்பர் பிளேட்\" கட்டாயமாகிறது\nவரும் 2019ம் ஆண்டு ஜனவரி முதல் கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும், உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகை பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட உள்ளது.\nதிருட்டு மற்றும் முறைகேடுகளை தடுக்கும் விதத்தில், கார் உள்ளிட்ட வாகனங்களில் உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகை பொருத்தப்பட வேண்டும் என்று 2005ம் ஆண்டு உச்ச நீன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை சில மாநிலங்கள் மட்டுமே அமல்படுத்தின. தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை.\nஅரசாங்கத்திடமிருந்து அனுமதி பெற்றவர்கள் மட்டுமே இந்த நம்பர் பிளேட்டை தயாரித்து கொடுக்க முடியும் என்ற முடிவுக்கு எதிர்ப்பு எழுந்ததுடன், தடையும் பெறப்பட்டது. ஆனால், இந்த தடையையும் நீதிமன்றம் விலக்கி விட்டது. இந்த சூழலில், உயர் பாதுகாப்பு பலகை பதிவு எண் பொருத்துவதை கட்டாயமாக்க மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது.\nஅண்மையில் இதற்கான வரைவு சட்டமும் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன்படி, வரும் 2019 ஜனவரி முதல் கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் உயர் பாதுகாப்பு பலகை எண் பொருத்தப்பட இருக்கிறது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கார் பதிவு செய்தவுடன், அதற்கான உயர்பாதுகாப்பு பலகை எண் டீலரியே பொருத்தி கார் டெலிவிரி கொடுக்கப்படும்.\nகாரிலிருந்து நம்பர் பிளேட்டை கழற்ற முடியாது. வேறு நம்பர் பிளேட்டை பொருத்த வேண்டுமெனில், இனி டீலரில்தான் மாற்ற முடியும். மீறி நம்பர் பிளேட்டை கழற்றி மாற்ற முயற்சித்தால், ஸ்நாப் லாக் என்ற நவீன தொழில்நுட்பத்தின் மூலமாக பதிவு எண் மற்றும் தகவல்கள் அழிந்து போய்விடும்.\nஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்:\nசரி, ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் அப்படீன்னா என்ன அதை பொருத்த வேண்டிய அவசியம் என்ன அதை பொருத்த வேண்டிய அவசியம் என்ன உள்ளிட்ட விபரங்களை சற்று விரிவாகவே பார்க்கலாம். வாகனங்களை போலி நம்பர் பிளேட்டை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் மற்றும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டதுதான் ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்.\nதவிர, வாகனம் திருடு போகும்போதும், விபத்து ஏற்படும் நேரங்களிலும் ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்டுகளில் இருக்கும் விபரங்களை வைத்து உடனடியாக உரிமையாளர் பெயர் மற்றும் விபரங்களை கண்டு பிடிக்க முடியும்.\nஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்டுகளை அரசாங்கம் நியமிக்கும் குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே வாகனங்களில் பொருத்தும். வாகனத்தில் ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் பொருத்தியவுடன் அந்த நம்பர் பிளேட்டை கழற்றவோ அல்லது பிற வாகனங்களில் பொருத்தவும் முடியாது. அப்படியொரு பக்காவான தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுகிறது.\nசமூக விரோதிகள் இதுபோன்று மாற்ற நினைத்து அகற்றினால், அந்த நம்பர் பிளேட் உடனடியாக அழிந்து விடும் வகையில், ஸ்நாப் லாக் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது. எனவேதான் இதற்கு ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் என்று குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம்.\nஇதைவிட இந்த நம்பர் பிளேட்டுகளில் ஓர் முக்கிய விஷயம், இதில் பதிக்கப்பட்டிருக்கும் குரோம் பூச்சுடன் கூடிய ஹாலோகிராம் ஸ்டிக்கர் மூலம், சம்பந்தப்பட்ட வாகனம் குறித்த விபரங்களை 200 மீட்டர் தொலைவிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும்.\nவாகனத்தின் முன்புறம் மற்றும் பின்புறம் தவிர, மூன்றாவதாக வாகனத்தில் முன்புற கண்ணாடியில் சிறிய பதிவு எண் மற்றும் தகவல்கள் கொண்ட சிறிய மின்னணு அட்டையும் பொருத்தப்படும். இதில், வாகன எஞ்சின் நம்பர், சேஸிஸ் நம்பர் மற்றும் பதிவு செய்யப்பட்ட தேதி, ஆர்டிஓ விபரங்களுடன் உரிமையாளர் பற்றிய ஏ டூ இசட் விபரங்கள் அடங்கிய சிப் ஒன்றும் அந்த நம்பர் பிளேட்டில் பொருத்தப்பட்டிருக்கும்.\nவாகனங்கள் திருடு போனாலோ அல்லது சமூக விரோத செயல்களில் பயன்படுத்தப்பட்டாலோ வாகனத்தை பற்றிய விபரங்களை இந்த சிறிய ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் மூலம் குறுகிய நேரத்தில் எளிதாக கண்டுபிடித்து விடலாம்.\nஒரு நம்பர் பிளேட் பொருத்துவதற்கு ரூ.1000 முதல் ரூ.1,500 வரை செலவாகும் என்று போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரே நாடு, ஒரே வரி திட்டத்தை தொடர்ந்து, அடுத்து ஒரு முக்கிய சீர்திருத்த நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\n'ஹீரோ' ஆனது 'டிவிஎஸ்'.. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 1 கோடி ரூபாய் நன்கொடை..\nதேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு நிலங்களை எளிதாக கையகப்படுத்த ஸ்கெட்ச் போடும் மத்திய அரசு..\nஇந்தியன் சீஃப்டெயின் எலைட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wslink.ru/tag/kamakathaikal-in-tamil-pdf/", "date_download": "2018-08-19T09:44:54Z", "digest": "sha1:TUVQARUN5INFMD2JPZSXD6QODIIVD5FV", "length": 6553, "nlines": 74, "source_domain": "wslink.ru", "title": "KAMAKATHAIKAL IN TAMIL PDF - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | wslink.ru", "raw_content": "\nTamil kamam அண்ணிக்கு தண்ணி பாயிச்சிய நான்\nமுதலாளியிடம் அவசர அவசரமாக ஓல் வாங்கும் வீடியோ\nகாட்டு வெளியில் ஆண்டியை ஓல் போடும் வீடியோ\nவெளிநாட்டு முதலாளி பிசையும் இந்திய முலை\nநண்பனை அம்மாவின் முலையில் அமுக்கும் விளையாட்டு\nஆண்டியை கட்டிலிலே போட்டு குதறி எடுக்கும் வீடியோ\nமீனலோசனி ஆண்டியை ஆபீஸ் இல் வைத்து ஒத்த உண்மை கதை\nநானும் என் தங்கையும் கட்டிலில் தாறுமாறாக புரண்டு எழும்பினோம்\nThangai Okkum Tamil Kamaveri – என் பெயர் சூர்யா நான் என் தங்கைகளை ஒத்ததை பற்றி சொல்கிறேன்… இது என் வாழ்வில் நடந்த உண்மை கதை…. முதலில் என் அம்மா கூட...\nஅம்மம்மா அம்மணமா படுத்து கிடந்தாள் – தாவி ஏறி ஓத்தேன்\nகொழுந்தனாரும் நானும் ஆடிய மரண ஓலாட்டம்\nஐயர்மாமியை கதவிடுக்கில் வைத்து நசுக்கிய கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yukthamukhi-song-lyrics/", "date_download": "2018-08-19T10:19:48Z", "digest": "sha1:U3KWFGWNTTGZZH4JPKNIMQENVO2DS4JZ", "length": 10737, "nlines": 356, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yukthamukhi Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : தேவன், கிளிண்டன் செரேஜோ\nஆண் : யுக்தா முகி யுக்தா\nமுகி யுக்தா முகி நீயா குக்கூ\nகு கு குக்கூ கூ என கூவும்\nஆண் : யுக்தா முகி யுக்தா\nமுகி யுக்தா முகி நீயா குக்கூ\nகு கு குக்கூ கூ என கூவும்\nஆண் : ஐயோ உன் குரலை\nஏறும் ஆஹா உன் அழகை\nஆண் : படம் வரைந்து\nகுழு : { ராக் ராக் ஷேக்\nதி பாடி ராக் ராக் ஓ\nலெட் மீ சி யூ க்ரூவ் } (2)\nஆண் : யுக்தா முகி யுக்தா\nமுகி யுக்தா முகி நீயா குக்கூ\nகு கு குக்கூ கூ என கூவும்\nஆண் : மின்னல் மின்னும்\nஆண் : லிப்பில் உள்ள\nஆண் : உன் வெறுப்பில்\nகுழு : அழகே ……….\nஆண் : நீயே ஒரு\nதான் இனி எங்கள் உலகம்\nஅழகே நீ சிலபஸ் ஆனால்\nவாங்கும் அன்பே நீ கட்சி\nகுழு : கோடி கோடி\nகுழு : ராக் ராக் ஷேக்\nதி பாடி ராக் ராக் ஓ\nலெட் மீ சி யூ க்ரூவ்\nராக் ராக் ஷேக் தி\nபாடி ராக் ராக் கிவ்\nமீ அனதர் வித் எ\nஆண் : ஆஷா போஸ்லே\nசுஷீலா குரல் ஒன்று கூடி\nஆண் : ஹம்மிங் பாடும்\nநாடி நாடி நீ கானம் பாடி\nஆண் : எங்கள் மனசின்\nஇங்கிலீஸ்வரி ஒரு லவ் யூ\nகுழு : { ராக் ராக் ஷேக்\nதி பாடி ராக் ராக் ஓ\nலெட் மீ சி யூ க்ரூவ் } (2)\nஆண் : யுக்தா முகி யுக்தா\nமுகி யுக்தா முகி நீயா குக்கூ\nகு கு குக்கூ கூ என கூவும்\nஆண் : ஐயோ உன் குரலை\nஏறும் ஆஹா உன் அழகை\nஆண் : படம் வரைந்து\nகுழு : { ராக் ராக்\nராக் ராக் ராக் ராக்\nராக் ராக் } (2)\nபெண் : ஐ லைக் இட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF-2/", "date_download": "2018-08-19T10:06:46Z", "digest": "sha1:RNP4QDJ6DB74HZEZ77ZAJ3ZG3OOJU43X", "length": 10673, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "தமிழ்நாடு பீரிமியர் லீக்: காரைக்குடி காளை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: காரைக்குடி காளை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: காரைக்குடி காளை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nஇந்தியாவில் நடைபெற்றுவரும் தமிழ்நாடு பீரிமியர் லீக் ரி-ருவென்ரி தொடரின் நேற்றைய லீக் போட்டியில், காரைக்குடி காளை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.\nதிண்டுக்கல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், காரைக்குடி காளை அணி, வி.பி. காஞ்சி வீரன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.\nஇப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற காரைக்குடி காளை அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.\nஇதன்படி களமிறங்கிய வி.பி. காஞ்சி வீரன்ஸ் அணி, கடுமையான நெருக்கடிக்கு மத்தியில் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.\nஇதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக விஷால் வைத்தியா 40 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் வேலடி லக்ஷ்மன், மோகன் பிரசாத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஇதனைத் தொடர்ந்து, 146 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய காரைக்குடி காளை அணி, 16.2 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.\nகாரைக்குடி காளை அணியின் வெற்றிக்கு துணைநின்ற ஸ்ரீகாந்த் அனிருத்தா, போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார். அவர் 49 பந்துகளை எதிர்கொண்டு 7 சிக்ஸர்கள், 6 பவுண்ரிகள் அடங்களாக 93 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.\nஇந்த போட்டியுடன் இரண்டு போட்டிகளில் விளையாடிய காரைக்குடி காளை அணி, ஒரு போட்டியில் மட்டும் வெற்றிபெற்று 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. இதேவேளை, இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய வி.பி. காஞ்சி வீரன்ஸ், புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழ்நாடு பிரீமியர் லீக் ரி-ருவென்ரி தொடரில் மதுரை அணி மகுடம் சூடியது\nஇந்தியாவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் ரி-ருவென்ரி தொடர், இனிதே ந\nடி.என்.பி.எல்.: இறுதி போட்டிக்கு முன்னேறியது மதுரை அணி- லைக்காவுக்கு மூன்றாம் இடம்\nதமிழ்நாடு பிரீமியர் லீக் ரி-ருவென்ரி தொடரின், இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதிசுற்று போட்டியில்,\nதமிழ்நாடு பிரீமியர் லீக்: இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு லைகா முன்னேற்றம்\nதமிழ்நாடு பிரீமியர் லீக் ரி-ருவென்ரி தொடரின் வெளியேற்று சுற்றுப் போட்டியில், காரைக்குடி காளை அணியை வ\nதிண்டுக்கல் டிரகன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nதமிழ்நாடு பிரீமியர் லீக் ரி-ருவென்ரி தொடரின் 25ஆவது லீக் போட்டியில், திண்டுக்கல் டிரகன்ஸ் அணி 9 விக்\nதமிழ்நாடு பிரீமியர் லீக்: மதுரை பந்தர்ஸ் அணி வெற்றி\nதமிழ்நாடு பிரீமியர் லீக் ரி-ருவென்ரி தொடரின் 24ஆவது லீக் போட்டியில், மதுரை பந்தர்ஸ் அணி 4 விக்கெட்டு\nவி.பி. காஞ்சி வீரன்ஸ் அணி\nவறட்சியால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t31191-topic", "date_download": "2018-08-19T09:18:36Z", "digest": "sha1:CHO2YVWPA4CR7XQMJWHOLHHQ7A4F5SGT", "length": 16363, "nlines": 123, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "காந்தி கண்ணாடி, கடிதங்கள் இங்கிலாந்தில் ஏலம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி\n» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு\n» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\n» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\n» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\nகாந்தி கண்ணாடி, கடிதங்கள் இங்கிலாந்தில் ஏலம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nகாந்தி கண்ணாடி, கடிதங்கள் இங்கிலாந்தில் ஏலம்\nமகா��்மா காந்தி பயன்படுத்திய கண்ணாடி, ராட்டை, கடிதங்கள் ஆகியவை இங்கிலாந்தில் வரும்\n17ம் திகதி ஏலத்தில் விடப்படுகிறது. இங்கிலாந்தில் மேற்கு மிட்லாண்ட் மாகாணத்தில்\nஉள்ள செராப்ஷையரில் வரும் 17ம் திகதி உலகின் மிக பழமையான அரிய பொருட்கள் ஏலத்தில்\nவிடப்படுகின்றன. முல்லாக் நிறுவனம் நடத்தும் இந்த ஏலத்தில் மகாத்மா காந்தி\nபயன்படுத்திய பல அரிய பொருட்கள் இடம்பெறுகின்றன.\nகாந்தி பயன்படுத்திய வட்ட பிரேம் கண்ணாடி, ராட்டை, அவரது மரணத்தின் போது அந்த\nஇடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண், இரத்தம் தோய்ந்த புல், ரங்கூனில் இருந்த ராகவன்\nஎன்பவருக்கு காந்தி எழுதிய கடிதம் உட்பட அவரது பல்வேறு கடிதங்கள், குஜராத்தி\nமொழியில் உள்ள பிரார்த்தனை புத்தகம் ஆகியவை ஏலத்தில் விடப்படுகின்றன.\nமண் மற்றும் இரத்தம் தோய்ந்த புல் ஆகியவற்றை பி.பி. நம்பியார் என்பவர் சேகரித்து\nவைத்திருக்கிறார். அந்த பொருட்களுடன் அவர் எழுதியுள்ள குறிப்பும் இடம்பெற்றுள்ளது.\n“காந்தி கொல்லப்பட்ட இடத்தில் இருந்து மண், இரத்தம் தோய்ந்த புல் ஆகியவற்றை\nஅப்பகுதியில் கிடந்த இந்தி பத்திரிகை தாளில் சேகரித்தேன். அதன் பின் அவற்றை\nநகைப்பெட்டியில் பாதுகாப்பாக வைத்து காத்து வருகிறேன் என்று நம்பியார்\nகுறிப்பிட்டிருக்கிறார். அதேபோல், லண்டனில் 1890 ஆம் ஆண்டில் காந்தி சட்டம் பயின்ற\nபோது பயன்படுத்திய வட்ட பிரேம் கண்ணாடி, லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.\nஅந்த கண்ணாடி, கிளெவ் செஸ்டரில் உள்ள எச்.கன்னாம் ஆப்டிகல்சில் வாங்கப்பட்டதற்கான\nமுத்திரை உள்ளதால் அது அசல் கண்ணாடி என்பதை சுட்டிக்காட்டுகிறது. காந்தியின்\nபொருட்களுக்கு ஆரம்ப விலையாக 10,000 முதல் 15,000 பெளண்டு வரை\nநிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே ஏலத்தில் நிர்ணயிக்கப்பட்ட அதிகமான ஆரம்ப விலை.\nகாந்தியின் பொருட்கள் சுமார் ஒரு இலட்சம் பெளண்டுகளுக்கு (ரூ 81 இலட்சம்) ஏலம்\nபோகும் என்று எதிர்பார்ப்பதாக முல்லாக் நிறுவனம் கூறியுள்ளது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்பட��| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=38&t=15922&p=60293", "date_download": "2018-08-19T09:49:13Z", "digest": "sha1:JY3PR7OKUNLKETIRLOP3U5HN3RFFEZZ3", "length": 7999, "nlines": 155, "source_domain": "padugai.com", "title": "தயவுசெய்து உதவி - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் உதவிக் களம்\nபடுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.\nவேலை செய்கிறேன் தற்சமயம் €14.00 உள்ளது widraw செய்கயில் 10 direct referral active வாக இருந்தால் தான் payout request என்று வருகிறது\nதயவுசெய்து 10 பேர் referral ஆக உதவி செய்யுங்கள்\nவேலை செய்கிறேன் தற்சமயம் €14.00 உள்ளது widraw செய்கயில் 10 direct referral active வாக இருந்தால் தான் payout request என்று வருகிறது\nதயவுசெய்து 10 பேர் referral ஆக உதவி செய்யுங்கள்\nActive என்றால் என்ன என்பதற்கு அந்த தளத்தில் ஏதாவது நிபந்தனை உள்ளதா என்று பார்க்கவும். இம்மாதிரி நிபந்தனை போடும் தளங்கள் வேறு எங்காவது அதற்கு ஒரு புரியாத அல்லது வித்தியாசமான விளக்கம் கொடுத்திருப்பார்கள்.\n\"Active\" என்பதும் \"ரிஜிஸ்டர் மட்டும் செய்தால் போதும்\" என்பதும் ஒன்றுக்கொன்று பொருந்தாதவை.\nசற்று நேரம் முன் இந்த பதிவில் பார்த்த போது brainbux என்று கூறியதாக நினைவு.\nஅந்த தளத்தின் விதிமுறைகளை பார்த்தால் J.Johnson என்பவர் நடத்தும் தளம் போல உள்ளது. அது உண்மை என்றால் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.\nஇந்த தளம் தான் instant payout என்று தான் இருக்கு ஆனால் widrew கொடுக்கயில் 100 ptc click your request payout\nஎன்று வந்தது நான் 100 ptc click 10 நாட்கள் click செய்தேன் இப்பொழுது widraw கொடுத்தால் 10 direct referral active your payout reqst என்று வருகிறது\n Modam internet உபயோகிக்க முடியுமா சார் \n Modam internet உபயோகிக்க முடியுமா சார் \nஇம் சிறந்தது . modam பயன்படுத்தலாம்\nReturn to “உதவிக் களம்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/forums/topic-tag/vestibulum/", "date_download": "2018-08-19T10:13:08Z", "digest": "sha1:6VJR5HF32VHYJOE2KNFOUFCFG55QAR3M", "length": 4661, "nlines": 100, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News Topic Tag: Vestibulum | mixtamil", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nயாழில் ஆண்குழந்தை பிரசவித்த குடும்பப்பெண் உயிரிழப்பு: காரணம் என்ன\n3 லட்சம் ரூபாய்க்கு அழைக்கிறார்கள் தொல்லை தருவதாக பிரபல தமிழ் சீரியல் நடிகை வேதனை\nஎரிபொருள் விலையைக் குறைக்க முடியும்\nபதறியடித்து ஓடிய மக்கள்;இலங்கையில் திடீரென தாழிறங்கி நிலம்\nஜோதிடப்படி காதலுக்கு முன் காமத்தை தேர்வு செய்யும் ராசிக்காரர்கள் இவங்கதானாம்\nஉக்ரைன் செல்லும் விக்ரம் – கீர்த்தி சுரேஷ்\nTamizh Padam 2 | எவடா உன்ன பெத்த பாடல்\nஇரு மொழிகளில் விக்ரம் மகன் துருவ்-வின் அடுத்த படம் \nதூத்துக்குடி போலீஸ் தாக்குதல்: இலங்கை மக்கள் கண்டனம்\nஅனைத்து பட்டதாரிகளுககும் நான்கு கட்டங்களாக வேலைவாய்ப்பு – அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/08/Mahabharatha-Bhishma-Parva-Section-006b.html", "date_download": "2018-08-19T10:16:08Z", "digest": "sha1:OLGNUP4KXVBVNGXW5IQ4YX65RWD6PPVF", "length": 36169, "nlines": 100, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஏழாகப் பிரிந்து பாயும் கங்கை!- பீஷ்ம பர்வம் பகுதி - 006ஆ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவி��க்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nஏழாகப் பிரிந்து பாயும் கங்கை- பீஷ்ம பர்வம் பகுதி - 006ஆ\n(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் – 6)\nபதிவின் சுருக்கம் : கந்தமாதன மலைகள், அங்கே வாழும் மக்களின் தன்மை ஆகியவற்றைச் சஞ்சயன் சொல்வது; ஏழு வர்ஷங்களின் பெயர்கள், அவை அமைந்திருக்கும் பகுதிகள் ஆகியவற்றைச் சொல்வது; கைலாசம், பிந்துசரஸ் பற்றிய குறிப்பு, கங்கையின் மூன்று ஊற்றுகள், கங்கையின் ஏழு ஓடைகள் பற்றிய குறிப்பு ; சரஸ்வதி நதி பற்றிய குறிப்பு, ஒவ்வொரு மலைகளிலும் யார் யார் வசிக்கிறார்கள் என்ற குறிப்பு, தென்னகத்தின் மலய மலை பற்றிய குறிப்பு ஆகியவற்றைச் சஞ்சயன் சொல்வது...\n{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, \"கந்தமாதனச் சிகரத்தில், குஹ்யர்களின் தலைவனான குபேரன், பல ராட்சசர்களுடனும், அப்சரசுகளின் கூட்டத்துடனும் தனது நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிக்கிறான். கந்தமாதனத்தைத் தவிர்த்து அங்கே பல மலைகளும், குன்றுகளும் இருக்கின்றன. மனித வாழ்வின் கால அளவு அங்கே {கந்தமாதன மலையில்} பதினோராயிரம் {11,000} வருடங்களாகும். அங்கே, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கிறார்கள். அவர்கள் பெரும் சக்தியுடனும், பெரும் பலத்துடனும் இருக்கிறார்கள் [1]. அங்கே இருக்கும் பெண்கள் அனைவரும் தாமரை நிறத்துடனும் உயர்ந்த அழகுடனும் இருக்கிறார்கள்.\n[1] வேறு ஒரு பதிப்பில் மேலும் ஒரு குறிப்பாக அங்கே இருக்கும் மனிதர்கள் கறுத்த நிறம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று இருக்கிறது.\nநீலத்தை {நீலமலையைத்} தாண்டி ஸ்வேதம் (என்றழைக்கப்படும் வர்ஷம்) இருக்கிறது. சுவேதத்தைத் தாண்டி ஹைரண்யகம் (என்றழைக்கப்படும் வர்ஷம்) இருக்கிறது. ஹைரண்யகத்தைத் தாண்டி நாடுகளால் சூழப்பட்ட ஐராவதம் (என்றழைக்கப்படும் வர்ஷம்) இருக்கிறது. இறுதியான வர்ஷம் {ஐராவதம்}, வடக்கில் (எல்லையில்) இருக்கிறது, பாரத வர்ஷமோ தெற்கில் (எல்லையில்) இருக்கிறது. இவையிரண்டும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வில்லின் வடிவத்தில் இருக்கின்றன [2].\n[2] வேறு பதிப்பில் இந்தப் பத்தி, \"நீல மலைக்கு வடபுறத்தில் சுவேதம் எனும் வர்ஷமிருக்கிறது. சுவேத வர்ஷத்தைக் காட்டிலும் அப்புறத்தில் ஹைரண்யக வர்ஷம் இருக்கிறது. அதற்கு வட எல்லையான சிருங்கவத மலைக்கு வடபுறத்தில் பற்பல நாடுகளால் சூழப்பட்ட ஐராவதமெனும் வர்ஷம் இருக்கிறது. தெற்கில் உள்ள பாரதம், வடக்கில் உள்ள ஐராவதம் என்ற இரண்டு வர்ஷங்களும் நன்றாக வளைத்து ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிற வில்லின் இரண்டு நுனிகளைப் போலச் சேர்ந்திருக்கின்றன\" என்று சொல்லப்பட்டுள்ளது.\n(ஸ்வேதம், ஹைரண்யகம், இளாவிருதம், ஹரிவர்ஷம், ஹைமாவத வர்ஷம் ஆகிய) ஐந்து வர்ஷங்கள் மத்தியில் இருக்கின்றன. இவை அனைத்துக்கும் மத்தியில் இளாவிருதம் இருக்கிறது. (ஏற்கனவே சொல்லப்பட்டுள்ள ஐந்துடன் சேர்த்து, ஐராவதம் மற்றும் பாரதம் ஆகியவற்றைச் சேர்த்து உள்ள) இந்த ஏழு வர்ஷங்களில், வடக்கில் உள்ளவை {வர்ஷங்கள்}, அதன் உடனடித் தெற்கில் உள்ளவற்றை {வர்ஷங்களை} விட, வாழ்நாளின் காலம், உடற்கட்டு, உடல்நலம், நீதி, இன்பம் மற்றும் பொருள் ஆகிய பண்புகளில் விஞ்சி நிற்கின்றன.\n மன்னா {திருதராஷ்டிரரே}, இந்தப் பூமி மலைகளால் நிரம்பியிருக்கிறது. ஹேமகூடத்தின் பெரும் மலைகள் கைலாசம் என்றும் அழைக்கப்படுகின்றன. {ஹேமகூடத்தின் பெரும் மலைகளில் ஒன்றுதான் கைலாசம் என்றிருக்கலாம்}. அங்கே, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வைஸ்ரவணன் {குபேரன்} தனது நேரத்தைக் குஹ்யர்களுடன் இன்பமாகக் கழிக்கிறேன். கைலாசத்திற்கு உடனடி வடக்கில், மைநாக மலைகளுக்கு அருகில், பெரியதும், தங்கச் சிகரங்களைக் கொண்டதுமான மணிமயம் {ஹரண்யசிருங்கம்} என்று அழைக்கப்படும் அழகிய மலை இருக்கிறது. இந்த மலையைத் தவிர அங்கே, பெரிதானதும், அழகானதும், படிகம் போன்றதும், (தன் கரையில்) தங்க மணல்களைக் கொண்டதுமான பிந்துசரஸ் என்கிற இனிய தடாகம் இருக்கிறது. மன்னன் பகீரதன், தன் பெயரால் {பாகீரதி என்று} அழைக்கப்படும் கங்கையைக் பார்த்தபடி பல வருடங்களாக அங்கேதான் தங்கியிருந்தான். அங்கே எண்ணிலடங்காதவையும், ரத்தினங்களாலானவையுமான வேள்விக் குச்சிகளையும் {யூபங்களையும்}, தங்கத்தாலான சைத்திய மரங்களையும் {வேள்வி மேடைகளையும்} காணலாம். ஆயிரங்கண் கொண்டவன் {இந்திரன்} அங்கேதான் வேள்விகளைச் செய்து (தவ) வெற்றியை அடைந்தான். அங்கேதான் அனைத்துயிரினங்களின் தலைவனும், உயர்ந்த சக்தியைக் கொண்டவனுமான அனைத்து உலகங்களின் நித்திய படைப்பாளன் {சிவன்}, தனது பேய்த்தொண்டர்களால் சூழப்பட்ட படி துதிக்கப்படுகிறான்.\nஅங்கேதான் நரன் மற்றும் நாராயணன், பிரம்மன், மனு, ஐந்தாவதாக ஸ்தாணுவும் (எப்போதும்) இருக்கின்றனர். அங்கே��ான் மூன்று ஊற்றுகளைக் கொண்ட [3] தெய்வீக ஓடையான கங்கை, பிரம்மலோகத்தில் இருந்து முதலில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, வஸ்வோகஸாரை, நளினி, பாவத்தைத் தூய்மைசெய்யும் சரஸ்வதி, ஜம்பூநதி, சீதை, கங்கை, ஏழாவதாகச் சிந்து என ஏழு ஓடைகளாகத் [4] தன்னைப் பிரித்துக் கொள்கிறாள். உயர்ந்த தலைவன் {சிவன்} (தானே) அந்தத் தெய்வீக ஓடையைப் பார்க்க முடியாததாக ஏற்பாடு செய்திருக்கிறான். யுக முடிவிற்குப் பிறகு (படைப்புகள் தொடங்கும் முன்) ஆயிரம் சந்தர்ப்பங்களில், அங்கேதான், (தேவர்களாலும், முனிவர்களாலும்) வேள்விகள் செய்யப்பட்டன. சரஸ்வதியைப் பொறுத்தவரை, (அவளது வழியில்) சில இடங்களில் அவள் {சரஸ்வதி} கண்ணுக்குப் புலப்படுபவளாகவும், சில இடங்களில் புலப்படாதவளாகவும் இருக்கிறாள். இந்த ஏழு அடுக்குக் கொண்ட கங்கை மூன்று உலகங்களிலும் பரந்து அறியப்படுகிறது.\n[3] புனித ஓடையான கங்கை மூன்று ஊற்றுகளைக் கொண்டிருக்கிறாள் என்று நம்பப்படுகிறது. சொர்க்கத்தில் அந்த ஊற்று மந்தாகினி என்றும், பூமியில் கங்கை என்றும், பாதாள உலகில் போகவதி என்று அழைக்கப்படுகிறாள் என்று சொல்கிறார் கங்குலி.\n[4] \"இதே ஏழு ஓடைகள், ராமாயணத்தில், \"ஹ்லாதினி, பாவனி, நளினி, சுசக்ஷுஸ், சீதை, சிந்து, பாகீரதி\" என்று சொல்லப்படுகின்றன. ராமாயணம், பாலகாண்டம், 43வது சர்க்கம், 11 ஸ்லோகம்\" என்று வேறொரு பதிப்பில் மேற்கோள் உள்ளது.\nராட்சசர்கள் இமயத்திலும், குஹ்யர்கள் ஹேமகூடத்திலும், பாம்புகளும், நாகர்கள் நிஷதத்திலும், தவசிகள் கோகர்ணத்திலும் வசிக்கின்றனர். ஸ்வேத மலைகள், தேவர்கள் மற்றும் அசுரர்களின் வசிப்பிடமாகச் சொல்லப்படுகிறது. கந்தர்வர்கள் எப்போதும் நிஷதங்களிலும் {நிஷத மலைகளிலும்}, மறுபிறப்பாள {பிராமண} முனிவர்கள் நீலத்திலும் {நீல மலைகளிலும்} வசிக்கின்றனர். சிருங்கவத {சிருங்கவான்} மலைகள் எப்போதும் தேவர்களின் ஓய்விடமாகக் கருதப்படுகிறது.\n பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, உலகத்தின் ஏழு வர்ஷங்களான இவை இப்படியே பிரிந்திருக்கின்றன. அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் இவற்றிலேயே நிலைபெற்று இருக்கின்றன. தேவ மற்றும் மனித செழிப்பு ஆகிய இரண்டின் பல்வேறு வகைகள் அவற்றில் காணப்படுகின்றன. அவை எண்ண முடியாதனவாகவும் இருக்கின்றன. எனினும், நான் உம்மிடம் சொன்னதும், முயலின் வடிவத்தைக் கொண்டதுமான மகிழ்ச்சி நிறைந்த பகுதியைக் குறித்த (இவை அனைத்தையும்) தங்கள் சொந்த நன்மையில் விருப்பம் கொண்டோர் நம்புகின்றனர். {நன்மையை அடைய விருப்பமுள்ளவனால் அவசியம் நம்பத்தக்கது. இந்தப் பகுதியின் எல்லைகளில், வடக்கில் ஒன்றும் {ஐராவதம்}, தெற்கில் மற்றொன்றும் {பாரதம்} என இரு வர்ஷங்கள் இருக்கின்றன. அவை இரண்டும் உமக்கு இப்போது சொல்லப்பட்டன. மேலும் நாகத்வீபம் என்றும் காசியபத்வீபம் என்று இரு தீவுகள், முயல் வடிவப் பகுதியின் இரு காதுகளாக இருக்கின்றன. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, தாமிரத் தட்டுகளைப் [5] போன்ற பாறைகளைக் கொண்டவையான அழகிய மலய மலைகள், முயல் வடிவத்தை ஒத்திருக்கும் ஜம்பூத்வீபத்தின் மற்றொரு (முக்கிய) பகுதியாக இருக்கிறது\" என்றான் {சஞ்சயன்}.\n[5] வேறு பதிப்பில் இந்தப் பத்தி, \"தாமிரபரணி நதியின் தோற்றுவாயும், செழிப்புமிக்கதுமான மலய மலையானது இந்தத் தவீபத்திற்கு முயல்வடிவம் போன்ற இரண்டாவது த்வீபமாகக் காணப்படுகிறது\" என்று இருக்கிறது.\nஆங்கிலத்தில் | In English\nவகை சஞ்சயன், திருதராஷ்டிரன், பீஷ்ம பர்வம், ஜம்பூகண்ட நிர்மாண பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி க���ர்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் ப���்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கா��� அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/tablet/samsung-galaxy-tab-4-7-0-lte-sm-t235-price.html", "date_download": "2018-08-19T09:21:56Z", "digest": "sha1:TP5ODIH33LPCF57P3JGF752HXCPAL5WQ", "length": 5734, "nlines": 116, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 LTE SM-T235 8ஜிபி சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 LTE SM-T235 8ஜிபி இன் விலை\nசாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 LTE SM-T235 8ஜிபி\nஉங்கள் விமர்சனம் Price Not Available\nசாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 LTE SM-T235 8ஜிபி விவரக்குறிப்பு\nபயன்படுத்திய சாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 LTE SM-T235 8ஜிபி விலை\nசாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 LTE SM-T235 8ஜிபிபற்றிய கருத்துகள்\nசாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 LTE SM-T235 8ஜிபி விலை கூட்டு\nரூ. 15,990 இற்கு 5 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 8ஜிபி\nரூ. 17,990 இற்கு 2 கடைகளில்\nரூ. 17,990 இற்கு 4 கடைகளில்\n19 ஆகஸ்ட் 2018 அன்று இலங்கையில் சாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 LTE SM-T235 8ஜிபி விலை வெளியிடப்பவில்லை . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nசாம்சங் கேலக்ஸி Tab A 7.0 (2016) 4G\nரூ. 24,500 இற்கு 3 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 8ஜிபி\nரூ. 19,950 மேலும் விபரங்கள் »\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/bhadwabara-bdwa/", "date_download": "2018-08-19T10:10:14Z", "digest": "sha1:OIFPTFRZOK6VMBYQQENYNBEW6PHKYJGZ", "length": 6130, "nlines": 168, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Bhadwabara To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/154612?ref=news-feed", "date_download": "2018-08-19T09:56:20Z", "digest": "sha1:U5KHJ5VUDXYZVK22W7NUEDRQ4I7RBLPT", "length": 6993, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "கண்கலங்கிய நடிகை அஞ்சலி! ஷூட்டிங் ஸ்பாட்டில் அப்படி என்ன நடந்தது? - Cineulagam", "raw_content": "\nஅதிர்ஷ்டத்திற்கு மத்தியில் செந்தில் செய்த காரியம்... தேவையா இந்த அரசியல் பதிவு\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான் - வெளியான கருத்துக்கணிப்பு ரிசல்ட்\nசர்க்கார் இயக்குனரை பிரம்மிக்க வைத்த ட்ரைலர்\nதென்னைமரம் அளவில் தண்ணீர்..... வீடு மூழ்கியது.... படுக்கையில் உள்ள மூதாட்டியின் நிலை\nகனடாவில் சர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார்\nகூகுள் வரைக்கும் பரவி இருக்கும் இளைய தளபதி விஜய்யின் புகழ்- அப்போ அவர் கெத்து தான்\nகமல்ஹாசன் இருக்கும்போதே அடித்துக்கொண்ட போட்டியாளர்கள்\nஇளம்பெண்களின் களியாட்டத்தால் நடக்கும் பாலியல் கூட்டு பலாத்காரம்; அம்பாறையில் நடக்கும் அவலம்\nகேரளா வெள்ளத்திற்கு விஜய் அளித்த நன்கொடை, அதோடு நிற்கவில்லை, என்ன செய்துள்ளார் பாருங்க\nகேரள மக்களுக்காக ரஜினிகாந்த் செய்துள்ளதை பாருங்க சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான்\nஹீரோயின் ஆனதும் ப்ரியா எப்படி மாறிவிட்டார் பாருங்க- கலக்கல் போட்டோஷுட் இதோ\nநிச்சயதார்த்தம் செய்ய உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் ஜோடி புகைப்படம்\nநடிகை சமந்தாவின் இதுவரை பார்த்திரா�� சில கியூட் புகைப்படங்கள்\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\n ஷூட்டிங் ஸ்பாட்டில் அப்படி என்ன நடந்தது\nநடிகை அஞ்சலி தற்போது நாடோடிகள் 2 படத்தில் நடித்து வருகிறார். காதல் கிசுகிசு உட்பட பல்வேறு சர்ச்சைகளில் அவர் சிக்கினாலும் இந்த படம் அவர் இழந்த இடத்தை மீட்டு தரும் என நம்புகிறார்.\nசமுத்திரக்கனி இயக்கிவரும் இந்த படத்தில் அவர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்துவருகிறார். இன்று அஞ்சலிக்கு மிக சென்டிமெண்டான ஒரு சீன் கொடுத்து நடிக்கவைத்துள்ளார் சமுத்திரக்கனி. அது பற்றி அவர் சமூக வலைத்தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.\n\"என் கேரியரில் சிறந்த சீன் இதுதான். இதை எழுதி அதற்கு உயிர் கொடுத்த இயக்குனருக்கு நன்றி. ஆனந்த கண்ணீர் வருகிறது\" என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=Horoscope&sid=general&pgnm=Benefits-for-Taurus", "date_download": "2018-08-19T09:45:55Z", "digest": "sha1:KTKQOF57E575WCQVFWTND2VE3G2TSVXT", "length": 12314, "nlines": 74, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\nமுகப்பு / ராசி பலன்கள் / பொது பலன்கள்\nரிஷப ராசிக்காரர்களுக்கு 2017 வருடம் நல்ல பலன்களையும், பண வரவுகளையும், தொழில் முன்னேற்றங்களையும் கொடுக்கும் வருடமாக இருக்கும். கடந்த சில வருடங்களாக கோட்சார ரீதியில் நல்ல பலன்கள் நடக்காத ரிஷபத்தினருக்கு பிறக்க இருக்கும் புத்தாண்டு சிறந்த ஆண்டாக இருக்கும்.\nஇந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 18-ம் நாள் நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியினால் ராகுபகவான் தற்போது இருக்கும் நான்காமிடத்தில் இருந்து மாறி மூன்றாமிடத்திற்கு வருவது உங்களுக்கு யோகம் தரும் அமைப்பு. ஒரு சிறப்பு அம்சமாக ராகுவிற்கு மிகவும் பிடித்த வீடான கடகத்தில் அவர் நிலை கொள்கிறார் என்பதால் இந்த வருடம் முழுவதுமே உங்களுக்கு சிறந்த பலன்களும், கேட்கும் இடங்களில் சரியான நேரத்தில் உதவிகள் கிடைத்தலும், அந்தஸ்து, கௌரவம் உயர்தலும் இருக்கும். இளம் பருவத்து ரிஷப ராசிக்காரர்களுக்கு வருடத்தின் பிற்பகுதியில் வெளிநாடு சம்பந்தப்பட்ட வேலைகள் கிடைப்பதும், வெளிமாநிலத்திற்கு வேலை விஷயமாக செல்வதும் அதன் மூலம் நற்பயன்களும் உண்டு. சிலருக்கு தொழில் விஷயமாக இஸ்லாமிய நாடுகளுக்குச் செல்வதும், கிறிஸ்துவ, இஸ்லாமிய நண்பர்கள் பங்குதாரர்கள் மூலமாக நன்மைகள் நடப்பதும் உண்டு. இதுவே ஜாதகர் இஸ்லாமியர் அல்லது கிறித்துவராக இருந்தால் அவருக்கு இந்து மத நண்பர்கள் மூலம் மேன்மைகளும் உதவிகளும் இருக்கும். அதேநேரத்தில் தற்போது கண்டகச்சனி எனப்படும் ஏழாமிடத்தில் அமர்ந்திருக்கும் சனிபகவான் வருடத்தின் இறுதியான அக்டோபர் மாதம் 26-ம் நாள் எட்டாமிடத்திற்கு மாறி அஷ்டமச்சனியாக மாறப்போவதால், அடுத்த வருடம் உங்களுடைய வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் சிக்கல்கள் தோன்ற ஆரம்பிக்கும். பணவரவு குறையும். ஆகவே ஏதேனும் புதிய தொழில்கள் ஆரம்பிப்பதற்கு இந்த வருடம் ஏற்றதல்ல. அஷ்டமச் சனிக்கு முன்பாக சனிபகவான் நம்முடைய மனதைக் குழப்பி புதிய முயற்சிகளில் இறங்க வைத்து அதில் சிக்கல்களை உருவாக்கி தொழிலை நடத்தவும் முடியாமல், விடவும் முடியாமல் புலி வாலைப் பிடித்தது போன்ற ஒரு நிலையை உருவாக்குவார் என்பதால் இந்த வருடம் அதிக முதலீடு செய்து புதிய முயற்சிகளை செய்வதை தவிர்ப்பது நல்லது. மேலும் ஏதேனும் ஒரு சொத்தை விற்றோ, அடமானம் வைத்தோ, புதிய தொழில் எதுவும் ஆரம்பிக்க வேண்டாம். அதேபோல உங்களின் சேமிப்புகளையும் ரிஸ்க்கான துறைகளில் முதலீடு செய்ய வேண்டாம். என்னடா... இந்த வருடத்திற்கு பலன் சொல்லச் சொன்னால் குருஜி அடுத்த வருடத்திற்கு பலன் சொல்லி கொண்டிருக்கிறாரே என்று நினைப்பீர்களேயானால், ஜோதிடம் என்பதே நாளை வருவதை ஓரளவு எடுத்து சொல்லி தற்காத்துக் கொள்ள அறிவுறுத்துவதுதான் என்பதால் அடுத்த வருடம் என்ன நடக்கும் என்பதையும் முன்கூட்டியே சொல்ல வேண்டியதும் ஒரு ஜோதிடரின் கடமைதான். இந்த ஒரு பலனை தவிர்த்து பிறக்க போகும் புத்தாண்டு உங்களுக்கு நல்ல அமைப்புகளையே தரும். வருடத்தின் பெரும்பகுதி நாட்கள் செப்டம்பர் மாதம் 12 ம் தேதிவரை குருபகவான் உங்களுக்கு நன்மைகளைத் தரும் அமைப்பில் இருக்கிறார் என்பதால் அவர் மூலமும் உங்களுக்கு நல்லவைகள் மட்டுமே நடக்கும். உங்கள் உடலும் மனமும் இந்த வருடம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். முகத்தில் எந்நேரமும் சந்தோஷம் தெரியும். இதுவரை மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். சென்ற காலங்களில் உங்களை வாட்டி வதைத்த சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மைகள் இனிமேல் உங்களிடம் நெருங்காது. அனைத்து விஷயங்களிலும் இருந்த வந்த தொல்லைகள் தடைகள் தாமதங்கள் விலகி நல்லவைகள் இப்போது நடக்கும். பிறந்த ஜாதகத்தில் நல்ல யோக தசா புக்திகள் நடந்து கொண்டு இருந்தால் உங்களில் சிலர் சாதனைகளை படைத்து புகழின் உச்சிக்கு செல்வீர்கள் என்பது உறுதி.\nகடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு நிரந்தரமாக கடன்கள் அடைந்து நிம்மதி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். இதுவரை மருத்துவத்திற்கு கட்டுப்படாமல் இருந்து வந்த நோய்கள் தீரும்.\nரிஷப ராசிக்கு இது எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் காலகட்டமாக அமையும் என்பதால் இப்போது ஏற்படும் நன்மைகளால் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள்.\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவாஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponvenkata.blogspot.com/2014/01/blog-post_24.html", "date_download": "2018-08-19T09:48:06Z", "digest": "sha1:2OYLPG2REE2OCIOPNSYYVQXAMLZTKWUA", "length": 5867, "nlines": 75, "source_domain": "ponvenkata.blogspot.com", "title": "Aragalur-ஆறகழூர் வெங்கடேசன்.பொன்: ஆறகழூரில் கிராம சபை கூட்டம்", "raw_content": "\nவெள்ளி, 24 ஜனவரி, 2014\nஆறகழூரில் கிராம சபை கூட்டம்\nநாளை குடியரசு தினத்தை முன்னிட்டு (26-012014) ஆறகழூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது..பொதுமக்கள் தங்கள் கருத்தை வந்து தெரிவிக்கலாம்.......\n1...2014-2014ம் ஆண்டுக்கான இந்திரா நினைவு குடியிருப்பு திட்ட பயனாளிகளை தேர்வு செய்தல்\n2...உணவுப்பொருள் வழகுதல் மற்றும் பாதுகாப்புத்துறை நியாய விலைக்கடை கணக்குகளை சமூக தணிக்கைக்கு சமர்பித்தல்\n3..2014-2015-ஆம் ஆண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த பணி தேர்வு செய்தல் தொடர்பாக..\n4...பாரத சுகாதார இயக்கத்தின் கீழ் தனிநபர் கழிப்பறை கட்டுதல்\n5..மகிளா சபா கூட்ட தீர்மானத்தை அங்கீகரித்தல்\n6..தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் பற்றி விவாதித்தல்\n7...அக்டோபர்2013 முதல் டிசம்பர் 2013 வரை ஊராட்சியின் வரவு செலவுகளை விவாதித்தல்\n8..2014-2015 ஆம் ஆண்டு முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் பயனாளிகளை தேர்வு செய்தல்....\nஇடுகையிட்டது Aragalur pon.venkatesan நேரம் பிற்பகல் 10:27\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆறகலூர், ஆறகழூர், ஆறகழூர் ஊராட்சி, aragalur, aragalur pansayat\nஇருப்பிடம்: ஆறகளூர், தமிழ்நாடு 636101, India\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் ...\nஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் ...\nஆறகழூர் பெரியநாயகி காமநாதீஸ்வரர் ஆலயத்தில் வாணகோவர...\nஆறகழூர் வரலாறை அறிந்து கொள்ளுங்கள்\n65வது குடியரசு தினத்தை ஒட்டி ஆறகழூர் கிராம சபா கூட...\nஆறகழூரில் கிராம சபை கூட்டம்\nஆறகழூர் காமநாத ஈஸ்வரன் கோவிலில் விஜய நகர பேரரசின் ...\nஆறகழூர் செய்திகள்:நேற்று 23-01-2014 வியாழன் ஆறகழூர...\nஆறகழூர் கால பைரவர் பூசை நள்ளிரவு 12 மணிக்கு\nAragalur-ஆறகழூர் மார்கழி பெருவிழா ,ஆறகழூர் கரிவரதர...\naragalur-ஆறகழூர் கிராம நிவாக அலுவலர் அலுவலகம்\nAragalur news-ஆறகழூர் அருகே தியாகனூர் ஏரியில் அடைய...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-08-19T10:13:46Z", "digest": "sha1:V7HNAT6TZIRRUMCMF2W6JO2EM4QHXY7Z", "length": 7330, "nlines": 72, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News ஆரோக்கிய பலனை அனுபவிக்க தினமும் 6 பாதாம்கள் போதுமானது. - mixtamil", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nHome ஆரோக்கியம் ஆரோக்கிய பலனை அனுபவிக்க தினமும் 6 பாதாம்கள் போதுமானது.\nஆரோக்கிய பலனை அனுபவிக்க தினமும் 6 பாதாம்கள் போதுமானது.\nபாதாம் பருப்பில் உடலுக்கு நலம் சேர்க்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. வைட���டமின் ஈ, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், நியாசின், செம்பு, செலினியம் போன்றவை இருக்கின்றன. அதனால் பல உணவு பதார்த்தங்களில் பாதாம் இடம்பெற்றிருக்கிறது. எனினும் பாதாமை அளவோடுதான் சாப்பிடவேண்டும். உடலுக்கு நன்மை சேர்க்கிறது என்பதற்காக அளவுக்கு மீறி சாப்பிட்டால் பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். குறிப்பாக உடல் பருமனாகிவிடும்.\nஅதில் கலோரிகளும், கொழுப்பும் அதிகம் இருக்கிறது. ஆதலால் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் குறைவாகவே சாப்பிட வேண்டும். நம் உடலுக்கு சராசரியாக 15 மில்லி கிராம் வைட்டமின் ஈ சத்து தேவைப்படுகிறது. ஆனால் ஒரு கப் பாதாமில் 25 மில்லி கிராம் வைட்டமின் ஈ உள்ளடங்கி இருக்கிறது. அதனால் அளவுக்கு அதிகமாக பாதாம் சாப்பிட்டால் வயிற்று போக்கு, உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதுபோல் தினமும் உடலுக்கு 10 மில்லி கிராம் மெக்னீசியம் போதுமானது.\nஆனால் பாதாமில் மெக்னீசியத்தின் அளவு அதிகம் என்பதால், அளவுக்கு மீறி சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதிக பாதாம் சாப்பிட்டால் ஒவ்வாமை பிரச்சினையையும் உருவாகும். பாதாமுடன் காரமான உணவு பதார்த்தங்களை சேர்த்து சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் உடலில் நச்சுத்தன்மை உண்டாக வாய்ப்பிருக்கிறது. பாதாமை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்துவிட்டு காலையில் சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் முழுமையான ஆரோக்கிய பலனை அனுபவிக்க முடியும். தினமும் 6 பாதாம்கள் போதுமானது.\nஇயந்திரத்தில் பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால் ஐந்து ரூபாய்\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-08-19T10:13:41Z", "digest": "sha1:XPIQBRE4T7LTYNSZND6JXT6GWZA5RB32", "length": 5307, "nlines": 73, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்கிற���ு சர்கார் டீம்!", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nHome சினிமா படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்கிறது சர்கார் டீம்\nபடப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்கிறது சர்கார் டீம்\nசர்கார் திரைப்படத்திற்கு நடிகர் விஜய் வரும் 23ஆம் தேதி முதல் டப்பிங் பேச உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் ‘தளபதி62’ படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்லுக் ஜூன் 21ஆம் தேதி வெளியானது. படத்திற்கு சர்கார் என்று பெயர் வைக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து சர்கார் படத்திற்கான காட்சிகள் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், விஜய் நடத்துள்ள காட்சிகளுக்கான டப்பிங் ஜூலை 23ஆம் தேதி தொடங்க உள்ளது.\nதொடர்ந்து, அமெரிக்கா செல்லும் படக்குழுவினர் 10 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.\n17 பேரில் ஒருவனுக்கு கூடவா மனசாட்சி இல்லை; வைரமுத்து வேதனை\nஇவங்க இரண்டு பேர் இருந்தா தான் இந்தியா ஜொயிக்க முடியும்: அசாருதின் ‘அட்வைஸ்’\nஅஜித் ரசிகர்களே கொண்டாட தயாரா விசுவாசம் ஃபஸ்ட் லுக் எப்போது தெரியுமா விசுவாசம் ஃபஸ்ட் லுக் எப்போது தெரியுமா\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையின் வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்\nஸ்ரீ ரெட்டிக்கு வாய்ப்பு தர தயார் தயாரிப்பாளர்கள் கடும்போட்டி..\nசிவகார்த்திகேயன் வாரேன் வாரேன் சீமராஜா பாடல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/05/17222833/1163881/Pamphlets-distributed-to-students-in-order-to-prevent.vpf", "date_download": "2018-08-19T09:19:04Z", "digest": "sha1:X4BZW2GGWH75NISJ5ZI2AYKURKXB7L6V", "length": 14209, "nlines": 165, "source_domain": "www.maalaimalar.com", "title": "மனஅழுத்தத்தை தடுக்க மாணவ-மாணவிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகம் || Pamphlets distributed to students in order to prevent stres", "raw_content": "\nசென்னை 19-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமனஅழுத்தத்தை தடுக்க மாணவ-மாணவிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகம்\nதேர்வில் தோல்வி மற்றும் மதிப்பெண்கள் குறைவாக எடுத்திருந்து அதனால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி விபரீத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.\nதேர்வில் தோல்வி மற்றும் மதிப்பெண்கள் குறைவாக எடுத்திருந்து அதனால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி விபரீத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.\nராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதையொட்டி பள்ளி மாணவ-மாணவிகள் தேர்வில் தோல்வி மற்றும் மதிப்பெண்கள் குறைவாக எடுத்திருந்து அதனால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி விபரீத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் துரைமுருகன் தலைமையில் அலுவலர்கள் பள்ளிகளுக்கு சென்று இந்த துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக எடுத்தல், தேர்வில் தோல்வி அடைதல், கனவுகண்ட மேல்நிலை கல்வியை கற்க வாய்ப்பு இல்லாமல் போதல் உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாக கொண்டு மாணவ-மாணவிகள் விபரீத சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காக தன்னம்பிக்கை வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.\nமேலும் இதுபோன்ற துயரங்களுக்கு ஆளாகி மன உளைச்சல், மன அழுத்தம் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்களோ, அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை காணும் மற்றவர்களோ உடனடியாக 104 என்ற இலவச ஆலோசனை தொலைபேசி எண்ணிற்கும், கல்வித்துறையின் 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். மேலும் தங்களின் அருகில் உள்ளவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு உதவிடலாம் என்ற கருத்துகளை முன்வைத்து வெளியிடப்பட்டுள்ள இந்த துண்டு பிரசுரங்களை வினியோகித்து விளக்கி கூறினர்.\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ. 10 லட்சம் - திருநாவுக்கரசர் அறிவிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெள்ள பாதிப்பு - முதல்வர் பழனிசாமி\nஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்��� 7 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு\nவைகை ஆற்றின் கைரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nபிஜி தீவில் நில நடுக்கம் ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது\n8 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் வைகை ஆறு\nஅயனாவரத்தில் விடுதலை சிறுத்தை பிரமுகர் படுகொலை\nவியாசர்பாடி நகைக்கடை உரிமையாளர் வீட்டில் ரூ.7 லட்சம் திருட்டு - கடை ஊழியர் கைது\nதிருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு 4 லாரிகளில் நிவாரண பொருட்கள் - கலெக்டர் அனுப்பி வைத்தார்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் - முதல்வர் பழனிசாமி\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nவெற்றி ஒன்றே நோக்கம், வீரர்களின் இடத்திற்கு உறுதியளிக்க இயலாது- விராட் கோலி\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/news.asp?id=2566", "date_download": "2018-08-19T09:28:54Z", "digest": "sha1:OOL5MRLJJ7Z4OWGIX7YC6VEDDCDGWN2V", "length": 60721, "nlines": 156, "source_domain": "muslimleaguetn.com", "title": "Welcome to the Official Website of Tamil Nadu State Indian Union Muslim League", "raw_content": "\nசமுதாயத்தின் மானத்தை காத்து வரும் இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் பொதுக்கூட்டத்தில் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பேச்சு\n30-12-2011 அன்று காயல்பட்டினம் வல்லல் சீதக்காதி திடலில் மத்திய மாநில அரசுகள் இடஒதுக்கீட்டை உயர்த்தக்கூறி நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் ��ீக் பொதுக் கூட்டம் நகரத் தலைவர் வாவு கே.எஸ். முஹம்மது நாசர் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர்கள் நெல்லை அப்துல் மஜீத், காயல் மகபூப், மாவட்டத் தலைவர் தூத்துக்குடி மீராசா மரைக்காயர், மாவட்ட செயலாளர் எஸ்.ஜே. மஹ்மூதுல் ஹசன், பொருளாளர் வடக்கு ஆத்தூர் ஏ. சாகுல் ஹமீது, மாவட்ட துணைச் செயலாளர் கோவில் பட்டி திவான் பாட்ஷா, சாத்தான் குளம் மீராசா, புறையூர் ஹனீபா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பேசியபோது குறிப்பிட்டதாவது.....\nமூன்று முக்கிய அம்சங்களை தலைப்பாகக் கொண்டு இன்று இங்கே பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் முதலாவது, உள்ளாட்சித் தேர்தலும், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவமும் என்பதாகும்.\nநடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனிச்சின்னத்தில், தனித்து களம் கண்டது. மொத்தம் 421 உள்ளாட்சி பொறுப்புகளுக்குப் போட்டியிட்டு, 123 இடங்களை முஸ்லிம் லீக் வென்றுள்ளது. நகரசபை உறுப்பினர்களாக 20 பேர், பேரூராட்சி உறுப்பினர்களாக 22 பேர், ஒன்றிய கவுன்சிலர்களாக 4 பேர், ஊராட்சி தலைவர்களாக 12 பேர், ஊராட்சி துணைத்தலைவர்களாக 4 பேர், ஊராட்சி உறுப்பினர்களாக 61 பேர் வெற்றி பெற்றுள்ளனர். கட்சியின் கடந்த 40 ஆண்டு கால வரலாற்றில், இது மிகப்பெரிய வெற்றி என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.\nகாயல்பட்டினத்தைப் பொருத்த வரை அரசியல் கட்சிகள் போட்டியிட தேவையில்லை என்ற நிலை இருந்த காரணத்தால் முஸ்லிம் லீக் போட்டியிடவில்லை. எனினும், முஸ்லிம் லீகின் பாரம்பரிய குடும்பமான கே.வி.ஏ.டி. குடும்பத்தைச் சார்ந்த, கத்தர் காயிதெமில்லத் பேரவை அமைப்பாளர் ஹாஜி கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத் அவர்களின் தங்கை கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, நகரசபை உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.\nஅதுபோல, சாத்தான்குளம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகரச் செயலாளர் முஹம்மத் இஸ்மாயில், பேரூராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனதாரப் பாராட்டுவதோடு, அவர்களின் மக்கள் நலப் பணிகள் சிறக்க வாழ்த்துகிறது.\nஇதே இடத்தில் மேடை போட்டு பேசிய சிலர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பற்றி தவறாக நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தல் பற்றியும் பேசியுள்ளனர்.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பொருத்த வரை பெரும்பாலும் தனிச்சின்னத்தில்தான் தேர்தல் களம் கண்டுள்ளது. கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவரும், தேசிய பொதுச்செயலாளருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் 4 முறை தனிச்சின்னத்தில் போட்டியிட்டிருக்கிறார். திருச்செந்தூர் தொகுதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் காயல் மகபூப் தனிச்சின்னத்தில் போட்டியிட்டார்.\nசில காலகட்டங்களில், அன்றை கால சூழலைக் கருத்திற்கொண்டு சில கட்சிகளின் சின்னங்களில் போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தம் கட்சிக்கு ஏற்பட்டதை மறுப்பதற்கில்லை. எனினும், கூட்டணி கட்சிகளின் சின்னங்களில் போட்டியிட்டபோது கூட முஸ்லிம் லீக் தலைவர்கள் சமுதாயத்தின் உணர்வுகளை நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பிரதிபலித்திருக்கிறார்கள்.\nகாங்கிரஸ் சின்னத்தில் வெற்றி பெற்றுச் சென்ற முஸ்லிம் லீக் தலைவர் அப்துஸ்ஸமது ஸாஹிப், காங்கிரஸ் மண்டல் கமிஷனை ஆதரிக்காத நிலையிலும், அன்றைய பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு ஆதரவாக வாக்களித்தார் என்பது சரித்திர சான்று.\nஅதேபோல உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள், மத்ரஸாக்களில் தீவிரவாதம் போதிக்கப்டுகிறது என்று பாரதீய ஜனதா உறுப்பினர் குற்றம் சாட்டியபோது, நானும் ஒரு மதரஸாவிலிருந்து உருவானவன்தான்.. நாட்டில் எந்த மதரஸாவிலும் தீவிரவாதம் போதிக்கப்படவில்லை... அதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன் என்று பேசியதோடு, பாபரி மஸ்ஜித் பிரச்சினையில் நாட்டில் சமய நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு நிலைக்க வேண்டுமென்றால் எல்.கே.அத்வானியே அப்பள்ளியைக் கட்டுவதற்குண்டான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று அவரை வைத்துக்கொண்டே பேசியதும் பாராளுமன்ற அவைக்குறிப்பில் உள்ளனவாகும்.\nஇப்படியான செய்திகளெல்லாம், புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.\nசமுதாயக் கட்சியாக தமது கட்சிகளை இனங்காட்டி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட மமக இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றது. இருந்தும், இன்று வரை அது சமுதாயத்திற்காக எ���்ன செய்துள்ளது என்பதை பட்டியலிட முடியுமா தனது கூட்டணி கட்சியான அதிமுக அரசு பதிவியேற்பு விழாவிலிருந்தே அக்கட்சிக்கு தலைவலி துவங்கிவிட்டது. பதவியேற்பு விழாவில் மமக கலந்துகொள்ளாததற்கு, நரேந்திர மோடியின் வருகை காரணமாக சொல்லப்பட்டது. இவர்கள் கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைத்திருந்தால், நரேந்திர மோடியை பதவியேற்பு விழாவிற்கு அழைக்காமல் இருக்கச் செய்திருக்க வேண்டும். முடிந்ததா தனது கூட்டணி கட்சியான அதிமுக அரசு பதிவியேற்பு விழாவிலிருந்தே அக்கட்சிக்கு தலைவலி துவங்கிவிட்டது. பதவியேற்பு விழாவில் மமக கலந்துகொள்ளாததற்கு, நரேந்திர மோடியின் வருகை காரணமாக சொல்லப்பட்டது. இவர்கள் கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைத்திருந்தால், நரேந்திர மோடியை பதவியேற்பு விழாவிற்கு அழைக்காமல் இருக்கச் செய்திருக்க வேண்டும். முடிந்ததா இன்று, அதிமுகவில் இக்கட்சி கண்டுகொள்ளப்படாத காரணத்தால், மெல்ல மெல்ல திமுகவின்பால் நகர்ந்துகொண்டிருக்கிறது.\nஎத்தனை சோதனைகளைத் தாண்டி, சமுதாயத்திற்காக பல சட்டங்களையும், சலுகைகளையும் பெற்றுத் தந்துள்ளது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பது வரலாற்றை அறிந்தவர்களுக்குத்தான் தெரியும். அந்த சோதனையான காலகட்டங்களிலெலாம் பக்குவமான முடிவுகளை மேற்கொண்டு, கட்சியையும், கட்சியினரையும், ஏன்... சமுதாயத்தின் மானத்தையும் காத்தது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.\nஆனால், தன் கட்சிக்கு சில இக்கட்டான சூழல் ஏற்பட்டு, சட்டத்தின் பிடியில் நிறுத்தப்பட்டபோது, செய்த வசூலை எப்படி செலவு செய்வது என்று எங்களுக்குத் தெரியாது என்று திருவாய் மலர்ந்தருளியவர்கள்தான் மமக கட்சியின் மாநில தலைமை நிர்வாகிகள்.\nகடந்த உள்ளாட்சித் தேர்தலில், தமிழகம் தழுவிய அளவில் பல இடங்களிலும் நம் சமுதாயம் ஒற்றுமையின்மை காரணமாக, கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவத்தை இழந்திருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். எப்போதும் முஸ்லிம் ஒருவரே தேர்ந்தெடுக்கப்படும் முத்துப்பேட்டை பேரூராட்சியில், இம்முறை நம் சமுதாயத்தைச் சார்ந்த 7 அமைப்பினர் போட்டியிட்ட காரணத்தால், பெரும்பான்மையாக இருந்தும் முஸ்லிம்களால் அங்கு பிரதிநிதித்துவத்தைப் பெற்றிட இயலாமல் போனது.\nஇதேபோன்ற நிலைதான், முந்திய உள்ளாட்சித் தேர்தலில் வாணியம்பாடியில் நிகழ்ந்தது. அப்போது நம் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் பல முனைகளில் போட்டியிட்ட காரணத்தால், சமுதாய வாக்குகள் சிதறடிக்கப்பட்டு, திமுகவின் சார்பில் போட்டியிட்ட சிவாஜி கணேசன் என்ற வேட்பாளர் வெற்றி பெற்றார். ஆனால், இம்முறை அந்நிலை ஏற்படாதிருக்க வேண்டும் என்று கருதிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அங்கு தீவிர களப்பணியாற்றியதன் காரணமாக, ஒரு முஸ்லிம் பெண்மணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nகாயல்பட்டினம் நகராட்சித் தேர்தலில், பல தவறான அணுகுமுறைகள், செயல்பாடுகள் காணப்பட்டன. நடந்தது நடந்து முடிந்த விஷயம். எனவே, சமுதாய ஒற்றுமை எங்கே போனது, இந்நிலை ஏற்பட யார் காரணம் என்றெல்லாம் விவாதிக்க நான் விரும்பவில்லை.\nஇங்கே போட்டியிட்ட மிஸ்ரிய்யாவும் நம்மவர்தான். அவரை எதிர்த்துப் போட்டியிட்டு வென்று, இன்று நகராட்சித் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆபிதாவும் நம்மவர்தான். இவர்கள் இருவருக்கும் வாக்களித்தவர்களும் பெரும்பாலும் நம்மவர்கள்தான். எனவே, இதில் யாரையும் வேறுபடுத்திப் பார்க்க விரும்பவில்லை.\nநாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இன்னும் ஐந்தாண்டுகளுக்கு இவர்தான் நகர்மன்றத் தலைவர், இவர்கள்தான் நகர்மன்ற உறுப்பினர்கள். எனவே, வரட்டுப் பிடிவாதத்தின் காரணமாக, ஆகாத புராணங்களைப் பேசிக்கொண்டிராமல், ஆக்கப்பூர்வமாக நாம் சிந்தித்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்த ஊரின் பிரஜையாக, நமக்கிடையேயுள்ள கருத்து வேறுபாடுகளைத் தூக்கியெறிந்துவிட்டு, வெற்றிபெற்ற நகர்மன்றத் தலைவி மற்றும் உறுப்பினர்களை வாழ்த்தி வரவேற்பதன் மூலம், இன்னும் ஐந்தாண்டுகளுக்கு நம் நகரில் நடைபெற வேண்டிய நல்ல காரியங்களுக்குத் துணை நிற்க வேண்டும்.\nஅல்லாமல், குரோத மனப்பான்மையுடன் செயல்பட்டு, அதனால் நகராட்சி நிர்வாகம் செயலிழக்க நேரிட்டால், அந்த விபரீதத்திற்கு நாம் அனைவருமே காரணமாகி விடுவோம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.\nஇந்த ஊரில், எந்த அமைப்பையுமோ, தனி நபர்களையோ ஒதுக்கி வைத்துவிட்டு எந்தக் காரியத்தையும் வெற்றிகரமாகச் செய்திட இயலாது. அனைத்து ஜமாஅத்துகளையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பிலுள்ள ஐக்கியப் பேரவை, வெளிநாடுகளின் காயல் நல மன்றங்கள், மெகா அமைப்பு, ஊரின் ஜமாஅத்துகள் அனைத்தையும் ஒ���ுங்கிணைத்தால்தான் ஊர் முன்னேற்றம் அடைய முடியும். ஐக்கியப் பேரவை கவுரவம் பாராமல் நகர்மன்றத் தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து, நகர்நலன் குறித்த விஷயங்களில் அவருடன் தவறாமல் கலந்தாலோசிக்க வேண்டும். வயதில் சிறியவர்கள் பெரியவர்களை மதித்து, அவர்கள் செய்யும் நற்காரியங்களுக்குத் துணை நிற்க வேண்டும். அதுபோல, பெரியவர்கள் - பல திறமைகள் மிக்க இளைஞர்களை தக்கவைத்துக்கொள்ளத் தவறிவிடக்கூடாது. அவர்களையும் இணைத்து காரியமாற்றினால் நிறைந்த பயன் கிட்டும் என்பதில் சந்தேகமில்லை.\nஅந்த அடிப்படையில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா மற்றும் 18 உறுப்பினர்களையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனதார வாழ்த்தி வரவேற்பதோடு, அவர்களின் பணி சிறக்கவும் வாழ்த்துகிறது. அதே நேரத்தில், இவர்களின் பணியில் முறைகேடுகள், தேவையற்ற தொய்வுகள் ஏற்பட்டால், அதை மக்களிடம் வெளிப்படுத்தவும் நாம் தயங்க மாட்டோம் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.\nவரக்கூடிய காலங்களில் நமதூரிலும் கட்சி சார்பில்தான் தேர்தல் நடக்கும் என்று நான் கருதுகிறேன். அந்நேரத்திலும் எங்கள் கட்சி தோழமை கட்சி, வேண்டிய கட்சி என்றெல்லாம் எந்தப் பாகுபாடும் பாராமல் சமுதாயத்தின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னின்று செய்யும்.\nமுன்பு எல்.கே. - எம்.கே.டி. தேர்தலில் ஊர் இரண்டு பட்டிருந்த நேரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முயற்சியால் மீண்டும் ஒற்றுமை ஏற்பட்டது என்பதாக முன்பு ஒருமுறை - மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நகரச் செயலாளராக இருந்த - தற்போதைய மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் எம்.எச்.அப்துல் வாஹித் அவர்களின் தந்தை ஹனீஃபா அவர்கள் கூறியது எனது நினைவில் இன்றும் நிழலாடுகிறது.\nதற்போதைய அதிமுக அரசில் வக்ஃப் வாரிய மேம்பாட்டிற்காக வேண்டி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஹஜ் மானியம் உயர்த்தப்பட்டுள்ளது. உலமா பென்சன் எண்ணிக்கையும், தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக மனமார வரவேற்கின்றோம்.\nஅதே நேரத்தில், முஸ்லிம்களைக் கொன்று குவித்த மோடிக்கு வரவேற்பளிப்பது, பி.ஜே.பி. சாயலில் பேசி, அந்த இயக்கத்தோடு தொடர்புகொள்ள முயற்சித்து வருவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.\nஅதேபோல, மக்களின் அத்தியாவசிய பொருட்களில் அசாதாரண விலையுயர்வு மக்களை மிகவும் பாதித்திருக்கின்றது. சராசரி மனிதர்கள் மாதத்திற்கு ரூபாய் இரண்டாயிரம் அதிகமாக செலவழிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள். பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை இந்த அரசாங்கம் சந்தித்து வருகின்றது. எனவே, இந்த விலைவாசி உயர்வை உடனே திரும்பப் பெற்று, மக்கள் மனங்களை வெல்லக்கூடிய முயற்சியில் அதிமுக அரசு இறங்க வேண்டும். இல்லையெனில் மக்களின் மிகப்பெரிய எதிர்ப்புகளை இந்த அரசு சந்திக்க வேண்டி வரும்.\nசென்ற திமுக ஆட்சியில் தமிழகத்தில் 3.5 சதவிகிதம் தனி இடஒதுக்கீடு பெற்றோம். மத்திய அரசில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கம் வகித்ததன் காரணமாக சிறுபான்மை நல அமைச்சகம், டாக்டர் ராஜேந்திர சச்சார் குழு, ரங்கநாத் மிஸ்ரா குழு அறிக்கைகளையும் தாக்கல் செய்யப்பட்டு, இந்திய முஸ்லிம்களின் பின்தங்கிய நிலை உலகறியச் செய்யப்பட்டது. அதே வேளையில் தற்பொழுது ஒட்டுமொத்த சிறுபான்மையினருக்கென 4.5 சதவிகித இட ஒதுக்கீடு அளித்திருப்பது நமக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கின்றது.\nமேற்கூறிய குழுக்களின் பரிந்துரைகள் எதையும் ஏற்றுக்கொள்ளாமல் அவசர கோலத்தில் இந்த அறிவிப்பை ஏன் அறிவித்தார்கள் என்று நமக்குத் தெரியவில்லை. இந்திய முஸ்லிம் சமுதாயம் சம உரிமை பெற வேண்டுமெனில், ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரையை ஏற்று, பத்து சதவிகித தனி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். இந்த உரிமையைப் பெற்றிடும் வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து போராடும்.\nஇன்று காயல்பட்டினத்தில் நடப்பது போல தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி பொதுக்கூட்டங்கள், கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த அறப்போராட்டம் நம் உரிமைகளைப் பெற்றிடும் வரை தொடரும்.\nஷரீஅத் போராட்டத்தில் எப்படி களம் கண்டு வெற்றி பெற்றோமோ அதே போன்று இட ஒதுக்கீடு பிரச்சினையிலும் மக்கள் சக்தியைக் கொண்டு போராடி இறையருளால் வெற்றி பெறுவோம்.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன், எந்த ஆதாரமுமின்றி கைது செய்யப்பட்ட மவ்லவீ ஹாமித் பக்ரீ ம��்பஈ, மவ்லவீ அப்துல் மஜீத் மஹ்லரீ ஆகியோரை, அவர்கள் சார்ந்த இயக்கங்களே முழுமையாக கைவிட்டுவிட்ட நேரத்திலும், எந்த குறுகிய வட்டத்திற்குட்பட்டும் அதை நோக்காமல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சமுதாயப் பிரச்சினையாக மட்டுமே அதைக் கருதி, அவர்களை வெளிக்கொணர அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது சமுதாய மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிந்த விஷயம். தற்போது அறிவித்திருக்கக் கூடிய 4.5 சதவிகித இட ஒதுக்கீடு என்பது அநீதியாகும். இரண்டு தினங்களுக்கு முன்பு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் சார்பில் ஒரு அறிவிப்பு வந்தது. அந்த அறிவிப்பில், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற படிப்புகளில் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு குறித்து ஓர் அறிவிப்பு செய்திருந்தார்கள். ஐ.ஐ.எம்.-இல் உள்ள 3,500 இடங்களில், ஒட்டுமொத்த சிறுபான்மையினருக்கும் வெறும் 42 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது வெறும் 1.2 சதவிகித இட ஒதுக்கீடு மட்டும்தான். இதிலும் முஸ்லிம்களுக்கு எத்தனை இடம் தருவார்கள் என்பதற்கு எந்த நிச்சயமும் இல்லை. இது யாசிப்போருக்கு தர்மம் செய்வது போலுள்ளது.\nநிறைவாக, இந்த ஊரில் தொடர்வண்டி நிலைய மேம்பாட்டுப் பணிகளுக்காக, கடந்த ஆட்சியின்போது மத்திய இரயில்வே துறை இணையமைச்சராக இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹ்மத் ஸாஹிப் 70 லட்சம் ரூபாய் ஒதுக்கி, பணிகளை நிறைவேற்ற உத்தரவிட்டார்.\nஆனால், நிறைவேற்றப்பட வேண்டிய நிலைகள் பாதியில் நின்றுபோயுள்ளது. இடையிலிருக்கும் இரண்டொரு அதிகாரிகள் சுய முடிவு காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களுக்குள் பணிகள் நிறைவேற்றி முடிக்கப்படவில்லையெனில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பேராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nகாயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்ப்புப் பணிகள் நடைபெறுகின்றது. வார்டு வாரியாக அமைப்பு ஏற்படுத்தப்பட்டு பிப்ரவரி மாதம் நகர நிர்வாகத் தேர்தல் நடைபெறும். கட்சியின் மாநில பொதுச் செயலாளர் என்றில்லாமல் உங்களின் ஒருவன் என்ற அடிப்படையில் உரிமையுடன் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இனைந்து பணியாற்றிட அன்புடன் அழைக்கின்றேன்.\nசாதி,மத, வழக்கு வேறுபாடின்றி 12 ஆண்டுக்கு மேல் சிறைவாச���் அனுபவித்த ஆயுள், தண்டனை சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் கோவையில் பிரமாண்டமாக நடைபெற்ற எஸ்.டி.யூ. தேசிய மாநாட்டில் தீர்மானம் (Wednesday, January 31, 2007)\nஅண்ணல் நபி (ஸல்) அவதாரம் அல்ல `டைம்ஸ் ஆஃப் இண்டியா’வுக்கு மறுப்புரை `டைம்ஸ் ஆஃப் இண்டியா’வுக்கு மறுப்புரை\nகுற்றாலத்தில் நெல்லை மாவட்டஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் பேரவை அமைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட அமைப்பாளராக கடையநல்லூர் எம்.பி. சைபுல்லாஹ் ஹாஜா (Tuesday, January 30, 2007)\nவிண்ணப்பித்துள்ள அனைத்து உலமாக்களுக்கும் ஓய்வூதியம் தமிழக அரசு வழங்க வேண்டும் சேலம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானம் (Monday, January 29, 2007)\nஇந்தியா இந்து நாடும் அல்ல; இந்தி நாடும் அல்லசிறுபான்மை உரிமைகளை அரசு பறிக்க முயன்றால் தடுத்து நிறுத்துவோம்இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு (Sunday, January 28, 2007)\n‘’முஸ்லிம் லீக் பெயரை தவறாக பயன்படுத்தும் பசீர் அஹமது, பாத்திமா முஸப்பர் போலிகளே`` விலகிய உ.பி.ஷகீல் மியான், வேட்பாளர் புர்கான் குற்றச்சாட்டு\nநீதிக்கும் மனிதநேயத்துக்கும் எதிர்ப்புச் சக்தியாக பா.ஜ.க. உருவெடுப்பது நாட்டுக்கு நல்லதா\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 63-வது குடியரசு தின விழாக்கள் (Saturday, January 27, 2007)\nஇப்போதே திட்டமிடு; திட்ட நிகழ்வுகளை பட்டியலிடு - பிறைமேடை தலையங்கம் - எம். அப்துல் ரஹ்மான் எம்.பி (Friday, January 26, 2007)\nஇ.யூ.முஸ்லிம் லீக் அலுவலகத்தில் தேசிய கொடியேற்று விழா (Thursday, January 25, 2007)\nஜன.29-ல் கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் இலவச மருத்துவ முகாம் முதலுதவி பயிற்சி வகுப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏற்பாடு (Thursday, January 25, 2007)\nமாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் முன்னிலையில் திருப்பூர் மாநகர் மாவட்ட முஸ்லிம் யூத் லீக் அமைப்பு குழுவினர் 11 பேர் பொறுப்பேற்பு (Wednesday, January 24, 2007)\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் காஞ்சி மாவட்ட தலைமை அலுவலகம் (Wednesday, January 24, 2007)\nதென்காசியில் முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீட்டை உயர்த்த வலியுறுத்தி முஸ்லிம் லீக் இளைஞர் அணி சார்பில் தெருமுனைக் கூட்டம் (Tuesday, January 23, 2007)\nஉண்மை சொல்வோம்- நன்மை செய்வோம் கே.எம்.கே. (Tuesday, January 23, 2007)\nஇடஒதுக்கீட்டுக்கு முதல் குரல் கொடுத்தது முஸ்லிம் லீக் கேரளாவைப் போல் இந்தியா முழுவதும் அரசியல் சக்தியாக உருவெடுப்போம் பானக்காடு சையது முனவ்வர் அலி ஷிஹாப் தங்ஙள் வேண்டுகோள் (Tuesday, January 23, 2007)\nஜனவரி 24 பொன்னேரியில் திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஜமாஅத் ஒருங்கிணைப்பு பொதுக் குழுக் கூட்டம் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உள்ளிட்ட தலைவர்கள், சமுதாய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர் (Monday, January 22, 2007)\nமேலப்பாளையத்தில் வார்டு தோறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புப் பணிகள் தீவிரம் 32-வது வார்டுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு (Monday, January 22, 2007)\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட முஸ்லிம்களுக்கு பாராட்டு விழா (Monday, January 22, 2007)\nஇராமநாதபுரத்தில் தென்னக ரயில்வேயின் பொதுமேலாளரிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை மனு கூடுதல் ரயில் சேவை, வசதிகள் செய்து தர வேண்டுகோள் (Monday, January 22, 2007)\nகர்நாடக மாநிலத்தில் முழுவீச்சில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புப் பணிகள் மேலிடப் பார்வையாளர் கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கர் சுற்றுப்பயணம் (Sunday, January 21, 2007)\nஉத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில்இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ``ஏணி’’ சின்னத்தில் போட்டி 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு (Sunday, January 21, 2007)\nஉத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில்இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ``ஏணி’’ சின்னத்தில் போட்டி 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு (Sunday, January 21, 2007)\nஇருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடங்களில் தேடி அலைய வேண்டுமா\n2017, மார்ச் 11 திருநெல்வேலியில் இ.யூ.முஸ்லிம் 70வது ஆண்டு விழா சிறுபான்மையினர் பாதுகாப்பு மாநில மாநாடு பணிகளை விரைவுப்படுத்த குழுக்கள் அமைப்பு (Saturday, January 20, 2007)\nமக்கள் விரோத அ.தி.மு.க அரசை அகற்றி தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் அலிகர் முஸ்லிம் பல்கலை. சிறுபான்மை அந்தஸ்து தொடர வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு தீர்மானம் (Saturday, January 20, 2007)\nபா.ஜ.க.வின் இந்து மதவாத அரசியல்: தி ஹிண்டு’’ நாளேடு சாடல்- கே.எம்.