diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_0760.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_0760.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_0760.json.gz.jsonl" @@ -0,0 +1,365 @@ +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2018-12-14T05:58:50Z", "digest": "sha1:LM7KOZUWZVGGEONWN6GTMEOVTFVPDWNE", "length": 9904, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "கஜா புயல் பாதிப்பு: தமிழகத்துடன் கேரளா துணை நிற்கும் – கேரளா முதல்வர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஎங்கள் பிரெக்சிற் ஒப்பந்தம் ஆபத்தில் உள்ளது – ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை எச்சரித்த பிரதமர் மே\nயாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nசங்கராபுரத்தில் 5 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி \nவிண்வௌியின் எல்லையை தொட்டுத் திரும்பிய விமானம்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்பிற்கு முரணானது\nகஜா புயல் பாதிப்பு: தமிழகத்துடன் கேரளா துணை நிற்கும் – கேரளா முதல்வர்\nகஜா புயல் பாதிப்பு: தமிழகத்துடன் கேரளா துணை நிற்கும் – கேரளா முதல்வர்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு கேரளா துணை நிற்கும் என அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் பல மாவட்டங்களை பெரும் பாதிப்புக்குள்ளாக்கிய கஜா புயல், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடும் சேதத்தை விளைவித்துள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் புதுக்கோட்டை என்று பல பகுதிகளில் மக்கள் தங்களின் வீடு மற்றும் விவசாய நிலத்தை இழந்து, அரசின் நிவாரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nதற்போது புயல் பாதித்த பகுதிகளிலும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திற்கு கேரளா உதவிக் கரம் நீட்டியுள்ளது. இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஅவர் பதிவிட்டுள்ள டுவீட்டில், “கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு வரும் தமிழக மக்களுக்கு கேரள மாநிலம் பக்கத் துணையாக இருக்கும். திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட மக்களுக்கு குடிநீர், தார்ப்பாய், மெழுகுவர்த்திகள், உலர்ந்த உணவுப் பொருட்கள், புத்தாடைகள் அனுப்பி வைக்கப்படும்.\nகேரள மாநில இயற்கைப் பேரிடர் மீட்பு மையம் இந்தப் பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ளும்” என தெரிவித்துள்ளார்.\nகேரள மாநிலம் வெள்ளத்தில் தத்தளித்தபோது தமிழக மக்கள் பெரும் திரளாக திரண்டு சென்று உதவி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசபரிமலை விவகாரம் – கேரளாவில் முழு அடைப்பு போராட்டம்\nதிருவனந்தபுரத்தில் இடம்பெற்றுவரும் போராட்டத்தின்போது தீக்குளித்து ஒருவர் உயிரிழந்ததையடுத்து, கேரளாவ\nதென் தமிழகத்தில் எதிர்வரும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை மையம்\nதென் தமிழகத்தில் எதிர்வரும் 2 நாட்களுக்கு மிதமான மழையும் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும் என\nகேரளாவை அச்சுறுத்தும் ஒருவித மர்மக் காய்ச்சல்\nகேரளாவை அச்சுறுத்தும் காங்கோ காய்ச்சல் எனப்படும் வைரஸ் காய்ச்சல் பரவிவருவதனால் அப்பகுதியில் சுகாதார\nதமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பின் பணி ஆரம்பம்\nதமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பினை அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு\nஎதிர்வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை\nஎதிர்வரும் 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென\nஎங்கள் பிரெக்சிற் ஒப்பந்தம் ஆபத்தில் உள்ளது – ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை எச்சரித்த பிரதமர் மே\nதொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம்\nயாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nசங்கராபுரத்தில் 5 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி \n2020ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண தொடரை நடத்துவதற்கான உரிமை பாகிஸ்தான் வசம்\nவிரக்தியின் புதிய கட்டத்தில் அமெரிக்க- கனேடிய உறவு\nடிஜுவானா எல்லை வேலியை தாண்டிய குடும்பத்தினர் கைது\nஆறு வருடகால காத்திருப்பு: நியூசிலாந்து மண்ணில் சாதிக்குமா இலங்கை\n8 வழிச்சாலைத் திட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் – முதல்வர் கோரிக்கை\nமன்னார் மனித புதைகுழி அகழ்வுப்பணி இடைநிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dbclive.in/dhilluku-dhuttu/", "date_download": "2018-12-14T06:47:11Z", "digest": "sha1:OPDR2FD5JVK3TWGFXQ4XJP5AZ4EEEPYI", "length": 6009, "nlines": 66, "source_domain": "dbclive.in", "title": "Dhilluku Dhuttu", "raw_content": "\nசூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி தயாரிக்கும் 90 வது படம்\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் பெட்டிக்கடை இசை வெளியிட்டு விழ��வில் பாரதிராஜா பேச்சு\nநெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களுக்கு பாடமாக்க வேண்டும் -இயக்குனர் தங்கர் பச்சான்.\n‘மின்னல் வீரன்’ தயாரிப்பாளருடன் அதர்வா சமரசம் ..\nதமிழர்களின் ஒயிலாட்டம் கின்னஸில் இடம் பிடித்தது\n1 கோடியில் கதை டிஸ்கஷனயை முடித்த அட்லீ.\nராஜா ராணி சீரியல் புகழ் ஆல்யா மானசாவை காரிலிருந்து நடுரோட்டில் இறக்கிய சஞ்சீவ் .\nரன்பீருடனான breakup தான் பெஸ்ட் – கத்ரீனா கைப் ஓபன்\nவிஜய்யை பற்றி கேள்வி கேட்டவருக்கு அதிர்ச்சியான பதில் அளித்த விஜயின் தந்தை.\nகாலா நடிகை படு கவர்ச்சி போஸ் – அதிர்ச்சியில் ரசிகர்கள் .\n0 December 4, 2018 27 வருடங்களுக்கு பின் இணையும் ஜாம்பவான்கள்…\n0 December 4, 2018 தனது கடைசி படத்தை அறிவித்த உலக நாயகன்…\n0 December 4, 2018 தமிழில் அசத்த வரும் மியா ராய்…\nஆவேச ரசிகரை அமைதிப்படுத்திய வெற்றிமாறன்…\nசூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி தயாரிக்கும் 90 வது படம்\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் பெட்டிக்கடை இசை வெளியிட்டு விழாவில் பாரதிராஜா பேச்சு\nநெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களுக்கு பாடமாக்க வேண்டும் -இயக்குனர் தங்கர் பச்சான்.\n‘மின்னல் வீரன்’ தயாரிப்பாளருடன் அதர்வா சமரசம் ..\nதமிழர்களின் ஒயிலாட்டம் கின்னஸில் இடம் பிடித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2018-12-14T05:39:33Z", "digest": "sha1:5QZDU4FWU27PVO5WH7N75HDHTJ5ASWM3", "length": 20444, "nlines": 155, "source_domain": "eelamalar.com", "title": "பேரறிவாளனை பரோலில் விடுவிக்க வேண்டும்! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » பேரறிவாளனை பரோலில் விடுவிக்க வேண்டும்\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்…\nபிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலை���ரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nபேரறிவாளனை பரோலில் விடுவிக்க வேண்டும்\nபேரறிவாளனை பரோலில் விடுவிக்க வேண்டும்\nபேரறிவாளனின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக அவரை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனுக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇதையடுத்து சிறை மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை வழங்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கும், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கும் விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனை இரு வேறு கட்டங்களில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டாலும் கூட, சாவுத்தண்டனையை விட மிகக் கொடுமையான தண்டனையை அவர்கள் அனுபவித்து வருகின்றனர்.\nபேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்ட அடுத்த வாரமே ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யப்போவதாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அதன்பின் மூன்றரை ஆண்டுகள் ஆகியும் அவர்களின் விடுதலை தாமதமாகிக் கொண்டே செல்கிறது.\nஇச்சிக்கலில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கு தான் விடுதலைக்கு தடையாக இருக்கிறது என்றாலும் கூட, அந்தத் தடையை உடைக்க ஆட்சியாளர்கள் துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை என்பது தான் உண்மை.\nவிடுதலை குறித்த வழக்கின் தீர்ப்பு தாமதமாகும் நிலையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161 ஆவது பிரிவைப் பயன்படுத்தி ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற யோசனையை ஏற்க தமிழக அரசு மறுத்து வருகிறது. இடைக்கால ஏற்பாடாக அனைவருக்கும் பரோல் எனப்படும் சிறை விடுப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பயனில்லை.\n27 ஆண்டுகளாக கொடூரமான சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களும் வெவ்வேறு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராபர்ட் பயஸ், முருகன் ஆகிய இருவரும் கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப���பட்டு கருணைக் கொலை செய்யவும், ஜீவ சமாதி அடையவும் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.\nநளினி – முருகன் இணையருக்கு சிறையில் பிறந்த மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காகக் கூட வெளியில் வர முடியாமல் நளினி தவித்துக் கொண்டிருக்கிறார். ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் மன உளைச்சல் மற்றும் குடும்ப சிக்கலால் பாதிக்கப்பட்டு விடுதலை என்னும் வெளிச்சத்தை எதிர்நோக்கியிருக்கின்றனர்.\nஇவர்களைக் கடந்து பேரறிவாளன் ஏராளமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஒருபுறம் தந்தையும், தாயும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் கடைசிக்காலத்தில் உடனிருந்து கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை அழைக்கிறது. மற்றொரு புறம் பேரறிவாளனே சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்.\nஇதனால் அவரை பரோலில் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதிகார மண்டபத்தின் அனைத்து தூண்களிடமும் முட்டி மோதி மண்டியிட்டு வருகிறார். ஆனால், ஆட்சி அதிகாரத்தையும் காப்பாற்றிக் கொள்ளத் துடிக்கும் பினாமி ஆட்சியாளர்கள் பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவதில் ஆர்வம் இல்லை.\nபேரறிவாளனுக்கு பிணை வழங்க வேண்டும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளித்துள்ளார். அப்போது ஓரிரு நாட்களில் நல்ல செய்தி வரும் என்று முதல்வர் நம்பிக்கை அளித்துள்ளார்.\nஅதுமட்டுமின்றி, கடந்த மாதம் இதே நாளில் தமிழக சட்டப்பேரவையில் இதுதொடர்பாக உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, பேரறிவாளனை பரோலில் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று வாக்குறுதியளித்தார். ஆனால், ஒரு மாதமாகியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.\nபேரறிவாளனை பரோலில் விடுக்க யாருடைய உதவியும் தேவையில்லை. மாநில அரசு நினைத்தால் இந்த நிமிடமே விடுதலை செய்ய முடியும். பேரறிவாளனுக்கு பிணை வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை என்று தமிழக அரசுக்கு தலைமை வழக்கறிஞர் பரிந்துரை செய்திருப்பதாகத் தெரிகிறது. இத்தனைக்கும் பிறகு யாருடைய அனுமதிக்காக தமிழக ஆட்சியாளர்கள் காத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.\nபேரறிவாளன் விஷயத்தில் ஆட்சியாளர்கள் சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாகவே உள்ளது. பேரறிவாளனின் நோய்த்தொற்றுக்கு சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க முடியும் என்பதால் அவரை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று வேலூர் சிறை நிர்வாகமும், வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களும் பரிந்துரைத்த பிறகும் பேரறிவாளனை புழல் சிறைக்கு மாற்ற ஆட்சியாளர்களுக்கு மனம் வரவில்லை. அவர்களின் அக்கறை அவ்வளவு தான்.\nபேரறிவாளனின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக பரோலில் விடுவிக்க வேண்டும். அவர் உள்ளிட்ட 7 தமிழர்களையும் வரும் 15-ம் தேதி விடுதலை நாளையொட்டி நிரந்தரமாக விடுதலை செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\n« தமிழீழ விடுதலைப்பயணம்- நினைவழியாத் தடங்கள்\nபுலம்பெயர் தமிழர்கள் தான் எனக்கு முதல் எதிரி\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஎமது மக்கள் எமது தேசம்…\nஎமது மக்கள் எமது தேசம்…\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t199-topic", "date_download": "2018-12-14T06:43:57Z", "digest": "sha1:4PHLKUNQ6SEKMPTL44CX2CS6DIHRW2VW", "length": 5950, "nlines": 65, "source_domain": "reachandread.forumta.net", "title": "இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு!!", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » இளம் தொழில் முனைவோர்க���ை ஊக்குவிக்கும் கேரள அரசு\nஇளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\nகொச்சி: கேரளாவில் வரும் செப்டம்பர் 12ல் இளம் சிறுதொழில் முனைவோருக்கான (YES) மாநாடு நடைபெற உள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 12ம் தேதி கேரள சிறுதொழில் முனைவோர் தினமாகவும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இந்த ஆண்டு இது ஒரு முக்கிய மாநாடாகக் கருதப்படுகிறது.\nகேரள தொழில் வளர்ச்சிக் கழகம், டெக்னோபார்க், இன்போபார்க், கின்ஃப்ரா, ஸ்டார்ட் அப் வில்லேஜ், டை கேரளா மற்றும் சிஐஐ ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தவுள்ள இந்த மாநாட்டில் சுமார் 2,000 இளம் சிறுதொழில் முனைவோர் கலந்து கொள்ள உள்ளனர்.\nஐ.டி. மற்றும் ஐ.டி. அல்லாத தொழில்நுட்பத் துறைகளில் ஈடுபட்டுள்ள சிறுதொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக இம்மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசிறுதொழில் தொடங்கும் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் அவர்களுக்கு இந்த மாநாடு உபயோகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇளைஞர்கள் மத்தியில் சிறுதொழில் தொடங்கும் சிந்தனைகளை வளர்க்கும் விதமாகவும், கேரளாவின் அனைத்துத் துறை வளர்ச்சிகளிலும் சிறுதொழில்கள் முக்கியத்துவம் பெறும் விதமாகவும் இந்த எஸ் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. சிறுதொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞர்கள் ஆர்வத்துடன் அத்தகைய தொழிகளைத் தொடங்கவும் இந்த அமைப்பு வழி காட்டுகிறது.\nஎஸ் அமைப்பின் லோகோவை கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடந்த 18ம் தேதி தொடங்கி வைத்தார்.\nஏற்கனவே, கடந்த 2012ல் கேரள அரசு அறிவித்திருந்த மாணவர்களுக்கான சிறுதொழில் கொள்கை அம்மாநிலம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=84489", "date_download": "2018-12-14T06:53:40Z", "digest": "sha1:BYD74Q42ARRKBY2QIQXROUH7MYCD6AQW", "length": 8104, "nlines": 73, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇலங்கையில் கடந்த இரு தினங்களாக கன மழை: 8 பேர் பலி, மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்வு", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nஇலங்கையில் கடந்த இரு தினங்களாக கன மழை: 8 பேர் பலி, மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்வு\nஇலங்கையில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மின்சாரம் வயர்களும் சேதம் அடைந்துள்ளதால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் சாலைகள் துண்டிக்கபட்டுள்ளன. 8 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதாழ்வான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் சென்றது. மேலும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கன மழைக்கு ஒரு குழந்தை உட்பட 8 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இடைவிடாது இடியுடன் கூடிய கனமழை நாடு முழுவதும் பெய்யும் என்று இலங்கை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், நிலச்சரிவு ஏற்பட்ட இடங்கள் மற்றும் அபாயமான பகுதிகளில் வசிக்கும் ராணுவத்தின் உதவியுடன் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nதலைநகர் கொழும்புவில் பள்ளமான பகுதிகளில் வசித்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நிவாரண முகாம்களுக்கு ஏற்கனவே அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நிவாரணப்படையினர் தெரிவித்தனர். இலங்கையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இடம் பெயர்ந்துள்ளதால், இனி படிப்படியாக மழை குறையும் இன்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n8 பேர் பலி இரு தினங்கள் இலங்கை கனமழை நிவாரண முகாம் பாதுகாப்பான இடம் மரங்கள் முறிவு மலைச்சரிவு மின் விநியோகம் மின்சார வர்கள் சேதம் 2016-05-18\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇலங்கை நாடாளுமன்றம் முடக்கம்;சபாநாயகர் அறிவுறுத்தலை மீறி பிரதமராக பதவியேற்றார் ராஜபக்சே\nஇலங்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுள்ளார்\n‘டிட்லி’ புயல் ஆந்திராவை வலுவாக தாக்கியதில் 8 பேர் பலி; முக்கிய சாலைகள் துண்டிப்பு\nஎழுவர் விடுதலை; இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமர் மோடி சந்திப்பு\nகர்நாடகா, கேரளாவில் கனமழை; காவிரியில் தொடர்ந்து வெள்ள அபாயம் நீடிப்பு\nதிருமுருகன் கைதை கண்டித்து ஈழத்தில் போராட்டம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_62.html", "date_download": "2018-12-14T04:50:50Z", "digest": "sha1:TLMXPB4SXEELZAHCRYI7WYXVQR4L7P5Q", "length": 5626, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காணாமற்போனோர் தொடர்பிலான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது: ஜீ.