கே (Friday, January 19, 2007)\nசே பாக்’ அரண்மனையை புதுப்பித்துப் பாதுகாக்க வேண்டும் - கே.எம்.கே (Thursday, January 18, 2007)\nசைத்தானியத் நீங்கி இன்ஸானியத் மலரும் காலம் எக்காலமோ...\n2012 மார்ச் 10,11 இ.யூ.முஸ்லிம் லீக் ஊழியர் மாநாடு திருப்பூரில் ஆலோசனை கூட்டம் (Sunday, January 14, 2007)\nஉறுப்பினர் சேர்ப்பு-பொறுப்பாளர்கள் நியமனம் கர்நாடகா, ஆந்திரா, கோவா மாநிலங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பு பணிகள் தீவிரம் மேலிடப் பார்வையாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் சுற்றுப் பயணம் (Sunday, January 14, 2007)\nஇராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக் கூட்டம்: இட ஒதுக்கீட்டை உயர்த்தி தர எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி., மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் கோரிக்கை (Sunday, January 14, 2007)\nதைத்திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாள் -கே.எம்.கே. (Sunday, January 14, 2007)\nகாஜிகளும் - தலாக் சான்றிதழும் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தைநிலை நாட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும்\nசூதும் சூழ்ச்சியும் சூரியனையும் சந்திரனையும் மறைத்து விட முடியாது கே.எம்.கே. (Friday, January 12, 2007)\nசிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் தனித்தன்மைக்குஆபத்து ஏற்படும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., பேட்டி (Thursday, January 11, 2007)\nதிருநெல்வேலியில் மார்ச் 10, 11 தேதிகளில்இ.யூ. முஸ்லிம் லீகின் 70வது ஆண்டு விழா சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு மாநாடு; தென் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் (Thursday, January 11, 2007)\nதிண்டுக்கல் மாவட்டம் புதுஆயக்குடி முஸ்லிம் யூத் லீக் அமைப்புக்குழுவினர் தேர்வு (Thursday, January 11, 2007)\nமுஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த வலியுறுத்தி இராமநாதபுர மாவட்டத்தில் இ.யூ முஸ்லிம் லீக் நிகழ்ச்சிகள் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் பங்கேற்கின்றனர் (Wednesday, January 10, 2007)\nமஹல்லா தோறும் மீலாதுந் நபி விழா நடத்துவோம் கே.எம்.கே. (Wednesday, January 10, 2007)\nதிமுக தலைவர் கலைஞருடன் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சந்திப்பு மதசார்பற்ற சக்திகள் திமுக தலைமையில் அணி சேர வேண்டும் செய்தியாளர்களுக்கு பேட்டி (Tuesday, January 9, 2007)\nமேற்கத்திய நாடுகளில் விரைவில் நன்றிகெட்டவர்கள் குறைவார்கள் நன்றியுள்ளவர்கள் நிறைவார்கள்\nதானே புயலால் கடும் பாதிப்பிற்குள்ளான கோட்டகுப்பத்திற்கு 1750கிலோ அரிசி, ஜெனரேட்டர் மூலம் குடிநீர், மின்சாரம் விழுப்புரம் கிழக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏற்பாடு (Monday, January 8, 2007)\nகல்விக் கண் திறப்பவர்கள் காலமெல்லாம் சிறப்பவர்கள் -பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் (Monday, January 8, 2007)\nமேற்கத்திய நாடுகளின் முஸ்லிம் விரோதப் போக்கு முடிவு எப்போது\nசிறுபான்மையினருக்கான 4.5 சதவீத இடஒதுக்கீடு ஏமாற்றமே ஷ��ீஅத் போராட்டத்தில் வெற்றி பெற்றதுபோல் இடஒதுக்கீட்டிலும் ஒன்றிணைந்து வெற்றி காண்போம் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முகம்மதுஅபூபக்கர் பேச்சு (Saturday, January 6, 2007)\nசமஸ்கிருதம்தான் இந்தியாவின் உணர்வை பிரதிபலிக்கும் மொழியா உறங்கும் தமிழ்மொழி பற்றாளர்கள் உலகிற்கு உண்மையை உரைப்பது எக்காலமோ உறங்கும் தமிழ்மொழி பற்றாளர்கள் உலகிற்கு உண்மையை உரைப்பது எக்காலமோ\nசமுதாயத்தின் மானத்தை காத்து வரும் இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் பொதுக்கூட்டத்தில் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பேச்சு (Friday, January 5, 2007)\nதென்காசியிலிருந்து சென்னைக்கு கூடுதல் ரயில் விட வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை (Friday, January 5, 2007)\nஉ.பி. உள்ளிட்ட 5 மாநில தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவாகவில்லை முஸ்லிம் விரோதச் செய்திகளை வெளியிடுவது நல்லதல்ல ‘தினமலர்’ நாளிதழுக்கு இ.யூ. முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் பேராசிரியர் கண்டனம் (Friday, January 5, 2007)\nமத்திய-மாநில அரசுகள் அறிவித்துள்ள முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தி தரக்கோரி காயல்பட்டினத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம் (Thursday, January 4, 2007)\nஷரீஅத் சட்டத்தை மாற்றம் செய்வது ‘குர்ஆனை’ மாற்றுவதற்கு சமமாகும் முத்தலாக் எதிரான சட்டத்தை மக்களவையில் தோல்வியடைய செய்ய வேண்டும் அனைத்து கட்சிகளுக்கு இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள் (Wednesday, January 3, 2007)\nதமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்புவோர் அனைவரும் தி.மு.க. தலைமையிலான அணியில் இணைய வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் வேண்டுகோள் (Wednesday, January 3, 2007)\nமேலப்பாளையத்தில் வார்டு வாரியாக இ.யூ.முஸ்லிம் லீக் அமைப்பு பணிகள் 31-வது வார்டுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு (Wednesday, January 3, 2007)\nகர்நாடகா மாநிலத்தில் இ.யூ. முஸ்லிம் லீக் அமைப்புப் பணிகள் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் சுற்றுப்பயணம் (Wednesday, January 3, 2007)\nகாரைக்குடி பைத்துல்மால் அறக்கட்டளை, மஹல்லா ஜமாஅத் சார்பாக இஸ்லாமிய பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் இ.யூ. முஸ்லிம் லீக் மகளிர் அணி அமைப்பாளர் தஷ்ரீஃப் ஜஹான் பங்கேற்பு (Wednesday, January 3, 2007)\nதிருப்பூர் புறநகர் மாவட்டம் மங்கலம் முஸ்லிம் யூத் லீக் அமைப்புக் கூட்டம் ��ுஹம்மது யூனூஸ், பி.எஸ். ஹம்ஸா, அக்பர் அலி பங்கேற்பு (Wednesday, January 3, 2007)\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தையொட்டி மாணவர்களிடையே கட்டுரைப்போட்டி நடத்தி பரிசளிக்க வேண்டும் எம்.எஸ்.எஃப். அமைப்பு குழுவினருக்கு தலைவர் பேராசிரியர் வேண்டுகோள் (Wednesday, January 3, 2007)\nபுளியங்குடியில் இ.யூ.முஸ்லிம் லீக் இளைஞர் அணி ஊழியர்கள் கூட்டம் மாநில இளைஞர் அணி செயலாளர் முஹம்மது யூனூஸ் பங்கேற்பு (Tuesday, January 2, 2007)\nபீஜப்பூரில் பாரதீய ஜனதா கட்சியின் அட்டூழியம் முஸ்லிம் விரோத போக்குக்கு இ.யூ. முஸ்லிம் லீக் கடும் கண்டனம் தேசியப் பொருளாளர் தஸ்தகீர் இப்ராஹீம் ஆகா அறிக்கை (Tuesday, January 2, 2007)\nஇடஒதுக்கீடு பிரச்சினையை எங்கும் எழுப்புவோம்; வாருங்கள்\nமார்க்க வானில் இருந்து ஞான விண்மீன் உதிர்ந்து விட்டது - கே.எம்.கே. (Monday, January 1, 2007)\nஇ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nமுகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvalasainews.blogspot.com/2013/12/blog-post_9998.html", "date_download": "2018-08-19T09:13:54Z", "digest": "sha1:D72PVQFSV7NCICNBZOVPYTXFGO4XZTNN", "length": 10192, "nlines": 180, "source_domain": "puduvalasainews.blogspot.com", "title": "புதுவலசை: இந்திய வங்கிகளில் கேட்பாரற்ற தொகை எவ்வளவு?", "raw_content": "\nசத்தியம் வந்தது - அசத்தியம் அழிந்தது (அல்குர்ஆன் 17:81)\nரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் (6)\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.(22:40)\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற E-MAIL ID யை இங்கு பதிவு செய்யவும்:\nஇந்திய வங்கிகளில் கேட்பாரற்ற தொகை எவ்வளவு\nகணவரோ மனைவியோ இறந்துவிட்ட பின யாராலும் உரிமை கோர இயலாத நிலையில் பெருந்தொகை வங்கியில் இருப்பில் உள்ளதாகவும்,\nஅதை எடுக்க உதவும்படியும் உங்களுக்கு நைஜீரியாவிலிருந்து அல்லது ஏதேனும் ஆஃப்ரிக்க நாடுகளிலிருந்து மின்னஞ்சல்கள் வந்திருக்கிறதா\nஉண்மையில் இவ்வாறு இந்தியவங்கிகளில் உரிமை கோரப்படாமல் கிடக்கும் தொகை ரூ. 3,652 கோடி என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். கடந்த 2012 டிசம்பர் இறுதி நிலவரப்படி, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உரிமை கோரப்படாத நிலையில் உள்ள வைப்புத் தொகை ரூ.3,652 கோடியாக உள்ளது. இவ்வாறு 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் முடங்கியிருக்கும் எல்லா கணக்குகள் பற்றிய விவரங்களையும் சம்பந்தப்பட்ட வங்கிகள் மத்திய மைய (ரிசர்வ்) வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் என்றார் அமைச்சர்.\nபொதுத் துறை வங்கிகளில் ரூ.3,237 கோடி கேட்பாரற்று கிடக்கிறது. தனியார் வங்கிகளில் ரூ.340 கோடியும், வெளிநாட்டு வங்கிகளில் ரூ.75 கோடியும் பொதுத்துறை வங்கிகளில் உள்ள கேட்பாரற்ற தொகையில் 15% பாரத ஸ்டேட் வங்கியில் இருக்கிறதாம். தனியார் வங்கிகளில் உள்ள 340 கோடிகளில் ஐசிஐசிஐ வங்கியில் மட்டும் 101 கோடி கேட்பாரற்று உள்ளதாகக் கூறப்படுகிறது.\nஅரசோச்ச அலையன ஆர்தெளுந்து வா .....\nநன்றி : M.A.ஹபீழ் (இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/yenda-thalaiyila-yenna-vekkala/trailer", "date_download": "2018-08-19T09:18:09Z", "digest": "sha1:ZVNURUZX4OO4HV6XOJSF7SSAXFWR47X5", "length": 3068, "nlines": 110, "source_domain": "topic.cineulagam.com", "title": "Yenda Thalaiyila Yenna Vekkala Movie News, Yenda Thalaiyila Yenna Vekkala Movie Photos, Yenda Thalaiyila Yenna Vekkala Movie Videos, Yenda Thalaiyila Yenna Vekkala Movie Review, Yenda Thalaiyila Yenna Vekkala Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nஅதள பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல் மார்க்கெட் இப்படியானதே\nகமல்ஹாசன் நடித்து இயக்கிய படம் விஸ்வரூபம்-2.\nப்ரியங்கா சோப்ரா நிச்சயத்தார்த்ததால் கண்ணீர் விட்டு கதறிய பிரபல நடிகை, ஏன் தெரியுமா\nப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் ஹீரோயின்.\nவெள்ளத்தில் சிக்கிய மக்கள் உயிரை காப்பாற்றிகொள்ள எளிய டிப்ஸ் கொடுத்த பிரபல நடிகர் அர்ஜுன் - நிச்சயம் இதை மிஸ் பண்ணாதீங்க\nகேரளாவில் உண்டான பெருவெள்ளத்தில் பல மக்கள் சிக்கியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2015/12/blog-post_26.html", "date_download": "2018-08-19T09:52:49Z", "digest": "sha1:45S2T32VKQ733VWSLAJTVETV42R7BUPY", "length": 29870, "nlines": 188, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: தீண்டல், ஒன்று கலத்தல், கரைந்து போதல்.", "raw_content": "\nதீண்டல், ஒன்று கலத்தல், கரைந்து போதல்.\nதீண்டல், ஒன்று கலத்தல், கரைந்து போதல்.\nஇந்தப் பூமியில் ஜனிக்கும் ஒவ்வொரு உயிரும் உடலும் சமமான மதிப்பும் முக்கியத்துவமும் உடையவை. ஒரு செல் உயிரி முதல் சிக்கலான செல்களின் கட்டமைப்பு கொண்ட மனிதன் வரை எல்லோரும் ஓர் நிறை. எல்லோருக்கும் இந்த பூமியில் அவரவர்களுக்கான இடமிருக்கிறது என்பது மட்டுமில்லாமல் இந்த பூமியின் உயிரோட்டத்துக்கு எல்லோரும் ஏதோ ஒரு பங்களிப்பு செய்யவே செய்கிறார்கள். அந்தப்பங்களிப்பினால் மட்டுமே பூமியின் உயிர்ச்சங்கிலி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது மனிதர்களில் மட்டும் ஏற்றத்தாழ்வு எப்படி வருகிறது பூமியில் பிறந்த மனிதன் யாராக இருந்தாலும் அவனுக்கு ஒரே மாதிரியான மதிப்பு இருக்க வேண்டுமல்லவா பூமியில் பிறந்த மனிதன் யாராக இருந்தாலும் அவனுக்கு ஒரே மாதிரியான மதிப்பு இருக்க வேண்டுமல்லவா. மனிதர்களிடையே எப்படி இந்த மதிப்புச் சீர்குலைவு நேர்ந்தது. மனிதர்களை இப்படி மேல்கீழாகப் பிரித்து வைக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு கொடூரத்திட்டமே தீண்டாமை. தீண்டாமையில் உள்ள விசித்திரமே மனிதர்களை உடல்களாகப் பார்த்துப் பிரித்தது தான்.\nபிராமணரும் தீண்டத்தகாதவரே. யாரையும் அவர்கள் தீண்ட மாட்டார்கள். யாரும் அவர்களைத் தீண்டவும் முடியாது. ஆனால் அவர்களை மற்றவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஆக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தங்களைத் தாங்களே தீண்டத்தகாதவர்களாக மாற்றிக் கொண்டவர்கள் பிராமணர்கள். அதை எப்படிச் செய்தார்கள் அவர்கள் மற்றவர்களைத் தீண்ட மறுத்ததின் விளைவாக தாங்கள் தீண்டத்தகாதவர்களானார்கள். மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொண்டார்கள். ஒருவகையில் தீண்டாமையின் உச்சத்தில் பிராமணர்களும் அதே தீண்டாமையின் அதலபாதாளத்தில் தாழ்த்தப்பட்டவர்களும் இடைநிலையில் மற்ற சாதியினரும் இருப்பதற்குக் காரணம் பிராமணர் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டதோடு அதைப் புனிதப்படுத்தவும் செய்தனர். இதன் விளைவாக யாருடனும் கலக்கவோ, ஒன்று சேரவோ அவர்கள் முன்வரவில்லை. இதனால் மற்ற சாதியினரும் பிராமணர்களைப் பார்த்து அவர்களைப் போலவே தங்களையும் தனிமை���்படுத்திக் கொண்டனர். மற்றவர்களோடு ஒன்று கலக்க விரும்பவில்லை. அதே நேரம் யாகங்கள், சடங்குகள் மூலம் அசுத்தத்தைத் தீட்டை கற்பிதமாகச் சுத்தம் செய்யும் பிராமணர்களை உயர்ந்தவர்களாகவும், பௌதீகரீதியாக, உண்மையான செயல்களின் மூலம் அசுத்தத்தைச் சுத்தம் செய்யும் தாழ்த்தப்பட்டவர்களை இழிவாகவும் சமூகத்தில் வைத்திருப்பதற்கான காரணம் ஒரே மதிப்புடைய உடல்களை பிறப்பின் அடிப்படையில் பிரித்து வைத்தது தான். பிராமணர்களும் தங்களுடைய தீண்டாமைநிலை காரணமாக எல்லாவற்றையும் தீண்டி விடமுடியாது. ஆனால் அவர்களுடைய தீண்டாமைநிலையின் அடிப்படை என்பது மற்றவர்கள் மீதான வெறுப்பு, மற்றவர்கள் மீதான அதிகாரம், மற்றவர்கள் மீதான நிராகரிப்பு, என்று சொல்லலாம். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களின் தீண்டாமைநிலை என்பது சமூக இழிவு, சமூக அவமானம், சமூக நிராகரிப்பு. ஒத்த தன்மையுடைய ஒரே செயலின் இரண்டு விதமான விளைவுகளின் விசித்திரத்தை ஏற்படுத்தியவர்கள் பிராமணர்களே.\nஇன்னொரு வகையில் சொல்லப்போனால் தீண்டாமை என்பது தீண்டத்தகாதவரின் குறையோ அல்லது செயலோ அல்லது இயலாமையோ அல்ல. தீண்டாமையைக் கடைப்பிடிப்பவரின் செயலின்மை அல்லது இயலாமை. ஆகவே தீண்டாமைநிலை என்பது தீண்டத்தகாதவரிடம் இல்லை. தீண்டத்தகாதவர் தம்மை தீண்டாமைநிலைக்கு ஆட்படுத்திக் கொள்ளவில்லை. தீண்டாமை தீண்டத்தகாதவர் என்று கற்பிக்கப்பட்டவர்களைத் தீண்ட மறுப்பவர்களிடமே குடியிருக்கிறது.\nமனித குல வரலாற்றில் ஆதியிலிருந்தே சாதிகள் கிடையாது. சாதியமைப்பு முறை உருவான பிறகே அகமணமுறை உருவாகியிருக்கிறது. மனிதகுலம் ஆரம்பத்திலிருந்தே புறமணமுறையை, அதாவது கலப்பு மணமுறையை கடைப்பிடித்திருக்கிறது. சாதியமைப்பு முறை காப்பாற்றப்படுவதற்கு அகமணமுறை ஒரு முக்கியமான அடிப்படையாக அமைந்துள்ளது. இந்தச் சாதியமைப்பு முறையும் தோன்றிய காலத்திலிருந்தே ஒரே மாதிரியாக இருக்கவில்லை. இருக்கவும் முடியாது. 1871 ஆம் ஆண்டு காலனிய அரசு முறைசாரா கணக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்னால் இருந்த சாதியநிலைமைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. காலனிய அரசாங்கத்தின் கணக்கெடுப்பில் பல சாதிகள் தங்களை வருணப்படிநிலைகளில் மேலே சென்றன. பல சாதிகளின் உட்கிளைகள் ஒன்று கலந்து ஒரே சாதியாக இறுகியதும் நடந்தது. காலனிய ஆட்சியில் கிடைக்கும் பொருளாதாரப்பலன்களைப் பெற்றுக் கொள்ளவும் உட்சாதிப்பிரிவுகள் ஒன்றிணைந்தன.\nதற்காலத்தில் அகமணமுறையும் அந்தந்தச் சாதிகளிடம் இறுக்கமாக முன்பு போல இல்லை. பொருளாதாரக்காரணிகளின் விளைவாக கள்ளர், மறவர், அகமுடையார், போன்ற சாதியினருக்குள் பொதுவான மணஉறவு நடக்கிறது. அதே போல வெள்ளாளர், செட்டியார், முதலியார், போன்ற சாதியினருக்குள்ளும் மண உறவு நிகழ்கிறது. ஒருவகையில் சாதியமைப்பு முறை நீர்மையாவது போலத் தோன்றினாலும் இந்த ஒன்றிணைவு தலித்துகளைத் திட்டமிட்டு விலக்கி வைக்கின்றன. இதுவரை நடந்த மிகப்பெரும்பான்மையான கொலைகள், கௌரவக்கொலைகளில் ஆணோ, பெண்ணோ, தாழ்த்தப்பட்ட சாதியினராக இருந்தார்கள் என்ற குரூரமான உண்மையையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.. அப்படியென்றால் சாதிகளின் இளக்கம் பூரணமானதில்லை. தீண்டுதல் என்பது ஏற்கனவே தங்களுக்குள் தீண்டிக் கொள்ளும் உரிமை பெற்ற சாதிகளுக்குள் மட்டும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ சாதியமைப்பில் சில மாற்றங்களை இது கொண்டுவரும். இதை கலப்பு மணம் என்றோ, புறமணம் என்றோ முழுமையாகச் சொல்லி விடமுடியாது. ஏனெனில் வருணப்படிநிலையிலும் சாதியப்படிநிலையிலும் மிகப்பெரும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சாதிகளுக்கிடையிலான இணக்கமான உறவாகவே இதைச் சொல்ல முடியும். ஒரே காம்பவுண்டிற்குள் தனித்தனியாக கதவடைத்துக் கொண்டிருந்த வீடுகள் தங்கள் வீட்டுக்கதவுகளைத் திறந்து ஒரே வீடாக மாறியிருக்கிறார்கள்\nஆனால் வருணப்படிநிலையிலும், சாதியப்படிநிலையிலும் எல்லோரிடமிருந்தும் விலக்கி வைக்கப்பட்டிருக்கிற தலித்துகளுடனான மண உறவு ஒன்றே இந்த சாதியமைப்பு முற்றிலும் தகர்ந்து போவதற்கான அடிப்படையான விஷயமாக இருக்கும். தீண்டுதல் என்ற ஒன்று தார்மீகமாக அனைத்துச் சாதியினரிடமும் எந்தவித பேதமும் இல்லாமல் நிகழ முடியும் தீண்டுதல் கூட தன்னுணர்வுடன் விருப்புணர்வுடன் செய்யக்கூடிய காரியமாகும். ஆனால் ஒன்றுகலக்கும்போது யார் யாரென்ற அடையாளங்கள் மறைந்து போகும். அப்படி அடையாளங்கள் மறைந்த நிலை தான் ஒன்றில் ஒன்று கரைந்தநிலை. இந்தத் தார்மீக உணர்வுநிலையில் மட்டுமே அனைத்துச் சாதிகளும் ஒன்றுகலத்தலும் தங்களுக்குள் கரைந்து போதலும் நிகழும். பகுத்தறிவும் விஞ்ஞ��னப்பார்வையும் கொண்ட புதிய சமூக ஒழுங்கு உருவாகும்போது ஒன்று கலந்து கரைந்துபோன நீர்மையான அந்த பரவச நிலையில் சாதிய அடையாளங்கள் கடந்த கால எச்சங்களாக மிதந்து கொண்டிருக்கும்.\nதீண்டுதல் என்ற சொல் தீண்டாமையையும் தீண்டாமை என்ற சொல் தீண்டுதல் என்ற சொல்லினையும் உடன் அழைத்து வரும். நம்முடைய உடலை அதாவது ஒரு கை இன்னொரு கையைத் தொட்டால் அது தொடுதல். அதற்கு யாருடைய அநுமதியும் தேவையில்லை. ஆனால் அதேபோல மற்றவர்களை தீண்டும்போது அதற்கு தீண்டப்படுபவர்களின் ஒப்புதலும் வேண்டும். சமூகத்தால் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் வேண்டும். ஐம்புலன்களின் குணாம்சங்களில் தீண்டல் தான் அதாவது தொடுதல் தான் உயிர்கள் அனைத்திற்கும் உள்ள அடிப்படை இயல்பு. ஐம்புலன்களாலும் அனைத்து உயிர்களையும் அனைத்துப் பொருட்களையும் தீண்டியே உயிர்கள் தங்களை அறிந்து கொள்கின்றன எனலாம். நாம் தீண்டலின் மூலம் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்கிறோம். குழந்தையின் மீதான தாயின் தீண்டல் அன்பை, அக்கறையை, வெளிப்படுத்துகிற செயலாக இருக்கிறது. குழந்தையும் அந்தத் தீண்டலின் மூலம் தன்னை அறிந்து கொள்வது மட்டுமல்ல நம்பிக்கையும் கொள்கிறது. எனவே தீண்டுதல் என்பது பொருட்களில் உறைந்துள்ள அடிப்படைப்பண்பு..\nஒரு பொருளைத் தீண்ட வேண்டுமானால் அந்தப் பொருளை நோக்கி அருகில் செல்ல வேண்டும். அல்லது அந்தப்பொருள் நம்மை நோக்கி அருகில் வரவேண்டும். தீண்டலின் மூலம் இரண்டு பொருட்களிடம் உள்ள தூரம் குறைந்து விடுகிறது என்றும் சொல்லலாம். அந்த இரண்டிற்குமிடையே நம்பிக்கையும், அணுக்கமும் ஏற்படுகிறது. தீண்டுதலின் மூலம் தீண்டப்படுகிற பொருளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும். தீண்டப்படுகிற பொருட்களின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ள முடியும். தீண்டுதலின் மூலம் அந்தப் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து விட முடியும். தீண்டுதலின் மூலம் ஒன்றில் ஒன்று கரைந்து விட முடியும். இன்றையத்தேவையும் அது தான். மனப்பூர்வமான தீண்டுதல். எந்தத் தயக்கமும் இல்லாத தீண்டுதல். உடல்,பொருள்,ஆவி, அனைத்தையும் சமர்ப்பிக்கும் தீண்டுதல். மேல்,கீழ், என்ற பிரிவினையில்லாத தீண்டுதல். கருணையினாலோ, இரக்கத்தினாலோ, அல்ல. இந்த பூமியின் உயிர்கள் அனைத்தும் உடல்கள் அனைத்தும் ஒரே மாதிரியான மதிப்புடையவை என்ற மதிப்புக்குரிய தீண்டுதல். சாதி, மதம், இனம், மொழி, என்ற எல்லாவேறுபாடுகளையும் கடந்த தீண்டுதல், நான், நீ, என்ற வேறுபாடு, ஆண்,பெண், மாற்றுப்பாலினம், சிறுபாலினம், என்ற வேறுபாடுகள் இல்லாத தீண்டுதல். அது தான் மனிதகுலத்தின் இன்றையத் தேவை.\nLabels: அகமணம், இலக்கியம், உதயசங்கர், கட்டுரை, தீண்டாமை, மனுதர்மம்\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nஅக்கரையும் இக்கரையும் ஜப்பானிய நாடோடிக்கதை மலையாளத்தில்- பெரம்பரா தமிழில் - உதயசங்கர் முன்பு ஒரு காலத்தில் ஜப்பான் நாட்டில் ...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஒரு புதிர்க்கதை எழுத்தாளர் பிறக்கிறார்\nஉதயசங்கர் தொலைந்து போனவர்கள் சாத்தியங்களின் குதிரையிலேறி வனத்தினுள்ளோ சிறு புல்லினுள்ளோ கடலுக்குள்ளோ சிறு மீனுக்குள்ளோ மலையினுள்ளோ...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nஅவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான்\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nவிந்தைவெளியில் சிறகுகள் விரித்த கவிஞன் அப்பாஸ்\nசந்திரஹாசம்-விமரிசனம் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்...\nநம் ப���த்தியக்கார உலகத்தின் கவிஞன் மனுஷ்யபுத்திரன்\nதீண்டல், ஒன்று கலத்தல், கரைந்து போதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/76-federer-topped-the-tennis-rankings.html", "date_download": "2018-08-19T10:16:46Z", "digest": "sha1:6N3EFG447RSYRYUIFLC27QK5GWDUVHSE", "length": 6305, "nlines": 63, "source_domain": "www.kamadenu.in", "title": "டென்னிஸ் தரவரிசையில் பெடரர் முதலிடம் | Federer topped the tennis rankings", "raw_content": "\nடென்னிஸ் தரவரிசையில் பெடரர் முதலிடம்\nசர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ரோஜர் பெடரர் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.\nசர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ள சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 10,105 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஸ்பெயினின் ரபேல் நடால் 9,760 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கிறார். குரோஷியாவின் மரின் சிலிச், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ், ஆஸ்திரியாவின் டொமினிக் தியம், பெல்ஜியத்தின் டேவிட் கோபின், தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன், அர்ஜென்டினாவின் ஜூயன் மார்ட்டின் டெல் போட்ரோ, அமெரிக்காவின் ஜேக் சோக் ஆகியோர் 3 முதல் 10-வது இடங்களில் உள்ளனர்.\nஇந்திய வீரர்களில் 23 வயதான ராம்குமார் ராமநாதன் 7 இடங்கள் முன்னேறி 133-வது இடத்தை பிடித்துள்ளார். அதேவேளையில் யுகி பாம்ப்ரி 4 இடங்கள் பின்தங்கி 105-வது இடத்திலும் சுமித் நாகல் 4 இடங்கள் பின்தங்கி 220-வது இடத்திலும் உள்ளனர். மற்றொரு இந்திய வீரரான குணேஷ்வரன் 10 இடங்கள் முன்னேற்றம் கண்டு 232-வது இடத்தை பிடித்துள்ளார். இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா 20-வது இடம் வகிக்கிறார். திவிஜ் சரண் 3 இடங்களை இழந்து 54-வது இடத்திலும், லியாண்டர் பயஸ் 3 இடங்களை இழந்து 52-வது இடத்திலும் உள்ளனர்.\nமகளிருக்கான ஒற்றையர் பிரிவு தரவரிசையில் ருமேனியாவின் சிமோனா ஹாலப் 7,965 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். அதேவேளையில் ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஸ்பெயினின் கார்பைன் முகுருசா, உக்ரைனின் ஸ்விட்டோலினா, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா ஆகியோர் 3 முதல் 5-வது இடங்களில் உள்ளனர். இந்திய வீராங்கனைகளான அங்கிதா ரெய்னா 250-வது இடத்திலும், கர்மான் கவுர் தாண்டி 281-வது இடத்திலும் உள்ளனர். இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா 13-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். - பிடிஐ\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/22738-.html", "date_download": "2018-08-19T10:19:28Z", "digest": "sha1:L4ODYOHVSFHRFSGTZOOK3KPQJTJ5U7W6", "length": 7009, "nlines": 97, "source_domain": "www.newstm.in", "title": "Alcatel -ன் இரண்டு புதிய டாப்லெட்கள் |", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nAlcatel -ன் இரண்டு புதிய டாப்லெட்கள்\nAlcatel நிறுவனம் புதிதாக இரண்டு டாப்லெட்களை அறிமுகப்படுத்தி உள்ளது. Alcatel Pixi 4 (7) 4G மற்றும் Alcatel Pixi 4 (7) WiFi எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த டாப்லெட்கள், 7 இன்ச் தொடுதிரை, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 1 ஜிபி RAM போன்ற பொதுவான அம்சங்களை கொண்டுள்ளன. இதனை தவிர்த்து Pixi 4 (7) 4G, 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், டூயல் சிம், 4ஜி, வைஃபை, 8 MP பின்பக்க கேமரா, 5 MP முன்பக்க கேமரா மற்றும் 4000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. Pixi 4 (7) WiFi-ல் 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், வைஃபை, 2 MP பின்பக்க கேமரா, 0.3 MP முன்பக்க கேமரா, 2580mAh பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளன. Alcatel Pixi 4 (7) 4G-ன் விலை 6,499 ரூபாயாகவும், Alcatel Pixi 4 (7) WiFi-ன் விலை 3,999 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வீழ்ச்சியில் இருந்து மீண்டு கேரளா ராஜநடை போடும்: நிவின்பாலி\nவீக்லி நியூஸுலகம்: மிரட்டல்விடும் அமெரிக்காவும் கேரளத்துக்கு தோல் கொடுக்கும் அமீரகமும்\nஜீனியஸ் பி.கே படம் போல இருக்கும் - சுசீந்திரன்\nகேரளாவுக்கு உதவிகரம்: நடிகர்கள் பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் நிதியுதவி\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசி��லா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n1,500 பணியாளர்களை நீக்கிய டாட்டா மோட்டார்ஸ்\nஉமர் அக்மலுக்கு பதில் ஹாரிஸ் சோஹைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/movie-review/40853-tamil-padam-2-audience-reaction.html", "date_download": "2018-08-19T10:19:38Z", "digest": "sha1:HQTIP5PSCT3NBZELYSFWVS7LSX4AB4EU", "length": 8330, "nlines": 110, "source_domain": "www.newstm.in", "title": "தமிழ் படம் 2 எப்படி இருக்கு?- மக்கள் கருத்து! | Tamil padam 2 audience reaction", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nதமிழ் படம் 2 எப்படி இருக்கு\nசி.எஸ். அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் தமிழ்படம் 2 இன்று திரைக்கு வந்தது. இதில் ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும், சதீஷ் வில்லனாகவும் நடித்துள்ளனர். கண்ணன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு செந்தில் ராகவன் கலை இயக்கம் செய்துள்ளார்.\nஏற்கனவே வெளிவந்த் படங்களை கலாய்க்கும் ஸ்பூஃப் வகையான படங்களை எடுப்பது கடினமான ஒன்று. அவ்வாறு தமிழ் சினிமாவுக்கு இந்த ஜானரை முதல் முதலில் அறிமுகப்படுத்திய சி.எஸ். அமுதன் 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு ஸ்பூஃப் கதையுடன் வந்துள்ளார். 'தமிழ்ப்படம் 2' படத்திற்கான பிரோமோஷன்கள் கொஞ்சம் அதிகம் தான். ஆனால் அந்த பில்டப்களுக்கெல்லாம் அவர் நியாயம் செய்திருக்கிறாரா\nஇதுகுறித்து முதல் நாள் ஆர்வத்துடன் படம் பார்க்க சென்ற மக்களிடம் கேட்டது நியூஸ்டிஎம். அதில் பெரும்பாலும் படத்திற்கு பச்சை சிக்னல் காட்டி உள்ளனர் ரசிகர்கள்.\nசர்ச்சையில் அமெரிக்க நடிகை: தாய்ப்பாலூட்டும் போட்டோவை பகிர்ந்தது தவறா\nரஜினி மன்ற மாநில செயலாளர் ராஜூ மகாலிங்கம் நீக்கம் உண்மையா..\nஶ்ரீரெட்டி லிஸ்டில் தமிழ் நடிகர் - அதிர்ச்சியில் திரையுலகம்\nஇங்கிலாந்தின் கனவை தகர்த்தது குரேஷியா\nஆன்மீக செய்தி – சிவன் 50\nஉன் விரல் இடுக்குல, என் விரல் இருக்கணும்: நயன்- விக்னேஷ் சிவன் வைரல் ஃபோட்டோ\nஆன்மிக செய்தி – சிவனை வணங்கும் முன் இதை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதிங்கள்கிழமை இரவில் மட்டுமே சிவ தரிசனம் - சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம் இங்கு இல்லை\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n‘கடைக்குட்டி சிங்கம்’ சினிக் பீக் ரிலீஸ்\nநாசர் மகனுக்கு கமல் மகள் ஜோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-19T10:01:34Z", "digest": "sha1:TD2I7CTNDDSCVJ22JPANAJLCE6R65Z5R", "length": 12293, "nlines": 54, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas விரைவில் நானும் அண்ணனும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் – கார்த்தி - Dailycinemas", "raw_content": "\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன பட புகைப்படங்கள்\nகலைப்புலி S தாணு தயாரிப்பில்ஆகஸ்ட் 31 முதல் 60 வயது மாநிறம்\nஇயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை.\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nகாதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\nவிரைவில் நானும் அண்ணனும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் – கார்த்தி\nவிரைவில் நானும் அண்ணனும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண��டும் – கார்த்தி\nEditorNewsComments Off on விரைவில் நானும் அண்ணனும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் – கார்த்தி\n2D என்டர்டேயின்மென்ட் சூர்யா தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் , இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் , படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா , நாயகன் கார்த்தி , 2டி எண்டர்டெயின்மென்ட் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர பாண்டியன் , இயக்குநர் பாண்டிராஜ் , நடிகர்கள் சத்யராஜ் , சூரி , சாயிஷா , ப்ரியா பவானி ஷங்கர் , பானு ப்ரியா , விஜி சந்திரசேகர் , பொன்வண்ணன் , ஸ்ரீமன் ,இளவரசு , சரவணன் , மாரிமுத்து , ஜான் விஜய் , சௌந்தர்ராஜன் , இசையமைப்பாளர் டி.இமான் , ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் , எடிட்டர் ரூபன் , சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்ராயன் , கலை இயக்குநர் வீரசமர் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nவிழாவில் கார்த்தி பேசியது :- கடைக்குட்டி சிங்கம் படத்தின் படப்பிடிப்பு அதிகாலை ஆறு மணிக்கு ஆரம்பித்தால் இரவு தாமதமாக தான் முடியும். இயக்குநர் பாண்டிராஜ் எல்லாவற்றையும் ப்ளான் செய்து தான் சரியாக செய்து முடித்தார். இயக்குநர் பாண்டிராஜ் இந்த படத்துக்காக 28 கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளார். ஒவ்வொன்றும் தனித்துவமாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. பட்டினத்தில் வேலை செய்யும் எல்லோரையும் கிராமத்துக்கு வந்து விவசாயம் செய்ய வைக்கும் ஒரு படமாக கடைக்குட்டி சிங்கம் இருக்கும். நான் முதன் முறையாக இசையமைப்பாளர் இமான் இசையில் நடிக்கிறேன். இப்படத்தில் நல்ல பாடல்கள் உள்ளது. நான் அண்ணன் சூர்யா தயாரிப்பில் நடிப்பேன் என்று நினைத்து கூட பார்த்தது இல்லை. இப்படத்தை அவர் தயாரித்துள்ளார். அவர் தயாரிப்பில் நடித்தது மகிழ்ச்சி. முதன் முறையாக நாங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். சின்ன வயதிலிருந்து எனக்கு அக்கா என்றால் மிகவும் பிடிக்கும். அக்கா தான் நாம் என்ன கேட்டாலும் கொடுப்பார். நாம் வேலை முடிந்து சோர்வாக வீட்டுக்கு வந்தால் நமக்கு காபி போட்டு கொடுப்பார். ஆனால் அண்ணனிடம் அதை எதிர்பார்க்க முடியாது அடிதான் கிடைக்கும் என்றார் கார்த்தி..\nவிழாவில் சூர்யா பேசியது :- கடைக்குட்டி சிங்கம் படத்தில் கிளிசரின் போடமால் அழுது பல நடிகர்கள் அர்ப்பணிப்போடு நடித்துள்ளனர். ஒருவருக்கு படத்தின் மீதும் அதீத ஈர்ப்பு இருந்தால் மட்டும் தான் இதை போல் சிறப்பாக நடிக்க முடியும். விரைவில் நாங்கள் இருவரும் இணைந்து நடிப்போம் எப்போதும் ஒரு விஷயத்துக்காக நாம் உண்மையாக உழைத்தால் அது கண்டிப்பாக நமக்கு பலனை தரும். அப்படி உண்மையாக உருவான இயக்குநர் பாண்டிராஜின் கதையால் இப்படம் இவ்வளவு நடிகர் பட்டாளத்தோடு சிறப்பாக அமைந்துள்ளது. சத்யராஜ் மாமா நாங்கள் குழந்தையாக இருக்கும் போது அவர் வாங்கிய முதல் சம்பளத்தில் எனக்கும் கார்த்திக்கும் சாப்பிட இனிப்பு வகைகளை வாங்கி தந்தார். இப்போது சத்யராஜ் மாமா நடிக்கும் கார்த்தியுடன் நடிக்கும் படத்தை நாங்கள் தயாரித்துளோம். இது எங்களுக்கு வாழ்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு.\nவிழாவில் நடிகர் சிவகுமார் பேசியது :- இந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஓர் நாளாக இருக்கும். என்னென்றால் என் பிள்ளைகளின் மாமனான சத்யராஜை வைத்து எங்கள் 2டி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அதில் கார்த்தியுடன் அவர் நடித்துள்ளார். சத்யாராஜ் ஜமீன் பரம்பரையை சேர்ந்தவர். அப்படி இருந்தும் அவர் சென்னைக்கு வந்து ரத்தம் சிந்தி கடுமையாக உழைத்து முன்னேறியுள்ளார். ஜமீன் பரம்பரையிலிருந்து வந்து கடுமையாக உழைத்து முன்னேறிய முதல் நபர் சத்யராஜ் தான். சத்யராஜ் காலகட்டத்தில் வந்த நடிகர்களுள் அவர் மட்டும் தான் இன்னும் தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டுயிருக்கிறார். சூர்யாவுக்கும் , கார்த்திக்கும் சத்யராஜ் தன்னுடைய முதல் சம்பளத்தில் இனிப்பு வாங்கி தந்தார். அவரை வைத்து இன்று சூர்யா படம் தயாரிக்கிறார். அதில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். நிஜமாக இன்று தான் வாழ்கையில் எனக்கு சந்தோஷமான நாள். இதை விட எனக்கு மகிழ்ச்சியான நாள் இருக்க முடியாது என்றார் நடிகர் சிவகுமார்.\nவிரைவில் நானும் அண்ணனும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் – கார்த்தி\nபோராளிகள் தழும்புகளை வெளியே காட்ட மாட்டார்கள்: 'டிராஃபிக் ராமசாமி 'பட விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு “8 தோட்டாக்கள்” வெற்றியை தொடர்ந்து வெற்றிவேல் சரவணா சினிமாஸ் M.வெள்ளபாண்டியன் தயாரிப்பில் இரண்டாவது படமாக “ஜீவி” திரைப்படம் உருவாகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-08-19T10:05:36Z", "digest": "sha1:HI2ASK6EPFS3S2SY3FDQAECSBK7NMQQE", "length": 15465, "nlines": 235, "source_domain": "globaltamilnews.net", "title": "ஊடகவியலாளர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் நிலக்சனின் நினைவேந்தல் நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nஊடகவியலாளர் மறைந்த கேலிச்சித்திரக் கலைஞர் அஸ்வின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில்.ஊடகவியலாளர் ஒருவருக்கு கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎழுத்தாளர் கல்புர்கி ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ் ஒரே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்\nகர்நாடக மாநிலத்தில் மதவாதத்துக்கு எதிரான பிரபல...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் நடேசனின் நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகீத் நொயார் கடத்தல் – அமல் கருணாசேகரவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாலைக்கதிர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மீது வாள்வெட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், அவரது சகோதர்களும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகீத் நொயாரின் உயிரை நானே காப்பாற்றினேன் – கரு ஜயசூரிய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – பி.பி.சீ ஊடகவியலாளருக்கு எதிரான விசாரணை கைவிடப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்த படுகொலை வழக்கில் கோத்தா ஏன் கைது செய்யப்படவில்லை \nஇலங்கை • பிரதான செய்திகள்\nஸ்பெய்னிலிருந்து ஊடகவியலாளர் ஒருவருக்கென அனுப்பப்பட்ட போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது\nகண்களை குத்திக்கொண்ட அதிகாரம் – ஏமாற்றப்பட்ட காரைநகர் சுயேட்சைக் குழு – நிலாந்தன்….\nகடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் காரைநகரில் ஒரு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – ஸ்லோவாக்கியாவில் ஊடகவியலாளர் கொலையைத் தொடர்ந்து பிரதமர் பதவிவிலகியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில். ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்த இருவர் கைதாகி பிணையில் செல்ல அனுமதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோலிப் பிரச்சாரம் மேற்கொள்வோருக்கு எதிராக கடுமையான நடவட��க்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிணை முறி மோசடிகளுடன் ஐ.தே.க முக்கியஸ்தர்களுக்கு தொடர்பு உண்டு என குற்றச்சாட்டு…\nமத்திய வங்கி பிணை முறி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் அமரர் எஸ்.எம்.கோபாலரட்ணம் அவர்களின் நினைவஞ்சலி கூட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை – நாமல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nமியன்மாரில் ரொய்டர்ஸ் ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டமையை எதிர்த்து ஊடகவியலாளர்கள் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்னிவிளான்குளப் பகுதியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்…\nமாங்குளம் – மல்லாவி வீதியூடாக சென்று கொண்டிருந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n10ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினரின் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி\nஎதிர்வரும் 10ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் ...\n – பசீர் சேகுதாவுத்… August 19, 2018\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்.. August 19, 2018\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்… August 19, 2018\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி மு.தமிழ்ச்செல்வன்…. August 19, 2018\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்… August 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் க���ரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-08-19T10:17:21Z", "digest": "sha1:7QJRJ5WE7JVCUW6ONYCOSKFJ5IRGZ65M", "length": 8338, "nlines": 74, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதலமைச்சர் செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் ஒன்றான அம்மா உணவகங்களுக்கு மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவு - வேலூர் மாநகராட்சியில் மூன்று அம்மா உணவகங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதலமைச்சர் செயல்படுத்தி வரும்...\nமுதலமைச்சர் செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் ஒன்றான அம்மா உணவகங்களுக்கு மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவு – வேலூர் மாநகராட்சியில் மூன்று அம்மா உணவகங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று\nசனி , ஜனவரி 09,2016,\nமுதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வரும் மகத்தான மக்கள் நலத்திட்டங்களில் ஒன்றான அம்மா உணவகம், வேலூரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதற்காக I.S.O தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.\nஏழை-எளிய நடுத்தர மக்கள் மலிவு விலையில் சுகாதாரமான மற்றும் தரமான உணவை வயிறார உண்ணும் வகையில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் அம்மா உணவகங்கள் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. அம்மா உணவகம் அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. வேலூர் நகராட்சிக்குட்பட்ட 10 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் இதுவரை 45 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் உணவு சாப்பிட்டு பயனடைந்துள்ளனர். இந்த உணவகங்களை 6 மாதங்களுக்கு முன்பு I.S.O. குழுவினர் ஆய்வு செய்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வேலூர் மாநகராட்சி, அண்ணாசாலை மற்றும் பாரதியார் நகர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களுக்கு I.S.O 9001-2008 தரச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழை, I.S.O இயக்குநர் திரு. B. கார்த்திகேயனிடமிருந்து, வேலூர் மாநகராட்சி மேயர் திருமதி. கார்தியாயிணி பெற்றுக்கொண்டார்.\nவேலூர் மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் அம்மா உணவகங்களை ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்கள் நேரில் பார்வையிட்டு, தங்கள் பகுதிகளிலும் இதேபோன்று உணவகங்களை தொடங்க ஆர்வம் காட்டுகின்றனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathimaran.wordpress.com/", "date_download": "2018-08-19T10:21:10Z", "digest": "sha1:VGOYA52LOGWS7FNW2QDS4NAGUIADLTKG", "length": 10659, "nlines": 239, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "வே.மதிமாறன் | கட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\nPosted on ஓகஸ்ட்6, 2018\tby வே.மதிமாறன்\nஇதுக்காக கெட்ட வார்த்தையில் திட்டியவர்களே, அதில் ஒரு வார்த்தையாவது பதில் சொல்ல..\nPosted in பதிவுகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nPosted in பதிவுகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nPosted in பதிவுகள்\t| 3 பின்னூட்டங்கள்\nPosted in பதிவுகள்\t| 3 பின்னூட்டங்கள்\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nPosted in பதிவுகள்\t| 2 பின்னூட்டங்கள்\nPosted in பதிவுகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nPosted in பதிவுகள்\t| 32 பின்னூட்டங்கள்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nதலித் விரோத ஜாதி இந்துகளுக்கு அருட்கொடை சந்தையூர்\nகாவிரி மேலாண்மை; கடவுள் ராமனே சொன்னாலும் நடக்காது\nஆடாமல் அசையாமல் என்னையே கவனித்தார்கள். மகிழ்ச்சி\n‘ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்\n9 நிமிடத்தில் ரஜினி, கமலின் கடந்த காலமும் எதிர்காலமும்.\nகொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் 'ஞாநி' -இதுதான் ஞானமா\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nபனியா காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம் பார்ப்பன கோட்சேவின் கொலைவெறியை மன்னிக்கவும் மாட்டோம்\nடாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும்\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (643) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (419)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/ulefone-launches-phone-with-13000-mah-battery-four-cameras-017550.html", "date_download": "2018-08-19T09:18:05Z", "digest": "sha1:FOQQGRTLXOMZ2FQCRR7J6QQ4GSORVGWT", "length": 13488, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "மிரண்டுப்போன நோக்கியா: 13000 எம்ஏஎச் + 6 இன்ச் + 4 கேமராக்கள் | Ulefone launches a phone with a 13000 mAh battery and four cameras - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமிரண்டுப்போன நோக்கியா: 13000 எம்ஏஎச் + 6 இன்ச் + 4 கேமராக்கள்.\nமிரண்டுப்போன நோக்கியா: 13000 எம்ஏஎச் + 6 இன்ச் + 4 கேமராக்கள்.\nகேரள வெள்ள பாதிப்புக்கு அமேசான், பேடிஎம் மூலம் உதவலாம்.\nவங்கி உத்தரவாதத்தை தர ஒப்புக்கொண்ட ஆர்.காம் நிறுவனம்\nசெல்போன் விலையில் களமிறங்கும் சியோமி எம்ஐ டிவி 4ஏ: மத்த நிறுவனங்களுக்கு ஆப்பு:\nஃபேக்ஸ் மிஷினில் இருந்து தகவல்களை திருடும் ஹேக்கர்கள்.\nஇதய நோய் வரும் முன��பே தெரிவிக்கும் மைக்ரோசாப்ட் தொழில் நுட்பம்\nவிண்வெளிக்கு வீரர்களை அழைத்துச் செல்வதற்கான இறுதிக்கட்ட செயல்பாடுகள் குறித்து SpaceX விளக்கம்\nநீங்கள் பயன்படுத்தும் ஹார்டு டிஸ்க் பற்றி தெரியுமா\nசீன நிறுவனமான உலேபோன் (Ulefone) அதன் அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் ஒன்றை உருவாக்கியுள்ளது, குறிப்பாக ஆப்பிள், சியோமி, நோக்கியா போன்ற நிறுவனங்களுக்கு சவால்விடும் வகையில் இந்த உலேபோன் நிறுவனம் தயாரித்த உலேபோன் பவர் 5 ஸ்மார்ட்போன் தற்சமயம் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களைக் கொணடுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலேபோன் பவர் 5 ஸ்மார்ட்போனை இப்போதே முன்பதிவு செய்யமுடியும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது, மேலும் அதிக நேரம் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் உதவும் வகையில் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉலேபோன் பவர் 5 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவை அடிப்படையாக கொண்டு வெளவந்துள்ளது, அதன்பின்பு 2160x1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு அம்சத்தை கொண்டுள்ளது இக்கருவி.\nஉலேபோன் பவர் 5 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஆக்டோ-கோர் (எம்டி6737) செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த பவர் 5ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கால் மற்றும் ஆப் வசதிகளுக்கு அருமையாக பயன்படும் இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக நீண்டதூர பயனத்திற்கு இந்த ஸ்மார்ட்போன் மாடல் அருமையாக உதவும்.\nஇந்த ஸ்மார்ட்போனில் 21எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய ச���ல்பீ கேமரா 8எம்பி+5எம்பி எனத் தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சிறந்த புகைப்படங்களை இதன் மூலம் எடுக்க முடியும்.\nவைபை 802.11, ப்ளூடூத் 4.1, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 13000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது\nஇந்த சாதனத்தில் கைரேகை சென்சார் அம்சம் உள்ளது, குறிப்பாக கருப்பு நிறத்தில் உலேபோன் பவர் 5 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை (இந்திய விலை மதிப்பில்) ரூ.17,915-ஆக உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉலகின் முதல் 5ஜி மோடம் அறிமுகம் செய்து சாம்சங் சாதனை.\nகுறைந்த விலைக்கு களமிறங்கிய நோக்கியா போன்கள்: கேஷ் பேக் அறிவிப்பு.\nவாட்ஸ் அப் மூலம் ஐஆர்சிடிசி ரயில் விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/153708", "date_download": "2018-08-19T09:57:34Z", "digest": "sha1:VENBFPXYPIISA2CRWJWALEJGTRGAAYG3", "length": 7860, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "விசுவாசம் படத்தின் பிரபல நடிகருக்கு நடந்த உண்மை சம்பவம்! - Cineulagam", "raw_content": "\nஅதிர்ஷ்டத்திற்கு மத்தியில் செந்தில் செய்த காரியம்... தேவையா இந்த அரசியல் பதிவு\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான் - வெளியான கருத்துக்கணிப்பு ரிசல்ட்\nசர்க்கார் இயக்குனரை பிரம்மிக்க வைத்த ட்ரைலர்\nதென்னைமரம் அளவில் தண்ணீர்..... வீடு மூழ்கியது.... படுக்கையில் உள்ள மூதாட்டியின் நிலை\nகனடாவில் சர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார்\nகூகுள் வரைக்கும் பரவி இருக்கும் இளைய தளபதி விஜய்யின் புகழ்- அப்போ அவர் கெத்து தான்\nகமல்ஹாசன் இருக்கும்போதே அடித்துக்கொண்ட போட்டியாளர்கள்\nஇளம்பெண்களின் களியாட்டத்தால் நடக்கும் பாலியல் கூட்டு பலாத்காரம்; அம்பாறையில் நடக்கும் அவலம்\nகேரளா வெள்ளத்திற்கு விஜய் அளித்த நன்கொடை, அதோடு நிற்கவில்லை, என்ன செய்துள்ளார் ப��ருங்க\nகேரள மக்களுக்காக ரஜினிகாந்த் செய்துள்ளதை பாருங்க சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான்\nஹீரோயின் ஆனதும் ப்ரியா எப்படி மாறிவிட்டார் பாருங்க- கலக்கல் போட்டோஷுட் இதோ\nநிச்சயதார்த்தம் செய்ய உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் ஜோடி புகைப்படம்\nநடிகை சமந்தாவின் இதுவரை பார்த்திராத சில கியூட் புகைப்படங்கள்\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nவிசுவாசம் படத்தின் பிரபல நடிகருக்கு நடந்த உண்மை சம்பவம்\nஅஜித் சினிமா வாழ்கையிலும், சொந்த வாழ்க்கையிலும் பல உள்ளங்களை சம்பாதித்திருக்கிறார். அவரின் எளிமையான பண்பும், பழக்க வழக்கமும் எல்லோரையும் ஈர்த்துவிட்டது.\nஅவர் தற்போது நடிக்கவுள்ள விசுவாசம் படம் மே முதல் வாரம் முதல் ஷூட்டிங் தொடங்கப்படவுள்ளது. இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, போஸ் வெங்கட் என பலர் நடிக்கவுள்ளார்கள்.\nஇப்படத்தின் இயக்குனர் சிவாவுக்கும் போஸ் வெங்கட்க்கும் நீண்ட நாளாக நல்ல நட்பு இருக்கிறதாம். அண்மையில் அவர் நேர்காணலில் கலந்துகொண்டார். சீரியல்களில் நடித்து வந்த எனக்கு விஜய் சேதுபதியுடன் நடத்த கவண் நல்ல இடத்தை பெற்றுத்தந்தது. படத்தை பார்க்க நானும் என் மனைவியும் சென்றோம்.\nஅப்போது முதல் காட்சி முடிந்து வெளியே வந்த ரசிகர்கள் பலரும் வாழ்த்தினார்கள். ஆனால் இதே தியேட்டருக்கு பல முறை படம் பார்க்க வந்திருக்கிறோம். ஆனால் இதுபோல எப்போதும் நடந்ததில்லை.\nஎன் மனைவி, மாமா நீங்கள் ஏதோ இந்த படத்தில் செய்திருக்கிறீர்கள் என என்னை கட்டிபிடித்து அழுதுவிட்டாள் என கூறினார். அவரின் மனைவி பிரபல சீரியல் நடிகை சோனியா என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/06/death.html", "date_download": "2018-08-19T09:18:32Z", "digest": "sha1:BNZKNN7BX4CBFZNMJO4IM6LXGAEILOXP", "length": 8232, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "கள்ளக்குறிச்சி அருகே வேன் - லாரி மோதல்: 3 பேர் சாவு | 3 persons died in a lorry, van head on collission - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கள்ளக்குறிச்சி அருகே வேன் - லாரி மோதல்: 3 பேர் சாவு\nகள்ளக்குறிச்சி அருகே வேன் - லாரி மோதல்: 3 பேர் சாவு\nஈரோடு: 50 கிராமங��கள் பாதிப்பு முதல்வர் அறிவிப்பு\nபெருமழை வெள்ளத்திற்கு இடையே கேரளா கோவில்களில் நிறை புத்தரிசி பூஜை\nமுஸ்லீமை மணந்த பெண் இந்து கிடையாது: இறுதிச் சடங்கு செய்ய அனுமதி மறுத்த கோவில்\nவேணு சீனிவாசனை சிலைக் கடத்தலில் தொடர்புப்படுத்துவதை ஏற்க முடியாது.. வைகோ, மாஃபா பாண்டியராஜன்\nகள்ளக்குறிச்சி அருகே வேனும், லாரியும் நேருக்குநேர் மோதியதில் சென்னையிலிருந்து மேட்டுப்பாளையத்திற்குசுற்றுலா வந்த 3 பேர் இறந்தனர்.\nசென்னை மைலாப்பூரைச் சேர்ந்தவர் இளஞ்செழியன் (29). இவர் தனது நண்பர்களுடன் மேட்டுப்பாளையத்தில்உள்ள பிளாக் தண்டர் பூங்காவைப் பார்க்க சென்னையிலிருந்து புறப்பட்டனர். வேனில் இளஞ்செழியன் உள்பட 10பேர் இருந்தனர்.\nஅதிகாலை இந்த வேன் கள்ளக்குறிச்சி அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக லாரியுடன் மோதிக் கொண்டது.\nஇந்த விபத்தில் வேனில் பயணம் செய்த ராஜேஸ்வரி (27), ஆகாஷ் (3), டிரைவர் சுப்புராஜ் (28) ஆகியோர்உயிரிழந்தனர். மேலும் 8 பர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/70ddb5f9a4/why-good-employees-are-leaving-the-company-", "date_download": "2018-08-19T10:01:51Z", "digest": "sha1:APWMFY6BIEUJS5CL6UD2F6QCNP3JSN7W", "length": 14316, "nlines": 100, "source_domain": "tamil.yourstory.com", "title": "ஏன் நல்ல பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார்கள்?", "raw_content": "\nஏன் நல்ல பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார்கள்\nஒரு நிறுவனத்தை பொருத்தவரை நல்ல ஐடியாவை தேர்ந்தெடுத்து நிறுவனத்தை உருவாக்குவது, முதலீடு என்பதையெல்லாம் தாண்டி ஏதோ ஒன்று இருக்கிறது. அது நல்ல குழுவை உருவாக்குவது. அது தான் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த உதவும். குழு என்பது மனிதர்களால் ஆனது, ரோபோக்களால் அல்ல. இந்த மனிதர்கள் உணர்வுகளால் உருவானவர்கள். நாம் அவர்களிடம் என்ன சொல்கிறோம் என்பதைவிட அவர்களை எப்படி நடத்துகிறோம் என்பதே பணியாளர்கள் நம்மிடம் நெருக்கமாவதை தீர்மானிக்கும். நாம் அவர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்தும், நடத்தும் விதமே அவர்கள் நீண்டநாட்கள் நிறுவனத்துடன் இருக்க விரும்புவதை தீர்மானிக்கும்.\nஒரு நிறுவனம் என்பது பல மேடு பள்ளங்களைக் ���ொண்டது. வேலை நெருக்கடி, பண நெருக்கடி போன்ற பலவற்றை சந்திக்க நேரிடும். அப்போதெல்லாம் பக்கபலமாக இருக்கப் போகிறவர்கள் பணியாளர்களே. அவர்கள் அப்போது எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதே நிறுவனம் அடுத்தகட்டத்திற்கு செல் உதவும். எனவே பணியாளர்களோடு நேரம் செலவிடுவது முக்கியமான ஒன்றாகும். அவர்களது குறைகளை கேட்க அது உதவும். நெருக்கடியான சமயத்தில் அவர்களுக்கு அளிக்கும் நம்பிக்கை அவர்களை மேலும் உத்வேகத்தோடு பணியாற்ற உதவும். உங்களின் எண்ணம் கடைசி பணியாளர் வரை சென்று சேர வேண்டுமென்றால் அவர்களை அடிக்கடி சந்தித்து உரையாடுவது அவசியம்.\nஏன் ஒரு நிறுவனத்தை விட்டு வெளியேறினார்கள் என்பது பற்றி அடிக்கடி சொல்லும் காரணங்கள் இரண்டு\n1) நிறுவனத்தில் இருக்கும் குழுவுக்கு எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லை. இலக்கு இல்லை. நிறுவனம் ஏன் துவங்கப்பட்டது என்பது கூட தெரியவில்லை.\n2) முதலீட்டாளர்களின் பணமெல்லாம் முடிந்துவிட்டது. சில மாதங்கள் தாக்குபிடித்து பார்த்தேன், எந்த நம்பிக்கையும் ஏற்படவில்லை. எனவே வெளியேறினேன்.\nநிறுவனத்திற்குள் எப்பொழுதும் நேர்மறையான எண்ணங்கள் இருப்பது ஒரு அதிர்வை உண்டாக்கும். உதாரணமாக எல்லோரும் சந்தோசமாக பேசிக்கொள்வது. ஒருவருக்கு ஒருவர் உதவுவது. இவையெல்லாம் ஒரு ஆக்க சக்தியை உருவாக்கும். நிறுவனத்திற்குள் சந்தோசமாக நுழைந்து, சந்தோசமாக வெளியேறும் ஒருவருக்கு அந்த நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணமே ஏற்படாது. நிறுவனத்திற்கு பணம் மட்டுமே முதலீடு அல்ல. நல்ல பணியாளர்கள் இன்னொரு வகையான முதலீடு.\nஒரு முதலாளியாக அவர்கள் நம்மை பார்த்து பயந்து, பவ்யமாக இருப்பதைவிட நண்பர்களைப் போல அவர்களை நடத்துவது நல்ல பலனளிக்கும். அவர்கள் நம்மிடம் எதையும் தயங்காமல் பேச உதவும். உணர்வுரீதியாக நம்மோடு பிணைக்க இது உதவும். பணியாளர்களுக்கு அளிக்கும் மரியாதை, அவர்கள் மீது செலுத்தும் அக்கறை இவையெல்லாம் அவர்கள் நம்மோடு நெருக்கமாக்க உதவும். அவர்கள் பணியை முழு சுதந்திரத்தோடு செய்ய அனுமதித்தால், அவர்களின் முழு படைப்பாற்றலையும் வெளிக்கொண்டுவர முடியும். அவர்களோடு நாம் நல்லவிதமாக இருந்தாலே போதும். நிறுவனத்திற்கு ஒரு மேஜிக் தானாவே நடக்கும்.\n2016ல் எவ்வளவு செழிப்பாக இருக்கப் போகிறீர்கள்\nநல்�� பணியாளர்களை தொடர்ந்து தக்கவைக்க சில யோசனைகள்.\n1) உங்களின் எதிர்பார்ப்பை பணியாளர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்: தங்களிடம் எதிர்பார்க்கப்படுவது என்ன, என்பதை குழுவில் இருக்கும் ஒவ்வொருவரும் தெளிவாக உணர்ந்து கொண்டாலே போதும். அவரவர் தங்கள் பணியை சிறப்பாக செய்யத் துவங்கிவிடுவார்கள்.\n2) ஒவ்வொன்றையும் அவர்களிடம் விளக்காதீர்கள்: பணியாளர்கள் மிகவும் திறமைசாலிகள். ஒவ்வொரு வேலையையும் அவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்க தேவையில்லை. அவர்களை நம்பி பொறுப்பை ஒப்படைத்துவிட்டால் போதும். அவர்களே அதை திறம்பட முடித்துவைப்பார்கள். ஒவ்வொருமுறையும் அவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தால் அது வீணான பிரச்சினையையே ஏற்படுத்தும்.\n3) சின்னச்சின்ன விஷயங்களையும் கொண்டாடுங்கள்: நிறுவனத்திற்குள் கொண்டாட்ட மனநிலையை உண்டாக்க இது உதவும். கொண்டாட்டங்கள் நேர்மறை அதிர்வை உண்டாக்கும் என்பதால் பணியாளர்களை இது ஊக்குவிக்கும். எனவே இது நிறுவனத்தை மிகப்பெரிய வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.\n4) எல்லோருக்கும் வாய்ப்பளியுங்கள்: எல்லோர் எண்ணங்களுக்கும் மதிப்பளியுங்கள். அது சரியோ,தவறோ. உயர்ந்ததோ, தாழ்ந்ததோ. நாம் அவர்கள் வார்த்தைக்கு மதிப்பளிக்கிறோம் என்ற எண்ணத்தை விதைக்க வேண்டும். அவர்களே புதிய பொறுப்புகளை எடுத்துக்கொள்ள உதவுங்கள். அவர்கள் சுதந்திரமாக பணியாற்ற இது உதவும். நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் இது உதவும்.\nநிறுவனங்கள் தங்கள் சகநிறுவனர்களை எப்படி நடத்துவார்களோ, அது போலவே தங்கள் பணியாளர்களையும் நடத்தினால் போதும். நல்ல பணியாளர்கள் நீண்ட நாட்கள் இருப்பார்கள். வேறு எந்த நிறுவனத்திற்கு செல்வது பற்றியும் அவர்களுக்கு யோசனையே வராது.\nஇது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்\nஇது போன்ற தொழில்முனை நிறுவனங்களுக்குத் தேவையான குறிப்புகள வழங்கும் தொடர்பு கட்டுரைகள்:\nநிறுவனர்கள் இடையே கூட்டு முயற்சிக்கே ஜனநாயகம் ஏற்றது; முடிவெடுக்க அல்ல\nசூப்பர் ஹீரோக்களிடம் இருந்து தொழில்முனைவர் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில��� இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kannamma-reprise-song-lyrics/", "date_download": "2018-08-19T10:21:52Z", "digest": "sha1:JPR3EYA3JR5AFEG5VKC3XRWWLEMGBNL7", "length": 6567, "nlines": 252, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kannamma Reprise Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : சலீம் மெர்ச்சண்ட்\nஇசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்\nஆண் : மழையா இல்ல\nஆண் : முதலா இல்ல\nஆண் : உன் பார்வை\nஆண் : நீ பார்க்க அடடா\nஆண் : நீ பார்க்க அடடா\nஆண் : கண்ணம்மா ஆ\nகண்ணம்மா ஆ ஆ ஆ\nஆண் : மழையா இல்ல\nஆண் : முதலா இல்ல\nஆண் : உன் ஒரு பார்வை\nஆண் : மனம் பேச மொழிகள்\nஆண் : நீ பார்க்க அடடா\nஆண் : நீ பார்க்க அடடா\nஆண் : கண்ணம்மா ஆ\nகண்ணம்மா ஆ ஆ ஆ\nஆண் : நீ பார்க்க அடடா\nஆண் : கண்ணம்மா ஆ\nகண்ணம்மா ஆ ஆ ஆ\nஆ ஆ ஆ கண்ணம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://butterflysurya.blogspot.com/2009/07/tuya-de-hun-shi.html", "date_download": "2018-08-19T10:17:41Z", "digest": "sha1:CTJVK25YFPGL2GU5T3DPZHBUTIIN3MNM", "length": 23018, "nlines": 386, "source_domain": "butterflysurya.blogspot.com", "title": "butterfly Surya: Tuya de hun shi", "raw_content": "\nமங்கோலிய பாலைவன பிரேதசத்தில் வாழும் தூயா என்ற பழங்குடி பெண்ணின் வாழ்க்கை போராட்ட கதைதான் Tuya' Marriage.\nதூயாவின் கணவனான Bater விபத்து ஒன்றில் இரு கால்களையும் செயலிழக்கிறான். அதனால் குடும்பம் வருமானமின்றியும் ஆதரவில்லாமல் மிகுந்த அல்லல் படுகின்றனர். அவளோ மன தைரியத்துடன் கணவனையும் இரு குழந்தைகளையும் மிகுந்த சிரமங்களுக்கிடையில் பராமரிக்கிறாள்.\nதூயாவிற்கு மறுமணம் புரிதலே இதற்கு தீர்வாகவும் என Bater கூறவே அவனை விவாகரத்து செய்யவும் வேறு ஒருவரை மணக்கவும் இருவரும் ஒரு மனதோடு சம்மதித்து குடும்ப நீதி மன்றதில் மனு இடுகின்றனர்.\nஆனால் தனது கணவனையும் இரு குழந்தைகளையும் அன்போடு வாழ்நாள் முழுவதையும் ஆதரிப்போம் என வாக்குறுதி தருவோரையே தான் மணப்ப்பேன் என் உறுதியோடு கூறுகிறாள் தூயா.\nஅவளை பெண் பார்க்க பல பேர் வருவதும் அவர்க்ள் சென்றதும் அதை பற்றி இருவரும் விவாதிப்பதும் சோகத்திலும் ஒரு நகைச்ச்சுவை.\nதூயாவின் பழைய பள்ளி தோழனும் பெரிய செல்வந்தனுமான ஒருவன் அவளை மணக்க விரும்புகிறான். ஆனால் அவளது கணவனை ஒரு விடுதியில் வைத்து பராமரிக்க மட்டுமே இயலும் என்றும் அனைவரும் சேர்ந்து இருப்பது இயலாது என கூறி கணவனை விடுதியில் சேர்த்து வி���ுகின்றனர். கணவனும் அரை மனதுடன் சம்மதித்து விடுதியில் தங்குகிறான்.\nபின்னர் மன உளச்சலால் குடும்பத்திற்கு தான் பாரமாக இருப்பதை எண்ணி தற்கொலைக்கு முயலுகிறான். இதை அறிந்த தூயா பதறியடித்து துடித்து போய் மருத்துவமனைக்கு ஒடி வருகிறாள்.\nதனது உடல் சுகத்திற்க்காக தான் நண்பன திருமணத்திற்கு ஒப்பு கொண்டதாகவும் நினைக்கிறாள். நண்பனின் செயல்களுக்கும் தூயாவிற்கு பிடிக்கவில்லை. எனவே அவனை மணக்கும் எண்ணத்தையே அடியோடு விட்டு விடுகிறாள்.\nதூயாவின் அண்டை வீட்டுகாரனான சென்கிக்கு தூயா மீதும் அவளது குடும்பத்தின் மீது அளவு கடந்த அன்பும் பாசமும் உண்டு.\nசென்க்கியின் மனைவியோ பணத்திற்கு ஆசைப்பட்டு இவனை விட்டு விட்டு வேறு ஒருவனுடன் ஒடிப் போய் விடுகிறாள். வாழ்க்கையையே வெறுத்த சென்கி தூயாவின் குடும்பத்துடன் அதீத பாசத்துடன் பழகுகிறான்.\nஅந்த பாலைவன பிரதேசத்தில் தூயா தினமும் தண்ணீருக்காக மிகுந்த தூரம் செல்ல வேண்டி இருப்பதால் அவளுக்காக கிணறு தோண்டும் முய்ற்ச்சியில் சென்கி ஈடுபடுகிறான். எதிர்பாராத விதமாக கிணறு தோண்டும் போது விபத்தில் சிக்குகிறான். தனக்காக சிரம்ப்படும் சென்கிக்காக தூயா வருத்தமும் வேதனையும் அடைகிறாள்.\nசென்கியும் தூயாவை மணக்க நினைக்கிறான். அவளுக்கும் அவன் மீது காதல் அரும்புகிறது.\nஆனால் விதி விடாது தூயாவை துரத்துகிறது...\nWei Lu வின் கதையை மையமாக கொண்டது இத்திரைப்படம்.\nகால் நடைகளுடனும் குளிருக்கான மதுவுடனும் அவர்களின் வாழ்வோடு இசைந்து செல்வதை கவிதையாக படைத்திருக்கிறார் இயக்குநர்.\nநுண்மையான உணர்திறன், அவதானிப்புத்திறன்தான் படைப்பின் நுண் அம்சங்களையும் காட்சிகளை சிறப்பாக்குகிறது. உணர்வதும் பிறகு அதை மொழிவதும் இந்த நுண் அம்சங்களிலேயே பெரிதும் தங்கியிருக்கிறது. இதை அற்புதமாக செய்திருக்கிறார் இயக்குநர் Quanan Wang\nஇயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் மீதும் அந்த பாலைவனத்திலும் ஒளிப்பதிவு அருமை. நம்மை படத்துடன் இயைந்து அழைத்து செல்கிறார் இயக்குநர்.\nதூயாவாக நடிக்கும் Nan Yu மிகச்சிறந்த சீன நடிகை. மிக துல்லியமான உணர்ச்சிகளை வெளிகாட்டுவதிலும் நம்மை அதிர வைக்கிறார்.\nதாயாக அவர் காட்டும் அன்பும் பரிதவிப்பும் அத்தனை இயல்பு.\nஉலகமெங்கும் ஒவ்வொரு பெண்ணும் வாழ்க்கைக்காக போராடதான் வேண்டுமா.. எ���்ற கேள்வி மனதின் அடிமனதில் ஒரு சுமையாக சித்தரிக்க திரைப்படம் நிறைவு பெறுகிறது. அந்த கடைசி காட்சியில் தூயாவின் மனதில் நிகழும் உள்வலியும் கலந்த வெளிப்பாட்டை காணலாம், உணரலாம்\nபெண்ணின் மனதை உணர்த்தும் உமா மகேஸ்வரியின் கவிதை ஒன்று:\nஎன் செத்த கோபத்தை மட்டும்\nஇந்த சீன திரைப்படம் பெர்லின் மற்றும் பல சீன திரைப்பட விருதுகளை வாரிக்குவித்தது. அனைத்து இந்திய திரைவிழாக்களிலும் திரையிடப்பட்டதும் குறிப்பிடதக்கது.\n2007 ல் பெர்லின் & சிகாகோ திரைப்பட விழா விருதுகள் மற்றும் நான்கிற்கும் மேற்ப்பட்ட உலக விருதுகளை அள்ளியது.\nசந்தர்பம் கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்.\nஉடனே பார்க்க வழக்கப்படி டிரைலர்\nடிஸ்கி: சற்றே விரிவான மீள் பதிவு.\nஅருமையான விமர்சணம், அவசியம் பார்க்க தூண்டுகிறது.\nநீங்கள் தேர்ந்தெடுக்கும் படங்கள், அதற்காக நீஙகள் செலவிடும் மணித்துளிகள், பார்த்தபின் எங்களையெல்லாம் கட்டியிழுக்கும் விமர்சனங்கள்... அசத்துகிறீர்கள்.\nமனித வாழ்வியலை மையமாக கொண்ட படங்களை நீங்கள் அதிகமாய் விமர்சிப்பதன் மூலம் நேரடியாக இதயத்தை தொடுகிறீர்கள், படத்தினை பார்த்தாக வேண்டும் எனும் எண்ணத்தை உள்ளுள் விதைத்து விடுகிறீர்கள். இதுதான் உங்களிடம் மிக கவந்த விஷயம்...\nநன்றி சூர்யா, மற்றுமொரு நல்ல படத்தினை அறிமுகப்படுத்தியதற்கு...\nநன்றி டாக்டர். கவிதையை படித்தால் முடிவு ஒரளவு தெரிந்திருக்கும். அதானால அப்படியே விட்டு விட்டேன்.\nநன்றி பிரபாகர். உங்கள் அன்பும் நட்பும் என்னை திக்குமுக்காட வைக்கிறது.\nநல்ல படமோ.. பார்க்க முயல்வோம்\nபுது தியேட்டர் அருமைய இருக்குங்க சூர்யா\n// அவளை பெண் பார்க்க பல பேர் வருவதும் அவர்க்ள் சென்றதும் அதை பற்றி இருவரும் விவாதிப்பதும் சோகத்திலும் ஒரு நகைச்ச்சுவை.//\nநான் பாத்தவரைக்கும் சீனப்படங்கள் பெரும்பாலும் சேகமயமாவே இருக்குங்க.\nவிமர்சனம் மிக அருமை,நல்லா எழுதிருக்கிங்க\n\"உலகமெங்கும் ஒவ்வொரு பெண்ணும் வாழ்க்கைக்காக போராடதான் வேண்டுமா..\" இவ்வசனங்கள் மனத்தைப் பிசைகிறதன.\nதேடிப் பார்ப்பேன். கிடைத்தால் பார்ப்பேன்.\nநன்றி கார்த்திக். என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்.. நகைச்சுவை படங்களும் இருக்கு கார்த்திக்.\nசந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பார்க்கலாம் மாதேவி. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.\nஉங்களுக்கு மட்டும் எங்கிருந்து தான் இந்த மாதிரி படம் தெரியுதோ... உங்கள் விமர்சணங்கள் தொடரட்டும் :-)\nஇந்த படத்தை பார்த்தாச்சு தலை\nஒரு தொடர்பதிவு விருதாக எனது வலைப்பூவான, காலடி-க்கு 'The Interesting Blog' அவார்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது என்னை ஊக்குவிக்கும் விதமாக உங்கள் வலைப்பதிவைக் காண்கிறேன். அதற்கு என் அன்பு மற்றும் நன்றிகள் என்னை ஊக்குவிக்கும் விதமாக உங்கள் வலைப்பதிவைக் காண்கிறேன். அதற்கு என் அன்பு மற்றும் நன்றிகள் உங்கள் வலைப்பூவைப் பற்றி இந்த இடுகையில் குறிப்பிடுவதில்பெருமகிழ்ச்சியடைகிறேன்\n\"Interesting Blog\" விருதில் உங்களை இனைத்துள்ளேன். நிறைய எழுதுங்கள்.\nKids Movie குடும்ப திரைப்படம் (1)\nஉலக திரைப்பட இயக்குநர் (1)\nசென்னை உலக திரைப்பட திருவிழா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t30294-topic", "date_download": "2018-08-19T09:17:19Z", "digest": "sha1:I6P7AB7SK2327LLP75Y752LYMHVGZSXX", "length": 18254, "nlines": 119, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "மதுரை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின்-விஜயகாந்த் திடீர் சந்திப்பு:", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி\n» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு\n» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\n» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\n» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\nமதுரை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின்-விஜயகாந்த் திடீர் சந்திப்பு:\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nமதுரை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின்-விஜயகாந்த் திடீர் சந்திப்பு:\nதி.மு.க. பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் விருதுநகரில் நேற்று மாலை நடந்த தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் தேர்வு நேர்காணல் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் சென்னை செல்வதற்காக நேற்று இரவு மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். விமானம் புறப்பட தாமதம் ஏற்பட்டதால் விமான நிலையத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் தங்கும் இடத்தில் அமர்ந்திருந்தார்.\nஅப்போது அருப்புக் கோட்டையில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தும் அதே விமானத்தில் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அவர் கட்சி பிரமுகர்களிடம் பேசிக் கொண்டு இருந்தபோது அங்கு வந்த முன்னாள் அமைச்சர் தங்கம்தென்னரசு எம்.எல்.ஏ., விஜயகாந்த்துக்கு வணக்கம் தெரிவித்தார். அப்போது தங்கம்தென்னரசு விஜயகாந்திடம், மு.க.ஸ்டாலின் முக்கிய பிரமுகர்களுக்கான அறையில் இருப்பதாக தெரிவித்தார்.\nஇதனை கேட்ட விஜயகாந்த் உடனடியாக மு.க. ஸ்டாலின் அமர்ந்திருந்த இடத்துக்கு சென்றார். இருவரும் கை குலுக்கி கொண்டனர். அப்போது சட்டசபையில் இருந்து தான் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போது அதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. வெளிநடப்பு செய்ததற்கு விஜயகாந்த் நன்றி தெரிவித்தார். சுமார் 30 நிமிடம் இருவரும் தனியாக பேசி கொண்டிருந்தனர்.\nதற்போதைய அரசியல் நிலவரம் குறித்து மு.க.ஸ்டா���ினும், விஜயகாந்த்தும் பேசி கொண்டதாக தெரிகிறது. பின்னர் இருவரும் ஒரே விமானத்தில் சென்னை புறப்பட்டனர். விமானம் புறப்பட தயாரானபோது மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் வந்தார். அவரும் அதே விமானத்தில் சென்னை புறப்பட்டு சென்றார்.\nவிமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின்- விஜயகாந்தின் 1/2 மணி நேர சந்திப்பு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக தி.மு.க., தே.மு.தி.க. நிர்வாகிகள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. ஒரே விமானத்தில் மு.க.ஸ்டாலின், விஜயகாந்த், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சென்றதால் அவர்களை வழியனுப்ப சென்ற தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் விமான நிலையத்தில் இருந்து ஒன்றாக வெளியே வந்தனர்.\nRe: மதுரை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின்-விஜயகாந்த் திடீர் சந்திப்பு:\nஏதாவது நல்லது நடந்து நமக்கெல்லாம் மகிழ்ச்சியான தருணத்தை இவர்கள் உண்டாக்கட்டும்...\nRe: மதுரை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின்-விஜயகாந்த் திடீர் சந்திப்பு:\nஅப்துல்லாஹ் wrote: ஏதாவது நல்லது நடந்து நமக்கெல்லாம் மகிழ்ச்சியான தருணத்தை இவர்கள் உண்டாக்கட்டும்...\nRe: மதுரை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின்-விஜயகாந்த் திடீர் சந்திப்பு:\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t35684-topic", "date_download": "2018-08-19T09:19:37Z", "digest": "sha1:44KW7OALCLVHUBNMFI32NDKTXJVYGJB3", "length": 21974, "nlines": 121, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "அபிவிருத்திப் பணிகள் தடைகள் ஏதுமின்றி ��ரசாங்கத்தினால் முன்னெடுப்பு - ஜனாதிபதி", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி\n» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு\n» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\n» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\n» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\nஅபிவிருத்திப் பணிகள் தடைகள் ஏதுமின்றி அரசாங்கத்தினால் முன்னெடுப்பு - ஜனாதிபதி\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஅபிவிருத்திப் பணிகள் தடைகள் ஏதுமின்றி அரசாங்கத்தினால் முன்னெடுப்பு - ஜனாதிபதி\nஅரச சேவையில் 14 இலட்சம் பேருக்கு சம்பளம், இதர கொடுப்பன��ுகள்\nஅபிவிருத்திப் பணிகள் தடைகள் ஏதுமின்றி அரசாங்கத்தினால் முன்னெடுப்பு - ஜனாதிபதி\nஅரச துறையில் 14 இலட்சம் பேருக்கு சம்பளம் இதர கொடுப்பனவுகளை அரசாங்கம் வழங்கி வருகின்ற போதும் நாட்டின் அபிவிருத்தியைத் தடையின்றி முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.\nதபால் துறைக்குப் புதிதாக 1086 அதிகாரிகளை நியமிக்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாதவாறு தபால் துறை முன்னே ற்றத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஅமைச்சர்கள் ஜீவன் குமாரதுங்க, ஏ.எச்.எம். பெளஸி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்;\nதபால் துறைக்கு முன்னொரு போதும் இல்லாத வகையில் பெருந்தொகை நிதியை அரசாங்கம் செலவிட்டு வருகிறது.\nகடந்த வரவு செலவுத் திட்டத்தில் 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புதிதாக தற்போது இணைத்துக்கொள்ளப்படுகின்றனர்.\nநாட்டில் பயங்கரவாத யுத்தம் உக்கிரமாக இருந்த காலத்திலும் தபால் துறை பின்னடையவில்லை. தபாலகங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்ட யுகம் ஒன்று இருந்தது. மீள அந்த யுகம் வராது. அதற்கு இடமளிக்கப்படமாட்டாது.\nஅரச சேவையை இல்லாதொழிக்க முற்பட்ட யுகத்தைப் போலல்லாது நாம் அரச துறையை முன்னேற்றி 14 இலட்சம் வரை அரச உத்தியோகத்தர் தொகையை அதிகரித்துள்ளோம். மேலும் 53,000 பட்டதாரிகளை இக்காலங்களில் இணைத்துக் கொண்டுள்ளோம்.\nஅவர்களுக்கான சம்பளம் ஏனைய கொடுப்பனவுகள் என பாரிய நிதியினை அரசாங்கம் செலவிட்டு வருகிறது.\nஇத்தகைய சுமைகள் இருந்த போதும் நாட்டின் அபிவிருத்தியை நாம் ஒருபோதும் நிறுத்தவில்லை. வடக்கு, கிழக்கு மற்றும் சகல பகுதிகளிலும் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நிறைசேரி மூலமே இவற்றுக்கான நிதி ஒதுக்கப்படுகிறது. இதனைக் கருத்திற்கொண்டு அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் மக்கள் சேவையை வழங்க வேண்டும்.\nதபால் துறைக்கு நீண்ட வரலாறு உள்ளது. 1799 ஆம் ஆண்டில் இதற்கான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அந்த வருடத்திலேயே இத்துறை உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் இடம்பெற்ற இந்த நடவட���க்கைகளுக்கான பதிவுகள் உள்ளன. தபாலகங்கள் அக்காலத்தில் கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் துறைமுகங்களோடு தொடர்பு கொண்டதாக தாபிக்கப்பட்டன. அக்காலத்தின் இன்று போல் வாகனப் போக்குவரத்துக்கள் நடைமுறையிலில்லை.\nகுதிரை வண்டிலியிலேயே தபால் விநியோகம் இடம்பெற்றது. இத்துறையை நாம் நோக்கும் போது தபால் அதிபர்களுக்கு கிராம மட்டத்தில் சிறந்த கெளரவம் இருந்தது. எமது தற்போதைய பிரதமர் டி.எம். ஜயரத்ன கூட ஒரு காலத்தில் உப தபாலதிபராகப் பணிபுரிந்தே பின்னர் அரசியலுக்குள் பிரவேசித்தவர். கிராமங்களில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றால் அவற்றுக் கெளரவ அதிதிகளாக தபாலதிபர்களே அழைக்கப்படுவர்.\nஇத்தகைய கெளரவமிக்க நகரங்களையும் கிராமங்களையும் இணைக்கின்ற மக்களுக்கு நெருக்கமான சேவையாகிய தபால் துறைக்கு பட்டதாரி இளைஞர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். சிறந்த தொழிநுட்ப அறிவைக் கொண்டுள்ள புதிய அதிகாரிகள் மூலம் சாதாரண மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியுமென நான் நம்புகிறேன். அதற்கு புதிதாக இன்று நியமனம் பெறும் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு மிக முக்கியமானது. புதிய சமூகம் சர்வதேசத்தோடு ஒன்றிணைகின்ற யுகம் இது. அதற்கான வாய்ப்புக்களை அரசாங்கம் வழங்கி வருகிறது.\nசகல துறைகளிலும் ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் உட்புகும் காலம் இது. இன்று புதிய நியமனம் பெறும் இளையோர் தமது அறிவை தபால் துறை பதவியோடு மட்டுப்படுத்திக் கொள்ளக்கூடாது. அறிவைப் பல்வேறு துறைகளுக்குமாக பெருக்கிக் கொள்ள வேண்டியது அவசியம். பிறதுறைகளுடனான அறிவைப் பெருக்கிக்கொள்ளும் அதேவேளை குடும்பம் மற்றும் பெற்றோருடனான உறவுகள் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதி தமிழிலும் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: அபிவிருத்திப் பணிகள் தடைகள் ஏதுமின்றி அரசாங்கத்தினால் முன்னெடுப்பு - ஜனாதிபதி\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் ப���டல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://copiedpost.blogspot.com/2012/11/blog-post_2.html", "date_download": "2018-08-19T09:57:29Z", "digest": "sha1:IUQGDQD6MQCWRWLHQSYFOB3KZ7YNETBE", "length": 32729, "nlines": 204, "source_domain": "copiedpost.blogspot.com", "title": "பாரதியாரின் மனைவி திருமதி செல்லம்மாள் பாரதி வானொலியில் ஆற்றிய சொற்பொழிவு | ஓம் சாய் ராம்", "raw_content": "\nபாரதியாரின் மனைவி திருமதி செல்லம்மாள் பாரதி வானொலியில் ஆற்றிய சொற்பொழிவு\nபாரதியாரின் மனைவி திருமதி செல்லம்மாள் பாரதி டெல்லி வானொலியில் ஆற்றிய சொற்பொழிவு.\nஎனது அன்பான சகோதரர்களே, குழந்தைகளே என்னை எங்களது வாழ்க்கையைப் பற்றிக் கூறும்படி கேட்கிறீர்கள். மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும் என்ற உண்ணத நோக்கத்துடன்\nஉழைத்தவர் என் கணவர். நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்த்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன்.சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்; அதாவது, பாரதியார் தம் கொள்கைகளை நாட்டிற்கு உபதேசிப்பதோடு, நாட்டில் பரப்புவதோடு நிறுத்திக்கொண்டாரா, அல்லது வீட்டிலும் பின்பற்றி நடத்திக் காட்டினாரா என்று கேட்கிறார்கள். ஆம், தம் கொள்கைகளை வீட்டிலும் நடத்திக் காட்டினார் பாரதியார் என்று சந்தோஷமாகச் சொல்லுகிறேன்.\nஎன் கணவர் இளம் வயதில் கரைகடந்த உற்சாகத்தோடு தேச சேவையில் இறங்கினார். சென்னையில் அதற்கு விக்கினம் ஏற்படும் என்று அவருக்குத் தோன்றியபடியால் புதுவை சென்றார். அந்தக் காலத்துத் தேசபக்தருக்குப் புதுச்சேரி புகலிடமாயிருந்தது. புதுவையில் பத்து வருடம் வசித்தோம். அரசியலில் கலந்துகொள்ள அவருக்கு அங்கு வசதியில்லாதிருந்தும், அவர் எபோதும் நாடு சுதந்திரம் பெறுவதற்கு என்ன வழி என்பதை யோசிப்பதிலும், பாரத நாடு எவ்விதமான சுதந்திரம் பெற வேண்ட��ம் என்று கனவு காணுவதிலும். பொழுதைச் செலவிடுவார். பாரதியார் அறியாத கலை, பணமுண்டாக்கும் கலை. என் கணவர், வயிற்றுப் பாட்டுக்காகத் தமிழ்த் தொண்டு செய்யவில்லை. அவர் எழுதிய பாடல்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. ஆர அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுதமாட்டார். இரவோ பகலோ, வீட்டிலோ வெளியிலோ, கடற்கரையிலோ, அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்.\nஒரு சம்பவம் என்னால் மறக்க முடியாது. மத்தியம் ஒரு மணி ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு அவர் வரவில்லை. மெதுவாகச் சென்று, தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன். என் கணவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. \"இனி மிஞ்ச விடலாமோ\" என்ற அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க என் மனம் துடிதுடித்தது. ஆனால் பயமும் ஒரு புறம் ஏற்பட்டது. 'ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது. என்ன விஷயமோ\" என்ற அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க என் மனம் துடிதுடித்தது. ஆனால் பயமும் ஒரு புறம் ஏற்பட்டது. 'ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது. என்ன விஷயமோ' என்ற திகில் கொண்டேன். கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். 'செல்லம்மா, இங்கே வா'என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். 'நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்' என்றார். \"கரும்புத் தோட்டத்திலே\" என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மிவிம்மி அழுதோம். மறுநாள் அந்தப் பாட்டு சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பாடப்பட்டது. அதைக் கேட்ட ஜனங்கள் எவ்விதத்திலும் ஒப்பந்தக் கூலி முறையை ஒழிக்கவும், அந்நிய நாடு சென்ற நமது நாட்டுத் தொழிலாளரின் குறைகளைத் தீர்க்கவும் கங்கணம் கட்டிக் கொண்டார்கள். இன்னுமொரு மறக்க முடியாத ஞாபகம். அவர் மண்ணுலகை விட்டு நீங்குவதற்குச் சில நாட்கள் முன்னதாக, ஹிரண்யனுக்கும் பிரஹலாதனுக்கும் நடந்த சம்வாதமாக, சில வரிகளே கொண்ட ஒரு பாடல் எழுதினார். அந்தப் பாட்டை அவர் பாடிய விதத்தை எவ்விதம் வருணிப்பது' என்ற திகில் கொண்டேன். கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். 'செல்லம்மா, இங்கே வா'என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழ��்தைகளையும் அழைத்தார். 'நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்' என்றார். \"கரும்புத் தோட்டத்திலே\" என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மிவிம்மி அழுதோம். மறுநாள் அந்தப் பாட்டு சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பாடப்பட்டது. அதைக் கேட்ட ஜனங்கள் எவ்விதத்திலும் ஒப்பந்தக் கூலி முறையை ஒழிக்கவும், அந்நிய நாடு சென்ற நமது நாட்டுத் தொழிலாளரின் குறைகளைத் தீர்க்கவும் கங்கணம் கட்டிக் கொண்டார்கள். இன்னுமொரு மறக்க முடியாத ஞாபகம். அவர் மண்ணுலகை விட்டு நீங்குவதற்குச் சில நாட்கள் முன்னதாக, ஹிரண்யனுக்கும் பிரஹலாதனுக்கும் நடந்த சம்வாதமாக, சில வரிகளே கொண்ட ஒரு பாடல் எழுதினார். அந்தப் பாட்டை அவர் பாடிய விதத்தை எவ்விதம் வருணிப்பது நாராயண நாமத்தை அவர் உச்சரிக்கும் பொழுதும், பாடும் பொழுதும் உடல் புல்லரிக்கும். அவர் பூத உடல் மறையும் வரை, இறுதிவரை, நாராயண நாமத்தை ஜபித்தார்.\n1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் \"என் கணவர்\"என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.\n\"..வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்\nஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்...\nவிநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் கூட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவிதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கம் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா\nகவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும் சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிடமிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா\nகவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை. காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். ஸøரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து ஸøரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். ஸøரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.\nஅவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அரவது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட���டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை.\nசிஷ்யருக்குக் குறைவு இராது. செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலைஇச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.\nபுதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும் ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.\nபுதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன்.\nபெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.\nபுதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின. மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறு களுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்து விட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.\nமகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. \"விண்டுரைக்க மாட்டாத விந்தையடா\"\" என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.\nதொடர்புடைய பதிவுகள் , ,\nLabels: சித்தர், சித்தர்கள், பாரதியார்\nதிண்டுக்கல் தனபாலன் 2 November 2012 at 02:03\nகுரு சீடன் உறவு -- தென் கச்சி கோ சுவாமிநாதன்\nஓம் அகத்தீசாய நமஹ or ஓம் அகஸ்தியாய நம என்று எழுதி...\nஸ்ரீ விஷ்ணு அஷ்டோத்தர சதநாமாவளி.MP3\nபொதிகை மலையில் தலையாய சித்தர் அகத்தியருக்கு நடந்த ...\nஆஞ்சநேயருக்கான பரிகார பூஜையும் பலன்களும்\nஷீரடி சாய் பாபா சமாதி மந்திர் தரிசனம் ஷீரடியில் ...\nகைலாச ஸம்ஹிதையில் பஞ்சரத்ன ஸ்தோத்ரம்- அகத்தியர் அர...\nபாரதியாரின் மனைவி திருமதி செல்லம்மாள் பாரதி வானொலி...\nஹநுமத் அஷ்டோத்தர சத நாமாவளி.MP3\nபேய் பிசாசு, பில்லி, சூனியத்தை விரட்டும் பால ஹனுமா...\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nஅகத்தியர் ஜீவ நாடி (11)\nதமிழ்நாடு அரசு வேலைகள் (3)\nதென்கச்சி .கோ . சுவாமிநாதன் (10)\nமகரிஷி மகேஷ் யோகி (1)\nஜே கிருஷ்ணமூர்த்தியின் தியானம் (34)\nஷீரடி சாய் பாபா LIVE TV (8)\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல் (3)\nஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் (1)\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்ற...\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அ...\n1.மகாலட்சுமி மந்திரம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச, மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா இது பலிச்சக்ரவர்த்தியால் அன...\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு குருநாதர் சாய்பாபா உபாசகர் என் நண்பருக்கு சொன்ன பரிகாரம் என் ந...\nதடைகளை நீக்கும் கால பைரவர்\nபைரவர் இல்லாத ஆலயங்களே வடநாட்டில் கிடையாது எனக் கூறும அளவிற்கு பெருமை பெற்றவர் பைரவர் . தலையில் கிரீடம் அணிந்து, கைகளில் திரிசூலம் , உடு...\nபைரவர் மூலமந்திரப் பலன்கள், 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பைரவர் பைரவர் ஸ்தலங்கள் மூலமந்திரப் பலன்கள்\nபைரவர் மூலமந்திரப் பலன்கள் மிகப் பிரபல நாளேடான தினத்தந்தி வெள்ளிமலரில் 150 வாரங்களுக்கும் மேலாக அகத்தியர் அருள்வாக்கு எனும் ...\nகால பைரவர் MP3 கவசம் , சாமா பிரார்த்தனை , ஸ்துதி , அஷ்டோத்திர சத நாமாவளி , சஹஸ்ரநாம ஸ்தோத்ரம்\nகால பைரவர் கவசம் MP3, சாமா பிரார்த்தனை MP3 , ஸ்துதி MP3 , அஷ்டோத்திர சத நாமாவளி MP3 , சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் MP3, அஷ்டகம்mp3 ...\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன் - தன்னை வெளிபடுத்திய பைரவர்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அனை...\nபலன் தரும் பத்து முத்திரைகள்\n\"முத்திரை (முத்ரா)” என்பது ஒரு சில மதங்களின் குறியீடாகவும், செய்கையாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் கை, விரல்களினால் செய்யப்பட்டாலும...\nஅகத்தியர் மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே சாப பாவ விமோட்சனம் ரோக அகங்கார துர் விமோட்சனம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82/", "date_download": "2018-08-19T10:20:39Z", "digest": "sha1:U75NPXIQ32ULSJC64Y45UTFHJISUJRHF", "length": 8908, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "அரசு இ-சேவை மையங்களில் கூடுதல் சேவைகள் தொடக்கம்:தமிழக அரசு புதிய அறிவிப்பு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / அரசு இ-சேவை மையங்களில் கூடுதல் சேவைகள்...\nஅரசு இ-சேவை மையங்களில் கூடுதல் சேவைகள் தொடக்கம்:தமிழக அரசு புதிய அறிவிப்பு\nஅரசு இ சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் போலீஸ் புகார்களையும் வழங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் மேலாண் இயக்குனர் குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு அரசு இ-சேவை மையங்களில் கூடுதல் சேவைகள் துவக்கம் தமிழ்நாடு அரசு தமிழகம் முழுவதும் அரசு இ-சேவை மையங்களை அமைத்து, அரசின் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இச்சேவை மையங்களில் தற்பொழுது கூடுதலாக கீழ்க்காணும் சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளன.\n1. பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெறும் வசதி.2. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுக்கப்படும் மனுவை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதியும் ஏற்கெனவே பதிவு செய்த மனுவின் தற்போதைய நிலையை தெரிந்து கொள்ளும் வசதி. 3. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தொடர்பான சேவைகள். பொதுவிநியோகத் திட்டம் தொடர்பான புகார்களைத் தனியாகவும், பொது விநியோகத் திட்டம் அல்லாத புகார்களை தனியாகவும் புகார் மனு பதிவு செய்யும் வசதியும், பதிவு செய்துள்ள புகார் மனு தொடர்பான தற்போதைய நிலையையும் தெரிந்துகொள்ளும் வசதி.\n4. பயிற்சி ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு நேர்காணலுக்கான தேதி தெரிந்துகொள்ளும் வசதி. 5. பதிவுத்துறையின் சேவைகளான பத்திரப்பதிவுக்கான முன் அனுமதி நாள் பதிவு செய்துகொள்ளும் வசதியும், திருமணம் செய்துகொள்வதற்கு முன் அனுமதி நாள் பெற்றுக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.6. காவல் துறையின் சேவைகள் – புகார்களை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி. புகார்மனு தொடர்பான தற்போதைய நிலை தெரிந்துகொள்ளும் வசதி, முதல் புலனாய்வுஅறிக்கை, தொலைந்துபோன வாகனம் தொடர்பான தகவல் தெரிந்துகொள்ளும் வசதி.\nமேலே தெரிவிக்கப்பட்டுள்ள சேவைகள் அரசு இ-சேவை மையங்களில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு இ-சேவைமையங்களுக்குச் சென்று அரசின் சேவைகளைப் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிம��க பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/07/blog-post_3826.html", "date_download": "2018-08-19T09:39:01Z", "digest": "sha1:OXTQZWIY45WAAAYKH46GFKW2E6EFEBX7", "length": 8260, "nlines": 144, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ஆசிரியர் இட மாறுதல் கவுன்சிலிங்கில் இனி அதிகாரிகளால் அநீதி நடக்காதென நம்புகிறோம்: மதுரை ஐகோர்ட் கிளை", "raw_content": "\nஆசிரியர் இட மாறுதல் கவுன்சிலிங்கில் இனி அதிகாரிகளால் அநீதி நடக்காதென நம்புகிறோம்: மதுரை ஐகோர்ட் கிளை\nஆசிரியர் இட மாறுதல் கவுன்சிலிங்கில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் இனிமேல் அநீதி இழைக்க மாட்டார்கள் என நம்புவதாக, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.\nமதுரை பீ.பீ.குளம் சங்கீதா தாக்கல் செய்த மனு: சிவகங்கை புழுதிப்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில், பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறேன். ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் மூலம், மதுரை திருப்பாலை அரசு உயர்நிலை பள்ளிக்கு மாறுதல் செய்து 2012 ஜூலை 24 ல் உத்தரவிடப்பட்டது.\n2012 ஆக.,22 வரை அப்பள்ளியில் நான் பணியில் சேரவில்லை எனக்கூறி, ஆசிரியை கிரிஜாவை அங்கு கல்வித்துறை அதிகாரிகள் இடமாறுதல் செய்தனர். கவுன்சிலிங் முடிவை அதிகாரிகள் மதிக்கவில்லை. கவுன்சிலிங் முடிவின்படி, திருப்பாலை பள்ளிக்கு இடமாறுதல் செய்து, பணியாற்ற அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.\nநீதிபதி எஸ்.நாகமுத்து, \"மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மனுதாரர் இடமாறுதல் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,” என்றார். நீதிபதி எஸ்.நாகமுத்து முன், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டதால், மனுதாரரே ஆஜரானார். அவரை, திருப்பாலை அரசு உயர்நிலை பள்ளிக்கு மாறுதல் செய்து, அதற்கான உத்தரவை, முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி சமர்ப்பித்தார்.\nஇதை பதிவு செய்த நீதிபதி உத்தரவு: இவ்வழக்கில், மனுதாரரான இப்பெண் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து, உரிய ஆதாரங்களுடன் மூத்த வக்கீல் போல் வாதிட்டார். இது, சிலப்பதிகா��த்தில் கண்ணகி கால் சிலம்புடன் மதுரையில் நீதி கேட்டு வாதாடியதுபோல் இருந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனிமேல் இதுபோன்ற அநீதியை இழைக்க மாட்டார்கள் என நம்புகிறேன். மனு பைசல் செய்யப்படுகிறது என்றார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/09/1.html", "date_download": "2018-08-19T09:38:22Z", "digest": "sha1:FMZVZ2F5UR44SHKI626KVM4HGTQSWEKO", "length": 9745, "nlines": 148, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: வங்கி எஸ்.எம்.எஸ்.,களுக்கு கட்டணம் : அக்., 1ம் தேதி முதல் அமல்", "raw_content": "\nவங்கி எஸ்.எம்.எஸ்.,களுக்கு கட்டணம் : அக்., 1ம் தேதி முதல் அமல்\nவங்கிக் கணக்கு குறித்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்.எம்.எஸ்.,க்கு அக்., 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும்' என வங்கிகள் அறிவித்துள்ளன.\nவங்கிகள் இந்த அறிவிப்பை, வாடிக்கையாளர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவித்து உள்ளன. இதுநாள் வரை இலவச சேவையாக இந்த வசதி இருந்தது. தற்போது, கூடுதல் சேவை என்ற அடிப்படையில், ஒரு எஸ்.எம்.எஸ்.,க்கு சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு, 50 காசு வசூலிக்கப்படும். நடப்பு கணக்கு வைத்திருப்போரிடம், மூன்று மாதங்களுக்கு, 20 ரூபாய் வசூலிக்கப்படும் என, தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன.\nபொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு வங்கியும், ஒவ்வொரு விதமான கட்டணத்தை நிர்ணயித்துள்ளன. எஸ்.எம்.எஸ்., என்ற அடிப்படையில் கணக்கிடாமல், எஸ்.எம்.எஸ்., சேவைக்கு, ஆண்டுக்கு, 100 ரூபாய் வசூலிக்கப்படும் என, கனரா வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன.\nஎஸ்.எம்.எஸ்., சேவை கட்டாயம் இல்லை. கூடுதல் சேவையாக இச் சேவையைப் பெற விரும்புவோர், பெற்றுக் கொள்ளலாம் என, வங்கி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.\nஇதுகுறித்து, கனரா வங்கி அதிகாரியும், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க பொது செயலருமான சீனிவாசன் கூறியதாவது: வங்கிக் கணக்குகள் அனைத்தும் கணினி மயப்படுத்தப்பட்டு விட்டன. வாடிக்கையாளர் ஒருவர், வங்கிக்கு வராமலேயே, தன் கணக்கை, நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் இயக்கலாம். இதனால், அவரது கணக்கு குறித்த விவரங்களை, உடனுக்குடன் அவருக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம், வங்கிக்கு ஏற்படுகிறது. கணக்கில் பணம் செலுத்துதல், எடுத்தல் ஆகியவை குறித்து வாடிக்கையாளருக்கு தெரிவிக்கும், எஸ்.எம்.எஸ்., சேவை கூடுதல் சேவையாக உள்ளது. எஸ்.எம்.எஸ்., அனுப்ப, பொதுத்துறை அல்லது தனியார் தொலைத் தொடர்பு சேவையை அணுக வேண்டும். இதற்கு வங்கி, கட்டணம் செலுத்துகிறது. இதன்மூலம், வங்கிக்கு நஷ்டம் ஏற்படக் கூடாது\nஎன்பதற்காக, மிகக் குறைந்த கட்டணத்தில், எஸ்.எம்.எஸ்., சேவையை அளிக்கிறோம்.\nஇதன் மூலம், வாடிக்கையாளருக்கு கூடுதல் வசதி கிடைக்கிறது. இச்சேவை தேவையில்லை என நினைக்கும் வாடிக்கையாளர்கள் ரத்து செய்து கொள்ளலாம்.\nதொலைத் தொடர்பு சந்தையில், சாதாரணமாக ஒரு எஸ்.எம்.எஸ்., அனுப்ப என்ன கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ, அதைவிட மிகக் குறைந்த கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது.\nஇச்சேவை மூலம், மூன்றாம் நபர் வங்கிக் கணக்கை இயக்குவது தடுக்கப்படும். மீறி இயக்கினால் அவர்களை பிடிக்கவும் எஸ்.எம்.எஸ்., சேவை பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/bhalojala-h-blja/", "date_download": "2018-08-19T10:10:01Z", "digest": "sha1:HZ2VG25GPRJR4ZE2GZTGSG22L2YNQZLX", "length": 6445, "nlines": 190, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Bhalojala H To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://pandianpandi.blogspot.com/2014/12/gods-mind-voice.html", "date_download": "2018-08-19T09:19:29Z", "digest": "sha1:IFPNWK3HV6OKFIRBFNHPWPHG7KVLQTD4", "length": 20839, "nlines": 295, "source_domain": "pandianpandi.blogspot.com", "title": "அரும்புகள் மலரட்டும்: கடவுளின் மௌன மொழி", "raw_content": "\nஎன் உள்ளத்து அரும்புகளை இங்கே மலர விடுகிறேன் மணம் பரப்பும் எனும் நம்பிக்கையில்\nகீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 18:27\nதெய்வங்கள் வழிபட மட்டுமே என்னிறிருந்த நிலை மாறி நிறுவனமயப்படுத்துதலுக்கு உள்ளான பிறகாய் ஏற்பட்ட மாற்றத்தை சொல்லிச்செல்கிற கவிதையாய் தங்களது/\nஎம்மதத்தைச்சார்ந்தவரையும் இது பாதிக்காமல் இல்லை./\nநன்றாக சொன்னீர்கள். மதம் சார்ந்து எழுதவில்லை. கடவுள் மறுப்பாளனாகவும் எழுதவில்லை. குறைகளை மட்டுமே சுட்டிக்காட்ட எழுதியது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் ஐயா..\nமதம் சார்ந்து சொல்லவில்லை.அதற்கென ஒரு தனி கட்டிடம்,வரவு செலவு,இத்தியாதி,இத்தியாதி என மாறிப்போன பின்னாய் இப்படியாய் காட்சிப்பட்டுத்தெரிகிறதுதான்.\nநீண்ண்ட நாள்களுக்கு அப்பறம் தங்களைச் சந்திப்பாக ஒரு உணர்வு. கருத்துக்கு நன்றிகள் ஐயா.\nகடவுளின் மௌனமொழி ஆதங்கத்தின் வெளிப்பாடாக இருந்தது.\nஒவ்வொரு பதிவிற்கும் தவறாமல் வந்து கருத்திட்டு ஊக்கப்படுத்தும் தங்கள் அன்புக்கு நன்றி. ஆதங்கம் தான் ஐயா எல்லாம் சுயநலமாகவும் போலியாகவும் போய் விட்டது.\nஇன்னும் காட்சிகள் நீண்டு கொண்டே போகிறது சகோதரி நான் சுருக்கியிருக்கிறேன். மூட நம்பிக்கைகளும் வேண்டா வேலைகளும் நாளும் பெருகி அறிவு மழுங்கடிக்கப் படுகிறது.\nபாவம் நானின்னும் தெருகோடியில்- அருமை அருமை ஐயா\nஆமாம் இந்த பதிவாவது நீண்ட நாட்கள் இருக்குமா அல்லது முந்தைய பதிவை போல தூக்கிவிடுவீர்களா\nதிண்டுக்கல் தனபாலன் 2 December 2014 at 07:26\nகடவுள் படும்பாடு கவிதையாய் வந்தது.\n இதே சிந்தனையில் நானும் சில சென்ரியூக்களை இன்று பகிர்ந்திருக்கிறேன்\nஇப்படி உலகம் இருந்தால் அருள்வதையும் நிறுத்திவிடப் போகிறார்\nஅன்பு நண்பர் பாண்டியனார் அவர்களே...\nநிஜத்தைத் தோலுரித்துக் காட்டியது அருமை அய்யா... மிகவும் இரசித்துப் படித்தேன்....\n1. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது. ...\nபிறந்த நாள் வாழ்த்து- கவிதை\nஎங்கள் இல்லத்தின் தேவதையே உனக்கு வானத்து தேவதைகள் வாழ்த்து சொல்ல வரிசையில் நிற்கின்றார்கள் உனக்கு வாழ்த்து சொல்ல ஒற்றை ரோஜாவைத் தேடு...\nஆலமரத்து பேய்- ஓர் உண்மைக் கதை\nஅப்போதெல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் எங்கள் சொந்த ஊரான கிராமத்திற்கு செல்வது வழக்கம். நான் அரைக்கால் சட்டை அணிந்த காலம் அது. மூன்றாம...\nதமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்\n அனைவரின் நலம் அறிய ஆவல். பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடம் தமிழில் அறிவியல் சிந்தனைகள் எனும் பாடத்திற்காக புத்தகத்தில் இல...\nவலை உறவுகளுக்கு வணக்கம் ☑️டாக்டர் எனக்கு பல் ஆடுது\nஅரசு பள்ளியில் பட்டிமன்றம் - புதிய அனுபவம்\nநண்பர்களுக்கு வணக்கம் புதுக்கோட்டை மாவட்டம் மலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் திரு.சுரேஷ் அவர்க...\nமரம் வளர்த்தால் வைபை இலவசமாக கிடைக்கும் என்றால்\nவலை உறவுகளுக்கு வணக்கம் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மழைத்துளி உயிர்த்துளி கண்ணை இமை காக்கும் மண்ணை மழை காக்கும் இ து போன்ற வாசகங்...\nஇந்தப் படத்தை மக்கள் ஏன் பேசல\nநண்பர்களுக்கு வணக்கம். கடந்த வாரம் நண்பர் ஒருவர் அழைத்ததன் காரணமாக சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் தி��ைப்படம் பார்க்க நேர்ந்தது. ...\nகல்வியின் மெக்கா என்றழைக்கப்படும் பின்லாந்து கல்விமுறை - ஒரு பார்வை\nஅப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில் பின்லாந்து என்ற நாடு நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம். நோக்கியா நிறு...\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இத...\nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்...\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஅழைப்பிதழ் (1) கட்டுரை (83) கவிதை (31) திருமண அழைப்பிதழ் (1) நன்றி (1) நிகழ்வுகள் (38) பதிவர் திருவிழா 2015 (2) பொழுதுபோக்கு (11) பொன்மொழிகள் (2) விமர்சனம் (11) விருதுகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponvenkata.blogspot.com/2014/01/12.html", "date_download": "2018-08-19T09:48:33Z", "digest": "sha1:LV53T4KKADCVELDRFRWPHHN3CYJ6SKIK", "length": 4066, "nlines": 64, "source_domain": "ponvenkata.blogspot.com", "title": "Aragalur-ஆறகழூர் வெங்கடேசன்.பொன்: ஆறகழூர் கால பைரவர் பூசை நள்ளிரவு 12 மணிக்கு", "raw_content": "\nவெள்ளி, 24 ஜனவரி, 2014\nஆறகழூர் கால பைரவர் பூசை நள்ளிரவு 12 மணிக்கு\n:நேற்று 23-01-2014 வியாழன் ஆறகழூர் காமநாத ஈஸ்வரன் கோவிலில் நள்ளிரவு 12 மணிக்கு நடந்த பைரவர் பூசையின் போது அஷ்டபுஷ பைரவர் தோற்றம்...\nஇடுகையிட்டது Aragalur pon.venkatesan நேரம் முற்பகல் 3:04\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அஷ்டபைரவர் பூசை, ஆறகலூர், ஆறகழூர், காமநாத ஈஸ்வரன், பைரவர், aragalur, ashtapairavar, kamanatha esvaran\nஇருப்பிடம்: ஆறகளூர், தமிழ்நாடு 636101, India\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் ...\nஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் ...\nஆறகழூர் பெரியநாயகி காமநாதீஸ்வரர் ஆலயத்தில் வாணகோவர...\nஆறகழூர் வர��ாறை அறிந்து கொள்ளுங்கள்\n65வது குடியரசு தினத்தை ஒட்டி ஆறகழூர் கிராம சபா கூட...\nஆறகழூரில் கிராம சபை கூட்டம்\nஆறகழூர் காமநாத ஈஸ்வரன் கோவிலில் விஜய நகர பேரரசின் ...\nஆறகழூர் செய்திகள்:நேற்று 23-01-2014 வியாழன் ஆறகழூர...\nஆறகழூர் கால பைரவர் பூசை நள்ளிரவு 12 மணிக்கு\nAragalur-ஆறகழூர் மார்கழி பெருவிழா ,ஆறகழூர் கரிவரதர...\naragalur-ஆறகழூர் கிராம நிவாக அலுவலர் அலுவலகம்\nAragalur news-ஆறகழூர் அருகே தியாகனூர் ஏரியில் அடைய...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/4268-you-can-now-check-train-status-on-whatsapp.html", "date_download": "2018-08-19T10:17:54Z", "digest": "sha1:K63J7ZLCWOQ44RHDK3OPX34R56M6QQGX", "length": 6027, "nlines": 78, "source_domain": "www.kamadenu.in", "title": "ரயில் வருமிடத்தை வாட்ஸ் அப்பில் அறிந்து கொள்ள புதிய வசதி | You Can Now Check Train Status on WhatsApp", "raw_content": "\nரயில் வருமிடத்தை வாட்ஸ் அப்பில் அறிந்து கொள்ள புதிய வசதி\nரயில் பயணத்தில் ஒரே சலிப்பூட்டும் விஷயம் ரயிலுக்காக காத்திருப்பது. சில நேரங்களில் குறித்த நேரத்தில் ரயில் வராவிட்டால் நடைபாதையை நாம் தேய்துக் கொண்டிருப்போம்.\nஅந்த நேரத்தை இனி மொபைல் ஃபோனில் செலவிட்டால் நாம் செல்ல வேண்டிய ரயில் எங்கு வந்து கொண்டிருக்கிறாது, எந்த நடைமேடையில் வந்து சேரும் என்பதை வாட்ஸ் அப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nமேக் மை ட்ரிப் நிறுவனத்துடன் இணைந்து இந்திய ரயில்வே லைவ் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட் சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதற்காக பிரத்யேக எண் அளிக்கப்பட்டுள்ளது.\n7349389104 என்ற இந்த எண்ணில் நீங்கள் பயணிக்கவிருக்கும் ரயிலின் எண்ணை அனுப்பினால் ரயில் எங்கு வந்து கொண்டிருக்கிறது என்ற தகவல் அனுப்பப்படும். இது தவிர டிக்கெட் புக்கிங் நிலவரம், ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்வதற்கான விவரம் ஆகியனவற்றையும் இந்த எண் மூலம் வாட்ஸ் அப்பில் பெற முடியும்.\nSPOT என்று அடித்து ரயிலின் எண்ணை 139 என்ற தொடர்பு எண்ணுக்கு அனுப்பி ரயில் வருமிடத்தை குறுந்தகவல் வாயிலாக அறியும் வசதி ஏற்கெனவே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது வாட்ஸ் அப்பில் இந்த வசதியை மேக் மை ட்ரிம் இணையதளத்துடன் இணைந்து ரயில்வே அமல்படுத்தியிருக்கிறது.\nஅமுல் விளம்பரத்தைக் கொண்டாடும் நெட்டிசன்கள்\nஅக் 2-ல் காந்தியன் மெனுவுடன் 'வெஜி���ேரியன் டே' கொண்டாட்டம்: தயாராகும் ரயில்வே நிர்வாகம்\nக்ரூப் மெசேஜ்களுக்கு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியது வாட்ஸ் அப்\nரயில் நிலைய வைஃபை மூலம் படித்து அரசு வேலைக்கு தேர்வான சுமை தூக்கும் தொழிலாளி\nவாட்ஸ் அப் பயன்படுத்தும் நாடுகள்: முதலிடத்தில் இந்தியா\n12 வயது சிறுமி பலாத்காரம்; வீடியோவை பெற்றோருக்கே வாட்ஸ் அப்பில் அனுப்பிய வக்கிர கும்பல்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2013/12/tamil_1953.html", "date_download": "2018-08-19T09:09:07Z", "digest": "sha1:3QY223US4F4WYCHJYRT6PCLHRQC2XMFI", "length": 24790, "nlines": 78, "source_domain": "www.daytamil.com", "title": "ராஜ ராஜ சோழரின் ஆவி சொன்ன பழந்தமிழனின் வெற்றி ரகசியம்..?", "raw_content": "\nHome techvenkat அதிசய உலகம் ஆவி வினோதம் ராஜ ராஜ சோழரின் ஆவி சொன்ன பழந்தமிழனின் வெற்றி ரகசியம்..\nராஜ ராஜ சோழரின் ஆவி சொன்ன பழந்தமிழனின் வெற்றி ரகசியம்..\ndaytamil இணையம் வாசகர்களிடம் இருந்து கட்டுரைகளை daytamil இணையத்தில் பிரசுரிக்க வேண்டினோம் பல வாசகர்கள் தங்கள் கட்டுரைகளை சமூக விழ்ப்புணர்வு கட்டுரைகளை அனுப்பி உள்ளனர்...அக்கட்டுரைகளில் daytamil வாசகர் ஒருவர் ஆவி பற்றிய கட்டுரையை எழுதி அனுப்பி இருந்தார்\nஅக் கட்டுரை எங்களுக்கு வியப்பை அளித்தது ஏனெனில் சோழமன்னர் ராஜராஜ சோழனின் ஆவியுடன் அவரின் ஆசிரியர் பேசியதாகவும் அந்த நிகழ்வை எழுதி அனுப்பியுள்ளார் அவர் அனுப்பிய கட்டுரை விரிவாக கிழே காண்போம் .....\nபேரரசர் ராஜ ராஜ சோழருடன் ஒரு பேட்டி.....\nகாற்றை கிழித்துக்கொண்டு இயந்திரப்பறவை மேலே பறந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் நாம் மனதை பின்னோக்கி செலுத்தி சற்று முந்தைய காலங்களின் மடியில் தவழ முயற்சி செய்வோம். நாகரீகம், பண்பாடு, கலாசாரம்,என்பன எல்லாம் சிதறுண்டு அங்கும் இங்குமாய் ஒட்டிக்கொண்டுள்ள இக்காலகட்டத்தில் அத்தகைய பொக்கிஷங்களை சிறிதளவாவது நினைவில் கொண்டு வந்து அவற்றின் மேன்மையை இன்று வரை நாமும் பேசி பாதுகாத்து வருவதில் அந்த காலத்து பேரரசர்களுக்கு பங்கு அதிகம் உண்டு.\nஅதிலும் தமிழகத்தில் சேர சோழ பாண்டிய மன்னர்களின் செயல்களை எண்ணி வியந்து சிந்தனை அலைகளை விரிய வைத்து கொண்டே செல்லலாம். எப்போது பார்த்தாலும் வேலை வேலை என்று பறக்கும் மனிதனின் சிந்தனைகளுக்கு சற்று புத்துணர்ச்சி அளிப்பதில் அருங்காட்சியகங்களுக்கும் முக்கிய இடம் உண்டு.\nஅந்த காலத்தால் அழியாமல் இருக்கும் கல்வெட்டுகள், அரண்மனைகள்,ஓவியங்களில் நமது பார்வையை செலுத்தி ஒவ்வொரு பொருளிலும் உள்ள கலை நுணுக்கத்தை ஆழ்ந்து ஊடுருவி ரசித்து கொண்டிருக்கும் போது நமது மனம் அந்த காலத்தில் பிறந்து வாழ்ந்திருக்க கூடாதா என்று ஏக்க பெருமூச்சை அங்கே பதிவு செய்து இருக்கும். இத்தகைய கலைப்பொருட்கள் எல்லாம் எப்படி கிடைத்தன எப்படி பயன் படுத்தி இருப்பார்கள் என்ற கேள்வியும் நம்முள் தோன்றுகிறது.\nஅப்படிப்பட்ட பொருட்களை உருவாக்கி மக்கள் நலம் பேணும் வகையில் செயற்கரிய செயல்களை செய்த பேரரசருடன் அமானுஷ்ய உலக தொடர்பு மூலம் பேசலாம் என்று தீர்மானித்த எங்கள் ஆசிரியர் வழிகாட்டும் தேவதைகளிடம் அனுமதி கேட்டார் . உயர்ந்த நிலையில் இருக்கும் அத்தகைய புண்ணிய ஆத்மாக்களான அவர்கள் விருப்பட்டு சம்மதித்தால் நீங்கள் பேசலாம் என்று சொன்னார்கள்.\nநாங்களும் அவர்கள் கூறிய படி செய்து மீண்டும் அனுமதி கேட்டோம் அப்போது தேவதை எங்களிடம் மிகப்பெரிய பேரரசரும் மக்களின் நலனுக்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்தவரும், இறைவனின் திருவருள் நிரம்ப பெற்றவருமான உயர்ந்த நிலையில் உள்ள புண்ணிய லோக ஆத்மாவான அருண்மொழித்தேவன் என்கிற ஸ்ரீ ராச ராச சோழன் பேசுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார் என்று கூறினார்.\nஅமானுஷ்ய தொடர்பில் நீண்ட அனுபவம் பெற்ற எங்கள் ஆசிரியர் மயக்க நிலை பேச்சின் மூலமாக பேரரசரை அழைத்தார். அவர் உடலில் இறங்கிய அரசர் எனது அருமை சகோதரர்களே உங்களுக்கு இந்த சோழ பேரரசரின் ஆசிகள். எதற்காக என்னை அழைத்தீர்கள் என்று கணீரென்ற குரலுடன் பேச ஆரம்பித்தார்.\nஎன்னுடைய தோள்கள் தினவெடுக்கின்றன மீண்டும் இப்புண்ணிய பூமியில் பிறப்பதற்கு.\nதமிழகத்தின் உயிர் நாடி தமிழ் மக்கள், தமிழ் மொழி. தமிழ் மொழியை வளர்ப்பதும் ஒரு அரசனின் கடமை. ஆனால் இன்று தமிழகமும் தமிழும் மக்களும் நிலவு போல் தேய்ந்து விட்டார்கள் அதற்கு காரணம் என்ன மொழி வளத்தை பற்றி பேசியவர்கள் அந்த மொழியை பேசுகின்ற மனித வளத்தை புறக்கணித்துவிட்டனர்.\nஒரு ம��ழியும் பண்பாடும் வளர வேண்டும் என்றால் கொற்கை முத்து பாதுகாக்கபடுவது போல் மனிதனும் மனிதமும் பாதுகாக்க பட வேண்டும். அது இன்று இல்லை சிங்களம் புட்பகம் சாவகம் என பரந்து விரிந்து இருந்த எனது தாய் இன்று நலிந்து மெலிந்து கிடக்கிறாள் என்றால் பாலறுந்த வெண்டிய மார்பகத்தை கிழித்து குதறிய இன்றைய தமிழ் குழந்தைகள் தான் காரணம்.\nஅணுவிலும் அணுவாகவும் எல்லா உயிர்களிடத்திலும் நிறைந்துள்ள பெருவுடையார் மீது ஆணையிட்டு இதை சொல்கிறேன். நான் கூறப்போகும் செய்திகளை கவனமாக கேளுங்கள். மொழிக்கு மட்டுமல்லாது மக்களுடைய வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்துக்கொண்ட பெருமை பழங்கால தமிழரை சாரும் அதன் படியே எப்போதும் வாழ்ந்து இறைவனின் திருவருளை பெற முயற்சி செய்யுங்கள்.\nகேள்வி: ஐயா மிகப்பெரிய சிவ பக்தரான நீங்கள் இறை வழிபாட்டு முறையை பற்றி கூறுங்கள்.\nசோழப்பேரரசர்:கடவுளுக்கு என்றைக்குமே அஞ்ச வேண்டியதில்லை அவரிடத்தில் ஈடுபாடு கொண்டு அகங்குழைத்து நெஞ்சமாகிய திரையில் அவனை பற்றிய சிந்தனைகளை எப்போதும் அழியாமல் தீட்டி வைத்து நான் என்னும் செருக்கை அறுக்கும் போது கடவுளின் திருவருள் தானாக வந்தெய்தும்.\nகேள்வி: அப்போதைய சிற்பக்கலைஞர்களின் கைத்திறனையும் பேரரசரின் சிவத்தொண்டையும் உலக மக்களுக்கு எடுத்துக்காட்டிய தஞ்சை பெரிய கோவிலை பற்றி கூறுங்கள்\nசோழப்பேரரசர்: பெருவுடையார் கோயிலைப்பற்றி வினவுகிறீர்களா சோழர்கள் காலத்தில் தமிழ் நாட்டில் செங்கற்றளியாக இருந்த கோவில்கள் கருங்கற்றளிகளாக வடிவெடுக்க ஆரம்பித்தன அந்த நாளில் பல்லவ மன்னர்கள் காஞ்சி மாமல்லபுரம் போன்ற ஊர்களில் ஆயன சிற்பி எடுப்பித்த கற்றளிகள் எங்கும் பிரசித்தியாக இருந்தது. அதைப் போலவும் இன்னும் சிறப்பு மிக்கதாகவும் ஒரு திருக்கோயிலை சோழ நாட்டில் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.\nகல்லே இல்லாத ஊரில் கற்கோவிலா என்று எல்லாரும் கேட்க நாடு முழுவதிலும் இருந்து கல் வரும் என்று பறைசாற்றுங்கள் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு எல்லோருக்கும் தெரிவிக்கப்பட்டது. காஞ்சி மாமல்லபுரம் ஊர்களில் இருந்து வந்திருந்த கைத்திறனும் மதிநுட்பமும் கொண்ட சிற்பிகள் தூர தூர இடங்களுக்கு சென்று வேண்டிய கல்லை சோதித்து தேர்ந்தெடுத்து வெட்டி அனுப்பினர்.\nகொல்லிம��ை ஆனைமலை நீலமலை போன்ற பகுதிகளிலும் நர்மதை ஆற்றின் படுகைகளிலும் இருந்து கற்கள் கொண்டு வரவழைக்கப்பட்டன. கோவில் பிரம்மாண்டமாக இருக்கவேண்டும் அதற்கு பெரிய மதில் வேண்டும் உள்ளே விசாலமான முற்றம் இருக்க வேண்டும் கருவறையில் அமையக்கூடிய லிங்கம் பெரியதாக இருக்க வேண்டும் என எல்லாவற்றையும் பிரம்மாண்டமாக செய்ய நினைத்த போது இறைவன் முன் அமர்த்தும் நந்தியையும் மிக பிரம்மாண்டமாக செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.\nஇதற்கு ஊற்றுக்கண்ணாக இருந்தது இலங்காபுரியில் ஸ்ரீ விஜயன் ஏற்படுத்திய புத்த விகாரங்கள் தான் என் மனதில் பதிந்திருந்தது. அத்தகைய புத்த விகாரங்களுக்கு இணையாக பெருவுடையப்பனை ஸ்தாபிதம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது கற்களை சேகரித்து செதுக்கி உரிய கருவிகளுக்கு ஏற்பாடு செய்தல் போன்ற பூர்வாங்க வேலைகளுக்கு மூன்று ஆண்டுகள் ஆயின ஏறத்தாழ ஏழு ஆண்டு காலம் கட்டு வேலை தொடர்ந்து நடந்தது.\nநிழல் விழா கோபுரம் ஒரே கல்லினால் ஆன பிரம்மாண்ட நந்தி கருவறை மீது கோபுரமுடைய கோவில் என்றெல்லாம் சிறப்புமிக்க இந்த கோவிலில் பெருவுடை ஈசனை ஸ்தாபிதம் செய்து லிங்க பந்தனம் செய்தவர் கருவூர் தேவர் என்கிற சித்தர். கோபுரம் எண்பட்டை வடிவத்தில் பதிமூன்று மாடங்களுடன் நிமிர்ந்து மேலே ஒரே கல்லால் மூடப்பட்டுள்ளது.\nஇத்திருக்கோவிலின் மேன்மை எல்லோருக்கும் தெரிய காரணமாக இருந்தது இறைவனின் திருவருளும் கருவூராரின் தவ சக்தியும் தான் இறைவனின் கையசைப்புக்கு உட்பட்டு செய்த ஒரு சிறு செயல் தான் இவைகள். நாங்கள் சிறு கருவிகள் தான் இன்னும் அண்டசராசரங்களில் எத்தனையோ மகிழ்ச்சியான விஷயங்கள் உள்ளன அதில் ஒரு சிறிய நிகழ்வு தான் இந்த கோவில்கள்.\nகேள்வி: கலைகளின் மீது ஆர்வம் அதிகமாக அரசர்களுக்கு இருக்குமல்லவா\nசோழப்பேரரசர் : மக்கள் பயின்று வந்த கலைகள் அறுபத்தி நான்கு வகையாக தொகுக்கப்பட்டு இருந்தது கைவல்லர்கள் எனப்படும் ஓவியர்கள் ஓவியம் எழுதி அதற்கு கண் திறப்பர். மண்டபங்களின் சுவர் மேல் யானை மான் போன்ற விலங்குகளின் உருவங்களும் தாமரை குளம் ஆகியவற்றின் உருவங்களும் எழுதப்பெற்றன\nஊசியை மையில் தோய்த்து ஓலையின் மேல் பிறர் கண்ணில் படாதவாறு எழுத்தை மறைத்து எழுதுவதும்\nயானைப்போரின் நுணுக்கங்களை கற்பதும் எங்களது காலங்களில் இருந்த அபூர்வ கலைகளில் சில.....\nதொலை தூரத்தில் இருப்பவர்களை இருந்த இடத்தில் இருந்தே காணக்கூடிய மதிமுகம் என்பது போன்ற கலையை பயில்வதிலும்\nவானத்தில் பறப்பதற்கு உதவிய ஆகாசகாமினி என்கிற மந்திரத்தை ஓதுவதையும் மக்கள் கற்று கொண்ட கலைகள்.\nஎல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக தற்போது பயன்பட்டு வரும் ஓலையின் மேல் எழுதி பின்பு அதன் மேல் அரக்கு வைத்து குண்டலத்தால் முத்திரையிடும் வழக்கமும் அப்போது உருவாக்கப்பட்ட ஒன்று.\nகேள்வி: தமிழ் மக்களுக்கு நீங்கள் கூற விரும்பும் அறிவுரை ஐயா\nசோழப்பேரரசர்:இறைவன் தனித்து நிற்கிறான் உயிர்களிடத்திலும் உயிரில்லாத சடப்பொருளிலும் காணப்படுகிறான் இந்த மூன்று நிலைகளிலும் இறைவன் வேறாகவும் ஒன்றாகவும் உடனாகவும் உறையும் நிலைகளாகும் இந்த தத்துவத்தை பின்பற்றி ஒவ்வொரு ஆத்மாவும் இதை உணரும் வரை பிறவிகளை எடுக்கவேண்டியுள்ளது. உணர்ந்தவன் யோகியாகிறான் அதனை அறிய முயற்சியை மேற்கொண்டு சத்தியமான பாதையில் வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டும்.\nகேள்வி:இன்றைய தமிழர்களின் நல்வாழ்வுக்கு தாங்கள் கூற விரும்பும் கருத்து\nசோழப்பேரரசர் : பழமை என்கிற அஸ்திவாரத்தின் மீது நவீனம் என்கிற பாசறையை எழுப்புங்கள் அரச சொத்துக்கள் நம்முடையது என்று பாதுகாக்கவும் பெருக்கவும் முற்படுங்கள் மாதர்களை இழிவுபடுத்தும் நாடு சாம்பல் மேடாகும் என்பதை மறவாதீர்கள்\nகற்பொழுக்கம் இல்லாத கண்ணியரும் காளையரும் மனித இனமே அல்ல என்பதை மறவாதீர்கள். பேரரசர் புறப்படும் நேரம் வந்துவிட்டது ஆசிரியர் மயக்க நிலையில் இருந்து விழித்து பார்க்கிறார். நாங்களும் பேரரசரை வணங்கினோம். பேரரசர் கூறிய ஆன்மீக நல்லொழுக்க கருத்துக்கள் எங்கள் மனம் முழுக்க நிரம்பியது.....\ndaytamil வாசகர் ஞானிதாசன் ....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nவயாக்ரா இல்லாமல் நீண்ட நேர எழுச்சியை பெற ஆரோக்கியமான வழிகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-19T10:01:26Z", "digest": "sha1:RREABAEWZVOSFJY5VUP2KGNROSB34E2W", "length": 18571, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொள்ளிடம் ஆறு - தமி���் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொள்ளிடம் ஆறு (பிரித்தானிய ஆட்சிக்கால ஆங்கிலம்: Coleroon) தமிழ்நாட்டில் ஓடும் காவிரி ஆற்றின் கிளை ஆறு ஆகும். காவிரியின் வெள்ளப் பெருக்கைக் கொள்ளும் இடம் கொள்ளிடம் எனப் பெயர் பெற்றது.[1]\n2 கரையில் உள்ள நகரங்கள்\nதிருச்சி அருகே திருவரங்கம் தீவில் மேலணை எனப்படும் முக்கொம்பில் காவிரியில் இருந்து பிரிந்து வடக்கே சென்று பின்னர் தஞ்சை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களுக்கு இடையே கிழக்கு முகமாக ஓடி ஆயங்குடி, முட்டம் வழியே பரங்கிப் பேட்டைக்கு 5 கி.மீ. தெற்கில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.\nகொள்ளிடம், காவிரியின் வெள்ள வடிகாலாக பயன்படுகிறது.[2] சிதம்பரம் நகர் இவ்வாற்றின் கரையில் உள்ள புகழ்பெற்ற இடமாகும்.\n↑ கணேசன். இரா (1974) அறிவியல் துறைச் சொல்லாக்க முறைகள். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண்கள் 893, 895\nஆய்வுக் கட்டுரை: பாதை மாறிய கொள்ளிடம்; திண்ணை\n1991 தமிழருக்கெதிரான கருநாடகக் கலவரம்\n2016 தமிழருக்கெதிரான கருநாடக கலவரம்\n2018 காவிரி ஆற்று நீருக்கான போராட்டங்கள்\nகும்பகோணம் · ஒரத்தநாடு · பாபநாசம் · பட்டுக்கோட்டை · பூதலூர் · பேராவூரணி · தஞ்சாவூர் · திருவையாறு · திருவிடைமருதூர்\nதஞ்சாவூர் · கும்பகோணம் · பட்டுக்கோட்டை · திருப்பனந்தாள் · ஒரத்தநாடு · பாபநாசம் · பேராவூரணி · திருவையாறு · திருவிடைமருதூர் · அம்மாபேட்டை · பூதலூர் · மதுக்கூர் · சேதுபாவாசத்திரம் · திருவோணம்\nகும்பகோணம் · பட்டுக்கோட்டை · பேராவூரணி · தஞ்சாவூர்\nஅதிராம்பட்டினம் · ஆடுதுறை · அம்மாப்பேட்டை · அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) · மதுக்கூர் · ஒரத்தநாடு · பாபநாசம் · திருக்காட்டுப்பள்ளி · திருவையாறு · வல்லம் · தாராசுரம் · மெலட்டூர் · சுவாமிமலை · திருநாகேஸ்வரம் · திருப்பனந்தாள் · திருபுவனம் · திருவிடைமருதூர் · சோழபுரம் · மேலத்திருப்பந்துருத்தி · பெருமகளூர் · வேப்பத்தூர்\nஅரசலாறு · காவிரி ஆறு · கொள்ளிடம் ஆறு\nகளப்பிரர் · பல்லவர்கள் · தில்லி சுல்தானகம் · மதுரை சுல்தான்கள் · விஜயநகரப் பேரரசு · தஞ்சை நாயக்கர்கள் · தஞ்சாவூர் மராத்தியர்கள் · சோழர்கள்\nதஞ்சைப் பிரகதீசுவ���ர் கோயில் · திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி திருக்கோவில்{{.}} மனோரா · உப்பிலியப்பன் கோயில் · சுவாமிமலை முருகன் கோவில் · கும்பேசுவரர் கோயில்\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் · தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் · தஞ்சாவூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் · தஞ்சை சரசுவதிமகால் நூலகம்\nஅடையாறு • அமராவதி • அரசலாறு • ஆரணியாறு • பவானி • செய்யாறு • சிற்றாறு • கூவம் • கல்லாறு • காவிரி • குடமுருட்டி ஆறு • கெடிலம் • மலட்டாறு • கோடகநாறு • சரபங்கா நதி • கோடவநார் ஆறு • கொக்கிலியாறு • கொள்ளிடம் • செஞ்சி ஆறு • மணிமுத்தாறு • நடாரி ஆறு • நம்பியாறு • நொய்யல் • பச்சையாறு • பறளியாறு • பாலாறு • பரம்பிக்குளம் ஆறு • தென்பெண்ணை ஆறு • பைக்காரா ஆறு • சுவேதா ஆறு • தாமிரபரணி • திருமணிமுத்தாறு • வைகை • கிருதுமால் ஆறு • வைப்பாறு • வசிட்ட நதி • வெள்ளாறு • வெண்ணாறு • வராக நதி • வாணியாறு • நங்காஞ்சி ஆறு • குதிரை ஆறு • மணிமுக்தா ஆறு\nஅம்பத்தூர் ஏரி • அய்யனேரி • அவலாஞ்சி ஏரி • இரட்டை ஏரி • உக்கடம் பெரியகுளம் • ஊட்டி ஏரி • எமரால்டு ஏரி • கலிவேளி ஏரி • குமரகிரி ஏரி, சேலம் • கொடைக்கானல் ஏரி • கொரட்டூர் ஏரி • சிங்காநல்லூர் ஏரி • சிட்லப்பாக்கம் ஏரி • செங்கல்பட்டு கொலவை ஏரி • செங்குன்றம் ஏரி • செம்பரம்பாக்கம் ஏரி • செம்பியன் மாதேவி ஏரி • சேத்துப்பட்டு ஏரி • சோழகங்கம் ஏரி • சோழவரம் ஏரி • தூசூர் ஏரி • பல்லாவரம் ஏரி • பழவேற்காடு ஏரி • பறக்கை ஏாி • பனமரத்துப்பட்டி ஏரி • புழல் ஏரி • பூண்டி ஏரி • பெருங்குடி ஏரி • பெருமாள் ஏரி • பேரிஜம் ஏரி • போரூர் ஏரி • மங்கலேரி • மணலி ஏரி • மதியம்பட்டி ஏரி • மதுராந்தகம் ஏரி • மாதவரம் ரெட்டை ஏரி • முட்டல் ஏரி • மூக்கனேரி • ராமநாயக்கன் ஏரி • வாலாங்குளம் • வாலாஜா ஏரி • வீராணம் ஏரி • வெண்ணந்தூர் ஏரி • வெலிங்டன் ஏரி • வேளச்சேரி ஏரி\nஆகாயகங்கை அருவி • அய்யனார் • கேத்தரின் • குற்றால அருவிகள் • ஒகேனக்கல் • கிளியூர் • கும்பக்கரை அருவி • குட்லாடம்பட்டி • குரங்கு • செங்குபதி • சிறுவாணி • சுருளி • தலையாறு • திற்பரப்பு அருவி • உலக்கை அருவி • வைதேகி அருவி • வட்டப்பாறை\nஎட்வர்டு எலியட்சு கடற்கரை • தங்கக் கடற்கரை • மெரீனா • வெள்ளி கடற்கரை\nமுல்லைப் பெரியாறு அணை • ஆழியாறு அணை • அமராவதி அணை • பவானிசாகர் அணை • கல்லணை • காமராசர் சா��ர் அணை • கிருட்டிணகிரி அணை • மேட்டூர் அணை • நொய்யல் ஒரத்துப்பாளையம் • பேச்சிப்பாறை அணை • பெருஞ்சாணி அணை • சாத்தனூர் அணை • சோலையாறு அணை • வைகை அணை • வரட்டுப்பள்ளம் அணை • வாணியாறு அணை • பாபநாசம் அணை\nகேரளம் • கர்நாடகம் • ஆந்திரப் பிரதேசம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மே 2018, 05:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wslink.ru/tag/desi-college-girls/", "date_download": "2018-08-19T09:49:42Z", "digest": "sha1:KUVM23GAKZXKIDDOWZS7OWUPS6IRNVRL", "length": 7996, "nlines": 90, "source_domain": "wslink.ru", "title": "Desi College Girls - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | wslink.ru", "raw_content": "\nமுதலாளியிடம் அவசர அவசரமாக ஓல் வாங்கும் வீடியோ\nகாட்டு வெளியில் ஆண்டியை ஓல் போடும் வீடியோ\nவெளிநாட்டு முதலாளி பிசையும் இந்திய முலை\nநண்பனை அம்மாவின் முலையில் அமுக்கும் விளையாட்டு\nஆண்டியை கட்டிலிலே போட்டு குதறி எடுக்கும் வீடியோ\nமீனலோசனி ஆண்டியை ஆபீஸ் இல் வைத்து ஒத்த உண்மை கதை\nநானும் என் தங்கையும் கட்டிலில் தாறுமாறாக புரண்டு எழும்பினோம்\nThangai Okkum Tamil Kamaveri – என் பெயர் சூர்யா நான் என் தங்கைகளை ஒத்ததை பற்றி சொல்கிறேன்… இது என் வாழ்வில் நடந்த உண்மை கதை…. முதலில் என் அம்மா கூட...\nஅம்மம்மா அம்மணமா படுத்து கிடந்தாள் – தாவி ஏறி ஓத்தேன்\nகொழுந்தனாரும் நானும் ஆடிய மரண ஓலாட்டம்\nஐயர்மாமியை கதவிடுக்கில் வைத்து நசுக்கிய கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/01/15/83725.html", "date_download": "2018-08-19T10:10:30Z", "digest": "sha1:DQFXSMNSJJOA3TUDG5UZC4FVEB5B2UIU", "length": 13326, "nlines": 175, "source_domain": "thinaboomi.com", "title": "ரஜினியுடன் கூட்டணியா? கருத்து சொல்ல தமிழிசை மறுப்பு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n கருத்து சொல்ல தமிழிசை மறுப்பு\nதிங்கட்கிழமை, 15 ஜனவரி 2018 அரசியல்\nசென்னை, ரஜினியின் கொள்கை எங்கள் கொள்கையோடு ஒத்துப்போவதால் கூட்டணி பற்றி இப்போதைக்கு சொல்ல முடியாது என்று தமிழிசை கூறினார்.\nதிருவள்ளுவர் தினத்தையொட்டி மெரீனா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nபா.ஜனதாவும், ரஜினியும் இணைந்���ு செயல்பட வேண்டும் என்பது பத்திரிகையாளர் குருமூர்த்தியின் கருத்து. அரசியல் விமர்சகர் என்ற வகையில் அவர் தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார். இரண்டு கழகங்களும் இல்லாத ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம். எனவேதான் இரு கழகங்களும் இல்லாமல் தேர்தலை சந்தித்து வருகிறோம். எனவே எங்கள் முன்னால் இருக்கும் சவால். கட்சியை பலப்படுத்துவதுதான். அதில் தான் இப்போது ஈடுபட்டுள்ளோம்.\nஊழலற்ற ஆட்சி வேண்டும். மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பதுதான் பா.ஜனதாவின் கொள்கை. ரஜினியின் கொள்கையும் எங்கள் கொள்கையோடு ஒத்துப் போகிறது. கொள்கை ஒன்றுபட்டாலும் அரசியலில் இணைந்து செயல்படுவது வேறு. அவர் இப்போதுதான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து இருக்கிறார். இனி கட்சி தொடங்கி அவரது செயல்பாட்டை நிரூபிக்க வேண்டும். அவரது அரசியல் பயணம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். எனவே கூட்டணி பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. அது தேர்தல் நேரத்தில் கட்சியை பலப்படுத்த ஒவ்வொரு கட்சியும் அமைக்கும் வியூகத்தை பொறுத்து அமையும்.\nகுருமூர்த்தியின் கருத்து குறித்து பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறும் போது, ‘ரஜினியுடன் பா. ஜனதா இணைந்து செயல்பட வேண்டும் என்று குருமூர்த்தி கூறி இருக்கிறார். இதை பரிசீலனை செய்வோம். கட்சி இது பற்றி முடிவு செய்யும்’ என்று கூறினார்.\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nRajini Tamilisai ரஜினி தமிழிசை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்க���ை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கடுமையான மழை கேரளாவாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டு விட்டது நடிகர் நிவின்பாலி உருக்கம்\nவீடியோ : அணைகளில் நீர் வரத்து அதிகளவில் வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்\nவீடியோ : அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க திருமாவளவன் கோரிக்கை\nவீடியோ : கோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவீடியோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\n1ஆசியக் கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடியே நடக்கிறது - ஒப்பந்தம் கையெழுத்து\n2ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நடிகர்- சமூக வலைதளத்தில் எதிர்ப்பு\n3கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்\n4வேகமாக நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/c64f8ba9e6/impairment-expense-childhood-dream-proved-a-senior-journalist-newscaster-ecramakirusnan", "date_download": "2018-08-19T10:00:51Z", "digest": "sha1:OTICFXEPMN4B7TWF4RYIA73SR7NNXMMI", "length": 21899, "nlines": 108, "source_domain": "tamil.yourstory.com", "title": "குறைபாட்டை புறந்தள்ளி சிறுவயது கனவை மெய்ப்பித்த மூத்த பத்திரிகையாளர்-செய்தி அறிவிப்பாளர் எச்.ராமகிருஷ்ணன்", "raw_content": "\nகுறைபாட்டை புறந்தள்ளி சிறுவயது கனவை மெய்ப்பித்த மூத்த பத்திரிகையாளர்-செய்தி அறிவிப்பாளர் எச்.ராமகிருஷ்ணன்\nஇரண்டு வயதிலேயே போலியோ நோய் அவரது இரண்டு கால்களையும் தாக்கியது. ஒவ்வொரு நிலையிலும் பல போராட்டங்களை சந்தித்து அவற்றை எதிர்கொண்டார். சிவில் சர்வீஸ் தேர்வெழுதி IIS-ல் சேர்ந்தார். பத்திரிகையாளராக 40 ஆண்டு அனுபவத்தை பெற்று ஜனாதிபதி, பிரதம மந்திரி ஆகியோருடன் உரையாடிய அனுபவமிக்கவர். எதுவும் சாத்தியமே என்பதை நிரூபித்தவர் எச்.ராமகிருஷ்ணன்.\nகுறைபாடுடன் வாழ்வது ஒரு சவாலாகும். எனினும், பலர் அதனை எதிர்த்துப் போராடி வெற்றியாளர்களாக வெளிவருகின்றனர். ஏதோ ஒரு வகையில் குறைபாடுடன் கஷ்டப்படும் 2 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் இதுபோன்றவர்களின் வாழ்க்கை உத்வேகம் அளிக்கிறது.\nஸ்டீஃபன் ஹாக்கிங், ஹெலன் கெல்லர், ஜான் நேஷ் போன்ற உத்வேகம் அளித்த பலரின் வரலாற்றை நாம் அறிவோம். சரியான மனநிலை இருந்தால் எதுவும் சாத்தியவே என்று நிரூபித்த இந்த அசாதாரண மனிதரும் அவர்களைப் போன்றவரே.\nபோலியோவை எதிர்த்து உயரத்தை எட்டினார்\nஎழுபத்தைந்து வயதான எச்.ராமகிருஷ்ணன் கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தார். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்.\n“கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25-ம் தேதி, 1941-ல் பிறந்தேன். அதனால்தானோ என்னவோ சிலுவையைப்போல என்னால் சுமக்க முடியாத பாரமாக என்னுடைய உடலை சுமந்துகொண்டிருக்கிறேன்.”\nஎன்னுடைய அப்பா ஒரு வழக்கறிஞர் (பின்னர் நீதிபதியானார்). என்னுடைய அம்மா ஒரு இல்லத்தரசி. எனக்கு இரண்டு வயதானபோது போலியோ தாக்கியதால் வீட்டின் முதல் குழந்தை பிறந்ததனால் ஏற்பட்ட அத்தனை சந்தோஷமும் நம்பிக்கையும் சிதைந்துபோனது. இரவல் கேட்கும் பெண் ஒருவர் ஊனமுற்ற தன்னுடைய குழந்தையை தூக்கி வருவதை என்னுடைய அம்மா பார்த்தார். என்னுடைய நிலையும் அவ்வாறு ஆகிவிடுமோ என்று அவர் பயந்தார்,” என்று தன் பழைய நினைவுகளை பகிர்ந்தார்.\nஒன்பது வயது வரை அவர் தவழ்ந்துகொண்டே இருந்தாலும் அவரைத் தாக்கிய கொடிய நோய் குறித்து அவர் முழுமையாக அறியவில்லை. அவர் வளர வளரவே சூழ்நிலையின் தாக்கத்தை உணர்ந்தார். இளம் வயதில் அவர் சந்தித்த போராட்டங்கள் குறித்து யுவர் ஸ்டோரியுடன் பகிர்ந்துகொள்கையில்,\nஎன்னுடன் படித்த மாணவர்கள் அனைவரும் உணவு இடைவேளையின் போது மைதானத்தில் விளையாடியபோது நான் மட்டும் ஒதுங்கி தனித்திருந்தேன். சில வருடங்களுக்குப் பிறகு மன தைரியத்தை வளர்த்துக்கொண்டேன். நானும் சாதாரணமாக இருப்பதாகவே உணர்ந்தேன்.\nஉள்ளூர் பள்ளிகள் ராமகிருஷ்ணனை அனுமதிக்க மறுத்துவிட்டது. அவரது தாய்வழி தாத்தா வேறொரு நகரத்திலுள்ள பள்ளியில் சேர்க்க திட்டமிட்டார். அவரது தாத்தா அவரது வாழ்வில் மிகப���பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக விவரித்தார் ராமகிருஷ்ணன். அவர் கூறுகையில்,\nஇளம் வயதில் எனக்குத் தேவைப்பட்ட பலம், மன உறுதி, உத்வேகம் அனைத்தையும் என்னுடைய தாத்தா எனக்கு அளித்தார். 1948-ம் ஆண்டு ஜனவரி மாதம். அப்போது எனக்கு எட்டு வயதிருக்கும். எங்கள் வீட்டில் முதன் முதலில் வானொலி பெட்டி வாங்கினோம். மிகப்பெரிய PYE வால்வ் செட். என்னுடைய தாத்தா அந்த வானொலி முன்னால் உட்கார்ந்துகொண்டு 9 மணி செய்திகளைக் கேட்பார். Melville de Mello அவர்களின் தனித்துவமான குரல் ஒலித்துக்கொண்டிருக்கும்.\nஒரு நாள் இரவு நான் தாத்தாவிடம் சொன்னேன், ‘தாத்தா, நானும் ஒரு நாள் இதேபோல செய்தி வாசிக்க விரும்புகிறேன்’. அவர் என்னுடைய தலைமுடியை கோதியபடியே ‘உன்னுடைய விருப்பம் நிறைவேற நான் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்’ என்றார்.\nசெய்தி வாசிப்பாளராக வேண்டும் என்கிற ஆசையினால் UPSC தேர்வெழுத நினைத்தார். ஆனால் அவரது குறைபாடு காரணமாக தேர்வெழுத அனுமதிக்காததால் மனமுடைந்து போனார். அவரது வாழ்க்கையிலேயே மிகவும் மனமுடைந்து தாழ்வாக உணர்ந்த சமயம் அது. இருந்தும் அவர் தனது வெற்றிப் பாதைக்கு அதை ஒரு தடையாகப் பார்க்கவில்லை.\nIIS-ல் சேர்ந்த பிறகு ஆல் இந்தியா ரேடியோவில் முதலில் டெல்லியிலும் பின்னர் சென்னையிலும் பணியாற்றினார். ஏர் இந்தியா ரேடியோவில் சில நாட்கள் பணியாற்றிய பிறகு தூர்தர்ஷன் கேந்திராவில் 25 ஆண்டுகள் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தார். தூர்தர்ஷன் சென்னையின் முதல் செய்தி வாசிப்பாளர்களில் இவரும் ஒருவர்.\nஇந்தியன் வங்கியில் மக்கள் தொடர்பு அதிகாரியாக மூன்றாண்டுகள் பணியாற்றினார். பல அரசு நிறுவனங்களில் பணியாற்றியபின் மூத்த நிர்வாக க்ரேட் அதிகாரியாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் பணிபுரியும் அளவிற்கு உயர்ந்தார். நாற்பது ஆண்டு கால அனுபவத்துடன் மாநில அரசின் உயரிய விருதான ’கலைமாமணி’ பட்டத்தை தமிழக அரசு அவருக்கு வழங்கியது.\nஅரசாங்கப் பணி அனுபவம் குறித்து கேட்கையில், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் பணியாற்றிய அனைத்து இடங்களிலும் மகிழ்ச்சியாக இருந்தேன். அனைத்து இடங்களிலும் சிறந்த மேலதிகாரியும் சக ஊழியர்களும் கிடைத்தனர். IIS-ல் வெளி உலகத்தைப் பார்க்கவும், முக்கிய பிரமுகர்களை சந்திக்கவும் உரையாடவும் வாய்ப்பு கிடைத்தது. எல்���ாவற்றிற்கும் மேல் பொது மக்களைத் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, என்றார்.\nஅவர் அரசுப் பணியிலிருந்தபோது அவர் சென்ற இடங்களிலெல்லாம் மக்களுக்கு ஊக்கமளித்தார். அவர் PIB-யில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது அவருக்கு அனுப்பப்பட்ட ரகசிய அறிக்கையில் அவரது குறைபாடு பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அன்று தற்செயலாக ஜனாதிபதி வி.வி.கிரியின் மாநாட்டு உரையின் நகலை பெற்றுக்கொள்வதற்காக அவர் ராஜ்ய சபா செல்லவேண்டியிருந்தது.\nஜனாதிபதியின் செயலாளரான திரு அப்துல் ஹமீத் எனக்கு ஏற்கெனவே பரிச்சயமானவர். நான் மனச்சோர்வுடன் காணப்படுவதற்கான காரணத்தை கேட்டபோது ரகசிய அறிக்கை குறித்து அவரிடம் தெரிவித்தேன். ஹமீத் உள்ளே சென்று அது குறித்து ஜனாதிபதியிடம் பேசினார். அவர் அப்போதே தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு அனுப்ப ஒரு கடிதத்தை டிக்டேட் செய்தார். ரகசிய அறிக்கையிலிருந்து நீக்கப்பட்டதாக ஒரு வாரத்தில் எனக்கு ஒரு கடிதம் கிடைத்தது.\nஇது ஒரு தொடக்கம்தான். ரகசிய அறிக்கையில் தேவையின்றி ஒருவரின் குறைபாடு பற்றி குறிப்பிடப்படுவது அத்துடன் நிற்கவில்லை. அதன் பிறகு எந்த ஒரு நபரின் குறைபாடு குறித்தும் ரகசிய அறிக்கையில் குறிப்பிடப்படக் கூடாது என்று அமைச்சகம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது.\nதிரைப்படத் துறையிலும் பிரவேசித்து பலருக்கு உத்வேகம் அளித்தார் ராமகிருஷ்ணன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அவருக்கு மிகவும் திருப்தியளித்த ஒரு கதாப்பாத்திரம் குறித்து கூறுகையில்,\nகே. பாலச்சந்தரின் ‘வானமே எல்லை’ திரைப்படத்தில் நடித்தது மிகுந்த மனநிறைவளித்தது. அந்தத் திரைப்படத்தில் என்னுடைய நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்தேன். மனமுடைந்த நான்கு நண்பர்கள் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுப்பார்கள். ஆனால் குறைபாடுள்ள நான் மகிழ்ச்சியாக வாழ்வதைப் பார்த்ததும் தங்கள் முடிவை மாற்றிக்கொள்வார்கள். என்னுடைய கதாப்பாத்திரம் உத்வேகம் அளித்ததாக பலர் தெரிவித்தனர்.\nக்ருபா (Krupa) என்கிற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் காது கேட்காதவர்களுக்கான கேட்கும் சாதனம், கைத்தடி, மூன்று சக்கர வண்டி, கேளிப்பர்ஸ் போன்றவற்றை வழங்கி உதவி வருகிறார். எனக்கு குறைபாடு இருப்பதால் என்னைப் ���ோன்றோருக்கு என்னால் இயன்ற சிறு உதவிகளைப் புரிவது சிறந்தது என்று நினைக்கிறேன்.\nவாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் அவரது நண்பர்களும் குடும்பத்தினரும் அவருக்குத் தேவையான பலத்தையும் தைரியத்தையும் அளித்து அவர் முன்னேற ஆதரவாக இருந்துள்ளனர். அவரது வாழ்க்கையின் மந்திரம் எது என்ற கேள்விக்கு ஸ்டீஃபன் க்ரெல்லட் அவர்களின் வார்த்தைகளை பகிர்ந்துகொண்டார்.\nஇந்த உலகத்தில் என்னுடைய இந்தப் பாதையை நான் ஒரு முறை மட்டுமே கடக்கமுடியும். ஆகவே என்னால் செய்ய இயன்ற நல்ல விஷயங்களையும் அனைத்து உயிரினங்களிடமும் காட்ட இயன்ற அன்பையும் இப்போதே கொடுத்து விடுகிறேன். அதை ஒத்திவைக்கவோ புறக்கணிக்கவோ கூடாது. ஏனெனில் நான் இதே பாதையை மற்றொரு முறை கடக்கப்போவதில்லை.\nஇளைய தலைமுறையினருக்கு அவர் கூற விரும்பும் செய்தி குறித்து கேட்கையில்,\n”உயர்ந்த லட்சியத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். நீங்கள் விரும்புவதை அடைய தைரியமாக செயல்படுங்கள். உங்களுக்கு வெற்றி நிச்சயம்,”என்றார் ராமகிருஷ்ணன்.\nஇந்தக் குறிப்பை மற்றவர்களுக்காக வெறும் வார்த்தையாக சொல்லாமல் அவரது வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் இதைப் பின்பற்றியதால் இது நமக்கு மேலும் அதிக உத்வேகமளிக்கிறது.\nஆங்கில கட்டுரையாளர்: ஷல்மாலி ப்ரகாஷ்\n‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை\nஇந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/lomography-sprocket-rocket-915-price-p2WhIk.html", "date_download": "2018-08-19T09:30:44Z", "digest": "sha1:ZX3A7I6XK2OYKAUYX5F5PNDKBUQZKZED", "length": 14846, "nlines": 342, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலோமோக்ராபி ஸ்பிராக்கெட் ராக்கெட் 915 விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலோமோக்ராபி ஸ்பிராக்கெட் ராக்கெட் 915\nலோமோக்ராபி ஸ்பிராக்கெட் ராக்கெட் 915\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலோமோக்ராபி ஸ்பிராக்கெட் ராக்கெட் 915\nலோமோக்ராபி ஸ்பிராக்கெட் ராக்கெட் 915 மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலோமோக்ராபி ஸ்பிராக்கெட் ராக்கெட் 915 சமீபத்திய விலை Aug 17, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலோமோக்ராபி ஸ்பிராக்கெட் ராக்கெட் 915 விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லோமோக்ராபி ஸ்பிராக்கெட் ராக்கெட் 915 சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலோமோக்ராபி ஸ்பிராக்கெட் ராக்கெட் 915 - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலோமோக்ராபி ஸ்பிராக்கெட் ராக்கெட் 915 விவரக்குறிப்புகள்\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nலோமோக்ராபி ஸ்பிராக்கெட் ராக்கெட் 915\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://copiedpost.blogspot.com/2012/07/mp3_8471.html", "date_download": "2018-08-19T09:57:14Z", "digest": "sha1:S4XFN6PEFMZ72TSBTWNCF66ODDMZSVVP", "length": 14521, "nlines": 224, "source_domain": "copiedpost.blogspot.com", "title": "மூகாம்பிகை அஷ்டகம்.MP3 | ஓம் சாய் ராம்", "raw_content": "\nநமஸ்தே ஜகத்தாத்ரி ஸத் ப்ரஹ்மரூபே\nநமஸ்தே ஹரோபேந்த்ர தாத்ராதி வந்த்யே\nவிதி க்ருத்தி வாஸா ஹரிர் விச்வமேதத்\nஸ்ருஜத் யத்தி பாதீதி யத்தத் ப்ரஸித்தம்\nத்வயா மாயயா வ்யாப்த மேதத் ஸமஸ்தம்\nத்ருதம் லீலயா தேவி குöக்ஷளஹி விச்வம்\nஸ்த்திதம் புத்தி ரூபேண ஸர்வத்ரஜந்தௌ\nயயாபக்தவர்கா ஹி லக்ஷ்யந்த ஏதே\nத்வயா (அ) த்ரப்ரகாமம் க்ருபாபூர்ண த்ருஷ்ட்யா\nநிஜஸ்யாப்த யேதச் ச மூகாம்பிகாத்வம்\nததாஹூர் ஜனாஸ்த்வாம் ச கௌரீ குமாரீ\nஸ்புரச் சக்ர ராஜாக்ய லிங்கஸ்வரூபே\nநம சங்க சக்ராபயா பீஷ்ட ஹஸ்தே\nநமஸ்தே (அ)ம்பிகே கௌரி பத்மாஸனஸ்த்தே\nநம ஸ்வர்ண வர்ணே ப்ரஸன்னே சரண்யே\nய: படேந்நித்யமேவ வ்ரஜ யாகலக்ஷ்மீம்\nஸ வித்யாம் ச ஸத்யம் பவத்யா ப்ரஸாதாத்\nதொடர்புடைய பதிவுகள் , ,\nLabels: mp3, அஷ்டகம், மூகாம்பிகை\nராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க\nநவ கிரகங்களால் ஏற்படும் தோஷம் நீங்கச் செய்யும் பத...\nசுகர் ஜீவநாடி- ஸ்ரீ குமார் குருஜி\nவிஷ்ணு அஷ்டகம் . MP3\nஸ்ரீ ராமர் அஷ்டகம் .MP3\nஓம் ஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் , பாண்டிசேரி\nஅருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில், காஞ்சிபுரம்,\nஷீரடி சாயிபாபா கவசம் .MP3\nகுள்ளசாமி சித்தர் ( மாங்கொட்டை சித்தர் ) பாரதியாரி...\nஅகத்தியர் குடிலின் புகைப்படங்கள் Video ,அகத்தியர் ...\nஅகத்தியர் ஓங்கார குடில் ( அகத்தியர் கோவில் ) , அகத...\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nஅகத்தியர் ஜீவ நாடி (11)\nதமிழ்நாடு அரசு வேலைகள் (3)\nதென்கச்சி .கோ . சுவாமிநாதன் (10)\nமகரிஷி மகேஷ் யோகி (1)\nஜே கிருஷ்ணமூர்த்தியின் தியானம் (34)\nஷீரடி சாய் பாபா LIVE TV (8)\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல் (3)\nஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் (1)\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்ற...\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அ...\n1.மகாலட்சுமி மந்திரம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச, மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா இது பலிச்சக்ரவர்த்தியால் அன...\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு குருநாதர் சாய்பாபா உபாசகர் என் நண்பருக்கு சொன்ன பரிகாரம் என் ந...\nதடைகளை நீக்கும் கால பைரவர்\nபைரவர் இல்லாத ஆலயங்களே வடநாட்டில��� கிடையாது எனக் கூறும அளவிற்கு பெருமை பெற்றவர் பைரவர் . தலையில் கிரீடம் அணிந்து, கைகளில் திரிசூலம் , உடு...\nபைரவர் மூலமந்திரப் பலன்கள், 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பைரவர் பைரவர் ஸ்தலங்கள் மூலமந்திரப் பலன்கள்\nபைரவர் மூலமந்திரப் பலன்கள் மிகப் பிரபல நாளேடான தினத்தந்தி வெள்ளிமலரில் 150 வாரங்களுக்கும் மேலாக அகத்தியர் அருள்வாக்கு எனும் ...\nகால பைரவர் MP3 கவசம் , சாமா பிரார்த்தனை , ஸ்துதி , அஷ்டோத்திர சத நாமாவளி , சஹஸ்ரநாம ஸ்தோத்ரம்\nகால பைரவர் கவசம் MP3, சாமா பிரார்த்தனை MP3 , ஸ்துதி MP3 , அஷ்டோத்திர சத நாமாவளி MP3 , சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் MP3, அஷ்டகம்mp3 ...\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன் - தன்னை வெளிபடுத்திய பைரவர்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அனை...\nபலன் தரும் பத்து முத்திரைகள்\n\"முத்திரை (முத்ரா)” என்பது ஒரு சில மதங்களின் குறியீடாகவும், செய்கையாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் கை, விரல்களினால் செய்யப்பட்டாலும...\nஅகத்தியர் மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே சாப பாவ விமோட்சனம் ரோக அகங்கார துர் விமோட்சனம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponvenkata.blogspot.com/2018/04/blog-post.html", "date_download": "2018-08-19T09:49:12Z", "digest": "sha1:P2JTTW42PAFRERXBDLAMWOVA56N56Y7W", "length": 8138, "nlines": 88, "source_domain": "ponvenkata.blogspot.com", "title": "Aragalur-ஆறகழூர் வெங்கடேசன்.பொன்: சேலம் வரலாற்று கருத்தரங்கம்", "raw_content": "\nஞாயிறு, 29 ஏப்ரல், 2018\nசேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் (Salem Historical Research Center/SHRC) இரண்டாமாண்டு வரலாற்று கருத்தரங்கம் எதிர்வரும் மே மாதம் 13ம் தேதி (13.5.18) ஞாயிற்றுக்கிழமை அன்று சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள கருத்தரங்க கூடத்தில் (A/C) நடைபெற உள்ளது.