எல்.பீரிஸ்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாணாமற்போனோர் தொடர்பிலான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது: ஜீ.எல்.பீரிஸ்\nபதிந்தவர்: தம்பியன் 07 February 2017\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைப்பது தொடர்பிலான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில், வடக்கில் புலிகளைத் தோற்கடித்து நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது. சர்வதேச அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டன. குறிப்பிடப்பட்ட சில தனிநபர்களுக்கும் நாட்டுக்கு பிரவேசிக் தடை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த நல்லாட்சி அரசாங்கம், இத்தடைகள் அனைத்தையும் நீக்கிவிட்டது. இதனால், சர்வதேச தலையீடுகள் சுதந்திரமாக செயற்படுகின்றன.” என்றுள்ளார்.\n0 Responses to காணாமற்போனோர் தொடர்பிலான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது: ஜீ.எல்.பீரிஸ்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nஅரசியல் நெரு��்கடிக்கு உடனடியாக தீர்வைக் காணுங்கள்; இலங்கையிடம் பிரித்தானியா வலியுறுத்தல்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காணாமற்போனோர் தொடர்பிலான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது: ஜீ.எல்.பீரிஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-12-14T06:30:20Z", "digest": "sha1:WL7NQVCGW6SEZA5PPMP6QI76BDT2BE7W", "length": 4226, "nlines": 83, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இடவசதி | Virakesari.lk", "raw_content": "\nரணிலும் மைத்திரியும் நேற்றிரவு ரகசிய சந்திப்பு : பேசியது இதுதான்..\nபிரான்சில் கிறிஸ்மஸ் சந்தை மீது தாக்குதலை மேற்கொண்ட நபர் சுட்டுக்கொலை\nபசு மாட்டை இறைச்சிக்காக வெட்டிய இருவர் கைது\n\"திங்கள் புதிய அரசாங்கம் ; ரணிலை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று கோரினால் நான் ஒன்றும் செய்ய முடியாது\"\nகடலுக்குச் சென்ற இரு மீனவர்களை இருநாட்களாக காணவில்லை\n\"அரசியல் நெருக்கடி\" அடுத்து இடம்பெறப் போவது என்ன\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\nநீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளியுங்கள் - சஜித்\nதீர்ப்பு குறித்து ரணிலின் கருத்து\nவெளியானது உயர்நீதிமன்றின் தீர்மானமிக்க தீர்ப்பு\nசைனீஸ் ட்ராகன் இப்போது நுகேகொடையில்\nஇலங்கையில் இயங்கும் முன்னணி சீன உணவகமான சைனீஸ் ட்ராகன் கஃபே பிரைவட் லிமிட்டெட், தனது 8 ஆவது கிளையை இல. 242 , 7 ஆவது மைல்...\nநகரங்களில் உள்ள சிறைச்சாலைகளை இடமாற்ற தீர்மானம்\nநகரங்களில் உள்ள சிறைச்சாலைகளை மக்கள் நடமாட்டம் இல்லாத இடவசதி கூடிய இடங்களுக்கு மாற்ற அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ள...\nரணிலும் மைத்திரியும் நேற்றிரவு ரகசிய சந்திப்பு : பேசியது இதுதான்..\nபசு மாட்டை இறைச்சிக்காக வெட்டிய இருவர் கைது\n\"திங்கள் புதிய அரசாங்கம் ; ரணிலை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று கோரினால் நான் ஒன்றும் செய்ய முடியாது\"\nகடலுக்குச் சென்ற இரு மீனவர்களை இருநாட்களாக காணவில்லை\nயாழில் கத்திமுனையில் துணிகரக் கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2014/tale-the-shaligram-why-was-vishnu-cursed-006312.html", "date_download": "2018-12-14T05:00:32Z", "digest": "sha1:MPRTOUDDZWK5TCTDU3FXYPDPUMDIXTMS", "length": 19630, "nlines": 142, "source_domain": "tamil.boldsky.com", "title": "விஷ்ணு பகவானின் சாபம் பற்றி உங்களுக்கு தெரியுமா? | Tale Of The Shaligram: Why Was Vishnu Cursed? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» விஷ்ணு பகவானின் சாபம் பற்றி உங்களுக்கு தெரியுமா\nவிஷ்ணு பகவானின் சாபம் பற்றி உங்களுக்கு தெரியுமா\nபல கோவில்களிலும் விஷ்ணு பகவனை ஒரு கருமையான கல்லின் வடிவத்தில் வழிபட்டு வருவதை நாம் காண நேரிட்டிருக்கலாம். இந்துக்களின் வீட்டில், சத்ய நாராயண பூஜை நடத்தும் சமயத்தில், இந்த கல்லை பூசாரிகள் தங்களுடன் தூக்கிக் கொண்டு வருவதை நாம் காணலாம். அதனை சாமி சிலைக்கு அருகில் வைத்து மந்திரங்களும் ஜெபிப்பார்கள். இந்த கருப்பு கல்லை தான் சாலிகிரம் கல் என அழைக்கின்றனர்.\nஒரு சாபத்தின் காரணமாக விஷ்ணு பகவான் கல்லாக மாறினார். இந்த சாபம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததால், மும்மூர்த்திகளின் ஒருவரான, மிகவும் சக்தி வாய்ந்த கடவுளான விஷ்ணு பகவானால் கூட அதனை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. தன் தீவிர பக்தரான வ்ரிந்தாவிடம் இருந்து இந்த சாபத்தை விஷ்ணு பகவான் பெற்றார்.\nராமர் தனது அவதாரத்தை எப்படி முடித்தார் என்பது தெரியுமா\nஇந்த சாபத்தால் கல்லாக மாறினார் விஷ்ணு பகவான். இந்த கல்லை சாலிகிரம் என அழைக்கின்றனர். இதனை கண்டகி நதிக்கரையில் மட்டுமே காண முடியும். கருப்பு, சிகப்பு அல்லது நிறங்களின் கலவையாக காணப்படும் இந்த கல்லை ஒரு பெட்டியில் வைத்திருப்பார்கள். சாலிகிரம் கல்லை வீட்டில் வைத்திருந்தால் சுத்தம் மற்றும் வழிபடுதலில் கடுமையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.\nசாலிகிரம் கல்லின் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானதாகும். சில நேரம் சோகத்தையும் அளிக்கும். அகந்தை, பக்தி, காதல் மற்றும் துரோகம் அடங்கிய கதையாகும் இது. தன் மீது அதிக விசுவாசம் கொண்ட பக்தையை சோதிக்க தந்திரம் செய்த விஷ்ணு பகவான், அதன் பிரதிபலனாக ஒரு சாபத்தையும் பெற்றார். சாலிகிரம் கல்லை பற்றியும், விஷ்ணு பகவானின் சாபத்தை பற்றி அறியவும் தொடர்ந்து படியுங்கள்.\nவிஷ்ணு பகவானின் 10 அவதாரங்களும்... அதன் கதைகளும்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவ���ம்\nஜலந்தர்: சிவபெருமானின் ஒரு அங்கம்\nஒரு முறை ஜலந்தர் என பெயரில் ஒரு அசுர அரசன் வாழ்ந்து வந்தான். சிவபெருமானின் நெற்றிக்கண் தீப்பிழம்பில் இருந்து பிறந்தவன் இவன். அதனால் தான் என்னவோ மிகவும் சக்தி வாய்ந்த போர் வீரனாக திகழ்ந்தான். அசுர குல இளவரசியான வ்ரிந்தாவை அவன் திருமணம் முடித்தான். ஜலந்தரை அதிகமாக விரும்பிய வ்ரிந்தா, ஒரு பக்தி மிகுந்த மனைவியாக திகழ்ந்தாள். அவளுடைய பக்தி, விசுவாசம் மற்றும் கற்பு, ஜலந்தரை வெல்ல முடியாதவனாக மாற்றியது.\nதேவர்களுக்கு எதிராக நடந்த ஜலந்தர் அவர்களை சொர்க்கத்தை விட்டு விரட்டினான். தனக்கென்று சொந்தமாக தனி அரசாட்சி ஒன்றை உருவாக்கினான். உதவியை நாடி விஷ்ணு பகவான் மற்றும் சிவபெருமானை நாடி சென்றனர் தேவர்கள். சிவனின் ஒரு பகுதியாக ஜலந்தர் கருதப்பட்டதால், தன்னால் அவனை வீழ்த்த முடியாது என சிவபெருமான் அறிந்திருந்தார். இருந்தும் கூட அவனை எதிர்த்து போரிட சிவபெருமான் சென்றார். வருடக்கணக்கில் இந்த போர் தொடர்ந்தாலும் கூட, சிவபெருமானால் அவனை வீழ்த்த முடியவில்லை. அதற்கு காரணம் அவனை பாதுகாத்தது, கணவன் மீதான வ்ரிந்தாவின் பக்தியும், கற்பும் தான்.\nவ்ரிந்தா: விஷ்ணு பகவானின் மிகப்பெரிய பக்தை\nஅசுர குல இளவரசியாக இருந்து, அசுர அரசனின் மனைவியாக இருந்தாலும் கூட, விஷ்ணு பகவானின் தீவிர பக்தையாக விளங்கினால் வ்ரிந்தா. விஷ்ணு பகவானை மிகவும் தீவிரமாக வழிபட்டு வந்த வ்ரிந்தா, அவரின் மிகப்பெரிய பக்தையாக விளங்கினார்.\nஜலந்தரை சிவபெருமானால் கூட வீழ்த்த முடியவில்லை என்பதை கண்ட தேவர்கள், விஷ்ணு பகவானின் உதவியை நாடினர். வேறு வழி அறியாத விஷ்ணு பகவான், வ்ரிந்தாவின் கற்பில் களங்கம் விளைவிக்கும் சூழ்ச்சியை கையில் எடுத்தார். ஜலந்தராக வேடம் அணிந்து கொண்ட விஷ்ணு பகவான், வ்ரிந்தாவின் முன் போய் நின்றார். விஷ்ணு பகவான் என அடையாளம் தெரியாத வ்ரிந்தா, தன் கணவரான ஜலந்தர் தான் திரும்பி விட்டான் என எண்ணினாள். அவன் கைகளை பற்றிய அவள், விரைவிலேயே அது ஜலந்தர் இல்லை என்பதை உணர்ந்தாள். அவள் கற்பு களங்கமடைந்தது ஜலந்தரின் மீது இருந்து பாதுகாப்பும் நீங்கியது. அதன் விளைவாக, நொடி பொழுதில், ஜலந்தரை கொன்றார் சிவபெருமான்.\nதன் தவறை உணர்ந்த வ்ரிந்தா, தன் நிஜ தோற்றத்தை வெளிப்படுத்த விஷ்ணு பகவானை கேட்டுக் கொண்டாள். தன்னை ஏமாற்றியது விஷ்ணு பகவான் என்பதை அறிந்தவுடன் உடைந்து போனால் வ்ரிந்தா. தன் கணவர் வடிவத்தில் விஷ்ணு பகவான் தோன்றி தன் கற்பை களங்கப்படுத்தியதன் காரணமாக கல்லாக மாற வேண்டும் என்று விஷ்ணு பகவானுக்கு சாபம் அளித்தாள். இந்த சாபத்தை ஏற்ற விஷ்ணு பகவான் சாலிகிரம் கல்லாக மாறினார். மனம் உடைந்த வ்ரிந்தாவும் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்தாள்.\nதன் மிகப்பெரிய பக்தைக்கு துரோகம் புரிந்த குற்ற உணர்வு இருந்ததால், சாபத்தை ஏற்றுக் கொண்டார் விஷ்ணு பகவான். தன் அஸ்தியில் இருந்து துளசி என்ற செடி உருவாகும் என்ற வரத்தை அவளுக்கு அளித்தார். இந்த செடி சாலிகிரம் கல்லை மணக்கும் எனவும் கூறினார். இதன் மூலம் இழந்த கற்பு மீண்டும் சீராகும். மேலும் விஷ்ணு பகவானுடன் அவள் காலம் முழுவதையும் கழிக்கலாம். துளசி இல்லாமல் தான் எப்போதும் உணவருந்த மாட்டேன் எனவும் விஷ்ணு பகவான் கூறினார். அதனால் தான் விஷ்ணு பகவான் பிரசாதத்துடன் துளசி இலையும் சேர்த்து வழங்கப்படுகிறது.\nதேவ் பர்போதினி ஏகாதேசி அன்று துளசி செடிக்கும் சாலிகிரம் கல்லுக்கும் திருமணம் நடைபெற்றது. எனவே இதே நாளன்று திருமணம் செய்யும் தம்பதிகளின் திருமண வாழ்வானது எப்போதும் சந்தோஷமாகவும், வளமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.\nஇதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது அவர்க இந்த குணம்தான்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகுழந்தைகளுக்கு பல் விழுந்தா தூக்கி வீசுறோமோ ஏன் அத பத்திரப்படுத்தினா என்ன ஆகும்\nஇந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு ஏதாவது ஒரு கோவிலுக்கு போயிட்டு வாங்க... எல்லாம் ஜெயமாக முடியும்...\nஇந்த மாத பௌர்ணமிக்கு பின் பாதிக்கப்படப் போகும் நான்கு ராசிகள் எவை\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/nangartas-falls-amboli-travel-guide-things-do-how-reach-003052.html", "date_download": "2018-12-14T04:57:17Z", "digest": "sha1:Z2ZAJATDZ7TT7GCITN6W5YOC474DQHJD", "length": 16093, "nlines": 164, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "நங்கர்த்தாஸ் நீர்வீழ்ச்சி பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது | Nangartas falls, Amboli Travel Guide - Things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»மரண ஒலி கேட்கும் நங்கர்த்தாஸ் நீர்வீழ்ச்சி மர்மம் என்ன தெரியுமா \nமரண ஒலி கேட்கும் நங்கர்த்தாஸ் நீர்வீழ்ச்சி மர்மம் என்ன தெரியுமா \n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nசிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சி இசை ஒலி எழுப்புகிறது என்றால் நம்புவீர்களா இப்போதே அது பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பீர்கள் தானே இப்போதே அது பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பீர்கள் தானே அப்படியானால் இது உங்களுக்கான கட்டுரைதான். வாருங்கள் சிந்துதுர்க் மாவட்டத்தின் இந்த நீர்வீழ்ச்சி பற்றியும், அருகாமை சுற்றுலாத் தளங்கள் பற்றியும் காண்போம்.\nஎங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் ��ாலோ செய்யுங்கள்.\nசிந்துதுர்க் மாவட்டத்தில், அம்போலி எனும் அழகிய நகரத்துக்கு அருகில் கிட்டத்தட்ட 10 கிமீ தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இதன் உயரம் 40 அடி ஆகும். மிகவும் சிலிர்ப்பூட்டும் உணர்வுகளோடு இந்த அருவிக்கு பயணிக்கலாம் வாங்க.\nஇந்த இடம் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்திருந்தாலும், கோவா மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து எளிதாக செல்லும்படியாக உள்ளது.\nஇந்த பதிவில், கர்நாடக மாநிலம் பெலகாம், கோவாவின் பனாஜி மற்றும் மகாராஸ்டிரா மாநிலத்தின் அம்போலியிலிருந்து எப்படி செல்வது என பாக்கலாம்.\nபெலகாம் - நங்கர்த்தாஸ் நீர்வீழ்ச்சி\nபெலகாம் நகரத்திலிருந்து 58 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி.\nசுல்கா - ஷின்னோலி - சந்த்காடு - கனூர் - சதேகுதவாலி வழியாக இந்த நீர்வீழ்ச்சியை எளிதில் அடையலாம்.\nஇந்த வழியில் பயணிப்பதால் 1.30 மணி நேரங்கள் ஆகும்.\nஒருவேளை நீங்கள் கோவாவில் சுற்றுலாவுக்கு சென்றிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அங்கிருந்து 100 கிமீ தொலைவுக்குள் ஒரு இடத்துக்கு செல்லவேண்டும் என விரும்பினால் இங்கு சென்று வரலாம்.\nமொத்தம் 92 கிமீ தொலைவு பயணத்தை கிட்டத்தட்ட 2.30 மணி நேரங்களில் சென்றடையமுடியும்.\nஅம்போலியிலிருந்து 10 கி.மீ தூரத்தில் இந்த நங்கர்த்தாஸ் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. 10 முதல் 15 நிமிடங்களில் நீர்வீழ்ச்சியை அடையலாம்.\nநங்கர்த்தாஸ் நீர்வீழ்ச்சி மழைக்காலத்தில் மிகவும் அதிக எழிலுடன் காட்சியளிக்கின்றது.\nநங்கர்த்தாஸ் நீர்வீழ்ச்சி 10 அடி ஆழம் கொண்ட ஒரு பாறைப்பள்ளத்தாக்கில் வீழ்வதால் ஒரு எதிரொலிக்கும் நாதம்(ஒலி) உருவாகி பிரமிக்க வைக்கிறது.\nநங்கர்த்தாஸ் அருவியைச்சுற்றிலும் அற்புதமான இயற்கை எழில் நிறைந்து காணப்படுவதால் பயணிகளை சாந்தப்படுத்தி மகிழ்வூட்டும் இயல்புடன் இது அமைந்துள்ளது.\nநங்கர்த்தாஸ் நீர்வீழ்ச்சி விழும் பாறைப்பள்ளத்தாக்கினை பயணிகள் நன்கு வசதியாக பார்த்து ரசிப்பதற்கென்றே ஒரு பிரத்யேக பாலமும் இங்கு கட்டப்பட்டுள்ளது.\nபுகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டா, பேஸ்புக்கில் நண்பர்களுடன் பகிர்ந்து சுற்றுலாவைக் கொண்டாடுங்கள்.\nஅம்போலி நீர்வீழ்ச்சி ஒரு அற்புதமான சுற்றுலா ஸ்தலமாக புகழ் பெற்றுள்ளது. இது ஏராளமான சுற்றுலாப்பயணிகளை வருடமுழுவதும் ஈர்க்கின்ற���ு. இந்த நீர்வீழ்ச்சி மழைக்காலத்தில் அபரிமிதமான நீர்ப்பெருக்குடன் அற்புதமாக காட்சியளிக்கிறது. 8\nசுற்றுப்புறமும் பசுமை போர்த்தி காணப்படுகிறது. மழைக்காலம் இந்த நீர்வீழ்ச்சியை புகை மண்டலத்துடன் காட்சியளிக்கும் ஒரு கற்பனாலோகம் போன்று ஆக்குகிறது.ஜுன் முதல் அக்டோபர் வரையிலான காலம் இந்த நீர்வீழ்ச்சிக்கு விஜயம் செய்ய உகந்த காலமாகும்\nஒரு மாலை நேரச்சிற்றுலாவுக்கு மிகப்பொருத்தமான தலம் இந்த ஷிர்காவ்ங்கர் பாயிண்ட் எனும் மலைக்காட்சி தளமாகும். அம்போலி நகரத்திலிருந்து 2.5 கி.மீ தூரத்தில் உள்ள இது பிரசித்தமான சுற்றுலா அம்சமாக அறியப்படுகிறது.\nஇந்த ஸ்தலத்தை மழைக்காலத்தில் விஜயம் செய்து ரசிப்பது சிறந்தது. அச்சமயம் காற்று குளுமையுடனும் தூய்மையாகவும் இருப்பதோடு சுற்றியுள்ள பிரதேசம் புதிய பசுமையழகோடு காட்சியளிக்கின்றது. மேலும் இந்த ஷிர்காவ்ங்கர் பாயிண்டுக்கு செல்லும் பாதையை சுற்றி அடர்த்தியான கானகம் அமைந்துள்ளதால் இயற்கை ரசிப்புக்கு மிக ஏற்றதாக உள்ளது. இந்த மலைக்காட்சி தளத்துக்குஅருகில் ஒரு ஷங்கர் மற்றும் தேவி கோயில் அமைந்துள்ளது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/47709/parak-parak-video-song-seemaraja", "date_download": "2018-12-14T06:57:42Z", "digest": "sha1:ROQDQEACMCDCGCNFWJ7YRXZ5KTC43TFZ", "length": 4296, "nlines": 67, "source_domain": "top10cinema.com", "title": "பராக் பராக் வீடியோ பாடல் - Seemaraja - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபராக் பராக் வீடியோ பாடல் - Seemaraja\nபராக் பராக் வீடியோ பாடல் - சீமராஜா\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nதீ யாழினி வீடியோ பாடல் - ராஜா ரங்குஸ்கி\nசெவந்து போச்சு நெஞ்சு வீடியோ பாடல் - செக்க சிவந்த வானம்\nசிவகார்த்திகேயன் பட டிரைலர் ரிலீஸ் தேதி\nநடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து தயாரித��துள்ள படம் ‘கனா’. இந்த படத்தை...\nகஜா புயல் - கை கோர்த்த திரையுலக பிரபலங்கள்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு நடிகர் சிவகுமார் தனது குடும்பத்தினர் சார்பில் 50...\nவிக்னேஷ் சிவனின் அதிரடி கூட்டணி\n‘போடா போடி’, ‘நானும் ரௌடிதான்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய படங்களை இயக்கியவர் விக்‌னேஷ் சிவன்\nசீமராஜா ட்ரைலர் லான்ச் புகைப்படங்கள்\nகானா ஆடியோ வெளீயிடு விழா\nவரும் ஆனா வராது வீடியோ பாடல் - seemaraja\nபராக் பராக் வீடியோ பாடல் - சீமராஜா\nவரேன் வரேன் வீடியோ பாடல் - சீமராஜா\nவரும் ஆனா வராது வீடியோ பாடல் - சீமராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/2418-4d0a1c3f.html", "date_download": "2018-12-14T05:58:14Z", "digest": "sha1:GH3ZRYWGDQZNERQ5MQ572226KVNN4JZY", "length": 3188, "nlines": 42, "source_domain": "ultrabookindia.info", "title": "பைனரி விருப்பங்கள் தர கணக்கு", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nஅந்நிய செலாவணி வர்த்தக முட்டுகள் முறைகள்\nபைனரி விருப்பங்கள் தர கணக்கு -\nஉரு ளை க் கி ழங் கு இணை யா ன சு வை மற் று ம் சத் து க் களை க் கொ ண் டது. பை னரி வி ரு ப் பங் கள் மெ ன் பொ ரு ள் வி மர் சனங் களை ; இன் று அந் நி ய.\nபைனரி விருப்பங்கள் தர கணக்கு. மி னி வி ரு ப் பங் கள் கொ ண் ட பங் கு கள் கணக் கி ல் லா த அந் நி ய செ லா வணி.\nபை னரி வி ரு ப் பங் கள் வர் த் தக ஆன் லை ன் மற் று ம் பெ ரி ய பணம். அந் நி ய செ லா வணி சந் தை நா ணய ஜோ டி கள் ; Instaforex வர் த் தகர் உள் நு ழை வு.\nபை னரி வி ரு ப் பங் கள் என் ன சி றந் த அந் நி ய மு தலீ ட் டு வங் கி ; அல் கா ரி க் டி க் வர் த் தக.\nஅது போ ன் ற எது வு ம் ஒரு நி தி கரு வி, ஒரு. Optionsxpress shortable பங் கு கள் ; பை னரி வி ரு ப் பம் இணை ப் பு நெ ட் வொ ர் க்.\nமு தல் பி ரி வி ல், நா ன் வழி யா க கணக் கு iqoption 1, 000 அமெ ரி க் க டா லர் டெ பா சி ட் Skrill அல் லது Neteller இரு ம வி ரு ப் பம் வர் த் தகம் கணக் கு.\nஎப்படி அந்நிய செலாவணி 1 மில்லியன் டாலர்கள் செய்ய வேண்டும்\nவேலை 20 20 அந்நிய செலாவணி\nஎப்படி வர்த்தக அழைப்பு விருப்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?m=201711", "date_download": "2018-12-14T06:25:08Z", "digest": "sha1:ZMTJXYCU22QHPQIOCWNXYN7JLXQF76TH", "length": 14560, "nlines": 176, "source_domain": "lankafrontnews.com", "title": "November | 2017 | Lanka Front News", "raw_content": "\nரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் – ஜனாதிபதி|நாட்டில் எந்தவொரு பிரஜையும் அரசியலமைப்பை மீறமுடியாது – றிசாட்|முஸ்லீம் தலைவர்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தும் ரணில்|த.தே.கூட்டமைப்பின் ஆதரவுடன் ரணிலுக்கான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றம்|ரணிலுக்கு ஆதரவளித்தால் சம்பந்தன் ஐயா தன்னுடைய பதவியை இழக்க நேரிடும்|கல்முனை மாநகர சபையின் பட்ஜெட்டிற்கு பொதுமக்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம்|ACMC ஆளுகைக்குள் இருக்கும் முசலி பி.சபை வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது|புலவர் திருநாவுக்கரசின் மறைவு மன்னார் மக்களுக்கு பாரிய இழப்பாகும் – றிசாட்|மைத்திரி , மஹிந்த , ரணில் மற்றும் கட்சித்தலைவர்களுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ள அதாஉல்லா|UPFA அனைத்து MP க்களும் நாளை உயர்நீதிமன்றம் செல்ல தீர்மானம்\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nசோமாலியாவில் ஓட்டல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 500-ஐ தாண்டியது\nசோமாலியா தலைநகர் மொகடிசுவில் உள்ள ஓட்டலில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 500 -ஐ தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்…\n நபிகள் நாயகத்தின் வரலாற்றைப் படிப்போம்; நமது நிலையை உயர்த்துவோம்\n“நல்லவற்றைச் செய்ய வேண்டும்; அனைவருக்கும் பயன்பட்டு வாழ வேண்டும்; எல்லோரும் நம்மை நல்லோர் என்று சொல்ல வேண்டும்; இறந்த பிறகும்..\nஇந்தியாவை மேம்படுத்த என்ன விலை கொடுக்கவும் தயார் : பிரதமர் மோடி\nஇந்தியாவை மேம்படுத்த என்ன விலை கொடுக்கவும் தயார் என பிரதமர் மோடி கூறினார். டெல்லியில் பிரபல ஆங்கில பத்திரிகையின் தலைமைத்துவ..\nசீரற்ற காலநிலையினால் கொழும்பின் பல இடங்களில் மின் வினியோகத்தில் திடீரென பாதிப்பு ஏற்பட்டுள்ளது கொழும்பின் பல பகுதிகளில் திடீர் மின்சார..\nகோத்தபாய ராஜபக்சவை கைதுசெய்தால் ருஹுணு மக்கள் கொழும்புக்குப் படையெடுப்பார்கள்\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கைதுசெய்யப்பட்டால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ருஹுணு மக்களுடன் கொழும்புக்குப் படையடுப்பேன் என்று முன்னாள்..\nஇலங்கை அணியின் தலைவராக திஸர பெரேரா செயற்படுவார் ..\nஇந்தியாவுடனான ஒருநாள் மற்றும் 20க்கு இருபது தொடர்களில் இலங்கை அணியின் தலைவராக திஸர பெரேரா செயற்படுவார் என, இலங்கை கிரிக்கெட்..\nசார்ள்ஸ் எம்.பி சதொச நிறுவனம் தொடர்பில் பிழையான எண்ணத்தை மக்கள் மத்தியில் விதைக்க முனைகின்றார்:பாராளுமன்றத்���ில் அமைச்சர் ரிஷாட்\nசுஐப் எம்.காசிம் சதொச நிறுவனத்தை தாம் பொறுப்பேற்க முன்னர் 2014 ஆம் ஆண்டு அரிசி இறக்குமதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக,..\nபிரிட்டன் இளவரசர் ஹாரி – அமெரிக்க நடிகை மேகன் மார்க்லே திருமணம் விரைவில்..\nபிரிட்டன் இளவரச குடும்பத்தை சேர்ந்த ஹாரி தனது மனங்கவர் காதலியான அமெரிக்க நடிகையுமான மேகன் மார்க்லேவை திருமணம் செய்து கொள்ள..\nஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் அபாயம்..\n‘மார்பகப் புற்றுநோய்’ என்றதும் அது பெண்களுக்குத்தான் ஏற்படும் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அரிது என்றாலும், ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் அபாயம்..\nஇலங்கை-பாக். நட்புறவு சங்க பிரதிநிதிகள்; பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகரை இன்று சந்தித்தனர்\nஇலங்கை – பாகிஸ்தான் நட்புறவு, வர்த்தக மற்றும் முதலீட்டு சங்கத்தின் பிரதிநிகள் பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் கலாநிதி ஷாஹித்..\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் – ஜனாதிபதி\nநாட்டில் எந்தவொரு பிரஜையும் அரசியலமைப்பை மீறமுடியாது – றிசாட்\nமுஸ்லீம் தலைவர்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தும் ரணில்\nத.தே.கூட்டமைப்பின் ஆதரவுடன் ரணிலுக்கான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றம்\nரணிலுக்கு ஆதரவளித்தால் சம்பந்தன் ஐயா தன்னுடைய பதவியை இழக்க நேரிடும்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் – ஜனாதிபதி\nநாட்டில் எந்தவொரு பிரஜையும் அரசியலமைப்பை மீறமுடியாது – றிசாட்\nமுஸ்லீம் தலைவர்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தும் ரணில்\nத.தே.கூட்டமைப்பின் ஆதரவுடன் ரணிலுக்கான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றம்\nரணிலுக்கு ஆதரவளித்தால் சம்பந்தன் ஐயா தன்னுடைய பதவியை இழக்க நேரிடும்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=521", "date_download": "2018-12-14T05:15:21Z", "digest": "sha1:YITWYGDUVAQYEMWJTATZJW6GLODJAZW5", "length": 12776, "nlines": 39, "source_domain": "tamilpakkam.com", "title": "திருநீறு, குங்குமம் மற்றும் சந்தனம் அணிவது ஏன்? – TamilPakkam.com", "raw_content": "\nதிருநீறு, குங்குமம் மற்றும் சந்தனம் அணிவது ஏன்\nஅறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.\nஇது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே. எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது.அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம்\nஇதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.\nதனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்றதல்லவா அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில்நீர்த்தன்மையை உறிஞ்சவல்லதிருநீற்றை அணிகின்றான். பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.\nஇதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால்அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவைஇடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தைநீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.\nஇரு புருவங்களுக்கும் இடையில்இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா\nநெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும்சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில்ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடுதோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா இதற்குச் சந்தனம் சரியான மருந்து.\nமஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது. இவை மூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும். மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்தது நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும்.ஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்துக்கு உண்டு , நம் கபாலத்தில் உள்ள சிந்தனை நரம்புகளின் முடிச்சு இரு புருவங்களுக்கு இடையில் உள்ளது. மனிதன் அதிகமாக சிந்திக்கும் போது சிந்தனை நரம்புகள் சூடேறி நெற்றி வலி தலைபாரம், தலைச்சுற்றல் ஏற்படும். மன உளைச்சல் ஏற்பட்டுத் தன் நிலை மறக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி பல விரும்பத் தாகத விளைவுகள் ஏற்படும். ஆகவே அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும்.\nசந்தனம், திருநீறு, குங்குமம் இவைகளுக்குக் குளிர்ச்சியூட்டும் தன்மை உண்டு. எனவே அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சந்தனம் பூசி, சந்தனம் காயாமல் இருக்க குங்குமம் இடுகிறோம்.இவற்றைத் தரித்தால் புத்துணர்வும், புதுத் தெளிவும், புதிய சிந்தனைகளும், உற்சாகமும் தோன்றும். உணர்ச்சியற்ற நரம்புகள் தூண்டப்படுகின்றன. மனிதனின் உடற்கூறுக்கு உகந்த முறைகளைத்தான் நாம் இறைவழிபாடுகள் மூலம் அடைகிறோம்.\nஆலிவ் ஆயிலில் அத்திப்பழத்தை 40 நாட்கள் ஊற வைத்து சாப்பிட்டால் உடலில் நிகழும் அதிசயத்தை பாருங்கள்\nஇந்த மாதத்தில் பிறந்த பெண்கள் இப்படிதான் இருப்பார்களாம்\nஉடலில் தேங்கியுள்ள சளியை இயற்கை முறையில் வெளியேற்றும் பானங்கள் தயாரிப்பது எப்படி\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் ஆலய வழிபாட்டு முறைகள்.\nவாழ்வில் முன்னேற உதவும் சிந்தனைகள்\nகோவிலில் பிரகாரத்தை வலம் வரும் பொழுது கடைப்பிடிக்க வேண்டியவை\nவீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா\nபச்சை வாழைப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=97756", "date_download": "2018-12-14T06:53:24Z", "digest": "sha1:DC7WX7SKBNC5OFUH7FKPLZGGVTKFSFQU", "length": 7907, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபாகிஸ்தானில் இம்ரான்கான் கட்சி போராட்டத்தில் கலவரம்: தடியடி-கண்ணீர் புகை வீச்சு - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; ��ீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nபாகிஸ்தானில் இம்ரான்கான் கட்சி போராட்டத்தில் கலவரம்: தடியடி-கண்ணீர் புகை வீச்சு\nபாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் குடும்பத்தினர் வெளிநாடுகளில் கம்பெனி மற்றும் சொத்து வாங்கியிருப்பதாக பினாமா பேப்பர் செய்தி வெளியிட்டது. எனவே, நவாஸ் ஷெரீப் பிரதமர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி வருகிற நவம்பர் 2-ந் தேதி இஸ்லாமாபாத் மற்றும் ராவல் பிண்டியில் தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் அறிவித்துள்ளார்.\nஇதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்ரான்கான் கட்சி அலுவலகத்தில் புகுந்து நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். மேலும் தொண்டர்களையும் வேட்டையாடி வருகின்றனர்.\nதொண்டர்கள் வருகையை தடுக்க ரோடுகளில் கப்பலில் ஏற்றப்படும் கண்டெய்னர்களை வைத்து அடைத்து வைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத் மற்றும் ராவல் பிண்டியில் இம்ரான்கான் கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினார்கள்.\nஅவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய போது ஆத்திரம் அடைந்த தொண்டர்கள் கற்களை வீசி தாக்கினார்கள். அதை தொடர்ந்து கலவரம் மூண்டது.\nஎனவே கலவரத்தை அடக்க கட்சி தொண்டர்களை நோக்கி போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். இதனால் அனைவரும் கலைந்து சென்றனர்.\nஅலுவலகம் இம்ரான்கான் கட்சி போராட்டம் போலீசார் முன்னெச்சரிக்கை 2016-10-30\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகுஜராத் தொழில் அதிபர் ரன்வீர் ஷா-கிரண் ராவை போலீசார் 15 நாள் காவலில் எடுக்க ஐகோர்ட்டில் மனு தாக்கல்\nஇடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போராட்டம்; வன்முறை பரவியதால் போராட்டம் வாபஸ்\n100 சதவிகிதம் முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது ; 10 லட்சம் பேர் கைது\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் போராட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு : சென்னை ஐகோர்ட்\nபணி நிரந்தர கோரிக்கைக்கு பேச்சுவார்த்தை நடத்த வருமாறு செவிலியர்களுக்கு அரசு அழைப்பு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92/", "date_download": "2018-12-14T05:17:17Z", "digest": "sha1:FJDQR6HD5QURLURW6X23JN3KMXLGIVLK", "length": 8534, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் மியன்மாருக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்: மன்னிப்பு சபை\nமியன்மாருக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்: மன்னிப்பு சபை\nமியன்மார் இராணுவ தலைவர்கள் மீது அழுத்தங்களை பிரயோகிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்த வேண்டும் என, மனித உரிமைகள் குழுவான சர்வதேச மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.\nதென்கிழக்கு ஆசியாவில் மனித உரிமைகள் பற்றிய ஐரோப்பிய ஒன்றிய கொள்கைக்கமைய மியன்மார் மீது பொருளாதார தடைகளை விதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருந்த நிலையிலேயே சர்வதேச மன்னிப்பு சபை இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.\nஇதேவேளை, மியன்மார் இராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் அணுகுமுறைக்கு தாம் ஆதரவளிப்பதாக மன்னிப்பு சபையின் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.\nமேலும் தெரிவித்த அவர், “மியன்மார் மீது பொருளாதா தடைகளை விதிப்பதில் நாம் கூடுதல் கவனத்துடன் செயற்பட வேண்டியுள்ளது. ஏனெனில், இராணுவ மற்றும் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் காணப்படுவதால் பொருளாதார தடைகளினால் அவர்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி, அப்பாதிப்புகள் பொதுமக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, இராணுவ தலைமைகளை இலக்கு வைப்பதில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.\nநாடாளுமன்றத் தலைவர் என்ற பாத்திரத்தினூடா ஆங் சான் சூகி நாட்டின் பத்திரிகை சுதந்திரம், நாட்டின் சிறுபான்மையினர் மற்றும் ஜனநாயகத்திற்கு துரோகம் இழைத்துள்ளார்” எனவும் குறிப்பிட்டார்.\nPrevious articleஅமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரானிடம் மசகு எண்ணெய் இறக்குமதிசெய்ய இந்தியா முடிவு\nNext articleகிம்-உடனான சந்திப்பிற்கு முன்பாக பொம்பியோ – அபே இடையே சந்திப்பு\nஒளி / ஒலி ���ெய்திகள்\nஒளி / ஒலி செய்திகள்\nபி.பி.சி தொலைக்காட்சி செய்தியறிக்கை 12/12/18\nஅரசாங்கத்தில் இருந்து விலக தயார் – மஹிந்த அணி\nரணிலை பிரதமராக்க மாட்டேன் – தீர்ப்பை அடுத்து ஜனாதிபதி திட்டவட்டம்\nசட்டத்தை மீறி ஜனாதிபதியால் கூட எதனையும் செய்ய முடியாது – சுமந்திரன்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nபி.பி.