\n1.முனைவர் பேராசிரியர் திரு. ராசவேலு ஐயா அவர்கள், ( துறைத்தலைவர், கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்)\n2.மூத்த கல்வெட்டாய்வாளர் விழுப்புரம் திரு.வீரராகவன் ஐயா அவர்கள்\n3.சமண/பவுத்தவியல் ஆய்வாளர் முனைவர்.மகாத்மா செல்வபாண்டியன் அவர்கள் ( Mahathma Selvapandiyan)\nதிரு. ச.கமலக்கண்ணன் அவர்கள் மற்றும்\nஆகியோர் செறிவான தலைப்புகளில் வரலாற்றுரையாற்ற உள்ளனர்.\n( தலைப்புகளை அழைப்பிதழில் காண்க)\nஅன்றைய தினம் எமது ஆய்வு மையம் இதுவரை கண்டறிந்த நட��கற்கள் அனைத்தையும் தொகுத்து\n(புதிய கண்டறிதல்கள்)\" என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட திட்டமிட்டுள்ளோம்.\nமூத்த கல்வெட்டாய்வாளரும் எமது ஆய்வு மையத்தின் ஆலோசகருமான விழுப்புரம் திரு.வீரராகவன் ஐயாவின் \"ஏமப்பேர் வேதபுரீசுவரர் திருக்கோயில்\" என்ற புத்தக வெளியீடும் அன்றைய தினம் நடைபெற உள்ளது.\nமுத்தாய்ப்பாக தொல்லியல் அறிஞர்கள் 1.விழுப்புரம் திரு.வீரராகவன் ஐயா,\n2.திரு. குழந்தை வேலவன் ஐயா,\n4.திரு.சுகவன.முருகன் ஐயா ( Manonmani Pudhuezuthu) ஆகிய நால்வருக்கும்\nசேலம் வரலாற்று ஆய்வு மையம்\n\"வாழ்நாள் சாதனையாளர் விருது\" வழங்கி சிறப்பிக்க உள்ளது.\nமேலும் திருமதி.மங்கை வீரராகவன்( Mangai Ragavan) அவர்களது தொல்லியல் கண்காட்சியும்\nபேளூர் புலவர் திரு.வீரமணி வீராசாமி ஐயா( Veeramani Veeraswami) அவர்களின் நாணயங்கள் மற்றும் தபால் தலைகள் கண்காட்சியும் இடம் பெறுகின்றன.\nஇம்முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள வரலாற்று ஆர்வலர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.\nகருத்தரங்க கூடம் இடவசதி, மதிய உணவு ஏற்பாடு , பதிவு செய்வோருக்கு விழாவில் வெளியிடப்படும் \"சேலம் மாவட்ட நடுகற்கள் \"புத்தகம் வழங்குதல் போன்ற முன்னேற்பாடுகள் செய்யும் பொருட்டு வருகை புரிவோரின் முன்பதிவு மிக இன்றியமையானதாகிறது.\nஎனவே அழைப்பிதழில் கொடுக்கப்பட்டுள்ள அலைபேசி எண்ணிற்கு அழைத்து தங்களது வருகையை முன்கூட்டியே பதிவு செய்து உறுதிப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nஇடுகையிட்டது Aragalur pon.venkatesan நேரம் முற்பகல் 3:27\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சேலம், நூல் வெளியீடு, வரலாற்று கருத்தரங்கம், வரலாறு, salem\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2016/03/2016.html", "date_download": "2018-08-19T09:25:51Z", "digest": "sha1:DBQR6LCMP67N35KYNS374WONASEHT5ZP", "length": 75261, "nlines": 248, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: மாத ராசிப்பலன் -சுப முகூர்த்த நாட்கள்- 2016", "raw_content": "\nமாத ராசிப்பலன் -சுப முகூர்த்த நாட்கள்- 2016\nமாத ராசிப்பலன் -சுப முகூர்த்த நாட்கள்- 2016\nவிஜய் டிவியில் ஜோதிட தகவல்\nவிஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை\nஎன்ற புதிய நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்\nமுனைவர் முருகு பால முருகன்\nNo:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nவடபழனி, சென்னை - 600 026\nமேஷம் ; அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்\nஅன்புள்ள மேஷ ராசி நேயர்களே\nநிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு அட்டம ஸ்தானமான 8ம் வீட்டில் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதும், சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற்றம் கொடுக்கும். கணவன் மனைவியிடையே ஏற்படக் கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உங்களுக்கு அஷ்டம சனியும் தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகளில் சற்று கவனடன் செயல்படுவது நல்லது.\nபரிகாரம். விநாயகரை வழிபடுவது சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது, தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் 24.04.2016 காலை 06.24 மணி முதல் 26.04.2016 மாலை 05.53 மணி வரை.\nரிஷபம் ;கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்\nஅன்புள்ள ரிஷப ராசி நேயர்களே\nஇனிமையான சுபாவம் கொண்ட உங்களுக்கு 10ல் சுக்கிரன் லாப ஸ்தானமான 11ல் சூரியன் சஞ்சராரம் செய்வதால் அனுகூலமானப் பலனைப் பெறுவீர்கள். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளையும் தற்போது மேற்கொள்ளலாம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் தோன்றும் தொழில் வியபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. சனி 7இல் சஞ்சரிப்பதால் உற்றார் உறவினர்களால் சிறசிற மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர் பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளையும் ஊதிய உயர்வுகளையும் பெற முடியும்.\nபரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது துர்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 26.04.2016 மாலை 05.53 மணி முதல் 29.04.2016 அதிகாலை 03.16 மணி வரை.\nமிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்\nஅன்புள்ள மிதுன ராசி நேயர்களே\nஎதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமை கொண்ட உங்களுக்கு மாதகோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், ஜென்ம ராசிக்கு 6ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் எதிலும் முன்னேற்றமான நிலையை உண்டாக்கும் அமைப்பாகும். பண வரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். சொந்த பூமி மனை வாங்கும் யோகம் அமையும். பொன் பொருள் சேரும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகளை கிடைக்கப் பெறுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும்.\nபரிகாரம். தட்சினா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 01.04.2016 இரவு 08.22 மணி முதல் 04.04.2016 அதிகாலை 01.14 மணி வரை. 29.04.2016 அதிகாலை 03.16 மணி முதல் 01.05.2016 காலை 09.41மணி வரை.\nகடகம் ; புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்\nஅன்புள்ள கடக ராசி நேயர்களே\nகொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 10ல் புதன் சஞ்சாரம் செய்வதும், மாதபிற்பாதியில் சூரியனும் 10ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எதையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் கூடும் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் ப���ரிய கெடுதியில்லை. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது.\nபரிகாரம். குருப்ரீதி, தட்சிணா முர்த்தியை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.\nசந்திராஷ்டமம் 04.04.2016 அதிகாலை 01.14 மணிமுதல் 06.04.2016அதிகாலை 02.46 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்\nஅன்புள்ள சிம்ம ராசி நேயர்களே\nவாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் உங்களுக்கு 4ல் சனி செவ்வாய், 8ல் சூரியன் சஞ்சாரம் செய்வது சாதகற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். சுக வாழ்வு பாதிப்படையும். வண்டி வாகனம், வீடு மனை போன்றவற்றால் வீண் விரயங்கள் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்காது. செய்யும் தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் பணிகளை சிறப்புடன் செய்து பாராட்டுதல்களை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கரை எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலப்பலனை பெற முடியும்.\nபரிகாரம். சிவ வழிபாடு மேற்கொள்வது ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 06.04.2016அதிகாலை 02.46 மணி முதல்08.04.2016 அதிகாலை 02.21 மணி வரை.\nகன்னி ; உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்\nஅன்புள்ள கன்னி ராசி நேயர்களே\nமிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய உங்களுக்கு 3ல் சனி செவ்வாய், 6ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உங்களுக்கு ஏழரை சனி நடைபெறுவதும் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது, முன் கோபத்தை குறைப்பது,னல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள்.\nபரிகாரம். துர்கை அம்மனை வழிபடுவது, தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 08.04.2016 அதிகாலை 02.21 மணி முதல் 10.04.2016 அதிகாலை 01.55மணி வரை.\nதுலாம் ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 ம் பாதங்கள்\nஅன்புள்ள துலா ராசி நேயர்களே\nஉயர்ந்த நிலையை அடைய கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு 6&ல் சூரியன் 11ல் குரு ராகு சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். எதிரிகளும் நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வதும், உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாகவே நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலனை பெற முடியும். அரசு வழியிலும் லாபம் கிட்டும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் ஊதிய உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். சிலருக்கு வெளியூர் வெளி நாடுகளுக்கு சென்று பணி புரியும் வாய்ப்பும் உண்டாகும்.\nபரிகாரம். சனி பகவானை வழிபாடு செய்வது ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 10.04.2016 அதிகாலை 01.55 மணி முதல் 12.04.2016 காலை 03.28 மணி வரை.\nவிருச்சிகம்; விசாகம்4ம் பாதம், அனுஷம், கேட்டை\nஅன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே\nதன்னுடைய கொள்கைகளை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட உங்களுக்கு ஏழரைசனி நடைபெறுவது சாதகமற்ற அமைப்பு என்றாலும் மாதபிற்பாதியில் சூரியன் 6ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் ஓரளவுக்கு சுமாரான நற்பலன்களைப் பெறுவீர்கள். எடுக்கும் காரியங��களில் வெற்றி உண்டாகும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதோடு, குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை பயன் படுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் பணியில் நிம்மதியான நிலையே இருக்கும்.\nபரிகாரம். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 12.04.2016 காலை 03.28 மணி முதல் 14.04.2016 காலை 08.28 மணி வரை.\nதனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்\nஅன்புள்ள தனுசு ராசி நேயர்களே\nவேகமாக பேசினாலும், திருத்தமாக பேசக் கூடிய உங்களுக்கு 4ல் சூரியன் சஞ்சரிப்பதும் 12ல் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களை உண்டாக்கும் அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றி மறையும். பணம் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை ஏற்படாது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர் நீச்சல் போட்டாவது ஏற்றத்தினை அடைந்து விட முடியும். தொழிலாளர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். உத்தியோகஸ்தர்களும் எதிர் பார்க்கும் உயர்வினை அடைய முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களால் உடல் சோர்வு உண்டாகும்.\nபரிகாரம். சனி கிழமைகளில் சனிக்கு எள் எண்ணெய் தீப மேற்றி வழிபடுவது முருகப் பெருமானை வழிபடுவது உத்தமம்.\nசந்திராஷ்டமம் 14.04.2016 காலை 08.28 மணி முதல் 16.04.2016 மாலை 05.17 மணி வரை\nமகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்\nஅன்��ுள்ள மகர ராசி நேயர்களே\nதானுண்டு தன் வேலையுண்டு என வாழும் குணம் கொண்ட உங்களுக்கு 8ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதும், 3ல் சூரியன், 11ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வதும், சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகளும் சிறப்பாகவே இருக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய உதவிகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் நிதானமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையிருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியளிக்கும். 2,8இல் கேது ராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. கணவன் மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.\nபரிகாரம். தட்சிணா மூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 16.04.2016 மாலை 05.17 மணி முதல் 19.04.2016 அதிகாலை 04.56 மணி வரை\nகும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்\nஅன்புள்ள கும்ப ராசி நேயர்களே\nமற்றவரின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட உங்களுக்கு 10ல் சனி செவ்வாய் மாத பிற்பாதியில் 3ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதையும் வித பிரச்சனைகளையும் எளிதில் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமத நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயம் ஏற்படும் காலம் என்பதால் வீடு வாகனம் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடனில்லா கண்ணிய வாழ்க்கை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படக் கூடிய காலம் என்பதால் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது.\nபரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 19.04.2016 அதிகாலை 04.56 மணி முதல் 21.04.2016 மாலை 05.46 மணி வரை.\nமீனம் ; பூரட்டாதி4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nஅன்புள்ள மீன ராசி நேயர்களே\nபுகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவி சாய்க்காத உங்களுக்கு மாத கோளான சூரியன் சாதகமின்றி சஞ்சரித்தாலும் 6&ல் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருந்தால் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றி மறையும்.கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் சிறுசிறு போட்டிகள் ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். கடன்கள் படிப்படியாக குறையும்.உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற இடமாற்றங்கள் ஏற்படும்.\nபரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிவன் முருகன் ஆகிய தெய்வங்களை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 21.04.2016 மாலை 05.46 மணி முதல் 24.04.2016 காலை 06.24 மணி வரை\n03.04.2016 பங்குனி 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசிதிதி திருவோண நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை.\n04.04.2016 பங்குனி 22 ஆம் தேதி திங்கட்கிழமை துவாதசிதிதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை.\n11.04.2016 பங்குனி 29 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்த்திதிதி ரோகிணி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை\n21.04.2016 சித்திரை 08 ஆம் தேதி வியாழக்கிழமை சதுர்த்தி திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை\n25.04.2016 சித்திரை 12 ஆம் தேதி திங்கட்கிழமை திருதியை திதி அனுஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மிதுனம் இலக்கினம். தேய்பிறை.\n29.04.2016 சித்திரை 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சப்தமி திதி உத்திராட நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் ரிஷப இலக்கினம். தேய்பிறை.\nமாத ராசிப்பலன் -சுப முகூர்த்த நாட்கள்- 2016\nவார ராசிப்பலன் மார்ச் 27 முதல் ஏப்ரல் 2 வரை ...\nவார ராசிப்பலன் மார்ச் 20 முதல் 20 வரை 2016\nவார ராசி பலன் முருகுபாலமுருகன்: 20 - 26, March 20...\nதிருமண தடை நீக்கும் திருத்தலங்கள் திருநாகேஸ்வரம்...\nவார ராசிப்பலன் மார்ச் 13 முதல் 19 வரை 2016\nவாரபலன் - முருகுபாலமுருகன் 13 - 19, March 2016 ...\nதிருமண தடை நீக்கும் திருத்தலங்கள் ------; திருவா...\nவார ராசிப்பலன் மார்ச் 6 முதல் 12 வரை 2016\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nமிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_255.html", "date_download": "2018-08-19T10:23:47Z", "digest": "sha1:6ZQIQWNAQQHW2QTQG756QVWSTIPNWZWV", "length": 5023, "nlines": 134, "source_domain": "www.todayyarl.com", "title": "கணினி மயப்படுத்தவுள்ள பரீட்சை மற்றும் புள்ளி மதிப்பீட்டுப் பணிகள்! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News கணினி மயப்படுத்தவுள்ள பரீட்சை மற்றும் புள்ளி மதிப்பீட்டுப் பணிகள்\nகணினி மயப்படுத்தவுள்ள பரீட்சை மற்றும் புள்ளி மதிப்பீட்டுப் பணிகள்\nஇலங்கையிலிருந்து குழுவொன்று மலேசியாவின் புத்ரா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பயிற்சி வகுப்பில் பங்கேற்பதற்காக சென்றுள்ளது.\nபரீட்சை மற்றும் புள்ளி மதிப்பீட்டுப் பணிகளை கணினி மயப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது.\nஇந்த நிலையிலேயே குறித்த பயிற்சி வகுப்பில் பங்கு கொள்வதற்காக கல்வியமைச்சின் குழுவொன்று அங்கு சென்றுள்ளது.\nஇதனடிப்படையில் பரீட்சைகள் திணைக்களத்தின் 12 அதிகாரிகள் மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் மூத்த விரிவுரையாளர்கள் மூவர் அடங்கிய குழுவே அங்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_761.html", "date_download": "2018-08-19T10:23:02Z", "digest": "sha1:RRWSUTIOWA4SQXTIYYM7GOK2EZGTCV5X", "length": 8140, "nlines": 136, "source_domain": "www.todayyarl.com", "title": "கூட்டமைப்புடன் இணைவது குறித்து நிபந்தனை! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Jaffna News News Slider கூட்டமைப்புடன் இணைவது குறித்து நிபந்தனை\nகூட்டமைப்புடன் இணைவது குறித்து நிபந்தனை\nதமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை கூட்டமைப்பு நிறைவேற்றுவதுடன் கூட்ட மைப்புக்கு என யாப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டால் மட்டுமே அவர்களுடன் இணைவது குறித்து யோசிக்க முடியும், அதுவரை இணைய மாட்டோம்.\nஇவ்வாறு தெரிவித்தார் ஈபி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். தமிழ்த் தேசியக் கூட்டமைப் பில் ஈபி.ஆர்.எல்.எப் இணைய விரும்பினால் அதனை நாம் பரிசீலிக்கத் தயார் எனக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் கூறியிருந்தமை குறித்தே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தாவது:\nதேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய ஆணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தூக்கி எறிந்து விட்டது.கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது வடக்கு கிழக்கு இணைப்பு, கூட்டாட்சி முறையிலான தீர்வு போன்ற விடயங்களை அவர்கள் கைவிட்டுவிட்டனர்.\nஇந்த விடயங்களைக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரனே ஊடகங்கள் வாயிலாகக் கூறியுள்ளார்.வடக்கு கிழக்கு இணைப்பு இப்போதைக்குச் சாத்தியமில்லை என்றும் அவரே கூறியுள்ளார். அது மட்டுமன்றி பௌத்தத்துக்கு முன்னுரிமை கொடுப்பதற்குச் சம்மதமும் வழங்கியுள்ளார். இவ்வாறாக மக்களுக்கு வழங்கிய ஆணைகளைத் தூக்கி எறிந்துவிட்டுக் கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர்.\nகூட்டமைப்புக்கு என்று யாப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.கலந்துரையாடல்களை நடத்தி முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு வழிசமைப்பதாக அது இருக்கவேண்டும். அப்போதுதான் கூட்டமைப்பில் உள்ள அனைத்து தரப்பும் ஒருமித்துச் செயற்படுவது தொடர்பாக ஆராய முடியும்.\nநாம் பல தடவை வலியுறுத்தியும் கூட்டமைப்பு யாப்பினை உர��வாக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எதிர்வரும் காலங்களில் இந்த இரண்டு விடயங்களிலும் தீர்க்கமான முடிவினை கூட்டமைப்பு எடுத்தால் மட்டுமே இணைவு குறித்து நாம் பரிசீலிப்போம்.என்றார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/tablet/samsung-galaxy-tab-4-7-0-3g-sm-t231-price.html", "date_download": "2018-08-19T09:20:54Z", "digest": "sha1:PFQQHZRCJFYZQPGH3CDJ5EDFNGQ2MLMF", "length": 5609, "nlines": 118, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 3G SM-T231 சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 3G SM-T231 இன் விலை\nஉங்கள் விமர்சனம் Price Not Available\nசாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 3G SM-T231 விவரக்குறிப்பு\nபயன்படுத்திய சாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 3G SM-T231 விலை\nசாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 3G SM-T231பற்றிய கருத்துகள்\nசாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 3G SM-T231 விலை கூட்டு\nரூ. 17,990 இற்கு 4 கடைகளில்\nரூ. 17,990 இற்கு 2 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 8ஜிபி\nரூ. 15,990 இற்கு 5 கடைகளில்\n19 ஆகஸ்ட் 2018 அன்று இலங்கையில் சாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 3G SM-T231 விலை வெளியிடப்பவில்லை . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nசாம்சங் கேலக்ஸி Tab A 7.0 (2016) 4G\nரூ. 24,500 இற்கு 3 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 8ஜிபி\nரூ. 19,950 மேலும் விபரங்கள் »\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1883", "date_download": "2018-08-19T09:59:18Z", "digest": "sha1:TBAPE4AHWVZWVX5QAIYLMHMIXW6AORFK", "length": 6820, "nlines": 223, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1883 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1883 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1883 இறப்புகள் (9 பக்.)\n► 1883 நிகழ்வுகள் (2 பக்.)\n► 1883 பிறப்புகள் (49 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கா�� பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 02:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsungs-foldable-phone-galaxy-x-coming-next-year-017505.html", "date_download": "2018-08-19T09:18:20Z", "digest": "sha1:BTCY7V666HPFP4DGP7HHJBVYRVMJR4W2", "length": 12305, "nlines": 153, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியா: மடிக்கக்கூடிய கேலக்ஸி ஸ்மார்ட்போன் வெளியீடு எப்போது | Samsungs foldable phone Galaxy X coming next year - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியா: மடிக்கக்கூடிய கேலக்ஸி ஸ்மார்ட்போன் வெளியீடு எப்போது\nஇந்தியா: மடிக்கக்கூடிய கேலக்ஸி ஸ்மார்ட்போன் வெளியீடு எப்போது\nகேரள வெள்ள பாதிப்புக்கு அமேசான், பேடிஎம் மூலம் உதவலாம்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 8 இந்தியாவில் ரூ.12,000 நிரந்தர விலைக் குறைப்பு பெறுகிறது.\nஉலகின் முதல் 5ஜி மோடம் அறிமுகம் செய்து சாம்சங் சாதனை.\nரூ.2000/-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2.\nசாம்சங் நிறுவனம் அதன் மடிக்கக்கூடிய கேலக்ஸி எக்ஸ் ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது, அதன்படி இந்தியாவில் மடிக்கக்கூடிய திறமைக் கொண்ட கேலக்ஸி எக்ஸ் ஸ்மார்ட்போனை அடுத்த வருடம் வெளியிட முடிவு செய்துள்ளது சாம்சங் நிறுவனம். மேலும் இந்த சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nசாம்சங் நிறுவனமானது, அதன் கேலக்ஸி எக்ஸ் ஸ்மார்ட்போன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அக்கருவி மடங்க கூடியதொரு வடிவமைப்பை கொண்டிருக்குமென்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன. சாம்சங் கேலக்ஸி எக்ஸ் பற்றிய வதந்திகள் வால் ஸ்ட்ரீட் நிறுவனத்தின் மூலம் வெளியானது இங்கு குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஆப்பிள் நிறுவனமும் விரைவில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக அதிநவீன தொழில்நுட்ப\nவசதிகளை கொண்டு ஸ்மார்ட்போன்களை தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் மற்றும் சாம்சங் நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nசாம்சங் நிறுவனம், இந்த ஆண்டு அல்லது 2019-ல் சாம்சங் நிறுவனத்தின் முதல் மற்றும் உண்மையான போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி எக்ஸ் தொடங்குமென எத��ர்பார்க்கப்படுகிறது. எது எப்படியாகினும், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் நமது கைகளில், மடங்க கூடிய ஒரு பெரிய டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன் தவழும் என்பது மட்டும் உறுதி. கோட்பாட்டளவில், போல்டபிள் ஸ்மார்ட்போன்கள் ஒரு டேப்ளெட் போன்று இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இப்போது வெளிவந்துள்ள தகவலின் அடிப்படையில் மடிக்கக்கூடிய சாம்சங் கேலக்ஸி எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 7.3-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளேவைக் கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரை விகிதம் இவற்றுள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகேலக்ஸி எக்ஸ் சாதனத்தில் டிஸ்பிளே-இன் கைரேகை சென்சார் வசதி இடம்பெறும் என சாம்சங் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமடங்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படுமொரு தொழில்நுட்பமாகும். இதை யார் சாத்தியப்படுத்துகிறார்கள் என்கிற போட்டியானது லெனோவா மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்றுக் கொண்டிருக்க, அந்த போட்டியில் சாம்சங் முன்னணி வகிக்கும் நிலைப்பாட்டில் ஆப்பிளும் இந்த போட்டிக்குள் நுழைந்திருப்பது சுவாரசியம்.\nவிரைவில் சார்ஜ் ஆகும் ஓப்போ எப்9 புரோ: இது வேடிக்கை இல்ல ராஜா.\nஉலகின் முதல் 5ஜி மோடம் அறிமுகம் செய்து சாம்சங் சாதனை.\nகுறைந்த விலைக்கு களமிறங்கிய நோக்கியா போன்கள்: கேஷ் பேக் அறிவிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tamil-part-c-ramalinga.html", "date_download": "2018-08-19T09:14:22Z", "digest": "sha1:CBT4KQT63OZYFN5YKSAI4U4ICDOXCNZS", "length": 8642, "nlines": 108, "source_domain": "tnpscwinners.com", "title": "இராமலிங்க அடிகள்- General Tamil", "raw_content": "\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை\nகடலூர் வட்டம் மருதூரில் பிறந்தவர்.\nபெற்றோர்: இராமையா – சின்னம்மையார்\nதிருவருட்பா(6 பிரிவு, 5818 பாடல்கள்)\n1865இல் சன்மார்க்க சங்கம் தொடங்கினார்\n1867இல் சத்திய தருமசாலை தொடங்கினார்\nஇவரின் வழிபாடு கடவுள் = முருகன்\nஇவரின் வழிபாடு குரு = திருஞானசம்பந்தர்\nஇவர் பின்பற்றிய நூல் = திருவாச���ம்\nஇவரின் மந்திரம் = அருட்பெருஞ்சோதி\nஇவரின் கோட்பாடு = ஆன்மநேய ஒருமைப்பாடு\nஇவரின் கொள்கை = ஜீவகாருண்யம்\nநால்வகை பாக்களில் பாடல் இயற்றும் திறம் பெற்றிருந்தார்\nதம் கொள்கைகெனத் தனிக்கொடி கண்டவர். அது மஞ்சள், வெள்ளை நிறம் உடையது\nசைவராகப் பிறந்தும் திருமாலையும் போற்றியவர், இவ் வழக்கத்தை தொடங்கி வைத்தவர்\nஇவர் சித்தர்களில் ஒருவராக போற்றப்படுகிறார்\nதமிழ் இலக்கியத்துள் மிகப்பெரிய ஆசிரிய விருத்தம் பாடியவர். 192 சீர் ஆசிரிய விருத்தம்\nதமிழ் இலக்கியதுள்ளே அடி எண்ணிகையில் பெரிய ஆசிரியப்பா பாடியவர், 1596 அடிகள்\nஇவருக்கு திருஅருட் பிரகாச வள்ளலார் எனப் பெயரிட்டவர் = தொழுவூர் வேலாயுத முதலியார்\nஇவ பாடலைத் தொகுத்தவர் = தொழுவூர் வேலாயுத முதலியார்\nஇவர் பாடல்களுக்குத் திருவருட்பா என்று பெயரிட்டவர் = தொழுவூர் வேலாயுத முதலியார்\nஇவர் பாடல்களை ஆறு திருமுறைகளாக வகுத்தவர் = தொழுவூர் வேலாயுத முதலியார்\nஇவர் பாடல்களை முதலில் பதிப்பித்தவர் = தொழுவூர் வேலாயுத முதலியார்\nஇவர் பட்டை “மருட்பா” என்றவர் = ஆறுமுக நாவலர்\nஇவைகளின் மறுப்புக்கு மறுப்புத்தந்து அருட்பா தான் என நிறுவியவர் = செய்குத்தம்பி பாவலர்\n1874ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் நாள் நடு இரவில் தன் அன்பர்களிடம் விடை பெற்றுத் தன் குடிசையில் சென்று தாளிட்டு கொண்டு இயற்கை எய்தினார். அவரின் மரணம் இன்றுவரை விடை காண முடியாத புதிராகவே உள்ளது\nஇறைவனை தலைவனாகவும் தம்மை தலைவியாகவும் பாவித்துப் பாடல்கள் பல புனைந்துள்ளார். “இங்கிதமாலை” இத்தகைய நூலாகும்\nதண்ணீர் கொண்டு விளக்கு எரித்த போன்ற அற்புதங்கள் நிகழ்த்தியவர்\nஉருவ வழிபாட்டை நீக்கி, ஒளி வழிபாட்டை உண்டாக்கினார்\nஅப்பாநான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்\nமேடையில் வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே\nஒத்தாரும் தாழ்ந்தாரும் உயர்ந்தாரும் எவரும்\nஒருமை உளராகி உலகியல் நடத்தல் வேண்டும்\nஉள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்\nவாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்\nவான் கலந்த மாணிக்க வாசக\nகல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே\nகண்மூடி பழக்கம் எல்லாம் மண்மூடி போக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gotquestions.org/Tamil/Tamil-absolute-truth.html", "date_download": "2018-08-19T09:27:48Z", "digest": "sha1:RPMWBK6ZXZ7GXYIR4HNPYSGTYEG3DB6M", "length": 32601, "nlines": 32, "source_domain": "www.gotquestions.org", "title": "முழுமையான உண்மை அல்லது உலகளாவிய உண்மை என்ற ஒன்று உண்டா?", "raw_content": "\nபெருமளவு அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nமுழுமையான உண்மை அல்லது உலகளாவிய உண்மை என்ற ஒன்று உண்டா\nகேள்வி: முழுமையான உண்மை அல்லது உலகளாவிய உண்மை என்ற ஒன்று உண்டா\nபதில்: முழுமையான உண்மை அல்லது உலகளாவிய உண்மை என்றால் என்பதை புறிந்து கொள்ள நாம் உண்மையின் வரையரையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அகராதியின் அடிப்படையில் உண்மை என்றால் “உண்மையின் நிச்சயம் மற்றும் மெய்மை; உண்மை என்று நிறுபிக்கப்பட்ட அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலம்.” உண்மையான மெய் என்று எதுவும் கிடையாது ஆனால் எல்லாம் உணர்வு மற்றும் கருத்து என்று சிலர் சொல்கின்றனர். முழுமையான உண்மை மற்றும் மெய் என்ற ஒன்று உண்டு என்று பிறர் விவாதிக்கின்றனர்.\nஉண்மையை வரையறுக்கக் கூடிய எந்த ஒரு தராதரமும் இல்லை என்பதே ஒரு சிலரின் கருத்து. எல்லாம் ஏதேனும் ஒன்றோடு தெடர்புடையது எனவே மெய்யாகவே உண்மை என்ற ஒன்று இல்லை என்று இந்த கருத்தை வலியுறுத்துபவர்கள் விசுவாசிக்கின்றனர். இறுதியாக இதனால் தார்மீக தராதரம் என்று ஒன்றுமில்லை, ஒரு செயல் நேர்மறையானதா அல்லது எதிர்மறையானதா, சரியா அல்லது தவறா என்று தீர்மானிக்க எந்த ஒரு அதிகாரமுமில்லை. அதாவது எது சரி அல்லது எது தவறு என்பதை சூழ்நிலையே தீர்மானிக்கிறது என்கிற “சூழ்நிலை ஒழுக்கநெறிக்கு” இந்த கருத்து நடத்துகிறது. சரி என்றும் தவறேன்றும் ஒன்று கிடையாது எனவே காலத்தின் அடிப்படையிலும் சூழ்நிலையின் படியும் எதை சரி என்று உணர்கிறோமோ அல்லது தெரிகிறதோ அது உண்மையாக இருக்கிறது. நிச்சயமாக இந்த சூழ்நிலை ஒழுக்க நெறி “எதுவாகிலும் நல்லது என்று தோன்றுகிறதோ” அதன் படி ஜீவிக்கவும் மனோபவத்துடம் இருக்க கூடய நிலைக்கு நடத்துகிறது. இது சமுதாயத்திற்கும் தனிமனிதனுக்கும் அழிவுகரமான விளைவை ஏற்படுத்துகிறது. இந்த பின்நவீனத்துவம் எல்லா மதிப்புகளையும், விசுவாசங்களையும், வாழ்க்கை முறைகளையும், உண்மைகளையும் சமமாகவே மதிப்பிடுகிற சமுதாயத்தை உருவாக்குகிறது.\nஎது உண்மை எது தவறு என்பதை வரையறுக்கக் கூடிய தரம் மற்றும் முழுமையான உண்மை என்பது உண்டு என்று மற்றொரு பிரிவினர் விசுவாசிக்கின்றனர். எனவே நடக்கைகள் சரியா தவறா என்பதை முழுமையான உண்மையை வரையறுக்கக் கூடிய தராதரத்தின் அடிப்படையில் தீர்மானிக்க முடியும். எந்த ஒரு பூரணமும் எந்த ஒரு உண்மையும் இல்லை என்றால் குலப்பம் உருவாகிறது. உதாரணமாக புவியீர்ப்பு விசையின் விதியை எடுத்துக்கொள்ளலாம். இது உண்மையில்லை என்றால் நாம் ஒரு இடத்தை விட்டு நகர்வதற்கு முன் நாம் ஒரு இடத்தில் உட்காருவதா அல்லது நிற்பதா என்கிற நிச்சயமில்லாதிருப்போம். இரண்டும் இரண்டும் எப்போதும் நான்காக இருக்கவில்லை என்றால் நாகரிகத்தின் விளைவுகள் பேரழிவாக இருக்கும். அறிவியல் மற்றும் இயற்பியல் விதிமுறைகள் பொருத்தமற்றதாக இருக்கும் வணிகம் சாத்தியமில்லாததாக இருக்கும். என்ன ஒரு அலங்கோலம் அதிர்ஷ்டவசமாக இரண்டும் இரண்டும் எப்போதும் நான்கு. முழுமையான உண்மை என்பது உண்டு அதை காணவும் புரிந்துகொள்ளவும் முடியும்.\nமுழுமையான உண்மை இல்லை என்ற கூற்றை உருவாக்குவது முரண்பாடானதாக இருக்கிறது. இன்று அநேகர் முழுமையான அல்லது உலகளாவிய உண்மையை மறுக்கிற கலாச்சார சார்புவாதத்தை தழுவுகின்றனர். “முற்றிலும் உண்மை இல்லை” என்று கூறுகிறவர்களிடம் கேட்கப்பட வேண்டிய ஒரு நல்ல கேள்வி: “நீ முற்றிலும் நிச்சயமாக இதை சொல்கிறாயா” அவர்கள் ஆம் என்றால் அவர்கள் முழுமையான அறிக்கையை சொல்லியிருக்கிறார்கள் அதுவே முழுமை என்பது இருக்கிறது என்பதற்கு ஆதாரம் ஆகும். முற்றிலும் உண்மை என்பது கிடையாது அது மட்டுமே முற்றிலும் உண்மை என்பதே இவர்களின் கருத்து.\nமுழுமையான அல்லது உலகளாவிய உண்மைகள் இல்லை என்பதை விசுவாசிக்க ஒருவர் இந்த சுய முரண்பாட்டு பிரச்சனையோடு இணைந்து பிற தர்க்க சிக்கல்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம். எல்லா மனிதர்களும் குறுகிய அறிவு மற்றும் வரையறைக்குட்பட்ட சிந்தையே இருக்கிற படியால் தர்க்கரீதியான முழுமையான எதிர்மறையான அறிக்கை செய்ய முடியாது. தர்க்கரீதியாக ஒரு நபர் “தேவன் இல்லை” (அநேகர் சொன்னாலும்) என்று சொல்ல முடியாது ஏனென்றால் அப்படி ஒரு கூற்றை சொல்ல அந்த நபருக்கு ஆரம்பம் முதல் முடிவுவரை இந்த பிரபஞ்சத்தை குறித்த முழுமையான அறிவு படைத்தவராக இருக்க வேண்டும். இது சாத்தியமில்லாததினால், “எனக்கு இருக்கும் இந்த குறுகிய அறிவின் படி நான் தேவன் இல்லை” என்பதை விசுவாசிக்கிறேன் என்று தர்க்கரீதியா அநேகர் சொல்கின்றனர்.\nமுழுமையான அல்லது உலகளாவிய உண்மைகளை மறுப்பதில் உள்ள மற்றொரு பிரச்சனை நம்முடைய சொந்த மனசாட்சி, சொந்த அனுபவம், இந்த உலகத்தில் நாம் பார்க்கும் உண்மை ஆகியவற்றின் படி வாழ தவறுகிறோம். முழுமையான உண்மை என்று ஒன்று இல்லை என்றால் இறுதியாக எதுவும் சரியுமில்லை தவறுமில்லை. உனக்கு எது சரியோ அது எனக்கும் சரி என்று அர்த்தமில்லை. இந்த மாதிரியான சார்புவாதத்தை உபயோகிக்கும் போது எல்லோரும் தங்கள் ஜீவியத்திற்கு தேவையான சொந்த விதிகளை ஏற்படுத்திகொள்கின்றனர் அவர்களுக்கு எது சரி என்றுபடுகிறதோ அதையே செய்கின்றனர். தவிக்கமுடியாமல் ஒருவருடைய சரி என்ற உணர்வு மற்றவருக்கு முரண்பாடாக காணப்படலாம். சிகப்பு விளக்கு எரியும் போது அந்த போக்குவரத்து விளக்கை நான் புறக்கணிப்பது எனக்கு சரியாக இருக்குமேயானால் என்னவாகும் நான் ஆபத்திற்கு என் உயிரை பனையம் வைக்கிறேன். உன்னிடமிருந்து திருடுவது எனக்கு சரியாக இருக்கலாம் ஆனால் உனக்கு அது தவறானது. தெளிவாக எது சரி எது தவறு என்பதில் நம்முடைய தரம் சச்சரவு மிகுந்தது. நாம் பொறுப்புடன் நடந்து கொள்வதற்கு எதுவாக முழுமையான உண்மை, மற்றும் சரி மற்றும் தவறுக்கான தரம் இல்லை என்றால் பின்னர் நாம் எதைக்குறித்தும் உறுதியாக இருக்க முடியாது. மக்கள் அவர்களின் விருப்பம்போல் விடுதலையோடு செயல்படுவார்கள் - கொலை, கற்பளிப்பு, திருட்டு, பொய், ஏமாற்றுதல் மற்றும் பல அது தவறு என்று ஒருவராலும் சொல்ல முடியாது. அரசாங்கம், சட்டம், நீதி என்பவைகள் இருக்காது ஏனென்றால் பெருபாண்மையான மக்களால் தரத்தை உருவாக்க முடியும் அதை சிறுபாண்மையினரிடம் அதை வற்புறுத்தவும் முடியும். தராதரம் இல்லாத உலகம் கற்பனையில் மிக பயங்கரமான உலகம்.\nஆவிக்குரிய ரீதியாக இந்த சார்புவாதம் மத அடிப்படையிலான குழப்பத்தை ஏற்படுத்துகிறது. உண்மையாக மதமில்லை என்றால் தேவனோடு கூட சரியான உறவு வைப்பது சாத்தியமில்லை. எனவே மரணத்திற்கு பின்பான வாழ்க்கையை பற்றி முழுமையான அறிக்கையை உடைய எல்லா மதமும் தவறானதாக இருக்கும். இரண்டு மதங்களும் வேறு வேறு சத்தியங்களை போதித்தாலும் தங்களிடமே பரலோகத்திற்கான வழி இருக்கிறது என்று சொன்னாலும் இரண்டு வேறுபாடான மதங்கள் சமமாக உண்மை என்பதை விசுவாசிப்பது இன்றைய மக்களுக்கு அசாதாரணமான காரியமல்ல. முழுமையான உண்மை உண்டு என்பதை மறுப்பவர்கள் இதை புறக்கணிக்கின்றனர் மேலும் எல்லா மதங்களும் சமம் எல்லா வழிகளும் பரலோகத்திற்கே நடத்துகின்றன என்று போதிக்கிற சகிப்புதன்மை பிரபஞ்சத்துவத்தை தழுவுகின்றனர். இயேசுவே வழி, சத்தியம், ஜீவன் மற்றும் அவரே உண்மையின் இறுதியான வெளிப்படும் பரலோகத்திற்கு வழியுமாக இருக்கிறார் (யோவான் 14:6) என்று வேதாகமம் சொல்வதை விசுவாசிக்கும் கிறிஸ்தவர்களை இந்த உலக கண்ணோட்டத்தை கடுமையாக பின்பற்றுபவர்கள் எதிர்கின்றனர்.\nபின்நவீனத்துவ சமூகத்தில் சகிப்புதன்மை ஒரு முக்கிய நல்லொழுக்கமாக மாறிவிட்டது. அதுவே முழுமையானது எனவே சகிப்புதன்மை இன்மை மட்டுமே தீமையாக இருக்கிறது. எந்த வறட்டுத்தனமான விசுவாசமும் குறிப்பாக முழுமையான உண்மையை விசுவாசிப்பது சகிப்புத்தன்மை இன்மையை குறிக்கிறது எனவே அது பாவம் ஆகும். முழுமையான உண்மையை நிராகரிப்பவர்கள் அதிகமாக சொல்வது நீ மற்றவர்களிடம் உன்னுடைய விசுவாசத்தை சுமத்தாத வரை நீ உனக்கு வேண்டிய எதை விசுவாசித்தாலும் அது சரியே. இதுவே எது சரி எது தவறு என்பதற்கான கருத்து ஆகும். இதை விசுவாசிப்பவர்கள் இதை மற்றவர்களிடம் சுமத்த நினைக்கின்றனர். மற்றவர்கள் பின்பற்றுகின்றனர் என்று குற்றம் கூறுகிற அதே தரத்தை இவர்களும் பின்பற்றுவதன் மூலம் இவர்கள் எதை நிலைநிறுத்த விரும்புகின்றனறோ அதையே மீறுகின்றனர். இது அவர்களின் மற்றொரு முரண்பாடான நிலையாகும். இந்த கருத்தை கையாள்பவர்கள் தங்களின் நடக்கைகளுக்கு பெறுப்பேர்க்க மனதில்லாததினால் இதை பின்பற்றுகின்றனர். முழுமையான உண்மை இருக்குமேயானல் எது சரி எது தவறு என்பதற்கு முழுமையான தரமும் இருக்கும் அப்படி இருக்கும் போது அதற்கு நாம் பொறுப்பாளராக இருக்க வேண்டும். இந்த முழுமையான உண்மையை மறுக்கும் போது அவர்கள் உண்மையில் இந்த பொறுப்பையே புறக்கணிக்கின்றனர்.\nவழ்க்கையின் விளக்கத்திற்காக பரிணாம வளர்ச்சியின் கொள்கையை தழுவுகிற சமுதாயத்தின் பிரதிபலிப்பே இந்த முழுமையான உண்மை அல்லது உலகளாவிய உண்மை மற்றும் கலாச்சார சார்புவாதம் ஆகியவற்றை மறுப்பவர்கள் உருவாகக் காரணம். இயற்க்கை பரிணாம வளர்ச்சி உண்மை என்றால் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லை, நமக்கு நோக்கமில்லை, மற்றும் முழுமையான சரி தவறு என்று எதுவும் இருக்�� முடியாது. மனிதன் அவன் விரும்புகிற படி ஜுவிக்கலாம் அவனுடைய நடைக்கைகளுக்கு அவன் யாருக்கும் பொறுப்பல்ல. பாவமான மனிதன் தேவன் இருக்கிறார் என்பதையும் முழுமையான உண்மையையும் மறுத்தாலும் நியாயத்தீர்ப்புக்காக அவருக்கு முன்பாக ஒரு நாள் நிற்க்க வேண்டியது அவசியம். வேதாகமம் சொல்கிறது “தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படியென்றால் காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்;லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய் காணப்படும் ; ஆதலால் அவர்கள் போக்குச் சொல்ல இடமில்லை. அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரர்கள்” (ரோமர் 1:19-22).\nமுழுமையான உண்மை இருக்கிறது என்பதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா ஆம். நமக்குள்ளாய் இருக்கிற நம்முடைய மனசாட்சி நமக்கு இந்த உலகம் இருக்க வேண்டிய சரியான விதத்தை உணர்த்துகிறது. அதாவது சிலவைகள் சரி சிலவைகள் தவறு என்று உணர்த்துகிறது. பாடுகள், பட்டினி, கற்பழிப்பு, மற்றும் தீமைகள் தவறு என்று நம்முடைய மனசாட்சி நமக்கு உணர்த்துகிறது. இது நம்மை அன்பு பெருந்தன்மை, இரக்கம், சமாதானம் ஆகிய சரியான காரியங்களை செய்ய வேண்டும் என்றும் ஏவுகிறது. இது எல்லா கலாசாரத்திலும் எல்லா நேரமும் உலகளாவிய உண்மை. வேதாகமம் மனிதனுடைய மனசாட்சியை ரோமர் 2:14-16ல் விளக்குகிறது: “அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள். என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்கு��ித்து நியாயந்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.”\nமுழுமையான உண்மை உண்டு என்பதற்கு இரண்டாவது ஆதாரம் அறிவியலே ஆகும். அறிவியல் என்பது அறிவின் நாட்டம், நாம் அறிந்ததை படிப்பது மற்றும் இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற நாட்டம் ஆகும். எனவே உலகிலிருக்கும் மெய்யான யதார்த்தங்கள் இருக்கின்றன என்பதை விசுவாசிக்க இதை நிறுபிக்கும் அறிவியல் ஆய்வு அவசியமானது மற்றும் இந்த யதார்த்தங்கள் கண்டுபிடிக்கவும் நிரூபிக்கப்படவும் கூடும். தராதரம் இல்லை என்றால் படிப்பதற்கு என்ன இருக்கிறது அறிவியல் கண்டுபிடிப்புகள் உண்மை என்று எப்படி ஒருவர் அறிந்து கொள்ள முடியும் அறிவியல் கண்டுபிடிப்புகள் உண்மை என்று எப்படி ஒருவர் அறிந்து கொள்ள முடியும் அறிவியல் விதிகள் இருக்கிற முழுமையான உண்மையின் மூலமே ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nமுழுமையான உண்மை அல்லது உலகளாவிய உண்மை உண்டு என்பதற்கு மூன்றாவது ஆதாரம் மதம் ஆகும். உலகத்திலுள்ள எல்லா மதங்களும் வாழ்க்கைக்கு அர்த்தத்தை அல்லது வரையறையை கொடுக்க முயற்ச்சி செய்கின்றனர். அவைகள் எளிமையாக இருக்கிறது என்பதை விட ஏதோ ஒன்றின் மீதான மனுகுலத்தின் விருப்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளன. மதங்களின் மூலம் மனிதன் தேவனை, எதிர்காலத்தை குறித்த நம்பிக்கையை, பாவ மன்னிப்பை, போராட்டத்தின் மத்தியில் சமாதானத்தை மற்றும் ஆழமான கேள்விகளுக்கு பதிலை தேடுகிறான். மனிதன் பரினாம வளர்ச்சியுள்ள மிருகம் என்பதற்கு மதங்கள் மிகுந்த ஆதாரம். இது உயரிய நோக்கத்திற்கு ஆதாரமாகவும்; ஆள்தத்துவமுள்ள மற்றும் குறிக்கோளையுடைய தேவன் இருக்கிறார் அவரே மனிதனுக்கு அவரை அறிந்து கொள்வதற்கான வாஞ்சையை கொடுத்திருக்கிறார் என்பதற்கு ஆதாரமாகவும் இருக்கிறது. சிருஷ்டிகர் என்று ஒருவர் இருப்பாரேயானால் அவரே முழுமையான உண்மைக்கான தரமாக இருக்கிறார். அவருக்கு உண்மையை ஏற்படுத்த அதிகாரமிருக்கிறது.\nஅதிஷ்டவசமாக சிருஷ்டிகர் இருக்கிறார். அவரே நமக்கு அவருடைய சத்தியத்தை வேதாகமத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். முழுமையான உண்மையை அல்லது உலகளாவிய உண்மையை தெரிந்து கொள்ள ஒரே வழி சத்தியம் என்று தன்னை வெளிப்படுத்தின இயேசுவை விசுவாசிப்பதே ஆகும். இயேசு அவரே ஒரே வழி, ஒரே சத்தியம், ஒரே ஜீவன் மற்றும் தேவனிடத்த��ற்கு போவதற்கான ஒரே பாதை என்று கூறினார் (யோவான் 14:6). முழுமையான உண்மை இருக்கிறது, அந்த உண்மை நமக்கு வானத்தையும் பூமியையும் உண்டாக்கின சர்வவல்லமையுள்ள தேவன் இருக்கிறார் மற்றும் நாம் அவரை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள அவரே தம்மை நமக்கு அவருடைய குமாரன் இயேசுகிறிஸ்துவின் மூலம் வெளிப்படுத்தினார் என்பதை காட்டுகிறது. அதுவே முழுமையான உண்மையாகும்.\nதமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க\nமுழுமையான உண்மை அல்லது உலகளாவிய உண்மை என்ற ஒன்று உண்டா\nநற்செய்தி மிகவும் முக்கியமான கேள்விகள் பெருமளவு அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nபெருமளவு அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-08-19T10:23:27Z", "digest": "sha1:PXRLDGEUBJX2JZENSSUM5V4Q743WEKHT", "length": 11462, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைவாரணாசி Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nகலைஞருக்கு H ராஜாவின் ஒரு பகிரங்கக் கடிதம்\nவணக்கம், நலம். தங்களுடைய ஆரோக்கியத்திற்கு ஆண்டவனை ப்ரார்த்திக்கிறேன்.கங்கை நீர் இனி தபால் நிலையங்கள் மூலமாகப் பொது ஜனங்களுக்கு விற்கப்படும் என்ற மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பைக் கேலி செய்து \"பாஜக ஆட்சி தொடர்ந்தால் இனி ......[Read More…]\nJuly,18,16, — — குங்குமம், வாரணாசி, விபூதி, ஹிந்து விரோதக் கட்சி\nவாரணாசி முதல் ஏர்போர்ட் வரையிலான 20 கிமீ தூரத்தை சாலை வழியாக கடக்கும் பிரதமர்\nபிரதமர் நரேந்திர மோடி, வரும் 18ம்தேதி வாரணாசி செல்ல உள்ளார். அங்கு நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளம் அவர் அன்று இரவே, டில்லி திரும் புகிறார். டில்லி திரும்பும் போது, வாரணாசி ......[Read More…]\nவாரணாசியை கலாச்சார நகரமாக்க ஒப்பந்தங்கள்\nஜப்பான் சென்றுள்ள இந்திய பிரதமரை அந்த நாட்டு பிரதமர் ஷின்சோ அபே சந்தித்துப் பேசினார்.அப்போது இந்திய நகரங் களை 'ஸ்மார்ட்' நகரங்களாக மாற்றுவது குறித்து இரண்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதில் முதல் ......[Read More…]\nவாரணாசியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி\nநரேந்திரமோடி வெற்றிபெற்ற வாரணாசியில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு சதி திட்டமிட்டு இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ...[Read More…]\nநான் வாரணாசியில் போட்டியிட வேண்டும் என்பது கடவுளின் விருப்பம்\nநடந்தமுடிந்த மக்களவை தேர்தலில் உ.பி., மாநிலம் வாரணாசியில் நரேந்திரமோடி போட்டியிட்டு வெற்றிபெற்றார். வெற்றிபெற்ற பின்னர் சனிக் கிழமை வாரணாசி சென்ற அவருக்கு பா.ஜ.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு அவர் ஊர்வலமாக சென்று ......[Read More…]\nMay,17,14, — — நரேந்திர மோடி, வாரணாசி\nவாரணாசியில் 56 சதவீத வாக்களர்களின் ஆதரவு மோடிக்கே\nவாரணாசி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நரேந்திரமோடிக்கு 56 சதவீத வாக்களர்களின் ஆதரவு இருப்பதாக அங்கே நடத்தப்பட்ட கருத்து கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது. ...[Read More…]\nவருண்காந்தியின் திருமணம் மார்ச் மாதம் 6ஆம் தேதி நடைபெறுகிறது\nபாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. வருண்காந்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணமகளின் பெயர் யாமினி ராய். மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர். வருகிற மார்ச் மாதம் 6ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி ......[Read More…]\nFebruary,10,11, — — அனுமன் மலை, இருக்கும், உத்தரப்பிரதேச, உள்ள, எம் பி, கட்சி, காஞ்சி சங்கராச்சாரியார், கோவில், திருமணம், நடைபெறுகிறது, பாரதீய ஜனதா, பெயர், மணமகளின், மாநிலம், யாமினி ராய், வருண்காந்தி திருமணம், வாரணாசி\nவாரணாசி குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார்\nஉத்தரப்பிரதேசம் வாரணாசியில் நேற்று மாலை நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார் 30-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். வாரணாசி இந்தியாவின் புகழ்பெற்ற கோயில் நகரங்களில் ஒன்றாகும், தினமும் இங்கு கங்கை ......[Read More…]\nDecember,7,10, — — இந்தியாவின், ஒன்றாகும், கங்கை ஆற்றின், கரை ஓரத்தில், கோயில், தீப ஆரத்தி, நகரங்களில், நிகழ்ச்சி நடைபெறும், புகழ்பெற்ற, மாலை நேரத்தில், வாரணாசி\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் க���ண்டது � ...\nஇலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்\nஇலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் ...\nஇதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, ...\nசர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்\nஉங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2016/05/blog-post_7.html", "date_download": "2018-08-19T09:55:21Z", "digest": "sha1:ES4ECEOFSVHJ3Z6YBKCM3NTAUJA3JLHA", "length": 13419, "nlines": 183, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: எது மருத்துவம்?", "raw_content": "\n“ ஆரோக்கியம் என்பது ஐ யாம் ஓ.கே. யூ ஆர் ஓகே. மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே அவர்கள் அறிவாளிகளாகவும், படைப்பாளிகளாகவும் இருக்கிறார்கள். மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே உற்பத்தித்திறன் மிக்கவர்களாக இருக்கிறார்கள். மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும் போதே சமூகமாக வாழவும் அந்தச் சமூகத்தில் ஒற்றுமையாக வாழவும் விழைகிறார்கள்.மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே அமைதியாக வாழவும், படைப்பூக்கம் மிக்கவர்களாக வாழவும் தயாராகிறார்கள். படைப்பூக்கம் மிக்கவர்களே சமூகத்தில் மகிழ்ச்சியும் சாந்தியும் நிலவச் செய்கிறார்கள். “\n“ எந்த மருத்துவமுறையாக இருந்தாலும் நமது உயிரையும், உடலையும் தன்னிச்சையாக கையாளுவதற்கு உரிமை கிடையாது. நமக்குக் கொடுக்கப்படும் மருந்துகள், சிகிச்சைகள், பற்றி அறிந்து கொள்ள நமக்கு முழு உரிமை உண்டு. இன்னும் சொல்லப் போனால் நமக்குத் தரப்படும் மருந்துகள் அதன் விளைவுகள், பக்கவிளைவுகள், எல்லாவற்றைப் பற்றியும் சொல்லுவதற்குக் கடமைப்பட்டவர்கள் மருத்துவர்கள். எந்த மருத்துவரும் கடவுள் அல்ல. எல்லாத்துறைகளைப் போல மருத்துவத்துறையை அவர் படித்திருக்கிறார். அவ்வளவு தான். அதே போல எந்த மருத்துவமும் இயற்கையின் விதிகளுக்கு மாறாக நமது உடலில் செயல்பட முடியாது. “\nதனித்துவமிக்க மனிதனின் தனித்துவமிக்க உடல் உயிரியக்கம் தனித்துவமிக்க நோய்க்குறிகளையே உருவாக்கும். இந்தத் தனித்துவத்தைப் புரிந்து கொண்டு மருத்துவம் செய்யு���்போது அந்தத் தனித்துவமிக்க நோய் விரைவாகக் குணமாகிறது. அந்தத் தனித்துவமிக்க மனிதனின் நலம் மீட்கப்படுகிறது. ஆக குமாருக்கும் ஆனந்துக்கும் காய்ச்சல் வந்ததென்றால் இரண்டுபேரின் நோயும் ஒன்றல்ல. அதாவது குமாருக்கு வந்த காய்ச்சல் குமார் என்ற தனித்துவமிக்க மனிதனின் காய்ச்சல். அதேபோல ஆனந்துக்கு வந்த காய்ச்சல் ஆனந்த் என்ற தனித்துவமிக்க மனிதனின் காய்ச்சல். எப்படி இரண்டும் ஒன்றாக முடியும்\nLabels: இலக்கியம், உதயசங்கர், நூல்வனம் பதிப்பகம், மருத்துவம்\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nஅக்கரையும் இக்கரையும் ஜப்பானிய நாடோடிக்கதை மலையாளத்தில்- பெரம்பரா தமிழில் - உதயசங்கர் முன்பு ஒரு காலத்தில் ஜப்பான் நாட்டில் ...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஒரு புதிர்க்கதை எழுத்தாளர் பிறக்கிறார்\nஉதயசங்கர் தொலைந்து போனவர்கள் சாத்தியங்களின் குதிரையிலேறி வனத்தினுள்ளோ சிறு புல்லினுள்ளோ கடலுக்குள்ளோ சிறு மீனுக்குள்ளோ மலையினுள்ளோ...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nஅவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான்\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநி��� திரைப்பயண நிறைவு விழா\nமீன் காய்க்கும் மரம்-புதிய நூல் வெளியீடு\nதமிழ் எழுத்தாளர்களின் கோலாகல கோலாலம்பூர் மாநாடு\nமானுடத்தைப் பாடிய நவீன கவிஞன் சமயவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-3/", "date_download": "2018-08-19T10:22:44Z", "digest": "sha1:PQFBCR3QFUPYDIRF5HI4P4ZVBDEFFYDL", "length": 16147, "nlines": 85, "source_domain": "www.supportaiadmk.org", "title": "மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்ட நடவடிக்கை; சிறப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2...\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்ட நடவடிக்கை; சிறப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-\nசென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில் வெள்ளம் ஏற்படுத்திய சேதம் குறித்து நீங்கள் அறிவீர்கள். ஊரகம் மற்றும் நகர்ப்புறங்களில் அதிக அளவில் பாதிக்கப்பட்டது ஏழை, எளியவர்கள்தான். அவர்கள் தங்கள் குடிசைகளையும் வசிப்பிடங்களையும், குடிசையில் இருந்த பொருட்கள் அனைத்தையும் இழந்துவிட்டனர். அவர்களை கணக்கெடுக்கும் பணியில் அரசு ஏற்கனவே ஈடுபட்டு வருகிறது.\nபேரிடர் நிவாரணத் தொகையில் இருந்து இல்லாமல், அவர்களுக்கு உடனடியாக நிதி உதவி வழங்கப்பட்டது. ஆனாலும் அவர்களின் மறுவாழ்வுக்கோ அல்லது அவர்களின் வசிப்பிடத்தை மறுபடியும் கட்டுவதற்கோ அது போதுமானதாக இருக்காது. அவர்களுக்கு நிலைத்த வ���டு கட்டித்தருவதற்குத்தான் எனது அரசு முன்னுரிமை அளிக்கிறது.எனவேதான், சமீபகாலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் குடிசைகளை இழந்தவர்களுக்கு நிரந்தர வீடு கட்டித் தரப்படும் என்று நான் அறிவித்தேன். நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.\nசென்னையில் பக்கிங்காம் கால்வாய், கூவம் மற்றும் அடையாறு ஆறுகள் ஓரத்தில் வசித்தவர்கள் என்று 50 ஆயிரம் குடும்பங்களை அரசு அடையாளம் கண்டுள்ளது. அவர்கள் இனிமேலும் அதுபோன்ற ஆபத்தான இடங்களில் வசிக்கக்கூடாது என்பதால், அவர்களுக்கு மாற்று வசிப்பிடம் கொடுப்பது அவசியமாகிறது. மேலும், சென்னை நகருக்குள் ஓடும் அந்த நீர்வழிகளை பாதுகாப்பதும் அவசியமாகிறது.\nஇந்த 50 ஆயிரம் குடும்பங்களில் 25 ஆயிரம் குடும்பங்களை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில் குடியிருக்கச் செய்வதற்கு அரசால் முடியும். இவர்களுக்கான மறுவாழ்வுப் பணி இன்னும் 2 வாரங்களுக்குள் தொடங்கிவிடும். ஓர் ஆண்டுக்குள் படிப்படியாக இந்த பணிகள் நிறைவு பெற்றுவிடும். அதுவரை அவர்களுக்கு அரசின் செலவில் தற்காலிக வசிப்பிடம் தரப்படும்.\nபக்கிங்காம் கால்வாயின் ஓரம் வசிக்கும் மற்ற 25 ஆயிரம் குடும்பங்கள், சென்னையிலும், வெளியிடங்களில் ஓடும் நீர்நிலைகளின் ஓரத்திலும் வசிக்கும் வேறு 25 ஆயிரம் குடும்பங்கள் ஆகியோருக்காக அரசு நிலம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு 50 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கு நாங்கள் திட்டம் தயாரித்து உள்ளோம்.\nஅதன்படி, எல்லா வசதிகளுடனும் கூடிய 380 சதுர அடி கொண்ட ஒரு வீட்டை கட்டுவதற்கு ரூ.10 லட்சம் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாபெரும் சிறப்பு வீட்டுவசதி திட்டத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி செலவு ஆகும். எனவே நகர்ப்புற ஏழை மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகள் கட்டும் இந்த சிறப்பு திட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்.\nசென்னை மற்றும் புறநகரங் களில் நிலத்தின் விலை கணிசமாக உள்ளது. அதற்கான செலவை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும். ஏற்கனவே உள்ள வீடு கட்டும் திட்டத்தின்படி, பயனாளிகள் தரப்பில் இருந்து ஒரு தொகை பெறப்படுவது வழக்கம். ஆனால் தற்போதுள்ள பயனாளிகளிடம் இருந்து பங்களிப்பை பெற முடியாது.எனவே இதற்கான சிறப்பு திட்டம் அனுமதிக்��ப்படுவது அவசியமாக உள்ளது. அதிலும், மத்திய அரசின் பங்களிப்பு மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதும் முக்கியத்துவம் பெறுகிறது.\nஅதோடு, நீர்நிலைகளின் அருகே குடிசைப் பகுதியில் வசித்தவர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அவர் களை வேறிடத்துக்கு மாற்றத் தேவையில்லை. ஆனால் ஏற்கனவே மத்திய அரசிடம் இருக்கும் திட்டத்தின்படி, அவர்களுக்கு அங்கேயே வீட்டை கட்டித் தரலாம். இதற்கு மத்திய அரசு ரூ.1.5 லட்சம் தொகை வழங்குவதாக அறிகிறேன்.\nஇதுபோல் பாதிக்கப்பட்ட வீடுகள் சென்னையிலும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள நகர்ப்புறங்களிலும் 50 ஆயிரம் வீடுகள் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. எனவே வீட்டுக்கு ரூ.1.5 லட்சம் என்ற அளவில் 50 ஆயிரம் வீடுகள் கட்டுமானத்துக்காக ரூ.750 கோடியை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். இந்த வீடுகள் கட்டுமானத்துக்கு தமிழக அரசு தனது பங்களிப்பாக தலா ஒரு லட்சம் வழங்கும். எனவே ஒரு வீட்டுக்கு மொத்தம் ரூ.2.5 லட்சம் நிதி கிடைக்கும்.\nகடலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஏராளமான மக்கள் வெள்ளத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். ஒரு லட்சம் குடிசைகள் பகுதியாகவோ அல்லது நிரந்தரமாகவோ பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது.\nஇவர்களுக்கும் ஊரகப் பகுதியில் ஒரு நிரந்தர வீட்டை ‘இந்திரா அவாஸ் யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் கட்டுவதற்கு நான் முன்மொழிகிறேன். இதற்கான தொகையை ஒரு வீட்டுக்கு ரூ.1.5 லட்சம் என்று சிறப்பு ஒதுக்கீடாக மேம்படுத்தவேண்டும். இந்த ஒரு லட்சம் வீட்டுக்கும் சிறப்பு ஒதுக்கீட்டை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.\nஎனவே, மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்புத்துறை மற்றும் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறையை அறிவுறுத்தி, கூடுதல் சிறப்பு நிதியை உடனடியாக அனுமதிக்க உத்தரவிட்டால், தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாமதமின்றி வீடு கட்டித்தர முடியும்.இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/vilambi-tamil-new-year-2018-2019-for-kumbha-rashi/", "date_download": "2018-08-19T09:33:34Z", "digest": "sha1:KCA2AKBILME2LM4VSSKFILIWPQIRBDWY", "length": 13177, "nlines": 219, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "கும்ப ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019 – Tamil Jothidam Tips", "raw_content": "\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nகும்ப ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nகும்ப ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nBy ஜோதிடரத்னா சந்திரசேகரன் Last updated Apr 14, 2018\nவிளம்பி வருட பலன் கும்ப ராசி\nஇந்த வருடம் புரட்டாசி மாதம் வரை குரு பகவான் மிகுந்த சாதகமாக இருக்கிறார். வருடம் முழுவதும் சனி பகவான் லாப சனியாக சாதகமான நிலையில் இருக்கிறார் எனவே புரட்டாசி வரை மிகுந்த பொற்காலம்\n💑 திருமணம் நடந்தேறும். காதல் வெற்றி பெறும். நீண்ட நாள் தடைபட்ட திருமணம் நடக்கும். முதிர் கன்னிகளுக்கு திருமணம் ஆகும் காலகட்டம். நல்ல வரன் அமையும் காலம்\n🏠 புதிய மனை/வீடு வாங்கும் யோகம். பூர்வீகத்தில் உள்ள சொத்துகள் உங்களுக்கு சாதகமாக வரும். இதுவரை இருந்து வந்த வீடு நிலம் சம்பந்தமான வழக்குகள் சாதாகமாக தீர்ப்புகள் வரும்\nதந்தை வழி சொத்தும் கிடைக்கும் காலம்.\n🛵🚗 புதிய வண்டி வாகனம். விரும்பிய வகையில் சொகுது வாகனம் வாங்குவீர்கள்\n📖நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். உயர்கல்வியில் சிறந்த மதிப்பெண்கள் கிட்டும். விரும்பிய பட்டப்படிப்புகள் கிடைக்கும். படிப்பில் பாராட்டு சான்றிதழ் கிடைக்கும். படித்து முடித்து வேலைக்கு காத்து கொண்டிருக்கும் மாணவ மாணவிகளுக்கு உடனடியாக கிட்டும். வெளி மாநிலம்/வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிட்டும்\n⚖வியாபாரம்/தொழில் லாபகரமாக இருக்கும். எதிர்பாராத லாபம் கிட்டும். விஸ்தரிப்பு வேலைகள் செய்வீர்கள். புதிய வேலை கிடைக்கும். பதவி/சம்பள உயர்வு கிட்டும். விரும்பிய இடமாற்றம் கிட்டும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிட்டும்\n🕉 வெளிநாடு தெய்வீக பயணம் ஏற்படும்\n🔘புரட்டாசிக்கு பிறகு குரு பகவான் சாதகமாக இல்லை எனவே வியாபாரம்/தொழில் மந்தம் ஆக���ம். தொழில் மாற்றும் சிந்தனை அதிகரிக்கும். வேலை இடமாற்றம்/உயர்வு ஏற்படும். விரும்ப தகாத ஊர் மாற்றம்/இட மாற்றம் உண்டாகும். பதவி/வேலை பறிபோகும். பணமமுடக்கம் ஏற்படும். கடன் வசூலில் தாமதம் உண்டாகும். பாக்கிகள் வசூலாகது. உயர் அதிகாரி தொந்தரவு உண்டாகும். திருமணம்,குழந்தை பாக்கியம் தாமதப்படுத்தும்\nகுரு பகவான், சனி பகவானுக்கு விளக்கிட்டு தர்சனம் செய்ய வேண்டும்\nகுருமார்களுக்கு வஸ்திர தானம் செய்ய சிறப்பு\nமேற்குறிப்பிட்ட பலன்கள் பொதுப்பலன்களே தங்களுடைய பிறந்த ஜாதக வலு, தசா புத்திகள் மற்ற கோச்சார கிரக பெயர்ச்சிகளை பொருத்து மாற்றம் உண்டாகும்\nமதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடாலயம்\nஜோதிடம்,வாஸ்து,ஜாமக்கோள் ஆருடம், பிரசன்னம், நியூமாராலாஜி,ஹோமபரிகாரம். Astrology,vaastu,Jamakkol Aarudam,Prasannam,Numero and Homa Parikaram\nமகர ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nமீன ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nமீன ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nகும்ப ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nமகர ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nதனுசு ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nவிருச்சிக ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2013/02/28/indian-mujahideen-threatened-mukesh-ambani/", "date_download": "2018-08-19T09:54:41Z", "digest": "sha1:OMXL3NRETFDQ3NKR546KRJV357VY2JW3", "length": 21475, "nlines": 79, "source_domain": "islamindia.wordpress.com", "title": "இந்தியன் முஜாஹித்தீன் முகேஷ் அம்பானியை மிரட்டி அனுப்பிய கடிதம்! | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« தீவிரவாத-பயங்கரவாத தடுப்பு விஷயத்தில் சோனியா அரசு தயங்குவது ஏன்\nஇஸ்லாமியக் கட்சியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது\nஇந்தியன் முஜாஹித்தீன் முகேஷ் அம்பானியை மிரட்டி அனுப்பிய கடிதம்\nஇந்தியன் முஜாஹித்தீன் முகேஷ் அம்பானியை மிரட்டி அனுப்பிய கடிதம்\nதொழிலதிபருக்கு மிரட்டல் கடிதம் ஏன்: முன்னர், இந்திய முஜாஹித்தீன் இ-மெயில்கள் மூலம் டிவி-செனல்களுக்கு வெடிகுண்டு வைத்து மக்களைக் கொன்றதற்கு பொறுப்பேற்று அனுப்பி வைத்துள்ளது. இம்முறை கடிதம் அனுப்பியது ஆச்சரியமாக உள்ளது. அப்படியென்றால், ரதன் டாடாவிற்கும் மி��ட்டல் கடிதம் அனுப்பியிருக்க வேண்டும். இல்லை, மற்ற எல்லா தொழிலதிபர்களுக்கும் மிரட்டல்கள் வந்திருக்க வேண்டும். இப்பொழுதுதான், ஐரோப்பிய குழுமம், மோடி மீதான தடையை நீக்கிக் கொண்டு, வியாபார ரீதியாக பேச்சுகள் தொடங்கியுள்ளன. ஆகவே, இந்திய பொருளாதார முன்னேற்றத்தை அல்லது குஜராத்தின் வளர்ச்சியைத் தடுக்க இம்மாதிரியான மிரட்டல் வந்திருக்க வேண்டும்.\nஇந்தியன் முஜாஹித்தீன் முகேஷ் அம்பானியை மிரட்டி அனுப்பிய கடிதம்: பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் கடிதம் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்[1]. ஒரு அடையாளம் தெரியாத மர்ம நபர் குரியர் மூலம் இந்த கடிதம் மும்பை ரிலையன்ஸ் அலுவலகத்துக்கு வந்தது, அதாவது, செக்யூரிடியிடம் 24-02-2014 அன்று கொடுக்கப்பட்டது[2]. 26-02-2013 அன்று எஸ்.பி. நந்தா, ரிலைன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், துணைத் தலைவர், போலிஸ் கமிஷனர் சத்யபால் சிங்கை சந்தித்து புகார் அளித்துள்ளார்[3]. அதைத் தொடர்ந்து அவருக்கு பாதுகாப்புக் கொடுக்கப்பட்டுள்ளது[4]. கடிதம் கொடுத்து சென்றவரையும் தேடி வருகிறார்கள்.\n: வெள்ளைக் காகிதத்தில் எழுதப்பட்ட அதில் –\nகுஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியை ஆதரிப்பது முஸ்லீம்களை அவமதிப்பது போன்றது\nகுஜராத்தில் முதலீடு செய்வதை நிறுத்தி கொள்ளாவிட்டால் முகேஷ் அம்பானியையும்,\nஅவரது 27 மாடி ஆன்டில்லா – வீட்டையும் தாக்குவோம் என்றும்,\nதங்களது கூட்டாளியான முஹம்மது டேனிஷ் அன்சாரி (Mohammed Danish Ansari) என்பவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.\n: டேனிஷ் என்பவன் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது ஏனெனில், அதே பெயரில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nடேனிஷ் முஹம்மது அன்சாரி[5] தர்பங்கா, பீகாரைச் சேர்ந்தவன். பகல் பாகிஸ்தானுக்குத் தப்பிச் செல்வதற்கு முன்னர், அவனிடத்தில் தங்கியிருந்தான்[6]. தீவிரவாதி யாஸின் பட்கலுக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஜனவரியில் கைது செய்யப்பட்டான்.\nமற்றும் 2008 அகமதாபாத் வெடிகுண்டு[7] குற்றங்களுக்காக இன்னொரு டேனிஸ் கைது செய்யப்பட்டுள்ளான்.\nஇன்னொருவன் டேனிஷ் ரியாஸ் அல்லது சையது அஃபாக் இக்பால் என்பதாகும்.\n: இக்கடிதம் போலியாக இருக்கும் என்றாலும்[8], மிரட்டல் கடிதம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இக்கடிதம் உண்மையென்றால், ��னிப்பட்ட நபருக்கு, அனுப்பிய முதல் கடிதம் இதுவாகத்தான் இருக்க வேண்டும், ஏனனில் இந்தியன் முஜாஹித்தீன் அவ்வாறு முன்னர் யாருக்கும் கடிதம் அனுப்பியது கிடையாது. இருப்பினும், தேசிய புலனாவுக் கழகமும் இதைப் பற்றி விசாரித்து வருகிறது[9]. தீவிரவாத எதிர்ப்புப் படையும் இதனை ஆய்ந்து வருகிறது, ஏனெனில் கடந்த வெடிகுண்டு வெடிப்புகளில் பொறுப்பேற்று ஐந்து முறை டிவி-செனல்களுக்கு இ-மெயில்கள் அனுப்பியுள்ளதை எடுத்துக் காட்டுகிறது[10].\nExplore posts in the same categories: 2008 குண்டு வெடிப்பு, 786, ஃபத்வா, அடிப்படைவாதம், அபு ஜிண்டால், அப்சல் குரு, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்- பதர், அல்-இமாம் அலி அல்-அரிதி, அல்-பர்மவியாஹ், அல்-மம் அலி பின் அல்-தாலிப், அல்ஜமீன், அல்லா, இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாம், உள்துறை அமைச்சகம், உள்துறை சூழ்ச்சிகள், ஓட்டு, ஓட்டுவங்கி, கசாப், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, குரூரம், கைது, கையெறி குண்டுகள், சிமி, சிறுபான்மையினர், சிறையில் அடைப்பு, ஜமாதே-இ-முஸ்தபா, ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜமைத்-உல்-முஜாஹித்தீன், ஜம்மு-காஷ்மீர், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, பட்கல், பட்டகல், பட்டக்கல், பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், புனிதப் போர், பேட்டரி, பேட்டரி கட்டைகள், பைப் வெடிகுண்டு\nThis entry was posted on பிப்ரவரி 28, 2013 at 11:44 முப and is filed under 2008 குண்டு வெடிப்பு, 786, ஃபத்வா, அடிப்படைவாதம், அபு ஜிண்டால், அப்சல் குரு, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்- பதர், அல்-இமாம் அலி அல்-அரிதி, அல்-பர்மவியாஹ், அல்-மம் அலி பின் அல்-தாலிப், அல்ஜமீன், அல்லா, இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோ��த் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாம், உள்துறை அமைச்சகம், உள்துறை சூழ்ச்சிகள், ஓட்டு, ஓட்டுவங்கி, கசாப், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, குரூரம், கைது, கையெறி குண்டுகள், சிமி, சிறுபான்மையினர், சிறையில் அடைப்பு, ஜமாதே-இ-முஸ்தபா, ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜமைத்-உல்-முஜாஹித்தீன், ஜம்மு-காஷ்மீர், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, பட்கல், பட்டகல், பட்டக்கல், பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், புனிதப் போர், பேட்டரி, பேட்டரி கட்டைகள், பைப் வெடிகுண்டு. You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: ஃபத்வா, அன்சாரி, அன்ஸாரி, அம்பானி, அவமதிக்கும் இஸ்லாம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஐதராபாத், கடிதம், குஜராத், குண்டு, குண்டு வெடிப்பு, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், டேனிஷ், தடை, பட்கல், புனிதப்போர், பொருளாதாரம், மிரட்டல், மிரட்டல் கடிதம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகேஷ், முஸ்லிம்கள், முஸ்லீம்கள், மோடி, யாஸின், யாஸின் பட்கல், ரசாயனம், வியாபாரம்\n5 பின்னூட்டங்கள் மேல் “இந்தியன் முஜாஹித்தீன் முகேஷ் அம்பானியை மிரட்டி அனுப்பிய கடிதம்\nமுஸ்லீம்களின் வெறியாட்டம் – பங்களாதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டனர், வீடுகள் சூரையாடப்ப Says:\nமார்ச் 2, 2013 இல் 9:37 முப\n1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்ட� Says:\nமார்ச் 3, 2013 இல் 2:16 முப\n1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்ட� Says:\nமார்ச் 3, 2013 இல் 2:16 முப\n1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்ட� Says:\nமார்ச் 3, 2013 இல் 2:19 முப\nமிகக்கொடுமையான மற்றும் மோசமான ஆயு�� போராட்டம் வெடிக்கும் – மிரட்டும் யாசின் மாலிக்\nமார்ச் 11, 2013 இல் 1:06 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/slogas/34034-faces-five-graciousness-is-not-counted-wanted-to-be-heard.html", "date_download": "2018-08-19T10:19:59Z", "digest": "sha1:BDOLJMMLW5YXWE64NNSSNLCZJ7U7EBIZ", "length": 9943, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "முகங்கள் ஐந்து : கருணையோ கணக்கிலடங்காதது. கேட்டது கிடைக்க வேண்டுமா? | Faces Five: Graciousness is not counted. Wanted to be heard?", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nமுகங்கள் ஐந்து : கருணையோ கணக்கிலடங்காதது. கேட்டது கிடைக்க வேண்டுமா\nபக்தர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய வல்லமை மிக்கவர் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயர் பல வடிவங்கள் ரூபங்களில் பக்தர்களுக்கு அருள் வழங்கினாலும், பஞ்சமுக ஆஞ்சநேயர் அனைவருக்கும் மிகவும் இஷ்டமானவர். ஐந்து திசைகளை நோக்கியவாறு இருக்கும் அவரின் ஐந்து முகமும் பக்தர்களுக்கு கேட்டதை கேட்டவாறு கொடுத்தருளும்.\nஅனுமனின் ஐந்து முகங்களில் கருடமுகம் பிணி நீக்கும்,வராகமுகம் செல்வம் அளிக்கும்,அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லா நலமும் தரும், நரசிம்மமுகம் தீமையைப் போக்கும், ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் நல்கும். ஐந்து முகங்களுக்கான ஸ்லோகங்கள்:\nஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே\nஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா.\nஇந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கப் பெரும்.\nஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம முகே கருடாய\nஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா.\nஇந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித உடல் உபாதைகள், விஷக்கடி, விஷஜுரங்கள் ஆகியவை நீங்கும்.\nஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷிண முகே கரால வதனாய நிருஸிம்ஹாய ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா.\nஇந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித பயங்கள், தோஷங்கள், பூத ப்ரேத, துர்தேவதை தோஷங்கள் ஆகியவை நீங்கும்.\nஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உத்தர முகே ஆதிவராஹாய\nஸகல ஸம்பத் கராய ஸ்வா���ா.\nஇந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்.\nஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே ஹயக்ரீவாய\nஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா.\nஇந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர ஜன வசீகரம், வாக்குபலிதம், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.\nபஞ்சமுக ஆஞ்சநேயர் தரிசனம் நமது பாவங்கள் நீக்கி நோய் நொடி இல்லாத ஆரோக்கிய நல் வாழ்வை தரும்.\nஶ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்.\nதினம் ஒரு மந்திரம் - அனுமனின் கருணைக்கு பாத்திரமாக சொல்ல வேண்டிய மந்திரம்\nஆன்மீக கதை - சிரஞ்ஜீவியான ஆஞ்சநேயர் - சீதா தேவி கொடுத்த வரம்\nசஞ்சீவியாக நோய் தீர்க்கும் அர்த்தகிரி ஆஞ்சநேயர் திருக்கோயில்\nதினம் ஒரு மந்திரம் –காரியத் தடைகளை நீக்கும் ஸ்ரீ ஹனுமத் சுலோகம்\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nகரிகாலனோட முழு ரவுடித்தனம்: வடிவேலு வெர்சன்\nமழையோ, புயலோ... இனி இது சொல்லும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2016/", "date_download": "2018-08-19T10:15:25Z", "digest": "sha1:4PZC6REEPI3Z5UOJU63VX2S7LYARHGTS", "length": 55541, "nlines": 664, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: 2016", "raw_content": "\nவெள்ளி, 30 டிசம்பர், 2016\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, புத்தாண்டு\nவியாழன், 29 டிசம்பர், 2016\nதன் முனைப்பு இருக்கும் வரை\nLabels: ஊழல், கவிதை, நாகேந்திரபாரதி\nசெவ்வாய், 20 டிசம்பர், 2016\nLabels: கவிதை, காசு, நாகேந்திரபாரதி\nதிங்கள், 28 நவம்பர், 2016\nவாலு, குட்டி என்றெல்லாம் அழைத்தால்\nபெயரை அழுத்திச் சொல்லி அழைத்தால்\nLabels: கவிதை, குழந்தை, நாகேந்திரபாரதி\nLabels: இறப்பு, கவிதை, நாகேந்திரபாரதி\nபுதன், 16 நவம்பர், 2016\nதிறந்திருக்கும் ஏ டி எம் மை\nLabels: கவிதை, நாகே��்திரபாரதி, நூறுரூபாய்\nசெவ்வாய், 25 அக்டோபர், 2016\nLabels: ஆகாயம், கவிதை, நாகேந்திரபாரதி\nவியாழன், 20 அக்டோபர், 2016\nஅதிகாலைக் கனவு - நகைச்சுவைக் கட்டுரை\nஅதிகாலைக் கனவு - நகைச்சுவைக் கட்டுரை\nஇந்த அதிகாலைப் பொழுது எப்படி இருக்கும்னே ரெம்ப நாளா தெரியாம இருந்துச்சுங்க. நம்ம காலையிலே ஒன்பது மணிக்குத்தானே சாவகாசமா எந்திரிப்போம். எந்திரிச்சு அவசர அவசரமா குளிச்சுட்டு சாப்பிட்டு ஓடுற பஸ்ஸிலே இடிச்சுப் பிடிச்சு ஏறி வேர்த்து விறுவிறுத்து பத்து மணி ஆபீசுக்கு பத்தே காலுக்கு உள்ளே நுழைஞ்சு மேனேஜர் கிட்டே திட்டு வாங்கிக்கிட்டே அட்டெண்டன்ஸிலே கையெழுத்து போடுறது பழக்கம் ஆயிடுத்தே.\nஒரு நாள் என்னமோ தெரியலீங்க. காலையிலே அஞ்சு மணிக்கே முழிப்பு வந்திடுச்சு . அதுக்கு பிறகு தூக்கமே வரலை. சரி, வெளி உலகம் எப்படித்தான் இருக்குன்னு பார்க்கலாம்னு வெளியே போயி நடந்தா , ஆஹா, ஆஹா.\nஅந்த லேசான இருட்டிலே நடக்கிறப்போ சுகமான காத்து சூப்பர். டிராபிக் இல்லாததால் சத்தமும் இல்லை . பெட்ரோல் வாசமும் இல்லை மரத்தில் இருந்து பறவைகளின் கீச் கீச் சப்தம். ஒண்ணு ரெண்டு பேரு தொந்தியும் தொப்பையுமா ஓடிக்கிட்டு இருக்காங்க. அவங்க ஓட்டத்துக்கு ஏத்த மாதிரி அந்த தொந்தியும் உருண்டு ஓடுது . அப்புறம் சைக்கிள் பெல் சத்தம். அடுக்கிய தினசரி பேப்பர்களை பின்னாலே வச்சுக்கிட்டு சைக்கிள் பையன்கள். பால் பாக்கெட்டுகள் டப்பாக்களை வேனில் இருந்து இறக்கிக்கிட்டு இருக்காங்க.\nபக்கத்து டீக்கடையில் இருந்து சுகமான தேநீர் வாசம். போயி ஒரு டீ சாப்பிட்டா அது என்னமோ தெரியலீங்க, அந்த இதமான குளிருக்கும் அந்த சூடான டீக்கும் என்ன ஒரு பொருத்தம். இந்த டீயை தினசரி சாயந்தரம் இதே டீக்கடையில் சாப்பிட்டுத்தான் இருக்கோம். ஆனாலும் இந்த காலை நேர வாசம் சேர்ந்து அது ஒரு ருசிங்க.\nஅப்படி ஒரு அரை மணி நேரம் நடந்து இயற்கையை ரசிச்சுட்டு திரும்பி வந்து ' நான் திரும்ப வந்துட்டேன்னு ' நம்ம படுக்கை கிட்டே சொல்லிட்டு படுத்தா ஒன்பது மணிக்குத்தான் முழிப்பு. திரும்ப அதே அவசரம் அவசரம் .\nசரி, இனிமே தினசரி அஞ்சு மணிக்கே எந்திரிச்சுடணும். திரும்ப வந்து படுக்கக் கூடாது ன்னு ஒரு தீர்மானம் போட்டுட்டு அஞ்சு மணிக்கு அலாரம் வச்சிட்டு சீக்கிரம் படுக்கப் போயாச்சு. காலையிலே அலாரம் அடிக்குது. எந்த���ரிக்க முடியலீங்க. போர்வையை இழுத்துப் போத்திக்கிட்டு தூங்கத் தான் தோணுது. ம்ஹூம். முடியலே. அலாரத்தை ஒரு அழுத்து அழுத்திட்டு தூங்கியாச்சு. மறுபடி ஒன்பது மணிக்குத்தான் முழிப்பு.\nதினசரி இதேதான் . ஆனா அன்னைக்கு அதிகாலை அஞ்சு மணிக்கு எந்திரிச்சது மட்டும் மனசிலே பசுமையா இருக்குது. தூய்மையான காத்து. அமைதியான சூழல். பறவைகளின் சப்தம். எல்லாத்துக்கும் மேலே அந்த அதிகாலை டீ. ஆனா அனுபவிக்கத்தான் கொடுத்து வைக்கலீங்க. அது அதிகாலைக் கனவாகவே இன்னமும் இருக்கு. என்ன செய்ய.\nLabels: அதிகாலை, கட்டுரை, நகைச்சுவை, நாகேந்திரபார்தி\nபுதன், 19 அக்டோபர், 2016\nகாலை நேரத்து மயக்கம் - நகைச்சுவைப் பேச்சு\nகாலை நேரத்து மயக்கம் - நகைச்சுவைப் பேச்சு\nLabels: காலை, நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பேச்சு\nLabels: கவிதை, காலை, நாகேந்திரபாரதி\nதிங்கள், 17 அக்டோபர், 2016\nLabels: கவிதை, நட்பு, நாகேந்திரபாரதி\nவெள்ளி, 14 அக்டோபர், 2016\nஒன் லைன் சினிமா - நகைச்சுவைக் கட்டுரை\nஒன் லைன் சினிமா - நகைச்சுவைக் கட்டுரை\nடைரக்டர் ஒன் லைனிலே கதை சொல்ல ஹீரோ ஓகே சொல்லிட்டாருன்னு படிச்சுட்டு அந்த படத்தை பாக்குறப்போ அந்த ஒன் லைன் என்னன்னு ஈஸியா புடிச்சுட முடியுதுங்க.\n'ஹீரோ உலகம் சுத்துறாரு' இந்த ஒன் லைன் பெரும்பாலான ஹீரோக்களுக்கு புடிச்சுப் போயிடுங்க. ஹீரோ அமெரிக்கா போகலாம், லண்டன் போகலாம். பாரிஸ் போகலாம். அங்கே எல்லாம் ஹீரோயின் கூட டான்ஸ் ஆடிட்டு பாட்டு பாடிட்டு , வில்லன் கூட சண்டை போட்டுட்டு திரும்பி இந்தியா வந்து கல்யாணம் பண்ணிக்கலாம். ரெண்டு மணி நேர படம் ஆக்கிடலாம்.\nஅடுத்த ஒன் லைன். 'ஹீரோ ஹீரோயினை துரத்தி துரத்தி காதலிக்கிறார்’. பள்ளிக்கூடத்தில் துரத்தலாம். காலேஜில் துரத்தலாம். ரோட்டிலே துரத்தலாம். வீட்டிலே துரத்தலாம். சப்ளிமெண்டா பாட்டு, டான்ஸ், சண்டை. எல்லாத்துக்கும் காரணம் வேணுமா என்னா. ரெண்டு மணி நேர படம்.\nஇன்னொரு ஒன் லைன். 'இன்ஸ்பெக்டர் ரவுடி யாக மாறிடுவாரு ' . ஆக்சன் ஹீரோவா புடிச்சு சண்டைப்படம் எடுத்துடலாம். ஹிந்தி வில்லன், இங்கிலிஷ் வில்லன் எல்லாரையும் புடிச்சு போட்டுடலாம். கப்பல்லே சண்டை, விமானத்தில் சண்டை . ஒரே அடிதடி தான். ரெண்டு மணி நேரத்துக்கு.\nஅப்புறம் இருக்கவே இருக்கு பேய்ப் பட ஒன் லைன். ' ஒரே ஒரு பங்களாவில் ஒரே ஒரு பேயாம்' . ஹீரோயினைப் பேயாக்கிட்டு , ஹீரோவைப் ��ேய் விரட்டுறவனா ஆக்கிட்டு இருட்டையையும் டமா டமா மியூசிக்கையும் போட்டு ரெண்டு மணி நேர படமாக்கிடலாம்.\nநகைச்சுவைப் படம் வேணுமா ' கொஞ்சப் பேரு உதைக்கிறாங்க. மத்தப் பேரு வேடிக்கை பாக்கிறாங்க. 'சட்டையை கிழிச்சு விடலாம். பேண்டை கிழிச்சு விடலாம். வேட்டியை கிழிச்சு விடலாம். கிராமப் படம்னா வயக்காட்டிலே கிழிக்கலாம். டவுன் படம்னா மால்லே கிழிக்கலாம்.\nஎல்லா ஒன் லைன் படங்களுக்கும் பொதுவா டாஸ்மாக் பாட்டு ஒண்ணு வச்சுடலாம். ஹீரோயினையே கவர்ச்சியா ஆட விட்டுடலாம்.\nகொஞ்சம் ஹை கிளாஸ் படம் மாதிரி காண்பிக்கணும்னா யாராவது ஒரு பழைய பிரபல எழுத்தாளர்கிட்டே அவரு பேரை யூஸ் பண்ணிக்கிறோம்னு சொல்லிட்டு கதை உதவின்னு அவரு பேரைப் போட்டு விட்டுடலாம். இதுக்கும் மேலே நம்மளாவே ஒரு புரளியை கிளப்பி விட்டுடலாம், ' டசுக் புசுக்' ங்கிற கொரிய படத்தை காப்பி அடிச்சு எடுத்திருக்குன்னு .\nஇப்படி ஒன் லைன் படமாவே வாரத்துக்கு பத்து வரது. அதிலே ஒண்ணு ரெண்டு படம், பத்து நாள் ஓடிட்டாலே 'வெற்றி விழா' தான். ' நன்றி விழா' தான்.\nLabels: கட்டுரை, சினிமா, நகைச்சுவை, நாகேந்திரபாரதி\nவியாழன், 13 அக்டோபர், 2016\nஹலோ ஆட்டோ - நகைச்சுவைப் பேச்சு\nஹலோ ஆட்டோ - நகைச்சுவைப் பேச்சு\nLabels: ஆட்டோ, நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பேச்சு\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, மழை\nபுதன், 5 அக்டோபர், 2016\nவளர்ந்து திரிந்து வாடிப் போகும்\nபிறந்து இருந்து தேய்ந்து போகும்\nஅலைந்து அறிந்து அமைதி ஆகும்\nஉடலாய் உயிராய் மனமாய் ஆகும்\nசக்தியும் சிவமும் சமமாய் ஆகும்\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, பயணம்\nதிங்கள், 3 அக்டோபர், 2016\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, பூங்கா\nPosted by Nagendra Bharathi at திங்கள், அக்டோபர் 03, 2016 கருத்துகள் இல்லை:\nLabels: திருக்குறள், நாகேந்திரபாரதி, பேச்சு\nவியாழன், 29 செப்டம்பர், 2016\nLabels: உலகமயம், கவிதை, நாகேந்திரபாரதி\nLabels: கவிதை, தோசை, நாகேந்திரபார்தி\nசெவ்வாய், 27 செப்டம்பர், 2016\nஓம் சாந்தி ஓம் சாந்தி\nஓம் சாந்தி ஓம் சாந்தி\nLabels: ஓம், கவிதை, நாகேந்திரபாரதி\nபுதன், 21 செப்டம்பர், 2016\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, ரெயில்\nதிருக்குறள் - நடுவு நிலைமை\nதிருக்குறள் - நடுவு நிலைமை\nPosted by Nagendra Bharathi at புதன், செப்டம்பர் 21, 2016 கருத்துகள் இல்லை:\nLabels: திருக்குறள், நாகேந்திரபாரதி, பேச்சு\nசெவ்வாய், 20 செப்டம்பர், 2016\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், செப்டம்பர் 20, 2016 கருத்துகள் இல்லை:\nLabels: கவிதை, கிராமம், நாகேந்திரபாரதி, பாதை\nபாட்டுப் பாடவா - நகைச்சுவைப் பேச்சு\nபாட்டுப் பாடவா - நகைச்சுவைப் பேச்சு\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், செப்டம்பர் 20, 2016 கருத்துகள் இல்லை:\nLabels: நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பாட்டு, பேச்சு\nதிங்கள், 19 செப்டம்பர், 2016\nLabels: கவிதை, நட்பு, நாகேந்திரபாரதி\nஎப்படி இருக்கீங்க - நகைச்சுவைப் பேச்சு\nஎப்படி இருக்கீங்க - நகைச்சுவைப் பேச்சு\nPosted by Nagendra Bharathi at திங்கள், செப்டம்பர் 19, 2016 கருத்துகள் இல்லை:\nLabels: நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பேச்சு, வாட்ஸ்அப்\nஞாயிறு, 18 செப்டம்பர், 2016\nஊரை விட்டுப் போகும் போது\nஅந்த ஒற்றைப் பனை மரம்\nநான் விழுந்து விடும் முன்னே\nமரம் தான் நான் மறப்பாயா\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, பனைமரம்\nதிருக்குறள் - செய்ந்நன்றி அறிதல்\nதிருக்குறள் - செய்ந்நன்றி அறிதல்\nPosted by Nagendra Bharathi at ஞாயிறு, செப்டம்பர் 18, 2016 கருத்துகள் இல்லை:\nLabels: திருக்குறள், நாகேந்திரபாரதி, பேச்சு\nபுதன், 14 செப்டம்பர், 2016\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, மண்சட்டி\nசெவ்வாய், 13 செப்டம்பர், 2016\nLabels: கவிதை, காதல், நாகேந்திரபாரதி\nஞாயிறு, 11 செப்டம்பர், 2016\nஆட்டோ சவாரி - நகைச்சுவைக் கட்டுரை\nஆட்டோ சவாரி - நகைச்சுவைக் கட்டுரை\nஇந்த ஊபர் , ஓலா மூலமா டாக்சி , ஆட்டோ வெல்லாம் நம்ம வீட்டு வாசலுக்கே வர ஆரம்பிச்சப்பறம் நம்ம ரெம்பவே அலட்டிக்க ஆரம்பிச்சுட்டோங்க. ஆட்டோ வர ஒரு ரெண்டு நிமிஷம் லேட்டானாலும் உடனே கேன்சல் பண்ணிட்டு அடுத்த ஆட்டோவுக்கு புக் பண்றது. பழைய ஆட்டோ டிரைவர் போன் பண்ணி திட்டுவாரு. பாதி தூரம் வந்திட்டாராம்.\nபிளேனா என்ன ஆகாயத்திலே பறந்து வந்து இறங்க. ரோட்டிலே டிராபிக் எல்லாம் தாண்டித்தானே வரணும்.கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமெ உடனே கேன்சல் பண்ணிடுவோம், 'ஆட்டோ டிலே ' என்று காரணம் காட்டி. முந்தியெல்லாம் ரெண்டு மூணு ஆட்டோ கிட்டே பேரம் பேசி வீட்டை விட்டு கிளம்பவே அரை மணி நேரம் ஆனதெல்லாம் மறந்து போயாச்சு.\nநம்ம தான் இப்படின்னா சில டிரைவர் களும் பொசுக்குன்னு கேன்சல் பண்ணிடுவாங்க. கேட்டா ' நான் பூந்தமல்லியில் இருக்கேன். நீங்க கோடம்பாக்கத்தில் இருக்கீங்க . எப்படி சார் வர்றது. சிஸ்டம் பாட்டுக்கு அக்சப்ட் பண்ணிடுது.' ம்பாங்க. கூகிள் மேப்பிலே பார்த்தா அடுத்த தெருவிலே இருந்து சர்ர்ன்னு ஆப்போசிட் வழியிலே கிளம்பி போய்க்கிட்டு இருப்பாங்க. ஏதோ தூரமா போற பார்ட்டி கிடைச்சிட்டார் போலிருக்கு.\nஇது தவிர நம்ம கூகிள் ஜி பி எஸ் மேப்பை நம்பாம நம்ம அட்ரஸ்ஸை போனில் விலாவாரியா எடுத்துரைப்போம் பாருங்க. போன் பில் பத்து ரூபாய் ஆயிடும். 'நம்பர் முப்பத்திரண்டு , நாலாவது குறுக்குத் தெரு , கார்பொரேஷன் காலனி, புது சர்ச்சுக்கு எதிரே ' ன்னு ஒப்பிச்சு ஒப்பிச்சு தூக்கத்திலே உசுப்பிக் கேட்டாக் கூட ' நம்பர் முப்பத்திரண்டு' ன்னு சொல்லிக்கிட்டுதான் எந்திருப்போம்.\nஇவ்வளவு தெளிவா நம்ம அட்ரஸ் ரெண்டு மூணு தடவை சொன்ன பிறகும் , ஆட்டோ வந்திடுச்சுன்னு மெசேஜ் பார்த்திட்டு வெளியே வந்து பார்த்தா , ஒரு ஈ காக்கா கூட வந்திருக்காது. போன் பண்ணினா ' சர்ச்சுக்கு எதுத்தாப்பலே தான் இருக்கேம்பாரு'. அடுத்த தெருவிலே இன்னொரு சர்ச் இருந்தா இது ஒரு பிரச்னை.\nநம்ம தெரு சர்ச், புது சர்ச். இப்படி இப்படி இருக்கும்னு அதோட அங்க அடையாளங்களைச் சொல்லி அதன் வரலாற்று முக்கியத்துவங்களை சொல்லி நம்ம இடத்திற்கு வரவழைப்போம். போன் பில் இன்னொரு பத்து ரூபாய். இதுக்குள்ளே அவரு பழைய சர்ச்சிலே இருந்தே மீட்டரை ஆன் பண்ணிருப்பாரு.\nஅப்புறம், போற வழியிலே அடுத்த குழப்பம். 'சார் நீங்க சொல்ற ரூட் கூகிள் மேப்பிலே ரெம்ப டிராபிக் ன்னு காண்பிக்குது. வேற ரோட்டிலே போகலாம்னு' சுத்தி வளைச்சு போக ஆரம்பிப்பார் . ' ஏங்க, மதுரைக்கு திருச்சி வழி போகச் சொன்னா அந்த வழி டிராபிக் ஜாஸ்தின்னு சொல்லிட்டு கோவை வழி போனா எப்படிங்க இருக்கும். 'சரி கூகிள் ஆண்டவர் சொல்றாரு. விடுங்க. இது கோடம்பாக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரைதானே. பத்து ரூபாய் ஜாஸ்தி ஆகும். சீக்கிரம் போயிடலாம்' னு மனசை சமாதானப் படுத்திக்கிடுவோம்.\nபோற வழியிலே எங்காவது ரெட் சிக்னல் விழுந்துட்டா 'இது என்ன தொல்லை' ன்னுட்டு டிரைவர் திரும்பி நம்மை முறைப்பாரு. ஏதோ நாமதான் கண்ட்ரோல் ரூமிலே சொல்லி ரெட் சிக்னல் விழுந்த மாதிரி. இப்படி ஒரு வழியா நம்ம இடத்தை அடைஞ்சிடுவோம். ஆட்டோமேடிக்கா கூடப் போட வேண்டியதை போட்டு சார்ஜ் நம்ம மொபைலில் தெரியும்.\nநம்ம முந்தி மாதிரி, பேரம் பேசிப் போயிருந்தா வர்றதை விட அம்பது ரூபாய் குறைச்சுதான் வந்திருக்கும். இருந்தாலும் நம்ம சும்மா இருப்போமா . ' போன தடவை வந்ததை விட அம்பது ரூபாய் ஜாஸ்தி . முந்தி கொறச்சு வந்ததா ஞாபகம்' ம்னு சொல்லி வைப்போம். நம்ம ஞாபக சக���தியைப் பத்தி வீட்டிலே கேட்டா தெரியும் லக்ஷணம்.\nடிரைவர் பதிலுக்கு சொல்வாரு ' நீங்க பத்து நிமிஷம் சீக்கிரம் வந்திட்டீங்க இப்ப'. ம்பாரு. ஏதோ போன தடவையும் இவரே கூட்டிட்டு வந்த மாதிரி. ' கூட்டிக் கழிச்சுப் பார்த்தா எல்லாம் சரியாத்தான் இருக்குமாம்' சொல்றாரு. . நேரத்தின் அருமையை எல்லாரும் நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்காங்க. அவருக்கும் ஒரு நாளிலே அம்பது ட்ரிப் அடிச்சாதான் இன்சென்டிவ் கிடைக்குமாம்.\nஎன்னமோ போங்க . காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லே . பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லே - இப்படி எவ்வளவோ நல்ல விஷயங்களில் இதெல்லாம் அடிபட்டுப் போயிடுது. அடடே போன் வர்ரது. ஆட்டோ வந்தாச்சுங்க. அவரும் ரெண்டு நிமிஷத்துக்கு மேலே ஆயிட்டா கான்செல் பண்ணிட்டு போயிட்டே இருப்பாரு. பழைய சர்ச் கிட்டே நிக்கிறாரா, புது சர்ச் கிட்டே நிக்கிறாரா . அட்ரஸ் சொல்லணுங்க . நான் வர்றேங்க ' ' நம்பர் முப்பத்திரண்டு , நாலாவது குறுக்குத் ..................'\nLabels: ஆட்டோ, கட்டுரை, நகைச்சுவை, நாகேந்திரபாரதி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுத்தமிழ்க் கலைஞர் -------------------------------------- கடிதமும் கதையும் இயலாய்ப் பூக்கும் கவிதையும் பாடலும் இசையைச் சேர்க்கும் ...\nபித்தாக வைத்தவள் ---------------------------------- பார்த்துப் பார்த்து பார்க்க வைத்தாள் சிரித்துச் சிரித்து சிரிக்க வைத்தாள் பேச...\nமுகமூடி மனிதர்கள் ------------------------------------- அகமும் முகமும் ஒன்றாம் குழந்தைக்கு சிரித்த முகத்துக்குள் சினத்தை ஒளிப்பதும் ...\nவிதையும் செடியும் ---------------------------------- பழைய நினைவுகள் புதைந்து போகலாம் மண்ணில் கலந்து மக்கிப் போகலாம் காற்று வீசும்ப...\nகொசு யுத்தம் - நகைச்சுவைக் கட்டுரை\nகொசு யுத்தம் - நகைச்சுவைக் கட்டுரை -------------------- உலக யுத்தத்துக்குப் பிறகு , ஏதோ தண்ணீர் யுத்தம் , ஓசோன் யுத்தம்னு ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅதிகாலைக் கனவு - நகைச்சுவைக் கட்டுரை\nகாலை நேரத்து மயக்கம் - நகைச்சுவைப் பேச்சு\nஒன் லைன் சினிமா - நகைச்சுவைக் கட்டுரை\nஹலோ ஆட்டோ - நகைச்சுவைப் பேச்சு\nதிருக்குறள் - நடுவு நிலைமை\nபாட்டுப் பாடவா - நகைச்சுவைப் பேச்சு\nஎப்படி இருக்கீங்க - நகைச்சுவைப் பேச்சு\nதிருக்குறள் - செய்ந்நன்றி அறிதல்\nஆட்டோ சவாரி - நகைச்சுவைக் கட்டுரை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/date/2018/01/15", "date_download": "2018-08-19T09:14:55Z", "digest": "sha1:R3OOMS2WVA3MAPMD74XQFA6MVQMLITUG", "length": 10886, "nlines": 152, "source_domain": "kalkudahnation.com", "title": "15 | January | 2018 | Kalkudah Nation", "raw_content": "\nவாழைச்சேனை ஆயிஷாவில் தரம் ஒன்றுக்கு புதிய மாணவர்கள் சேர்க்கும் நிகழ்வு.\n(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட வாழைச்சேனை ஆயிஷா வித்தியாலயத்தில் 2018 ம் கல்வியாண்டுக்கு புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் நிகழ்வு இன்று (15) ம் திகதி பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் எம்.ரீ.எம்.பரீட் அவர்களின்...\nகாத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா\n(பழுலுல்லாஹ் பர்ஹான்) இலங்கையிலுள்ள மூத்த அரபுக் கல்லூரிகளில் ஒன்றான காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் 2017 மௌலவி பட்டமளிப்பு விழா 14 நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜாமிஆவின் ஊர் வீதி கட்டிடத் தொகுதியிலுள்ள 'ஷைகுல்...\nபொல்கஹவெல மக்கள் காங்கிரஸ் காரியாலயம் தீக்கிரை\n-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொல்கஹவெல கட்சிக் காரியாலயத்தை இன்று அதிகாலை (15) 1.30 மணியளவில், இனம்தெரியாதவர்கள் சேதமாக்கியுள்ளதுடன், காரியாலயத்துக்கு முன்னே கட்டப்பட்டிருந்த கட்டவுட்களையும், பதாதைகளையும் தீக்கிரையாக்கியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்...\nJDIK யினால் தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதியுதவி.\n(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) கல்குடா ஜம்இயது தஃவதில் இஸ்லாமியாவினால் தந்தையை இழந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி நேற்று (14) ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து...\nசமூக விடுதலை என்று பேசுபவர்களின் பின்னாலிருப்பது சுயலாப அரசியலே: பாலமுனையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nதங்களது அடுத்தகட்ட அரசியல் பாய்ச்சலுக்காக தவிசாளர் சங்கத்தை ஆரம்பித்தவர் இப்போது போய்ச் சேர்ந்திருக்கின்ற முகாமைமை பார்க்கின்றபோது அவர்களின் உண்மைமுகம் சரியாகத் தெரிகின்றது. மார்க்கத்தின் பெயரில், சமூக விடுதலை என்று இவர்கள் பேசுவதின் பின்னணியில்...\nபைஷல் இஸ்மாயில் - அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக பாரம்பரிய வைத்திய சேவையை வழங்கிய வைத்தியர் ஈ.வ��ரமுத்து அவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு வைத்திய பொறுப்பதிகாரி கே.எம்.அஸ்லம் தலைமையில்...\n(படங்கள்) வல்லையில் சிறப்பாக நடைபெற்ற பட்டம் விடும் விழா\nபாறுக் ஷிஹான் வல்லையில் பட்டம் விடும் திருவிழா நேற்றைய தினம் ( 14) அன்று வல்லையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.இவ் விழா தொடர்ந்தும் 3 வது வருடமாக இடம்பெற்று வருகின்றது. இவ் விழாவில் சிவாஜிலிங்கம்,...\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஓட்டமாவடி-தியவாட்டவான் அறபாவில் டெங்கொழிப்பு சிரமதானப்பணிகள்\nவாழைச்சேனை விபத்தில் ஒருவர் மரணம்: இருவருக்கு காயம்-பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன\n‘ஒரே தேசம்’ தொனிப்பொருளில் சுதந்திர தினம் வைபவம்\nஇனவாதிகளின் திட்டத்தை அமைச்சர் றிஷாத் உடைத்தெறிந்தாரா\nபுனாணை விவசாயிகள் பாதிக்கப்படுவதை தொடர்ந்தும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது-பிரதியமைச்சர் அமீர் அலி\nயாருடன் சேர்ந்தால் இலஞ்ச ஊழற்ற பிரதேச சபையை உருவாக்க முடியுமோ அவர்களுடன் சேரக் கூடிய...\nஉத்தியோகப்பற்றற்ற நீதவானாக ஷாரிக் காரியப்பர் நியமனம்.\nகல்வீட்டுக்கவிராயர் கல்ஹின்னை கலாபூசணம் ஹலீம்தீனின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும்-அமைச்சர் ஹலீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2778&sid=c3c34d726640cdb702120c3dd8f94f40", "date_download": "2018-08-19T10:17:46Z", "digest": "sha1:IZTRXV7HUP477JPVJPT5A7MIOF2NRXRK", "length": 33120, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/09/blog-post_28.html", "date_download": "2018-08-19T09:50:55Z", "digest": "sha1:QMBXTDAB4IARC7SVIH27DJRED6IP5UO7", "length": 12899, "nlines": 318, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழ்ப் பாரம்பரியக் கலை மூலம் கல்வி: தேவிகா (வீடியோ)", "raw_content": "\nபுனைவுகளில் காந்தி- இருபது வருடங்கள் – எம்.எஸ். கல்யாண சுந்தரம்\nபித்து – மூன்று கவிதைகள்\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 80\nகோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு \nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nதமிழ்ப் பாரம்பரியக் கலை மூலம் கல்வி: தேவிகா (வீடியோ)\nஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை அன்று, தமிழ்ப் பாரம்பரியக் குழுமம் சென்னையில் தக்கர் பாபா வித்யாலயாவில் ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த மாதம் செப்டெம்பர் 5 அன்று, அசீமா அறக்கட்டளையை நடத்திவரும் வி.ஆர்.தேவிகா கலந்துகொண்டு, பாரம்பரிய நடனத்தைக் கொண்டு கல்வி கற்றுத்தருதலைப் பற்றிப் பேசினார். அந்த வீடியோ (நான்கு துண்டுகளாக கீழே). அக்டோபர் 3 அன்று மாலை 5.30 மணிக்கு, வி.பி.தனஞ்சயன் ‘செவ்வியல் கலைகளும் மனிதப் பாரம்பரியமும்’ என்ற தலைப்பில் பேசுகிறார்.\nபதிவுலக நன்பர்களே – இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் – 3\n02. சமசீர் கல்வியின் தேவை\n03. தாய் மொழிகல்வியின் தேவை\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ்ப் பாரம்பரியக் கலை மூலம் கல்வி: தேவிகா (வீடிய...\nகிழக்கு பாட்காஸ்ட்: அப்துல் கலாம் பொய் சொன்னாரா\nகிழக்கு மொட்டைமாடி: இருள் பொருள், இருள் ஆற்றல்\nகிழக்கு மொட்டைமாடி + கிழக்கு பாட்காஸ்ட் அறிவிப்பு\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 9: அம்பானி பற்றி சொக்கன்\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: சா.தேவதாஸ்\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பாஸ்கர் சக்தி\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பா.ராகவன், வீடியோ\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: யுவன் சந்திரசேகர்\nகிழக்கு மொட்டைமாடி: சாரு நிவேதிதா (பழசு)\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பா.ராகவன்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்: அ.கி. வேங்கட சுப்ரமண...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 8: சீனா பற்றி ராமன் ராஜா,...\nஇந்திய தேசியம் x திராவிடம்\nகிழக்கு மொழிபெயர்ப்பு பற்றி ஹரன்பிரசன்னாவுடன்...\nராகுல் காந்தியின் தமிழக வருகை\nஅண்ணா எஃப்.எம்மில் என் நேர்முகம்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 7: டயட் உணவு பற்றி அருணா ...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 6: மார்க்கெட்டிங் பற்றி ச...\nஅஞ்சலி: அ.கி. வேங்கட சுப்ரமணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/04/Mahabharatha-Udyogaparva-Section65.html", "date_download": "2018-08-19T10:16:34Z", "digest": "sha1:KODS7OFA7CG2EOXEFON7SCTED6ROC6SR", "length": 27855, "nlines": 94, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பாண்டவர்களை அரவணை! - உத்யோக பர்வம் பகுதி 65 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 65\n(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 25) {யானசந்தி பர்வம் - 19}\nபதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் பாண்டவர்களின் சக்தியையும், பீமன், அர்ஜுனன், திருஷ்டத்யும்னன், சாத்யகி, கிருஷ்ணன் ஆகியோரின் பலனங்களையும் எடுத்துரைப்பது; கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு நண்பனாக இருப்பதால் பாண்டவர்களை வெல்ல முடியாது என்று சொல்வது; பாண்டவர்களைத் தனது சகோதரர்களாக ஏற்று அவர்களுக்குரிய பங்கை துரியோதனன் கொடுக்க வேண்டும் என்றும் திருதராஷ்டிரன் சொன்னது...\nதிருதராஷ்டிரன் {துரியோதனனிடம்} சொன்னான், “ஓ துரியோதனா, ஓ அன்பு மகனே, நான் சொல்வதைக் கருதிப் பார். அசைவன, அசையாதன ஆகிய அனைத்தும் அடங்கிய அண்டத்தை நுட்பமான உருவில் தாங்கும் ஐம்பூதங்களைப் போலவே இருக்கும் பாண்டுவின் மகன்கள் ஐவரின் சக்தியை நீ திருட விரும்புவதால், அறியாமையில் இருக்கும் ஒரு பயணியைப் போலவே, தவறான பாதையைச் சரியென நீ நினைக்கிறாய்.\nநிச்சயம், உனது உயிரை தியாகம் செய்யாமல், உலகத்தின் அறம் சார்ந்த மனிதர்களில் முதன்மையான குந்தியின் மகன் யுதிஷ்டிரனை உன்னால் வெல்லமுடியாது. ஐயோ, பெரும் புயலை மீறி நிற்கும் ஒரு மரத்தைப் போல, போர்க்களத்தில் யமனுக்கு நிகரானவனும், (மனிதர்களுக்கு மத்தியில்) வல்லமையில் தனக்கு நிகரில்லாதவனுமான பீமசேனனை நீ உரசுகிறாயே. மலைகளில் மேருவைப் போன்றவனும், ஆயுதம் தாங்குபவர்களில் முதன்மையானவனும், காண்டீவத்தைத் தாங்குபவனுமான ஒருவனிடம் {அர்ஜுனிடம்} புத்தியுள்ள எவன் போர்க்களத்தில் மோதுவான்\nவஜ்ரத்தை வீசும் தேவர்கள் தலைவனைப் {இந்திரனைப்} போல, எதிரிகளுக்கு மத்தியில் தனது கணைகளை அடிக்கும் பாஞ்சால இளவரசன் திருஷ்டத்யும்னனால் வீழ்த்த முடியாத எந்த மனிதன் இருக்கிறான் அந்தகர்கள் மற்றும் விருஷ்ணிகளுக்கு மத்தியில் மதிக்கப்படும் வீரனும், பாண்டவர்களின் நன்மையில் எப்போதும் ஈடுபடுபவனுமான தடுக்கப்படமுடியாத சாத்யகியும் உனது கூட்டத்தைப் {படையைப்} படுகொலை செய்வான்.\nமூவுலகங்களையும் விஞ்சும் சக்தியும் பலமும் கொண்ட தாமரைக் கண் கிருஷ்ணனுடன் புத்தியுள்ள எந்த மனிதன் மோதுவான் கிருஷ்ணனைப் பொறுத்தவரை, அவனது {கிருஷ்ணனது} மனைவியர், சம்பந்திகள், உறவினர்கள், தன் ஆன்மா, இந்த முழு உலகம் ஆகியவற்றை ஒரு தட்டில் வைத்தால், அதற்கு மறுதட்டில் உள்ள தனஞ்சயனின் {அர்ஜுனனின்} எடைக்கு அவை அனைத்தும் சமமாக இருக்கும். அர்ஜுனனால் நம்பப்படும் அந்த வாசுதேவன் {கிருஷ்ணன்} தடுக்கப்பட முடியாதவனாவான். அந்தக் கேசவன் {கிருஷ்ணன்} இருக்கும் படையும் எங்கும் தடுக்கப்பட முடியாததாகவே இருக்கும்.\n குழந்தாய் {துரியோதனா}, உனது நன்மைக்கான வார்த்தைகளையே எப்போதும் பேசும் உனது நலன் விரும்பிகளின் ஆலோசனைகளுக்குச் செவிகொடு. முதிர்ந்தவரும் உனது பாட்டனுமான, சந்தனுவின் மகன் பீஷ்மரை உனது வழிகாட்டியாக ஏற்றுக் கொள். நான் உனக்குச் சொல்வதையும், குருக்களின் {கௌரவர்களின்} நலன்விரும்பிகளான துரோணர், கிருபர், விகர்ணன், மன்னன் பாஹ்லீகன் ஆகியோர் சொல்வதையும் கேள். அவர்கள் அனைவரும் என்னைப் போன்றோரே. ஓ பாரதா {துரியோதனா}, நான் உன்னிடம் பாசம் கொண்டிருப்பதைப் போலவே, அறநெறி அறிந்த இவர்கள் அனைவரும் உன்னிடம் பாசம் கொண்டிருக்கிறார்கள் என்பதால், நீ என்னை எப்படி மதிக்கிறாயோ அப்படியே அவர்களையும் மதிக்க வேண்டும்.\nவிராட நகரத்தில் உன் கண் எதிரிலேயே, உன் தம்பிகளுடன் கூடிய உனது துருப்புகள் பீதியும் படுதோல்வியும் அடைந்தன என்பதும், அதுவும் மன்னன் சரணடைந்த பின்னர் இது நடந்தது [1] என்பதும், உண்மையில், அந்நகரத்தில் தனி ஒருவனுக்கும் பலருக்கும் இடையில் நடந்த மோதல் குறித்துக் கேள்விப்படும் அந்த அற்புதக் கதையுமே போதுமான சாட்சிகளாகும் (நான் சொல்வது அறிவுப்பூர்வமானது என்பதற்கு அது சாட்சியாகும்). இவை அனைத்தையும் அர்ஜுனனால் தனியாகவே சாதிக்க முடியுமென்றால், ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக வரும் பாண்டவர்களால் அடைய முடியாததுதான் என்ன அவர்களை உனது சகோதரர்களாக ஏற்று, அவர்களது கரங்களைப் பற்றுவாயாக. இந்தபேரரசின் ஒரு பங்கை கொடுத்து அவர்களை அரவணைப்பாயாக\" என்றான் {திருதராஷ்டிரன்}\n[1] உத்தரன் ஓடியதைத் திருதராஷ்டிரன் சொல்வதாக நினைக்கிறேன்\nவகை உத்யோக பர்வம், திருதராஷ்டிரன், துரியோதனன், யானசந்தி பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் ச��ஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார��க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகி��வும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/most-beautiful-traveling-places-india-visit-once-you-r-life-002096.html", "date_download": "2018-08-19T10:08:57Z", "digest": "sha1:S5P6QTABIGSSEFGYAFVPOARIII33ZYXB", "length": 21175, "nlines": 188, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Most Beautiful Traveling Places in India to Visit Once You'r Life - Tamil Nativeplanet", "raw_content": "\n»அட்டகாசமான ரொமாண்டிக் சாலைகள்... இந்த 12ம் தான் இந்தியாவுலேயே பெஸ்ட்டுங்க..\nஅட்டகாசமான ரொமாண்டிக் சாலைகள்... இந்த 12ம் தான் இந்தியாவுலேயே பெஸ்ட்டுங்க..\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nகேரளத்தில் மழைப் பெய்யும் போது செல்லவேண்டிய இடங்கள் இவை |\nவந்தாச்சு நண்பர்கள் தினம், இந்த வருடம் எங்க போகலாம் \nஉடுமலை TO குமுளி : இரண்டே நாள் பைக் ரைடுல எங்கவெல்லாம் போகலாம்..\nமூனாறிலிருந்து மேகமலை - அசத்தல் பயணம் போலாமா\nமூணாறில் மிஸ்பண்ணக் கூடாத சூப்பர் வாட்டர்ஃபால்ஸ்\nமூணாறில் கட்டாயம் பார்க்கவேண்டிய டாப் 10 இடங்கள்\nலவ்வருடன் சில்லென்ற மலைப் பகுதியக இருந்தாலும் சரி, நண்பர்களுன் ஒரு லாங் ட்ரிப் என்றாலும் சரி... யாரும் வேண்டாம் என தட்டிக் கழிக்க விரும்புவதில்லை. பைக்கிலோ, காரிலோ பனிமூட்டம் நிறைந்த சாலையில், காதலியின் கரத்தைக் கைப்பற்றியவாறு ரம்மியமான ஓர் பயணம் எல்லாரும் விரும்பும் ஒன்றுதானே. அதுவும், கொஞ்சம் லாங் ட்ரிப், நெருங்கிய நண்பர்களுடன் சென்றால் குதூகளத்துக்கா பஞ்சம். இப்படி, இந்தியாவில் மனதை மயக்கும் வகையிலான சாலைகள் எங்கவெல்லாம் இருக்கு என தெரியுமா வாருங்கள், அப்படிப்பட்ட சாலையில் பயணம் மேற்கொள்வோம்.\nமும்பையில் இருந்து தேசிய நெடுஞ்சாலை-48யில் சுமார் 587 கிலோ மீட்டர் பயணம் செய்தால் கோவாவை அடையலாம். மும்மை, புனே, கோலாப்பூர் வழியாக செல்லும் இச்சாலையின் ஓரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமங்களும், சூரிய ஒளியில் மிளிரும் மலையின் முகடுகளும் மனதை புத்துணர்ச்சி அடையச் செய்யும். கோலாப்பீரில் இருந்து கங்கவள்ளி, பனாஜி வழியாகவும் 635 கிலோ மீட்டர் பயணித்தால் கோவாவை அடையலாம். ஆனால், இது கூடுதல் நேரம் எடுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nபெங்களூரில் இருந்து மூணார் செல்ல திட்டமிட்டால் ஓசூர், தர்மபுரி, ஈரோடு, கோயம்புத்தூர் வழியாக பொள்ளாச்சி சென்று மூணாரை அடையலாம். இந்த பயணத்தில் போது தேசிய நெடுஞ்சாலையில் எண்ணற்ற காட்சிகள் உங்களது மனதைக் கொள்ளைகொள்ளும். அதிலும், பொள்ளாச்சியில் இருந்து மூணார் சாலை வாகன நெரிசலற்ற, இருபுரமும் பசுமைக் காடுகளால் நிறைந்து, வாய்பிருந்தால் வனவிலங்குகளையும் நேரடியாகக் காண முடியும். ஜில்லென்ன இப்பகுதிக்கு உங்க துணைவிய மட்டும் கூட்டிட்டு போயி பாருங்க...\nதில்லியில் இருந்து சண்டிகாரைக் கடந்து அடர் பனிப் பிரதேசம் தான் இந்த லே. ஜம்மு- காஷ்மீருக்கு உட்பட்ட இப்பகுதி வருடந்தோரும் பனிப்பொழிவால் ஜில்லென்று உறையும் தன்மையைக் கொண்டுள்ளது. இங்கே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்கிறீர்கள் என்றால் சுமார் 1014 கிலோ மீட்டர் பனிகளால் சூழப்பட்ட சாலையைக் கடக்க வேண்டும். இமாச்சலைக் கடந்து வளைந்து நெளிந்த சாலையில் பின் இருக்கையில் நண்பரோ அல்லது மனதிற்கு விருப்பப்பட்டவரோ... கொஞ்சம் கூட தயங்காம ஒரு உள்ளாச ட்ரிப் போக இதவிட பெஸ்ட் சாய்ஸ் வேற ஏதாவது இருக்கா \nவதோதராவில் இருந்து 513 கிலோ முட்டர் தொலைவில் உள்ள கட்ச் பசுமை நிறைந்த குளிர்பிரதேசம் இல்லை. முற்றிலும் வறண்ட பாலைவனப் பூமி. இருப்பினும் ஆண்டுதோரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு படையெடுத்து வரக் காரணம் இங்குள்ள சாலைகளும், உப்பலங்களுமே. கட்ச் மாவட்டத்தை சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகள், மழைக் காலத்தில் சதுப்பு நிலங்களாகவும், மற்ற காலங்களில் வறண்ட நிலமாக உள்ளதால் இப்பகுதி 'ராண் ஆப் கட்ச்' என்று அழைக்கப்படுகிறது.\nபெங்களூரில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 75யில் சுமார் 264 கிலோ மீட்டர் குனிகல், யதியூர், வழியாக பயணித்தால் கூர்க் மாநிலத்தை அடையலாம். மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர் வனக் காடுகளின் நடுவே பசுமை போர்வையின் ஊடாக பயணிக்கும் அனுபவம் அவ்வளவு இனிமையானது. சில்லென்ற காற்று, பறவைகளின் ஓசை உங்களை வரவேற்கும் விதமே தனி. இங்கு சென்றால் அதிகாலைப் பொழுதில் கூர்க் வனக் காடுகளில் ஜீப்பில் சவாரிசெய்வதை தவறவிட்டுறாதீங்க.\nகொல்கத்தாவில் இருந்து அலகாபாத், லக்னோ வழியாக உத்திரகாண்டில் உள்ள குமானை அடையலாம். சுமார், 1395 கிலோ மீட்டர் பயண தூரத்தில் கொல்கத்தா முதல் அலகாபாத் tரை 858 கிலோ முட்டர் நேர் கோட்டில் பயணிப்பதைப் போல இருக்கும்.\nஜெய்பூரில் இருந்து 165 கிலோ மீட்டர் தொலைவில் ராஜஸ்தானுக்கு உட்பட்டது ரண்தம்போர். சுற்றில���ம் மலை முகடுகள், நடுவே புட்களால் ஆன சமவெளிக் காடு, தேசியப்பூங்கா என இருசக்கர வாகனத்தில் பயணிக்க ஏற்ற பகுதி இதுவாகும். இதைத் தவிர்த்து கோட்டைகளும், வன விலங்கு சரணாலயமும் என ஏரளமான சுற்றுலாத் தலங்கள் நிறைந்து காணப்படுகிறது. ஜேய்பூரில் இருந்து இதன் சாலையானது சற்று பாலைவத்தைப் போல தோற்றம் கொண்டதாக இருந்தாலும் போக்குவரத்து இடையூரின்றி உரையாடிக் கொண்டே செல்ல ஏற்ற சாலையாக உள்ளது.\nவார விடுமுறை நாட்கள்ல சும்மா சின்னதா ஒரு ட்ரிப் போகலாம்னு பிளேன் பன்றவங்க வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஏலகிரிக்கு போய்ட்டு வாங்க. வளைந்து நெழிந்த மலைப் பாதை, காலைவேலையில் வீசும் தென்றல், நான்கு மலைகளால் சூழப்பட்டு அமைதியான சூழ்நிலையில் சொக்கவைக்கும் சொர்க்கத்தை பார்க்கலாம். உதகை, கொடைக்கானல்ல ஒப்பிடும்போது ஏலகிரி சின்னதாக இருந்தாலும் ஓரிரு நாள் பயணத்திற்கு ஏற்ற இடம் என்றுதான் சொல்ல வேண்டும்.\nமும்பை - மவுன்ட் அபு\nமும்பையில் இருந்து 766 கிலோ மீட்டர் தொலைவில் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆரவல்லி மலைத் தொடரில் உள்ள உயரமான சிகரம் மவுன்ட் அபு. இந்த மலை 22 கிமீ நீளமும் 9 கிமீ அகலமும் கொண்ட தனிச்சிறப்புமிக்க பீடபூமியை உருவாக்குகிறது. இம்மலையில் உள்ள மிக உயர்ந்த சிகரம், குரு ஷிங்கார் ஆகும். ஏரிகளுக்கும், நீர் வீழ்ச்சிகளுக்கும், பசுமைமாறாக் காடுகளுக்கும் உங்களை முழுமையாக மெய்மறக்கச் செய்திடும்.\nதென்னிந்தியாவில் மிகவும் பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலம், பேரச் சொன்னாலே உடலில் சிலிர்ப்பூட்டும் மலைப் பிரதேசம், ஏன் இந்தியாவில் மலைகளின் இராணி என இதன் பெருமைகளைச் பட்டியலிட்டாலும் மிகையாகாது, அதுதான் மேற்குத் தொடர்ச்சி மலையில் மிகவும் சிறப்புவாய்ந்த உதகமண்டலம் என்னும ஊட்டி. பெங்களூரில் இருந்து 417 கிலோ மீட்டர் பயணம் செய்தால் இதனை அடைந்துவிடலாம். பெங்களூரில் இருந்து இதற்கான சாலையில் என்னதான் நீங்கள் ரசிக்கக் கூடிய காட்சிகள் நிறைய இருந்தாலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை அடையும் வரை உங்கள் கண்ணுக்கு ஒரே விருந்தாகத்தான் இருக்கும்.\nதவாங் இந்தியாவின் வடகிழக்கில் அருணாசலப் பிரதேசத்தில் உள்ள ஒரு மாவட்டமாகும். தவாங் மடாலயம், சேலா பாஸ் ஆகியவை இங்கு பிரபலமான சுற்றுலாத் தலங்கள். இங்குள்ள நீர்வீழ்ச்சிப்பகுதிகள் பாலிவுட் படப்பிடிப்புகளுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கவுகாத்தியில் இருந்து 444 கிலோ மீட்டர், பாதிக்குப் பாதி சமவெளியும், அடல் மலை வழிப்பாதையும் கொண்டது. மலையேற்றம் துவங்கியது முதல் ஒவ்வொரு கிலோ மீட்டரும் பல நினைவுகளை உங்களுக்கு ஏற்படுத்தும்.\nராஜஸ்தானில் இருந்து சுமார் 935 கிலோ மீட்டர் தொலைவில் அரபிக் கடலோரத்தில் அமைந்துள்ளது தியூ மாவட்டம். இறுக்கமற்ற உல்லாச வாழ்க்கை இயல்புடன் காட்சியளிக்கும் இது தன் இயற்கை எழில் அம்சங்கள் மூலம் உலகெங்கிலிருந்தும் பார்வையாளர்களை ஈர்க்கிறது. ஜம்போர் பீச், தேவ்கா பீச், வைபவ் வாட்டர் வேர்ல்டு, ‘சர்ச் ஆஃப் போம் ஜீஸஸ்', ஃபோர்ட் ஆஃப் செயிண்ட் ஜெரோம் ஆகிய சுற்றுலா அம்சங்கள் தமன் சுற்றுலாவில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்களாகும்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/49c3a8a882/pataippulakam-people-up-to-the-task-to-honor-the-achievements-of-women-in-tamil-yuvarstori", "date_download": "2018-08-19T10:03:24Z", "digest": "sha1:TPLU5OO7P5TSIBJZKXY6V34KP5B7STTW", "length": 8177, "nlines": 92, "source_domain": "tamil.yourstory.com", "title": "மக்கள் பணி முதல் படைப்புலகம் வரை: மகளிர் மகத்துவ சாதனைகளை போற்றும் தமிழ் யுவர்ஸ்டோரி!", "raw_content": "\nமக்கள் பணி முதல் படைப்புலகம் வரை: மகளிர் மகத்துவ சாதனைகளை போற்றும் தமிழ் யுவர்ஸ்டோரி\nஇனிய மகளிர் தின வாழ்த்துக்கள்….\nபெண்களைப் போற்றும் ஒரு தினமாக இன்றைய தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டாலும், நம் யுவர்ஸ்டோரி தினம் தினம் பல பெண்களின் வெற்றிக்கதைகளை உலகிற்கு சொல்லி, பெண்களை தினமுமே போற்றிவருகிறது என்பதை இன்று நினைவூட்ட விரும்புகிறேன். பெண்களுக்கு இழைக்கப்படும் இன்னல்களையும், கொடுமைகளையும் ஊடகங்களில் படித்து மனம் நொந்து போகும் நாம், அதற்கு மாற்றாக, பாதிக்கப்பட்ட அதேப் பெண்கள் எவ்வாறு அந்த நிலையைக் கடந்து ஒரு ஃபீனிக்ஸ் பறவையைப்போல மீண்டெழுந்து சாதனைகள் புரிகிறாள் என்பதை பதிவு செய்வதே நம் தளத்தின் சிறப்பு.\nஇந்த பெண்களின் வெற்றிக்கதைகளுக்கு பின்னுள்ள சவால்கள், அழுத்தங்கள், சமுதாய இடர்பாடுகளை சொல்லும் அதே நேரத்தி���் இவர்கள் மனம் தளராமல் வெற்றிப் பாதையை அமைத்துக்கொண்ட கதைகளை வெளியிடுகிறோம். இதன் மூலம் பிரச்சனைகளால் விரக்தியில் வாடும் பல பெண்களுக்கு உந்துதலாய், ஊக்கமாய், உற்சாகத்தை ஏற்படுத்தி வாழ்க்கையை ஒரு குறிக்கோளுடன் தொடர, நாம் வெளியிட்டுள்ள கதைகள் அமைந்துள்ளது என்பதை இந்த நேரத்தில் பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்.\nஇந்த முயற்சியில், தமிழகத்தைச் சேர்ந்த மீனவப்பெண்ணின் உலகளவு சாதனை முதல் தொழிலில் வெற்றிவாகைச் சூடும் பெண்கள் வரை அடங்குவர். எனினும் இன்றைய மகளிர் தினத்தை மேலும் சிறப்புறச்செய்ய எங்களுடைய தமிழ் யுவர்ஸ்டோரி தளத்தின் முதல் பக்கத்தை பெண்களின் கதைக்களுக்காக பிரத்யேகமாக ஒதுக்கி எங்கள் மகளிருக்கு மரியாதையை செலுத்த நினைக்கிறோம்….\nஇந்துஜா ரகுநாதன், இணை ஆசிரியர், தமிழ் யுவர்ஸ்டோரி\nமகளிர் தினச் சிறப்பு கட்டுரைகள் படித்து மகிழுங்கள் \n’மாற்றுத்துக்கான மாற்றமாய்’- தொழில்நுட்ப சமூகப் புரட்சி ஏற்படுத்தும் ப்ரீத்தி ஹெர்மன்\nகுக்கிராமத்திலிருந்து கனவுகளை மெய்யாக்கிய அனிதா செந்தில்\nஅன்றும், இன்றும் வல்லமை மிக்க இந்திய பெண்கள்...\nதன் குறையை மாற்றியமைத்து வெற்றி கண்ட மாதவி லதாவின் பயணம்\n'சமூகம் பெண்களை பலவீனமான இனமாகவே வளர்த்தெடுக்கும் நிலை மாற வேண்டும்' - அமுதா ஐ.ஏ.எஸ்.\nவீட்டிலிருந்தே இணையத்தில் கலக்கும் ‘ஹோம்ப்ரூனர்’\nவிபத்தில் பார்வை, முகத்தை இழந்த அஞ்சலி ராஜகோபால் மீண்டெழுந்து தொழில்முனைவரான கதை\n'லேடி கலாம்' ஆக மாணவர்களை அறிவியலை நோக்கி நாசா வரை அழைத்துச் செல்லும் ஸ்ரீமதி கேசன்\nசில்வர் கேரியரில் சுடச்சுடச் சாப்பாடு: எக்ஸ்பிரஸ் வேகத்தில் தேடிவரும் போஜனம்\nஆர்ஜே, வீஜேவாக கலக்கி தற்போது யூட்யூப் மூலம் மக்களை கவரும் ராதா மணாளன்...\n’சுயசக்தி விருதுகள் 2018’: விண்ணப்பங்கள் வரவேற்பு\n’பருத்தியில் தமிழரின் பண்பாட்டை நூற்றெடுப்போம்’- குறள் ஆடை தொடங்கிய நண்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/2233-now-donkey-gets-hall-ticket-for-j-k-exam.html", "date_download": "2018-08-19T10:09:20Z", "digest": "sha1:WLY7B4MTRBUHLAJBWHYU2ZAVSLPMYMNC", "length": 6254, "nlines": 65, "source_domain": "www.kamadenu.in", "title": "கழுதைக்கு ஹால் டிக்கெட்: காஷ்மீரில் கோமாளித்தனம் | Now, donkey gets hall ticket for J&K exam", "raw_content": "\nகழுதைக்கு ஹால் டிக்கெட்: காஷ்மீரில் கோமாளித்தனம்\nஜம்மு காஷ்மீர் மாநிலத��தின் தேர்வு வாரியம் நடத்தும் நாயப் தாசில்தார்களுக்கான தேர்வில் கலந்துகொள்ள கழுதை ஒன்றுக்கு ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த 2015-ம் ஆண்டு பசுமாட்டுக்கு இதே தேர்வு வாரியம் ஹால் டிக்கெட் அனுப்பியிருந்தது. இந்நிலையில், மீண்டும் அதே கூத்து அரங்கேறியுள்ளது.\nகாஷ்மீரி மாநிலத்தைச் சேர்ந்த விஷமக்காரர் யாரோ ஒருவர் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நாயப் தாசில்தார் தேர்வுக்காக கழுதையின் புகைப்படத்தை ஒட்டி விண்ணப்பப் படிவத்தை அனுப்பியுள்ளார்.\nகழுதையின் பெயர் கச்சூர் கவுர் என்றும் அவர் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், விண்ணப்பத்தை முறையாக பரிசீலிக்காமலேயே கழுதை புகைப்படத்தையும்கூட கவனிக்காமல் தேர்வு வாரியம் ஹால் டிக்கெட் அனுப்பியுள்ளது. இந்த ஹால் டிக்கெட் தற்போது ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து ஜம்மு காஷ்மீர் தேர்வு வாரியத்துக்கு தி இந்து (ஆங்கிலம்) சார்பாக கேள்வி எழுப்பப்பட அதற்கு பதில் அளிக்கப்படவில்லை.\nகவலையைப் பதிவு செய்த ட்விட்டராட்டி..\nஇந்நிலையில், ட்விட்டர் பதிவர் ஒருவர், \"கழுதையின் பெயரில் கணினியில் இருந்து தேர்வு அனுமதிச் சீட்டு பெறப்பட்டது என்பது கேலிக்கூத்தானது. இந்தச் செயல் எப்படி வளங்கள் வீணடிக்கப்படுகின்றன என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு\" எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேபோல், ஃபேஸ்புக்கில் ஒருவர், \"இந்த விண்ணப்பத்தை எளிதாக டெலீட் செய்திருக்கலாம் அல்லது ரத்து செய்யப்பட்டிருக்கலாம். எஸ்எஸ்பி அதிகாரிகள் சற்று கவனத்துடன் செயல்பட்டிருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது. ஏற்கெனவே கடந்த 2015-ல் இதேபோல் பசுமாட்டுக்கு ஹால் டிக்கெட் அளிக்கப்பட்டதாக வெளியான செய்தி காஷ்மீருக்கு அவப்பெயரைப் பெற்றுத்தந்தது. இந்நிலையில், இப்போது மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது' எனப் பதிவிட்டிருந்தார்.\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enmanadhilirundhu.blogspot.com/", "date_download": "2018-08-19T09:41:09Z", "digest": "sha1:L4KU35ULZ564EHV63CWRHQQ2YEK2NEJD", "length": 28597, "nlines": 181, "source_domain": "enmanadhilirundhu.blogspot.com", "title": "என் மனதில் இருந்து...", "raw_content": "\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\n.......இப்படி முத்தத்தை பற்றிதான் எத்தனை எத்தனை கவிதைகள்..... உணர்ச்சிகளின் வெளிபாடாக ஒவ்வொரு உறவு நிலைக்கு தகுந்து முத்தம் மாறுபட்டாலும், காதலோடு கொடுக்கும் / பெறும் முத்தம் ...மட்டும் இரண்டு ஆன்மாக்கள் இணையும் தருணமாகிறது. இதை பற்றி ஆயிரமாயிரம் கவிதைகள் எழுதப்பட்டாலும், கவிதையாய் ஒரு ஓவியம் வரைந்திட நீண்ட நாள் ஆசைக்கொண்டிருந்தேன். அதற்கான ஒரு தருணம் வாய்திட, இதோ....முழுவதுமாக ஒன்பது மணி நேரத்தில் ஒரு முத்தச்சித்திரம் உருவானது. உண்மையிலே உயிர் திறக்கும் முத்தம்... ஒரு வித்தைதான், இல்லையா நண்பர்களே..\nப்ரியமான பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து பதிவுகளிட்டு எனது வலைதளத்தை உயிரோட்டமுள்ளதாக வைத்திருக்கவே விரும்புகிறேன். ஆனால் பல சமயங்களில் அது முடியாமலே போகிறது. எழுதுவது குறைந்து போனாலும் வரைவது மட்டும் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. அதிலும் பென்சிலால் வரைவதில் ஆர்வம் அதிகரித்து உள்ளது. இதற்காக நிறைய நுணுக்கங்களை கற்றுகொள்வதில் ஆரம்பித்து சிறந்த ஆர்ட் மெட்டிரியல்களை தேடி தேடி பார்த்து வாங்கி கொண்டிருக்கிறேன். கடந்த வருடத்தில் வரைந்த சில சித்திரங்களை இனி வரும் பதிவுகளில் உங்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன். அதில், நான் மிகவும் விரும்பி....பல காலமாக வரைய நினைத்ததுதான் இங்கு நீங்கள் காண்பது.\nபைபிள் கூறும் வசனங்களில் எனக்கு மிகவும் பிடித்த வசனம் இது.\n'நானே நல்ல மேய்ப்பன்'..... நீண்ட நாட்களாக இதற்கு ஏற்றபடி ஒரு படம் வரைய வேண்டும் என நினைத்திருந்தேன். விரும்பியபடியே ஒரு வாழ்த்து அட்டையில் இருந்த படம் என்னை கவர, அதை பார்த்து வரைந்திருக்கிறேன். இம்முறை A5 தாளில், HB, 2B-6B பென்சில்களை உபயோகித்து வரைந்தேன், வரைந்து முடித்தபோது மனது முழுவதும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.\nபுகைப்படங்களை பார்த்து வரைவது என்பது எப்போதுமே சுவாரஸியமாகத்தான் இருக்கிறது. அதிலும் நம்மோட படத்தை பார்த்து நாமே வரையும் போது இன்னும் சுவாரஸியம் கூடுகிறது. என் நிச்சயத்தார்த்தத்தின் போது என்னவர் என் கைபிடித்து ம���திரம் போடும் புகைப்படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.., அதுவே இம்முறை என்னை வரையத்தூண்டியது. பொதுவாக என்னை கவரும் எதையும் நான் நேசித்தே வரைகிறேன்.... அதேப்போல் இதையும் நான் மிகவும் ரசித்து நேசித்தே வரைந்திருக்கிறேன்.\nவழக்கம் போல் A4 தாளில்.... HB - 6B பென்சிலால் வரைந்திருக்கிறேன். மொத்தமாக வரைந்து முடிக்க 5 மணி நேரம் ஆனது. முன்பே பதிவுகளில் சொல்லி இருப்பதை போல பெயிண்டிங்ஸை போல் அல்ல பென்சில் ஸ்கெட்ச், வரைவது மிக சுலபமாகவே இருக்கிறது. அதிக நேரம் கூட தேவைப்படுவதில்லை.\nதேவைப்படுவது எல்லாம் ஒரு Paper, Pencil, Eraser ... கொஞ்சம் பொறுமை மட்டுமே.\nஉன் உயிரில் இணைந்திட துடிக்கும்\nஉன் பார்வையின் இன்னும் பல\nஉண்மைகளை அறிய ... தொடர்ந்து\n....... உன் பார்வை ஒவ்வொன்றையும்\nLabels: கண்கள், கவிதை, காதல்\nஎந்த ஒரு காட்சியையோ அல்லது ஒரு புகைப்படத்தையோ பார்த்து உடனே வரைந்து பார்க்க தோன்றும்... அப்படி தோன்றிய உடனே அவற்றை இன்னும் கூர்ந்து கவனிப்பேன். ஒவ்வொரு அங்கமாக பார்த்து அதில் இருக்கும் அனைத்தையும் மனதில் உள்வாங்கிக்கொண்ட பிறகுதான் வரைய வேண்டும் என்ற முடிவுக்கு வருவேன். அப்படி பார்த்தவுடனே பிடித்து போனது தோழி ஒருவர் தந்த பெண் குழந்தையின் போட்டோ. கண்மூடி உறங்கும் அழகியாக தோன்றியது. அதிலும் அந்த குழந்தையின் தலைமுடி அவ்வளவு அழகாக இருந்தது. அதற்காகவே இதை வரைந்துப் பார்க்க வேண்டுமென நினைத்தேன். நினைத்த படி மூன்று மணி நேரத்தில் வரைந்ததுதான் இங்கே காணும் பென்சில் ஸ்கெட்ச்.\n\"நான் இந்தியாவுக்கு போறேன்\"... என தெரிந்தவர்களிடம் எல்லாம் சந்தோஷத்துடன் சொல்லிக்கொண்டிருந்த நான் அதே மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இந்த வருட தொடக்கத்திலே தாய் நாட்டிற்கு பயணமானேன். இதுவரை வெளியூர்களுக்கு தனியாக சென்றிராத நான் முதல்முறை அதுவும் தனியாக விமான பயணம் எனும்போது, விமானத்தில் நம் பக்கத்து சீட்டில் யார் வந்து அமர போகிறார்கள் என்பதில் ஆரம்பித்த சுவாரஸியம்... பயணம் முழுவதும் தொடர்ந்து, நொடிக்கொரு தரம் மாறும் காட்சிகளுடன், நிறைய புதுமுகங்களின் அறிமுகங்கள், வண்ணமயமான அனுபவங்கள் என எல்லாமே சேர்ந்து என்னை புதுப்பித்துக் கொடுத்தது.\nஐந்து வருடத்திற்கு பிறகு என்பதால் ஊரில் நிறைய மாற்றங்களை காண முடிந்தது. 'தானே'விற்கு பிறகு சற்று பொலிவு இழந்திரு��்ததாலும் புதுச்சேரி தனக்கே உரிய அழகுடன் இருந்தது மனதிற்கு நிறைவை தந்தது. தேடிச்சென்று பார்த்துவிட்டு வந்த சொந்தங்களால் சந்தோஷம் என்றாலும் என்னை தேடி வந்த பார்த்த எனது நண்பர்களால் அளவில்லா சந்தோஷம் கொண்டேன். இழந்து போய்விட்டதாய் நான் நினைத்திருந்த சில நட்புகளை புதுப்பித்துகொள்ள முடிந்தது. குடும்பம் குழந்தை என வாழ்வில் கொண்ட மாற்றங்கள் எதுவுமே எங்களது நட்பினை மாற்றவில்லை எனும்போது...என்னசொல்வது, மனம் மகிழ்ந்தது\n(புதுச்சேரியின் அடையாளமாக வீற்றிருக்கும் காந்தி தாத்தாவை சுற்றி படத்தில் இருப்பது... எங்க வீட்டு தோட்டத்து மாங்காய்கள், நான் போட்ட கோலம், எங்க வீட்டு செல்ல புஜ்ஜி&குட்டிமா, அம்மாவின் கைமணத்தில் சில்லி சிக்கன், ஆசையாக பூ தொடுக்கும் நான், கடற்கரை மணலில் என்னவருக்காக எழுதிய அன்பின் மொழி)\nஎனக்கே எனக்கான சின்ன சின்ன ஆசைகளை எல்லாமே சந்தோஷமுடன் நிறைவேற்றிக்கொண்டேன். காலையில் கண் விழிக்கும் முன்னே கேட்கும் காக்கா குருவிகளின் சத்தம், எந்நேரமும் கேட்டுக்கொண்டிருக்கும் வாகனங்களின் இரைச்சலும், எந்த பக்கம் திரும்பினாலும் கேட்கும் மனித பேச்சுக்கள்... என இவைகள் எல்லோமே... சுத்தமாக துடைத்து வைத்தாற்போல் அமைதியாக இருக்கும் இங்கே ஒருபோதும் கிடைப்பதில்லை. மாலையில் பைக்கில் செல்லும்போது தொட்டு செல்லும் தென்றலின் இனிமையும் அது தரும் சுகமும், நிச்சயமாக கண்ணாடி கதவை மூடிக்கொண்டு செல்லும் காரில் கிடைப்பதில்லை. எத்தனை உயர் தரமான ரெஸ்டாரன்டிலும் கிடைக்காத சுவை, அம்மாவின் கையால் சமைக்கும் போது மட்டும் கிடைக்க, அனுதினமும் சுவைத்து மகிழ்ந்தேன். உண்மையிலே நீ நல்லா சமைப்பியா என கேட்ட என் தம்பி தங்கையிடம் நான் அங்கு வரும் போது நிச்சயமாக நிருபிக்கிறேன் என சொல்லியிருந்தேன். ஆனால் சொன்ன படி அவர்களுக்கு எதுவும் செய்து கொடுக்க முடியவில்லை காரணம் என் அம்மாவின் கைமணத்தில் நான் உண்டு மகிழ்ந்து..... சமைப்பதையே மறந்தேன். அங்கிருந்த ஒவ்வோரு நாளும் என் தங்கையுடன் கழித்த நாட்கள் மிக இனிமையானவை. என்னுடைய தோழிகளை விட என் தம்பி தங்கையின் நண்பர்களுடன் கழித்த பொழுதுகளே அதிகம். அக்கா அக்காவென அன்புடன் அழைத்து என்னை சிரிக்க வைத்து அவர்கள் பொழிந்த பாச மழையில் சுகமாய் நான் நனைந்தேன்.\nஇனிமைய��க நகர்ந்த சென்ற நாட்களில் மனதை மட்டுமல்ல உடலையும் ரனப்படுத்திய சாலை விபத்து மட்டும் தீராத அச்சத்தை ஏற்படுத்திவிட்டது. சிறிய ஊராகிய புதுச்சேரியில் அளவுக்கு அதிகமான ஜனத்தொகையால்... போக்குவரத்து மிக மோசமாகி வருவது வருந்தவைக்கிறது. விபத்தின் பயம் ஒரு பக்கம் இருந்தாலும் , நடந்த அடுத்த நொடியே முன்பின் அறியாத முகங்களானாலும் ஓடி வந்து உதவிய அந்த மனித அன்பிற்கு ஈடு இனை எதுவும் இல்லை என்றுதான் சொல்வேன். விபத்து என்பது இத்தனை பாதிப்புக்குள்ளாக்குமா என உணர வைத்து, உயிரின் மதிப்பை புரிய வைத்தது. உண்மையிலேயே கிடைக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு வரமாக நினைத்து வாழ கற்றுக்கொடுத்தது.\nநிறைய புதுமுகங்கள் அதனால் கிடைத்த அனுபவங்கள்... நான் ரசித்து, நேசித்த நிமிடங்கள், யோசிக்க வைத்த சம்பவங்கள், மனதை பாதித்தவைகள்... என எனக்குள் சேமித்துக்கொண்டதை, சில சமயம் நேரமில்லாமலும் பல சமயம் ஆர்வம் இல்லாமலும் எழுத நினைத்தும் எழுதாமல் இருந்துவிட்டேன். ஆனாலும் தொடர்பில் இருந்த பதிவுலக நண்பர்களால் மீண்டும் எழுத தோன்றியது. இதோ பயணம் தந்த புத்துணர்வுடன் மீண்டும் தொடர்ந்து எழுத நினைத்திருக்கிறேன்.(இந்த இடைப்பட்ட நாட்களில் என்னுடைய முந்திய பதிவுகளுக்கு பின்னூட்டம் அளித்த நண்பர்களுக்கு என் அன்பான நன்றிகள்).\nஒன்றல்ல இரண்டல்ல முழுவதுமாக எட்டு மாதங்கள் அங்கிருந்த ஒவ்வொரு நாளும் எனக்கே எனக்காக நான் வாழ்ந்த நாட்களது.\nசிலை முழுவதும் பரவி கிடக்கும் காதல்... சுற்றிலும் நிரம்பி வழியும் பார்வையாளர்கள்...க்ளிக் க்ளிக் என தொடர்ந்து எழும் சத்தத்தின் நடுவிலும் ஃப்ளாஷின் வெளிச்சத்திலும் மிக கம்பீரமாய் வீற்றிருக்கிறது - Psyche Revived By Cupid's Kiss எனும் பெயர்க்கொண்ட அச்சிலை\nஅற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் அந்த சிலையின் உள்ளே ஒளிந்திருக்கும் கதை மிக சுவாரஸியமானது. அழகான கதைக்கு உயிர் கொடுத்து கலையால் கல்லிலும் காதலை பேசவைத்த அற்புதமான ஐரோப்பிய கலைஞர்...Antonio Canova(1757‒1822). சில மாதங்களுக்கு முன்பு லூவர் மியூசியத்திற்கு (பாரிஸ், பிரான்ஸ்) சென்ற போது இந்த சிலையின் அழகில் மனம் ஈர்க்கப்பட்டு புகைப்படம் எடுத்துவந்தேன். அவற்றை பார்க்கும் போதெல்லாம் சுவாரஸியமாக தெரிய... இதையே பென்சிலில் வரைந்து பார்த்தால் என்ன என தோன்ற.. முழுவதுமாக 6 மணி ந��ரத்திற்கு பின் நான் விரும்பியபடியே வரைந்துமுடித்தேன்\nகலையின் மீதுள்ள காதலா அல்லது காதலே கலை என்பதாலா ..... எது என்னை வரைய தூண்டியது என தெரியவில்லை... ஆனால் நான் மிகவும் ரசித்து அனுபவித்து வரைந்தது இது\nஉங்கள் ஒவ்வொருவரின் உற்சாகமான ஊக்கங்களால் இதுவரை தொடரும் எனது கலைப்பயணம் இனியும் தொடர ஃபேஸ் புக்கில் என் ஓவியங்களுக்கென Bp-Art-Gallery ஒரு இடத்தை ஏற்படுத்தி உள்ளேன். பதிவுகளுக்கு தொடர்ந்து பின்னூட்டம் அளித்துவரும் உங்கள் அனைவரது ஆதரவும் அங்கேயும் தொடர அன்புடன் வேண்டுகிறேன்.\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nசி ன்ன வயதில் பென்சிலை பிடித்த கை இன்னும் அதை விட மறுக்கிறது. அதிலும் வரைவதற்கு என்கிறபொழுது இன்னும் விதவிதமாக அதை உபயோகப்பட...\nஅழகு என்பது நிச்சயம் பெண்பால்தான்\n« அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்தது அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா ஏஹே... கவிதை என்பது மொழியின் வடிவம் என...\nவெ ளியில் அழைத்துச்செல்கையில் ஆசையுடன் பார்த்தாலே பிடிச்சிருக்கா எனக்கேட்டு விரும்பும் பொருட்களை வாங்கி கொடுக்கும் போது தாயாகிறாய்\nஒரு கவிதை... ஒரு ஓவியம்... ஒரு விருது\nத விக்கின்ற உ ணர்வுகள் இ னம் புரியாத ஓர் உணர்வு உணர்ச்சிகளின் முழு வடிவமாக இன்று பலமுறை பல கேள்விகளை எழுப்பிய உணர்வு பலமுறை பல கேள்விகளை எழுப்பிய உணர்வு \nசி லை முழுவதும் பரவி கிடக்கும் காதல்... சுற்றிலும் நிரம்பி வழியும் பார்வையாளர்கள்...க்ளிக் க்ளிக் என தொடர்ந்து எழும் சத்தத்தின் நடுவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/date/2018/01/16", "date_download": "2018-08-19T09:14:39Z", "digest": "sha1:DFGYF3D2X23PZ67XOUNIP6ULEJZ3RSHD", "length": 13108, "nlines": 160, "source_domain": "kalkudahnation.com", "title": "16 | January | 2018 | Kalkudah Nation", "raw_content": "\n(படங்கள்): வாழைச்சேனை செம்மண்ணோடையில் இரு கட்சிகளுக்கிடையில் மோதல்\n(கல்குடா செய்தியாளர்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியில் இரு கட்சிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் உள்ளுராட்சி மன்ற வேட்பாளர் உட்பட மூவர் தாக்குதலுக்குள்ளாகி இன்று வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வாழைச்சேனை...\nஅரசியலமைப்பு சிறுபான்மையினருக்கு பாதிப்பாக அமைய ஸ்ரீலங்கா சுதந்த���ரக் கட்சி இடமளிக்காது\nசிறுபான்மையினருக்கு பாதிப்பான அரசியலமைப்பு மும்மொழிவுகளை நிறைவேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் அனுமதியளிக்காது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். காத்தான்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்து கொண்டு...\n(வீடியோ) செம்மண்ணோடையில் தேர்தல் வன்முறை இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில்\nஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் கல்குடா, கோறளைப்பற்ரு வாழைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட செம்மண்ணோடை மாவடிச்சேனை வட்டராத்திற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மரச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரின் ஆதரவாளர்களுக்கும் அதே வட்டாரத்தில் அகில இலங்கை...\nபொத்துவில் காணி மீட்பு உரிமையாளர் சங்கம் மக்கள் காங்கிரஸில் இணைவு ரிஷாட்டின் கரங்களைப் பலப்படுத்த முடிவு\n-ஊடகப்பிரிவு- பொத்துவில் காணி மீட்பு உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த 180 குடும்பங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் நேற்று (15) இணைந்துகொண்டனர். இந்தக் குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களைக் கொண்ட குடும்பங்கள், அகில இலங்கை மக்கள்...\nவரலாற்றினை தெரிந்து கொள்வதன் மூலம் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும்” – இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்\nஇலங்கை முஸ்லிம்கள் சுதந்திரத்திற்கு முன்னரும் - சுதந்திரத்திற்கு பின்னரும் இந்த நாட்டுக்கு உண்மையான விசுவாசிகளாகவே இருந்துள்ளனர். இதுவே எமது வரலாறு. நாங்கள் எமது வரலாற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் அத்துடன் மற்றவர்களின் வரலாற்றினையும்...\nகிளிநொச்சி வட்டக்கச்சி பாலத்தின் கீழ் இளைஞன் சடலமாக மீட்பு\nபாறுக் ஷிஹான்- கிளிநொச்சி வட்டக்கச்சி பன்னங்கண்டி பாலத்தின் கீழ் இளைஞர் ஒருவர் இன்று(16) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் வட்டக்கச்சி மயவனூரை சேர்ந்த 22 வயதான இராசேந்திரம் சர்வானந்தம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞர்...\nவாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு\nவாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு கால் கோல் விழா 15ம் திகதி திங்கள் காலை 8.30 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்த���ல் அதிபர் என்.எம். கஸ்ஸாலி தலைமையில்...\nஅன்று ஹக்கீமை தலையில் சுமந்தவர்கள், இன்று தலையெடுக்க காத்திருக்கும் நிலை\nஒரு காலம் இருந்தது. அமைச்சர் ஹக்கீம் வரும் நேரத்தை எதிர்பார்த்து, மக்கள் கால் கடுக்க காத்து நிற்பார்கள். பல மணி நேரம் கூட எடுக்கும். அதுவெல்லாம் யாருக்கும் ஒரு பொருட்டாகவே தெரியாது. அவர்...\nதனது நோக்கத்தை தானே தோல்வியடையச் செய்யும் சாய்ந்தமருது சுயற்சைக்குழு அரசியல்: ஏன்\n(வை எல் எஸ் ஹமீட்) சாய்ந்தமருது தனியான உள்ளூராட்சி சபைக்கான போராட்டமும் அதன் ஓர் அங்கமாக இத்தேர்தலில் பள்ளி நிர்வாகம் ஓர் சுயேற்சைக் குழுவைக் களமிறக்கி இருப்பதும் நாம் அறிந்ததே இச்சுயேற்சைக் குழுவிற்கான வெளிப்படையாக கூறப்பட்ட...\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகல்முனை சாஹிரா நடை பவனி தொடர்பாக வெளியான செய்திக்கு சாய்ந்தமருது சுயேட்சைக் குழு...\nதவம் \"கோட்சே\"வாகி, அதாவுல்லாவை \"மகாத்மா\"வாக்கி விட்டார்\nகாத்தான்குடியில் உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்.\nஒரு மாகாணத்தில் சிக்கல்கள் இருந்தால் கிழக்கு மாகாணசபை எப்போதும் முன்னின்று செயற்படும்-சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்....\nBreaking News : ஏறாவூர் இரட்டைக்கொலை சூத்திரதாரி சற்று முன்னர் கைது\nபௌத்த மதத்துக்கான முன்னுரிமை நிராகரிக்கப்பட வேண்டுமென தமிழ், முஸ்லிம் கட்சிகள் கோரவில்லை: அமைச்சர் ரவூப்...\nஇம்மாதம் 13ஆம் திகதி மட்டக்களப்பில் சுகாதார அபிவிருத்திகள் கையளிப்பு – அமைச்சர் நஸீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/08/TN.html", "date_download": "2018-08-19T09:25:52Z", "digest": "sha1:M2BBZDM2ZPATYWSYULPQPKTGPC6DI2MD", "length": 8435, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "சிங்களத்தின் பிரதிநிதிகளாக தமிழகம் செல்லும் தமிழர்கள் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிங்களத்தின் பிரதிநிதிகளாக தமிழகம் செல்லும் தமிழர்கள்\nசிங்களத்தின் பிரதிநிதிகளாக தமிழகம் செல்லும் தமிழர்கள்\nடாம்போ August 08, 2018 இலங்கை\nதமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முதுபெரும் அரசியல்வாதியுமான மறைந்த மு.கருணாநிதியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்காக, இலங்கைப் பிரதமர் சார்பில் அமைச்சர் மனோ கணேசனும் சபாநாயகர் சார்பில் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதி��் தவிசாளரும் எம்.பியுமான செல்வம் அடைக்கலநாதனும், இன்று (08) காலை, சென்னை நோக்கிப் பயணித்துள்ளனர்.\nஇவர்களுடன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களாக வடிவேல் சுரேஷ் மற்றும் எம்.திலகர் ஆகியோரும் பயணித்துள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nநல்லூருக்கு வந்த இராணுவத்தின் தொலைக்காட்சி\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வு ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கை படையினர் ஆலய நுழைவு பகுதியில் பொருத்தியுள்ள பாரிய தொலைக்கா...\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33ஆண்டுகள்\nஇன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிம...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு மருத்துவ மனைக்கு எதிராக உள்ள வீதியில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகம் படையினரால் உடைக்கப்ப...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மரணம்\nஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் தனது 80-ம் வயதில் சுவிட்சர்லாந்தில் இன்று மரணம் அடைந...\nவடக்கில் தமிழில் பெயர்:முதலமைச்சர் கோரிக்கை\nவடமாகாணத்திலுள்ள வீதிகள் மற்றும் கிராமங்களிற்கு தமிழில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்த���ன் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nரவிராஜிடம் ராஜிதவை இழுத்துவந்த சயந்தன்\nசாவகச்சேரி வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை மறைந்த மாமனிதர் ரவிராஜிற்கு மலர் அஞ்சலி செலுத்த செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/", "date_download": "2018-08-19T09:17:35Z", "digest": "sha1:GGZN7YU6UNMSTGJO2V7I263DEFKG3MMC", "length": 8720, "nlines": 145, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil News | Latest Tamil news |Tamil Newspaper| Tamil News Live | Tamil News Online | Today News in Tamil - Maalaimalar News", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ. 10 லட்சம் - திருநாவுக்கரசர் அறிவிப்பு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ. 10 லட்சம் - திருநாவுக்கரசர் அறிவிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கங்கை நதியில் கரைக்கப்பட்டது\nமுன்னாள் பிரதமர் 'பாரத ரத்னா’ அட்டல் பிகாரி வாஜ்பாயின் அஸ்தி இன்று ஹரித்துவார் நகரில் கங்கைல் ஆற்றில் கரைக்கப்பட்டது. #AtalBihariVajpayee\nகேரளா வெள்ள நிலவரம் குறித்து கவர்னர், முதல்வரிடம் ஜனாதிபதி கேட்டறிந்தார்\nகேரளாவில் மழை பாதிப்பு - 4 லட்சம் மக்கள் முகாம்களில் தஞ்சம்\nஆசிய விளையாட்டு போட்டி- துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் - முதல்வர் பழனிசாமி\nஉ.பி.யில் போனில் பேச மறுத்த மாணவியை உயிரோடு எரித்த வாலிபர்கள்\nசிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்\nநேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\nஆசிய விளையாட்டு - இந்திய பெண்கள் கபடி அணி வெற்றி\nகேரளாவில் வெள்ளத்தில் தவிப்பவர்களை கண்டுபிடிக்க 5 செயற்கை கோள்கள்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி நாடு முழுவதும் உள்ள ஆறுகளில் கரைப்பு\nஎன்னை பொறுமையாகவே வேலை வாங்கினார் - ரைசா\nபாகிஸ்தான் முன்னாள் அதிபரை கைது செய்யும் உத்தரவுக்கு எதிராக ஐகோர்ட் ஜாமின்\nகல்லூரிகளில் செல்போனுக்கு தடை - தமிழக கல்வித்துறை நடவடிக்கை\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகு��்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/date/2018/01/17", "date_download": "2018-08-19T09:14:34Z", "digest": "sha1:3XFYERQGLNG27ZMFX3OZ2IMGVLHOIYRB", "length": 10701, "nlines": 148, "source_domain": "kalkudahnation.com", "title": "17 | January | 2018 | Kalkudah Nation", "raw_content": "\nகுற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்க நான் தயார், விவாதத்திற்கு அழைக்கின்றார் அன்ஸில்\nசப்னி அஹமட்- போலியான குற்றச்சாட்டுக்களை நான் கூறுகின்றேன் என மேடைகளில் கூறித்திரியும் முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், கட்சிசார்ந்த எவராக இருந்தாலும் முடிந்தால் என்னுடன் நேரடி விவாதத்திற்கு வருமாறு முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர்...\n“கண்முன்னே தெரியும் அபிவிருத்திகளை மூடி மறைத்து கண்ணைப் பொத்திக்கொண்டு மேடைகளிலே பொய்களைக் கூறி வருகின்றனர்”\n-ஊடகப்பிரிவு- முசலிப் பிரதேசத்தில் கண்முன்னே தெரியும் அபிவிருத்திகளையும் நாம் மேற்கொண்டு வரும் மக்கள் நலப்பணிகளையும் மூடிமறைத்து, அம்பாறை முஸ்லிம் காங்கிரஸ் மேடைகளில் கண்ணைப் பொத்திக்கொண்டு, எந்தவிதமான அபிவிருத்திப் பணிகளும் இந்தப் பிரதேசத்தில் இடம்பெறவில்லை என்று...\n“ஜனாதிபதியின் காத்தான்குடி விஜயம் வரலாற்று சிறப்புமிக்கதாக அமையும்” ஹிஸ்புல்லாஹ் உறுதி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இம்மாதம் 31ஆம் திகதி காத்தான்குடிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவரது விஜயத்தின் போது நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அதிகளவான முஸ்லிம்கள் பங்கேற்ற...\nஇஸ்லாம் ஏன் பிரயாணங்களைத் தூண்டுகிறது\nபிரயாணம் என்பது மனித வாழ்வின் மிக முக்கிய பங்குவகிக்கும் ஒன்றாகும். இதனை மறுப்போர் யாரும் இருக்கமுடியாது. காரணம் ஒவ்வொருவரும் பல்வேறு தேவைகளுக்காக பண்டுதொட்டு இன்றுவரை அன்றாட வாழ்வில் பல்வேறு பிரயாணங்களில் ஈடுபடுகின்றனர். அவ்வாரான பிரயாணங்களின்...\nஎமது சமூகத்திலிருந்து பறிபட்ட நிலங்களை நாங்கள் மீட்டிக் கொள்வதற்கு எனது உயிர் இருக்கும் வரை எனது போராட்டம் தொடரும்....\n(எஸ்.எம்.எம். முர்ஷித்) கோறளைப்பற்று மத்தி விடயம் சம்பந்தமாக பேசுவதற்கு ஏலும் என்று சொன்னால் ரவூப் ஹக்கீம் அல்லது அவரது ஆட்களை என்னோடு மூன்று மணிநேர விவாதத்திற்கு வர முடியுமா என கிராமிய பொருளாதார...\nசாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித��தியாலயத்தின் வித்தியாரம்ப விழா மற்றும் கணனி கையளிக்கும் நிகழ்வு\n(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா மற்றும் பாடசாலைக்கு கணனி தொகுதிகளை கையளிக்கும் நிகழ்வு என்பன (15) திங்கட்கிழமை பாடசாலையின் அதிபர் எம். ஐ. எம். இல்யாஸ் தலைமையில் இடம்பெற்றது. இதில்...\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபிரதேசவாதத்தால் மலினப்பட்டு வரும் முஸ்லிம் சமூகம்: தமிழர் வரலாற்றிலிருந்து படிப்பினை பெறுமா\nஅமைதிப் போராளி இர்பான் ஹாபிஷ் நிரந்தர அமைதியை நோக்கி\nயாழ்.மாவட்ட வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் வதந்தியே-Dr.மாஹிர் விசேட செவ்வி\nஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க கட்டார் கிளை ஏற்பாட்டில் மாபெரும் கிரிக்கெட்...\nவடக்கையும், தெற்கையும் இணைக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் அதிவேக நெடுஞ்சாலை\nதமிழருக்கான அரசியல் தீர்வு சம்பந்தன் ஐயாவின் காலத்திலேயே கட்டாயம் வழங்கப்பட வேண்டும்\nநல்லாட்சி அரசு புத்த பெருமானை விட ஞானசார தேரருக்கு மதிப்பளிப்பதாக முன்னாள் ஜானதிபதி மஹிந்த...\nவடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமாகுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?cat=28&filter_by=random_posts", "date_download": "2018-08-19T09:33:48Z", "digest": "sha1:O5MOWVRWWMNB7G4P2WVHFUVX2XE5LLEN", "length": 26644, "nlines": 264, "source_domain": "nadunadapu.com", "title": "அந்தரங்கம் | Nadunadapu.com", "raw_content": "\n“ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர் கருணாநிதி – இவ்வாறு சொன்னவர் யார் தெரியுமா\nடெலோ என்ன செய்யப் போகிறது\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nசில்லென்று ஒரு முத்தம்… தொடங்கட்டும் யுத்தம்\nஅந்த நேரத்தில கூட செல்போன்ல பேசறாங்கப்பா\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\nடென்னிஸானாலும், செக்ஸானாலும் ‘சவுண்டு பார்ட்டி’கள் பெண்கள்தானாம்\nசல்லாபத்தில்தான் எத்தனை சந்தோஷம்.. தேகத்தில் தொடங்கி பரவும் அந்த சந்தோஷ கிளுகிளுப்பு.. அப்படியே உள்ளுக்குள் ஊடுறுவி.. உயிரை உருக்கி... உள்ளத்தை நனைத்து .. நாடி நரம்புகளில் ஜில்லிட்டு சிலீர் என...\n‘லிப் லாக்’ மூலம் என்ன ஃபீலிங் கிடைக்கும்\nஅன்பின் முதல் மொழி முத்தம். காதலன் காதலிக்கு தரும் முத்தத்திற்கும், கணவன் மனைவிக்கு தரும் முத்தத்திற்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. உச்சந்தலை தொடங்கி உள்ளங்கால் வரை...\nபெண்களிடம் ஆண்கள் சொல்லத் தயங்கும் 9 விஷயங்கள்\nமனதில் வார்த்தைகள் தோன்றினாலும் பேச வாயிருந்தாலும் ஆண்கள் சில விஷயங்களை பெண்களிடம் தெரிவிக்கத் தயங்குகிறார்கள். பெண்களிடம் ஆண்கள் பல சில விஷயங்களை சொல்லத் துடிப்பார்கள். ஆனால் சொன்னால் ...