சி தொலைக்காட்சி செய்தியறிக்கை 12/12/18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/54928-statue-case-judgement-will-announced-tomorrow-by-chennai-high-court.html", "date_download": "2018-12-14T04:50:56Z", "digest": "sha1:6BFRYFGNKQCX4SRCNIVYDCEP42YV5Y3G", "length": 10935, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிலை கடத்தல் தீர்ப்பு, பொன்.மாணிக்கவேல் ஓய்வு : இரண்டுமே நாளை தான் | Statue Case Judgement will announced Tomorrow by Chennai High Court", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசிலை கடத்தல் தீர்ப்பு, பொன்.மாணிக்கவேல் ஓய்வு : இரண்டுமே நாளை தான்\nசிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.\nசிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிலை கடத்தல் பிரிவிலிருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் யானை ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார். சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. பின்னர் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. அத்துடன் சிலை கடத்தல் பிரிவு வழக்களை பொன்.மாணிக்கவேல் தலைமையில் விசாரிக்கவும் உத்தரவிட்டது.\nசிலை கடத்தல் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்ட சிறப்பு அமர்வு, நீதிமன்றம் ஒரு தனிபிரிவை அமைத்து சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க உத்தரவிட்டிருக்கும்போது, சிபிஐ விசாரணை நடத்த அரசாணை பிறப்பித்தது நீதிமன்ற அவமதிப்பாகும் என அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. இதுதொடர்பாக மத்திய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. ஆனால் அதனை ஏற்காத நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.\nஇந்த சூழலில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் சிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது தொடர்பாக நாளை பிற்பகல் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொன்.மாணிக்கவேலின் பணிக்காலத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.\n‘சிம் நிறுவனங்களின் மினிமம் ரீசார்ஜ்க்கு செக்’ - ட்ராய் கிடுக்கிப்பிடி\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு - நிர்மலா சீதாராமன் உறுதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nயார் ’ரூட் தல’ - பேருந்து கண்ணாடியை உடைத்த 7 மாணவர்கள் கைது\nராமருடன் சீதைக்கும் சிலை: காங்கிரஸ் கோரிக்கை\nஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n15 மற்றும் 1‌6 தேதிகளில் வடதமி‌ழகத்தில் கனமழை\n“சென்னை மாநகராட்சியில் 740 கோடி மதிப்புள்ள டெண்டர்களில் ஊழல்”- ஸ்டாலின் தாக்கு\nயார் பஜனை நடத்த கேட்டாலும் கொடுத்துவிடுவீர்களா ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வழக்கில் நீதிமன்றம் கேள்வி\n20ஆம் தேதி வரை முருகதாஸை கைது செய்ய தடை - உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து\nஇறந்தவரின் அருகில் இருந்து நகைகள் திருடு \nRelated Tags : Statue Case , Judgement , Chennai , High Court , உயர்நீதிமன்றம் , சிலை கடத்தல் வழக்கு , தீர்ப்பு , சிலை , பொன்.மாணிக்கவேல்\n”விஜய் மல்லையா திருடன் இல்லை”: நிதின் கட்கரி\nபாதிக்கப்பட்ட ஏழைகளு���்கு அனைவரும் உதவ வேண்டும் - நடிகர் விஷால்\nராமருடன் சீதைக்கும் சிலை: காங்கிரஸ் கோரிக்கை\nமீண்டும் ஏமாற்றிய இந்திய ஹாக்கி அணி - தொடரும் உலகக் கோப்பை சோகம்\nபெரும் புகழ் ஈட்டிய ‘பெருந்தச்சன்’ இயக்குநர் அஜயன் மறைவு\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘சிம் நிறுவனங்களின் மினிமம் ரீசார்ஜ்க்கு செக்’ - ட்ராய் கிடுக்கிப்பிடி\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு - நிர்மலா சீதாராமன் உறுதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://livecinemanews.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-14T04:52:23Z", "digest": "sha1:QUC6QVPYTPS64CPNINGG2BC72K4DJB4L", "length": 7730, "nlines": 127, "source_domain": "livecinemanews.com", "title": "ஒரே நேரத்தில் ரஜினி கமல் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் ~ Live Cinema News", "raw_content": "\nHome/ தமிழில்/ஒரே நேரத்தில் ரஜினி கமல் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\nஒரே நேரத்தில் ரஜினி கமல் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\nஒரே நேரத்தில் ரஜினி கமல் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\nகமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. 1996-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் படம் எடுக்கப்பட்டது. இந்தப் படம் ரிலீஸாகி, கடந்த 9-ம் தேதியுடன் 22 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. இந்தநிலையில், கமல்ஹாசன்-ஷங்கர் கூட்டணி மறுபடி இணைய இருக்கின்றனர். இதற்கான அறிவிப்பு கடந்த வருடம் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இறுதி நாளன்று அறிவிக்கப்பட்டது. முதலில் தில் ராஜு தயாரிப்பதாக இருந்த இந்தப் படம், பின்னர் லைகா புரொடக்‌ஷனுக்கு கைமாறியது. இந்த வருட இறுதியில், அதாவது ‘2.0’ ரிலீஸுக்குப் பிறகு இதன் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் என உறுதியான தகவல் கிடைத்துள்ளது. ஆகா ஒரே நேரத்தில் ரஜினி கமல் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்.\nஒரே நேரத்தில் ரஜினி கமல் படத்த���ற்கு இசையமைக்கும் அனிருத்\nவிஸ்வரூபம் இரண்டாம் பாகம் வெளியகும்தேதி\nஹிந்தியில் ரி-மேக் ஆகும் மெர்சல் – விஜய் கதாபாத்திரத்தில் நடிப்பது இவரா\n‘விசுவாசம்’ பத்தே நிமிடங்களில் இந்திய அளவில் சாதனை \n‘பைரவாவால்’ கேரளாவில் ‘மெர்சல்’ வெளியீட்டில் சிக்கல்\nவிஜயின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவரா \nகுலுங்கியது நெல்லை காரணம் விஜய் ரசிகர்கள் \nஉலகநாயகனும் தளபதியும் ஒரே அணியில்\nஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் முதலீடம் பிடித்த மெர்சல்\nGST பற்றி பேச விஜய்க்கு என்ன தகுதி உள்ளது – தமிழிசை காட்டம்\nமோகன்லால் விஜய் ரகசிய ஒப்பந்தம் – மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nஅதிமுகவினர் போராட்டத்தால்: ‘சர்கார் ‘ பட காட்சிகள் ரத்து\nஅன்று பாஜக; இன்று அதிமுக விஜய் காட்டில் வசூல் மழை\nவிஜய் ரசிகர்கள் 50 பேர் மீது வழக்கு\nகள்ளக்கதைகளை படம் எடுப்பவர்கள் முதல்வர் ஆக முடியாது – பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பரபரப்பு பேச்சு | Bjp leader Tamilisaisoundararajan about sarkar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/9-quick-tips-that-will-help-you-get-hired-fast-003568.html", "date_download": "2018-12-14T05:08:07Z", "digest": "sha1:F5LCBDZ5PK74FZXCGHTS4YLN624IIOJW", "length": 14177, "nlines": 111, "source_domain": "tamil.careerindia.com", "title": "வேலை இழந்த பிறகு சுலபமாக வேறு வேலை தேடுவது எப்படி? | 9 Quick Tips That Will Help You Get Hired Fast - Tamil Careerindia", "raw_content": "\n» வேலை இழந்த பிறகு சுலபமாக வேறு வேலை தேடுவது எப்படி\nவேலை இழந்த பிறகு சுலபமாக வேறு வேலை தேடுவது எப்படி\nவேலை இழக்கும் பொழுது மனதில் கோவம், எரிச்சல், இயலாமை என பல உணர்வுகள் மேலோங்கும். அவற்றை விடவும், அடுத்து எங்கு வேலை பார்ப்பது என்ற மிகப்பெரிய கேள்வி நம் கண்முன் நிற்கும்.\nஎனவே அடுத்து எவ்வாறு துவங்குவது வேலை தேடும் படலத்தை என்பதை முடிவு செய்ய வேண்டும். அந்நேரத்தில், வேறு வேலை தேடும் பொழுது என்ன என்ன முயற்சிகள் எடுப்பீர்களோ அவற்றை செய்ய வேண்டும். இந்த கட்டுரையில் அந்த முயற்சிகள் பற்றி பார்ப்போம்.\n1. ஒரு இடைவெளி எடுக்கவும்:\nஉங்கள் கைகளில் எப்போதும் கிடைக்காத அளவு நேரம் இருக்கும். யாரும் கேள்விகள் கேட்க போவது இல்லை வேலைகள் கூறப்போவதும் இல்லை.\nஎனவே அந்த நேரத்தில் எவ்வாறு மனதை ஒருநிலைப்படுத்தி, வலுவாக்கலாம் என்பதை யோசிக்கவேண்டும். குடும்பத்தோடு சிறிது நாட்கள் செலவிடலாம்.\n2. உங்களை குற்றவாளி கூண்டில் நிறு���்துவதை நிப்பாட்டுங்கள்:\nஉங்கள் குறைகள் காரணமாக உங்களது வேலை பறிபோனது என்று யோசிக்க ஆரம்பிக்கும் முன்னர், கொஞ்சம் நிதானமாக சிந்திக்கவும். வேலை பறிபோக பல காரணங்கள் இருக்கலாம்.\n3. புதிதாக என்ன திறமைகள் தேவை\nமீண்டும் வேலை தேடும் படலம் துவங்க இருப்பதால், திறமைகள் எவ்வாறு மாறியுள்ளன. வேறு என்ன என்ன திறமைகள் அவசியம் என்பதை தேடிப்பார்க்கவும்.\nஆட்கள் தேவை என்பது போன்ற விளம்பரங்களில் அவர்கள் கூறும் வரையரைக்குள் தாங்கள் உள்ளீர்களா என்பதை கவனிக்கவும். காலத்திற்கு ஏற்ப மாறுவது அவசியம்.\nவேலை இருக்கும் பொழுது என்ன தேவையோ அதனை மட்டும் செய்துவிட்டு விட்டுவிடுவோம். ஆனால் அப்படி இல்லாமல், தொடர்ந்து தேவையான திறமைகளை வளர்த்து வருவது அவசியம். எனவே இணையத்தில் உள்ள வலைதளங்கள் மூலம் கற்கலாம்.\n5. ரெஸ்யூமில் மாற்றம் செய்யுங்கள்:\nகிடைக்கும் ஒவ்வொரு ரெஸ்யூமையும் வேலை தருபவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்கு வரும் 90% விண்ணப்பங்கள் சமந்தமில்லாமல் இருக்கும்.\nவிண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்றவாறு தேவையான வார்த்தைகள் அதனில் இருத்தல் வேண்டும். முதல் பக்கத்தில் உங்கள் வேலைக்கு தொடர்பான வார்த்தைகளை எழுதவும்.\nசுருக்கமாக உங்கள் வேலைகளை அதில் குறிப்பிடவும். அதில் தேர்வு பெற்றால்தான், அடுத்த பக்கத்திற்கு செல்லுவார்கள்.\n6. நேர்மறையான எண்ணங்களை மனதில் கொள்ளவும்:\nவேலை இல்லை என்பதால், அடுத்த வேலை கிடைத்த உடன் அதில் சேருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை மனதில் கொள்ளவேண்டும். இது அடுத்த வேலை கிடைப்பதற்கு வாய்ப்புகளை அதிகப்படுத்தும்.\n7. உங்கள் நட்பு வட்டத்தில் இயங்கவும்:\nஉங்களோடு வேலை செய்தவர்கள், நண்பர்கள், உங்கள் வேலைக்கு தொடர்புடையவர்கள் என பலரோடும் பேசி, சிபாரிசு கிடைக்குமா என்று பாருங்கள்.\n8. அறிவுப்புகளை மட்டும் நம்பி இருக்காதீர்கள்:\nஉங்களுக்கு தெரிந்த வேலை தேடும் தளங்களை தாண்டி, தற்போது நிறுவனங்கள் சமூக வலைத்தளங்கள் மூலமும் ஆட்களை எடுக்கின்றனர்.\nமேலும் சமூக வலைத்தளங்கள் மூலம் சமந்தப்பட்ட நிறுவனத்தை நீங்கள் நேரடியாக அணுக இயலும். அவை மூலம், நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளோடு பேச முடிகிறதா என பார்க்கலாம். சரியான சந்தர்ப்பம் அவ்வாறும் அமையலாம்.\nஅதிக நாட்கள் பார்த்து பின்பு வேலையில் இருந்து நீக்கப்படுவ���ு போன்று புதிதாக வேலையில் ஒருவரை நியமிக்கவும் நிறுவனங்கள் அதிக நாட்கள் எடுத்துக்கொள்வார்கள்.\nகுறைந்த பட்சம் மூன்று மாதங்கள் ஆகலாம். எனவே அது வரை பொறுமையாக காத்திருக்கவும். சில காலி இடங்கள் இருந்து, அதற்கு ஆல் சேர்க்க நீண்ட சோதனைகள் இருக்கலாம்.\nஎனவே சரியான கால அளவு கொண்டு வேலை தேடும் படலத்தை எதிர்கொள்ளுங்கள்.\nதொலைநிலை கல்வி நிறுவன தேர்வு டிச.22-யில் துவக்கம்- சென்னை பல்கலை\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇனி பெண்களுக்கு இலவசக் கல்வி - கர்நாடக முதலமைச்சர் அதிரடி\nஇந்திய மத்திய வங்கி வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.10\nசட்டக் கல்லூரி பேராசிரியர் தேர்வுக்கான விடை வெளியீடு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/onam-jayalalithaa-wishes-malayalam-speaking-people-210374.html", "date_download": "2018-12-14T06:34:07Z", "digest": "sha1:OEPVTIYGHXUEK4PANICCFGAUDEVXUWHL", "length": 13997, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓணம் ஏன் கொண்டாடப்படுகிறது?: 'குட்டி' கதை சொல்லி வாழ்த்து தெரிவித்த ஜெயலலிதா | Onam: Jayalalithaa wishes malayalam speaking people - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரபேல் ஒப்பந்தம்: விசாரணை தேவையில்லை - சுப்ரீம் கோர்ட்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\n: குட்டி கதை சொல்லி வாழ்த்து தெரிவித்த ஜெயலலிதா\n: குட்டி கதை சொல்லி வாழ்த்து தெரிவித்த ஜெயலலிதா\nசென்னை: திருவோணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,\nதிருவோணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அழித்திட திருமால் வாமனராக அவதரித்து மூன்றடி மண் கேட்டதாகவும்; அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த திருமால், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று திருமால் அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் தினமே திருவோணத் திருநாள் எனப்படுகிறது.\nபத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் போது, மலையாள மொழி பேசும் மக்கள் தங்கள் வீடுகளின் முன்புறம் அரிசி மாவினால் கோலமிட்டு, அதனை வண்ணப் பூக்கள் கொண்டு அலங்கரித்து, நடுவே குத்துவிளக்கேற்றி, புத்தாடை உடுத்தி, அறுசுவை உணவு உண்டு, ஆடல், பாடல், விளையாட்டுகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுவர்.\nஅன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றை பின்பற்றி அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கூடி வாழ்ந்திட வேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தும் ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் மலையாள ��ொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nonam jayalalithaa wishes ஓணம் ஜெயலலிதா வாழ்த்துக்கள்\nகவுசல்யா தம்பதிக்கு விருந்து கொடுத்து உபசரித்த வன்னி அரசு\nநெருங்கும் காற்றழுத்தம்.. நாகை, கடலூர் துறைமுகங்களில் ஏற்றப்பட்டது 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு\nம.பி., ராஜஸ்தான், சட்டிஸ்கர் முதல்வர் யார்.. ராகுல் - சோனியா காந்தி தீவிர ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/a-senior-defence-officer-had-filed-his-objections-345258.html", "date_download": "2018-12-14T05:15:48Z", "digest": "sha1:KDYQQLEZJN4PSDRDREWQGCWMXKWJGODZ", "length": 10876, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரபேல் விமானம் விலை அதிகம் என முன்பே எச்சரித்த அதிகாரி-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nரபேல் விமானம் விலை அதிகம் என முன்பே எச்சரித்த அதிகாரி-வீடியோ\nரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் இருந்த மனோகர் பாரிக்கர் மற்றும் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சருக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு ரபேல் விமானத்தின் விலை குறித்த ஆட்சேபனையை மூத்த பாதுகாப்புத்துறை எழுப்பியிருந்தார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nரபேல் விமானம் விலை அதிகம் என முன்பே எச்சரித்த அதிகாரி-வீடியோ\nமோடியும், ராகுலும் நேரெதிராக இருக்கும் புகைப்படம்\nமத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வு-வீடியோ\nமத்திய பிரதேசத்திலும் பாஜகவை வேட்டையாடிய நோட்டா- வீடியோ\n2019 தேர்தல் பாஜகவுக்கு 2014 போல் இருக்காது-வீடியோ\nமோடியின் தலைமைக்கு ஆதரவு கொடுக்கும் பாபா ராம்தேவ்-வீடியோ\nசரியாக மதியம் 1.25 மணிக்கு பதவி ஏற்கும் சந்திரசேகர ராவ், காரணம் என்ன\n2வது டெஸ்ட்: புதிய மைதானத்தில் களம் காணும் இந்தியா-வீடியோ\nமோடியும், ராகுலும் நேரெதிராக இருக்கும் புகைப்படம்\nமீண்டும் உயர தொடங்கியது பெட்ரோல், டீசல் விலை\nஇஸ்லாமியர்கள் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி பரபரப்பு பேச்சு-வீடியோ\nமத்திய பிரதேச முதல்வர் யார்\nகாங்கிரஸ் முதல்வர்களை கணித்த விஜய் மல்லையா, சர்ச���சை ட்வீட்-வீடியோ\nசேரன் பற்றி விஜய் சேதுபதி நெகிழ்ச்சி - வைரல் வீடியோ\nசிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் விமர்சனம்-வீடியோ\nஇதுவரைக்கும் நடிக்காத ஒரு கேரக்டர் ஜானி-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.autonews360.com/car-news-tamil/how-much-is-the-tax-on-petrol-and-diesel-in-tamilnadu/", "date_download": "2018-12-14T06:28:07Z", "digest": "sha1:UICEFJ7CFAQBVUOOWKLDUF2LK2MUOUWJ", "length": 25081, "nlines": 194, "source_domain": "www.autonews360.com", "title": "தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா?. How much is the tax price on petrol and diesel in Tamil Nadu?", "raw_content": "\nடிரைவர் இன்புட் இல்லாமல் இயங்கும் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகம்: எலோன் முஸ்க் தகவல்\nஎந்த காருக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்: 2018 டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் ஸ்பெஷல் ரிப்போர்ட்\nஆண்டு இறுதியில் கார் வாங்குபவர்களுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள்…\nதொடங்கியது இந்தியன் FTR 1200 புக்கிங்; விலை ரூ.14.99 லட்சம் முதல் துவக்கம்\nவரும் டிசம்பர் 14ல் தொடங்குகிறது நிசான் கிக்ஸ் எஸ்யூவி புக்கிங்\nஅறிமுகமானது டாடா டியாகோ XZ+; விலை ரூ.5.57 லட்சம்\nதமிழத்தில் பெட்ரோல், டீசல் விலைக்கான வரி எவ்வளவு\nதமிழத்தில் பெட்ரோல், டீசல் விலைக்கான வரி எவ்வளவு\nகடந்த ஜூலை 30ம் தேதி தொடங்கிய பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, இன்று வரை ஓயாமல் உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஜூலை 30-தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 9 காசுகள் உயர்ந்து ரூ.79.20 எனவும், டீசல் 14 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.71.55 எனவும் உயர்ந்தது. அதை தொடர்ந்து ஆகஸ்டு 13-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 காசுகளும், டீசல் 5 காசுகளும் குறைந்தது. 14, 15 ஆகிய தேதிகளிலும் அதே விலையில் விற்பனையானது. அதன் பிறகு தொடர்ச்சியாக 12 நாட்களுக்கு பெட்ரோல் விலையும், 10 நாட்களுக்கு டீசல் விலையும் எவ்வித மாற்றமுமின்றி இருந்தது. அந்த 12 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்று��் டீசல் விலை மீண்டும் உயர்வை காணத் தொடங்கியது. அதிகபட்சமாக பெட்ரோல் விலை 51 காசுகளும், டீசல் விலை 56 காசுகளும் உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கத் தொடங்கியது. அன்று தொடங்கி இன்று வரை மக்களை இந்த விலை உயர்வு வாட்டி வதைத்து வருகிறது.\nYou May Like:ரூ.2.95 கோடி விலையில் இந்தியாவில் அறிமுகமானது 2019 ஆஸ்டன் மார்டின் வான்டேஜ்\nபெட்ரோல் டீசல் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது வாகனச் செலவோடு முடிந்துவிடுவதில்லை. வேளாண்மை, தொழில்துறை, சேவைப்பணித் துறை என்று பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் இந்த விலை உயர்வு உற்பத்திச் செலவை அதிகப்படுத்தி, உற்பத்திப் பண்டங்களின் விலை உயர்விலும் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் பெட்ரோல், டீசலின் விலை 238% விலை உயர்ந்திருக்கிறது. அதற்கேற்ப விலைவாசியும் உயர்ந்துகொண்டே இருக்கிறது.\nYou May Like:இந்தியாவில் அறிமுகமானது டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ்; விலை ரூ.15.20 லட்சம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது வாகனச் செலவோடு முடிந்துவிடுவதில்லை. வேளாண்மை, தொழில்துறை, சேவைப்பணித் துறை என்று பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் இந்த விலை உயர்வு உற்பத்திச் செலவை அதிகப்படுத்தி, உற்பத்திப் பண்டங்களின் விலை உயர்விலும் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் பெட்ரோல், டீசலின் விலை 238% விலை உயர்ந்திருக்கிறது. அதற்கேற்ப விலைவாசியும் உயர்ந்துகொண்டே இருக்கிறது.\nசர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வை அடுத்து, உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருக்கிறது. ஆனால், ஆசிய நாடுகளில் இந்தியா அளவுக்கு எந்த நாட்டிலும் விலை உயர்வு இல்லை. மத்திய அரசு விதிக்கும் கலால் வரி, மாநில அரசு விதிக்கும் வாட் வரி ஆகியவையே இந்த விலை உயர்வுக்குக் காரணம். பெட்ரோல், டீசல் மீது அரசு விதிக்கும் வரிகளைத் தளர்த்திக்கொண்டால், அவற்றின் விலையை 30% குறைக்க முடியும்.\nYou May Like:ஹூண்டாய் i20, ஹோண்டா ஜாஸ் கார்களுக்கு போட்டியாக வெளி வந்துள்ள மாருதி நிறுவன புதிய கார்\nபெட்ரோல், டீசல் விலையில் அரசு விதிக்கும் வரிகள் என்னென்ன என்பதை இங்கே காணலாம்\n2017, ஜூன் 16-ம் தேதி கணக்கீட்டின் படி, கச்சா எண்ணெய் சர்வதேச விலை 47 டாலர். இந்திய மதிப்பில் 3,050 ரூபாய்.\n1 பீப்பாய் கச்சா எண்ணெய் என்பது 159 லிட்டர்.\nஇதன் படி, ஒரு லிட்டர் கச்சா எண்ணெய்க்கு ஆகும் செலவு – 19.18 ரூபாய்.\nஇதன் பிறகு, நுழைவு வரி (Entry Tax), சுத்திகரிப்பு (Refinery Processing), இறக்குமதி செலவு (Landing Cost) மற்றும் இதர இயக்கச் செலவுகள் (Operational Costs with Margins) சேர்த்து லிட்டருக்கு ரூ.5.65 செலவாகிறது.\nமார்ஜின், போக்குவரத்து, சரக்கு விலை (Margin, Transportation, Freight cost) சேர்த்து லிட்டருக்கு ரூ.2.68 வரை செலவாகிறது.\nசுத்திகரித்தப் பிறகு எரிபொருளின் அடிப்படை செலவு லிட்டருக்கு ரூ.27.51\nஇதனையடுத்து கூடுதலாக, மத்திய அரசால் விதிக்கப்படும் சுங்க வரி (Excise Duty) லிட்டருக்கு ரூ.21.48\nவாட் வரிக்கு (VAT) முன் டீலர்களுக்கு விற்பனை செய்யப்படும் விலை லிட்டருக்கு ரூ.48.99\nபெட்ரோல் பம்ப் டீலர்களுக்கான கமிஷன் லிட்டருக்கு ரூ.2.57\nவாட் வரிக்கு முன் பெட்ரோல் செலவு (தோராயமானது) லிட்டருக்கு ரூ.51.56\nகூடுதலாக, வாட் வரி (டில்லி) 27% (இது ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறுபடும்) மற்றும் 25 பைசா (செஸ் மற்றும் சர்சார்ஜ் வரி) சேர்த்து லிட்டருக்கு ரூ.13.92\nஆக, 2017-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி இறுதியில், டில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் சில்லறை விலை – ரூ.65.48\nஇதுவே சென்னையில் என்று எடுத்துக் கொண்டால் இங்கு வாட் வரி 34%-க்கு வரி விதிக்கப்படுகிறது.\nஆக ஒட்டுமொத்தத்தில் ரூ.27.51 என்று இருக்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, இறுதியில் பல வரிகள் சேர்க்கப்பட்டு ரூ.68.02 என்று விற்பனை செய்யப்படுகிறது. இதில் வரிகள் மட்டும் ரூ.40.51 -க்கு வசூலிக்கப்படுகிறது.\nYou May Like:ஹூண்டாய் i20, ஹோண்டா ஜாஸ் கார்களுக்கு போட்டியாக வெளி வந்துள்ள மாருதி நிறுவன புதிய கார்\nபொதுவாக மத்திய அரசின் சுங்க வரி விதிப்பாலும், மாநில அரசுகளின் வாட் வரி விதிப்பாலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வடைந்து வருகிறது. சமீபத்தில், தமிழ்நாட்டில் பெட்ரோல் மீதான வாட் வரி 27 சதவிகிதத்தில் இருந்து 34 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. அதேபோல் டீசல் மீதான வாட் வரி 21.43 சதவிதத்தில் இருந்து 25 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.\nதமிழகத்தைப் பொறுத்தவரை எரிபொருள் மற்றும் மது விற்பனை மூலம் ஒட்டு மொத்த வருமானத்தில் பாதிக்கு மேல் கிடைக்கிறது. இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையைவிட மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிக வரி விதிக்கிறது. இப்போது, ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வந்தால் அரசுக்கு வரி வருவாய் மிக மிகக் க��றையும். ஆகையால், மத்திய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர கொஞ்சம் கூட ஒத்துக்கொள்ளமாட்டார்கள். இப்போது மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து பெட்ரோலுக்கு 138 சதவிகிதம் வரை வரி வசூலித்து வருகிறார்கள். ஒரு வேளை ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டு வந்து, அதிகபட்ச வரியாக 28% என விதித்தால்கூட பெட்ரோல் விலை பாதியாகக் குறைந்துவிடும்.\nYou May Like:விழாகால சீசனுக்காக மாருதி நிறுவனத்தின் புதிய கார் அறிமுகம், விலை ரூ. 4.99 லட்சம்\nதமிழகத்தின் பக்கத்து மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றில் டீசல் விலையில் ரூ.2 முதல் 4 வரை குறைத்துள்ளனர். தமிழகமும் அதைப் பின்பற்றி டீசல் விலையைக் குறைக்கும் நடவடிக்கையில் இறங்க வேண்டும்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை விபரம்\nஎண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இன்று பெட்ரொல் விலை நேற்றைய விலையில் இருந்து 23 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ. 86.51 காசுகளாகவும் டீசல் விலை நேற்றைய விலை பெட்ரொல் விலை நேற்றைய விலையில் இருந்து 23 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ. 86.51 காசுகளாகவும் டீசல் விலை நேயில் இருந்து 20 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ. 78.69 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nYou May Like:நியூ-ஜென் போர்ச் காயென்னே கார்கள் அறிமுகம்; விலை ரூ.1.19 கோடி\nபெட்ரோல் டீசல் விலை குறைவு அறிவிப்பு வெளியாகுமா\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து, அரசு அதிகாரிகள் தெரிவிக்கையில், பெட்ரோல், டீசலின் அடிப்படை விலையில், மத்திய கலால் வரி இணைகிறது. பெட்ரோலுக்கு, 19.50 ரூபாயும், டீசலுக்கு, 15.33 ரூபாயும், கலால் வரி விதிக்கப்படுகிறது. இத்துடன், தமிழக அரசின், ‘வாட்’ எனும் மதிப்பு கூட்டு வரியும் சேர்க்கப்படுகிறது. இதில், பெட்ரோலுக்கு, 34 சதவீதமும், டீசலுக்கு, 25 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது. இத்துடன், ‘டீலர் கமிஷன்’ சேர்ந்து, அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது, விலை தொடர்ந்து உயர்வதால், வாட் வரியிலிருந்து, அதிகபட்சம், 2 சதவீதம் வரை குறைக்க, அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதன் படி, பெட்ரோல் வரி, 32 சதவீதமாகவும், டீசல் வரி, 23 சதவீதமாகவும் குறையும். இதன் அடிப���படையில், அதிகபட்சம், 1.20 காசு வரை, விலை குறையும். இதனால், தமிழக அரசுக்கு, பெட்ரோல் வருவாயில் மாதத்துக்கு, 30 கோடி ரூபாயும்; டீசல் வருவாயில், மாதத்துக்கு, 60 கோடி ரூபாய் வரையும், இழப்பு ஏற்படும். இது தொடர்பான ஆலோசனையில், அரசு ஈடுபட்டு உள்ளது. விரைவில், அறிவிப்பு வரும் என, எதிர்பார்க்கலாம்.\nடிரைவர் இன்புட் இல்லாமல் இயங்கும் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகம்: எலோன் முஸ்க் தகவல்\nஎந்த காருக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்: 2018 டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் ஸ்பெஷல் ரிப்போர்ட்\nவரும் டிசம்பர் 14ல் தொடங்குகிறது நிசான் கிக்ஸ் எஸ்யூவி புக்கிங்\nஅறிமுகமானது டாடா டியாகோ XZ+; விலை ரூ.5.57 லட்சம்\nஆண்டு இறுதியில் கார் வாங்குபவர்களுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள்…\nNCAP கிராஷ் டெஸ்ட்டில் இந்தியாவில் முதல் காராக 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றது டாடா நெக்ஸான்\nரூ. 1.11 கோடி விலையில் அறிமுகமானது ஜாகுவார் XJ50\nகோலாலம்பூரில் காட்சிப்படுத்தப்பட்டது ஹோண்டா CR-V முஜென் கான்செப்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/23_29.html", "date_download": "2018-12-14T05:59:05Z", "digest": "sha1:RRJXSFKTA3JKEGCYSDGJ5NRPJHG3QM7N", "length": 5774, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "கிளிநொச்சியில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கிளிநொச்சியில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு\nகிளிநொச்சியில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு\nஇன்றையதினம் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு\nபலதாய்மார்கள் மலர்வணக்கம் செலுத்தும் போது கதறியழுதார்கள் நெருப்பாய் நெஞ்சத்தில் கட்டிவைத்த உணர்வுகளை இன்று கொட்டித்தீர்த்தார்கள்....அவர்கள் அந்த இடத்தைவிட்டகலாது தங்கள் பிள்ளைகளின் பேர் சொல்லி அழுது புரண்டார்கள்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்���ளுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/14962549_230614230692756_1039557564670433142_n/", "date_download": "2018-12-14T06:04:46Z", "digest": "sha1:I2FNKYH65IWY72VUMLZ5ZPHCJDDH5RP5", "length": 8448, "nlines": 138, "source_domain": "eelamalar.com", "title": "14962549_230614230692756_1039557564670433142_n - Eela Malar", "raw_content": "\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்…\nபிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n« தமிழகத்தில் பிறந்த முதல் கரும்புலியின் வீரவணக்க நாள் இன்றாகும்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஎமது மக்கள் எமது தேசம்…\nஎமது மக்கள் எமது தேசம்…\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oliyudayon.blogspot.com/2009/07/blog-post_23.html", "date_download": "2018-12-14T06:43:37Z", "digest": "sha1:BPMKO3KNDE5ZZVPPRKHI3W7BYMTZZLCR", "length": 23065, "nlines": 147, "source_domain": "oliyudayon.blogspot.com", "title": "ஒளியுடையோன்: ஏன் தமிழ் சினிமா இன்னும் உலக இரசிகர்களை சென்று அடையவில்லை?", "raw_content": "\nவானம் எனும் குடைக்கு கீழ் உள்ள அத்தனையும்...\nஏன் தமிழ் சினிமா இன்னும் உலக இரசிகர்களை சென்று அடையவில்லை\nஒரு அமெரிக்க நண்பருடன் உரையாடிக் கொண்டு இருந்த போது, சினிமாவைப் பற்றி பேச்சு திரும்பியது. அவர் தான் சமீபத்தில் பார்த்த ஒரு ஹிந்தி திரைப்படத்தைப் பற்றி கூறினார். அது இர்ஃபான் கான் நடித்து 2001ல் வெளியான The Warrior என்னும் திரைப்படம். அதை விட இன்னொரு ஆச்சர்யம், அவர் ‘ஹே ராம்’ படத்தைப் பற்றி சிலாகித்துப் பேசியது. எப்படி இந்த படங்கள் பற்றி உங்களுக்கு தெரிந்தது என்று கேட்டேன். அவர் சாதாரணமாக IMDB இணையதளம் மூலமாக தெரிந்து கொண்டேன் என்று கூறினார்.\nIMDB(Internet Movie Data Base) பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு அறிமுகம். அமேஸான்(Amazon) குழுமத்தின் ஒரு அங்கம் தான் இந்த தளம். என்ன இருக்கிறது இங்கு முதல் மெளனப்படம் ஆரம்பித்து சென்ற வாரம் வெளியான ஆங்கிலப் படங்கள், உலகப் படங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. உதாரணத்திற்கு நான் நேற்று பார்த்த ‘Public Enemies' படத்தைப் பற்றி மேலும் தகவல்கள் நான் அறிய விரும்பினால், இந்த தளத்தில் தேடினால் உங்களுக்கு தகவல் மழை பொழியும். அதன் இயக்குனர் மைக்கேல் மேனில் ஆரம்பித்து படத்தின் புரொடக்‌ஷன் பாய் வரை அனைவரைப் பற்றிய தகவல்களும் இருக்கும். நிற்க. சரி யார் இந்த தகவல்களை சேர்க்கின்றனர். மிகப் பெரிய பட விநியோக நிறுவனங்களான பாராமவுண்ட், யுனிவெர்சல், ஃபாக்ஸ் பிக்சர்ஸ், வார்னர் ப்ரதர்ஸ், கொலம்பியா பிக்சர்ஸ் போன்றவை தங்களது படங்களைப் பற்றி அவர்களே தகவல்களை இந்த தரவு தளத்தில் உள்ளீடு செய்வார்கள்.\nமற்ற சிறிய படங்கள் பற்றிய தகவல்களை, பார்வையாளர்களும் ரசிகர்களும் உள்ளீடு செய்யலாம். ஆனால் நீங்கள் அந்த படத்தின் புகைப்படங்கள், ���ிரைலர்களை தரவேற்ற விரும்பினால் நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் படத்தைப் பற்றிய ஆதாரபூர்வமான தகவல்களையும் தர வேண்டும். உதாரணத்திற்கு படத்தின் இணைய தள முகவரி தரலாம், அல்லது படத்தைப் பற்றிய தகவல்கள் வெளியான இணைய இதழ்களின் லிங்குகளைத் தரலாம். பல ஹிந்தி படங்களைப் பற்றிய தகவல்கள் இங்கு உள்ளடங்கியுள்ளன. பிரபல ஹிந்தி பட நிறுவனங்களான ஈரோஸ், யு.டி.வி, யாஷ்ராஜ் பிக்சர்ஸ், இந்த இணையதளத்தின் முக்கியத்துவம் அறிந்து தங்கள் படங்களைப் பற்றிய தகவல்களை உள்ளீடு செய்கின்றன.\nசரி. இதற்கும் தமிழ் சினிமா உலக ரசிகர்களை சென்றடைவதற்கும் என்ன சம்பந்தம் இந்நேரம் அதை ஊகித்து இருந்தால் உண்மையிலேயே நீங்கள் புத்திசாலி தான்( ஹிஹி). சர்வதேச சந்தைப் படுத்துதலை இந்த தளம், மறைமுகமாக உறுதிப்படுத்துகிறது. படம் வெளியான சில ஆண்டுகள் கழித்தும் படங்களின் டி.வி.டி விற்பனையை, தனது தாய் தளமான அமேஸான் மூலம் ஊக்குவிக்கிறது. டி.வி.டி வாங்க முடியவில்லையா இந்நேரம் அதை ஊகித்து இருந்தால் உண்மையிலேயே நீங்கள் புத்திசாலி தான்( ஹிஹி). சர்வதேச சந்தைப் படுத்துதலை இந்த தளம், மறைமுகமாக உறுதிப்படுத்துகிறது. படம் வெளியான சில ஆண்டுகள் கழித்தும் படங்களின் டி.வி.டி விற்பனையை, தனது தாய் தளமான அமேஸான் மூலம் ஊக்குவிக்கிறது. டி.வி.டி வாங்க முடியவில்லையா பரவாயில்லை. டி.வி.டி வாடகைக் கடைகளைப் பற்றிய தகவல்களும் உள்ளடங்கியுள்ளன. குறைந்த பட்சம், டாரண்டுகளின் மூலம் டி.வி.டி ரிப்புகளாவது தரவிறக்கப் படுவதற்கு படத்தின் ரேட்டிங்குகள் உபயோகப் படுகின்றன.\nகடந்த ஆண்டின் மிகச் சிறந்த படமான ’சுப்ரமணியாபுரம்’ பற்றிய தகவல்களை இந்த தளத்தில் தேடினால் காணவில்லை. இந்த படத்தைப் பற்றிய தகவல்களை தரவேற்ற முடிந்த மட்டும் ரசிகர்களாகிய நாம் தாம் முயல வேண்டும். தமிழின் மிகப் பெரிய திரைப்பட நிறுவனங்கள், தங்கள் படங்களை இந்த தளம் மூலம் சந்தைப் படுத்தலாம். ’டாக்ஸி ட்ரைவர்’, ‘ரேஜிங் புல்’ போன்ற படங்களை இயக்கிய மார்ட்டின் ஸ்கார்ஸிஸ், ’இண்டெர்னல் அஃபயர்ஸ்’ என்ற ஹாங்காங் திரைப்ப்டத்தை ரீமேக் செய்து தான் ‘ தி டிபார்டட்’ படத்தை இயக்கினார். இவர்களுக்கு இந்த படத்தைப் பற்றி தெரிய வந்தது IMDB மற்றும் ஆசிய தயாரிப்பார்களின் சந்தைப் படுத்தும் முறைகள்.