\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி… ஐந்தாவது வழி (உடலுறவில் உச்சம்… ஐந்தாவது வழி (உடலுறவில் உச்சம்\nகலவியில் ஈடுபடுதலே காமத்தில் இன்பம் அடையும் ஐந்தாவது வழி. இதில் ஆணுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அதாவது, கலவிக்கு பெண்ணைத் தயார்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமான அம்சமாகும். ஏனெனில், பெண் உடனடியாக நினைத்த நேரத்தில்...\nபூட்டி வைக்காதீர் (மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்\nசபரிநாதனுக்கு 40 வயது. எதிர்பாராமல் வந்த மார்பகப் புற்றுநோயால் அவரது மனைவி இறந்து விட, தனிமையில் வாடினார். குழந்தைகளும் இல்லாமல் போனது வருத்தத்தை அதிகப்படுத்தியது. அவர் அலுவலகத்தில் சக பணியாளராக...\nசல்லாபத்தில்தான் எத்தனை சந்தோஷம்.. தேகத்தில் தொடங்கி பரவும் அந்த சந்தோஷ கிளுகிளுப்பு.. அப்படியே உள்ளுக்குள் ஊடுறுவி.. உயிரை உருக்கி... உள்ளத்தை நனைத்து .. நாடி நரம்புகளில் ஜில்லிட்டு...\nதிலீப்… சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் தலைமைப் பொறியாளர். ஒருநாள் புனே கிளைக்கு மாற்றப்பட்டான். குடும்பத்தையும் நண்பர் களையும் பிரிய மனம் ...\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nஅதிவீரராம பாண்டியன் எழுதிய கொக்கோகம் என்ற நூல் இந்த தாம்பத்திய உறவை எப்படியெல்லாம் விவரிக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம். சுரங்கத்துக்குள் தங்கம் இருக்கிறது ஆனால் பூமியை வெட்டி சுரங்கம் ஏற்படுத்தி ...\nஆண், பெண் உறவில் வயது வித்தியாசம் அவசியமா\n அல்லது வயது வித்தியாசம் தடையா உண்மையில் இவை இரண்டுமே தடையில்லை. ஐம்பதிலும் காதல் வரும், அந்த காதலிலும் இன்பம் வரும். இன்பம் என்பது...\nஉடலுறவின் போது இந்திய பெண்கள் அவமானமாக நினைக்கும் 6 விஷயங்கள்\nவெளியே மார்டனாக இருந்தாலும் கூட இந்த விஷயத்தில் கொஞ்சம் ரிசர்வ் டைப்பாக தான் இருப��பார்கள். இந்த ஆறு விஷயங்கள் ஆண்களுக்கு சாதாரணமாக இருந்தாலும், பெண்கள் அசௌகரியமாக உணர்கிறார்கள். இந்திய ஆண்கள் பல தரவுகள் கண்டு...\nஉங்க வீட்ல அல்வாவா, இல்லை முருங்கைக்காய் சாம்பாரா\nபெண்ணுக்கு ஆசை அதிகரித்தால் அதை பலவிதங்களில் வெளிப்படுத்துவார்களாம். அழகாய் உடுத்திக்கொள்வார்கள். ஆசை ஆசையாய் சமைப்பார்கள். அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் ரொமான்ஸ் விளையாட்டுக்களை விளையாடுவார்கள். பெண்ணுக்கு ஆசை அதிகரித்தால் அதை...\nடென்னிஸானாலும், செக்ஸானாலும் ‘சவுண்டு பார்ட்டி’கள் பெண்கள்தானாம்\nடென்னிஸாக இருந்தாலும் சரி, படுக்கை அறையாக இருந்தாலும் சரி, ஆண்களை விட பெண்கள்தான் அதிக சத்தம் போடுகிறார்களாம். இப்படி கூறுகிறது ஒரு சர்வே. ரகசிய கேள்விகள் - மருத்துவரின் பதில்கள்...\nநச்சுன்னு கிஸ்ஸடிக்க சிக்குன்னு 7 காரணம் இருக்கு செல்லம்\nஅன்பு/காதல் அளவுக்கு அதிகமாகும் போது, அதை வெளிப்படுத்தும் ஒரு செயல் தான் முத்தம் கொடுப்பது. அதிலும் காதலிக்கும் நம் வாழ்க்கைத் துணைக்கு கொடுக்கும் முத்தத்தில் நிறைய நன்மைகள்...\nஉங்களவரை வழிக்குக் கொண்டு வரத் தெரியலையா\nசெக்ஸில் ஆர்வம் இல்லாதவர்கள் இருக்க முடியாது. அதேசமயம், சரியான நேரத்தில் சரியான மூடு வராமல் போய் விட்டால், பிறகு உறவு சுவைக்காமல் போய் விடும். இட்லியை அவித்தவுடனேயே...\nபாலியல் படங்களைப் பார்ப்பது இயல்பானது: நாராயண ரெட்டி\nபாலியல் காணொளிகள், புத்தகங்கள், படங்கள் உள்ளிட்டவற்றைப் பார்ப்பது இயல்பான மனித நடவடிக்கை என்கிறார் பாலியல் மருத்துவ நிபுணர் நாராயண ரெட்டி. இது ஒரு மனநோயோ அல்லது வக்கிர நடவடிக்கையோ அல்ல என்று...\nஎத்தனை முறை செ… ஈடுபடலாமென தெரியுமா\nதிருமணமான புதிதில் ஆணும் பெண்ணும் ஆவலுடன் உடலுறவைத் தொடங்குவார்கள். அப்போது மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகரிக்கும். அதற்கடுத்து சிறிதுகாலம் போகப்போக வேலைப்பளு, குடும்பப் பொறுப்பு என பல காரணங்களால் உடலுறவின் மீதான ஆர்வம் குறைய...\nஉடல் உறவை, முத்தமிட்டுப் பற்ற வையுங்கள்\nஒவ்வொரு நொடியும் உன்னுடன் முடிய வேண்டும்… ஒவ்வொரு நிமிடமும் உன்னுடன் கழிய வேண்டும்.. இப்படித்தானே ஒவ்வொரு உயிரும் ஏங்குகின்றன, அன்புக்கும், பாசத்துக்கும், காதலுக்கும். அது கிடைக்கும்போது, அதுவும் எதிர்பாராமல் ...\nஅந்த நேரத்த��ல கூட செல்போன்ல பேசறாங்கப்பா\nதாம்பத்ய உறவின் போது கவனம் அதில் மட்டுமே இருந்தால்தான் உறவு சுவைக்கும் என்பார்கள். ஆனால் 62 சதவிகித பெண்கள் உறவின் போது செல்போனில் வரும் மெசேஜை...\nஆண்கள் மனைவியை ஏமாற்றி சின்னவீடு வைத்து கொள்ள காரணம்\nஆண்கள் மனைவியை ஏமாற்றி சின்னவீடு வைத்து கொள்வதற்கான காரணத்தை பார்க்கலாம். ஆண்கள் மனைவியை ஏமாற்றி சின்னவீடு வைத்து கொள்ள காரணம் பூனையில் சைவம் கிடையாது, ஆண்களில் ராமன் கிடையாது என்று நம் ஊர் கவிஞர்...\nஉங்கள் உறவில் இருப்பது காதலா காமமா\nஒரு உறவில் காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள, முதலில் அவை இரண்டிற்குமான அர்த்தத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வல்லுனர்களின் படி, காதல் என்பது...\nபெண்களின் முத்தம் குறித்து சிறு அலசல்…\nஅன்பின் அடையாளம் முத்தம் என்பதை நிச்சயம் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். ஆனால் முன்பெல்லாம் முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. இபோதோ நிலைமை தலைகீழ் பலரும் முத்தங்களை சகட்டுமேனிக்கு பரிமாறிக்...\nமுதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது பெண்களின் உணர்வு எவ்வாறு இருக்கும்\nஎன்னதான் எழுத்துப் பூர்வமாக அறிவும், தெளிவும் நிறைய இருந்தாலும் செயல்முறை என்று வரும் போது துளி அளவாவது அச்சம் அனைவரிடமும் தொற்றிக் கொள்ளும். டோனி இந்த பந்தில்...\nஆழமான முத்தமிட்டு சந்தோஷத்தில் அழச் செய்யுங்கள்…\nகாமம் ஒரு வேள்வி... அந்தக் காதல் தீயில் மூழ்கும்போது இரு மனங்களும், உடல்களும் ஒருமித்து சங்கமிக்க வேண்டும். அப்போதுதான் சந்தோஷம் சம பலத்துடன் இருக்கும். காமம் ஒரு வேள்வி... அந்தக்...\n“அதை” அதிகமாக தேடும் பெண்கள்…ஒரு சர்வே\nலண்டன்: பெண்களை அவ்வளவு எளிதில் எடை போட முடியாது என்று ரொம்ப காலமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது என்னவோ உண்மைதான். அவர்களது மனதில் என்ன இருக்கிறது, என்ன...\nபடுக்கை அறையில் வெரைட்டியாக விளையாட விரும்பும் பெண்கள்\nஆண்கள் கட்டிலில் செய்யும் சிறு சிறு தவறுகள் பெண்களை வெறுப்படைய செய்கிறதாம். என்னதான் வெறுப்பு வந்தாலும், கணவன் என பெண்கள் பொறுத்துப் போகின்றனர். ஆண்கள் செய்யும் இந்த...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார��� கதறல்\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\n12 ராசிக்காரகளுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 17 – ஆகஸ்ட் 23)...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 2ம்...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/denotation/", "date_download": "2018-08-19T09:42:52Z", "digest": "sha1:EVJZVWRK37M2UF75QAZKDTRC2SXRDMMS", "length": 9742, "nlines": 123, "source_domain": "sammatham.com", "title": "Denotation – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஓம் : அ+ உ+ ம = ஓம் (அ உ ம)\nஅண்டம் வேறு பிண்டம் வேறல்ல\nஅரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது\nஉடலிலே உள்ள மாபெரும் பொக்கிஷ குவியல்\nஉயிரே நம் சரீரத்தின் தாய்\nபதினெண் சித்தர்களின் உலகின் முதல் உயிராலயம் அமைத்திட பொருள் உதவி கோருகிறோம். மனிதனின் பேராசையால் அழிவின் விளிம்பில் சத்யம், தர்மம், பூமி, இயற்க்கை, ஜீவராசிகள், மற்றும் மனித இனம் \nஅதாவதுசத்தியமும் தர்மமும் குறைந்து கலியுகம் உச்சகட்டத்தில் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கும் இந்த கால கட்டத்தில், சித்தர்களின் ஆட்சி பூமியில் மலர இருப்பது பரவலாக ஊடகங்களின் வாயிலாக பரவிக்கொண்டு இருப்பது மறுக்க முடியாத உண்மை.\nமதம் கொண்ட மதங்களின் பெயராலும், சாதிகளின் பெயராலும், மொழிகளின் பெயராலும், தேசங்களின் பெயராலும், நிறங்களின் பெயராலும், நம்பிக்கையின் பெயராலும், வேறுபட்டு நிற்கும் நாம் அனைவரும் உயிர் எனும் ஒரே நூலில் கோர்க்கப்பட்டுள்ள மணிகள். நாம் அனைவரும் உயிர் எனும் ஒரே தாயின் குழநதைகள்.\nநம் அனைவருக்கும் பொதுவான கடவுள் நம்மை படைத்து நம்மை ஆண்டு கொண்டிருக்கும் உயிர் மட்டுமே.\nஇந்த உண்மையினை சீவனே சிவன்என்றும் அஹம்பிரம்மாஸ்மி என்றும், உயிரேகடவுள் என்றும் எனஉலகுக்கு அறிவித்தவர்கள் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடியாம் தமிழ் குடியில் தோன்றிய நம் சித்தபெருமான்கள்.\nஅவர்களே இன்றைய வானசாத்திரம் மருத்துவம்,பண்பாடு கலாச்சாரம் பல மொழிகள், என அனைத்தும் அவர்களின் கருணையால் விளைந்தவை.\nஅகத்தியர் தலைமையில் பதினெட்டு சித்தர்களின் ஆட்சி பூமியில் மலர தீர்மானமாகி அதனை பூமியில் காரியமாக்கும் பொறுப்பு காகபுசுன்டரின் அருளோடு போக நாதருக்கு அமைந்திட்டது. அது நிமித்தமாக போகநாதர் திரு.வேலாயுதம் அவர்களை தடுத்தாட்கொண்டு, உயிரே கடவுள் என உயிர் ஞானம் ஊட்டி உயிர் தியானம், உயிர்கலை அடங்கிய சம்மதம் உயிர் வேதம் எனும் புனிதநூலை வெளியிட அருளினார்.\nஎட்டு ஆண்டுகளுக்கு பின் இப்போது சித்தபுரி எனும் சித்தராஜ்யத்தின் தலை நகர் அமைத்திட வேதபுரி எனும் புதுச்சேரி உத்தரவாகி இருகிறது. அதன்படி புதுவையினை ஒட்டி அமைந்துள்ள திருச்சிற்றம்பலம் பகுதியில் பதினெண் சித்தர்களின் உயிராலயம் அவர்களின் சிலைகள் பிரதிஷ்டையுடன் கூடிய உயிரணுவின் தோற்றத்திலான வேலாயுதம் மையமாக அமைக்க படவுள்ளது. அதற்க்கான இடம் உயிராலயத்தின் அறக்கட்டளை சார்பாக வாங்கப்பட்டு உள்ளது.\nபதினெண் சித்தர்களின் உயிராலயம் இப்போது பூமி பூசையுடன் துவங்கப்படவுள்ளது. சத்யுகம் துவங்கவும் பூமியில் சத்யம் தர்மம் இயற்க்கை, மனிதம் இவைகளை கா���்திட நம் முன்னோர்களான சித்தர்களின் உயிராலயம் அமைக்கும் செயலில் நாமும்பங்குகொள்வோம். உயிராலயம் அமைத்திட பண உதவியோடு பொருள் உதவியும் அளித்து சித்தர்களின் அருளை அடைவோமாக.\nFlax Seed SHFARC SSTSUA ஆரோக்கியம் ஆளி விதை சம்மதம் உயிராலயம் தயாரிப்புகள் போகர்\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nNeem Capsule (வேம்பு மாத்திரை)\nசுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்\nபுதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-19T10:03:24Z", "digest": "sha1:HOUKRDTYYZ2N33UZRD6AONJ64ZIOIDCO", "length": 10625, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதனியியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிலங்கு நரம்பு&நடத்தையியல் · பறவையியல்\nஜார்ஜஸ் கவியர் · சார்லசு டார்வின்\nவில்லியம் கிர்பி · கரோலசு லின்னேயசு\nகான்ட்ராட் லாரென்சு · தாமசு சே\nஆல்ஃப்ர்ட் ரஸல் வல்லேஸ் · மேலும்...\nமுதனியியல் அல்லது முதனிலை விலங்கியல் என்பது முதல் நிலை விலங்குகளைப் பற்றி ஆயும் துறையாகும். இத்துறை சார்ந்த வல்லுனர்களை உயிரியல், மானிடவியல், உளவியல் மற்றும் பல துறைகளில் காணமுடியும். இத்துறை, ஓமோ பேரினத்தை, சிறப்பாக ஓமோ சப்பியன்களை இயற்பிய மானிடவியலின் ஒரு கிளைத்துறை ஆகும். இத்துறை மனித இன மூதாதைகளான மனிதக் குரங்குகளை ஒத்த இனங்களை ஆய்வு செய்யும் துறையுடனும் பொதுவான ஆய்வுப்பரப்பைக் கொண்டுள்ளது.\nதற்கால முதனியியல் பெருமளவு பல்வகைமைத் தன்மை கொண்ட ஒரு அறிவியல். இது, முதனிலை விலங்கு மூதாதைகளின் உடற்கூற்றியல் ஆய்வுகள், முதனிலை விலங்குகளை அவற்றின் வாழிடங்களில் கவனித்துச் செய்யும் கள ஆய்வு, விலங்கு உளவியல் சோதனைகள், மனிதக்குரங்கு மொழி போன்ற பலவற்றை உள்ளடக்குகின்றது. இவ்வாய்வுகள், மனிதனுடைய அடிப்படை நடத்தைகள், அவற்றின் தொன்மையான மூலங்கள் தொடர்பான பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன.\nமுதனியியல், அதனைத் தொடங்கியவர்களின் பண்பாட்டுப் பின்புலத்தில் இருந்து உருவான பல வேறுபாடான துறைகளைக் கொண்டுள்ளது. உண்மையில் இத்துறையேகூட உலகின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாகக் கையாளப்பட்டு வருவதைக் காணலாம். இவை வேறுபட்ட அணுகுமுறைகள், கோட்பாடுகள், வழிமுறைகள் போன்றவற்றை, மனிதரல்லாத முதனிலை விலங்குகளினதும், அவை மனிதருடன் கொண்டுள்ள தொடர்புகள் குறித்தும் ஆய்வு செய்வதற்குப் பயன்படுத்துகின்றன.\nமுதனியியல் துறையில் காணப்படும் முக்கிய துறைகளில் மேற்கத்திய முதனியியல், [சப்பானிய முதனியியல்]] என்பவையும் அடங்கும். இவ்விரு துறைகளுக்கும் இடையிலான வேறுபாடுகள், இவற்றின் உருவாக்கத்தின் போது காணப்பட்ட தனித்துவமான பண்பாடு, மெய்யியல் நோக்கு என்பவற்றினால் உருவானவை. முதனியியலின் இவ்விரு பிரிவுகளும், பல ஒத்த கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தபோதும், ஆய்வுக்குரிய இடங்களும், தரவுகளைப் பெறுவதற்கான வழிமுறைகளும் பெரிதும் வேறுபடுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 23:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Stories/365-one-minute-story-god-is-great.html", "date_download": "2018-08-19T10:14:17Z", "digest": "sha1:UWEWN7PLDOO4QFUH2VSXZ53L445RFLYM", "length": 9487, "nlines": 88, "source_domain": "www.kamadenu.in", "title": "கடவுளே துணை | one minute story god is great", "raw_content": "\n“டேய் கணேசா, கோயில்ல என்னடா ஒரே கூட்டமா இருக்கு” என்று கடைப் பையனை விசாரித்தார் பிளக்ஸ் பேனர் கடை வைத்திருந்த சிதம்பரம்.\n“அது ஒன்னுமில்லண்ணே, இந்த ரோட்ல அடிக்கடி விபத்துகள் நடக்குதுல்ல. அதுல இறந்தவங்க ஆவி ரூபத்துல திரியறதா ஒரு வதந்தி அதனாலதான் அந்தக் கோயில்ல அவ்ளோ கூட்டம்” நமுட்டுச் சிரிப்புடன் பதில் சொன்னான் கணேசன். அவனது பதிலைக் கேட்ட சிதம்பரமும் சிரித்தார்.\nசிதம்பரத்துக்கு இன்னொரு ஆச்சரியமும் சேர்ந்து வந்தது. அண்ணாமலை அவரது கடையை நோக்கி வந்துகொண்டிருந்தார்.\nஒரே தெருவில் வசித்தாலும் சிதம்பரம் வைத்திருந்த கடைக்கு அண்ணாமலை அதிகம் வருவதில்லை. இதற்கு முன் கடையின் திறப்பு விழாவுக்கு மட்டும் ஒரு முறை வந்திருந்தார்.\n” என்று ஆச்சரியம் விலகாமல் கேட்டார் சிதம்பரம்.\n“அது ஒண்ணுமில்ல.. நமக்கு நாலு சாமி படம் வேணும். அதான் வாங்கிட்டுப் போலாம்னு வந்தேன்” என்றார்.\n“எந்த மாதிரிப் படங்கள் வேணும்னு சொன்னா அதுக்குத் தகுந்த மாதிரி ப்ரிண்ட் போட்டுத் தந்திடலாம்.”\n“நீங்க கேட்கறது புரிய லையே\n“அதாவது சார், ந��ங்க பூஜை ரூம்ல வச்சி கும்பிடற மாதிரி படங்கள்னா அது போட்டோ பிரேம் போடற கடையிலயே கிடைக்கும். அதை விட கொஞ்சம் பெரிய சைஸ் படங்கள் கூட அங்கேயே வாங்கிடலாம். ஆனா அதுக்கும் மேல பெரிய சைஸ்னாதான் இங்கே நாங்க பிரிண்ட் போட்டுத் தருவோம். உங்களுக்கு எந்த சைஸ்ல வேணும்னு சொல்லுங்க சார்” என்று தெளிவாய் விளக்கினார் சிதம்பரம்.\n எனக்கு ஒவ்வொரு படமும் ஆறடி உயரத் துக்கு இருந்தாப் போதும்னு நினைக்கிறேன்”\n“சரி சார், நீங்க போங்க. இன்னைக்கு சாயங்காலமா நானே ரெடி பண்ணி நம்ம கடைப் பையன்கிட்டே கொடுத்து அனுப்பிட றேன்.”\n“பணம் எவ்வளவு ஆகும்னு சொன்னா கொடுத்திட்டுப் போயிடு வேன்’’ என்ற அண் ணாமலையை இடைமறித்த சிதம்பரம், “உங்களை மாதிரி தெரிஞ்சவங்க கிட்ட நான் என்ன பெரிசா கேட்டுடப் போறேன் நீங்க கொடுக்கறத கொடுத்துட்டுப் போங்க சார்” என்றார்.\nஅன்று மாலையே நான்கு கடவுள்களின் ஆறடி உயரப் படங்களை பிரிண்ட் போட்டு கடைப் பையனிடம் கொடுத்து அனுப்பினார் சிதம்பரம். ஆனாலும் சிதம்பரத் தின் மனதுக்குள் ஒரு கேள்வி அரித்துகொண்டே இருந்தது. ‘இந்தப் படங்களை அவர் எதற்காக வாங்கியிருப்பார் ஒருவேளை அண்ணாமலைக்கும் பேய்கள் மீது நம்பிக்கை வந்துவிட்டதோ ஒருவேளை அண்ணாமலைக்கும் பேய்கள் மீது நம்பிக்கை வந்துவிட்டதோ\nமறுநாள் காலையில் வழக்கம் போல் கடைக்குக் கிளம்பினார் சிதம்பரம். அண்ணாமலையின் வீட்டருகே வந்தபோது சிதம்ப ரத்துக்கு அதிர்ச்சி. அண்ணாமலை யின் வீட்டுச் சுவரில் இடைவெளி விட்டு கடவுள் படங்கள் ஒட்டப் பட்டிருந்தன. இடைவெளிகளில் ‘சிறுநீர் கழிக்காதே’ என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.\nபடங்களைத் தேடி எடுத்து பிரிண்ட் போட்டுக்கொடுத்த போது கம்பீரம் குறையாமல் இருந்த கடவுள்கள் இப்போது பரிதாபமாய் காணப்பட்டார் கள். சிதம்பரத்தைப் பார்த்த அண்ணா மலை, “நானும் என்னன்னவோ பண்ணிப் பார்த்துட்டேன். ஒருத்தனும் நிறுத்தலை. இனிமே ஒரு பய இங்க போவானா\nஅந்த வார்த்தைகளைக் கேட்ட சிதம்பரத்துக்கு முதன்முதலாக தன் தொழில் மீது வெறுப்பு உண்டானது.\nஒருநிமிடக் கதை: தேவைக்குத் தகுந்தது மாதிரி..\nஒருநிமிடக் கதை: காதால் கேட்பதை நம்பாதே\nஒருநிமிடக் கதை: இலவசங்களுக்கும் விலை உண்டு\nஒரு நிமிடக் கதை: வெட்டாட்டம்\nஒரு நிமிடக் கதை: யார் மனசிலே என்ன...\nஒரு நிமிடக்கதை: பேப்பர் வழக்கு\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/05/17164736/1163807/land-dispute-elder-brother-on-attack-arrested-brother.vpf", "date_download": "2018-08-19T09:17:08Z", "digest": "sha1:47HCDQFLUTBZ65X2K2324P5GU7DSEPKP", "length": 12037, "nlines": 166, "source_domain": "www.maalaimalar.com", "title": "மரக்காணத்தில் நிலத்தகராறில் அண்ணனை தாக்கிய தம்பி கைது || land dispute elder brother on attack arrested brother in marakkanam", "raw_content": "\nசென்னை 19-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமரக்காணத்தில் நிலத்தகராறில் அண்ணனை தாக்கிய தம்பி கைது\nமரக்காணம் அருகே நிலத்தகராறில் அண்ணனை தாக்கிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.\nமரக்காணம் அருகே நிலத்தகராறில் அண்ணனை தாக்கிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.\nவிழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனுசு (வயது 61). இவருக்கும், நல்லாம்பாக்கத்தைச் சேர்ந்த இவரது தம்பி ராஜாராமனுக்கும் நிலத் தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.\nஇந்த நிலையில் ராஜா ராமன், தனுசின் வீட்டுக்கு சென்று அங்கிருந்த தனுசு மற்றும் அவரது மகன் துரை ஆகியோரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.\nவாக்குவாதம் முற்றி ராஜாராமன் ஆத்திரம் அடைந்து தனுசு, துரை ஆகியோரை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த தனுசு, துரை ஆகிய 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஇது குறித்து தனுசு, பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாபு வழக்குப்பதிவு செய்து ராஜாராமனை கைது செய்தார்.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெள்ள பாதிப்பு - முதல்வர் பழனிசாமி\nஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த 7 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு\nவைகை ஆற்றின் கைரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nபிஜி தீவில் நில நடுக்கம் ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது\nவரும் திங்கள் முதல் கொச்சிக்கு விமான சேவை தொடங்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு\nஅயனாவரத்தில் விடுதலை சிறுத்தை பிரமுகர் படுகொலை\nவியாசர்பாடி நகைக்கடை உரிமையாளர் வீட்டில் ரூ.7 லட்சம் திருட்டு - கடை ஊழியர் கைது\nதிருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு 4 லாரிகளில் நிவாரண பொருட்கள் - கலெக்டர் அனுப்பி வைத்தார்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் - முதல்வர் பழனிசாமி\nகைப்பந்து போட்டியில் தகராறு - வாலிபரின் கையை துண்டித்த 5 பேர் கைது\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nவெற்றி ஒன்றே நோக்கம், வீரர்களின் இடத்திற்கு உறுதியளிக்க இயலாது- விராட் கோலி\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2018/01/blog-post_13.html", "date_download": "2018-08-19T10:11:40Z", "digest": "sha1:J5KGWWVRWMQCNYOVFMTVXCP6BIUZJLIM", "length": 19000, "nlines": 334, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: கேட்டலும் கிளத்தலும்", "raw_content": "\nபல் +கலை = பல்கலை என்று இயல்பாய் வரும் என்றுரைத்தீர். பல்+திறம் = பஃறிறம் என்று புணரும் என்றுரைத்தீர். பல்+பொடி = பற்பொடி என்று வருகிறது. விளக்கம் தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.\nதிருமதி பத்மனி கேசவகுமார். சேலம்\nபல்கலை, பல்திறம் என்பது, பலவகைக் கலைகளையும், பலவகைத் திறமைகளைக் குறிக்கும். இங்குப் பல் என்பது பல என்ற பன்மையைக் குறிக்கும் சொல்லாகும். பல் முன் ககர இனமும், சகர இனமும், பகர இ��மும் ஆகிய வல்லின எழுத்துக்கள் இயல்பாகப் புணரும், தகர இனமாகிய வல்லின எழுத்துகள் வர 'ல்' என்ற ஒற்று ஆய்தமாக [ஃ] மாறும்.\nபற்பொடி என்பது பல்லை விளக்கப் பயன்படும் துாள் என்ற பொருளைத் தரும். இவ்விடத்தில் பல்+பொடி = பற்பொடி என்றே வரும்.\nஅவற்றோடு உறழ்வும், வலிவரின் ஆம்\nமேவின் ன.ண.வும், இடைவரின் இயல்பும்\nஆகும் இருவழி யானும் என்ப\nல், ள், என்ற இரண்டு மெய்களை ஈற்றில் உடைய சொற்கள், நிலைமொழியாக நிற்க, வருமொழி வல்லினமாகின் வேற்றுமையில் ற், ட் ஆயின.\nல், ள், என்ற இரண்டு மெய்களை ஈற்றில் உடைய சொற்கள், நிலைமொழியாக நிற்க, வருமொழி வல்லினமாகின் அல்வழியில் ற், ட், ஆயின.\nகல்+சிறிது = கல்சிறிது, கற்சிறிது\nமுள்+சிறிது = முள்சிறிது, முட்சிறிது\nல், ள், என்ற இரண்டு மெய்களை ஈற்றில் உடைய சொற்கள், நிலைமொழியாக நிற்க, வருமொழி வல்லினமாகின் அல்வழியில் ஒருகால் இயல்பாகியும், ஒருகால் திரிந்தும் உழழ்ந்தன.\nநெல்+மலிந்தது = நென்மலிந்தது [அல்வழி]\nமுள்+மாய்ந்தது = முண்மாய்ந்தது [அல்வழி]\nநெல்+மலிவு = நென்மலிவு [வேற்றுமை]\nமுள்+முனை = முண்முனை [வேற்றுமை]\nல், ள், என்ற இரண்டு மெய்களை ஈற்றில் உடைய சொற்கள், நிலைமொழியாக நிற்க, வருமொழி மெல்லினமாகின் அல்வழி வேற்றுமை என்னும் இருவழியிலும் ன், ண், ஆகத் திரிந்தன.\nநெல்+விளைந்தது = நெல் விளைந்தது [அல்வழி]\nமுள்+வளர்ந்தது = முள் வளர்ந்தது [அல்வழி]\nநெல்+வளம் = நெல் வளம் [வேற்றுமை]\nமுள்+வன்மை = முள் வன்மை [வேற்றுமை]\nல், ள், என்ற இரண்டு மெய்களை ஈற்றில் உடைய சொற்கள், நிலைமொழியாக நிற்க, வருமொழி இடையினமாகின் அல்வழி வேற்றுமை என்னும் இருவழியிலும் இயல்பாயின.\nலகார இறுதி னகார இயற்றே [தொல் - 367]\nமெல்லெழுத்து இயையின் னகார மாகும் [தொல் - 368]\nஅல்வழி யெல்லாம் உறழென மொழிப [தொல் - 369]\nளகார இறுதி ணகார இயற்றே [தொல் - 397]\nமெல்லெழுத்து இயையின் ணகார மாகும் [தொல் - 398]\nஅல்வழி யெல்லாம் உறழென மொழிப [தொல் - 399]\nஅவற்றோடு உறழ்வும், வலிவரின் ஆம்\nமேவின் ன.ண.வும், இடைவரின் இயல்கும்\nஆகும் இருவழி யானும் என்ப [இலக்கண விளக்கம் - 137]\nஅவற்றோடு உறழ்வும், வலிவரின், தவ்வரின்\nஇயல்பும் திரிந்தபின் கெடுதலும் ஆகும்\nலளதனிக் குறில்கீழ் அல்வழித் தவ்வரின்\nதிரிந்து ஒழிந்து ஆய்தம் சேரும் என்ப\nலளமுன் மெலிவரின் இருவழி னணஆம்\nஅவற்றுள் ணத்திரிந்து அழிவாம், தனிக்குறில்\nநண்ணிய லளமுன் ணவ்வும் னண ஆம். [தொன்னுால் விளக்கம் - 26]\nலகாரம் வேற்றுமைக்கண் றகர மாகும் [முத்து வீரியம் - 350]\nமெல்லெழுத்து இயையின் னகர மாகும் [முத்து வீரியம் - 351]\nஅல்வழி யெல்லாம் உறழும் என்ப [முத்து வீரியம் - 354]\nஅல்வழியில் தனிக்குற்றெழுத்தின் பின் நின்ற ல், ள் என்னும் மெய்கள் முன் தகரவினம் வருமானால் ஆய்தமாகத் திரிதலையும் ஏற்கும்.\nகுறில்வழி 'லள' த் த அணையின், ஆய்தம்\nஆகவும் பெறுாஉம் அல்வழி யானே [நன்னுால் - 228]\nதகரம் வருவழி ஆய்தம் நிலையலும்\nபுகரின்று என்மனார் புலமையோரே [தொல் - 370]\nஆய்த நிலையலும் வரைநிலை யின்றே\nதகரம் வரூஉம் காலை யான [தொல் - 400]\nகுறில்வழி 'லள'த்தவ்வு அணையின் ஆய்தம்\nஆகவும் பெறுாஉம் அல்வழி யணானே [இ.வி - 138]\nதகரம் வரும்வழி தனிநிலை யாகும் [மு.வி. - 358]\nதகரம் வரும்வழி தனிநிலை யாகும் [மு.வி. - 382]\nலளதனிக் குறில்கீழ் அல்வழித் தவ்வரின்\nதிரிந்து ஒழிந்து ஆய்தம் சேரும் என்ப [தொ.வி. - 26. 4 - 5]\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 21:02\nஇணைப்பு : கேட்டலும் கிளத்தலும்\nகரந்தை ஜெயக்குமார் 14 janvier 2018 à 03:35\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.\nவிருத்த மேடை - 9\nவிருத்த மேடை - 7\nவிருத்த மேடை - 8\nவெண்பா மேடை - 61\nவெண்பா மேடை - 59\nவெண்பா மேடை - 56\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/date/2018/01/18", "date_download": "2018-08-19T09:14:28Z", "digest": "sha1:52O5S7GCNGHKUOVJI26UZPYMPAUENBA2", "length": 11234, "nlines": 152, "source_domain": "kalkudahnation.com", "title": "18 | January | 2018 | Kalkudah Nation", "raw_content": "\nநிறைவேற்றுப் பணிப்பாளராக பதவியுயர்வை பெற்ற எச்.எம்.எம்.றியாழால் பெருமை கொள்ளும் கல்குடாத் தொகுதி – கல்குடா வாழ் புலமையாளர் சமூகம்\nஇலங்கையின் முன்னணி கோதுமை மா ஆலைகளுள் ஒன்றான செரண்டிப் கோதுமை மா ஆலை 2018 இல் அதன் பத்தாவது ஆண்டு நிறைவை கொண்டாடுகின்ற நிலையில் புதிய நிறைவேற்றுப் பணிப்பாளராக வணிக நிபுணர் எச்.எம்.எம்.றியாழ்...\nG.C.E (O/L) பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான உயர்தரப் பாடத்தெரிவு தொடர்பான வழிகாட்டல் நிகழ்வு.\n(பழுலுல்லாஹ் பர்ஹான்) காத்தான்குடி பிரதேச செயலகமும், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி கிளையின் சமூக சேவை பிரிவான ஓருங்கிணைப்பு, நல்லிணக்கம் விழுமியங்களுக்கான மத்திய நிலையமும் இணைந்து 2017 கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை...\nகணக்கறிஞர் எச்.எம்.எம்.றியாழ் CEO வாக பதவி உயர்வு\nகல்குடாத் தொகுதியில் மீராவோடை மண்ணில் பிறந்த கணக்கறிஞர் எச்.எம்.எம். றியாழ் அவர்கள் தான் கற்ற கல்வியினாலும், தன்னிடமுள்ள நேர்மையினாலும் முன்னேறி வருபவர் ஒருவர் என்பதை நாம் அறிந்ததே. இலங்கையில் பல கோடி முதலீடு செய்துள்ள...\nஓட்டமாவடியில் மீண்டும் யானையின் அட்டகாசம்\n(எஸ்.எம்.எம்.முர்ஷித்) ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ஓட்டமாவடிக் கிராமத்தில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து யானைகளில் தொல்லைகளால் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். கிரான் முருகன்தீவு காட்டுப் பகுதியில் இருந்து ஆற்றைக் கடந்து ஓட்டமாவடி உசன்போடி...\nபணத்திக்காக உங்களுடைய அடிப்படை உரிமையை விற்பதாக இருந்தால் இதைவிட கேவலம் உலகத்தில் எதுவுமே கிடையாது.\n(எஸ்.எம்.எம்.முர்ஷித்) பணத்திற்காக தங்களுடைய உரிமையை விற்பதாக இருந்தால் உலகத்தில் அதைவிட கேவலம் எதுவும் இல்லை என்று கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச சபைக்கு அகில இலங்கை...\nயாழ்ப்பாண பொலிஸாரின் அணுசரனையுடன் வீடமைப்பு\nபாறுக் ஷிஹான் கடந்த கால யுத்த நிலைமையினால் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் பெறுமதியான வீட்டை அமைப்பதற்கான அடிக்கல் காங்கேசன்துறை தையிட்டிப் பகுதியில் இன்று(18) காலை அடிக்கல் நடப்பட்டது. வடமாகாண சிரேஸ்ட...\nஇனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் மு.காவுக்குள் போதிய தெளிவின்மையால் தலைவர் ஒன்றையும் உறுப்பினர்கள் வேறொன்றையும் கூறித்திரிகிறார்கள்\nஇனப்பிரச்ச��னை தீர்வு விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே தெளிவான – போதியளவு விளக்கங்கள் இல்லை. அதனால் கட்சித் தலைவர் ஒன்றையும் உறுப்பினர்கள் வேறொன்றையும் கூறித் திரிகிறார்கள் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற...\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\n”ஐக்கியமே பாக்கியம்” எனும் தொனிப்பொருளில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் நடைபவனி.\nமீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய மாணவி தேசிய சாதனை.\nபெண் மற்றும் குழந்தையை வெட்டிய பின் தன் உயிரை மாய்த்த நபா் யாழ்ப்பாணத்தில் சம்பவம்\nபெற்றோலியக் கூட்டுத்தாபனம் மாதத்துக்கு 7000 மில்லியனுக்கும் அதிக நட்டத்தை அடைகிறது\nபேராக் சுல்தானுக்கும் – ஹிஸ்புல்லாஹ்வுக்குமிடையில் மியன்மார் விவகாரம் தொடர்பில் மலேசியாவில் பேச்சு\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது\nஅம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் Z.M ஸாஜித் பாராளுமன்ற அமர்வை பகிஷ்கரிப்பு.\nபரவிவரும் வைரஸ் காய்ச்சலுக்கான காரணம் கண்டறியப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.ideabeam.com/tablet/", "date_download": "2018-08-19T09:20:12Z", "digest": "sha1:U7SLMNDPHSRSFHJVMUUFVQ4TPCTYOHE3", "length": 5523, "nlines": 69, "source_domain": "ta.ideabeam.com", "title": "IdeaBeam.Com: இலங்கையில் டப்ளேட் விலை 2018", "raw_content": "\nவிலை வரம்பைத் தேர்ந்தெடுக்கவும்: 5000 இட்கு குறைவாக 5000 இருந்து 8000 8000 இருந்து 10,000 10,000 இருந்து 15,000 15,000 இருந்து 20,000 20,000 இருந்து 30,000 30,000 இருந்து 40,000 40,000 இருந்து 60,000 60,000 இட்கு மேல்\nசாம்சங் கேலக்ஸி Tab A 7.0 (2016) 4G\nரூ. 24,500 இற்கு 3 கடைகளில்\nரூ. 41,000 இற்கு 6 கடைகளில்\nரூ. 30,500 இற்கு 5 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி J Max\nரூ. 20,500 இற்கு 5 கடைகளில்\nரூ. 15,990 இற்கு 5 கடைகளில்\nரூ. 46,500 இற்கு 3 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 16ஜிபி\nரூ. 29,500 இற்கு 2 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 8ஜிபி\nசாம்சங் கேலக்ஸி Tab S3\nரூ. 88,900 இற்கு 3 கடைகளில்\nரூ. 174,990 இற்கு 2 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி Tab A 8.0 2017\nரூ. 46,500 இற்கு 3 கடைகளில்\nரூ. 15,990 இற்கு 5 கடைகளில்\nரூ. 99,900 இற்கு 3 கடைகளில்\nமேலே அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாயில் (LKR) உள்ளது.\nவிலைகள் கடைகளில் மாறுபடும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விலையில் உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.\nசாம்சங் கேலக்ஸி Tab A 7.0 (2016) 4G\nரூ. 24,500 இற்கு 3 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 8ஜிபி\nரூ. 19,950 மேலும் விபரங்கள் »\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2012/08/blog-post_12.html", "date_download": "2018-08-19T09:54:05Z", "digest": "sha1:5W7VXYBNU6ODQMM4GYOF76OEI7BTS74R", "length": 13596, "nlines": 205, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: ப்ளம் பழத்தில் கல்", "raw_content": "\nஅம்மா இரவு உணவுக்குப் பிறகு குழந்தைகள் சாப்பிடுவதற்காக கொஞ்சம் ப்ளம் பழங்களை வாங்கி வைத்திருந்தாள்.எல்லாப் பழங்களையும் ஒரு தட்டில் வைத்து மேஜை மீது வைத்திருந்தாள்.வான்யா இது வரை ப்ளம் பழமே சாப்பிட்டதில்லை.எனவே பழங்களை மோப்பம் பிடித்துக் கொண்டே இருந்தான்.\nஅவன் அதை மிகவும் விரும்பினான். ஒரு பழத்தையாவது சாப்பிட்டுப் பார்க்க அவனுக்கு அடக்க முடியாத ஆசை வந்தது.பழங்களைச் சுற்றிச் சுற்றியே அலைந்து கொண்டிருந்தான்.சாப்பாட்டுஅறையில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு பழத்தை எடுத்துச் சாப்பிட்டு விட்டான்.அம்மா சாப்பிடுவதற்கு முன்பு பழங்களை எண்ணிப் பார்த்தாள்.ஒரு பழம் குறைந்திருப்பதைக் கண்டு பிடித்தாள்.அவள் உடனே அதை அப்பாவிடம் சொன்னாள்.\nசாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அப்பா,”குழந்தைகளே, யாராச்சும் ஒரு ப்ளம் பழத்தைச் சாப்பிட்டீங்களா” என்று கேட்டார்.எல்லோருமே “இல்லை” என்று சொன்னார்கள்.முகம் சிவந்து போன வான்யாவும்,”இல்லை நான் சாப்பிடலை..”என்று சொன்னான்.\nஅப்பா,”நீங்க யாராச்சும் சாப்பிட்டிருந்தா அது நல்லதில்லை..ஏன்னா ப்ளம் பழத்துக்குள்ளே சின்னக் கல் இருக்கும். அதை எப்படிச் சாப்பிடணும்னு தெரியாம கல்லை முழுங்கிட்டா, கண்டிப்பா அவங்க மறுநாளே செத்துருவாங்க.. அதான் நான் பயப்படறேன்..”என்று சொன்னார்.\nஇதைக் கேட்டதும் வான்யாவின் முகம் வெளுத்து விட்டது.உடனே அவசர அவசரமாக”நான் அந்தக் கல்லை சன்னல் வழியே தூர எறிஞ்சிட்டேனே..” என்று சொன்னான்.\nஎல்லோரும் சிரித்தனர்.வான்யாவுக்கு அழுகை வந்தது.\nLabels: இலக்கியம், உதயசங்கர், குழந்தை இலக்கியம், குழந்தைகள்உளவியல், சிறுகதை, தால்ஸ்தோய்\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொக���திகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nஅக்கரையும் இக்கரையும் ஜப்பானிய நாடோடிக்கதை மலையாளத்தில்- பெரம்பரா தமிழில் - உதயசங்கர் முன்பு ஒரு காலத்தில் ஜப்பான் நாட்டில் ...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஒரு புதிர்க்கதை எழுத்தாளர் பிறக்கிறார்\nஉதயசங்கர் தொலைந்து போனவர்கள் சாத்தியங்களின் குதிரையிலேறி வனத்தினுள்ளோ சிறு புல்லினுள்ளோ கடலுக்குள்ளோ சிறு மீனுக்குள்ளோ மலையினுள்ளோ...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nஅவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான்\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஐந்து பேரும் ஒரு வீடும்\nநமது வீட்டில் புராதனச் சடங்குகள்\nமனதை வசப்படுத்தும் கலைஞன் வண்ணதாசன்\nஒரு புதிர்க்கதை எழுத்தாளர் பிறக்கிறார்\nஇந்தக் கதை உங்களைப் பற்றியதாக இருக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2017/02/blog-post_17.html", "date_download": "2018-08-19T09:55:51Z", "digest": "sha1:QOB74GLJKISAB2VW6EDQ2YC3V7TJZRXL", "length": 33928, "nlines": 198, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: அநுபவங்களில் எழும் சலனங்களின் கலை", "raw_content": "\nஅநுபவங்களில் எழும் சலனங்களின் கலை\nஅநுபவங்களில் எழும் சலனங்களின் கலை\nவாழ்க்கை அநுப��ங்களை ஒவ்வொரு மனிதனும் தன் பிறப்பிலிருந்து இறப்பு வரை எதிர்கொள்ளவே செய்கிறான். அந்த அநுபவங்கள் அவனுக்குத்தரும் உணர்வுகளின் வழியாக அவனுடைய மனம் என்ற அபூர்வமான ஒரு பொருள் உருவாகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக, தனித்துவத்தோடு, மனம் விகசிக்கிறது. இந்த விகசிப்பின் வண்ணபேதங்களின் வழியே மனிதக்கதாபாத்திரங்கள் தங்களை வெளிப்படுத்துகின்றன. அந்தக் கதாபாத்திரங்களின் உணர்ச்சிமயமான வாழ்க்கை அர்த்தமுள்ளதாகவும், அர்த்தமற்றதாகவும், நிரந்தரமானதாகவும், நிரந்தரமின்மையோடும், உத்தரவாதத்தோடும், உத்தரவாதமில்லாமலும், சந்திர சூரியரைப்போல சந்தோஷஒளி வீசுவதாகவும், நீர்க்குமிழிகள் போல கணத்தில் தோன்றி கணத்தில் மறையும் துக்கத்துடனும் மனிதகுலம் தோன்றிய காலம் தொட்டு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வாழ்வின் ஓட்டத்தோடு அதன் ஏற்ற இறக்கங்களோடு, எல்லோரும் ஓடிக் கொண்டிருக்க கலைஞனும், விஞ்ஞானியும் மட்டுமே இந்த வாழ்வின் புதிரை விளங்கிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். விஞ்ஞானி இந்தப் பிரபஞ்சத்தின், மானுட வாழ்வின் அனைத்து ஒழுங்குகளையும் புறவயமாக சோதனைகள் மூலம் ஆராய்ந்து உண்மையைக் கண்டுகொள்ள முயற்சிக்கிறார் என்றால் பிரபஞ்சத்தின் , மானுடவாழ்வின் ஒழுங்குகளை அகவயமாக கலையின் மூலமாக ஆராய்ந்து அதே உண்மையை கண்டுகொள்ள கலைஞன் முயற்சிக்கிறான். வாழ்வின் அர்த்தம் தேடும் இந்த முடிவிலாப்பயணம் தீராத தேடலோடு தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.\nகலைஞன் வாழ்வின் அநுபவங்களை தன் கலையின் தீட்சண்யத்தில் விளங்கிக் கொள்ளும் முயற்சிகளில் தனக்கான கலை வடிவங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். கலைஞனின் கலைக்கோட்பாடு, தத்துவார்த்த அரசியல் நிலைபாடு, கலை அர்ப்பணிப்புணர்வு, கலைஞனின் உளவியல் நிலை, சூழல், எல்லாமும் அவனுடைய கலைப்படைப்புகளில் தங்கள் செல்வாக்கைச் செலுத்தும். இதனாலேயே விதவிதமான மனிதர்களைப் போல விதவிதமான கலைப்படைப்புகள் படைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எல்லாக்கலைப்படைப்புகளும் உண்மையை நோக்கிய பயணம்தான். தீராத பயணம்……\nஎழுத்தாளர் கமலாலயனின் தட்டுப்படாத காலடி என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பில் பதினாறு சிறுகதைகளும், ஒரு நீண்ட சிறுகதை/ குறுநாவலும் நிறைந்து ததும்பும் மென்னலை போல நம்மை வருடிக் கொண்டேயிர���க்கின்றன. வாழ்வின் உண்மைகளை ஆக்ரோஷமாய், அழுத்தமாய் சொல்ல முனைவதில்லை கமலாலயனின் கதைகள். அதற்குப் பதில் ஒரு நெருங்கிய நண்பரின் தோள் மீது வாஞ்சையுடன் கையைப் போட்டுக் கொண்டோ, மனதுக்கினிய காதலியின் அருகில் உட்கார்ந்து அவளுடைய கையை உள்ளங்கையில் வைத்தபடி பேசிக் கொண்டிருக்கிற உணர்வையேத் தருகின்றன. கு.ப.ரா.வின் மென்மை இவருடைய கதைகளில் உள்ளார்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது. மிகப் பெரிய உண்மைகளையும் மிக எளிமையாகக் கண்டு சொல்லும் கலை கமலாலயனுக்குக் கை வந்திருக்கிறது.\nதலைப்புக் கதையான தட்டுப்படாத காலடி யில் கைக்கருகில் சொர்க்கம் இருந்தாலும் அதை உணர முடிவதில்லை. ஆனால் அதே அநுபவத்தை பதினாறு பதினேழு மணி நேரம் பிரயாணம் செய்தே எதிர்கொள்ள நேர்கிறது. அதையும் அந்தக் கதையில் வருகிற நந்தினியே உணரவைக்கிறாள் என்பது எதேச்சையானதில்லை. பெண்களுக்குத் திருமணநாள் என்பது உணர்வு ரீதியாக அவர்களுக்கு மிக முக்கியமான நாள். அன்று கணவனோடு இருப்பது, விஷேசமான சமையல், பரிசுப்பொருட்களைப் பகிர்ந்து கொள்ளல், என்று பெண்கள் தங்களது அன்றாட நடவடிக்கைகளில் ஒரு சிறப்புத்தன்மையை உருவாக்கிக்கொள்கிறார்கள். புரிதல் கதையில் முதல் திருமணநாளன்றே தாமதமாக வருகிற கணவன் தருகிற பரிசுப்பொருள் தருகிற கணநேர மகிழ்ச்சி, அடுத்தடுத்த திருமண நாட்களில் மங்கிய ஒளி வீசுகிறது. அதைப் பற்றி சாந்திக்குப் புகார் இருக்கிறது. ஆனால் வெளியே சொல்லவில்லை. அமைதியாக இருக்கிறாள். கணவனுக்கு இதைப் பற்றிய சுரணையில்லையோ என்று கூட நினைக்கிறாள். ஏழாவது திருமணநாளன்று கணவன் தன் நண்பனுக்கு எழுதிய கடிதத்தை வாசிப்பதன் மூலம் அவனுடைய மனதைப் புரிய வைக்கிறான். அவள் இளகிப் போகிறாள். ஏக்கம், இயலாமை, பரிவு, அன்பு எல்லாம் கலந்த உணர்ச்சி அவர்களைத் ததும்பச்செய்கிறது.\nபற்றிக் கொள்ள கதையில், பேருந்தில் பிரயாணிக்கும்போது கூட்ட நெரிசலில் ஏறி நிற்க இடமில்லாமல் வாசலுக்கருகில் நிற்கும் சிறுமி எங்கே கீழே விழுந்து விடுவாளோ என்ற பதைபதைப்புடன் உட்கார்ந்திருக்கிற அவன், ஒரு சமயத்தில் அந்த அவஸ்தை தாளாமல் எழுந்து போய் அந்தச் சிறுமியை அழைத்து உள்ளே பாதுகாப்பான இடத்தில் நிறுத்துகிறான். அவனுடைய பதைபதைப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது. கதை முடிவ��ல் அவனுடைய ஆசுவாசம் அந்தச் சிறுமிக்குத் தெரிவதில்லை. அவள் விழித்துக் கொண்டே போகிறாள்.\nகுருவி மீது பச்சாதாபம் கொள்ளும் அவன், குழந்தையை அடித்து விட்டு கண்ணாடியில் பூச்சாண்டியாய் தன்னையே உணரும் அவன், ஃபேக்டரியில் ஃபைலிங்கினால் ஓட்டையான பேண்ட், சட்டைக்குப் பதில் போஸ்ட்மேன் யூனிஃபார்ம் உடையைப் போட்டுக் கொண்டு போக அவனை போஸ்டலில் வேலை பார்ப்பதாக நினைத்து மகிழ்ச்சியுடன் பேசும் போஸ்ட்மேனைப் பார்த்துச் சிரிக்கும் அவன், எங்கோ பார்த்த ஒரு பெண் படும் துயரத்தைப் பற்றி கதை எழுதும் எழுத்தாளருக்கு வீட்டில் தன் மனைவி படும் துயரம் தெரியவில்லை என்று உணரும் எழுத்தாளர், வேறு வழியில்லாமல் ஓசிக்கு வாத்தியார் வேலை பார்க்கும் தியாகராஜனின் துயரம், என்ன முற்போக்காய் பேசினாலும் திருமணத்தில் சாதி பார்க்கும் தந்தை, என்று மிக மிகச் சாதாரண மனிதர்களின் வாழ்வில் நிகழும் மிகச் சாதாரண அநுபவங்களை தன் கலையால் அபூர்வமானதாக மாற்றியிருக்கிறார் கமலாலயன்.\nபொதுவாக, கமலாலயனின் கதாபாத்திரங்கள் வாழ்வின் நெருக்கடியில் நசுங்கி, எதிர்ப்பார்ப்பில் ஏமாந்து, ஏமாற்றத்தில் மனம் வாடி, கணநேர உணர்ச்சிகளின் சுழலில் தங்களை இழக்கிறார்கள். ஆனால் எல்லோருமே அந்தந்த நிலையிலிருந்து மீண்டு விடத் தயாராகவே இருக்கிறார்கள். அனைவருமே மென்மையான உள்ளம் கொண்டவர்கள் தான். தாங்கள் இப்படி மாறி விட்டோமே என்று உடனே உணர்ந்து கொள்பவர்கள் தான். வெறுமனே வாழ்க்கை மீது மட்டும் பழி போடாமல் தங்களை மீளவும் உணர்கிறார்கள். அந்த வகையில் இந்தச் சாதாரண மனிதர்கள் அசாதாரணமான உயர்ந்தவர்களாகிறார்கள்.\nகமலாலயனின் கதை உலகில், குடும்பத்தில், பெரும்பாலும் பெண்கள், ஆண்களை விட அதிகமாகப் பேசுகிறார்கள். கோபப்படுகிறார்கள், சிரிக்கிறார்கள், பரிவு கொள்கிறார்கள், குடும்ப பாரத்தைச் சுமக்கிறார்கள், கணவன், குழந்தைகள், மீது அன்பு செலுத்துகிறார்கள். நந்தினி, சாந்தி, ஜெயா,மரகதம், கோமதி, சரோ, நீலா, சாரதா, என்று எல்லோரும் வாழ்வின் பிரவாகத்தில் அதன் சுழிப்புகளில் சுழன்று மிதந்து செல்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் ஆண்கள், அமைதியான பார்வையாளராக, தாங்கள் நினைப்பதை, சொல்ல வருவதை, சொல்ல முடியாமல் மனதுக்குள்ளேயே மருகிக் கொண்டிருப்பவர்களாக, மனதின் உணர்ச்சிகளை அட��்கிக் கொள்பவர்களாக வருகிறார்கள். தட்டுப்படாத காலடியில் வருகிற குமரன், அரவிந்தன், குருவியில் வருகிற ஆக்ரோஷமான கிருஷ்ணன், பார்வைகள் மாறும் கதையில் வருகிற போராட்டத்தைக் கண்டு பயந்து தெரியாத்தனமாக ஜெயிலுக்குப் போகிற பேராசிரியர். கிருஷ்ணமூர்த்தி, தொழிற்சங்கத்தலைவர் கே.சி.எஸ். ரசனையில் வருகிற குரூர மனம் கொண்ட கணவனான விஜயன், வீட்டிலும் ஒரு ஜீவனில் வருகிற எழுத்தாளர் ரமணன், வேஸ்ட் கதையில் வருகிற மணி, ராஜன், துணைகளில் வருகிற டெம்போ டிரைவர் நடராஜன், குருவிக்கூடுகளில் வருகிற கேசவன், வேலை கதையில் வருகிற தியாகராஜன், ஓய்ந்தவர்களில் வருகிற ஓய்வு பெற்ற கோபால், சங்கரன், இவர்கள் எல்லோரும் மிக அமைதியாக வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்பவர்களாகவே இருக்கிறார்கள். நகரப்பருந்துகளில் வருகிற பெரீவர், மாரிமுத்து, முரளிதரன், விக்டர், சம்பந்தன், போன்றவர்கள் மட்டுமே சற்று முனைப்புடன் வாழ்க்கையுடன் மல்லுக்கட்டுபவர்களாக, எதிர்வினை புரிபவர்களாக இருக்கிறார்கள்.\nநகரப்பருந்துகள் கதையில் பேருந்துத்தொழிலாளர்களின் வாழ்க்கை அவர்களுடைய வேலைக்களம், அவர்களுடைய போராட்டம் என்று மிக வித்தியாசமான அதே நேரம் அழகாக, அவர்களுடைய மனவுலகைச் சித்தரிப்பதில் மன அவசங்களை அப்படியே வரைந்து தன்னை ஒரு மகத்தான எழுத்தாளராக பதிவு செய்திருக்கிறார் கமலாலயன்.\nஇந்தத் தொகுப்பில் வரும் உலகத்தை மூன்றுவிதமாகப் பிரிக்கலாம் என்று தோன்றுகிறது. நீண்ட சிறுகதை அல்லது குறுநாவல் போல எழுதப்பட்டிருக்கும் நகரப்பருந்துகளில் காண்கிற பேருந்து தொழிலாளர்களின் வேலைக்களமும், வாழ்க்கையும் அழுத்தமான சித்திரமாக அபூர்வமான வண்ணங்களோடு வந்துள்ளது. அடுத்ததாக தொழிற்கல்வி முடித்து ஃபேக்டரிகளில் வெல்டராக, ஃபிட்டராக, வேலை பார்க்கும் தொழிலாளர்களின் வேலைக்களமும் அவர்களுடைய வாழ்க்கையும், இதுவரை பெரிய அளவில் எழுதப்படவில்லை என்று தோன்றுகிறது. அடுத்ததாக வீடுகளின் உலகம் அதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும் உயிர்த்துடிப்புடன் நம் கண்முன்னே புழங்குகிறார்கள். இந்த மூன்று உலகங்களில் வருகிற மனிதர்கள் மிக மிக உணர்ச்சிக் கொந்தளிப்புடனும், ஆவேசத்துடனும், அக்கறையுடனும், பேரன்புடனும், வாழ்கிறார்கள். உயிர்த்துடிப்புடன் இவர்களை சித்தரிப்பதில், கமலாலயன் பெரும் வெற்றியடைந்திருக்கிறார்.\nகாட்சிச்சித்தரிப்பில் கமலாலயனின் கதைகள் தனிக்கவனம் பெறுகின்றன. இவ்வளவு அற்புதமாக மனதின் உணர்ச்சிநிலைகளுக்கேற்ப காட்சிகளைச் சித்தரிப்பது ஒரு கலை. இயற்கைக் காட்சிகளாகட்டும், பிரம்மச்சாரியின் அறையாகட்டும், வீடும் வெளியுமாகட்டும், வேலைக்களமாகட்டும் எல்லா இடங்களையும் அதன் சுயம் மாறாமல் சித்தரிப்பதில் கமலாலயனின் கலைத்திறன் மிகுந்த அபூர்வமானதாக இருக்கிறது.\nஇந்தத் தொகுப்பில் உள்ள பதினேழு கதைகளும் எளிமையான உண்மைகளை வலிமையாகச் சொல்கிற கதைகள். மொழிபெயர்ப்பாளராக தமிழிலக்கியத்தில் முத்திரை பதித்து தமிழகத்தில் தேவதாசிகள் என்ற ஆங்கில நூலை மொழிபெயர்த்ததற்காக திசை எட்டும் மொழிபெயர்ப்பு விருது பெற்றவர் கமலாலயன். விவாதங்களை எழுப்புகிற, சிந்தனைகளைக் கிளறச் செய்கிற, கட்டுரைகளையும், நேர்காணல்களையும் எழுதியவர். அறிவொளி இயக்கம், அறிவியல் இயக்கம் என்று களங்களில் நேரடியாக இயங்கிக் கொண்டிருப்பவர், அவருடைய இந்தத் தொகுப்பு தமிழிலக்கிய உலகில் மிகுந்த கவனம் பெறும். முக்கியமான, குறிப்பிடத்தக்க சிறுகதை நூலாகத் தன்னை நிலை நிறுத்தும். அதற்கான அத்தனை தகுதிகளைக் கொண்டிருக்கிறது தட்டுப்படாத காலடி.\nஅத்தனைக்கும் பின்னால் மானுட இனம் அன்பெனும் பெருஞ்சரடால் கட்டப்பட்டிருக்கிறது. எல்லாக்கலைகளும் கண்ணுக்குத் தெரியாத அந்தச் சரடினை மானுடம் காண ஒளியூட்டுகிறது. இதோ இந்தக் கதைகளும் கூட தன்னளவில் ஒளி வீசுகிறது. அந்த ஒளியின் வெளிச்சத்தில் மனிதர்கள் துலங்குகிறார்கள். மானுடம் நேசத்தின் மலர் சூடி… முன்னேறுகிறது. முன்னேறுகிறது. முன்னேறுகிறது….முன்னேறிக்கொண்டேயிருக்கிறது.\nவெளியீடு - கலைஞன் பதிப்பகம்\nLabels: இலக்கியம், உதயசங்கர், கட்டுரை, கமலாலயன், சிறுகதை, தட்டுப்படாத காலடிகள்\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nஅக்கரையும் இக்கரையும் ஜப்பானிய நாடோடிக்கதை மலையாளத்தில்- பெரம்பரா தமிழில் - உதயசங்கர் முன்பு ஒரு காலத்தில் ஜப்பான் நாட்டில் ...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஒரு புதிர்க்கதை எழுத்தாளர் பிறக்கிறார்\nஉதயசங்கர் தொலைந்து போனவர்கள் சாத்தியங்களின் குதிரையிலேறி வனத்தினுள்ளோ சிறு புல்லினுள்ளோ கடலுக்குள்ளோ சிறு மீனுக்குள்ளோ மலையினுள்ளோ...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nஅவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான்\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nகதைகளின் புதிர் விளையாட்டு கொடக்கோனார் கொலை வழக்கு...\nகுழந்தைகளின் அற்புத உலகில் – மதிப்புரை\nஒல்லி மல்லி குண்டு கில்லி\nஅநுபவங்களில் எழும் சலனங்களின் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/08/Mullaithivu.html", "date_download": "2018-08-19T09:26:23Z", "digest": "sha1:C7TYHFMGK2KQJ2HZGT34SELJF2T7LDTT", "length": 10405, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "வலைஞர்மடத்தில் புதையல் தேடும் காவல்துறை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வலைஞர்மடத்தில் புதையல் தேடும் காவல்துறை\nவலைஞர்மடத்தில் புதையல் தேடும் காவல்துறை\nடாம்போ August 01, 2018 இலங்கை\nஇலங்கையின் முப்படைகளும் சூறையாடி ஓய்ந்த இறுதி யுத்த பூமியில் புதையல் தோண்டுவதில் இலங்கை காவல்துறை தற்போது மும்முரமாகியுள்ளது.\nஇறுதி யுத்த பிரதேசங்களில் ஒன்றான வட்டுவாகல் பகுதியில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர், தேசிக்காய் வெட்டப்பட்டு, நிலத்தைத் தோண்டிய அடையாளம் இனங்காணப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த பகுதியில், காவல்துறை உடை அணிந்த சிலர், மூன்று வாகனங்களில் வந்து நின்று சென்றுள்ளதை, பிரதேசவாசிகள் அவதானித்துள்ளதாக தெரியவருகின்றது.\nஇதனிடையே முல்லைத்தீவு - வலைஞர்மடம் பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் புதைத்து வைத்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் இடத்தில், நேற்று (31) முன்னெடுக்கப்படவிருந்த அகழ்வுப் பணிகள் பிற்போடப்பட்டுள்ளவென, உள்ளுர் காவல்துறை தெரிவித்துள்ளது.\nசாலை பகுதியில், விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் இடம் ஒன்றில், மாவட்ட நீதவான் நீதிமன்றின் உத்தரவுக்கமைய, நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில், அகழ்வுப் பணிகள் நேற்று முன்தினம் (30) முன்னெடுக்கப்பட்டன. இன்போது, விடுதலைப் புலிகள் பயன்படுத்திய கனரக இயந்திரத் துப்பாக்கியின் தோட்டாக்களும் விடுதலைப் புலிகளின் சீருடை ஒன்றும் மீட்கப்பட்டிருந்தது.\nஇதைத் தொடர்ந்து, வலைஞர்மடம் பகுதியிலும், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, அகழ்வுப் பணி முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும், குறித்த பகுதிக்கு நீதிமன்ற பணியாளர்கள்; வருகை தராத காரணத்தால், குறித்த அகழ்வுப் பணி பிற்போடப்பட்டுள்ளது.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nநல்லூருக்கு வந்த இராணுவத்தின் தொலைக்காட்சி\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வு ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கை படையினர் ஆலய நுழைவு பகுதியில் பொருத்தியுள்ள பாரிய தொலைக்கா...\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33ஆண்டுகள்\nஇன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிம...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு மருத்துவ மனைக்கு எதிராக உள்�� வீதியில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகம் படையினரால் உடைக்கப்ப...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மரணம்\nஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் தனது 80-ம் வயதில் சுவிட்சர்லாந்தில் இன்று மரணம் அடைந...\nவடக்கில் தமிழில் பெயர்:முதலமைச்சர் கோரிக்கை\nவடமாகாணத்திலுள்ள வீதிகள் மற்றும் கிராமங்களிற்கு தமிழில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nரவிராஜிடம் ராஜிதவை இழுத்துவந்த சயந்தன்\nசாவகச்சேரி வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை மறைந்த மாமனிதர் ரவிராஜிற்கு மலர் அஞ்சலி செலுத்த செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_370.html", "date_download": "2018-08-19T10:23:41Z", "digest": "sha1:KQOD57B7PKGADC2FOX3XHRMIRUOXGIOD", "length": 5001, "nlines": 135, "source_domain": "www.todayyarl.com", "title": "கால்பந்து போட்டியை தொடக்கி வைத்த கரடி!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Sports News கால்பந்து போட்டியை தொடக்கி வைத்த கரடி\nகால்பந்து போட்டியை தொடக்கி வைத்த கரடி\nரஷ்யாவில் உள்ளூர் லீக் கால்பந்து போட்டியை கரடி தொடங்கி வைத்ததற்கு, விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nரஷ்யாவில் உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில், மூன்றாவது Division லீக் கால்பந்து போட்டியில் Mashuk-KMV மற்றும் Angusht அணிகள் மோதின.\nஇந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக, ரஷ்ய நாட்டின் அடையாளமாக உள்ள கரடி ஒன்று போட்டி மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டது.\nTim எனும் பெயருடைய அந்த கரடி போட்டியை தொடங்கி வைக்கும் வகையில், கால்பந்தினை நடுவரிடம் வழங்கியது. மேலும், கைதட்டி மகிழ்ந்தது.\nஇந்நிலையில், கரடி போட்டி தொடங்கி வைத்ததற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/29-jaggubai-film-review.html", "date_download": "2018-08-19T09:20:55Z", "digest": "sha1:LKWROTT6KN7U7GA2QH7JUAL3XX5BDWII", "length": 12291, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜக்குபாய்- பட விமர்சனம் | Jaggubai-Film Review, ஜக்குபாய்- பட விமர்சனம் - Tamil Filmibeat", "raw_content": "\n» ஜக்குபாய்- பட விமர்சனம்\nநடிப்பு: சரத்குமார், ஸ்ரேயா, கவுண்டமணி\nதயாரிப்பு: ராடான் - ஜீ\nஎன்னதான் 'ஹைப்' ஏத்தினாலும் சரக்கு இருந்தா மட்டும்தான் எந்தப் படமும் தாக்குப் பிடிக்கும் என்பதற்கு இதோ இன்னொரு உதாரணம்.. ஜக்குபாய்.\n'அடடா... திரைக்கு வரும் முன்பே படம் லீக்காகி தயாரிப்பாளர் நஷ்டம் கண்டு விட்டாரே' என்ற பார்வையாளனின் பரிதாபம் எந்த அளவு கைகொடுக்கும் என்று தெரியவில்லை...\nசென்னையை கிரிமினல்கள் இல்லாத நகரமாக்க எந்த அளவு கொடூரமான ட்ரீட்மெண்டையும் கையாளும் போலீஸ் அதிகாரி ஜெகன்னாதன் (சரத்குமார்). ஒரு நாள் தனது முன்னாள் மனைவி ஆஸ்திரேலிய கார் விபத்தில் செத்துப் போனது தெரிய வருகிறது. கூடவே அவருக்கு மோனிஷா என்ற பெயரில் ஒரு அழகான- கோடீஸ்வர மகள் (ஸ்ரேயா) இருப்பதையும் தெரிந்து கொள்கிறார்.\nஜெகன்னாதனின் பழைய எதிரி அமீத் அன்சாரியால் மோனிஷாவின் உயிருக்கே ஆபத்து என்பதை அறிந்து, அந்த போராபத்திலிருந்து மகளைக் காப்பாற்ற கவுண்டமணி துணையுடன் புறப்படுகிறார். எப்படி காப்பாற்றினார் என்பது மீதிக் கதை...\nஇந்தப் படத்தின் முக்கிய ப்ளஸ் பாயிண்ட் கவுண்டமணி. இளைத்தாலும், படுத்தாலும் சிங்கம் சிங்கம்தான் என்று சொல்லும் அளவுக்கு கலகலப்பூட்டுகிறார். குரலில் இன்னும் அதே 'டெஸிபலை' மெயின்டெய்ன் பண்ணுகிறார் மனிதர்.\nசரத்குமார் கூட இந்தப் படத்தில் அடக்கி வாசித்திருக்கிறார். அதுவே அவரது கேரக்டருக்கு கொஞ்சம் நம்பகத்தன்மையைத் தருகிறது. போலீஸ் வேடமும் அவருக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தி வருகிறது.\nஸ்ரேயா இதில் நடிக்கவும் செய்துள்ளார். மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவு யாரும் இல்லை.\nநிறைய காட்சிகளில் ஓவராக உணர்ச்சி வசப்படுகிறார்கள்... பிழியப் பிழிய செண்டிமெண்ட் காட்சிகள். அவை பொருத்தமான இடத்தில் வராததால் பார்வையாளனுக்கு எந்த உணர்வும், பாதி���்பும் ஏற்படாமல் போகிறது. அதுதான் இந்தப் படத்தின் முக்கிய மைனஸ்.\nமற்றபடி 'ஆஃப் ஸ்கிரீனில்' ராதிகா வடித்த கண்ணீருக்காக இல்லாவிட்டாலும், ஆர்.டி. ராஜசேகரின் அசத்தல் கேமரா, கவுண்டமணி காமெடி, சரத்குமாரின் ஆக்ஷனுக்காக ஒருமுறை பார்க்கலாம்\nஅதுசரி... அதென்ன ஜக்குபாய் என்கிறீர்களா...\nபடத்தில் சரத்துக்குப் பெயர் ஜெகன்னாதன்... செல்லமாய் 'ஜக்கு'... மரியாதைக்கு 'பாய்'... அதான் 'ஜக்குபாய்'. அடடா, கே.எஸ்.ரவிக்குமாருக்கு என்ன ஒரு 'கிரியேட்டிவிட்டி'\nபேயாட்டம் ஆடிய மகத், ஐஸ்வர்யா\nஜக்குபாய் படம் பார்த்த ரஜினி-கமல்\nஜக்குபாய் பார்த்தார் முதல்வர் கருணாநிதி\nரஜினி பேச்சு... வம்பு செய்யும் தியேட்டர்காரர்கள்\nதீவிரவாதத்துக்கு பயன்படும் திருட்டு விசிடி பணம்\nபோலீஸ் மிரட்டல்...ஜக்குபாய் திருட்டு விசிடி வியாபாரி தற்கொலை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: ஜக்குபாய் விமர்சனம் சரத்குமார் ஷ்ரேயா கவுண்டமணி படம் jaggubai review sarath kumar shreya goundamani\nஓவியாவிடம் அந்த விஷயம் பிடித்தது... அது தான் எனக்கு தேவை: 90 எம்எல் இயக்குனர்\nஆன்லைனில் கசிந்த சர்கார் பாடல்: விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது\n'கோலமாவு கோகிலா' காமெடி கலாட்டா, வெறித்தனம், செம: ட்விட்டர் விமர்சனம் #KolamaavuKokila\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2015/08/19/who-i-am-i-2014-german-movie-review/", "date_download": "2018-08-19T10:02:36Z", "digest": "sha1:X52R7ITBQLUE2TP6IN7N2LGV4NYDAJAB", "length": 10534, "nlines": 82, "source_domain": "jackiecinemas.com", "title": "WHO I AM I -2014 (GERMAN) MOVIE REVIEW | நான் யாரு ? எனக்கே தெரியலையே... | Jackiecinemas", "raw_content": "\nயாழினியின் கதை நேரம் - ஓநாயும் 7 ஆட்டுகுட்டிகளும்\nயாருக்கு என்ன தேவையோ..அதில் மட்டும்தான் கவனம் செலுத்துவார்கள்… இதுதான் ஒன்லைன்… இதை வைத்துக்கொண்டு மிக அற்புதமாக கதை பண்ணி இருக்கிறார்கள்… மிக அற்புதமான திரைக்கதையில் சமீபத்தில் கவனம் ஈர்த்த ஜெர்மன் திரைப்படம் இதுவாகத்தான் இருக்க முடியும்..\nஎல்லோரையும் வ���ட என்னை பாராட்டும் படி நான் சாகச செயல் செய்ய வேண்டும்… உதாரணத்துக்கு நான் சூப்பர் ஹீரோ போல ஆக வேண்டும்… ஆனால் நான் தான் செய்தேன் என்று தெரியக்கூடாது என்று நினைப்பவன் நான்…\nஆனால் நான் யார் என்று எனக்கு தெரியவில்லை என்று ஒருவன் போலிசில் சரண் அடைந்தால் அதுவும் அவன் உலகிலேயே வலை வீசி தேடப்படும் ஒரு ஹேக்கர் என்றால் உட்கார வைத்து ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டு வைப்பார்களா\nஆனால் அவன் ஆராத்தி எடுக்க வைக்கிறான் எப்படி என்பதுதான் திரைக்கதை…\nWHO AM I திரைப்படத்தின் கதை என்ன\nபெஞ்சமின் கம்யூட்டர் சர்வர்களை ஹேக் செய்வதில் வல்லவன்… ஆனால் அவனுக்கு மேல் மாக்ஸ் என்பவன் ஹேக்கர் நம்பர் ஒன்… அவனை விட ஒரு நாளாவது பெரிய ஆளாக வேண்டும என்பதுதான் பெஞ்சமினின் ஆசை.. உதாரணத்துக்கு சூப்பர் ஹீரோக்கள் போல .. சாகசம் செய்ய வேண்டும்… ஆனால் அவன் யார் என்று வெளியே தெரியக்ககூடாது. அதுதான் பெஞ்சமீனின் பாலபாடம்.\nவிளையாட்டாக நண்பர்களோடு சர்வர்களை முக்கியமாக இன்டர் போல் சர்வர்களை ஹேக் செய்து ஜாலியாக விளையாட அது பெரிய பிரச்சனையில் கொண்டு போய் விடுகிறது… அவன் நண்பர்கள் கொலையாகிறார்கள்..\nஹேக்கர்ஸ் மாக்ஸ் இவனை கொலைப்பழியில் சிக்கவிடுகின்றான்… போலிஸ் பெஞ்சமீனை விசாரிக்கிறது.. கொலை பழியில் இருந்து எப்படி தன்னை தற்காத்துக்கொண்டான் பெஞ்சமின் என்பதுதான் ஹு அம் ஐ திரைப்படத்தின் கதை.\nஅற்புதமான திரைக்தை… சான்சே இல்லை… இதுதான் முடிவு என்று நினைக்கவே முடியாத திரைக்கதை முடிச்சி.அடச்சே இப்டி நினைச்சா… இப்படி மாத்திட்டானுங்களே என்று நீங்கள் படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே இயக்குனரை திட்டுவீர்கள்.\nஇன்ட்ராகேஷன் நடக்கும் போது பெண் அதிகாரியின் புல் டிடெயிலையும் நாயகன் சொல்லும் இடத்தில் கை தட்டல் பெறுகிறான்… அந்த கணத்தில் இருந்து தான்.. தன் எதிரில் உட்கார்ந்து கொண்டு இருப்பவன் சாதாரண ஆள் இல்லை என்பதை உணரும் இடம் அருமை..\nஅதே போல பார்வையாளரை வேறு பீலுக்கு அழைத்து செல்ல… அல்லது நிறைய யோசிக்க வைக்காத அளவுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்து காதலை கையில் எடுத்து இருக்கிறார் இயக்குனர்..\nதான் ஏன் சூப்பர் ஹீரோவாக மாற வேண்டும் என்று நினைத்தேன் என்று சூப்பர் ஹீரோக்களின் பெற்றோர் கதையை சொல்லும் இடம் காமெடி கலந்த சுவாரஸ்யம்.\nஹேக்கர்கள் முகம் அற்றவர்கள் என்பதற்கு பிடித்த அந்த கான்செப்ட் அருமை… அதே போல அவர்கள் சாட்டிங்கை பக்கத்தில் ஓட விடுவதில் அவர்கள் யார் என்று புரிந்துகொள்ள முடிகிறது.\nபெஞ்சமின் கேரக்டருக்கு டாம் சிச்சிங் நல்ல தேர்வு…\nடிரினி டைய்லோன்… விசாரனை அதிகாரியாக நடித்து இருக்கிறார்.. இவர் டேனிஷ் நாட்டு பாடகி என்பது குறிப்பிடதக்கது.\nஇந்த படம் பார்த்தே தீர வேண்டிய ஜெர்மன் திரைப்படம்… இந்த படத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று சினிமாரவ கரைத்து குடித்த யாராலும் யூகிக்க முடியாத திரைக்கதை… முக்கியமாக நாயகனின் நடிப்பும் இன்வெஸ்ட்டிகேஷன் ஆபிசரின் நடிப்பும் பின்னிபெடுலெடுத்து இருக்கும்.. திரில்லர் மற்றும் ஆக்ஷன் ரசிகர் தவறவிடாமல் பார்க்கவேண்டிய பார்த்தே தீர வேண்டிய திரைப்பட் ஹு அம் ஐ…. டோன்ட் மிஸ் இட்.\nயாழினியின் கதை நேரம் – ஓநாயும் 7 ஆட்டுகுட்டிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/02/09/85187.html", "date_download": "2018-08-19T10:20:47Z", "digest": "sha1:PHTZ66SZAKYAANGB4C5TJUIVPXXF6DXV", "length": 15346, "nlines": 174, "source_domain": "thinaboomi.com", "title": "பெரு நிறுவனங்களின் நிதியுதவியின் கீழ் ரூ.6.75 லட்சம் மதிப்பீட்டில் மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனங்கள்: மாநகராட்சி ஆணையாளர் ரெ. சதீஷ் வழங்கினார்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபெரு நிறுவனங்களின் நிதியுதவியின் கீழ் ரூ.6.75 லட்சம் மதிப்பீட்டில் மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனங்கள்: மாநகராட்சி ஆணையாளர் ரெ. சதீஷ் வழங்கினார்\nவெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018 சேலம்\nசேலம் மாநகராட்சி பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அம்மாப்பேட்டை மண்டலம் கோட்டம் எண் 43 சின்ன மாரியம்மன் கோவில் தெரு பகுதிகளில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை பெறுவதற்கு ஏதுவாக, பல்லவன் கிராமவங்கியின் சார்பில் பெரு நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு நிதியுதவியின் கீழ்ரூ.6.75 இலட்சம் மதிப்பீட்டில் 3 இரண்டடுக்கு மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனங்களை மாநகராட்சி ஆணையாளர் ரெ. சதீஷ் வழங்கினார்.\nதூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவுகளை மேலாண்மை செயலாக்கப்பணிகள் மாநகராட்சி பகுதி முழுவதும் , தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக வீடுகளில் சேக��மாகும் குப்பைகளை , பொதுமக்களே தரம் பிரித்து இரு வண்ண கூடைகளில் வழங்குவதற்கு ஏதுவாக, இருவண்ணக் கூடைகளும் , அப்பகுதி முழுவதும் சேகரமாகும் திடக்கழிவுகளை கொண்டு செல்வதற்கு, இரண்டடுக்கு மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனங்களும் கோட்ட வாரியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் திடக்கழிவுகளை தரம் பிரித்து வாங்குவதோடு மட்டுமல்லாமல், தெருக்களில் குப்பைகள் தேங்காத நிலை உருவாகி வருகிறது. இதனால் சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால்களில் தேவையற்ற பொருட்களை போடுவது தடுக்கப்படுகிறது. இதன் மூலம் நோய்கள் உருவாகாத சூழ்நிலையும் ஏற்படுத்தப்படுகிறது.\nமேலும் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை செயலாக்கப்பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி வருவதால், திடக்கழிவுகள் முறையாக கையாளப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து கோட்டங்களுக்கும் இரண்டடுக்கு மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனங்கள் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. சுகாதாரமான சூழலை உருவாக்கினால் தான், எதிர் கால சந்ததியினர் சுகாதாரமான சூழலில் வாழ முடியும் என்பதை கருத்தில் கொண்டு, சுகாதார மேம்பாட்டிற்காக மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என ஆணையாளர் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் ஏ.ஆர்.ஏ. ஜெயராஜ் , மாநகர நல அலுவலர் மரு.வி. பிரபாகரன், பல்லவன் கிராம வங்கியின் முதன்மை மேலாளர் சிவக்குமார், பொதுமேலாளர் சந்தோஷ்குமார் , மேலாளர் சண்முகம், சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டி��் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கடுமையான மழை கேரளாவாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டு விட்டது நடிகர் நிவின்பாலி உருக்கம்\nவீடியோ : அணைகளில் நீர் வரத்து அதிகளவில் வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்\nவீடியோ : அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க திருமாவளவன் கோரிக்கை\nவீடியோ : கோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவீடியோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\n1ஆசியக் கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடியே நடக்கிறது - ஒப்பந்தம் கையெழுத்து\n2ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நடிகர்- சமூக வலைதளத்தில் எதிர்ப்பு\n3கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்\n4வேகமாக நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2012/08/blog-post_22.html", "date_download": "2018-08-19T09:54:21Z", "digest": "sha1:5V3Q7NM7I7AYCYSAKULVNYORURW5PWTY", "length": 43428, "nlines": 318, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: டிட்வாலின் நாய்", "raw_content": "\nராணுவவீரர்கள் பல வாரங்களாகவே அரணாக அவரவர் நிலைகளில் இருந்தனர். ஆனால் ஒவ்வொருநாளும் சடங்குக்காக ஒரு டஜன் சுற்று பரஸ்பரம் சுட்டுக் கொள்வதைத் தவிர சண்டை என்று ஒன்றும் இல்லை. சீதோஷ்ண நிலை மிகவும் ரம்மியமாக ��ருந்தது. காட்டுமலர்களின் வாசனையால் காற்று நிரம்பிக் கனத்திருந்தது. இயற்கை தன் வழியே போய்க் கொண்டிருந்தது. படைவீரர்கள் பாறைகளுக்குப் பின்னே மலைத்தாவரங்களைச் சூடித் தங்களை உருமாற்றிக் கொண்டு ஒளிந்திருப்பதைப் பற்றிக் கவலைப்படவில்லை. பறவைகள் எப்போதும் போல பாடின. மலர்கள் பூத்துக் குலுங்கின. தேனீக்கள் சோம்பேறித்தனமாக இரைந்தன.\nஒரு குண்டு வெடிக்கும்போது தான் பறவைகள் திடுக்கிட்டு பறந்து செல்கின்றன. ஏதோ இசைக்கலைஞன் தன் வாத்தியத்தில் ஒரு அபஸ்வரத்தைத் தட்டியது போல. அது செப்டம்பர் மாதத்தின் கடைசி. வெப்பமாகவும் இல்லை. குளிர்ச்சியாகவும் இல்லை. அதைப் பார்க்கும்போது கோடைகாலமும் குளிர்காலமும் தங்களுக்குள் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டமாதிரி இருந்தது. நீலவானத்தில் பஞ்சுமேகங்கள் நாள் முழுவதும் ஏரியின் மீது மிதக்கும்படகுகளைப் போல மிதந்து கொண்டிருந்தன.\nபடைவீரர்கள் முடிவில்லாத, எதுவுமே பெரிதாய் ஒன்றும் நிகழாத இந்த யுத்தத்தினால் களைப்புற்றிருந்தனர். அவர்களுடைய நிலைகளை தாக்கி வெல்ல முடியாது. அந்த இரண்டு குன்றுகளும்- அதில் தான் அவர்கள் இருந்தனர் – எதிர் எதிராக இருந்தன. இரண்டும் ஒரே விதமான உயரம். அதனால் யாருக்கும் சாதகமில்லை. கீழே பள்ளத்தாக்கில் வேகமாகச் செல்லும் ஒரு ஓடை கற்படுக்கையின் மீது பாம்பைப் போல வளைந்து நெளிந்து சென்று கொண்டிருந்தது.\nவிமானப்படை இந்த யுத்தத்தில் ஈடுபடுத்தப்படவில்லை. இரண்டு தரப்பினரிடமும் பெரிய துப்பாக்கிகளோ, பீரங்கிகளோ இல்லை. இரவில் அவர்கள் பெரும் தீயை மூட்டுவார்கள். அந்தக் குன்றுகளில் எதிரொலித்து வரும் அவர்களின் குரலை ஒருவருக்கொருவர் கேட்பார்கள்.\nஇப்போது தான் கடைசிச் சுற்று தேநீர் முடிந்தது. நெருப்பு குளிர்ந்து விட்டது. வானம் தெளிந்து விட்டது. காற்றில் குளிர்ச்சி பரவியிருந்தது. கூரான, இனிய தேவதாரு மரக்காய்களின் மணம் வீசியது. படைவீரர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே உறங்கி விட்டனர். இரவுக் காவலரான ஜமேதார் ஹர்னாம்சிங் மட்டும் விழித்திருந்தார். இரண்டு மணியளவில் அவன் காவலை ஏற்றுக் கொள்ள காண்டாசிங்கை எழுப்பிவிட்டான். பிறகு அவன் படுத்துக் கொண்டான். ஆனால் தூக்கம் வானத்திலிருந்த நட்சத்திரங்களைப் போல அவன் கண்களிலிருந்து வெகுதூரத்திலிருந்த���ு. அவன் ஒரு பஞ்சாபிக் கிராமியப்பாடலை முணுமுணுக்கத் தொடங்கினான்.\n“ ஒரு ஜோடி செருப்பு வாங்கி வா என் காதலா\nநட்சத்திரங்கள் பதித்த ஒரு ஜோடி செருப்பு\nவேண்டுமானால் நீ உன் எருமையை விற்றுவிடு\nஆனால் எனக்கு வாங்கி வா\nநட்சத்திரங்கள் பதித்த ஒரு ஜோடி செருப்பு “\nஅந்தப் பாட்டு அவனை உணர்ச்சிவயப்படுத்தியது. உற்சாகத்தையும் தந்தது. அவன் ஒருவர் பின் ஒருவராக மற்றவர்களையும் எழுப்பினான். பாண்டாசிங் அங்கிருந்த படைவீரர்களில் இளமையானவன். இனிமையான குரலையுடையவன். “ஹீர் ரஞ்சா” பஞ்சாபி துயரக்காதல் காவியத்திலிருந்து ஒரு காதல் கவிதையைப் பாட ஆரம்பித்தான். ஒரு ஆழ்ந்த சோகம் அவர்கள் மீது கவிந்தது. அந்தச் சாம்பல் நிறக்குன்றுகள் கூட அந்தப் பாடலின் துயரத்தில் மூழ்கியது போல இருந்தது.\nஇந்த மனநிலையை ஒரு நாயின் குரைப்பொலி தகர்த்தது. ஜமேதார் ஹர்னாம்சிங்,\n” எங்கேருந்து இந்தப் பொட்டைநாய்க்குட்டி முளைச்சி வந்தது…”\nஎன்று சொன்னான். அந்த நாய் மீண்டும் குரைத்தது. அதன் சத்தம் மிக அருகில் கேட்டது. புதர்களில் சலசலப்பு தெரிந்தது. பாண்டாசிங் துப்பறிவதற்காக எழுந்து போனான். ஒரு சாதாரணக் கலப்பின நாயைக் கயிற்றில் கட்டி இழுத்து வந்தான். அது வாலை ஆட்டிக் கொண்டிருந்தது.\n” நான் இதை புதர்களுக்குப் பின்னாலக் கண்டுபிடிச்சேன்.. அது எங்கிட்டே அதோட பேரு ஜுன் ஜுன்னு சொல்லிச்சு”\nஎன்று பாண்டாசிங் சொன்னான். எல்லோரும் வெடித்துச் சிரித்தனர்.\nஅந்த நாய் ஹர்னாம்சிங்கிடம் சென்றது. அவன் அவனுடைய சாமான்பையிலிருந்து பிஸ்கட்டை எடுத்துத் தரையில் எறிந்தான். அந்த நாய் அதை மோந்து பார்த்தது. பின்னர் அதைச் சாப்பிடப்போகும் போது ஹர்னாம்சிங் அதைத் தட்டிப் பறித்தான்.\n” நில்லு.. நீ ஒரு பாகிஸ்தான் நாயா இருந்தா..”\nஅவர்கள் எல்லோரும் சிரித்தனர். பாண்டாசிங் அந்த மிருகத்தைத் தட்டிக் கொடுத்தான். பின்னர் ஹர்னாம்சிங்கிடம்,\n” ஜமேதார் சாகிப்.. ஜுன் ஜுன் ஒரு இந்திய நாய்..”\n” நீ உன் அடையாளத்தை நிருபிச்சுக் காட்டு..”\nஹர்னாம்சிங் அந்த நாய்க்கு ஆணையிட்டான். அது தன்னுடைய வாலை ஆட்ட ஆரம்பித்தது.\n” இது அத்தாட்சியில்லை.. எல்லாநாயும் தான் வாலை ஆட்டும்..”\nஎன்று ஹர்னாம்சிங் சொன்னான். பாண்டாசிங்,\n” அவன் பாவம் ஒரு அகதி “\nஎன்று நாயின் வாலோடு விளையாடிக் கொண்டே சொன்னான். ஹர்ன���ம்சிங் ஒரு பிஸ்கட்டை அந்த நாயிடம் எறிந்தான். அதைக் காற்றிலேயேக் கவ்விக் கொண்டது.\n“ நாய்கள் கூட இப்போ அவங்க இந்தியரா பாகிஸ்தானியான்னு முடிவு செய்ஞ்சுக்கணும்..”\nஎன்று படைவீரர்களில் ஒருவன் குறிப்பிட்டான். ஹர்னாம்சிங் தன்னுடைய சாமான் பையிலிருந்து இன்னொரு பிஸ்கட்டை எடுத்தான்.\n“ எல்லா பாகிஸ்தானியரும் நாய்கள் உட்பட சுடப் படுவார்கள்..”\nஎன்று சொன்னான். உடனே ஒரு படைவீரன்,\nஎன்று கத்தினான். அந்த நாய் பிஸ்கட்டை கடிக்கப்போனது அப்படியே நின்று விட்டது. தன்னுடைய வாலை கால்களுக்கிடையில் நுழைத்துக் கொண்டு பயந்துபோய் நின்றது. ஹர்னாம்சிங் சிரித்தான்.\n” நீ ஏன் உன்னோட சொந்த நாட்டைப்பார்த்துப் பயப்படுறே… இங்க பாரு ஜுன் ஜுன் இந்தா இன்னொரு பிஸ்கட்..”\nதிடுதிப்பென்று காலைப் பொழுதின் வெளிச்சம் யாரோ இருட்டறையில் விளக்கைப் போட்டதைப் போல பரவியது. அது டிட்வால் என்றழைக்கப்பட்ட அந்தப் பிரதேசத்தின் குன்றுகள் மீதும் பள்ளத்தாக்குகளிலும் படர்ந்தது.\nயுத்தம் பல மாதங்களாகத் தொடர்ந்து கொண்டேயிருந்தது. யார் வெற்றி பெறுவார்கள் என்று யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை.\nஜமேதார் ஹர்னாம்சிங் அவனுடைய பைனாகுலர் வழியாக அந்தப் பகுதியை ஆராய்ந்து கொண்டிருந்தான். எதிர்புறமாக இருந்த குன்றிலிருந்து புகை எழுந்து வந்ததைப் பார்க்க முடிந்தது. அப்படியென்றால் இவர்களைப் போலவே எதிரியும் காலையுணவைத் தயாரிப்பதில் சுறுசுறுப்பாக இருக்கிறான்.\nபாகிஸ்தான் ராணுவத்தின் சுபேதார் ஹிம்மத்கான் அவனுடைய பெரிய மீசையை ஒரு முறை முறுக்கி விட்டுக் கொண்டே டிட்வால் பகுதியின் வரைபடத்தை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் அவனுடைய வயர்லெஸ் ஆபரேட்டர் அந்தப் படைப்பிரிவுக் கமாண்டரிடமிருந்து உத்தரவுகளைப் பெறுவதற்காகத் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தான். சில அடி தூரத்தில் பஷீர் என்ற படைவீரன் பாறையில் சாய்ந்தபடி தரையில் உட்கார்ந்திருந்தான். அவனுடைய துப்பாக்கி அவனுக்கு முன்னால் கிடந்தது.\n“ எங்கே கழித்தாய் இரவை என் அன்பே என் நிலவே\nஎன்று முணுமுணுத்துக் கொண்டிருந்தான். பாடலில் சந்தோஷமடைந்த அவன் இன்னும் சத்தமாக வார்த்தைகளை ரசித்துப் பாட ஆரம்பித்தான். திடீரென அவன் சுபேதார் ஹிம்மத்கானின் அலறலைக் கேட்டான்.\n” எங்கே கழித்தாய் இந்த இரவை\nஆனால் இது பஷீரைப் பார்த்தல்ல. அவன் கத்தியது ஒரு நாயைப் பார்த்து. சிலநாட்களுக்கு முன்பு அது எங்கிருந்தோ அவர்களிடம் வந்து சேர்ந்தது. அந்த முகாமில் சந்தோஷமாகத் தங்கியிருந்தது. திடீரென நேற்று இரவு காணாமல் போய் விட்டது. ஆனால் இப்போது அது செல்லாத காசைப் போலத் திரும்பி வந்து விட்டது.\nபஷீர் புன்னகைத்தான். அந்த நாயைப் பார்த்துப் பாட ஆரம்பித்தான்.\n” எங்கே கழித்தாய் இந்த இரவை\nஎங்கே கழித்தாய் இந்த இரவை\nஆனால் நாய் வாலை மட்டும் ஆட்டியது. சுபேதார் ஹிம்மத்கான் ஒரு மிட்டாயை அதனிடம் வீசியபடியே,\n” அதுக்குத் தெரிந்ததெல்லாம் வாலை ஆட்டறது மட்டும் தான்..முட்டாள்..”\nஎன்று சொன்னான். அப்போது பஷீர்,\n” அது கழுத்தில என்ன சுத்தியிருக்கு..\nஎன்று கேட்டான். படைவீரர்களில் ஒருவன் அந்த நாயைப் பற்ரி இழுத்தான். கழுத்தில் கிடந்த கயிற்றுப்பட்டியைக் கழட்டினான். அதில் ஒரு சிறிய அட்டை கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது.\n” என்ன சொல்லுது அது..”\nஎன்று வாசிக்கத் தெரியாத அந்தப் படைவீரன் கேட்டான். பஷீர் முன்னால் வந்து கொஞ்சம் கஷ்டப்பட்டு எழுதியிருப்பதைக் கண்டுபிடித்தான்.\n” அது ஜுன் ஜுன்னு சொல்லுது..”\nசுபேதார் ஹிம்மத்கான் தன்னுடைய புகழ் வாய்ந்த மீசையை இன்னுமொரு தடவை திருகி விட்டுக் கொண்டே,\n அது ரகசிய வார்த்தை.. வேற எதாச்சும் சொல்லுதா..\n” ஆமாம் சார்.. அது ஒரு இந்திய நாய்ன்னு சொல்லுது..”\n” அப்படின்னா என்ன அர்த்தம்\nஎன்று கேட்டான். பஷீர் தீவிரமாக,\n” ஆனால் அது ரகசியம்..”\n” அப்படி ரகசியம் இருந்தா அது ஜுன் ஜுன்கிற வார்த்தையில தான் இருக்கும்..”\nஎன்று இன்னொரு படைவீரன் தன்னுடைய புத்திசாலித்தனமான யூகத்தைத் துணிந்து வெளிப்படுத்தினான்.\n” ஏதாச்சும் இருக்கலாம்.. அதிலே..”\nஎன்று குறிப்பிட்டான். கடமையுணர்வுடன் பஷீர் மீண்டும் அதை முழுவதுமாக வாசித்தான்.\n” ஜுன் ஜுன் இது ஒரு இந்திய நாய்..”\nசுபேதார் ஹிம்மத்கான் வயர்லெஸ் போனை எடுத்தான். அவனுடைய படைப்பிரிவு கமாண்டரிடம் அவர்களுடைய முகாமில் நாய் திடீரெனத் தோன்றியது, முந்திய இரவில் மறைந்து போனது, மறுபடியும் இன்று காலையில் திரும்பியது என்று விவரமாகச் சொன்னான். படைப்பிரிவு கமாண்டர்,\n” நீ என்ன பேசிக்கிட்டிருக்கே. .”\nசுபேதார் ஹிம்மத்கான் மீண்டும் அந்த வரைபடத்தை ஆராய்ந்தான். அவன் ஒரு சிகரெட் பாக்கெட் அட்டையைக் கிழித்தான். அதிலிருந்து ஒரு சிறிய துண்டை எடுத்து பஷீரிடம் கொடுத்து,\n” இப்ப இதில குர்முகியில.. அதான் அந்தச் சீக்கியர்களோட பாஷையில எழுது..”\n” நான் என்ன எழுதணும்..\nதிடீரென பஷீருக்கு ஒரு ஆவேசம் தோன்றியது.\n” சுன் சுன் ஆமாம் அது தான் சரி.. நாம ஜுன் ஜுன்னை சுன் சுன்னால எதிர்ப்போம்..”\nசுபேதார் ஹிம்மத்கானும் அதை ஆமோதிக்கிற மாதிரி,\n” பிரமாதம்.. அதோட இதையும் சேத்துக்கொ.. இது ஒரு பாகிஸ்தானிய நாய்..”\nஎன்று சொன்னான். அவனே நாயின் கழுத்துப்பட்டியில், எழுதிய அந்தக் காகிதத்தைத் திணித்து,\n” இப்ப போய் உன்னோட குடும்பத்தோட சேந்துக்கோ..”\nஅவன் அதற்கு சாப்பிட ஏதோ கொடுத்தான். பிறகு,\n” இங்க பாரு நண்பா.. நம்பிக்கைத் துரோகம் கூடாது.. நம்பிக்கைத் துரோகத்துக்குத் தண்டனை மரணம் தான்..”\nஅந்த நாய் வாலை ஆட்டிக் கொண்டே அதனுடைய உணவைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. பிறகு சுபேதார் ஹிம்மத்கான் அந்த நாயை இந்திய நிலையைப் பார்த்த மாதிரி திருப்பி,\n” போ..இந்தச் செய்தியை எதிரிட்ட கொண்டு போ.. ஆனால் திரும்பி வரணும்.. இது உன்னோட கமாண்டரின் கட்டளை..”\nஎன்று சொன்னான். நாய் வாலை ஆட்டியபடியே அந்த இரண்டு குன்றுகளுக்கு நடுவேயுள்ள பள்ளத்தாக்கிற்குச் செல்லும் வளைந்த மலைப்பாதை வழியே கீழே இறங்கியது. சுபேதார் ஹிம்மத்கான் அவனுடைய துப்பாக்கியை எடுத்து காற்றில் சுட்டான்.\nபகலில் இந்த மாதிரி விஷயங்களுக்கு இது கொஞ்சம் சீக்கிரம் என்று இந்தியர்கள் குழப்பமடைந்தனர். ஏற்கனவே சலிப்பில் இருந்த ஜமேதார் ஹர்னாம்சிங் கத்தினான்.\n“ நாம அவங்களுக்குத் திருப்பிக் கொடுப்போம்..”\nஇரண்டு பக்கமும் ஒரு அரை மணி நேரத்துக்கு துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டனர். உண்மையில் அது முழுவதுமே காலவிரயம்தான். கடைசியில் ஜமேதார் ஹர்னாம்சிங் கொடுத்தவரை போதும் என்று கட்டளையிட்டான். அவன் அவனுடைய நீளமான தலைமுடியைச் சீவினான். கண்ணாடியில் அவனைப் பார்த்துக்கொண்டே, பாண்டாசிங்கிடம்,\n“ எங்கே போச்சு..அந்த நாய்..ஜுன் ஜுன் “\nஎன்று கேட்டான். அதற்கு பாண்டாசிங்,\n” நாய்கள் எப்போதுமே வெண்ணெயைச் சீரணிப்பதில்லைன்னு....பழமொழி இருக்கே..”\nஎன்று தத்துவார்த்தமாகச் சொன்னான். திடீரென கண்காணிப்புப் பணியிலிருந்த படைவீரன்,\n“ அதோ அந்த நாய் வருது..” என்று கத���தினான்.\n” என்று கேட்டான். அதற்கு அந்தப் படைவீரன்,\nஎன்று பதில் சொன்னான். உடனே ஹர்னாம்சிங்,\n” அது என்ன செய்யுது..”\nஎன்று கேட்டான். அந்தப்படைவீரன் பைனாகுலர் வழியே கூர்ந்து பார்த்துக் கொண்டே,\n” அது நம்மைப் பாத்து வருது..”\nஎன்று பதில் சொன்னான். ஜமேதார் ஹர்னாம்சிங் அவனிமிருந்து பைனாகுலரைப் பறித்து அதன் வழியே பார்த்துக் கொண்டே,\n“ அது தான்.. அது கழுத்தில ஏதோ சுத்தியிருக்கே.. இரு..இரு.. அது பாகிஸ்தான் மலையிலிருந்து வருதே..ஙொத்தாலோக்க..”\nஎன்று சொன்னான். அவன் அவனுடைய துப்பாக்கியை எடுத்து குறி பார்த்துச் சுட்டான். துப்பாக்கிக்குண்டு அந்த நாய் எங்கிருந்ததோ அதற்கு அருகில் எங்கோ பாறையில் பட்டுத் தெறித்தது. அந்த நாய் நின்று விட்டது.\nசுபேதார் ஹிம்மத்கான் இந்தச் சத்தத்தைக் கேட்டதும் அவனுடைய பைனாகுலர் வழியே பார்த்தான். அந்த நாய் ஒரு சுற்று சுற்றித் திரும்பி வந்த வழியே திரும்பியது.\n” தைரியசாலி யுத்தகளத்தை விட்டு ஓட மாட்டான்.. முன்னேறிப்போ.. உன் வேலையை முடி “\nஎன்று அந்த நாயைப் பார்த்து அவன் கத்தினான். அதைப் பயமுறுத்த பொதுவான திசையில் துப்பாக்கியால் சுட்டான். அதேநேரம் ஹர்னாம்சிங்கும் சுட்டான். அந்த நாய்க்கு சில அங்குல தூரத்தில் குண்டு பாய்ந்து சென்றது. காதுகளை படபடவென அடித்துக் கொண்டு காற்றில் துள்ளி விழுந்தது. சுபேதார் ஹிம்மத்கான் மறுபடியும் சுட்டான். சில கற்களில் பட்டுச் சிதறியது.\nஅது மிக விரைவில் அந்த இரண்டு படைவீரர்களுக்கான விளையாட்டாக மாறி விட்டது. உயிர் பயத்தில் நாய் சுற்றிச் சுற்றி வட்டமடித்துக் கொண்டேயிருந்தது. ஹிம்மத்கானும், ஹர்னாம்சிங்கும் பயங்கரமாகச் சிரித்தனர். அந்த நாய் ஹர்னாம்சிங்கை நோக்கி ஓடத் தொடங்கியது. அவன் சத்தமாக அதை வைதுகொண்டே சுட்டான். துப்பாக்கிக் குண்டு நாயின் காலில் பாய்ந்தது. அது ஊளையிட்டது. திரும்பி ஹிம்மத்கானை நோக்கி ஓடத் தொடங்கியது. அதைப் பயமுறுத்துவதற்காகச் சுடப்பட்ட குண்டுகளைத் தான் அங்கேயும் சந்திக்க வேண்டியிருந்தது.\n” தைரியமான பையனாய் இரு.. உனக்குக் காயம் பட்டாலும் உனக்கும் உன் கடமைக்குமான இடைவெளியிலிருந்து அசையாதே… போ…போ…போ…”\nநாய் திரும்பியது. அதன் ஒரு கால் இப்போது சுத்தமாய் உபயோகமில்லாமல் ஆகி விட்டது. அது காலை இழுத்துக் கொண்டு ஹர்னாம்சிங்கை ��ோக்கி நகர்ந்தது. அவன் தன்னுடைய துப்பாக்கியை எடுத்துக் கவனமாகக் குறி பார்த்துச் சுட்டுக் கொன்றான்.\nசுபேதார் ஹிம்மத்கான் பெருமூச்சு விட்டுக் கொண்டே,\n” பாவம் அந்தப் பயல் தியாகியாகி விட்டான்..”\nஎன்று சொன்னான். ஜமேதார் ஹர்னாம்சிங் இன்னமும் சூடாக இருக்கும் அவனுடைய துப்பாக்கியின் குழலைத் தடவிக்கொடுத்துக் கொண்டே,\n” அது ஒரு நாயைப் போலச் செத்தது..”\nநன்றி- தி எண்ட் ஆஃப் கிங்டம் அண்டு அதர் ஸ்டோரிஸ்.\nநன்றி- மலைகள் இணைய இதழ்\nLabels: இந்தியா, இலக்கியம், உதயசங்கர், காலித் ஹசன், சாதத ஹசன் மாண்டோ, சிறுகதை, பாகிஸ்தான், பிரிவினை, மலைகள் இணைய இதழ்\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nஅக்கரையும் இக்கரையும் ஜப்பானிய நாடோடிக்கதை மலையாளத்தில்- பெரம்பரா தமிழில் - உதயசங்கர் முன்பு ஒரு காலத்தில் ஜப்பான் நாட்டில் ...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஒரு புதிர்க்கதை எழுத்தாளர் பிறக்கிறார்\nஉதயசங்கர் தொலைந்து போனவர்கள் சாத்தியங்களின் குதிரையிலேறி வனத்தினுள்ளோ சிறு புல்லினுள்ளோ கடலுக்குள்ளோ சிறு மீனுக்குள்ளோ மலையினுள்ளோ...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nஅவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான்\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஐந்து பேரும் ஒரு வீடும்\nநமது வீட்டில் புராதனச் சடங்குகள்\nமனதை வசப்படுத்தும் கலைஞன் வண்ணதாசன்\nஒரு புதிர்க்கதை எழுத்தாளர் பிறக்கிறார்\nஇந்தக் கதை உங்களைப் பற்றியதாக இருக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2014/04/", "date_download": "2018-08-19T09:15:44Z", "digest": "sha1:OH6KEALKWPH3TGISEYSDSIC7WQ7RKR34", "length": 7209, "nlines": 125, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "April 2014 - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nசிறுகதை - தண்ணீர் சிறுவன்\nவணக்கம், ஒரு சாதாரண மாணவனின், கண்ணில் பட்ட நிகழ்வையே இங்கு சிறுகதையாக எழுதியுள்ளேன். படித்து விட்டு விமர்சனங்களை பகிரலாம். சிறுகதை - தண...\nவணக்கம், தேர்தல் வந்தாச்சு. ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு, வீதிக்கு வீதி எல்லோரும் பேசி கொண்டிருப்பது இந்த வாரம் நடக்கவிருக்கும் நாடாளுமன்...\nவணக்கம், அறிவியல் வளர்ச்சி பெருகி வரும் இந்நவீன உலகில் இ-மெயில், இன்டர்நெட் மூலம் ஏமாற்றுவது /திருடுவது தான் இப்போதைய லேடஸ்ட் பேஷன். முன...\nசிறுகதை - தண்ணீர் சிறுவன்\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nஅ....ஆஆஆ ... இங்க பேய் இருக்கு \nவணக்கம், பேய், ஆவி என்றெல்லாம் ஒன்று இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் பேய் பற்றிய பயமும், பேய் கத��களை பற்றியும், நாம் பல இடங்களில் கேட்...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.slt.lk/ta/node/2655", "date_download": "2018-08-19T09:34:15Z", "digest": "sha1:X3CMKYBSOUP4TUJFIJ2UNHTZFG6Q7TNZ", "length": 12759, "nlines": 390, "source_domain": "www.slt.lk", "title": "Fibre - புதிய இணைப்பு கட்டணங்கள் | Welcome to Sri Lanka Telecom", "raw_content": "\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம்\nநிலையான தன்மை பற்றிய அறிக்கைகள்\nFibre - புதிய இணைப்பு கட்டணங்கள்\nFibre - புதிய இணைப்பு கட்டணங்கள்\nஸ்ரீலரெ இன் Fiber (FTTx) இணைப்புகள், உங்கள் தேவை மற்றும் பரப்பெல்லை போன்றவைகளை பொறுத்து, குரல்வழி+அகலப்பட்டை, அகலப்பட்டை + பியோ டிவி அல்லது பியோ டிவி இலிருந்து குரல்வழி+அகலப்பட்டை+பியோ டிவி வரையிலான மூன்று வெவ்வேறு பொதிகளில் கிடைக்கின்றன.\nஎல்லா பொதிகளிலும் wi -fi உடனான FTTH ரௌட்டர் உம் கோர்ட்லெஸ் தொலைபேசியும் அடங்கும்\nமேலதிக குரல்வழி இணைப்பினை வேண்டிப்பெறலாம்.\nWeb family அல்லது மேற்சொன்ன பொதியை உங்கள் விருப்பப்படி தெரிவு செய்யலாம்\nபியோ டிவி பொதியை உங்கள் விருப்பப்படி தெரிவு செய்யலாம்\nஎல்லா புதிய இணைப்புக்களையும் குறைந்தது 1 வருட காலத்துக்கு கட்டாயமாக வைத்திருத்தல் வேண்டும்.\nஅக்காலகட்டத்துக்கு முன்னதாக நிறுத்தப்படும் இணைப்புகளுக்கு ரூ. 5000 அறவிடப்படும்.\nமேற்குறிப்பிட்ட கட்டணங்கள் யாவும் வரிகள் நீங்கலானவை. இச்சேவையை வாங்கும்போது அதற்கு பொருத்தமான வரிகள் அறவிடப்படும்.\nபுதிய இணைப்புக்கான விண்ணப்ப படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/01/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-08-19T09:43:09Z", "digest": "sha1:YY7ISFU74M7VC5HPH6B52IZWNYXB4DES", "length": 25780, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "திமுகவின் கசப்பும் – மக்களின் கசப்பும் – டி.கே.ரங்கராஜன் எம்.பி.", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»தி��ுகவின் கசப்பும் – மக்களின் கசப்பும் – டி.கே.ரங்கராஜன் எம்.பி.\nதிமுகவின் கசப்பும் – மக்களின் கசப்பும் – டி.கே.ரங்கராஜன் எம்.பி.\nபெட்ரோல் விலையை குறைக்காவிட் டாலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் கசப் புடன் நீடிப்போம் என்று திமுக தலைவர் கரு ணாநிதி கூறியுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு, ஒரே நாளில் பெட் ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 அள வுக்கு உயர்த்தி அறிவித்தது. சுதந்திர இந்தியா வில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்றப் பட்ட இந்த விலை உயர்வு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டது. விலை உயர்வு அறிவிப்பு வந்தவுடன் விலையைக் குறைக்குமாறு மத்திய அரசிடம் கேட்போம் என்றுதான் திமுக தலைமை கூறியது. இடது சாரிக் கட்சிகள் நாடு தழுவிய போராட்டத் திற்கு அழைப்பு விடுத்தன. பல்வேறு கட்சி களும் போராட்டத்தில் குதித்தன. இந் நிலை யில் வேறு வழியில்லாமல் மே 30ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்தது. சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, பெட்ரோல் விலையை ரூ.7.50 வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது “கொடுமையானது” என்று வர்ணித்தார். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக உள்ள அந்தோணியே பெட் ரோல் விலை உயர்வை கண்டித்துள்ள சூழ் நிலையில், நான் சொல்வதை பிரதமர் கேட்கா விட்டாலும் பாதுகாப்புத்துறை அமைச்சரின் கோரிக்கையையாவது ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\n‘திமுகவைப் பொறுத்தவரையில் மத்திய அரசோடு கூட்டணியிலே இருந்தாலும்கூட கூட்டணி வேறு, அதே நேரத்தில் மக்கள் விரோதமான காரியங்கள் நடைபெறும் போது அதைத் தடுக்கின்ற நிலையில் செயல்படுவது என்பது வேறு. நாங்கள், திராவிட முன்னேற்றக் கழகம். பாஜகவோடு கூட்டணியிலே இருந்து கொண்டு – வி.பி.சிங் பிரதமராக இருந்த போதும், அந்தக் கூட்டணியிலே இருந்து கொண்டு – எந்த இடத்தில் இருந்தாலும் நம் முடைய பிரதான அடிப்படைக் கொள்கை களுக்கு மாசு வருமேயானால், அதைச் சுட்டிக் காட்டி, அதைத் தீர்த்துவைக்கக்கூடிய பெரும் பொறுப்பை மத்தியிலே உள்ளவர்களுக்கு அளித்து, அந்தப் பொறுப்பை அவர்கள் நிறை வேற்றாவிட்டால், எதிர்ப்புக்குரலை உயர்த்தி அவர்களோடு இருக்கிற வரையிலே இருந்து, முடியாவிட்டால், நாம் தனியாக பிரிந்து நம் முடைய கொள்கைகளைத்தான் நாம் வலி யுறுத்தி வந்திருக்கிறோம்’ என்று திமுக தலை வர் குறிப்பிட்டுள்ளார். கருணாநிதியின் இந்த பேச்சைத் தொடர்ந்து சில தொலைக்காட்சிகள் மத்திய அரசிலி ருந்து திமுக விலகுவதாக செய்திகள் வெளி யிட்டன. இதற்கு காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளரும் விளக்கம் அளித்தார். ஆனால், ஆர்ப்பாட்டம் முடிந்தவுடனேயே செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதி, பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டாலும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் கசப்புடன் நீடிப்போம் என்றார். பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டால் கூட்டணியி லிருந்து வெளியேறுவோம் என்று நிபந்தனை விதிக்க முடியாது. குறைக்காவிட்டால் கூட்ட ணியை விட்டு வெளியேறிவிடுவோம் என்றும் கூறமுடியாது. ஏனென்றால், திடீரென்று கூட் டணியை விட்டு வெளியே வந்தால் மத்தியில் வரவிருக்கும் ஆட்சி பிற்போக்கான மதவாத சார்புடைய ஆட்சியாக வரலாம் என்று பின் வாங்கினார். பெட்ரோல் விலையைக் குறைப் பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் ஆலோ சித்து வருவதாகவும் நல்ல தகவல் வரலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் இத்த கைய முரண்பட்ட பேச்சு, அந்தக் கட்சியின் தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்திய தாக செய்திகள் கூறுகின்றன. மத்திய அரசை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற வில்லை. பெட்ரோல் விலை உயர்வை எதிர்த் துத்தான் நடைபெறுகிறது என்று அவர் அளித் துள்ள விளக்கம், திமுக தொண்டர்களை மட்டு மல்ல, தமிழக மக்களையே குழப்பத்தில் ஆழ்த் தியுள்ளது. குடியரசுத்தலைவர் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால் அரசுக்கு நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை என்றும் கருணா நிதி கூறியுள்ளார். அவரே கூறியுள்ளதுபோல, கொடுமையாக விலையை உயர்த்தி மக்கள் வாழ்வை கடுமையான நெருக்கடிக்கு உள் ளாக்கினாலும்கூட அதை திமுக கண்டு கொள்ளாது. மக்களுக்கு எந்த அளவுக்கு கசப்பை ஊட்டினாலும் அதுகுறித்து திமுக வுக்கு கவலையில்லை.ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது, மதவாத பாஜகவுடன் திமுக ஏற்கெனவே கூட்டணி வைத்திருந்ததை குறிப்பிட்டார். ஆனால் இப் போது நாங்கள் கூட்டணியிலிருந்து விலகி னால் மதவாத ஆட்சி வந்துவிடும் என்று கூறு கிறார். பாஜ���வுடன் கூட்டணி அமைத்து மத்திய அமைச்சர் பதவிகளை திமுக பெற்றி ருந்தபோது, திமுக இருக்கும் இடத்தில் மத வாதம் வராது என்று மறைந்த மூத்த தலைவர் சி.சுப்ரமணியம் கூறியுள்ளதாக அடிக்கடி குறிப்பிடுவார். ஆனால் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்த காலத்தில் பாஜக தன்னுடைய மதவெறி நிகழ்ச்சிநிரலை நிறைவேற்றிக் கொண்டுதான் இருந்தது. உச்சகட்டமாக குஜராத்தில் சிறுபான்மை முஸ்லிம் மக்கள் நரவேட்டையாடப்பட்ட போதுகூட, இது வேறு மாநில விவகாரம் என்று ஒதுங்கிக்கொள்ள திமுகவினால் முடிந்தது. பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த போது திமுகவின் அடிப்படை கொள்கைக்கு விரோதமான காரியங்கள் நடைபெற்றபோது கூட, ஆட்சியிலிருந்து விலக திமுக முன் வரவில்லை. மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பின்பற்றும் நவீன, தாராளமயமாக்கல் கொள்கையுடன் திமுகவுக்கு எந்தக் கசப்பும் இல்லை. பெட்ரோலுக்கு அரசு விலை நிர்ண யிக்கும் முறையை கைவிட்டு எண்ணெய் நிறு வனங்களே விலையை தீர்மானித்துக்கொள்ள லாம் என்ற மத்திய அமைச்சரவையின் கொள்கை முடிவுக்கு திமுக கைதூக்கி ஆத ரவு தெரிவித்தது. அந்த முடிவின் காரண மாகவே பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்த் தப்பட்டு, தற்போது ஒரே நாளில் லிட்டருக்கு ரூ.7.50 அளவுக்கு உயர்த்தும் நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது. டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகிய பெட்ரோலியப் பொருட்களுக் கும் அரசு விலை நிர்ணயிக்கும் முறையை விலக்கிக்கொண்டு, சந்தை விலைக்கே விட்டுவிடப்போவதாக மன்மோகன் சிங் அரசு பயமுறுத்தி வருகிறது. அப்படி ஒரு கொள்கை முடி வெடுத்தாலும்கூட திமுக அதை எதிர்க் கப்போவதில்லை. ஆனால், அவற்றின் விளை வாக அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறும்போது மட்டும் சற்று விலையைக் குறைக்குமாறு வேண்டுகோள் விடுப்பது மட் டுமே தன்னுடைய கொள்கைபூர்வ கடமை என்று திமுக கருதுகிறது.\nஅதுகூட மக்களின் அதிருப்தியிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளத்தான். அமெரிக்காவின் பொருளாதாரம் ஆட்டம் காண்பதால் எண்ணெய் வளத்தை தன்னு டைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க அமெ ரிக்கா முயல்கிறது. இதனாலேயே இராக்கை ஆக்கிரமித்தது. ஈரானையும் ஆக்கிரமிக்க முயல்கிறது. டாலர் மதிப்பில் பெட்ரோலியப் பொருட்களை கொள்முதல் செய்வதும் தற் போதைய விலை உயர்வுக்கு ஒரு காரணமாக உள்ளது. ஆனால் மன்���ோகன் சிங் அரசின் அமெரிக்க சார்பு அயல்துறை கொள்கையோ டும் திமுகவுக்கு எந்தக் கசப்பும் இல்லை. மத்திய அமைச்சர் பொறுப்பை உவப்போடு தான் திமுக வகித்து வருகிறது. சில்லரை வர்த் தகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை நுழைய அனுமதித்தாலும் அந்த முடிவில் திமுகவுக்கு கசப்பு இருக்கப்போவதில்லை. மக்கள் நலனைப் பற்றி திமுகவுக்கு கவலையில்லை. எத்தகைய மக்கள் விரோதக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் “கசப்போடு” அதை ஏற்றுக்கொண்டு எப்படியேனும் பதவி யில் தொடரவே திமுக விரும்புகிறது. பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து அதி முகவும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. ஆனால் மத்திய அரசு பின்பற்றும் நவீன, தாராளமயமாக் கல் கொள்கையோடு அந்தக் கட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை. பாஜக விலை உயர்வை எதிர்த்துப் போராடி னாலும் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட் டாலும் தாராளமயமாக்கல் கொள்கைகளையே அந்தக் கட்சி தாராளமாக பின்பற்றி வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வுக் குக் காரணமான கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதோடு மட்டுமின்றி, மாற்றுக் கொள் கைகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே முன்வைக் கின்றன. பெட்ரோல் விலை உயர்வு என்பது நவீன, தாராளமயமாக்கல் கொள்கையின் விளைவேயாகும். இடதுசாரிக் கட்சிகள் விளைவை மட்டுமின்றி, இத்தகைய மோச மான விளைவுகளுக்குக் காரணமான நாசகர கொள்கைகளையும் எதிர்த்துப் போராடு கின்றன என்பதே உண்மை.\nPrevious Articleகோவை : வீடு வீடாக கொசு மருந்து அடிக்கும் பணி\nNext Article ராணுவத்தில் மதம், அரசியல் கூடாது: புதிய தளபதி\nகேரள வெள்ளம் : விஐடிபல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ரூ.1 கோடி நிவாரண நிதி…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்���ு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/18044200/1163911/US-Senate-approves-Gina-Haspel-as-new-CIA-director.vpf", "date_download": "2018-08-19T09:18:54Z", "digest": "sha1:MOOIM75NX3VDMMKHMWWDJ6TIHA5SFGER", "length": 12219, "nlines": 168, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமெரிக்காவின் புதிய சிஐஏ இயக்குனராக ஜினா ஹேஸ்பெல் நியமனம் - செனட் சபை ஒப்புதல் || US Senate approves Gina Haspel as new CIA director", "raw_content": "\nசென்னை 19-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஅமெரிக்காவின் புதிய சிஐஏ இயக்குனராக ஜினா ஹேஸ்பெல் நியமனம் - செனட் சபை ஒப்புதல்\nஅமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.வின் இயக்குனராக ஜினா ஹேஸ்பெல் நியமிக்கப்பட்டதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. #USSenate #GinaHaspel #CIAdirector\nஅமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.வின் இயக்குனராக ஜினா ஹேஸ்பெல் நியமிக்கப்பட்டதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. #USSenate #GinaHaspel #CIAdirector\nஅமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ. இயக்குனராக மைக் பாம்ப்பியோ இருந்து வந்தார். அவரை அமெரிக்காவின் வெளியுறவுத்துறி மந்திரியாக அதிபர் டிரம்ப் சமீபத்தில் நியமித்தார்.\nஅவருக்கு பதிலாக சி.ஐ.ஏ.வின் புதிய இயக்குனராக 61 வயதாகும் ஜினா ஹேஸ்பெல்லை அதிபர் நியமித்தார். அவரது நியமனத்துக்கு சில செனட் சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்நிலையில், அவரது நியமனத்துக்கு நாடாளுமன்ற செனட் சபை நேற்று ஒப்புதல் கொடுத்துள்ளது. அதற்கான தீர்மானம் அமெரிக்க செனட் சபையில் நிறைவேறியது. ஜினா ஹேஸ்பெல் சி.ஐ.ஏ. இயக்குனராக பதவியேற்கும் முதல் பெண் ஆவார். #USSenate #GinaHaspel #CIAdirector\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ. 10 லட்சம் - திருநாவுக்கரசர் அறிவிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெள்ள பாதிப்பு - முதல்வர் பழனிசாமி\nஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த 7 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு\nவைகை ஆற்றின் கைரையோரத்தில் வசிக்கும் மக்க��ுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nபிஜி தீவில் நில நடுக்கம் ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கங்கை நதியில் கரைக்கப்பட்டது\nகேரளா வெள்ள நிலவரம் குறித்து கவர்னர், முதல்வரிடம் ஜனாதிபதி கேட்டறிந்தார்\nகேரளாவில் மழை பாதிப்பு - 4 லட்சம் மக்கள் முகாம்களில் தஞ்சம்\nஆசிய விளையாட்டு போட்டி- துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஅமெரிக்காவின் முதல் பெண் சிஐஏ இயக்குனராக பொறுப்பேற்றார் ஜினா ஹேஸ்பெல்\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nவெற்றி ஒன்றே நோக்கம், வீரர்களின் இடத்திற்கு உறுதியளிக்க இயலாது- விராட் கோலி\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2014/06/blog-post.html", "date_download": "2018-08-19T10:10:55Z", "digest": "sha1:DBPODGFGFYKG7SWD3YLTX2UF7I4TMSKO", "length": 13503, "nlines": 315, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: இராமகிருட்டினன் மணிவிழா", "raw_content": "\nதிருமிகு இராமகிருட்டினர் மணிவிழா வாழ்த்துமலர்\nதந்த நறுமணத்தைத் தாங்கி வளர்கவே\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 17:49\nஇணைப்பு : வாழ்த்து கவிதை\nமணியான கவிமூலம் வாழ்த்துப் பெற்ற\nபூரண நலத்தோடும் நிறைந்த வளத்தோடும்\nநீடூழி வாழ மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nவணக்கம். உங்களோடு இணைந்து நாங்களும் வாழ்த்துகிறோம்.\nஅம்பாளடியாள் வலைத்தளம் 3 juin 2014 à 19:07\nசிறப்பான நல் வாழ்த்துப்பா இதனை ஏற்ற தம்பதியினர் வாழ்க\nஅகம் நிறைய நாமும் மணிவிழாக் கண்ட\nமணிவிழாத் தம்பதியினருக்கு எனது வாழ்த்துகள்.\nமகளிா் விழா அழைப்பிதழ் 2014\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.ideabeam.com/contact/", "date_download": "2018-08-19T09:20:40Z", "digest": "sha1:K7UWQ34HEKEXGPOLAP4XEHIIJVPVUZM4", "length": 3669, "nlines": 53, "source_domain": "ta.ideabeam.com", "title": "எங்களை தொடர்பு கொள்ள - IdeaBeam.Com", "raw_content": "\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,500 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 110,900 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 91,600 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் Mobile Phone விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி Mobile Phone விலைப்பட்டியல்\nDialog Mobile Phone விலைப்பட்டியல்\nE-tel Mobile Phone விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் Mobile Phone விலைப்பட்டியல்\nForme Mobile Phone விலைப்பட்டியல்\nGoogle Mobile Phone விலைப்பட்டியல்\nHTC Mobile Phone விலைப்பட்டியல்\nஹுவாவி Mobile Phone விலைப்பட்டியல்\nIntex Mobile Phone விலைப்பட்டியல்\nLava Mobile Phone விலைப்பட்டியல்\nLenovo Mobile Phone விலைப்பட்டியல்\nLG Mobile Phone விலைப்பட்டியல்\nMeizu Mobile Phone விலைப்பட்டியல்\nநொக்கியா Mobile Phone விலைப்பட்டியல்\nOnePlus Mobile Phone விலைப்பட்டியல்\nOppo Mobile Phone விலைப்பட்டியல்\nசாம்சங் Mobile Phone விலைப்பட்டியல்\nசொனி Mobile Phone விலைப்பட்டியல்\nVivo Mobile Phone விலைப்பட்டியல்\nசியோமி Mobile Phone விலைப்பட்டியல்\nZigo Mobile Phone விலைப்பட்டியல்\nZTE Mobile Phone விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/1549/", "date_download": "2018-08-19T10:20:29Z", "digest": "sha1:YZ3ZSMXCSLB4E7ZPBTE6L5XQYTEAJIUZ", "length": 7091, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைலண்டனில் பறந்த பறக்கும் தட்டு - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nலண்டனில் பறந்த பறக்கும் தட்டு\nலண்டனில் பிபிசி ரேடியோ கட்டிடத்திற்கு மேலே வானில் மேககூட்டங்களுக்கு நடுவே பறக்கும் தட்டு பறந்ததை லண்டன் வாசிகள் பார்த்தனர் மேலும் அதை தங்களது காமிராவில் பதிவு செய்துள்ளனர் .\nஇந்த பறக்கும் தட்டு வேற்று கிரகங்களில்-இருந்து பூமியில் ஆராய்ச்சி செய்ய வந்ததாக கருதபடுகிறது. இந்த பறக்கும் தட்டு ஒருவகை விண்கலம் எனவும் இதில் அன்னிய கிரகவாசிகள் இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த பறக்கும் தட்டு வட்டவடிவத்தில் வெள்ளை நிறத்தில் இருந்தது.\nநல்ல ஆட்சி யாளர் கிடைத்தால் மட்டுமே ஒருவன் சிறந்து…\nநடிகர் விஜய் கலையை சேவையாகக் கருதி, 5 ரூபாய்…\nதில்லி- சான்பிரான்சிஸ்கோ இடையே வாரத்துக்கு 3…\nபங்கிங்காம் அரண்மனையில் பிரதமருக்கு சிறப்புவிருந்து\nதமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் தேர்தல் பிரச்சாரம்\nலண்டன் பயங்கரவாத தாக்குதலுக்கு பாரத பிரதமர்…\nஆராய்ச்சி, பறக்கும் தட்டு, பறந்ததை, பார்த்தனர், பூமியில், லண்டன், வாசிகள்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது ...\nசெம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு ...\nமிக அழகான தோல் வேண்டுமா\nமிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/27199-cctv-cameras-installed-in-former-cm-jayalalitha-s-kodanadu-bungalow.html", "date_download": "2018-08-19T10:16:20Z", "digest": "sha1:XNMVGTYCWSK2CBPUDH55M7VUM5I4IDFT", "length": 8209, "nlines": 96, "source_domain": "www.newstm.in", "title": "கொடநாடு எஸ்டேட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம் | CCTV cameras installed in former CM Jayalalitha's Kodanadu bungalow", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nகொடநாடு எஸ்டேட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கண்காணிப்பு கேமராக்கள் தற்போது பொருத்தப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் இந்த பங்களாவில் காவலாளியாக வேலை பார்த்து வந்த ஓம் பகதூர் என்பவர் பங்களாவுக்கு அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். மற்றொரு காவலாளி படுகாயத்துடன் மீட்கப்பட்டார். பங்களாவில் இருந்த முக்கிய ஆவணங்களை திருட முயற்சிக்கும் போதே கொலை நடைபெற்றதாக கூறப்பட்டது. இதனை அடுத்து காவலாளியை கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டிய நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட இருந்த நிலையில் மர்மமான முறையில் அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனிடையே கொடநாடு கொலை வழக்கு குறித்து விசாரிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனி விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்தார். மேலும், பாதுகாப்பிற்காக கொடநாடு பங்களாவை சுற்றிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார். அதன் பேரில் தற்போது கொடநாடு பங்களாவை சுற்றிலும் 7 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nஇந்த வீழ்ச்சியில் இருந்து மீண்டு கேரளா ராஜநடை போடும்: நிவின்பாலி\nவீக்லி நியூஸுலகம்: மிரட்டல்விடும் அமெரிக்காவும் கேரளத்துக்கு தோல் கொடுக்கும் அமீரகமும்\nஜீனியஸ் பி.கே படம் போல இருக்கும் - சுசீந்திரன்\nகேரளாவுக்கு உதவிகரம்: நடிகர்கள் பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் நிதியுதவி\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலை��ை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nவெள்ளத்தால் பீகாரில் பலி எண்ணிக்கை 150 ஆக உயர்வு\nநோ ஹனிமூன் : பிரியாமணி அதிரடி முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2018-08-19T10:02:45Z", "digest": "sha1:23FF74GKNOSDVE2KURF5JNVMLRJJJZNF", "length": 10831, "nlines": 57, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான பேய் படம் - அவள் - Dailycinemas", "raw_content": "\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன பட புகைப்படங்கள்\nகலைப்புலி S தாணு தயாரிப்பில்ஆகஸ்ட் 31 முதல் 60 வயது மாநிறம்\nஇயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை.\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nகாதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\nஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான பேய் படம் – அவள்\nஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான பேய் படம் – அவள்\nEditorNewsComments Off on ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான பேய் படம் – அவள்\nவையாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் உடன் இணைந்து சித்தார்த் தன் எடாகி எண்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரித்திருக்கும் படம் அவள். மிலிந்த் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா ஜெர்மியா, அதுல் குல்கர்னி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் திரைக்கதையை இயக்குனர் மிலிந்த் உடன் இணைந்து எழுதியிருக்கிறார் நாயகன் சித்தார்த். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.\nவிழாவில் பேசிய நாயகன் சித்தார்த், “நானும், இயக்குனர் மிலிந்து��் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனர்களாக ஒன்றாக வேலை பார்த்தோம். எங்கள் நட்பு 17 வருடங்களை தாண்டியது. ஒரு உண்மைக்கதையை மையப்படுத்தி இந்த படத்தின் கதையை எழுதியிருக்கிறோம். நல்ல ஒரு ஹாரர் படத்தை எடுத்து மக்களை பயமுறுத்த வேண்டும் என்பது தான் எங்கள் கனவு. அதை இந்த படத்தின் மூலம் செய்திருக்கிறோம். இந்த படத்துக்கு பின் இயக்குனர் மிலிந்த் பேசப்படுவார். படத்தின் நாயகி ஆண்ட்ரியா நன்றாக தமிழ் பேசக்கூடிய நடிகை. அவர் படத்தின் மிகப்பெரிய தூண். ரங்தே பசந்தி படத்துக்கு பிறகு 12 வருடங்கள் கழித்து இந்த படத்தில் அதுல் குல்கர்னியும், நானும் இணைந்து நடித்திருக்கிறோம். ஜில் ஜங் ஜக் படத்தில் வேலை செய்த டீம் இதிலும் பணியாற்றி இருக்கிறது. இப்படி ஒரு பெரிய பட்ஜெட் ஹாரர் படத்தை நாங்கள் எடுத்திருப்பது எங்களுக்கு பெருமையான விஷயம். வரும் நவம்பர் 3ஆம் தேதி உங்களை மிரட்ட வருகிறாள் அவள்” என்றார்.\nஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து நாலரை வருடங்களாக நானும், சித்தார்த்தும் இணைந்து இந்த படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறோம். இந்த படத்தின் டிரைலரை பார்த்தால் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்றார் இயக்குனர் மிலிந்த்.\nஎனக்கு மட்டும் எப்படி நல்ல, வித்தியாசமான படங்கள் அமைகிறது என்று எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. என் கேரியரில் தரமணியை தொடர்ந்து அவள் படமும் ஒரு சிறந்த படமாக இருக்கும். இந்த படம் ரொம்பவே பயமுறுத்தும். அதனால் நிச்சயமாக இந்த படத்தை நான் பார்க்க மாட்டேன் என்றார் நாயகி ஆண்ட்ரியா ஜெர்மியா.\nசென்னை எப்போதுமே எனக்கு ஸ்பெஷல். ஏனென்றால் இந்த சென்னை தான் என்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது. உலகநாயகன் கமல் அவர்கள் தான் ஹேராம் படத்தில் என்னை ஒரு நடிகனாக அறிமுகப்படுத்தினார். ரங்தே பசந்தி படத்துக்கு பின் 12 வருடங்கள் கழித்து சித்தார்த்துடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி. எப்போதுமே நல்ல சினிமா நல்ல ஒரு குழுவால் தான் உருவாகிறது. பாலிவுட் எப்போதும் தமிழ் சினிமாவை உற்று கவனித்துக் கொண்டே தான் இருக்கிறது. தொழில்நுட்பம், இசை போன்றவற்றில் தமிழ் சினிமா எப்போதும் முன்னோக்கியே இருக்கிற்து. தமிழ, தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இந்த அவள் படம் வெளியாக இருக்கிறது. இந்திய சினிமாவில் இது ஒரு முக்கியமான ஹாரர் படமாக இருக்கும் என்றார் நடிகர் அதுல் குல்கர்னி.\n2012ல் மெரினா, 2014ல் விடியும் முன் படங்களுக்கு இசையமைத்தேன். எனக்கு பிடித்த விஷயங்களை மட்டுமே செய்வேன் என்பதால் தான் மிக குறைந்த படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து இசையமைத்து வருகிறேன். சித்தார்த், மிலிந்த் இருவரும் என்னை ஹாரர் படத்தில் வேலை செய்ய விருப்பமா எனக் கேட்டு இந்த படத்துக்குள் என்னை கொண்டு வந்தார்கள். கடந்த ஒரு வருடம் இந்த படத்தில் வேலை செய்தது மிகப்பெரிய அனுபவம் என்றார் இசையமைப்பாளர் கிரீஷ் கோபாலகிருஷ்ணன்.\nஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, எடிட்டர் லாரன்ஸ் கிஷோர், கலை இயக்குனர் சிவஷங்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான பேய் படம் - அவள்\nசரித்திர நாயகி \"வேலு நாச்சியார்\" கதையை திரைப்படமாக்கிறார் வைகோ கார்த்திக்கும் அவரது மகன் கௌதம் கார்த்திக்கின் இணையும் மிஸ்டர் சந்திரமௌலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gampaha.ds.gov.lk/index.php?limitstart=9&lang=ta", "date_download": "2018-08-19T09:16:10Z", "digest": "sha1:GUCO4CAPQRFAN5UX2YB6UKZYFPDD724P", "length": 7011, "nlines": 142, "source_domain": "www.gampaha.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - கம்பஹா - பிரதேச செயலகம், கொழும்பு", "raw_content": "\nபிரதேச செயலகம் - கம்பஹா\nசமூக நலம் மற்றும் நன்மைகள்\nஎம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...\nதேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2018 பிரதேச செயலகம் - கம்பஹா. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathimaran.wordpress.com/2008/07/", "date_download": "2018-08-19T10:21:39Z", "digest": "sha1:3RG2HNR5XXWSLXZ3WHCMVPDQWSZ7UNKC", "length": 17036, "nlines": 246, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "ஜூலை | 2008 | வே.மதிமாறன்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\n‘புதிய ஆண் – பெண் வாழ்க்கை’\nமனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் இடுப்புக்குக் கீழே வா த��ாடர்ச்சி – 2 முற்போக்கு போர்வையில், சில நேரங்களில் மார்க்சியத்தின் பேரிலும் நடக்கிற இந்த ஆபாசக் கூத்தை, தலைவர் லெனின் கடுமையாகக் கண்டிக்கிறார், கிளாரா ஜெட்கினுடன் நடந்த உரையாடலில்: ‘‘ஆண் & பெண் உறவுகள் பற்றி வியன்னாவிலுள்ள ஒரு கம்யூனிஸ்ட் நூலாசிரியை எழுதியுள்ள புத்தகம், இங்கு … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 7 பின்னூட்டங்கள்\nமனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் இடுப்புக்குக் கீழே வா\nகஜுரோஹா சிற்பங்களை இங்கே வைப்பது அநாகரீகமாக இருக்கும் என்பதால்… இந்த படத்தை வைச்சித் தொலைக்கிறோம். . கட்டுடைக்கிறார்கள் கடவுள்கள் பாலியல் உறவுகள் பற்றி பகிரங்கமாக எழுதி கலகக் குரலை (முக்கல் & முனகலோ) ஏற்படுத்திக் கட்டுடைப்பது; ஆண்&பெண் பிறப்பு உறுப்புகளைப் போற்ற வேண்டும். உடலைக் குறித்து உயர் மதிப்பீடு வேண்டும். அப்போதுதான் சமூக … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 3 பின்னூட்டங்கள்\nஊதாரி ஓஷோவும் – நரமாமிச மோடியும்\nகேள்வி வே. மதிமாறன் – பதில்கள் நீங்கள் இதுவரை உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லியிருக்கிறேன். இனி இப்படியும் வைத்துக் கொள்ளலாம், என்னுடைய கேள்விகளுக்கு நீங்களும் பதில் சொல்லலாம். பொறுப்பற்ற பதில்களை பிரசுரிக்க முடியாது. * உலகெங்கும் நடைபெற்ற ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டங்களைக் கொச்சைப் படுத்திய – கம்யூனிச எதிர்ப்பை, குறிப்பாக ஸ்டாலினிய எதிர்ப்பை … Continue reading →\nPosted in கேள்வி - பதில்கள்\t| 14 பின்னூட்டங்கள்\nபெரியார் ஈ.வெ.ரா காங்கிரசில் இருந்தபோது பெரிய அளவில் ஊழல் செய்து பெரும் பணத்துடன் கட்சியில் இருந்து கம்பி நீட்டி விட்டார் என்று சொல்கிறார்களே உண்மையா –முகமது இலியாஸ் இதே கேள்வியை பெரியாரிடம் கேட்டபோது, “காங்கரசில் சத்தியமூர்த்தி, ராஜாஜி போன்ற பெரியவர்கள் எல்லாம் இருக்கும்போது அவர்களை மீறி நான் பணத்தைத் திருடி கொண்டு வருவது நடக்கிற காரியமா –முகமது இலியாஸ் இதே கேள்வியை பெரியாரிடம் கேட்டபோது, “காங்கரசில் சத்தியமூர்த்தி, ராஜாஜி போன்ற பெரியவர்கள் எல்லாம் இருக்கும்போது அவர்களை மீறி நான் பணத்தைத் திருடி கொண்டு வருவது நடக்கிற காரியமா\nPosted in கேள்வி - பதில்கள்\t| 15 பின்னூட்டங்கள்\nநூல் அறிமுக விழா உரைகள்\nவே. மதிமாறன் பதில்கள் நூல் அறிமுக விழா உரைகள் கவிஞர் தமிழேந்��ி தோழர் விடுதலை ராசேந்திரன் பேராசிரியர் பெரியார்தாசன் தோழர் கொளத்தூர் மணி தோழர் மருதையன் இவர்கள் நூல் அறிமுக விழாவில் பேசிய உரைகள் இரண்டு மணி நேர குறுந் தகடாக ( M.P.3 ) விற்பனைக்கு வந்துள்ளது. வெளியீடு: … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தை கண்டித்து காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கம்யூனிஸ்ட்டுகள் வாபஸ் பெற்றது பாராட்டுக்குரியதுதானே -கண்மணி ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தில், கவுண்டமணியை அவர் மனைவி கதவைச் சாத்திவிட்டு கையை முறுக்கி குத்து குத்துன்னு குத்துவார். கவுண்டமணி ‘அய்யோ, அம்மா’ என்று கத்துவதற்கு பதில், “யார் கிட்ட வைச்சுக்கிற. என் கிட்ட வைச்சிகிட்ட … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 11 பின்னூட்டங்கள்\nவ.உ.சியிடம் பெரியாரின் தாக்கம் – ராஜாஜியின் பச்சைத் துரோகம்\nசுதேசிப் போர் கப்பல்தளபதி-3 அன்றைய சென்னை மாகாண காங்கிரசில் வ.உ.சிக்கு இணையான தியாகியோ, போர்க்குணமுள்ள தலைவரோ கிடையாது. எனினும் வ.உ.சி க்கு உரிய மரியாதையை காங்கிரஸ் தரவில்லை. அது மட்டுமல்ல, காங்கிரசிலிருந்து வெளியேறிய பின், கேரளத்தின் மாப்ளா எழுச்சியை ஆதரித்து கோவையில் பேசியதற்காக வ.உ.சி மீது அரசதுரோக வழக்கு தொடுத்தது பிரிட்டிஷ் அரசு. இந்த வழக்கை … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 5 பின்னூட்டங்கள்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nதலித் விரோத ஜாதி இந்துகளுக்கு அருட்கொடை சந்தையூர்\nகாவிரி மேலாண்மை; கடவுள் ராமனே சொன்னாலும் நடக்காது\nஆடாமல் அசையாமல் என்னையே கவனித்தார்கள். மகிழ்ச்சி\n‘ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்\n9 நிமிடத்தில் ரஜினி, கமலின் கடந்த காலமும் எதிர்காலமும்.\nகொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் 'ஞாநி' -இதுதான் ஞானமா\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nபனியா காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம் பார்ப்பன கோட்சேவின் கொலைவெறியை மன்னிக்கவும் மாட்டோம்\nடாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும்\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (643) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (419)\n« ஜூன் ஆக »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/IPL2018/2018/05/18021340/1163898/Sixmember-IPL-betting-gang-held-Rs-42-lakh-seized.vpf", "date_download": "2018-08-19T09:19:02Z", "digest": "sha1:JG62LX7DB6DV2VPGTD35HXTBDKA2XCNP", "length": 13068, "nlines": 167, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐதராபாத்தில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது - ரூ.42.87 லட்சம் பணம் பறிமுதல் || Six-member IPL betting gang held Rs 42 lakh seized in Hyderabad", "raw_content": "\nசென்னை 19-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஐதராபாத்தில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது - ரூ.42.87 லட்சம் பணம் பறிமுதல்\nஐதராபாத் நகரில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்த போலீசார் ரூ.42.87 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். #IPL2018 #VIVOIPL #IPLbetting\nஐதராபாத் நகரில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்த போலீசார் ரூ.42.87 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். #IPL2018 #VIVOIPL #IPLbetting\nஐ.பி.எல். 11-வது சீசன் போட்டிகள் கடந்த 7-ம் தேதி மும்பை நகரில் கோலாகலமாக தொடங்கி, இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்ட புகார் எழுந்து வருகிறது. போலீசாரும் சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஐபிஎல் போட்டிகளை வைத்து கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து இரண்டு இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. அதில், இணையதளத்தை பயன்படுத்தி கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் இருந்து ரூ. 42.87 லட்சம் பணம், 200 கிராம் தங்கம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். அவர்கள் ஆறு பேர் மீதும் இரண்டு வெவ்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். முன்னதாக ஐதராபாத் நகரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #IPL2018 #VIVOIPL #IPLbetting\nபொ���ுத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ. 10 லட்சம் - திருநாவுக்கரசர் அறிவிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெள்ள பாதிப்பு - முதல்வர் பழனிசாமி\nஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த 7 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு\nவைகை ஆற்றின் கைரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nபிஜி தீவில் நில நடுக்கம் ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது\nஐபிஎல் 2018 சீசனில் தோனி, கோலியை விட மதிப்பு மிக்க வீரர் யார் தெரியுமா\nஉலகக் கோப்பை, நாடாளுமன்ற தேர்தல்- ஐபிஎல் 12-வது சீசனை முன்கூட்டியே நடத்த திட்டம்\nஐபிஎல் தொடரில் பல கோடி சம்பளத்தை அள்ளிய பயிற்சியாளர்கள்\nஆப்கானிஸ்தானின் மிகவும் பிரபலம் அடைந்த நபர் நான்தான்- ரஷித் கான் சொல்கிறார்\n8 சாம்பியன் கோப்பைகளை கைப்பற்றி கம்பீர நடைபோடும் எம்எஸ் டோனி\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nவெற்றி ஒன்றே நோக்கம், வீரர்களின் இடத்திற்கு உறுதியளிக்க இயலாது- விராட் கோலி\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/howcommunistslookatreligiousbeliefs/", "date_download": "2018-08-19T09:09:13Z", "digest": "sha1:GJG5IY6FQFPBGV4KHNOI5XUMGMNZE45G", "length": 15255, "nlines": 117, "source_domain": "marxist.tncpim.org", "title": "மத நம்பிக்கைகள், சடங்குகளை கம்யூனிஸ்டுகள் எப்படி அணுக வேண்டும்? | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமத நம்பிக்கைகள், சடங்குகளை கம்யூனிஸ்டுகள் எப்படி அணுக வேண்டும்\nகேள்வி: நம்பிக்கை,வழிபாடு,சடங்கு போன்ற மத செயல்பாடுகளால் அன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதியினரிடம் மதவாதம் பற்றிக்கொள்கிறது. சங் பரிவார் அதனைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். இதை எப்படி எதிர்கொள்வது\nநம்பிக்கை, வழிபாடு, சடங்கு போன்றவை ஒன்றோடொன்று தொடர்புடையவையாக இருப்பினும் இவற்றைத் தனித்தனியாகவும் புரிந்துகொள்ள வேண்டும்.சடங்குகளுக்கு முற்றிலும் எதிரானவர்கள் அல்ல நாம்.தியாகிகள் ஸ்தூபிக்கு அஞ்சலி,பொன்னாடை போர்த்துதல் போன்ற சில சடங்குகள் நம்மிடமும் உண்டு.மூடநம்பிக்கை சார்ந்ததாக அல்லாமல் ஆண்-பெண் சமத்துவத்துவம் , சாதி சமத்துவம் போன்றவற்றைப் பாதிக்காத படி இருக்கும் சடங்குகளை மக்கள் கடைப்பிடிப்பதை நாம் விமர்சிக்க வேண்டியதில்லை. நினைவு கூர்தல் போன்றவற்றின் குறியீடாகத்தான் சடங்குகள் நம் வாழ்வில் வந்தன. இது ஒரு வகை எனில், பெரும்பாலான சடங்குகள் நம்பிக்கை சார்ந்தும் மூட நம்பிக்கை சார்ந்தும் உருவானவை.ஒவ்வொரு சடங்கையும் அதன் தோற்றக்கதையை ஆய்ந்து விமர்சிக்கலாம். உதாரணமாக மயானக்கரைக்கு தீச்சட்டி கொண்டு போதல் –இது அந்தக்காலத்தில் நெருப்புப்பெட்டி கண்டு பிடிக்கப்படாத காலத்தில் உருவான –தேவையை ஒட்டி எழுந்த பழக்கம்- தீப்பெட்டி,லைட்டர் போன்றவை வந்த பின்னும் தொடரும்போது அது வெறும் சடங்காகி விடுகிறது.பயனற்ற சடங்குகளைத் தவிர்க்கலாம்.பெரியவர்கள் காலில் விழுந்து வணங்கும்போது அவர்கள் தங்கள் ஆசிகளை வழங்குவதன் அடையாளமாக திருநீறு பூசுவது,நெற்றியில் சிலுவை இடுவது என்கிற பழக்கம் அல்லது சடங்கு பெருவழக்காக இருக்கிறது.மன நிறைவைத்தரும் இதுபோன்ற சடங்குகளுக்கு மாற்றாக மத அடையாளமற்ற புதிய சடங்குகளை உருவாக்க வேண்டும்.\nவழிபாடு என்பது அறிவியலடிப்படையில் தேவையற்றது. அதை விமர்சிக்கும் போது நம் நாட்டில் ஒரு பண்பாடாகவே வளர்ந்து நிற்கும் தனி மனித வழிபாட்டையும் சேர்த���துத்தான் பேச வேண்டும்.நம்பிக்கை-மூடநம்பிக்கை இரண்டையும் பிரித்துப் பார்க்க வேண்டும்.மூடநம்பிக்கையை எதிர்க்கும் போராட்டத்தில் நம்பிக்கையாளர்களும் இணைய சாத்தியம் உள்ளது.அப்படியான நிகழ்ச்சி நிரல்களை நாம் உள்ளூர் அளவில் உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும்.வறட்டு நாத்திகம் சங் பரிவாரத்துக்கு மேலும் உதவிகரமாகவே அமையும்.\nநம்பிக்கை,சடங்கு ,வழிபாடு உள்ளவர்களிடம் மதவாதம் இருப்பதில்லை. மத உணர்வுதான் இருக்கிறது.மத உணர்வு மதவாதமாகி மத வெறிக்குத் துணைபோகும் வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம் மத உணர்வு மத நல்லிணக்கமாக மலர்ந்து மதச் சார்பின்மை என்கிற திசையிலும் மணம் பரப்ப வாய்ப்பு உள்ளது. யார் முந்துகிறோமோ அவருக்கு சாதகமாக மனித மனங்கள் திரும்பும்.\nஇந்தியாவில் மதவாத சக்திகள் சுறுசுறுப்பாகவும் விரைந்தும் செயல்படுவதுபோல மதச்சார்பற்ற சக்திகள் (நீங்களும் நானும் உள்ளிட்டு) செயல்படுவதில்லை என்பது வரலாறு.\nஉள்ளூர் அளவில் மதச்சார்பற்ற நிகழ்வுகள் பலவற்றை உருவாக்கி மக்களை அவற்றில் பங்கேற்கச் செய்ய வேண்டும்.மதம் சார் நடவடிக்கைகள் இயல்பாகவே எண்ணிக்கையில் அதிகமாக அமைந்திருப்பது நீங்கள் குறிப்பிடுவது சங் பரிவாரத்துக்கு சாதகமான சூழலைத் தானாகவே ஏற்படுத்தித் தருவது உண்மை. அப்படியானால் நாம் இன்னும் பல மடங்கு வேகத்துடனும் புத்திசாலித்தனமாகவும் செயல்பட வேண்டும்.நம்பிக்கை என்னும் கோட்டை அழிக்கவும் அறிவியல் கல்வி மூலம் முயல வேண்டும். அல்லது அக்கோட்டுக்குப் பக்கத்தில் மதச்சார்பற்ற கோட்டைப் பெரிதாக வரைந்து மதவாதக் கோட்டைச் சிறியதாக்கவும் செய்யலாம். முறைசார்ந்த கல்வியில், பாடத்திட்டத்தில் கல்வியின் உள்ளடக்கத்தில் அறிவியல்பூர்வமான மாற்றத்துக்காக நாம் போராடுவது இன்னொரு முக்கியமான பணி.\nமுந்தைய கட்டுரைஉலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் எழுந்திருக்கும் சவால்கள், படிப்பினைகள் ...\nஅடுத்த கட்டுரைதலைமையேற்றல் குறித்து தோழர் மாவோ (மேற்கோள்கள்)\nவர்க்க வெகுஜன அமைப்புகளின் முக்கியத்துவம் என்ன\nபகுதிக் குழு, இடைக்குழு உறுப்பினர்களின் செயல்பாடு எப்படி அமைய வேண்டும்\nசோசலிசத்தை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு உடன் நிற்போம் …\nஇந்த தலைப்பில் விவாதிக்க இங்கே கமெண்ட் செய்திடுங்கள்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \nகடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்\nவிவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …\nமதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்ற பார்வை (15)\nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siththarkalulakam.blogspot.com/2011/08/blog-post_3383.html", "date_download": "2018-08-19T09:57:15Z", "digest": "sha1:TIRQNTCNVDHCPWOIQGADXSNXLSCJG2MZ", "length": 12991, "nlines": 142, "source_domain": "siththarkalulakam.blogspot.com", "title": "சித்தர்கள் உலகம் : “பசித்துப் புசி” என்பது சான்றோர் வாக்கு", "raw_content": "\nகாமத் தீயால் சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி சொருப மு...\n“பசித்துப் புசி” என்பது சான்றோர் வாக்கு\n\"பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”\n“தத்துவங்கள் முப்பத்து ஆறும் தாண்டியவர்கள் சித்தர்...\nநோயற்ற உடல் அமையும் வகையில், சேவை செய்\nபிறப்பால் எவரும் அந்தணர் ஆகமுடியாது\nகுகை நமச்சிவாயர் குரு நமச்சிவாயர்\nஅனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.\nஅரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம் சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே. கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.\n“பசித்துப் புசி” என்பது சான்றோர் வாக்கு\nPosted by அடியேன்S.வீரமனிகண்ணன் at 3:25 AM\n“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது\nஅற்றது போற்றி உணின்.” - (குறள் 942 - அதிகாரம் - 95)\nஉலகப் பொதுமறையான திருக்குறள் எக்காலங்களுக்கும் எந்நிலைக்கும் பயன் படும் ஒரு அற்புத நூலாகும்.\nமனித வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திருக்குறளில் மருந்து என்ற அதிகாரத்தில் அய்யன் திருவள்ளுவர் மருத்துவம் பற்றி 10 பாடல்களை எழுதியுள்ளார். இது ஒரு மருத்துவப் பெட்டகம் நிறைந்த அதிகாரமாகும்.\n“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது\nதான் முன்பு உண்ட உணவு செரித்துவிட்டது என்பதை அறிந்து அடுத்தவேளை உண்பானேயானால் அவனுக்கு மருந்து என்ற ஒன்று தேவையில்லை என்பதே வள்ளுவர் நமக்கு அருளிய இந்த த��ருக்குறளின் பொருள்.\n“பசித்துப் புசி” என்பது சான்றோர் வாக்கு\nபசித்த பின்பே உணவருந்த வேண்டும். பசியாமல் உண்பது அஜீரணத்துக்கு வழிவகுக்கும். அஜீரணத்தால் உடல் இயக்கம் தடைபடும். இது பல நோய்கள் உருவாக காரணமாகிறது.\nபஞ்சுப் பொதியல்ல நம் வயிறு. வயிறு முட்ட சாப்பிடுவது நல்லதல்ல. அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர். மீதி கால் வயிறு காற்றோட்டத்திற்கு. இப்படி இருந்தால் மட்டுமே சிறப்பு.\nமூன்று வேளை கண்டிப்பாக சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் பலர். வயிறு செரிமானமாகாமல் இருப்பின் அடுத்த வேளை உணவை தவிர்த்து விடலாம். அதுவும் இரவு உணவு உண்பதில் எச்சரிக்கை வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரவு உணவில் மாமிசத்தைத் தவிர்ப்பது நல்லது.\nஉலக மக்கள் இருவகை எண்ணம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.\nஒன்று உயிர் வாழ்வதற்காக உண்பவர்கள். இரண்டாம் வகையினர் உண்பதற்காகவே உயிர் வாழ்பவர்கள். இந்த இரண்டாம் வகையினர் சாப்பாட்டுப் பிரியர்கள். இவர்கள் எப்போதும் எதாவது ஒன்றை சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.\nதினமும் விருந்தும், கேளிக்கையுமாக உள்ளவர்கள் தங்கள் வாழ்வை அவர்களே குறுக்கிக் கொள்கிறார்கள்.\nஉணவு உண்பதில் ஒரு வரைமுறை வேண்டும். ஒரு கட்டுப்பாடு வேண்டும். கால இடைவெளி வேண்டும்.\nஇப்பாட்டிலிருந்து நாம் அறிவது என்ன-\nஎப்போதும் சாப்பிட்டுக்கொண்டே ஒருவன் இருப்பானேயானால் அவன் தனக்குத்தானே துரோகம் செய்துகொள்கிறான். எப்போதும் எதையாவது உண்டு கொண்டே இருந்தால் வயிறு ஒரு அரவை இயந்திரமாகிப் போகிறது. அதன்பின் அதற்கு ஓய்வில்லாமல் போகிறது. இது வயிற்றில் சுரக்க வேண்டிய சுரப்பி நீர்களை அதிகமாகவோ, குறைவாகவோ நேரம் கெட்ட நேரத்தில் சுரக்க வைக்கிறது.\nஇதனால் நமக்கு தேவையில்லாத அஜீரணக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இது பல நோய்கள் உருவாக அடித்தளமாகிறது. அதனால் எவன் ஒருவன் தான் உண்ட உணவு செரிமானமாகிவிட்டது என்பதை உணர்ந்து சாப்பிடுகிறானோ அவனை எந்த நோயும் அணுகாது. மருந்துகளும் அவன் உடலுக்குத் தேவையில்லை. இதனை நம் திருவள்ளுவர் காலத்திலேயே எடுத்துத்துரைத்திருந்தாலும் நாம் இதுவரை உணரவில்லை. இனியாவது இதனை பின்பற்றுவோமாக.\nகடுவெளிச் சித்தர் பாடல் (33)\nகட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் (1)\nகுதம்பைச் சித்த���் பாடல்கள் (1)\nஸ்ரீ கோரக்கர் சித்தர் (2)\nஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் (1)\nஸ்ரீ வில்வம் யோக (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/02/08/85086.html", "date_download": "2018-08-19T10:21:00Z", "digest": "sha1:RQ2J6BGF2UNFLHUPMBKYRCET4V6NESXD", "length": 12576, "nlines": 173, "source_domain": "thinaboomi.com", "title": "பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல்: தொண்டர்கள் தயாராக சோனியா அறிவுறுத்தல்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல்: தொண்டர்கள் தயாராக சோனியா அறிவுறுத்தல்\nவியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018 அரசியல்\nபுது டெல்லி, பாராளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடக்க வாய்ப்பு இருப்பதால் காங்கிரஸ் தொண்டர்கள் அதற்கு தயாராக வேண்டும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.\nபாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு பேசினார்.\nமத்திய அரசு வெற்று விளம்பர நோக்குடன் செயல்படுகிறது. குறைவான செயல்பாடு, அதிகமான விளம்பரம் என்ற இலக்குடன் செயல்படுகிறது. காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பின் புதிய உத்வேகத்துடன் கட்சி பயணித்துக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் இலக்குடன் அனைவரும் பணியாற்ற வேண்டும். முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பு இருப்பதால் அதற்கும் தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும்.\nகாங்கிரஸ் எம்.பிக்கள் தங்கள் தொகுதிகள் மட்டுமின்றி மற்ற பகுதிகளில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளையம் அரவணைத்து பாராளுமன்ற தேர்தல் வெற்றியை இலக்காக கொண்டு பணியாற்ற வேண்டும் எனக் கூறினார்.\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்ப���்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nElection Parliament Sonia காங்கிரஸ் பாராளுமன்றம் தேர்தல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கடுமையான மழை கேரளாவாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டு விட்டது நடிகர் நிவின்பாலி உருக்கம்\nவீடியோ : அணைகளில் நீர் வரத்து அதிகளவில் வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்\nவீடியோ : அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க திருமாவளவன் கோரிக்கை\nவீடியோ : கோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவீடியோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\n1ஆசியக் கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடியே நடக்கிறது - ஒப்பந்தம் கையெழுத்து\n2ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நடிகர்- சமூக வலைதளத்தில் எதிர்ப்பு\n3கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்\n4வேகமாக நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/02/12/85379.html", "date_download": "2018-08-19T10:28:21Z", "digest": "sha1:LD3VMAMTJAS6VEDIVMFLWGHHVMFLCI2H", "length": 11748, "nlines": 173, "source_domain": "thinaboomi.com", "title": "அதிமுக நிர்வாகி��ளுக்கான ஆலோசனைக் கூட்டம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்\nதிங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018 காஞ்சிபுரம்\nகாஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் உத்திரமேரூரில் நேற்று நடைப்பெற்றது. மாவட்ட அவைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். காஞ்சி மேற்கு மாவட்டம் கழக செயலாளர் வாலாஜபாத் பா.கணேசன் முன்னிலை வகித்தனர்.\nஒன்றிய செயலாளர் பிரகாஷ்பாபு, இளைஞரணி நிர்வாகி சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவைத்தலைவர் ஏ.ராஜாமணி வரவேற்றார். நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் அம்மாவின் பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடுவது, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்குவது, அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும், வரவிருக்கும் தேர்தலில் அதிமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.\nஇக்கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் இரா.கமலக்கண்ணன், முன்னாள் துணைத்தலைவர் அ.ரவிசங்கர், துரைபாபு, புலியூர் பழனி, அ.பி.சத்திரம் பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற���றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கடுமையான மழை கேரளாவாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டு விட்டது நடிகர் நிவின்பாலி உருக்கம்\nவீடியோ : அணைகளில் நீர் வரத்து அதிகளவில் வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்\nவீடியோ : அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க திருமாவளவன் கோரிக்கை\nவீடியோ : கோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவீடியோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\n1ஆசியக் கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடியே நடக்கிறது - ஒப்பந்தம் கையெழுத்து\n2ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நடிகர்- சமூக வலைதளத்தில் எதிர்ப்பு\n3கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்\n4வேகமாக நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%B0%E0%AF%82-6376-%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2018-08-19T10:19:30Z", "digest": "sha1:DEXMG7D6I4WQMD5MFIXUAMTDTCFNZCNE", "length": 12682, "nlines": 78, "source_domain": "www.supportaiadmk.org", "title": "ரூ.6,376 கோடி மதிப்பீட்டில் நிலக்கரியில் இயங்கும் அனல் மின்திட்டம் : முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவி���்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / ரூ.6,376 கோடி மதிப்பீட்டில் நிலக்கரியில்...\nரூ.6,376 கோடி மதிப்பீட்டில் நிலக்கரியில் இயங்கும் அனல் மின்திட்டம் : முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்\nதிங்கள் , பெப்ரவரி 01,2016,\nதமிழ்நாட்டில் முதல் முறையாக, திருவள்ளூர் மாவட்டம் – அத்திப்பட்டில் 6 ஆயிரத்து 376 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள, நிலக்கரியில் இயங்கும் 800 மெகாவாட் திறனுடைய அலகினை, வடசென்னை மிகஉய்ய அனல்மின்திட்டம் III-க்காக, முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் அடிக்கல் நாட்டினார். இத்திட்டம் ஆகஸ்டு 2019-ல் நிறைவுபெறும்போது, நாளொன்றுக்கு 19 புள்ளி 2 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும், அதன்மூலம் தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு சுமார் 6 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎரிசக்தித் துறையின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் – அத்திப்பட்டில் 6 ஆயிரத்து 376 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள, நிலக்கரியில் இயங்கும் 800 மெகாவாட் திறனுள்ள அலகினை, வட சென்னை மிகஉய்ய அனல்மின்திட்டம் நிலை III-க்கு அடிக்கல் நாட்டி, இந்த மிகஉய்ய அனல் மின் திட்டத்தினை செயல்படுத்திட 2 ஆயிரத்து 759 கோடி ரூபாய் ஒப்பந்த ஆணையினை முதல்வர் ஜெயலலிதா பாரத மிகுமின் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அதுல் சோப்தியிடம் தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.\nவேளாண் வளர்ச்சிக்கும், தொழில் மேம்பாட்டிற்கும், முக்கிய காரணியாக விளங்கும் மின்சாரத்தின் தேவை தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே செல்வதை கருத்தில் கொண்டு, தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றிட வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன், மின் உற்பத்தியைப் பெருக்குதல், மின் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், மின் தொடரமைப்புகளை நிறுவுதல், மின் அனுப்புகை மற்றும் மின் பகிர்மானத்தை விரிவாக்குதல் போன்ற பணிகளை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.\nஅந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் – அத்திப்பட்டில், வடசென்னை அனல்மின் நிலையம் I மற்றும் II அமைந்துள்ள வளாகத்தில் 250 ஏக்கர் நிலப் பரப்பளவில், 6 ஆயிரத்து 376 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ந���றுவப்படவுள்ள நிலக்கரியில் இயங்கும் 800 மெகாவாட் திறனுள்ள அலகினை, வடசென்னை மிகஉய்ய அனல்மின்திட்டம் நிலை III-க்கு முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.\nமிகஉய்ய அனல் மின் தொழில்நுட்பத்தில் 800 மெகாவாட் திறனுடைய அலகு தமிழ்நாட்டில் அமைப்பது இதுவே முதன் முறையாகும். இத்திட்டம் ஆகஸ்டு 2019-ல் நிறைவு பெற்று, நாளொன்றுக்கு 19 புள்ளி 2 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு சுமார் 6 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக கிடைக்கும்.\nமுதற்கட்டமாக, 800 மெகாவாட் திறனுள்ள அலகினை, வட சென்னை மிகஉய்ய அனல்மின்திட்டம் நிலை-III திட்டத்திற்கான கொதிகலன், சுழலி, மின்னாக்கி, தொகுப்பு மற்றும் அதன் சார்ந்த பொதுவியல் பணிகளுடன், பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானப் பணிகளான வடிவமைத்தல், உற்பத்தி, விநியோகம், நிறுவுதல், தேர்வாய்வுக்குப்பின் செயல்படவைத்தல், ஆகிய பணிகளுக்கு 2 ஆயிரத்து 759 கோடி ரூபாய்க்கான ஒப்பந்த ஆணையினை பாரத மிகுமின் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்.அதுல் சோப்தியிடம், முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.\nஇந்த நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் . நத்தம் ஆர். விசுவநாதன், தலைமைச் செயலாளர். ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்பழனியப்பன், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முனைவர் எம். சாய் குமார், பாரத மிகுமின் நிறுவனத்தின் செயல் இயக்குநர்.ஜி.கே. ஹெடா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/2e84b90047/the-bulk-of-the-funds-paid-in-to-the-income-tax-department-on-the-explanation", "date_download": "2018-08-19T10:02:13Z", "digest": "sha1:Y2255C5YPXRBHIPPUGI4D5WHFUK32CE6", "length": 5148, "nlines": 76, "source_domain": "tamil.yourstory.com", "title": "வங்கிகளில் பெருந்தொகை செலுத்தியவர்கள் வருமான வரித் துறை தளத்தில் விளக்கம் அளிக்க பிப்ரவரி 15,2017 கடைசி நாள்!", "raw_content": "\nவங்கிகளில் பெருந்தொகை செலுத்தியவர்கள் வருமான வரித் துறை தளத்தில் விளக்கம் அளிக்க பிப்ரவரி 15,2017 கடைசி நாள்\nகருப்பு பணத்தை ஒழித்து தூய்மை படுத்தும் நடவடிக்கையை வருமான வரித்துறை 31.1.2017 துவங்கியது. முதல் கட்டமாக, நவம்பர் 9 முதல் டிசம்பர் 30,2016 வரை பெருந்தொகை செலுத்தியவர்களின் கணக்குகள் மின்னணு மூலம் சரி பார்க்கப்பட்டது. தங்களின் வருமானத்திற்கு ஒவ்வாத வகையில் பணம் செலுத்தியதற்காக, 18 லட்சம் பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த பண பரிமாற்றங்களில் ஈடுபடவர்களுக்கு, தங்களின் பரிவர்த்தனை விவரங்களை வருமான வரித்துறையின் இணையதளத்தில் https://incometaxindiaefiling.gov.in பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏற்கனவே பதிவு செய்து உள்ளவர்கள், இது தொடர்பான தகவல்களை பெற தங்களின் மின்னணு அஞ்சல் முகவரியையும் கைபேசி எண்ணையும் பதிவு செய்து கொள்ளவும்.\nவருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் கிடைக்கப் பெறுவதை தவிர்க்கவும், வருமான வரி சட்டத்தின் கீழ் அமலாக்க நடவடிக்கைகளை தவிர்க்கவும் பெருந்தொகை செலுத்தியவர்கள் / பரிவர்த்தனை செய்தவர்கள் இது தொடர்பான பதில்களை இணையதளத்தில் அளிக்குமாறு வருமானவரி துறையின் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%8E/", "date_download": "2018-08-19T10:07:41Z", "digest": "sha1:53XLRPDRYRLPTPGFQJGMS2AHBBL663TI", "length": 11227, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "யாழ். கோட்டைக்குள் மனித எலும்புக்கூடு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கையில் கட்டுமானத்துறையும் கைப்பற்றுகின்றது சீனா: அதிர்ச்சியில் இலங்கை\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nயாழ். கோட்டைக்குள் மனித எலும்புக்கூடு\nயாழ். கோட்டைக்குள் மனித எலும்புக்கூடு\nபோர்த்துக்கேயர் காலத்திற்கு உட்பட்டது என நம்பப்படும் மனித எலும்புக்கூடொன்று யாழ். கோட்டைப் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nயாழ். கோட்டை உட்பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின்போதே குறித்த மனித எச்சம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nகோட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது, குறித்த பகுதியில் போர்த்துக்கீசர் காலத்திற்கு முற்பட்ட வரலாற்று படிமங்கள் காணப்படுவது கண்றியப்பட்டுள்ள நிலையில், குறித்த எலும்புக்கூடும் போர்த்துக்கேயர் காலத்திற்குட்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக தொல்லியல் திணைக்கள அதிகாரியொருவரை வினவியபோது, ”யாழ். கோட்டை அமைந்துள்ள பகுதியானது சோழர் காலத்திற்கு முற்பட்ட காலத்திற்கு முன்பாகவே யாழ்ப்பாணத்தின் தலைநகரமாக விளங்கியுள்ளது. அதற்கான சில ஆதராங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.\nஇந்நிலையில் தற்போது அமெரிக்க பல்கலைகழகம், யாழ். பல்கலைகழகம், தொல்லியல் திணைக்களம், மத்திய கலாசார நிலையம் என்பவற்றின் கூட்டு செயற்திட்டமாக இங்கு அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇதன்மூலம், கோட்டையின் உட்புறமான மத்திய பகுதியில் முன்னதாக போர்த்துகீசர் காலத்து தேவாலயம் ஒன்று இருந்தமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.\nஇந்நிலையிலேயே நேற்றைய அகழ்வு பணிகளின் போது மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது போத்துக்கீசர் காலத்தில் அடக்கம் செய்யப்பட்டவரின் மனித எச்சம் என நம்பப்படுகிறது.