\nதற்போது ஸ்ட��பன் ஸ்பீல்பெர்க் ‘ஒல்டு பாய்’ என்ற கொரிய திரைப்படத்தை வில் ஸ்மித்தை வைத்து ரீமேக் செய்யப் போகிறார். இந்த படங்களைப் பற்றி அவர்களுக்கு தெரிந்தது எவ்வாறு இந்த தளங்கள் மற்றும் உலகத் திரைப்பட விழாக்கள் மூலமாக தான். நம்மிடையே எத்தனை தரமான படங்கள் உள்ளன. ஆனால், அவை வெளியில் தெரிய வேண்டாமா இந்த தளங்கள் மற்றும் உலகத் திரைப்பட விழாக்கள் மூலமாக தான். நம்மிடையே எத்தனை தரமான படங்கள் உள்ளன. ஆனால், அவை வெளியில் தெரிய வேண்டாமா உதாரணத்திற்கு ‘இராம்’ ஒரு மிகச் சிறந்த த்ரில்லர். இந்த திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப் பட்டால் எவ்வாறு இருக்கும். இது மட்டுமல்லாது தமிழ் சினிமாவின் சமன்பாட்டைக் கலைத்த ‘பிதாமகன்’, ‘நான் கடவுள்’ போன்றவை உலக இரசிகர்களை சென்றடைவது எப்போது\nஇன்றளவும் ஒரு வெள்ளைக்காரரிடம் இந்திய சினிமாவைப் பற்றி கேட்டீர்களனால், ”உங்கள் திரைப்படங்கள் மிக அழகாக உள்ளன. பாடல்கள், இசை அற்புதம். அப்புறம் ஏன் உங்களது கதாநாயகர்கள் எல்லாம் சூப்பர் ஹீரோக்களா, பறந்து பறந்து சண்டை போடுகிறார்கள் அப்புறம் ஏன் உங்கள் படங்கள் ஏன் மிக நீளமாக உள்ளன” என்று கேட்கிறார். அவர்கள் கொண்ட பொதுப் புத்தியின் வெளிப்பாடு தான் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்படம் அமெரிக்காவில் குவித்த வசூல் மழை.\nமணிரத்னம் எப்போதோ உலகத் தரத்தை எட்டி விட்டார். என்ன தான் நாம் ‘காட்ஃபாதரை’ காப்பியடித்து விட்டார் என்று புலம்பினாலும் ‘டைம்’ நாளிதழ் கடந்த நூற்றாண்டின் சிறந்த படமாக ‘நாயகனை’ பட்டியலிட்டு விட்டது. இதே போல் மற்ற தமிழ் படங்கள் பட்டியலிடப் படுவது எப்போது நான் இறுதியாக சொல்ல வருவது ஒன்று தான். 75 ஆண்டுகள் நிறைவடைந்த நம் தமிழ் படவுலகின் பெருமையை, உலக இரசிகர்களுக்கு சென்றடைய நம்மால் ஆன முயற்சிகளை செய்வோம். IMDB போன்ற இணைய தளங்களில் நமது தமிழ் திரைப்படங்களைப் பற்றி பதிவு செய்வோம்.\nபி.கு: இங்கு பதிவுலகில் நிறைய இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், பத்திரிக்கையாளர்கள் இருக்கிறீர்கள். குறைந்த பட்சம் இந்த தகவல்களை தமிழ்த் தயாரிப்பாளர்கள் வசம் எடுத்துச் சொல்வீர்களனால் அதுவே இந்த பதிவின் வெற்றியாகக் கருதுவேன்.\nLabels: அரசியல், அனுபவம், சினிமா, விமர்சனம்\nமிக்க நன்றி கேபிள் சங்கர். பதிவுலக ஜாம்பவான்கள் எல்லாம் என் பதிவைப் படிக��கிறார்களா\nஇங்கு படத்தின் டைட்டிலில் கூட உதவியாளர்கள் பெயர் வருவது பெரும் போராட்டமாக இருக்கிறது. இப்போது படித்த இளைஞர்களின் காலம். IMDB சரியாக உபயோக படுத்தப்படும் என்று நம்புவோம்.\nநன்கு சொன்னீர்கள் ஜீவா சார். இருப்பினும் IMDBயிலும் சில குறைகள் உண்டு. காரணம் அதனை நடத்துவது அமேசான்.\nஇதையெல்லாம் விட சரக்கு இல்லை என்பதே உண்மை. சமீபத்தில் வந்த படங்களில், உண்மையாக உலக தரத்தில் இருக்கும் படங்கள் என்று எத்தனை படங்களை நம்மால் சொல்லமுடியும்\nமிக்க நன்றி கார்த்திகேயன். அட தமிழ் ரைட்டர் வேலை செய்யலைனா என்னாங்க. கமெண்ட் போடுறதே பெரிய விஷயம். படத்திற்கான தகவல்களை தருவதற்குள் தான் மண்டை காய்ந்து விடுகிறது. அதை தவிர்த்து நீங்கள் சுலபமாக படங்களின் மற்ற தகவல்களை உள்ளீடு செய்வது தான் அதில் உள்ள வசதி.\nஉண்மை தான். நம் சினிமாவில் வெளியாகும் மொக்கைப் படங்களில் தரம் சுத்தமாக இல்லை தான். அதுவும் இந்த ஆண்டு ஆரம்பித்து எண்ணி நான்கு, ஐந்து படங்கள் மட்டுமே ஹிட் ஆகியிருக்கின்றன.ஆனால் இன்னும் எத்தனை நாட்கள் தரம் இல்லையென்று புலம்பிக் கொண்டு இருக்கப் போகிறோம். ஏன் முடிந்தால் நீங்களே ஒரு நல்ல படைப்பைத் தாருங்களேன்.\nநம்மிடையே மிகச் சிறப்பான, உலகத் தரமுள்ள படைப்புகள் உள்ளன. அவற்றை வெளியில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று தான் சொல்கிறேன். அதற்கான ஒரு சிறு முயற்சி தான் இந்த கட்டுரை.\nதமிழ் சினிமாக்கள் இன்னு செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. பாழாய் போன குத்து பாட்டும் ஒரு பாடலுக்காக ஸ்விஸ் போவது முதலில் நின்று தொலைக்கட்டும்.\nஅதற்கு ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தாலும் மீண்டும் அதிலேயே குதிக்க தான் தயாரிப்பாளர்கள் விரும்புவார்கள்.\nபதிவுலக ஜாம்பவான் பிரசன்னாவிற்கு வாழ்த்துகள் ( ஐயோ நங்களும் ரௌடியா பார்ம் ஆயிட்டேங்களா )\nமிக்க நன்றி வண்ணத்துப் பூச்சியாரே. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி...\n எதுனா ப்ரச்சனை இருந்தா முன்ன பின்ன பேசி தீர்த்துப்போம். இப்பிடி எல்லாம் பப்ளிக்ல வாராதீங்கப்பு...\nநான் ஒரு பார்வையாளன். அவ்வளவே. சினிமா எடுக்கும் அறிவோ, ஆர்வமோ இல்லாதவன்.\nஆனால், தமிழில் நல்ல படங்கள் வருவதில்லை என்ற ஆதங்கம் உள்ளவன். சினிமா உண்மையை பிரதிபலிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படி எத்தனை சினிமா வருகிறது சமீபத்தில் வந்த பசங்க, வெண்ணிலா கபடி குழு, சுப்ரமணியபுரம் தவிர்த்து எதுவும் நினைவிற்கு வரவில்லை. தவறு எங்கே உள்ளது\nஅருமையான ஒரு சினி பார்வை யாரும் தொடாத ஒரு ஸ்பரிசம் வாழ்த்துக்கள்...\nயூத்புல் விகடனில் எனது பதிவு - சுனா.பானா உன்னையும்...\nஏன் தமிழ் சினிமா இன்னும் உலக இரசிகர்களை சென்று அடை...\nஓசியில் உலகம் சுற்றுவது எப்படி - நம்ம மேட் மாதிரி ...\nIn Bruges (2008) - குற்ற உணர்வும், இருத்தலின் வலிய...\nதிரு.நம்மாழ்வார் - என்னைக் கவர்ந்த தமிழ் ஆளுமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oliyudayon.blogspot.com/2010/03/joaquin-guzman-2.html", "date_download": "2018-12-14T06:43:06Z", "digest": "sha1:EGHRS666UFNSI6NJNTDCAHK6ZN5S3ML4", "length": 11362, "nlines": 73, "source_domain": "oliyudayon.blogspot.com", "title": "ஒளியுடையோன்: Joaquin Guzman - புதிய பாப்லோ எஸ்கோபார்!!?? - பாகம் 2", "raw_content": "\nவானம் எனும் குடைக்கு கீழ் உள்ள அத்தனையும்...\nJoaquin Guzman - புதிய பாப்லோ எஸ்கோபார்\nசரியாக ஒரு வருடம் கழித்து இரண்டாம் பாகமான இந்த பதிவை எழுதுகிறேன். முதல் பதிவை படிக்க இங்கு செல்லுங்கள். இதற்கு ஒரு முக்கிய காரணம் - திரும்பவும் நமது 'தலைவர்' செய்திகளில் இடம் பெறுகிறார். பாப்லோ எஸ்கோபார் எப்படி போர்ப்ஸ் பத்திரிக்கையின் பில்லியனர் பட்டியலில் இடம் பிடித்தாரோ, அதே போல், Joaquin Guzman இந்த வருட பில்லியனர் பட்டியலில் இடம் பிடித்துள்ளான். அதாவது கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் கச்மேனிடம் உள்ளன. மெக்சிகோவின் கரன்சி இருக்கும் இலட்சனத்திலும், நம்ம ஆளு பலே கில்லாடியாக சொத்து சேர்த்தது DEA என்றழைக்கப் படும் அமெரிக்க போதைப் பொருள் தடுப்பு கழகத்திற்கு தற்போது குத எரிச்சலை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறது.\nஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆளின் தலைக்கு, போயும் போயும் வெறும் ஐந்து மில்லியன் டாலர் மட்டுமே பரிசுத் தொகையாக அறிவித்து உள்ளது அமெரிக்க அரசு. ஜோக்வின் மெக்சிகோவின் ஜாலிச்கோ சிறையில் அடைக்கப் பட்டு இருந்ததைப் பற்றி முந்தைய பாகத்தில் கூறினேன். 1993இல் பிடிபட்ட ஜோக்வின் சிறையில் இருந்து தான் தன் போதைப் பொருள் ராஜ்யத்தை தொடங்கினான். அவனுக்கு அளிக்கப் பட்ட 20 வருட கடுங்காவல் தண்டனை சும்மா பேருக்கு என்றே தான் மெக்சிகோ மீடியாக்கள் சாடின. கிட்டத்தட்ட ஒரு சுற்றுலா தளமாகவே ஜாலிச்கோ சிறையை மாற்றி விட்டிருக்கிறான் ஜோக்வின்.\nசிறை அவனுக்கு மிகவும் வசதியாகப் போய் விடுவதற்கு இன்னொரு காரணம் எல்லோருக்கும் தெரிந்தது போல் சிறை அதிகாரிகள். அவர்களுக்கு 'சம்பள' பட்டுவாடா செய்வதற்கு என்றே சிறையில் இருந்த சக கைதிகளை நியமித்தானாம். ஒரு முறை ஜோக்வின் தனது நண்பர்களிடம், தான் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு ஐந்து மில்லியன் டாலர்கள் லஞ்சம் கொடுத்து கொண்டு இருக்கிறேன் என்று பெருமையாக சலித்து கொண்டானாம். ஆனால், அதற்க்கு ஆப்பு வைப்பது போல் அமெரிக்காவில் இருந்து வந்தது ஒரு ஓலை. சரக்குகள் என்னவோ, கொலம்பியாவிலும் மெக்சிகோவிலும் தயாரிக்கப் பட்டாலும், வாடிக்கையாளர்கள் 'சாம் மாமாவின்' ( வட அமெரிககா) ஊரில் தானே இருக்கிறார்கள். ஜோக்வின் மேல் தொடுக்கப் பட்ட வழக்குகளை காரணம் காட்டி அவனை அமெரிக்காவில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று மெக்சிகோ அரசிடம் 'வேண்டுகோள்' விடுத்தது அமெரிக்க அரசு.\nவருமானம் கொட்டி கொடுக்கும் மேல்நாட்டுகாரரை பகைத்துக் கொள்ள முடியாத மெக்சிகோ அரசு அவனை அங்கு அனுப்புவதற்கு ஏற்பாடுகள் செய்ய முனைந்தது. இதற்கு மேல் சிறையில் இருந்தால் வேலைக்கு ஆகாது என்று உணர்ந்த ஜோக்வின், சிறையில் இருந்து தப்புவதற்கு ஆயதங்கள் செய்ய ஆரம்பித்தான். சிறையின் மூத்த அதிகாரி வரை 'கொடுக்க' வேண்டியதை கொடுத்து, கிட்டத்தட்ட அதிகாரிகள், கைதிகள் உட்பட ஒரு 71 பேரை தன் தப்பிக்கும் படலத்திற்கு உபயோகப் படுத்தினான். ஜனவரி 21, 2001 இல் சிறைக்கு வழக்கமாக வரும் லாண்டரி வேனில், அழுக்கு மூட்டையோடு அழுக்கு மூட்டையாய் தப்பித்து வெளியேறினான்.\nசிறையில் இருந்து வெளியேறிய பின் வழக்கம் போல் தன் கடத்தல் சாம்ராஜ்ஜியத்தை தொடங்கினான். கடத்தலையும் ஒரு கலை போல் செய்தவன் நம் ஜோக்வின். தீயணைப்பு கருவிகளில் இருக்கும் ட்ரை பௌடருக்கு பதிலாக கொகைனையும், கிறிஸ்டல் மெத் எனப்படும் Methamphetamine ஐயும் கடத்தினான். 'சில்லி பெப்பெர்ஸ்' என்று உறையிடப்பட்ட கேன்களிலும் போதை பொருட்கள் அமெரிக்காவிற்கு பறந்தன. 'அயன்' திரைப்படத்தில் ஒரு காட்சியில் கொகைனால் செய்யப்பட்ட இயேசு சிலையைப் பற்றி ஒரு காட்சியில் சூரியா சொல்வார். அந்த கைங்கரியத்தை செய்தது சாட்சாத் ஜோக்வின் தான். டெக்சாசில் இருக்கும் டல்லஸ் (Dallas) நகரில் உள்ள \"தி ஸ்பைடர்\" எனப்படும் சில்லறை விற்பனையாளனுக்கு தான் மேற்கூறிய இயேசு சிலை கடத்தப்பட்டது .\n2007 ���ல் எம்மா என்ற 18 வயது பெண்ணை அவளுடைய 18 வது பிறந்தநாள் அன்று திருமணம் செய்தான். குஷியாக சென்று கொண்டிருந்த ஜோக்வினின் வாழ்வில் 2008 ஆம் ஆண்டு ஒரு பெருந்துயரம் நிகழ்ந்தது. அது என்னவென்று அடுத்த பாகத்தில் சொல்கிறேன்...\nLabels: அரசியல், அனுபவம், சமூகம், சர்வதேசம்\nநல்ல தகவல் நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nநன்றி சசிகுமார். ஆனால் இதுல ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி தெரியுதே...\nJoaquin Guzman - புதிய பாப்லோ எஸ்கோபார்\n107 வருடங்களுக்கு முன் வெளி வந்த திரைப்படம் உங்கள்...\nஆலிஸின் அற்புத உலகம் (2010)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3060", "date_download": "2018-12-14T06:14:50Z", "digest": "sha1:OR5TCTXYNKS5CFBGCU4DJAJ7SFQQRQ3W", "length": 4934, "nlines": 37, "source_domain": "tamilpakkam.com", "title": "இந்த உணவுகளை அதிகம் சாப்பிடாதீர்கள்: நரைமுடி வர வாய்ப்புள்ளது! – TamilPakkam.com", "raw_content": "\nஇந்த உணவுகளை அதிகம் சாப்பிடாதீர்கள்: நரைமுடி வர வாய்ப்புள்ளது\nஇளமைப் பருவத்திலே சிலருக்கு நரை முடிகள் வருவதற்கு மரபியல் ரீதியாக பல காரணங்கள் இருந்தாலும், நாம் எடுத்துக் கொள்ளும் உணவுப் பழக்கங்களும் ஒரு காரணமாக அமைகிறது.\nஅப்படி எந்த உணவுகளை சாப்பிடுவதால் நரைமுடிகள் வரும் என்பதை இங்கு காணலாம்.\nநரைமுடியை உண்டாக்கும் உணவுகள் எவை\nசர்க்கரையை மட்டுமே அதிகமாக சாப்பிட்டு வந்தால், நரைமுடி விரைவில் வந்துவிடும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.\nதுரித உணவுகள், சோடா, பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்கள் ஆகியவற்றை பருகுவதன் மூலமும் நரைமுடிகள் வரும்.\nநம் உடலுக்கு உப்பு மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்றாலும், அதை அளவுக்கு அதிகம் சேர்த்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.\nஉணவின் சுவை அதிகப்படுத்த கடை உணவுகள், கேன்களில் அடைக்கப்பட்ட காய்கறிகள், சூப் போன்றவற்றில் சேர்க்கப்படும் அஜினமொட்டோ நரைமுடியை ஏற்படுத்தும்.\nமீன் மற்றும் இறைச்சியில் இருந்து கிடைக்கும் கொழுப்புகளை அதிகமாக சாப்பிடுவதாலும் நரைமுடி பிரச்சனையை உண்டாக்கும்.\nசெயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்படும் உணவுப் பொருட்களை சாப்பிடுவதாலும் நரைமுடி பிரச்சனைகள் ஏற்படும்.\nசில வகை மாவுகள் வெண்மையாக பளிச்சென்று பிளிச்சிங் செய்யப்பட்டு இருக்கும். அத்தகையை கோதுமை மாவை சாப்பிட்டாலும் நரைமுடி உண்டாகும்.\nஅனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல தகவல்கள் கீழே…\nஇந்த ஒரு பொருளை கொண்டு இழந்த அழகை இரவில் மீட்கலாம்\nகுழந்தைகளிடம் சொல்லக்கூடாத நெகடிவ் வார்த்தைகள்\nஉங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா\nதுளசியின் மகத்தான மருத்துவ நன்மைகள்\nஅதிசயிக்க வைக்கும் உண்மை தகவல்\n‘அக்‌ஷய திரிதியை’ என்றால் என்ன\nஒருவருக்கு மரணம் விரைவில் நெருங்கப் போகிறது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nகடுமையான சிறுநீரக வலி நீங்கிட ஒரு அற்புத மூலிகை தேநீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_741.html", "date_download": "2018-12-14T06:03:33Z", "digest": "sha1:IQW7K62CCLGJ2E4QLJIORSNMJNVVPI5C", "length": 7602, "nlines": 74, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அரசியல் நோக்கங்களுக்காக தாய்நாட்டை பலிகொடுக்க வேண்டாம்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஅரசியல் நோக்கங்களுக்காக தாய்நாட்டை பலிகொடுக்க வேண்டாம்\nகுறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தாய்நாட்டை பழிகொடுக்க வேண்டாம் என அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கண்டி உள்ளிட்ட சில பிரதேசங்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஇந்த சம்பவத்தின் பின்னர், இன, மத, குல மற்றும் ஆத்திரத்தின் அடிப்படையில், அரசியல் மேடைகளை உருவாக்க சிலர் முயற்சித்து வருகின்றனர்.\nஇது சம்பந்தமாக தேடி அறிய ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து, பொறுப்புக் கூறவேண்டியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.\nமேலும், அழிந்த உயிர்கள் மற்றும் சொத்துக்களுக்கு துரிதமாக இழப்பீடுகளை வழங்க வேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nபாராளுமன்றில், ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியது \nஐக்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-12-14T06:13:07Z", "digest": "sha1:2CNTHRV3W7BFLODSH2SGQXVL3GF2KMF3", "length": 14120, "nlines": 200, "source_domain": "www.thinakaran.lk", "title": "கிளிநொச்சி | தினகரன்", "raw_content": "\nவவுணதீவு பொலிஸார் படுகொலை; முன்னாள் போராளி கைது\nவட்டக்கச்சி நபர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரண்மட்டக்களப்பு வவுணதீவில் நேற்றைய தினம் (30) இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முன்னாள் போராளி ஒருவர் இன்று (01) காலை சரணடைந்துள்ளார்.மாவீரர் நாள் நினைவேந்தல்...\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு\nகிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக்...\nவைத்தியசாலை சென்ற 5 பிள்ளைகளின் தாயை காணவில்லை\nகணவர் பொலிசில் முறைப்பாடுகிளிநொச்சி இராமநானத் கமம், மருதநகர் பகுதியை சேர்ந்த பெண�� ஒருவர் காணாமல் போயுள்ளார்.46 வயதான ஐந்து பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு காணமல் போயுள்ளதாக...\nபுகையிரதம் - கார் விபத்து; நால்வர் பலி\n- பலியான ஒருவர் சுவீடனில் இருந்து வந்தவர்- இருவர் படுகாயம்; சாரதி, குழந்தைக்கு பாதிப்பில்லை- காரில் 08 பேர் பயணித்துள்ளனர்பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட...\nசட்டவிரோத மண்ணகழ்வை பார்வையிட்ட கிளிநொச்சி நீதிமன்றம்\nதென்னை, பனை மரங்கள் அழிவடையும் நிலையில்சட்டவிரோதமாக மண்ணகழ்வு மேற்கொள்ளப்படும் பகுதிகளை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.சட்டவிரேத...\nவடக்கு காணி ஆணையாளர் அலுவலகத்திற்கு காணி\nவட மாகாண காணி ஆணையாளர் அலுவலகத்திற்கான அலுவலகத்தினை அமைக்க கிளிநொச்சியில் காணி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.நீண்ட காலமாக குறித்த வடமாகாண அலுவலகத்தை...\nமாங்குளம் வெடிப்பு சம்பவம்; காயமடைந்த மற்றையவரும் உயிரிழப்பு\nமிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிந்த போது, வெடிபொருள் வெடித்ததில் படுகாயமடைந்த இரண்டாவது நபரும், சிகிச்சை பலனின்றி...\nஇலஞ்சத்திற்கு எதிராக மரத்தில் ஏறி முதியவர் போராட்டம்\nபொலிஸார் இலஞ்சம் பெறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதம நீதியரசர் மற்றும் நீதி அமைச்சர் முன்னிலையில் முதியவர் ஒருவர் மரத்தில் ஏறிப் போராட்டம்...\nமாங்குளத்தில் கண்ணிவெடி வெடித்து 28 வயது இளைஞர் பலி\n25 வயது இளைஞருக்கு காயம்முல்லைத்தீவு மாங்குளம் மல்லாவி வீதியில் மாங்குளம் நகர இறுதியில் உள்ள தேக்கங்காட்டுப்பகுதியில் மிதிவெடி அகற்றும்...\nகள்ளத்தொடர்பில் கர்ப்பமான பெண் கொலை; சந்தேகநபருக்கு விளக்கமறியல்\nகிளிநொச்சியில் 5 மாதம் கர்ப்பமுற்ற பெண்ணின் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேகத்தின் பேரில் கைதான கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கிஸ்னகீதன்...\nவடக்கில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nவடக்கில் பெண்களுக்கெதிரான வன்முறைகள், கர்ப்பிணிப் பெண் படுகொலையை கண்டித்தும் நீதி நிலைநாட்ட வேண்டுமென கோரியும் நேற்று (31) கிளிநொச்சி டிப்போச்...\nதோட்டத் தொழிலாளர் கோரிக்ைகக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்புப் போராட்டம்...\nஉலகின் அதியுச்ச ஆடம்ப�� திருமணம்\nஇந்திய நாணயத்தில் ரூபா 722 கோடி செலவுஉலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ்...\nசீனாவில் 2ஆவது கனடா நாட்டவரை காணவில்லை\nசீனாவில் இரண்டாவது கனடா நாட்டவர் ஒருவர் காணாமல்போயிருப்பதாக கனடா வெளியுறவு...\nதுருக்கியில் அதிவேக ரயில் மோதி விபத்து: 9 பேர் பலி\nதுருக்கியில் அதிவேக ரயில், நடைமேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 9...\nசிரியாவின் முன்னாள் ஐ.எஸ் பகுதியில் ஏழு மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிப்பு\nமுன்னர் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழு பலம்கொண்டிருந்த பகுதியில்...\nபிரிட்டன் பாராளுமன்றத்தில் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட...\nஇளம் வயதிலும் சிலருக்கு மாரடைப்பு ஏற்படுவது ஏன்\nஉயிராபத்தைத் தடுக்கும் வழிவகைகள் எவை\nகன்னிப்பெண்கள் வேண்டுதலுக்கு உரிய பலன் தரும் திருவெம்பாவை\nஇந்துக்களுக்கு மார்கழித் திங்கள் நற்பெருவாழ்வை நல்கும் மாதமாகும். மார்கழி...\nசதயம் பி.ப. 10.42 வரை பின் பூரட்டாதி\nஸப்தமி பி.இ. 4.16 வரை பின் அஷ்டமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tnrd-theni-recruitment-2018-apply-offline-10-panchayat-secretaries-post-003522.html", "date_download": "2018-12-14T04:57:03Z", "digest": "sha1:JIWVL34ACGYP46FQN6ND57D7MVETQLRK", "length": 12251, "nlines": 116, "source_domain": "tamil.careerindia.com", "title": "தேனியில் ஊராட்சி செயலர் பணியிடங்கள்! | TNRD Theni Recruitment 2018 – Apply Offline 10 Panchayat Secretaries Posts - Tamil Careerindia", "raw_content": "\n» தேனியில் ஊராட்சி செயலர் பணியிடங்கள்\nதேனியில் ஊராட்சி செயலர் பணியிடங்கள்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் தேனி மாவட்டத்தில் நிரப்பப்பட உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கு வரும் 11-04-2018 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித்தகுதி: 10 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்\nகுறிப்பு: விண்ணப்பதார���் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சி பகுதிக்குள் வசிக்க வேண்டும்\nவயது வரம்பு: பொதுப்பிரிவினர் - 18 வயது பூர்த்தி அடைந்தும் 30 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும். ஆதிதிராவிடர் -பழங்குடியினர்-மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (மற்றும் சீர்மரபினர்) பிற்படுத்தப்பட்டோர் - 18 வயது பூர்த்தி அடைந்தும் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்\nதேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு திறன் தேர்வு நடத்தப்படு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம், தேதி குறித்து நேர்காணல் கடிதம் அனுப்பி வைக்கப்படும்.\n1.விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.\n2 .இனசுழற்சி, வயது, கல்வி தகுதியற்ற நபர்களிடமிருந்து வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.\n3 .ஒவ்வொரு கிராம ஊராட்சிப் பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும் .\n4. விண்ணப்பதாரர் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிக்குள் இருக்க வேண்டும்.\n5. தகுதியான விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட ஊராட்சியில் காலியிடம் இல்லாத பட்சத்தில் அவ்ஊராட்சியின் எல்லையை ஒட்டிய ஊராட்சியிலிருந்து விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த நபர்கள் பரீசீலனை செய்யப்படுவர்.\n6. அரசு விதிகளின் படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.\nசம்பளம்: குறைந்த பட்சம் ரூ.7700\nதேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு திறன் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nதகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம், தேதி குறித்து நேர்காணல் கடிதம் அனுப்பி வைக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11-04-2018\nவிண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:\nதனி அலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊ)\nமேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.\nதொலைநிலை கல்வி நிறுவன தேர்வு டிச.22-யில் துவக்கம்- சென்னை பல்கலை\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்��ினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம் மாசம் ரூ.65 ஆயிரம்\n வாய்ப்பளிக்கும் ஷிபியார்ட் கப்பல் தலம்\n மத்திய அரசின் இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/10/01/mmk-leader-m-h-jawahirullah-jailed-for-1-year-aid0176.html", "date_download": "2018-12-14T06:10:05Z", "digest": "sha1:HKMNNY5OFCPDJF5Y5X6O7GVRTCFYEHCJ", "length": 11403, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு 1 ஆண்டு சிறை | MMK leader M.H.Jawahirullah jailed for 1 year | ஜவாஹிருல்லாவுக்கு 1 ஆண்டு சிறை! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரபேல் ஒப்பந்தம்: விசாரணை தேவையில்லை - சுப்ரீம் கோர்ட்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு 1 ஆண்டு சிறை\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு 1 ஆண்���ு சிறை\nமதுரை: மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு 1 ஆண்டு சிறை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.\n1997-ல் வெளிநாட்டிலிருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்றதாக, மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா மீது சென்னை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் இருந்தது.\nஇந்த வழக்கில் ஜவாஹிருல்லா-வுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ஜவாஹிருல்லாவுக்கு உடந்தையாக இருந்த ஹைதர் அலிக்கு 1 ஆண்டு சிறையும், எஸ் சையத் நிசார் அகமத், ஜிஎம் ஷேக் மற்றும் நல்ல முகமத் கலஞ்சிம் ஆகியோருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி மோகன்தாஸ்.\nஇந்த தீர்ப்பு காரணமாக மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.\nபின்னர் இந்த வழக்கில் ஜவாஹிருல்லா மற்றும் அவருடன் தொடர்புடைய நால்வருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dhanush-next-2nd-part-movie-after-vip2/", "date_download": "2018-12-14T05:23:21Z", "digest": "sha1:M3DMYYRKUWCLYO6IMRB23SQU4XLXJ7KP", "length": 8203, "nlines": 130, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஐபி2-ஐ தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.. கலக்கும் தனுஷ் - Cinemapettai", "raw_content": "\nHome News விஐபி2-ஐ தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.. கலக்கும் தனுஷ்\nவிஐபி2-ஐ தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.. கலக்கும் தனுஷ்\nதனுஷ் நடித்துள்ள விஐபி2 படம் விரைவில் திரைக்குவரவுள்ளது. அதில் பாலிவுட் நடிகை கஜோல் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.\nதற்போது ஹாலிவுட் படத்தில் கவனம் செலுத்தி வரும் தனுஷ், அது முடிந்தவுடன் வடசென்னை படத்தை துவங்கவுள்ளார். நீண்ட நாட்கள் முன்பே துவங்கபட்ட வடசென்னையின் 80% ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்டது. அதனால் மீதியுள்ள பகுதி விரைவில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிஐபி மட்டுமின்றி தனுஷ் இயக்குனராக அறிமுகமாகிய பா.பாண்டி படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகும் என தனுஷ் அறிவித்துள்ளார். இது பற்றி ராஜ்கிர���ோடு பேசிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஆனால் அதற்க்கு முன்பாக ஒரு கமர்சியல் படம் இயக்கவேண்டும் என விரும்புவதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.\nவெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ .\nமண்ணின் மைந்தன், கடலின் அரசன் – Aquaman திரைவிமர்சனம்.\n200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.\nபூஜையுடன் தொடங்க இருக்கும் தல-59 படம் எப்பொழுது தெரியுமா.\nகாட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் புதிய ட்ரைலர் \nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா \nதென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-12-14T05:04:41Z", "digest": "sha1:7JR4NRJESFNEKYVAIJZ6VRFSUJHY3ZQO", "length": 7806, "nlines": 134, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐஎஸ் அ��ைப்பு – GTN", "raw_content": "\nTag - ஐஎஸ் அமைப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தாக்குதல், ஒருவர் பலி நால்வர் காயம்…\nபிரான்ஸின் மத்திய பாரிஸ் நகரில் இடம்பெற்ற தீவிரவாத...\nஆப்கானிஸ்தானில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கான் தலைநகரின் முக்கிய பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 80 பேர் பலி -350-க்கும் மேற்பட்டோர் காயம்\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை ...\nஈராக்கில்; ஐஸ்கிரீம் கடைப்பகுதி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுதாக்குதலில் 13 பேர் பலி\nஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் ஐஸ்கிரீம் கடைப்பகுதி...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபேர்லின் நகர பாரவூர்தி தாக்குதலாளி உயிருடன் இருக்கிறார் -கைதுசெய்யப்பட்ட பாகிஸ்தானியர் விடுதலை\nஅகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 58 ஆவது பட்டமளிப்பு விழாவும் சைவமாநாடும் December 14, 2018\nமடு தேவாலயத்தினை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தும் விடயத்தினை ஒத்திவைக்குமாறு கோரிக்கை- December 13, 2018\nகரைச்சி பிரதேச சபையிடம் குப்பைகள் கோரிக்கை December 13, 2018\n2020 ஆசிய கி;ண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமை பாகிஸ்தானுக்கு December 13, 2018\n இனியாவது நாட்டை பற்றி நினையுங்கள்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaperiyavapuranam.org/i-lived-with-god-informal-video-of-dr-sundararaman/", "date_download": "2018-12-14T04:56:28Z", "digest": "sha1:HJDVZACQFXIU6RHYVILPN3MMMIOJ5KC2", "length": 10751, "nlines": 111, "source_domain": "mahaperiyavapuranam.org", "title": "I Lived With God – Informal Video Of Dr. Sundararaman", "raw_content": "\nசந்தர்ப்ப சூழல்களால் ஒருவருக்கு பக்தி உணர்வு இல்லாமல் போகலாம். குலதெய்வ வழிபாட்டில் கண்ணுக்குப் புலப்படாத சமாச்சாரம் அடங்கியுள்ளது. ஒரு குடும்பத்தைப் பொறுத்தவரையில் குலதெய்வ வழிபாடு பிரத்யேக செயல். வாழ்க்கைத் துணையாக, நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வமாகும். ஒருவர் மஹா பெரியவரை சந்தித்து தன் துன்பங்களைப்பற்றி கூற மஹா பெரியவர் குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா என்று கேட்டார்.\n அப்படின்னா – திருப்பிக்கேட்டார் அவர். குலதெய்வம் எதுன்னே தெரியாதா என்றார். மஹா பெரியவர்முன்னோர்கள் கிட்டப்போய் உங்க குலதெய்வம் பத்திக் கொஞ்சம் கேட்டுண்டு தெரிஞ்சு கும்பிட்டாத்தான் பிரச்சனை தீரும் என்றார். உன் குலதெய்வம் எதுங்கறத தெரிஞ்சு, அந்தக் குலதெய்வத்தைத் தேடிப்போய், குலங்கள் மேன்மை அடைய, சாஷ்டாங்கமா உடம்பு தரையிலே படும்படி நமஸ்காரம் பண்ணி வணங்கு என்றார். ப்ரார்த்தனை செய்து அர்ப்பணம் செய், உன் கஷ்டங்கள் தானா நீங்கிவிடும் என்றார் மஹா பெரியவர். குலதெய்வ விஷயம் பெரும் உற்சாகத்தைத் தரும். பரம்பரை வரிசையில் பெற்றோர்களால், முன்னோர் காட்டிய வழியில், குலதெய்வ வணங்கிய வம்சம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பெரிய அனுக்ரஹம். ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் இந்தக்குலதெய்வ விளக்கம், நம் முன்னோர்கள் மேல் பெரும் மரியாதையை ஏற்படுத்திற்று. ஆசார்யாள் பூர்வாச்ரம குலதெய்வம் அன்னை ஸ்ரீ மதுரகாளி. . ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின், அவர்களுடைய பூர்வாச்ரம வாழ்க்கை நிகழ்ச்சிகள் மூலம் நமக்குக் கிடைத்திருக்கிற ஆதாரங்கள். நன்றாக ஜ்வலித்துக் கொண்டிருக்கும் தேஜஸை, நடமாடும் தெய்வம். காப்பாற்றி உயிர் கொடுத்திருக்கிறாள்.\nதேவி ஸ்ரீ மதுரகாளி நமோஸ்துதே\nஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்\nBalaji on சத்சங்கம் எதற்கு \nDaily Nectar : அநுக்ரஹம்-னா என்னனு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://tamil-songs-hits.blogspot.com/2010/09/blog-post_1436.html", "date_download": "2018-12-14T05:28:30Z", "digest": "sha1:VXJVA6X4UULMA6HFVAFMQBK7TZ2DA7FV", "length": 5389, "nlines": 108, "source_domain": "tamil-songs-hits.blogspot.com", "title": "Tamil Songs Lyrics in Tamil | Free Download | தமிழ் பாடல் வரிகள்: மயங்குறேன்டி மயங்குறேன்டி..", "raw_content": "\nநண்பா உன் மனதின் பாரத்தினை இறக்கிவைத்து செல்\nபாடல் : மயங்குறேன்டி.... மயங்குறேன்டி...\nதனிமையில் புத்திக்கெட்டு ஏங்குறேன் டி..\nநொறுங்குறேன் டி நொறுங்குறேன் டி\nகனவுக்குள்ல சிக்கிக்கிட்டு நொறுங்குறேன் டி\nஏங்குறேன் டி ஏங்குறேன் டி\nஆத்தாடி ஆத்தாடி காத்தாடி ஆனேன் டி\nஉன்னைத்தேடி உன்னைத்தேடி திசைமாறிப்போனேன் டி\nஆத்தாடி ஆத்தாடி காத்தோடுப் போனேன் டி\nஊஞ்சலாடி ஊஞ்சலாடி உன்னைத்தேடி வந்தேன் டி\nகாதலாகி காற்றில் ஆடி மிதக்கிறேன் டி வாயேன் டி\nஆடி ஆடி தேடித் தேடி தவிக்கிறேன் வாயேன் டி\nதரையில் வந்தால் ஏந்திக்கொள்ளடி அடி அடி அடி\nதெனம் படுத்ததும் கண்ணுல எங்கும்\nபெண்ணே உன் முகம் தோன்றுதடி\nமயங்குறேன் டி மயங்குறேன் டி\nதெனம் படுத்ததும் கண்ணுல எங்கும்\nபெண்ணே உன் முகம் தோன்றுதடி\nதெனம் நடக்கையில் என் நிழல்\nவிரும்புறேன் டி விரும்புறேன் டி\nஉன்னால் என்னை விரும்புறேன் டி\nவிரும்புறேன் டி விரும்புறேன் டி\nஎனக்கெனப் பிறந்தவள் நீ தான் டி\nநீல வானம் நீயும் நானும்\nயாத்தே யாத்தே யாத்தே என்னாச்சே\nநீயும் நானும் வானும் மண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2017/08/blog-post_5.html", "date_download": "2018-12-14T05:20:36Z", "digest": "sha1:PACWB6TUHSZ7H6F3WVWFKWIMPCPMK3Z4", "length": 7752, "nlines": 43, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "பொலிஸாரை தாக்கியோரை புலிகள் என்று கூற முடியாது! இராணுவத் தளபதி | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை பொலிஸாரை தாக்கியோரை புலிகள் என்று கூற முடியாது\nபொலிஸாரை தாக்கியோரை புலிகள் என்று கூற முடியாது\nயாழ்ப்பாணம், கொக்குவிலில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியவர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறுவதற்கு நான் விரும்புவதில்லை.\nகடும் போக்குவாத குழு அல்லது இளைஞர் குழு தங்களது சமூகத் தேவைக்காக சில பிழைகளைச் செய்வதற்கு உந்தப்படலாம். அதன் அர்த்தம் விடுதலைப் புலிகள் எனப்படாது இவ்வாறு இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்தார்.\nபௌத்த மதத் தலைவர்களான மல்வத்துப் பீடம் மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயகர்களை சந்திப்பதற்காக இராணுவத் தளபதி ந��ற்று கண்டிக்கு பயணம் மேற்கொண்டார்.\nதனது பாரியார் மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் கண்டிக்குச் சென்ற அவர், மகாநாயக்கர்களை சந்தித்து கலந்துரையாடி ஆசி பெற்றுக்கொண்டார்.\nஅங்கிருந்து திரும்பிய இராணுவத் தளபதி செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டார்.\nயாழ்ப்பாணம், கொக்குவிலில் இடம்பெற்ற பொலிஸார் மீதான தாக்குதல் சம்பவத்தையடுத்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, விடுதலைப் புலிகள் முழுமையாக அழிக்கப்பட்டதாகக் கூறினாலும், அதன் விதைகள் உயிருடனே இருப்பதாகவும், இந்த மோதல்களைப் போன்றே புலிகளின் ஆரம்பகால சூழ்நிலை இருந்ததாகவும் கூறியிருந்தார்.