\nஏனெனில், போர்த்துக்கேயர் காலத்தில் மேற்கு நோக்கியவாறே இறந்தவர்கள் அடக்கம் செய்யப்படுவர். அதன் பின்னரான காலப்பகுதியிலே இறந்தவர்களை கிழக்கு திசை நோக்கி அடக்கம் செய்யும் பழக்கம் உருவானது. ஆகவே அவை போர்த்துக்கேயர் காலத்திற்கு உரியவையாக இருக்கலாம��� என நம்புகின்றோம்.\nஆய்வு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் எதனையும் உறுதியாகக் கூற முடியாது” எனக் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழ். கோட்டை இராணுவத்திற்கு சொந்தமானது\nயாழ். ஒல்லாந்தர் கோட்டை இராணுவத்திற்கு சொந்தமானது. கோட்டைக்குள் இருந்து இராணுவத்தை எவராலும் வெளியேற்\nயாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம் – வெளிவரும் அதிர்ச்சித் தகவல்\nயாழ்ப்பாண கோட்டைக்குள் இராணுவத்தின் மினி முகாமொன்று இயங்கிவந்துள்ளதாகவும், அதனையே தற்போது மாற்றியமைத\nஇடை நிறுத்தப்பட்ட மனித எலும்புக்கூடு அகழ்வுப் பணிகள் மீண்டும் முன்னெடுப்பு\nமன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் தொடர்பான\nஎலும்புக்கூடு அகழ்வு பணிகளைப் பார்வையிட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதிநிதி\nமன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித எலும்புக்கூடு அகழ்வுப் பணிகளை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிர\nயாழ். கோட்டையை கையகப்படுத்த ராணுவம் தொடர்ந்தும் முயற்சி\nவரலாற்று தொன்மைவாய்ந்த யாழ். கோட்டையை வழங்கினால் மக்களது காணிகளை விடுவிக்க முடியுமென ராணுவம் மீண்டும\nவறட்சியால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/2016/08/31/41-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2018-08-19T10:07:31Z", "digest": "sha1:JWQVGKG52BCUAJ3N3IMUILYOQIHIOGK7", "length": 8265, "nlines": 84, "source_domain": "sivaperuman.com", "title": "41. அற்புதப்பத்து – அனுபவமாற்றாமை – sivaperuman.com", "raw_content": "\n41. அற்புதப்பத்து – அனுபவமாற்றாமை\nAugust 31, 2016 admin 0 Comment 41. அற்புதப்பத்து - அனுபவமாற்றாமை\nமாணிக்கவாசகர் சுவாமிகள் அருளிய எட்டாம் திருமுறை\n41. அற்புதப்பத்து – அனுபவமாற்றாமை\nதிருப்பெருந்துறையில் அருளியது – அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்\nமைய லாய்இந்த மண்ணிடை வாழ்வெனும் ஆழியு ளகப்பட்டுத்\nதைய லாரெனுஞ் சுழித்தலைப் பட்டுநான் தலைதடு மாறாமே\nபொய்யெ லாம்விடத் திருவருள் தந்துதன் பொன்னடி யினைகாட்டி\nமெய்ய னாய்வெளி காட்டிமுன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே. 569\nஏய்ந்த மாமல ரிட்டுமுட் டாததோர் இயல்பொடும் வணங்காதே\nசாந்த மார்முலைத் தையல்நல் லாரொடுந் தலைதடு மாறாகிப்\nபோந்து யான்துயர் புகாவணம் அருள்செய்து பொற்கழலி னைகாட்டி\nவேந்த னாம்வெளியே என்முன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே. 570\nநடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து நானென தெனும்மாயக்\nகடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக் கழறியே திரிவேனைப்\nபிடித்து முன்னின்றப் பெருமறை தேடிய அரும்பொருள் அடியேனை\nஅடித்த டித்துஅக் காரமுன் தீற்றிய அற்புதம் அறியேனே. 571\nபொருந்தும் இப்பிறப் பிறப்பிவை நினையாது பொய்களே புகன்றுபோய்க்\nகருங் குழலினனார் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனைத்\nதிருந்து சேவடிச் சிலம்பனை சிலம்பிடத் திருவொடும் அகலாத\nஅருந்து ணைவனாய் ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியனே. 572\nமாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும் மங்கையர் தம்மோடுங்\nகூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவிய திரிவேனை\nவீடு தந்தென்றன் வெந்தொழில் வீட்டிட மென்மலர்க் கழல்காட்டி\nஆடு வித்தென தகம்புகுந் தாண்டதோர் அற்புதம் அறியேனே. 573\nவணங்கும் இப்பிறப் பிறப்பிவை நினையாது மங்கையர் தம்மோடும்\nபிணைந்து வாயிதழ்ப் பொருவெள்ளத் தழுந்திநான் பித்தனாய்த் திரிவேனைக்\nகுணங்க ளுங்குறி களுமிலாக் குணக்கடல் கோமளத் தொடுங்கூடி\nஅணைந்து வந்தெனை ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 574\nஇப்பி றப்பினில் இணைமலர் கொய்துநான் இயல்பொடஞ் செழுத்தோதித்\nதப்பி லாதுபொற் கழல்களுக் கிடாதுநான் தடமுலை யார்தங்கள்\nமைப்பு லாங்கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலரடி யிணைகாட்டி\nஅப்பன் என்னைவந் தாண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 575\nஊச லாட்டுமிவ் வுடலுயி ராயின இருவினை அறுத்தென்னை\nஓசையா லுணர் வார்க்குணர் வரியவன் உணர்வுதந் தொளிவாக்கிப்\nபாச மானவை பற்றறுத் துயர்ந்ததன் பரம்பொருங் கருணையால்\nஆசை தீர்த்தடி யாரடிக் கூட்டிய அற்புதம் அறியேனே. 576\nபொச்சை யானஇப் பிறவியிற் கிடந்துநான் புழுத்தலை நாய்போல\nஇச்சை யாயின ஏழையர்க் கேசெய்தங் கிணங்கியே திரிவேனை\nஇச்ச கத்தரி அயனுமெட் டாததன் விரைமலர்க் கழல்காட்டி\nஅச்சன் என்னையும் ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 577\nசெறியும் இப்பிறவிப் பிறப்பிவை நினையாது செறிகுழலார் செய்யுங்\nகிறியுங் கீழ்மையுங் கெண்டையங் கண்களும் உன்னியே கிடப்பேனை\nஇறைவன் எம்பிரான் எல்லையில் லாததன் இணைமலர்க் கழல்காட்டி\nஅறிவு தந்தெனை ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 578\n← 40. குலாப் பத்து – அனுபவம் இடையீடுபடாமை\n42. சென்னிப்பத்து – சிவவிளைவு →\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltjcolombo.com/?cat=9&paged=2", "date_download": "2018-08-19T10:13:38Z", "digest": "sha1:263TM4AOC6MIFADVUCNIQWTJKGIH5YQ5", "length": 7465, "nlines": 75, "source_domain": "sltjcolombo.com", "title": "மல்வானை | SLTJ Colombo | Page 2", "raw_content": "\nCDகள் இலவசமாக வினியோகம்- மல்வானை\n05/03/2017 ஞாயிற்றுக்கிழமை இஸ்லாத்தின் அடிப்படைகளை விளக்கும் CDகள் இலவசமாக வினியோகம் பற்றிய போஸ்டர்கள் மள்வானையில் பல பிரதேசங்களில் ஒட்டப்பட்டது .\n04/03/2017 சனிக்கிழமை இஷாபின் வொலிபோல் மைதானத்தில் மள்வானை கிளை ஏற்பாடு செய்திருந்த ப்ரோஜக்டர் பயான் நிகழ்ச்சி.ஏகத்துவத்தை சொல் அதில் உறுயாக நில் என்ற தலைப்பில் சகோ அல்தாஃபி சிவகங்கை மாநாடில் ஆற்றிய உரை ஒளிபரப்பபட்டது.\n18/02/2017 சனிக்கிழமை அன்று மள்வானை கிளை வொலிபோல் மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த ப்ரோஜக்டர் பயான் நிகழ்ச்சியில் சகோதரர் சம்சுல்லுஹா ரஹ்மானீ தடைகளை தாண்டிய தவ்ஹீத் புரட்சி என்ற தலைப்பில் ஆற்றிய உரை ஒளிபரப்பபட்டது.\n11/02/2017 சனிக்கிழமை மள்வானை கிளை சார்பாக முஹம்மது ரஸூலுல்லாஹ் மாநாடு நேரடி ஒளிபரப்பு பற்றிய விளம்பர போர்ட் உளஹிட்டிவலையில் பிரதான இரு இடங்களில் வைக்கப்பட்டன 11/02/2017 சனிக்கிழமை அஸர்பின் மள்வானை கிளை சார்பாக முஹம்மது ரஸூலுல்லாஹ் மாநாடு நேரடி ஒளிபரப்பு உளஹிட்டிவலை வொலிபோல் மைதானத்தில் ஒளிபரப்பபட்டது.\nப்ரோ��க்டர் பயான் – மல்வானை\n05/02/2017 ஞாயிறு இஷாபின் ,மள்வானை கிளை வொலிபோல் மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த ப்ரோஜக்டர் பயான் நிகழ்ச்சியில் சகோ பீஜே யின் இஸ்லாம் ஓர் இனிய மார்கம் ஒளிபரப்பபட்டது.\nமனித நேய உதவி- மல்வானை\n02/02/2017 வியாழக்கிழமை ஏழை சகோதரர் ஒருவருக்கு தனது வீட்டு கட்டிட வேளைகளை செய்து கொள்ள உதவும் விதமாக மள்வானை கிளையினால் இரண்டு சிமேன்ட் மூடைகள் வழங்கப் பட்டன. ஏக இறைவனுக்கே எல்லாப் புகழும்..\nப்ரோஜக்டர் பயான் – மல்வானை\n14/01/2017 ஞாயிற்றுக்கிழமை இஷாபின் மள்வானை கிளை சகோதரர் சியானின் வீட்டு முற்றத்தில் ஏற்பாடு செய்திருந்த ப்ரோஜக்டர் பயான் நிகழ்ச்சி.நாங்கள் சொல்வதென்ன நீங்கள் கேட்பதென்ன என்ற தலைப்பில் உரை ஒளிபரப்பபட்டது.\n18/01/2017 அன்று தெல்கொடை பிரதேசத்தை சேர்ந்த மாற்றுமத சகோதரர் ஒருவர் மள்வானை கிளைக்கு வந்து புனித அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பை பெற்றுக் கொண்டார்.அல்ஹம்து லில்லாஹ்.\nப்ரோஜக்டர் பயான் – மள்வானை\n01/01/2017 இஷாபின் மள்வானை கிளை சகோ பஸீஹின் வீட்டு முற்காலத்தில் ஏற்பாடு செய்திருந்த ப்ரோஜக்டர் பயான் நிகழ்ச்சி.அல்ஹம்து லில்லாஹ்.\nதீவிரவாதத்திற்கு எதிரான போஸ்டர்கள் – மள்வானை கிளை\n31/12/2016 சனிக்கிழமை மள்வானை கிளை சார்பாக முகுலான சந்தி,தெல்கொடை சந்தி, குருந்துவத்த சந்தி,யட்டிஹென சந்தி,கராபுகஸ் சந்தி போன்ற பிரதான சந்திகளில் தீவிரவாதத்திற்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.\nTV பயான் – மாபோலை கிளை\nபெண்களுக்கான அல்குரான்மற்றும் மனனம் பயிற்சி வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/08/Jeyamohan-Review.html", "date_download": "2018-08-19T10:16:12Z", "digest": "sha1:MSLQSNYM26I5MF7HVH4DQSFID2WFQVQJ", "length": 36580, "nlines": 127, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதத்திற்கு திரு.ஜெயமோகன் அவர்களின் மதிப்புரை | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nமுழு மஹாபாரதத்திற்கு திரு.ஜெயமோகன் அவர்களின் மதிப்புரை\nமுழு மஹாபாரதம் குறித்து ஒரு மதிப்புரை கேட்டு திரு. ஜெயமோகன் அவர்களுக்கு மின்மடலொன்று அனுப்பியிருந்தேன். அந்த எனது மடலையும், அதற்கு திரு.ஜெயமோகன் அவர்களின் பதில் மடலையும் கீழே தருகிறேன். தனிப்பட்ட முறையில் திரு.ஜெயமோகன் அவர்கள் எனக்குப் பதிலுரைத்திருந்தாலும், அதை இத்தளத்தில் பகிர்ந்து கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்று கருதி அதை கீழே தருகிறேன்.\nஒரு முறை, நீங்கள் யார் என்றே தெரியாமல் விஷ்ணுபுரம் புத்தகம் வாங்கினேன். ஐம்பது பக்கங்கள் படித்திருப்பேன். அதையும், நான் மறுபடி மறுபடி படிக்க வேண்டியிருந்தது. உங்கள் வார்த்தைகளில் அவ்வளவு நிறை இருந்தது. ஒரு வார்த்தையை படிக்காமல் விட்டாலும், நான் கண்ட மனக்காட்சியில் ஒரு காட்சி வெட்டபட்டதுபோல உணர்ந்து. மறுபடியும் மறுபடியும் படித்த பக்கங்களையே படித்துக் கொண்டிருந்தேன். அப்போது யார் இந்த எழுத்தாளர், யார் இவர், வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறாரே என்று நினைத்துக் கொள்வேன்.\nஆனால் அப்புத்தகத்தை முழுவதும் என்னால் படிக்க முடியவில்லை. நண்பர் ஒருவர் படித்துவிட்டுத் தருகிறேன் என்று வாங்கிச் சென்றார். அவ்வளவுதான் அப்புத்தகம் எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை. அவரும் இதோ அதோ என்கிறாரே ஒழிய கொடுக்க மாட்டேன் என்கிறார். வேறு புத்தகம் தான் வாங்க வேண்டும்.\nபின்பு பல காலம் கழித்து உங்கள் வலைத்தளத்தைக் கண்டுபிடித்தேன். அதில் உள்ள கதைகள் பெரும்பாலனவற்றைப் படித்திருக்கிறேன்.\nநான் இதுவரை உங்கள் தளத்தில் சிறுகதைகள் படித்ததில், எனக்கு மிகவும் பிடித்தது. 1. வணங்கான், 2. மெல்லிய நூல், 3.இறுதி யந்திரம். குறிப்பாக வணங்கானைப் பல முறை படித்திருக்கிறேன். நண்பர்களுக்கும் பகிர்ந்திருக்கிறேன். சில நெருங்கிய நண்பர்களுக்கு முழுதாக வாசித்தும் காட்டியிருக்கிறேன்.\nஒவ்வொரு முறையும் படித்துவிட்டு உங்களுக்கு மறுமொழி கூற வேண்டும் என்று நினைப்பேன். இருப்பினும், அதில் ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருந்தது. ஆனால், என்னை அறியாமலேயே உங்களுடன் எனக்கு ஒரு தொடர்பு கிடைத்தது.\nநான் முழு மஹாபாரதம் என்ற வலைப்பூவில் கிசாரி மோகன் கங்குலி அவர்களின் The Mahabharata புத்தகத்தை மொழி பெயர்த்து வருகிறேன். அதைப் படித்த ஒரு நண்பர் அதைக்குறித்து உங்களுக்கு ஒரு மின்மடல் அனுப்ப, அதை நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தீர்கள். அதற்கும் நேரடியாக உங்களுக்கு நான் நன்றி சொல்லாமல் என் வலைப்பூவிலேயே நன்றி சொல்லியிருந்தேன். மன்னிக்க வேண்டும்.\nஅறிமுகம் இல்லாத ஒரு பெரிய மனிதரிடம் எப்படி அணுகுவது என்பதில் எப்போதும் எனக்குத் தயக்கமே இருந்து வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியே உங்களை இது வரை அணுகாததும்.\nநீங்கள், உங்கள் வாசகர் ஒருவர் எழுதிய கடிதத்தின் மூலம் உங்கள் வலைத்தளத்தில் முழு மஹாபாரதம் வலைப்பூவை ஏற்கனவே அறிமுகப்படுத்திவிட்டீர்கள். அதற்கு நன்றி.\nஇருப்பினும் அவ்வலைப்பூவில், இதுவரை ஆதிபர்வத்தில் 171 பகுதிகள் மொழி பெயர்த்துள்ளேன். அவற்றுக்கான உங்கள் மதிப்புரை ஏதேனும் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று கருதியே இக்கோரிக்கை மடலை எழுதுகிறேன்.\nகடைசியாக நான் மொழிபெயர்த்த பகுதியைக் காண\nமொழியாக்கம் நன்றாக இருக்கிறது. இதுவரை வந்த மொழியாக்கங்களின் பெரிய சிக்கல்கள் இரண்டு. ஒன்று அவை சம்ஸ்கிருதச் சொற்களை நிறையவே போட்டு ஒருவகை மணிப்பிரவாளமொழியை கையாண்டிருந்தன. இன்னொன்று சம்ஸ்கிருதச் சொற்றொடர்களின் அமைப்பை அப்படியே நகல் செய்து ‘யாருடைய கைகளால் அன்னம் கிடைக்கப்பெறுகிறதோ அந்த...’ என்பதுபோன்ற சொற்றொடர்களை உருவாக்கியிருந்தன. ஆகவேதான் அவை சமகால வாசிப்புக்கு அன்னியமாக உள்ளன\nஉங்கள் மொழியாக்கம் இன்றைய மொழியில் அமைந்துள்ளது. ஆகவே இதன் பயன் மிக அதிகம். இணையத்தில் இருப்பதனால் தேவையான பகுதிகளை எளிதாகத் தேடி வாசிக்க முடிகிறது. இரண்டு விஷயங்களை விதிகளாக கைக்கொள்ளலாம். ஒன்று, கூடுமானவரை நல்ல சமகால தமிழ்ச்சொற்களைக் கையாளவேண்டும். இரண்டு, கூட்டுச்சொற்றொடர்களை கூடுமானவரை தவிர்த்து எளிமையான சொற்றொடர்களை பயன்படுத்தலாம்.\nஇன்னொரு ஆலோசனை, மகாபாரதப் பகுதிகளுக்குக் கீழே விவாதங்களைச் சேர்க்கவேண்டாம். இணையதளத்திலேயே அவற்றுக்கு ஒரு தனி இணைப்பு [ஹைப்பர் லிங்க்] கொடுங்கள். அதில் விவாதங்களை வைத்துக்கொள்ளுங்கள். விவாதங்களுக்கு வரும் வினாக்கள் மிக அபத்தமான, ஆரம்பநிலையில் உள்ளன. மகாபாரதத்துடன் இவற்றையும் வாசிக்க நேர்வது சோர்வளிக்கிறது.\nஇந்த மகாபாரதப் பக்கங்களுக்கு ஒரு நிரந்தரத்தன்மை உண்டு. விவாதங்கள் மிகமிகத் தற்காலத்தன்மை கொண்டவை. ஒருகட்டத்தில் இந்த சில்லறைக்கேள்விகள் மகாபாரத மொழியாக்கத்துக்கே சுமையாக ஆகிவிடக்கூடும். மேலும் ஆரம்பக்கட்ட மகாபாரத வாசகர்களை தேவையில்லாமல் திசைதிருப்பவும் இவை வழிவகுக்கும்.\nஆகவே மகாபாரதப்பகுதிகள் தனியாக, நூலின் அத்தியாயங்கள் போலவே இருக்கட்டும். கேள்வி பதில்களுக்கு பக்கவாட்டில் ஒரு தனி வழியை திறந்துவிடுங்கள்\nவாழ்த்துக்கள். பெரிய பணி. மகத்தான பணி . நன்றி\nஎனது கோரிக்கையை உடனே நிறைவேற்றி, எனக்கு ஆலோசனை தந்தமைக்கு நன்றி.\nநான் ஒரு வரைகலைஞனாக இருப்பதால், வெளியே எங்கும் சென்று நான் மொழிபெயர்த்ததைத் தட்டெழுதத் தேவையில்லை. வெளியே எங்கும் சென்று பிளாகரில் பதிவுகளை ஏற்றத்தேவையில்லை. அனைத்தையும் நானே என் வீட்டிலேயே செய்துவிடுவதால் அன்றன்று மொழிபெயர்த்ததை அன்றன்றே பதிவேற்றிவிட முடிகிறது. அதனால் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கத் துணிந்தேன்.\nஆனால்,என்னதான் நான் மஹாபாரதம் படித்திருந்தாலும், ஒரு சிலர் கேட்கும் கேள்விகளுக்கு, அதை மறுபடியும் தேடிப் பார்த்துத்தான் பதிலளிக்க வேண்டியுள்ளது. அந்த நேரத்தில் இன்னும் ஒரு பகுதியை மொழிபெயர்த்துவிடலாம். பணியும் வேகமாக நிறைவடையும்.\nநீங்கள் சொன்ன ஆலோசனைகள் என்ன என்று எனக்குப் புரிகிறது. இருப்பினும் அதை உடனே செய்ய இயலவில்லை. முழு மஹாபாரதம் வலைப்பூவை பிளாகரில் நானே தான் வடிவமைத்துக் கொண்டேன். எனக்கு அதிகம் எச்டிஎம்எல் (HTML) தெரியாது. ஆகையால், நீங்கள் சொன்னவாறு விவாதங்களுக்கென்று தனி பக்கத்தை ஒதுக்க உடனே எனக்குத் தெரியவில்லை.\nஇருப்பினும் அதுகுறித்து கூகுளில் தேடி, விரைவில் நீங்கள் சொன்னவாறு மாற்றி அமைத்துவிடுவேன். நான் சலிப்படையாதிருக்க மட்டுமல்லாது, பாரதத்தைப் படிக்க வருவோர் சலிப்படையாமல் இருக்கவே அதைச் செய்யப் போகிறேன்.\nஏதோ ஒரு வாசகன் என்று நினையாமல், எனது வலைப்பூவையும் ஒரு பார்வையிட்டு ஒரு மதிப்புரை தந்தமைக்கு நன்றி. ஏதாவது நான் பிழை செய்கிறேன் என்று உங்களுக்கு எப்போதாவது பட்டால், என்னைத் திருத்தத் தயங்க வேண்டாம்.\nஎனது மொழியாக்கம் தற்காலத் தமிழில் இருக்க வேண்டும் என்றும் எளிமையாக இருக்க வேண்டும் என்றும் மிகவும் சிரத்தை கொள்கிறேன். முடிந்தவரை வடமொழி கலவாமல் எழுத முயல்கிறேன். இருப்பினும் தவிர்க்க முடியாத இடங்களில் வந்து விடுகிறது. இயன்ற வரை இனி கூட்டுச்சொற்களையும் தவிர்க்க முயல்வேன்.\nமேற்கண்ட காரணங்களுக்காக நான் இவ்வலைப்பூவில் உள்ள மறுமொழி பெட்டக��்தை நீக்குகிறேன். உங்களுக்கு ஏதேனும் என்னுடன் கருத்து பரிமாரிக் கொள்ள வேண்டுமென்றால் என்னைத் தொடர என்ற லிங்கில் உள்ள தேர்வுகளில் பல வழிகளில் என்னுடன் தொடர்பு கொள்ளலாம். அல்லது எளிமையான வழியாக மேலே தலைப்புப் பட்டையில் வலது கடைசியில் இருக்கும் தொடர்புக்கு என்ற படிவத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படிவத்தைப் பயன்படுத்தினால், உங்கள் கருத்துகள் எனது மின்னஞ்சலுக்கே (dhevakidtpin@gmail.com) நேரடியாக வந்து சேரும்.\nஇனி வாசகர்கள் மற்ற தலைப்புகள் குறித்து சிந்தித்துத் தடுமாறாமல் முழு மஹாபாரதத்தை[f சிரமமில்லாமல் படிக்கலாம் என்று நினைக்கிறேன்.\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச��சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/01/Mahabharatha-Udyogaparva-Section15.html", "date_download": "2018-08-19T10:16:14Z", "digest": "sha1:YDYVCLPZB5JC2HEXRY6WAHEH3RCNNYW4", "length": 36137, "nlines": 97, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "இந்திரனைத் தேடிய அக்னி! - உத்யோக பர்வம் பகுதி 15 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 15\n(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 15)\nபதிவின் சுருக்கம் : நகுஷனின் பலம் குறித்து இந்திரன் சச்சியிடம் சொன்னது; சச்சி முனிவர்களால் இழுக்கப்படும் தேரில் நகுஷனை வரச்சொன்னது; நகுஷன் முனிவர்களைத் தேரில் பூட்டியது; சச்சி பிருஹஸ்பதியிடம் இந்திரனை விரைவாகத் தேடச் சொன்னது; பிருஹஸ்பதி அக்னியைக் கொண்டு இந்திரனைத் தேடியது; அக்னியால் இந்திரனைக் காண முடியாதது; அக்னி தனது இயலாமையைப் பிருஹஸ்பதியிடம் சொன்னது ...\nசல்லியன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “சச்சியால் இப்படிச் சொல்லப்பட்ட அந்த ஒப்பற்ற தேவன் {இந்திரன்} அவளிடம் {சச்சியிடம்}, மீண்டும், “இது வீரத்தைக் காட்ட வேண்டிய நேரமன்று. நகுஷன் என்னைவிடப் பலவானாக இருக்கிறான். ஓ அழகிய மங்கையே {சச்சி}, தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் முனிவர்களால் கொடுக்கப்பட்ட காணிக்கைகளின் தகுதியால் {பலத்தால்} அவன் {நகுஷன்} பலமூட்டப்பட்டிருக்கிறான். இது சம்பந்தமாக நான் ஒரு கொள்கையை {தீர்மானத்தை} எட்டியிருக்கிறேன். ஓ அழகிய மங்கையே {சச்சி}, தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் முனிவர்களால் கொடுக்கப்பட்ட காணிக்கைகளின் தகுதியால் {பலத்தால்} அவன் {நகுஷன்} பலமூட்டப்பட்டிருக்கிறான். இது சம்பந்தமாக நான் ஒரு கொள்கையை {தீர்மானத்தை} எட்டியிருக்கிறேன். ஓ தேவி {சச்சி}, நீயே அதனைச் செய்ய வேண்டியிருக்கும். ஓ தேவி {சச்சி}, நீயே அதனைச் செய்ய வேண்டியிருக்கும். ஓ மங்கையே {சச்ச���யே}, நீ அதைக் கமுக்கமாகச் செய்ய வேண்டும். மேலும் அதை யாரிடமும் நீ சொல்லக்கூடாது. ஓ மங்கையே {சச்சியே}, நீ அதைக் கமுக்கமாகச் செய்ய வேண்டும். மேலும் அதை யாரிடமும் நீ சொல்லக்கூடாது. ஓ அழகிய இடை கொண்ட மங்கையே {சச்சியே}, நகுஷனிடம் தனிமையில் சென்று, அவனிடம், “ஓ அழகிய இடை கொண்ட மங்கையே {சச்சியே}, நகுஷனிடம் தனிமையில் சென்று, அவனிடம், “ஓ அண்டத்தின் தலைவா {நகுஷா}, முனிவர்களால் சுமக்கப்படும் அழகிய வாகனத்தில் ஏறி நீர் என்னைச் சந்திக்க வேண்டும். அப்படிச் செய்தால் நான் மகிழ்ந்து, என்னை உம்மிடம் கொடுப்பேன்” என்று நீ சொல்ல வேண்டும்” என்றான் {இந்திரன்}.\nதேவர்கள் மன்னனால் {இந்திரனால்} இப்படிச் சொல்லப்பட்ட அந்தத் தாமரைக் கண் கொண்ட அவனது மனைவி {சச்சி}, அதற்குத் தனது சம்மதத்தைத் தெரிவித்து நகுஷனிடம் சென்றாள். அவளை {சச்சியைக்} கண்ட நகுஷன், புன்னகையுடன் அவளிடம், “ஓ அழகிய தொடைகளைக் கொண்ட மங்கையே {சச்சி}, உனக்கு நல்வரவு. ஓ அழகிய தொடைகளைக் கொண்ட மங்கையே {சச்சி}, உனக்கு நல்வரவு. ஓ இனிய புன்னகை கொண்டவளே, உனக்கு இன்பமானது எது இனிய புன்னகை கொண்டவளே, உனக்கு இன்பமானது எது ஓ நற்பார்வை கொண்ட மங்கையே, உன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்ட என்னை நீ ஏற்றுக் கொள்வாயாக. ஓ உற்சாகமானக் காரிகையே {சச்சி}, உன் விருப்பம் என்ன உற்சாகமானக் காரிகையே {சச்சி}, உன் விருப்பம் என்ன ஓ நற்பார்வை கொண்ட மங்கையே, கொடியிடையாளே, நான் உனது விருப்பத்தையே செய்வேன். ஓ அழகிய இடை கொண்டவளே, நீ வெட்கமடையத் தேவையில்லை. என்னிடம் நீ நம்பிக்கை வைப்பாயாக. ஓ அழகிய இடை கொண்டவளே, நீ வெட்கமடையத் தேவையில்லை. என்னிடம் நீ நம்பிக்கை வைப்பாயாக. ஓ தேவி, உண்மையின் {சத்தியத்தின்} பேரால், நீ சொல்வதையே நான் செய்வேன்” என்றான் {நகுஷன்}.\nஅதற்குச் சச்சி {நகுஷனிடம்}, “ஓ அண்டத்தின் தலைவா {நகுஷரே}, நீர் எனக்கு நிர்ணயித்திருக்கும் காலமே எனக்கு வேண்டியது. அதன்பிறகு, ஓ அண்டத்தின் தலைவா {நகுஷரே}, நீர் எனக்கு நிர்ணயித்திருக்கும் காலமே எனக்கு வேண்டியது. அதன்பிறகு, ஓ தேவர்களின் தலைவா, நீர் எனது கணவனாகலாம். எனக்கு ஒரு விருப்பமிருக்கிறது. ஓ தேவர்களின் தலைவா, நீர் எனது கணவனாகலாம். எனக்கு ஒரு விருப்பமிருக்கிறது. ஓ தேவர்களின் மன்னா, அதைக் கவனித்துக் கேட்பீராக. ஓ தேவர்களின் மன்னா, அதைக் கவனித்துக் கேட்பீராக. ஓ ம���்னா, நான் சொல்வதை நீர் செய்ய வேண்டும் என்றே நான் சொல்வேன். நீர் என் மீது கொண்டிருக்கும் அன்பின் நிமித்தமாகவே இதை நான் கோருகிறேன். நீர் அதை அருளினால், நான் உம் வசம் இருப்பேன். இந்திரர் தன்னைச் சுமக்க, குதிரைகள், யானைகள் மற்றும் தேர்களை வைத்திருந்தார். ஓ மன்னா, நான் சொல்வதை நீர் செய்ய வேண்டும் என்றே நான் சொல்வேன். நீர் என் மீது கொண்டிருக்கும் அன்பின் நிமித்தமாகவே இதை நான் கோருகிறேன். நீர் அதை அருளினால், நான் உம் வசம் இருப்பேன். இந்திரர் தன்னைச் சுமக்க, குதிரைகள், யானைகள் மற்றும் தேர்களை வைத்திருந்தார். ஓ தேவர்கள் மன்னா, விஷ்ணு, ருத்ரன் {சிவன்}, அசுரர்கள், ராட்சசர்கள் ஆகியோர் யாரிடமும் இல்லாத புதுமையான ஒரு வாகனத்தை நீர் கொண்டிருக்க வேண்டும் என்று, ஓ தேவர்கள் மன்னா, விஷ்ணு, ருத்ரன் {சிவன்}, அசுரர்கள், ராட்சசர்கள் ஆகியோர் யாரிடமும் இல்லாத புதுமையான ஒரு வாகனத்தை நீர் கொண்டிருக்க வேண்டும் என்று, ஓ தலைவா, நான் விரும்புகிறேன். கண்ணியமிக்க உயர்ந்த முனிவர்கள் ஒன்றுகூடி, உம்மைப் பல்லக்கில் வைத்து சுமக்கட்டும். எனக்குத் தோன்றுவது இதுவே. அசுரர்களுக்கோ, தேவர்களுக்கோ சமமானவராக நீர் உம்மைக் கருதக்கூடாது. யாரையெல்லாம் நீர் பார்க்கிறீரோ அவர்களின் பலத்தையெல்லாம் நீர் கிரகித்துக் கொள்கிறீர். உம் முன்னிலையில் நிற்கும் பலமுடையவர் யாரும் இல்லை” என்றாள் {சச்சி}.\nசல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படிச் சொல்லப்பட்ட நகுஷன் மிகவும் மகிழ்ந்தான். பிறகு அந்தத் தேவர்கள் தலைவன் {நகுஷன்}, அந்தக் களங்கமற்ற மங்கையிடம் {சச்சியிடம்}, “ஓ அழகிய நிறம் கொண்ட மங்கையே, இதற்கு முன் கேள்விப்படாத ஒரு வாகனத்தையே நீ சொல்லியிருக்கிறாய். ஓ அழகிய நிறம் கொண்ட மங்கையே, இதற்கு முன் கேள்விப்படாத ஒரு வாகனத்தையே நீ சொல்லியிருக்கிறாய். ஓ தேவி, நான் அதை மிகவும் விரும்புகிறேன். ஓ அழகிய முகம் கொண்டவளே, நான் உனது கட்டுப்பாட்டில் இருக்கிறேன். தன்னைத் தாங்குவதற்கு முனிவர்களை ஈடுபடுத்துபவன் பலவீனனாக இருக்க முடியாது. நான் தவங்கள் பயின்றவன், மேலும் நான் பெரும் பலமிக்கவனுமாவேன். இறந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலங்களுக்கு நானே தலைவன். நான் சினமுற்றால் இந்த அண்டமே இல்லாது போய்விடும். இந்த முழு அண்டமும் என்னிலேயே நிறுவப்பட��டுள்ளது. ஓ தேவி, நான் அதை மிகவும் விரும்புகிறேன். ஓ அழகிய முகம் கொண்டவளே, நான் உனது கட்டுப்பாட்டில் இருக்கிறேன். தன்னைத் தாங்குவதற்கு முனிவர்களை ஈடுபடுத்துபவன் பலவீனனாக இருக்க முடியாது. நான் தவங்கள் பயின்றவன், மேலும் நான் பெரும் பலமிக்கவனுமாவேன். இறந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலங்களுக்கு நானே தலைவன். நான் சினமுற்றால் இந்த அண்டமே இல்லாது போய்விடும். இந்த முழு அண்டமும் என்னிலேயே நிறுவப்பட்டுள்ளது. ஓ அழகிய புன்னகை கொண்டவளே, தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், பாம்புகள், ராட்சசர்கள் ஆகியோர் ஒன்றுகூடியிருந்தாலும், ஆத்திரம் கொள்ளும் என்னை அவர்கள் அனைவராலும் சமாளிக்க முடியாது. எவனை நான் பார்த்தாலும், அவனது ஆற்றல் அவனிடம் இருந்து அகன்றுவிடும். ஓ அழகிய புன்னகை கொண்டவளே, தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், பாம்புகள், ராட்சசர்கள் ஆகியோர் ஒன்றுகூடியிருந்தாலும், ஆத்திரம் கொள்ளும் என்னை அவர்கள் அனைவராலும் சமாளிக்க முடியாது. எவனை நான் பார்த்தாலும், அவனது ஆற்றல் அவனிடம் இருந்து அகன்றுவிடும். ஓ தேவி, உனது கோரிக்கை நிறைவேறும் என்பதில் ஐயமில்லை. ஏழு முனிவர்களும் {சப்தரிஷிகளும்}, மறுபிறப்பாள {பிராமண} முனிவர்களும் என்னைச் சுமக்கட்டும். ஓ தேவி, உனது கோரிக்கை நிறைவேறும் என்பதில் ஐயமில்லை. ஏழு முனிவர்களும் {சப்தரிஷிகளும்}, மறுபிறப்பாள {பிராமண} முனிவர்களும் என்னைச் சுமக்கட்டும். ஓ அழகிய நிறம் கொண்ட மங்கையே, எந்தன் பெருமையையும், காந்தியையும் நீ காண்பாய்” என்றான் {நகுஷன்}.\nசல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அழகிய முகம் கொண்ட அந்தத் தேவியிடம் {சச்சியிடம்} இப்படிப் பேசிய அவன் {நகுஷன்}, அவளுக்கு விடை கொடுத்தனுப்பி, தவப்பயிற்சிக்குத் தங்களை அர்ப்பணித்திருந்த எண்ணற்ற துறவிகளைத் தனது தெய்வீகத் தேரில் பூட்டினான். பலம் கொண்டவனும், கர்வத்தால் போதை கொண்டவனும், நிலையற்றவனும், இழிந்த ஆன்மா கொண்டவனும், அந்தணர்களை அலட்சியம் செய்பவனுமான அவன் {நகுஷன்}, தன்னைச் சுமக்கத் துறவியரை நியமித்தான். அதே வேளையில், நகுஷனால் அனுப்பப்பட்ட சச்சி, பிருஹஸ்பதியிடம் சென்று, “நகுஷன் எனக்கு அளித்திருக்கும் காலத்தில் சொற்பமே மீதம் இருக்கிறது. உம்மை மதிக்கும் என்னிடம் கருணை கொண்டு, இந்திரரை விரைவில் கண்டுபிடிப்பீராக\nஅதற்கு ஒப்பற்ற பிருஹஸ்பதி அவளிடம் {சச்சியிடம்}, “மிக்க நன்று. ஓ தேவி, தீய ஆன்மா கொண்ட நகுஷனிடம் நீ அஞ்ச வேண்டாம். அவன் {நகுஷன்} தனது சக்தியை நீண்ட காலம் பெற்றிருக்க மாட்டான். ஓ தேவி, தீய ஆன்மா கொண்ட நகுஷனிடம் நீ அஞ்ச வேண்டாம். அவன் {நகுஷன்} தனது சக்தியை நீண்ட காலம் பெற்றிருக்க மாட்டான். ஓ அழகிய காரிகையே, தன்னைச் சுமக்கப் பெரும் துறவியரை நியமித்த காரணத்தால், உண்மையில், அறத்தைக் கருதிப் பார்க்காத அந்த இழிந்தவன் ஏற்கனவே வீழ்ந்துவிட்டான். அந்த இழிந்த தீயவன் அழிவடைய, நான் ஒரு வேள்வியைச் செய்வேன். இந்திரனை நான் கண்டுபிடிப்பேன். அஞ்சாதே. உனக்கு நன்மையே விளையட்டும்” என்றார் {பிருஹஸ்பதி}.\nஅதன்பேரில் மதிப்புமிக்கத் தேவனான எரிந்த காணிக்கைகளை உண்பவன் {அக்னி}, தன்னுருவை விட்டு, பெண்ணுருக் கொண்டு, அந்த இடத்தில் இருந்து உடனே மறைந்து போனான். மனோ வேகம் கொண்ட அவன் {அக்னி}, மலைகள், காடுகள், பூமி, வானம் ஆகிய அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் பிருஹஸ்பதியிடம் திரும்பி வந்தான்.\nபிறகு அக்னி பிருஹஸ்பதியிடம், இவ்விடங்களில் எல்லாம் தேவர்களின் மன்னனை {இந்திரனை} என்னால் காண முடியவில்லை. நீர் கொள்ளிடங்கள் மட்டுமே தேட வேண்டியதில் மீதம் இருக்கின்றன. நீருக்குள் நுழைவதில் நான் எப்போதும் பின்தங்குவேன். அதற்குள் செல்வதற்கு எனக்கு வழி கிடையாது. ஓ அந்தணரே, நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் அந்தணரே, நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டான். அதற்கு அந்தத் தேவர்களின் ஆசான் {பிருஹஸ்பதி}, அவனிடம் {அக்னியிடம்}, “ஓ” என்று கேட்டான். அதற்கு அந்தத் தேவர்களின் ஆசான் {பிருஹஸ்பதி}, அவனிடம் {அக்னியிடம்}, “ஓ ஒப்பற்ற தேவா {அக்னி}, நீருக்குள் நீ நுழைவாயாக” என்றார்.\nஅதற்கு அக்னி {பிருஹஸ்பதியிடம்}, “என்னால் நீருக்குள் நுழைய முடியாது. அங்கே எனக்கு அழிவு காத்திருக்கிறது. ஓ பெரும் பிரகாசம் கொண்டவரே, நான் என்னை உம்மிடம் ஒப்படைக்கிறேன். நீர் எனக்கு நன்மையைச் செய்வீராக பெரும் பிரகாசம் கொண்டவரே, நான் என்னை உம்மிடம் ஒப்படைக்கிறேன். நீர் எனக்கு நன்மையைச் செய்வீராக கல்லில் இருந்து, இரும்பு பிறந்தது போலவும், புரோகித சாதியில் இருந்து, போர்ச்சாதி உதித்தது போலவும், நீரிலிருந்தே நெருப்பு உதித்தது. அனைத்துப் ��ொருட்களையும் ஊடுருவும் இவற்றின் சக்தி, தாங்கள் உதித்த தோற்றுவாயிடம் எடுபடுவதில்லை” என்றான் {அக்னி}.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை அக்னி, இந்திரன், உத்யோக பர்வம், சச்சி, சேனோத்யோக பர்வம், நகுஷன், பிருஹஸ்பதி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன��� சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/motorola-announces-huge-6-inch-e5-plus-with-5000-mah-battery-e5-play-lunched-too-017488.html", "date_download": "2018-08-19T09:17:49Z", "digest": "sha1:CBPGPGF3N3USQORMHJRRFKWWSPQWZZ63", "length": 14342, "nlines": 166, "source_domain": "tamil.gizbot.com", "title": "5000எம்ஏஎச் பேட்டரி & 6-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் மோட்டோ இ5 பிளஸ் | Motorola announces huge 6 inch E5 Plus with 5000 mAh battery E5 Play launched too - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5000எம்ஏஎச் பேட்டரி & 6-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் மோட்டோ இ5 பிளஸ்.\n5000எம்ஏஎச் பேட்டரி & 6-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் மோட்டோ இ5 பிளஸ்.\nகேரள வெள்ள பாதிப்புக்கு அமேசான், பேடிஎம் மூலம் உதவலாம்.\nஐபோன் எக்ஸ் சாதனத்திற்கு போட்டியாக வெளிவரும் மோட்டோ பி30.\nமோட்டோரோலா மோட்டோ Z3 ஸ்மார்ட்போன் மிரட்டலான 5ஜி மாட்ஸ் வசதியுடன் அறிமுகம்.\nதரமான டிஸ்பிளேவுடன் மோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியாவில் அறிமுகமானது முரட்டுத்தனமான மோட்டோ E5, E5 பிளஸ்.\nஇது மோட்டோரோலா ஒன் பவரா. அல்லது மோட்டோ X5 ஆ. அல்லது மோட்டோ X5 ஆ.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி6, மோட்டோ ஜி6 பிளே அறிமுகம்.\nநேற்று மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி6, ஜி6 பிளே மற்றும் ஜி6 பிளஸ் போன்ற ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனுடன் மோட்டோ இ5 பிளே மற்றும் இ5 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட்டது அந்நிறுவனம்.\nமோட்டோ இ5 பிளே மற்றும் மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின்பு கைரேகை சென்சார் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது மோட்டோ ஜி6 சீரிஸ் மற்றும் மோட்டோ இ5 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6-இன்ச் எல்சிடி டச் ஸ்கீரின் அமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1440x720 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சத்��ைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nமோட்டோ இ5 பிளஸ் செயலி:\nமோட்டோ இ5 பிளஸ் சாதனத்தில் 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 435 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். அதன்பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது.\nமோட்டோ இ5 பிளஸ் கேமரா:\nமோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 8எம்பி செல்பீ கேமரா மற்றும் 12எம்பி ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,700-ஆக உள்ளது.\nமோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.2-இன்ச் எல்சிடி டச் ஸ்கீரின் அமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720x1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nமோட்டோ இ5 பிளே செயலி:\nமோட்டோ இ5 பிளே சாதனத்தில் 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 425 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் . அதன்பின்பு 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது.\nமோட்டோ இ5 பிளே கேமரா:\nமோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5எம்பி செல்பீ கேமரா மற்றும் 8எம்பி ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தில் 2800எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவிரைவில் சார்ஜ் ஆகும் ஓப்போ எப்9 புரோ: இது வேடிக்கை இல்ல ராஜா.\nஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.\nவாட்ஸ் அப் மூலம் ஐஆர்சிடிசி ரயில் விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/9f356e49f1/anna-university-39-kuruksetram-39-started-", "date_download": "2018-08-19T10:01:06Z", "digest": "sha1:IUZIBCQ5ERW5VAZCDZHB4SS7QSTBIONK", "length": 10423, "nlines": 106, "source_domain": "tamil.yourstory.com", "title": "அண்ணா பல்கலைக்கழகத்தின் 'குருக்ஷேத்ரம்' தொடங்கியது!", "raw_content": "\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் 'குருக்ஷேத்ரம்' தொடங்கியது\n\"தேவையே கண்டுபிடிப்பின் தாய்\" என்பது அறிவியல் முதுமொழி. இருந்தும் தேவை, தானே எதையும் உருவாக்கிவிடாது. அதனை உணர்ந்த முயற்சியின் விளைவே அளப்பறிய கண்டுபிடிப்புகள்.\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப ஆண்டு விழாவாக பிப்ரவரி 17 இல் தொடங்கியுள்ள 'குருக்ஷேத்ரா'16' வின் சூத்திரம் இதுதான்.\nஅதனால்தான் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் களமான இந்த நிகழ்வை தொடங்கி வைத்து பேசிய பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசன்,\n\"முயல் வெல்லும், ஆமையும் வெல்லும். ஆனால், முயலாமை வெல்லாது \"என்றார்.\nஅந்த முயற்சியின் விளைவாய் சாத்தியமான குருக்ஷேத்ராவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களை, மாணவர்கள் கண்டுபிடித்த Dexter எனும் ரோபோ தான் வரவேற்று மேடைக்கு அழைத்துச்சென்றன.\nபிப்ரவரி 20 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் சமூக நலம் சார்ந்த கருவிகள் பட்டியலில் ஏர் லாக், படிக்கட்டு பயண விபத்தை தடுக்கும் கருவி, அப்னியா மானிட்டர், அஷெரா, சாலை விபத்துகளை கண்டறியும் கருவி, கண்காணிப்பு எந்திரன் மற்றும் தூய்மை ரோபோ ஆகியன இடம்பெறுகின்றன.\nஇதில் தூய்மை ரோபோ திட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் 'ஸ்வச் பாரத்' திட்டத்தை சார்ந்து வெளியிடப்பட உள்ளது.\nதொழில்துறை திட்டங்கள் பட்டியலில் ஸ்மார்ட் ஆட்டோ, என்.ஐ.யு.கவுண்ட்டர் மற்றும் மேம்படுத்தப்பட்ட வழுக்கா நிறுத்தி ஆகிவை இடம் பெற உள்ளன.\nஇந்த ஆண்டு குருக்ஷேத்ராவில் 520 -க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்கின்றன. இந்தியா தவிர 18 நாடுகளிலிருந்தும் பங்கேற்பாளர்கள் வந்துள்ளனர்.\nதொழில் நுட்ப யுத்தம் அழிவிற்கல்ல ஆக்கத்திற்கு என்பதன் அடையாளமாக மாணவர்கள் மக்களுக்கு நன்மை தரும் கண்டுபிடிப்புகளை வெளியிடும் களம் இது. இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் அறிவியல் வல்லுனர் அபாஸ் மித்ரா, இதனைப் பாராட்டி பேசிய போது,\n\"இந்த குருக்ஷேத்ரத்தில் கௌரவர்கள் இல்லை பாண்டவர்கள் மட்டுமே உண்டென்றார். ஆக்க சிந்தனை கொண்ட மூளை��்குள் நடக்கும் போரில் அழிவிற்கு இடமில்லை\" என சுட்டிக்காட்டினார்.\nஇங்கே காட்சிப்படுத்தப்படும் 14 மாதிரி திட்டங்களும் நிறுவனங்களின் ஒத்துழைப்போடு உடனே செயலுக்கு வர உள்ளன.கண்டுபிடிப்புகளின் காட்சிப்படுத்துதல் மட்டுமன்றி, பல்வேறு பயிற்சிகள் என ஊக்கம தரும் நிகழ்வுகள் அரங்கேற உள்ளன.\nஇந்த விழாவில், 'புதிய தொழில்துறை பட்டறைகள்' அறிமுகப்படுத்தபடவுள்ளன.\n'பில்ட் யுவர் 3டி பிரிண்டர்' போன்ற இலவச பயிற்சி வகுப்புகளும் உள்ளன. 'கார்னிவல்' (karnival), 'இ ஃபார் எஜுக்கேட்' (E for Educate) மற்றும் 'ஸ்டார்டஅப் வீக்கெண்ட்' (Startup Weekend) போன்ற பல நிகழ்வுகளும் இடம்பெற உள்ளன.\nதமிழ் யுவர்ஸ்டோரி \"ஸ்டார்ட் அப் வீக்கெண்ட்\" நிகழ்ச்சியின் பிரத்யேக மீடியா பார்ட்னர் என்பதில் பெருமிதம் கொள்கிறது.\nகுருக்ஷேத்ரா, முயற்சி திருவினையாக்கும் என்பதை உறுதிப்படுத்தும் களமாய் திகழும் என நம்பிக்கை தெரிவித்தார் அண்ணா பல்கலைகழக டீன் நாராயணசாமி.\nஇதனை மேலும் ஊக்குவிக்கும் விதமாக நாசா ஆய்வு மையத்திலிருந்து வந்த விஞ்ஞானி ஏஞ்சலோ, \"புதிது புதிதாய் சிந்தியுங்கள்,செயல்படுங்கள்\"என்றார்.\nசாதனைகளின் சங்கமமாக பத்தாம் ஆண்டில் அடி எடுத்துள்ள இந்த நிகழ்விற்கு, அரிய கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவளிக்கும் யுனெஸ்கோ ஒத்துழைக்கிறது.\nஇந்த நவீன குருக்ஷேத்திரத்தில் எல்லோரும் வெற்றியாளரே\nஸ்டார்ட் அப் வீக்கெண்ட் விபரம்\nஇது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்\nஉணவு விடுதியல்ல… இது இன்னொரு வீடு...\nசுவாரசிய கதைகளை சொல்லும் பொம்மைகள்... ஒரு தோற்பாவைக் கலைஞரின் உன்னத பயணம்\nவலிகளிலிருந்து வலிமையானவன் ஆன ஒரு ஹிப்ஹாப் கலைஞனின் வெற்றிப் பயணம்\nசுட்டிக் குழந்தைகளை விஞ்ஞானிகள் ஆக்கும் சென்னை இன்ஜினியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2016-apr-12/spiritual-quotes/117492-spiritual-literature-for-youths.html", "date_download": "2018-08-19T09:35:58Z", "digest": "sha1:ZQ77XWF74P63HD3GFP6EFNFTYR3YNBLL", "length": 17208, "nlines": 451, "source_domain": "www.vikatan.com", "title": "ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 13 | Spiritual Literature for youths - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கி��ார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nதிருப்பதி கோயிலில் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை - பசியால் கதறிய சோகம்\n`3 மணிநேரம் உறக்கம்...மற்ற நேரங்களில் மருத்துவ சேவை...' - கேரளா தம்பதிக்கு ஒரு சல்யூட்\n`வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினி' - கொந்தளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமனைவியைப் பார்க்க டாக்டர் வேஷத்தில் சென்ற கணவருக்கு போலீஸால் நேர்ந்த சோகம்\nகொள்ளிடம் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன\nஆகஸ்ட் இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்' \nசக்தி விகடன் - 12 Apr, 2016\nதுர்முகி வருட ராசி பலன்கள்\nதுர்முகி வருட ராசி பலன்கள்\nகல்யாண வரம் அருளும் நட்டாற்றீஸ்வரர்\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 24\nபாதை இனிது... பயணமும் இனிது..\nகுமரன் குன்றம் படி பூஜை\nகல்யாண தோஷம் தீர்க்கும் கெளரி தேவி\nசிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 24\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2014/07/blog-post_17.html", "date_download": "2018-08-19T10:10:33Z", "digest": "sha1:ON4FWO4KE6K5VWP4YE5ITOU5I5D7OOBJ", "length": 28170, "nlines": 511, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: சொற்பொருள் பின் வருநிலையணி!", "raw_content": "\nஅணி என்ற சொல்லுக்கு அழகு என்பது பொருள். பொன்னணிகளை அ���ிந்து பெண்மணிகள் அழகு பெறுவதுபோல் அணி என்னும் உறுப்பால் கவிதை அழகு பெறுகிறது. மொழிக்கு அழகு செய்யும் அணியிலக்கணத்தை மட்டும் மாறனலங்காரம், தண்டியலங்காரம், அணியிலக்கணம் ஆகிய நூல்கள் எடுத்துரைக்கின்றன.\nஒரு செய்யுளில் ஒரு சொல் பலமுறை ஒரே பொருளில் பயின்று வருவதும், முன் வந்த பொருள் பின்னர்ப் பல இடங்களில் பயின்று வருவதும் சொற்பொருள் பின் வருநிலையணி எனப்படும்.\nசெல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்\nஒருவருக்குச் சிறப்புடைய செல்வமாவது செவியான் வரும் கேள்விச் செல்வமே, அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றினும் தலைமையானதாகும்.\nஇக்குறட்பாவில் \"செல்வம்\" என்னும் சொல் பொருள் என்னும் ஒரே பொருளில் ஐந்து முறை பயின்று வந்துள்ளதால், இதில் சொற்பொருள் பின் வருநிலையணி அமைந்துள்ளது\nகண்டுமொழி கண்டுமலர் காரிகையைக் கண்டுமனம்\nவண்ண விழிகளில் வண்ணக் கயலாடும்\nசுவைதமிழ் பேசும் சுவையிதழ் பாவை\nமரைநுதல் மின்மரைக்கண் செம்மரைப் பொற்றாள்\nகொல்லை மலா்க்கொடியாள் கொள்ளை அழகுடையாள்\nகலைகளை அள்ளிக் கலைமகள் தந்தாள்\nமன்னும் நெறிகளால் மன்னும் புகழன்றோ\nஎல்லா உலகளந்து எல்லாம் அறிந்தவனுக்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 02:28\nஇணைப்பு : அணி இலக்கணம், இலக்கணம்\nகரந்தை ஜெயக்குமார் 17 juillet 2014 à 02:31\nகவிஞா் கி. பாரதிதாசன் 18 juillet 2014 à 16:54\nஅருமை அணிகளை அள்ளிமனம் சூடிப்\nதங்கள் பதிவின் மூலம் இலக்கணம் கற்றேன் அய்யா\nஇது போன்ற கட்டுரைகள் எங்களுக்கு மிகுந்த பயன்தரும்\nபுறப்பொருள் வெண்பா மாலை காலத்திற்குப் பின் எடுத்துக்காட்டுகளை இலக்கணஆசிரியர்களே உருவாக்கித்தரும் வழக்குச் செல்வாக்குற்றது.\nதண்டி, மாறன் அலங்கார நூலாசிரியர்கள் இலக்கணத்ததிற்கான இலக்கியத்தையும் படைத்தளித்து இலக்கண-இலக்கிய ஆசிரியர்களாய் ஒருசேர மிளிர்கின்றனர்.\nநீண்ட காலத்திற்குப் பின் அந்த மரபின் தொடர்ச்சியை மீட்டு முன்னெடுத்துச் செல்வோராய் நீங்களே உள்ளீர்கள்\nகவிஞா் கி. பாரதிதாசன் 18 juillet 2014 à 16:57\nஉயா்வாய் உரைத்த உயா்தமிழ்ச் சொற்கள்\nசிறப்பான வரைவிலக்கணம் குறளும் விளக்கமும் நன்று பகிர்வுக்கு நன்றி ஐயா\nகவிஞா் கி. பாரதிதாசன் 18 juillet 2014 à 16:58\nகுறளும் விளக்கமும் கொஞ்சுதமிழ் கூறும்\nதிண்டுக்கல் தனபாலன் 17 juillet 2014 à 05:21\nகுறளோடு அழகான அருமையான விளக்கம் ��யா... நன்றி...\nகவிஞா் கி. பாரதிதாசன் 18 juillet 2014 à 17:02\nகுறள்நெறி போற்றும் குளிா்மனத் தோழா\nநிறையச் சொற்பயிற்சி தேவையாக இருக்கின்றது.\nமிக மிகச் சிறப்பானது ஐயா\nஎனது முயற்சியாக எழுதியுள்ளேன். பாருங்கள் ஐயா\nதிருத்தம் தாருங்கள். மிக்க நன்றி\nஇனம்வாழ எங்கள் இனமானம் காத்தா\nகவிஞா் கி. பாரதிதாசன் 18 juillet 2014 à 17:08\nஇன்றே பயின்றெழுதி இன்றமிழ்ப் பா..தந்தாய்\nகவிஞா் கி. பாரதிதாசன் 18 juillet 2014 à 17:10\nஅருமைத் தமிழின் பெருமை அறிந்தே\nதங்கள் பதிவைக் கீழ்வரும் இணைப்பூடாக எனது தளத்திலும் பகிர்ந்துள்ளேன்.\nமரபுக் கவிதையில் இனிப்பும் உண்டு\nகவிஞா் கி. பாரதிதாசன் 19 juillet 2014 à 02:18\nநல்ல தமிழ்பரப்பும் நற்பணி யாளரே\nகவிஞா் கி. பாரதிதாசன் 18 juillet 2014 à 16:52\nஇவ்விடத்தில் உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.\nவியாசகர் பெருமாள் அவர்கள் எழுதிய அணி இலக்கணத்தில் வரும்\nஅணிகளை விளக்கி இது போலவே வெண்பாக்களில் கவிதை படைத்திட வேண்டும்.\nதவிர நான் முதகலை படிக்கும் பொழுது அணி இலக்கத்திற்கு\nமிகவும் எளிதான உதாரணங்கள் இல்லாததால்... அவர் கொடுத்த உதாரணங்களை\nபுரியவில்லை என்றாலும் அதையே மனப்பாடம் செய்தே எழுதினேன்.\nநீங்கள் அணிக்கான விளக்கங்களுடன் உதாரணங்களாக கவிதைகளையும்\nபடைத்தால் அதையே புத்தகமாக வெளியிட பிற்கால மாணவர்களுக்கும்\nஎன்னைப் போன்றவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஅதனால் இக்கருத்தை நீங்கள் அவசியம் ஏற்று எங்களுக்கு உதவிட வேண்டுகிறேன்.\nகவிஞா் கி. பாரதிதாசன் 18 juillet 2014 à 16:44\nஇயன்ற வரையிங்கு எழிலணி செய்வேன்\nதிருத்தணிகை விசாகப்பெருமாளையா் அவா்கள் எழுதிய அணியிலக்கண நுாலில் பொருளணியில், உவமையணி முதல் எதுவணி இறுதியாக நுாறு அணிகள் விளக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டுச் செய்யுள்கள் முன்னோா் நுால்களிலிருந்து தரப்பட்டுள்ளன.\nஇந்நுாலில் சொல்லணியில் சோ்வையணி, கலவையணி என இரண்டு அணிகள் உள்ளன. மொத்தம் 102 அணிகளை இந்நுாலில் நாம் கற்று இன்புறலாம்.\nலக்னம் பார்த்து லட்ச்சாதிபதி ஆகத் துடிப்பவர்கள் மத்தியில்\nஇலக்கணம் பார்த்து பொருள் கூறும் இலட்சிய வாதிகளும் இருப்பதை எண்ணி\nதமிழா தலை நிமிந்து நில்.\nகவிஞா் கி. பாரதிதாசன் 19 juillet 2014 à 02:23\nஅன்னைத் தமிழே அடியவனின் நற்சொத்து\nஅணியிலக்கணமும் அதற்கான எடுத்துக் காட்டான தங்கள் கவிதைகளும் அருமை\nகரும்பு இனிக்கிறது ���ன்று சொல்வது.....\nகவிஞா் கி. பாரதிதாசன் 19 juillet 2014 à 02:26\nபுலவா் புகழ்மொழி பொன்னென மின்னும்\nபணிவாய் தங்கள் தாழ் தொழ\nகுருவாய் வந்தீர் - அறிவைத்\nகவிஞா் கி. பாரதிதாசன் 19 juillet 2014 à 02:28\nஇனிய தமிழ்கற்க என்றும் வருக\nஅணிகள் அரும்நுாறை அள்ளி அளிக்கும்\nஒளிரும் வகையாய் உளத்துள் கவிதை\nகவிஞா் கி. பாரதிதாசன் 19 juillet 2014 à 10:29\nஅன்பின் பெருக்கால் அடியேன் இடம்நாடி\nஆசான் அரும்அாிய புத்திரனாா் நல்லருளால்\nஅணியின் மடியில் அணியணியாய் ஆக்கம்\nஅருமையான விளக்கம் அறிந்தேன் அகமகிழ்ந்தேன் ஐயா\nமிக்க நன்றி வால்த்ய்துக்கள் வாழ்க வளமுடன்\nஇனிக்கும் கவியால் இனிக்கும் தமிழை\nஅருமையான விளக்கம் அறிந்தேன் அகமகிழ்ந்தேன் ஐயா\nமிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்\nகவிக்கு பெருமை யளிக்கும் கவியே\nகவிக்கு பெருமை யளிக்கும் கவியே\nகம்பன் இதழ் - 1\nசெய்யுள் இலக்கணம் - பகுதி 2\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 30\nஅணி இலக்கணம் - 2\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t46189-topic", "date_download": "2018-08-19T09:17:02Z", "digest": "sha1:K7HDYJFHPXRZPLIT7T6OYOCCM76CVTYK", "length": 16816, "nlines": 129, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்...: உலக தந்தையர் தினம்-", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி\n» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு\n» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\n» சிதைக்கு தீ மூட்டு���் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\n» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\nதந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்...: உலக தந்தையர் தினம்-\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nதந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்...: உலக தந்தையர் தினம்-\nகுழந்தைகளின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பவர் தந்தை. அன்னையிடம் அன்பை வாங்கலாம், தந்தையிடம் அறிவை வாங்கலாம் என பாடல் வரியே உண்டு.\nபலருக்கு தந்தை தான் முன்மாதிரியாக இருப்பார். தந்தையருக்கு மரியாதையும், நன்றியும் செலுத்தும் விதமாக தந்தையர் தினம் ஜூன் 3வது ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) கொண்டாடப்படுகிறது. வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு நாட்களில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தினம் மேலைநாட்டிலிருந்து வந்திருந்தாலும் இந்தியாவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.ஒவ்வொருவரும் தங்களது தந்தைக்��ு, நேரிலோ, போனிலோ அல்லது பூங்கொத்து கொடுத்தோ வாழ்த்து தெரிவித்து இத்தினத்தை கொண்டாடலாம்.\nஅமெரிக்காவில் 1909ல் சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டாட் என்ற பெண், அன்னையர் தினம் கொண்டாடுவது போல, தந்தையர் தினமும் கொண்டாடப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இவரது தாயாரின் மறைவுக்குப் பின், தந்தை வில்லியம் ஆறு குழந்தைகள் கொண்ட குடும்பத்தை சிரமங்களுக்கிடையே வழி நடத்தி வந்தார். இதுதான் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை இவருக்கு ஏற்படுத்தியது. இதன்படி 1910ம் ஆண்டு முதன்முதலில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. 1972ல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனால், அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.\nRe: தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்...: உலக தந்தையர் தினம்-\nஉண்மைகள் பாராட்டப்படும் விதமாக தகவல்களை ....\nதேடித் தேடி எமக்கு பதிவு செய்கின்றமை ...\nஎன்றும் பாராட்டத் தக்கதாகும் நண்பா ராம்மலர்.\nRe: தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்...: உலக தந்தையர் தினம்-\nஇனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்\nRe: தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்...: உலக தந்தையர் தினம்-\nMuthumohamed wrote: இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்\nநானும் இனிய தந்தையர் தின வாழ்த்தை தெரிவிக்க விரும்புகிறேன்...\nஎன் வாழ்த்தை நேரில் கேட்க்க அவரை ஈசன் விடவில்லையே \nRe: தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்...: உலக தந்தையர் தினம்-\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ���த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t53460-topic", "date_download": "2018-08-19T09:16:57Z", "digest": "sha1:YBX7YSGWX3JPYE3RD5N2DXMAITVMRPUY", "length": 14080, "nlines": 115, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "உடல் உறுப்பு மாற்று ஆணையம் செயலர் நியமனத்துக்கு எதிராக வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி\n» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு\n» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\n» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\n» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\nஉடல் உறுப்பு மாற்று ஆணையம் செயலர் நியமனத்துக்கு எதிராக வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஉடல் உறுப்பு மாற்று ஆணையம் செயலர் நியமனத்துக்கு எதிராக வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனியார் மருத்துவமனையில்\nசிகிச்சை பெற்ற போது, சின்னம் ஒதுக்கீடு குறித்த படிவத்தில்,\nஅவரது கைரேகை பதிவு செய்யப்பட்டது. இதை, அரசு டாக்டர்\nஇந்த கைரேகை பதிவு குறித்து, சர்ச்சை கிளம்பி உள்ளது.\nதிருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் வழக்கிலும், இந்த பிரச்னை\nஇதற்கிடையில், டாக்டர் பாலாஜி, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று\nஆணையத்தின், உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டார்.\nஇவரது நியமனத்தை எதிர்த்து, சென்னையைச் சேர்ந்த\n, 'மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குனர், நாராயணன்\nஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை முடிந்த\nநிலையில் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வரும் அக்டோபர்\n9ல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசி���ின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/", "date_download": "2018-08-19T09:16:55Z", "digest": "sha1:JQM3CZVGYUIEBLQQ5ENRUOZC5VCORNTZ", "length": 31154, "nlines": 303, "source_domain": "kalkudahnation.com", "title": "Kalkudah Nation", "raw_content": "\nகாரைதீவைப் பிரித்து தமிழருக்கு அநியாயம் செய்ய கூட்டுச்சதி- செல்லையா இராசையா ஆவேசம்\nநேற்றைய விபத்தில் படுகாயமடைந்த ஓட்டமாவடி ஜனூஸ் சற்று முன்னர் வபாத்\nசமூக ஊடக நண்பர்கள் வட்டம் நடாத்தும் அகில இலங்கை ரீதியாக சிறுகதைப் போட்டி\nபிறைந்துறைச்சேனையில் போதைப் பொருள் வ���யாபாரத்தில் ஈடுபட்ட இருபெண்கள் உட்பட மூவர் கைது\nஅநுராதபுரம் ஸாஹிராவில் நீர் சுத்திகரிப்புத்திட்டத்திற்கு அடிக்கல் நடல்\nமஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா\nவாழைச்சேனை வை அஹமட் வித்தியாலயத்தில் மேலங்கி அறிமுக நிகழ்வு.\nசஜித் பிரேமதாஸவிற்கு சவால் விடுத்துள்ள விமல்\nமீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய மாணவி தேசிய சாதனை.\nஇஸ்லாம் கூறும் வழிகாட்டல்களைப் பேணி உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவோம் – ACJU\nமஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா\n(வை எல் எஸ் ஹமீட்) கடந்த இரண்டொரு வாரங்களாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சட்டத்தில் இடமுண்டு; என்ற கருத்து உலா வந்துகொண்டிருக்கின்றது. இன்றைய (19/08/2018) Sunday Times...\nவாழைச்சேனை வை அஹமட் வித்தியாலயத்தில் மேலங்கி அறிமுக நிகழ்வு.\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை வை. அஹமட் வித்தியாலய மாணவத் தலைவர்களுக்கு புதிய வடிவிலான மேலங்கி அணிவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் என்.எம். ஹஸ்ஸாலி தலைமையில் நடைபெற்றது. குறித்த பாடசாலையின் மாணவத் தலைவர்களுக்கு மேலங்கி அணிவிக்கும் இந்நிகழ்வில் கோறளைப்பற்று...\nசஜித் பிரேமதாஸவிற்கு சவால் விடுத்துள்ள விமல்\nகடந்த மூன்று வருடங்களுக்குள் நாட்டிற்கு சாதகமான சுதந்திரம் கிடைக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். குறித்த மூன்று வருடங்களுக்குள் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தேரிவித்துள்ளார். களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்...\nமீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய மாணவி தேசிய சாதனை.\n(ஓட்டமாவடி நிருபர் .அ.ச.முகம்மது சதீக்) மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்டதும் கோறளைப்பற்று மேற்கு கோட்டத்திற்குட்பட்டதும் மட் /மம மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் தரம் பதினொன்றில் கல்வி பயிலும் ஆதம்லெப்பை பாத்திமா றிஹா...\nஇஸ்லாம் கூறும் வழிகாட்டல்களைப் பேணி உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவோம் – ACJU\nஉழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சுன்னத்தாகும். இதுபற்றி அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் “எனவே, உம் இறைவனுக்காக நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.�� (108:02) என்று குறிப்பிட்டுள்ளான். இவ்வணக்கத்தை இஸ்லாம் கூறும் எல்லாவித நெறிமுறைகளையும்...\nபதுரியாநகர், மாஞ்சோலைக் கிராமத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்.\n(அபூ அனூஸ்) கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பதுரியநகர், மாஞ்சோலைக் கிராமத்தில் நான்கு அபிவிருதிப் பணிகளை கடற்றொழில் நீரியல் வள மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்கள் நேற்று...\nகல்வி அபிவிருத்தி திட்டத்துக்கு கல்குடா வைத்தியர் சங்கம் நிதியுதவி\n(எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக்கோட்டப் பாடசாலைகளில் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்கான செயற்திட்டத்தின் பிரகாரம் கல்வியில் பின்தங்கிய மாணவர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கான விசேட வகுப்புக்கள் தற்போது...\nமின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்றுவந்த மீராவோடை ஏ.ஜீ.ஜெமீல் வபாத்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) ஓட்டமாவடி – மீராவோடை 04 நூரானியா வீதியில் வசித்துவரும் அப்துல் கபூர் ஜெமீல் என்பவர் மின்சாரம் தாக்கி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (18) ம் திகதி மரணித்துள்ளார். இவ்விடையம்...\nவைரலாகும் முகநூல் கேள்வித் தொடுக்குகளில் அவதானம் தேவை\nM.I. MUHAMMADH SAFSHATH UNIVERSITY OF MORATUWA நீங்கள் ஹரிபொட்டர் திரைப்படத்தின் எந்த கதாப்பாத்திரம் உங்களது முன் ஜென்மத்தில் நீங்கள் யாராக இருந்தீர்கள் உங்களது முன் ஜென்மத்தில் நீங்கள் யாராக இருந்தீர்கள் நீங்கள் செல்லவுள்ள இடம் சுவனமா / நரகமா நீங்கள் செல்லவுள்ள இடம் சுவனமா / நரகமா\nஹாபிழ்கள் ஒன்றியத்தினால் நடாத்தப்படும் அல் குர் ஆன் மனனப் போட்டி\nமுன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் அழ் ஹாபிழ் Z.A நசீர் அஹமட் அவர்களது வழிகாட்டலின் கீழ் ஹாபிழ்கள் ஒன்றியத்தினால் நடாத்தப்படும் அல் குர் ஆன் மனனப் போட்டி - 2018 (எஸ்.ஐ.எம்.நிப்ராஸ், வாழைச்சேனை)\n“சிறுமியின் மூளைக்குள் 100க்கும் மேற்பட்ட நாடாப்புழுக்களின் முட்டைகள் எவ்வாறு வந்ததென்று தெரியுமா\nஓர் எட்டு வயது சிறுமியின் மூளையில் நூற்றுக்கும் அதிகமான முட்டைகள் இருந்தன. அடிக்கடி தலைவலி வருவதாக மகள் சொல்வதற்கு காரணம் என்ன என்பது அவரது பெற்றோருக்கு புரியவில்லை. சுமார் ஆறு ��ாதங்களாக தொடரும் தலைவலிக்கு...\nகழுதைகளுக்கு வண்ணம் பூசி வரிக்குதிரை என ஏமாற்றிய விலங்கியல் பூங்கா\nகழுதைகளுக்கு வர்ணம் பூசி வரிக்குதிரை என்று ஏமாற்றியதாக எகிப்தில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்று குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது. உடல் மீது கருப்பு நிறக் கோடுகள் வரையப்பட்ட கழுதை ஒன்றின் படம் இணையதளத்தில் வேகமாகப் பரவி...\nவாட்ஸ் ஆப் குழுவின் அட்மினா எச்சரிக்கை\nபாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கான் வெற்றி\nசிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்கள்: 200க்கும் மேற்பட்டோர் பலி\nஆசிரியர்கள் தங்கியிருந்த வீட்டில் கல்வீச்சு காரணத்தால் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வர மறுப்பு.\nகல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன்\n(அகமட் எஸ். முகைடீன்) கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்திய சுதைஷ் மோட்டர்ஸ் வெற்றிக் கிண்ண ரி-20 கடினபந்து சுற்றுப்போட்டியின் சம்பியன் கிண்ணத்தை கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் பெற்றுக்கொண்டது. சுதைஷ் மோட்டர்ஸ்...\nகிரிக்கெட் சவால் கிண்ணம் கல்முனை RDHS வசம்.\n(எஸ்.அஷ்ரப்கான்) வடக்கு கிழக்கு மாகாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைகளுக்கிடையிலான கல்முனை ஆர்.டி.எச்.எஸ். சவால் கிண்ணம்-2018 மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்முனை ஆர்.டி.எச்.எஸ். அணியினர் அபார வெற்றியீட்டி சம்பியனாக தெரிவாகினர். இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றியீட்டிய கல்முனை அணியினர் களத்தடுப்பை தெரிவுசெய்த...\nஓட்டமாவடி வளர்பிறை கழத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு.\nயார் இந்த ஹஷீம் அம்லா\nவெற்றிகரமாக முடிவுற்ற கட்டார் Y2K இன் வறிய மக்கள் நலத்திட்ட நிதி சேகரிப்பு கிறிக்கட்...\nகிண்ணத்தை வென்றது கதுருவெல ரெட் சன் அணி\nகல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன்\n(அகமட் எஸ். முகைடீன்) கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்திய சுதைஷ் மோட்டர்ஸ் வெற்றிக் கிண்ண ரி-20 கடினபந்து சுற்றுப்போட்டியின் சம்பியன் கிண்ணத்தை கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் பெற்றுக்கொண்டது. சுதைஷ் மோட்டர்ஸ்...\nகிரிக்கெட் சவால் கிண்ணம் கல்முனை RDHS வசம்.\n(எஸ்.அஷ்ரப்கான்) வடக்கு கிழக்கு மாகாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைகளுக்கிடையிலான கல்முனை ஆர்.டி.எச்.எஸ். சவால் கிண்ணம்-2018 மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்முனை ஆர்.டி.எச்.எஸ். அணியினர் அபார வெற்றியீட்டி சம்பியனாக தெரிவாகினர். இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றியீட்டிய கல்முனை அணியினர் களத்தடுப்பை தெரிவுசெய்த...\nஓட்டமாவடி வளர்பிறை கழத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு.\nயார் இந்த ஹஷீம் அம்லா\nவெற்றிகரமாக முடிவுற்ற கட்டார் Y2K இன் வறிய மக்கள் நலத்திட்ட நிதி சேகரிப்பு கிறிக்கட்...\nகிண்ணத்தை வென்றது கதுருவெல ரெட் சன் அணி\nகல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன்\n(அகமட் எஸ். முகைடீன்) கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்திய சுதைஷ் மோட்டர்ஸ் வெற்றிக் கிண்ண ரி-20 கடினபந்து சுற்றுப்போட்டியின் சம்பியன் கிண்ணத்தை கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் பெற்றுக்கொண்டது. சுதைஷ் மோட்டர்ஸ்...\nகிரிக்கெட் சவால் கிண்ணம் கல்முனை RDHS வசம்.\n(எஸ்.அஷ்ரப்கான்) வடக்கு கிழக்கு மாகாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைகளுக்கிடையிலான கல்முனை ஆர்.டி.எச்.எஸ். சவால் கிண்ணம்-2018 மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்முனை ஆர்.டி.எச்.எஸ். அணியினர் அபார வெற்றியீட்டி சம்பியனாக தெரிவாகினர். இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றியீட்டிய கல்முனை அணியினர் களத்தடுப்பை தெரிவுசெய்த...\nஓட்டமாவடி வளர்பிறை கழத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு.\nயார் இந்த ஹஷீம் அம்லா\nவெற்றிகரமாக முடிவுற்ற கட்டார் Y2K இன் வறிய மக்கள் நலத்திட்ட நிதி சேகரிப்பு கிறிக்கட்...\nகிண்ணத்தை வென்றது கதுருவெல ரெட் சன் அணி\nகல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன்\n(அகமட் எஸ். முகைடீன்) கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்திய சுதைஷ் மோட்டர்ஸ் வெற்றிக் கிண்ண ரி-20 கடினபந்து சுற்றுப்போட்டியின் சம்பியன் கிண்ணத்தை கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் பெற்றுக்கொண்டது. சுதைஷ் மோட்டர்ஸ்...\nகிரிக்கெட் சவால் கிண்ணம் கல்முனை RDHS வசம்.\n(எஸ்.அஷ்ரப்கான்) வடக்கு கிழக்கு மாகாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைகளுக்கிடையிலான கல்முனை ஆர்.டி.எச்.எஸ். சவால் கிண்ணம்-2018 மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்முனை ஆர்.டி.எச்.எஸ். அணியினர் அபார வெற்றியீட்டி சம்பியனாக தெரிவாகினர். இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றியீட்டிய கல்முனை அணியினர் களத்தடுப்பை தெரிவுசெய்த...\nஓட்டமாவடி வளர்பிறை கழத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு.\nயார் இந்த ஹஷீம் அம்லா\nவெற்றிகரமாக முடிவுற்ற கட்டார் Y2K இன் வறிய மக்கள் நலத்திட்ட நிதி சேகரிப்பு கிறிக்கட்...\nகிண்ணத்தை வென்றது கதுருவெல ரெட் சன் அணி\nகல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன்\n(அகமட் எஸ். முகைடீன்) கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்திய சுதைஷ் மோட்டர்ஸ் வெற்றிக் கிண்ண ரி-20 கடினபந்து சுற்றுப்போட்டியின் சம்பியன் கிண்ணத்தை கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் பெற்றுக்கொண்டது. சுதைஷ் மோட்டர்ஸ்...\nகிரிக்கெட் சவால் கிண்ணம் கல்முனை RDHS வசம்.\n(எஸ்.அஷ்ரப்கான்) வடக்கு கிழக்கு மாகாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைகளுக்கிடையிலான கல்முனை ஆர்.டி.எச்.எஸ். சவால் கிண்ணம்-2018 மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்முனை ஆர்.டி.எச்.எஸ். அணியினர் அபார வெற்றியீட்டி சம்பியனாக தெரிவாகினர். இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றியீட்டிய கல்முனை அணியினர் களத்தடுப்பை தெரிவுசெய்த...\nஓட்டமாவடி வளர்பிறை கழத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு.\nயார் இந்த ஹஷீம் அம்லா\nவெற்றிகரமாக முடிவுற்ற கட்டார் Y2K இன் வறிய மக்கள் நலத்திட்ட நிதி சேகரிப்பு கிறிக்கட்...\nகிண்ணத்தை வென்றது கதுருவெல ரெட் சன் அணி\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஅம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஒக்டோபர் மாதக்கூட்டம்\nமுஸ்லிம் காங்கிரஸுடன் முன்னாள் ஜனாதிபதி\nபொறியிலாளர் ஷிப்லி பாறுக்கின் முயற்சியினால் காத்தான்குடி, ஆரயம்பதி இரு நகரங்களுக்கான எல்லை வீதி காபட்...\nகிழக்கில் அதிகளவில் பிழையான உணவுப்பழக்கத்தை முஸ்லிம்களே கொண்டுள்ளனர்-மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் எம். எஸ்....\nஅல்ககோலைப் பாவிப்பது நஞ்சை உண்மைதற்குச்சமனாகும்-கோறளைப்பற்று பிரதேச செயலாளர் வ.வாசுதேவன்\nகிழக்கு மாகாணத்தின் சிறந்த தொலைபேசி இயக்குனராக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை தம்பிப்பிள்ளை சதாநாதன் தெரிவு\nஇரண்டரை வருடங்களில் ஊழல் செய்ததை தவிர உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/feb-2017-marxist-tamil/", "date_download": "2018-08-19T09:09:45Z", "digest": "sha1:U3UL3D2Y2UF7J5KNI6NNI2PP44NXJX37", "length": 12386, "nlines": 116, "source_domain": "marxist.tncpim.org", "title": "மார்க்சிஸ்ட் இதழ்: பிப்ரவரி 2017 … | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் இதழ்: பிப்ரவரி 2017 …\nநா.வா.வின் மார்க்சிய தமிழ் சமூகவியல்\nதமிழ் மக்களின் வரலாற்றையும், பண்பாட்டையும் , இலக்கியத்தையும் அறிவியல்ரீதியாக, ஆராய்ந்து ஆராய்ச்சி உலகில் புதிய பாதை ஏற்படுத்தியவர் நா.வானமாமலை அவர்கள். திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில், 7.12.1907-ல் பிறந்தவர்.\nதிருநெல்வேலி இந்துக்கல்லூரியில் புதுமுகப் படிப்பு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை வேதியியல் படிப்பு, சென்னை, சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கல்வியியல் பட்டம், முதுகலை படிப்பு என தனது கல்வி வாழ்க்கையை அமைத்து,சில வருடங்கள் ஆசிரியர் பணியிலும் இருந்தார். நாங்குனேரி விவசாயிகள் இயக்கம், நெல்லை தொழிலாளர் இயக்கம்,கோயில் நுழைவு, சாதிக் கொடுமைகள் எதிர்ப்பு, நில மீட்புப் போராட்டங்கள் என போராட்ட வாழ்க்கை கொண்டவர். நெல்லைச் சதிவழக்கு விசாரணைக் கைதிகளில் இவரும் ஒருவர். தமிழில் அறிவியல் பாடநூல்கள் குறித்து அக்கறை கொண்டு,’தமிழில் முடியும்’ என்னும் தொகுப்பு நூல் வெளியிட்டார்.\nநாட்டார் வழக்காற்றியல், மானிடவியல், அடித்தள மக்கள் ஆய்வு போன்றவற்றை தமிழில் அறிமுகம் செய்த பெருமை இவரைச் சாரும்.மார்க்சிய அடிப்படையில் தமிழ்மொழி, இலக்கிய ஆய்வுகளை வரலாறு, தொல்லியல், மானிடவியல், சமூகவியல், பண்பாட்டியல் போன்ற பிற துறைகளுடன் இணைத்து, கூட்டாய்வுகளாக வளர்த்தெடுத்தார்.இந்த துறைசார் பிரச்னைகளை,மார்க்சிய நோக்கில் அணுகி ஆராய்ந்திட அவரது எழுத்துக்கள் இன்றும் துணை புரிகின்றன.அவர் 1980-ஆண்டு மறைந்தார். அவரது, நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய கட்டுரை இந்த இதழில் வெளிவருகிறது.\nகட்சித்திட்டம் விளக்கத் தொடரின் இரண்டாவது பகுதியை மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னோடித் தலைவரான தோழர் சங்கரய்யா நினைவுகளிலிருந்து பகிர்ந்துள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் சீனிவாச ராவ் திருப்பூரில��� நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் கட்சிக் கல்வி பயிற்சி முகாமில் ஆற்றிய உரை பிரசுரிக்கப்பட்டுள்ளது.இது முக்கியமாக மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொண்டு வரும் கட்சி கல்விப் பணிகள் குறித்தது.\nமத்திய பட்ஜெட்டின் மக்கள் விரோத தன்மையை ஆத்ரேயா விளக்கியுள்ளார். ரஷ்ய புரட்சி வரலாற்றின் முக்கியமான கட்டத்தில் லெனின் எழுதிய நூலை என்.குணசேகரன் மார்க்சிய செவ்வியல் நூல் வரிசையில்அறிமுகப்படுத்தியுள்ளார்.\n“பகத்சிங் கடிதம் பிரசுரித்துள்ளொம். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் கொண்ட அற்புதமான படைப்பு.” கேள்வி பதில், இதர பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகளை வாசிப்பதுடன், மறக்காமல் உங்கள் கருத்துக்களை அனுப்புங்கள்.\nமுந்தைய கட்டுரைதமிழக வரலாற்றுக் கண்ணோட்டங்கள் - நா.வானமாமலை\nஅடுத்த கட்டுரைதிருப்புமுனை மாநாடு பி. ராமச்சந்திரன் (feb 2008)\nஏப்ரல் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nமார்ச் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nபிப்ரவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் … (இடது ஜனநாயக அணி சிறப்பிதழ்)\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \nகடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்\nவிவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …\nமதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்ற பார்வை (15)\nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponvenkata.blogspot.com/2014/03/blog-post_11.html", "date_download": "2018-08-19T09:49:26Z", "digest": "sha1:XSOKF7ST7J3NH7OZHWIP3VPBLBK2DWSX", "length": 5195, "nlines": 83, "source_domain": "ponvenkata.blogspot.com", "title": "Aragalur-ஆறகழூர் வெங்கடேசன்.பொன்: கம்பன் கழகம் -சேலம்", "raw_content": "\nசெவ்வாய், 11 மார்ச், 2014\nசேலம் கம்பன் கழகம் 40ஆம் ஆண்டு துவக்க விழா கவியரங்க நிகழ்சிகள்..\nஇடுகையிட்டது Aragalur pon.venkatesan நேரம் முற்பகல் 12:41\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கம்பன் கழகம், சேலம், kamban kazakam, salem\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆறகழூர் துக்க செய்தி.. கண்ணீர் அஞ்சலி\nஆறகழூர் கல்வெட்டுகளும் படியெடுத்த ஆண்டும் வரிசையும...\nதொல்லியல் நோக்கில் சங்க காலம்\nதமிழகத்தில் நடுகல் - \"சதி\"கல் வழிபாடு\nஅஷ்டபைரவர் பரிகாரம் ஆறகழூர் காமநாதீஸ்வரர் ஆலயத்தில...\nஇருட்டில் கிடக்கும் தமிழ��� வரலாற்று சான்றுகள்\nattur-ஆத்தூர் கோட்டையில் உள்ள சுரங்கத்தின் நுழைவு ...\nஆத்தூர் கோட்டையில் உள்ள 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ...\nஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் கல்வெட்டு-2\nஆறகழூர் காமநாதீஸ்வரர் கல்வெட்டு செய்திகள்--1\nபொன் பரப்பின மகதை பெருமான்\nஆறகழூர் கணேசன் ஆசிரியர் மறைவு\nவாக்காளர் பட்டியலில் உங்க பேர் இருக்கா பாருங்க..\nஆறகழூர் பெற்றெடுத்த நன் முத்து அண்ணன் ஆறகழூர் மு.க...\n(aragalur)ஆறகழூரை தலைநகராக கொண்டு மூவேந்தர்களும் அ...\nபொன் பரப்பின வாண கோவரையன் ஆறகழூர்\nஆறகழூர் தி.மு.க. வின் சார்பாக ஸ்டாலின் பிறந்த நாள்...\nஆறகழூர் டெலிபோன் விஜயன் இல்ல புதுமனை புகுவிழா\nஇந்த கல்வெட்டு பாடலுக்கு பொருள் தெரிஞ்சா சொல்லுங்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}