\nஇந்த கூற்று தொடர்பில் செய்தியாளர்கள் இராணுவத் தளபதியிடம் கேள்வி எழுப்பினர்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு என்று கூறுவதற்கு நான் விரும்புவதில்லை. கடும்போக்குவாதக் குழு அல்லது இளைஞர் குழு தங்களது சமூகத் தேவைக்காக சில பிழைகளைச் செய்வதற்கு உந்தப்படலாம்.அதன் அர்த்தம் விடுதலைப் புலிகள் எனப்படாது.\nவிடுதலைப் புலிகள் இயக்கம் இல்லை என்று நான் கூறவரவில்லை. ஆனால் அதன் அர்த்தம் முழுமையாக தமிழீழ விடுதலைப் புலிகள் அல்ல. எனினும் இப்படிப்பட்ட அமைப்புக்களை எதிர்கொள்ள முப்படைகளும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் தயாராகவே இருக்கின்றோம்.\nபொலிஸ்மா அதிபர் கூறுவதில் சில உண்மை இருக்கலாம். ஏனென்றால் பொலிஸார் தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தடங்கல் ஏற்படுகிறது. அந்த சந்தர்ப்பத்தில் இராணுவம் தலையீடு செய்து கடமையை நிறைவேற்ற வேண்டும்.\nஅது யாராலும் கூறும் வரை இருக்கக்கூடாது.இதுகுறித்து நான் பொலிஸ்மா அதிபரை சந்தித்து பேச்சு நடத்தினேன்.\nமது அருந்தும் இடத்தில் வாள் ஒன்றை வைத்துக்கொண்டு மது அருந்த முடியும் என்றால் வடக்குக்கும் சரி, கிழக்குக்கும் சரி அதற்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nமது அருந்துவதற்கு வேறொரு சட்டமும், மது அருந்தும்போது வாளை வைத்திருப்பதற்கு இன்னுமொரு சட்டமும் வித்தியாசமாகும்.\nவாள் வைத்துக்கொண்டு வேறொரு வேலைக்குச் சென்றால் அதற்கு வோறொரு சட்டம்.\nஎனவே சட்டத்தை இந்த நாட்டில் சரியாக நடைமுறைப்படுத்தினால் மக்கள் ஒழுக்கத்தை கடைபிடித்தால் இந்த நிலை குறித்து என்னிடம் கேள்வி எழுப்ப மாட்டீர்கள் என்று இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2018/01/50.html", "date_download": "2018-12-14T06:05:03Z", "digest": "sha1:SQ6UES6QR22XJPKZZIWQO6QMCXI6CJX3", "length": 3970, "nlines": 33, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "ரஜினி மன்றத்தில் இதுவரை 50 இலட்சம் பேர் இணைவு | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL சினிமா ரஜினி மன்றத்தில் இதுவரை 50 இலட்சம் பேர் இணைவு\nரஜினி மன்றத்தில் இதுவரை 50 இலட்சம் பேர் இணைவு\nநடிகர் ரஜினிகாந்த் ஆரம்பித்திருக்கும் ரஜினி மன்றத்தில் இதுவரை 50 இலட்சம் பேர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nரஜினி தொடங்கவுள்ள புதிய கட்சியின் பெயர் என்னவென மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தான் தொடங்கவுள்ள கட்சியில் சேர நினைப்பவர்கள், மாற்றத்தை விரும்புபவர்கள் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவித்த ரஜினி, அதற்காக புதிய இணையத்தள முகவரி ஒன்றையும் அறிவித்தார்.\nஇதன் மூலமாக பொதுமக்கள் ரஜினி மன்றத்தில் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்து, பதிவு செய்து வருகின்றனர். இதுவரையில் 50 இலட்சம் பேர் இணையத்தளம் மூலமாக ரஜினி மன்றத்தில் இணைந்துள்ளனர்.\nஇந்நிலையில், கிராமப்புறங்களில் உள்ள பாமர மக்கள் இப்போதும் செல்போனை பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்துவதால் அவர்களுக்கு ‘மொபைல் செயலி’களை அவ்வளவு எளிதாக தெளிவு படுத்த முடியாது எனவும் இணையத்தளம் வழியாக உறுப்பினர்களை சேர்ப்பதில் சிரமங்கள் நிலவுவதாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nதமிழகம் முழுவதும் 22,000 பதிவு செய்யப்பட்ட ரஜினி மன்றங்கள் உள்ளன. 30,000 மன்றங்கள் பதிவு செய்யப்படாமல் உள்ளன. இந்த மன்றங்கள் அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு பெயர்களில் ரசிகர்களால் தொடங்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2011/11/blog-post_24.html", "date_download": "2018-12-14T06:07:57Z", "digest": "sha1:PROERVK43LUE475T75MUI7KRZNKZ7LOQ", "length": 27834, "nlines": 303, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: பண்பலை அரசியல்", "raw_content": "\nசிறிய திரைப்படங்கள் திரையரங்குகளை எட்டுவதே மிகவும் கடினமான சூழலாக இன்று இருக்கிறது. அது எல்லோராலும் பரவலாக விவாதிக்கப்பட்டாலும், சிறிய படங்கள் எனப்படும், நட்சத்திர அந்தஸ்து இல்லாதவர்கள் இயக்கியோ, நடித்தோ எடுத்த படங்கள் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு விற்பனையாகாமல் தேங்கிக்கிடக்கின்றன. அப்படி முடித்து, வெளியிடவே முடியாத படங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு மட்டும் 60 ஐத் தாண்டுகிறது. இந்த விஷயத்தில், திரையரங்கு உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் என்று பலருக்கும் பங்கு இருக்கிறது. பேசப்படும் நடிகர்கள் இருந்தால்தான் அந்தப்படத்துக்கு திரையரங்குகள் கிடைக்கின்றன. சிறிய படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது இயலாத காரியமாகிவிட்டது. இவையெல்லாம், எல்லா ஊடகங்களும், திரைப்படத்துறையில் உள்ளவர்களும் துவைத்துத் தொங்கவிட்ட தகவல்கள்.\nஇவையனைத்தையும் மீறி, பண்பலை எனப்படும் தனியார் FM வானொலிகள் சிறு படங்களுக்கு எதிராக ஒரு அரசியலைச் செய்துவருகின்றன. ஒரு படத்தின் இசை வெளியிடப்படுகிறது. அதன் பாடல்கள் நன்றாக இருந்தால், அவை வானொலியில் திரும்பத்திரும்ப ஒலிபரப்பப்படுகிறது. அதன்மூலம் அந்தப் பாடலுக்கான விற்பனை அதிகரிக்கலாம். அந்தப்பாடலை அலைபேசியின் அழைப்பு ஒலியாக பலரும் வைத்துக்கொள்ளலாம். அந்தப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் அதிகரிக்கலாம்.\nஆனால், அனைத்து வானொலி நிலையங்களும், எந்தப்படத்தின் இசை வெளியிடப்பட்டாலும், எந்தவித பாரபட்சமும் இன்றி ஒலிபரப்ப முயற்சிக்கிறார்களா என்றால், அங்குதான் ஒரு புதுவித அரசியலை அவர்களும் அரங்கேற்றுகிறார்கள். ஒரு பெரிய படம், பெரிய இசையமைப்பாளரின் இசை வெளியீட்டு விழா நடந்த அன்று மாலையே அந்தப்படத்தின் பாடல்கள் அனைத்து வானொலிகளிலும் ஒலிபரப்பப்பட்டுவிடும். ஒரே நாளில் பத்துமுறை எட்டு சேனலிலும் வந்து கிழித்தெடுக்கும். ஆனால், அதுவே ஒரு சிறிய படம், புதிய இசையமைப்பாளர் என்றால் அவர்கள் ஒலிபரப்புவதே இல்லை. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் ’ அந்தப்படமெல்லாம் ரிலீஸே ஆகாது சார்’ அல்லது ‘ படம் ரிலீஸ் ஆனவுடன் தான் பாட்டுப்போடவேண்டுமென்பது உத்தரவு’ அல்லது ‘ படம் ரிலீஸ் ஆனவுடன் தான் பாட்டுப்போடவேண்டுமென்பது உத்தரவு”( இது எங்கள் சென்னை அகில இந்திய வானொலிக்கும் பொருந்தும். ஆனால் அவர்கள் கொஞ்சம் பரிசீலிப்பார்கள்”( இது எங்கள் சென்னை அகில இந்திய வானொலிக்கும் பொருந்தும். ஆனால் அவர்கள் கொஞ்சம் பரிசீலிப்பார்கள் ) அப்படியென்றால், இன்னும் ரிலீஸாகாத பெரிய படத்தின் பாடலை ஏன் ஒலிபரப்பினீர்கள் என���றால் ‘ஹி..ஹி..ஹி.. ) அப்படியென்றால், இன்னும் ரிலீஸாகாத பெரிய படத்தின் பாடலை ஏன் ஒலிபரப்பினீர்கள் என்றால் ‘ஹி..ஹி..ஹி..’ அல்லது ’அது கட்டாயம் ரிலீஸ் ஆகிடும் சார்’ அல்லது ’அது கட்டாயம் ரிலீஸ் ஆகிடும் சார்\nஇவர்கள் ஏன் இப்படி புரியாதவர்களாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு திரைப்படத்தின் பாடல்கள் என்பது வேறு அதை ஆல்பம் என்கிறோம். அதாவது ஒரு படத்துக்கான பாடல்களை இசையமைப்பாளர் மூலம் வடிவமைத்து, பாடலாசிரியர் கொண்டு வார்த்தைகள் கோர்த்து, பாடகர்களை வைத்துப் பாடி அவற்றை ஒரு ஆல்பமாக்கி, இந்தப்பாடல்களுக்கான காட்சிகள் , மேற்கண்ட படத்தில் படமாக்கப்பட்டுள்ளன என்பதை அறிவிப்பதுதான் இசை வெளியீட்டுவிழா அதை ஆல்பம் என்கிறோம். அதாவது ஒரு படத்துக்கான பாடல்களை இசையமைப்பாளர் மூலம் வடிவமைத்து, பாடலாசிரியர் கொண்டு வார்த்தைகள் கோர்த்து, பாடகர்களை வைத்துப் பாடி அவற்றை ஒரு ஆல்பமாக்கி, இந்தப்பாடல்களுக்கான காட்சிகள் , மேற்கண்ட படத்தில் படமாக்கப்பட்டுள்ளன என்பதை அறிவிப்பதுதான் இசை வெளியீட்டுவிழா அதாவது , தனிப்பட்ட முறையில், அதிகாரப்பூர்வமாக பாடல்கள் வெளியிடப்பட்டுவிட்டன.\nஅதற்கும், அந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கும் சம்பந்தமே இல்லை. இதைப்பற்றி கவலைப்படவேண்டியவை தொலைக்காட்சிகள்.. அவர்களால்தான் காட்சி இல்லாமல் பாடலை ஒளிபரப்ப முடியாது. ஆனால், சிறுபடங்களை முற்றிலும் ஓரங்கட்டும் கூட்டமாகவே தனியார் வானொலிகளும் இருக்கிறார்கள்.\n80,90 களில், எனக்குத்தெரிந்து, வெளிவராத படங்களின் பாடல்கள் பல பிரபலமாகியிருக்கின்றன. ராமராஜன் நடித்து ‘காவலன்’ என்ற படம் தயாரானது. அதில்தான் பிரபலமான ‘ ஒட்டடை ஒட்டடை கம்பத்துல மாமா’ எனத்தொடங்கும் பாடல் பதிவாகியிருந்தது. அதேபோல்…’சோலைப்பூந்தென்றலில் ஊஞ்சலாடும் செல்லப்பைங்கிளி..’ எனத்தொடங்கும் பாடல் பதிவாகியிருந்தது. அதேபோல்…’சோலைப்பூந்தென்றலில் ஊஞ்சலாடும் செல்லப்பைங்கிளி.. இது பூவே பொன் பூவே என்ற படம் என்று நினைவு இது பூவே பொன் பூவே என்ற படம் என்று நினைவு அதனை இலங்கை வானொலி ஒரு நாளைக்கு மூன்று முறை ஒலிபரப்பி பிரபலப்படுத்தினார்கள்.‘ ‘ஒரு ஆலம்பூவு அத்திப்பூவைப்பாத்ததுண்டா அதனை இலங்கை வானொலி ஒரு நாளைக்கு மூன்று முறை ஒலிபரப்பி பிரபலப்படுத்தினார்கள்.‘ ‘ஒரு ஆலம்பூவு அத்திப்பூவைப்பாத்ததுண்டா ‘ போன்ற பாடல்கள் வெளிவராத படங்களில் பிரபலமானவை ‘ போன்ற பாடல்கள் வெளிவராத படங்களில் பிரபலமானவை இன்னும் பல பாடல்கள் உண்டு.\nஇன்றும், நான் பார்த்த வகையில், இசை வெளியீட்டு விழா முடிந்து, ஆனால் படம் வெளிவராத பல பாடல்கள் மிகவும் இனிமையான இசையுடன் உள்ளன. ஆனால், அவை மக்கள் கேட்கும் அளவுக்குச் சென்றடையாமல் உள்ளன. காரணம் அவை பிரபலப்படுத்தப் படாததுதான். ‘வர்ணம்’ என்றொரு படம் வந்தது. அதில் ஒரு பாடல் மிக நன்றாக இருந்தது. ஆனால், ஒரு வானொலி கூட ஒலிபரப்பவில்லை.\nதிரைப்படம் இல்லாமல், திரை இசை இல்லாமல் ஒரு நாள் கூட நமது பண்பலை வானொலிகள் நிகழ்ச்சிகள் நடத்த முடியாது. ஆனால், அவர்களும் பெரிய படங்கள், பெரிய இசையமைப்பாளர்கள் என்று சாய்ந்துவிட்டு, பின்னர் சிறிய படங்கள் ஏன் தோற்கின்றன என்று கேட்டு நேயர்களை SMS செய்யச்சொல்லி, காசு பார்க்கிறார்கள்.\nஇந்த விவகாரத்தில், பல ரேடியோ ஜாக்கிகள் மிகப் பெரிய காரணிகள். அவர்கள் தாங்கள் விரும்பும் பாடல்களை ஒலிபரப்புவது… அவர்கள் தாங்கள் விரும்பும் பாடல்களை ஒலிபரப்புவது… அல்லது தங்களுக்குத் தெரிந்த பாடல்களை ஒலிபரப்புவது என்ற வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். சிறு படங்களின் பாடல்களைக் கேட்பதுகூட இல்லை. எல்லா சிறுபடங்களின் பாடல்களும் நன்றாக இருப்பதில்லை. அதில் சர்வ மொக்கைகளும் இருக்கத்தான் செய்கின்றன. பெரிய படங்களிலும் அது சாத்தியம்தானே அல்லது தங்களுக்குத் தெரிந்த பாடல்களை ஒலிபரப்புவது என்ற வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். சிறு படங்களின் பாடல்களைக் கேட்பதுகூட இல்லை. எல்லா சிறுபடங்களின் பாடல்களும் நன்றாக இருப்பதில்லை. அதில் சர்வ மொக்கைகளும் இருக்கத்தான் செய்கின்றன. பெரிய படங்களிலும் அது சாத்தியம்தானே ஆனால், ஒரு சிறு படத்தின் இசை வெளியிடப்பட்டுவிட்டால், அதன் பாடல்களில் ஏதாவது நல்ல பாடல் சிக்கினால், அவற்றை ஒலிபரப்புவதால் எந்த நேயரின் காதும் கெட்டுப்போய்விடாது. இவர்களாகவே முன் முடிவு எடுத்துக்கொண்டு, பாடல்களை ஒதுக்குவது, திரை உலகின் வளரும் எத்தனையோ கலைஞர்களை தன்னால் இயன்றவரை கீழே அழுத்தும் முடிவாகத்தான் இருக்கும்.\nஇதற்கு பல தீர்வுகள் இருக்கின்றன. ஒரு நாளில், சிறு படங்களுக்கென்று ஒரு மணி நேரம் ஒதுக்கலாம். அதில் 5 முதல் 8 பாடல்களை ஒலிபரப்பலாம். இடையில் அந்தப்படங்களின் விளம்பரங்கள் வாங்கிக்கொள்ளலாம். அந்த படக்குழுவினரை பேட்டி எடுக்கலாம். இப்படி ஒரு படம் வர இருக்கிறது அல்லது இப்படி ஒரு படத்தின் இசை வெளியிடப்பட்டிருக்கிறது என்றாவது நேயர்கள் தெரிந்துகொள்வார்கள்.\nஎன் திரையுலக நண்பர் ஒருவர் கூறுவார். ‘கட்டுச்சோத்தை பிரிச்சு வைங்க ‘ பிடிச்சவன் தின்னுட்டுப்போறான்’ என்று ‘ பிடிச்சவன் தின்னுட்டுப்போறான்’ என்று அதுபோல், பாடலை ஒலிபரப்பினால், பிடித்தவர்கள் மீண்டும் அழைத்துக் கேட்டுவிட்டுப் போகிறார்கள். தமிழில் நிறையப்பாடல்கள் வருவதற்கான வாய்ப்புகளும் வரும். புதிய இசையமைப்பாளர்களும் உற்சாகத்துடன் வேலை பார்ப்பார்கள்.\nஎல்லா அனிருத்துக்கும் 3, தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கிடைத்துவிடமாட்டார்கள். அவர்களையும் அலட்சியப்படுத்தாமல் ஆதரிக்கட்டும் நமது FM வானொலிகள்\nசரியாகச் சொன்னீர்கள். அவர்கள் தனித்தனியாகத்தான் கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்.\ngood post..ஆனால் இன்னும் விரிவாக எழுத வேண்டும் சுரேகா..\nஇதற்கெல்லாம் ஆப்பு வரப் போகிறது.\nஆதங்கம் புரிகிறது. சிறிய திரைப்படத் தயாரிப்பாளர்கள் கூட்டாக வானொலி நிலயங்களைச் சந்தித்துப் பேச வேண்டும். வானொலி நிலையங்களும் அனைத்து நல்ல பாடல்களையும் பாரபட்சமில்லாது ஒலி பரப்ப வேண்டும்.\nவெளிவராத பக்கமா இருப்பதால் ஒரு அறிமுகத்துக்கு எழுதினேன். இன்னும் நிறைய மேட்டர் இருக்கு\nநீங்க ஏதாவது திட்டம் வச்சிருக்கீங்களா\nதனியார் பண்பலை வானொலியாளர்கள் எப்போதும் தங்களை தேவதூதர்கள் போல் நினைத்துக்கொள்வதுதான் இதில் உச்சபட்ச நகைச்சுவை\nநல்ல பதிவு. சுரேகா இதற்கும் காலம் வரும்\nவாங்க முரளி கண்ணன் அண்ணே\nஅரசியல் தான் எல்லா இடத்துலயும். :(\nஇங்கே ஆந்திராவில் சின்ன பட்ஜட், அதிகம் ஸ்டார் வேல்யூ இல்லாத நடிகர் படங்களை வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் ரெடியாக இருப்பதில்லை. பெரும் பட்ஜட், பெத்த ஸ்டார் படங்கள்தான் ஓடும் (ஓடவிடுவங்களோன்னு கூட நினைப்பேன்)\nடப்பிங் படங்கள் சக்கை போடு போடும். பையா, ஆயிரத்தில் ஒருவன் எல்லாம் அப்படித்தான். இன்று ஏதோ மீட்டிங் போட்டு இந்த குறைபாடுகளை எல்லாம் நிவர்த்தி செய்ய ஆவன செய்யப்போவதா சொல்லிக்கிட்டு இருக்காங்க.\nஇது மாதிரி தயாரிப்ப்பாளர் சங்கமே ஏதாவது செஞ்சா சரியாவருமோ\nகண்டிப்பா தயாரிப்பாளர் சங்கம் முழுமையாக ஈடுபடவேண்டிய விஷயம் இது\nபூவே பொன் பூவே படம் வெளியாகவில்லை என்ற தொனியிலா எழுதப்பட்டிருக்கு\nஇப்போதெல்லாம் சின்ன பட்ஜெட்டில் வந்தாலும் பெரும் திறமைகளைக் கூடச் சீண்டமாட்டாங்க, கொலவெறி பிடிச்சு அலையுதே இசையுலகம்\n’பூவே பொன் பூவே பற்றி...\nஅந்தப்படத்தை விட பாடல் பிரபலமானது என்ற அர்த்தத்தில் எழுதியிருந்தாலும்..\nவெளியாகவில்லை என்று எண்ணித்தான் இருந்தேன்.\nஅந்தப்படம் மலையாள டப்பிங், மம்முட்டி நடிச்சிருந்தார் பாசில் இயக்கம்\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/70410-unsung-actors-of-tamil-cinema-who-are-well-known-for-negative-roles.html", "date_download": "2018-12-14T05:44:31Z", "digest": "sha1:TLBZ5OU7IWAM5NMIT47L3524BECPB42C", "length": 25611, "nlines": 405, "source_domain": "cinema.vikatan.com", "title": "வாவ்... இவங்கள்லாம் வில்லாதி வில்லன்கள் மக்களே! #UnsungVillains | Unsung villains of tamil cinema", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:12 (24/10/2016)\nவாவ்... இவங்கள்லாம் வில்லாதி வில்லன்கள் மக்களே\nபரங்கிமலை சைஸில் ஆஜானுபாகுவான அடியாட்கள், சொந்தமாக இரும்புத் தொழிற்சாலை வைக்கும் அளவுக்கு கத்தி கபடாக்கள், சர்சர்ரென மின்னலாய்க் கடக்கும் சுமோக்கள் - இவை மட்டும்தான் வில்லத்தனம் என்பதில்லை. ஒற்றைப் பார்வையில், நடந்து வரும் தோரணையில், ஒரு க்ளோசப் ஷாட்டில் நம் கிட்னியை ஓவர்டைம் பார்க்கவைக்கும் ச���ரீர் வில்லன்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் இருந்திருக்கிறார்கள். என்ன, அப்போது மீம்களும், சோஷியல் மீடியாக்களும் இல்லாததால் அவர்களைக் கொண்டாட முடியவில்லை. அதனாலென்ன, இப்போது கொண்டாடி விடுவோம்.\n'அறுவடை நாள்', 'புது வசந்தம்', 'சீவலப்பேரி பாண்டி' எனப் பல படங்களில் வில்லத்தனம் காட்டியவர். கருப்பு நிறமும் முரட்டு முகமுமாய் இவர் ஃப்ரேமில் வந்தாலே ரசிகர்களுக்கு திகில் கிளம்பும். விதிவிலக்காய் 'உருவம்' படத்தில் நல்லது செய்யும் சாமியாராய் நடித்தார். ரசிகர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. தொடர்ந்து சில படங்களில் முரட்டுத்தனம் காட்டியவர் பின் காணாமல் போனார். தமிழ்சினிமா கொண்டாட மறந்த திறமையான நடிகர்களுள் இவரும் ஒருவர். மிஸ் யூ விஸ்வம் சார்\n80-களில் ஹீரோக்களுக்கு இணையாக ஹிட்கள் கொடுத்த வில்லன். முறுக்கு மீசையும் அலட்சிய சிரிப்பும் செந்தாமரை ஸ்பெஷல். ஹீரோக்களிடம் வசனம் பேசும்போது லேசாக ஜெர்க் கொடுப்பது இவரின் ட்ரேட் மார்க். ரஜினி, கமல், ராமராஜன், மோகன் என அந்தக் கால ஸ்டார்கள் அத்தனைப் பேரையும் தாண்டி ஸ்கீரினில் தெரிந்த சிங்கிள் சிங்கம். 'வீடு' படத்தில் ஒரே ஒரு சீனில்தான் வருவார். ஆனால் அது... க்ளாஸ் 90-களில் இளம் ஹீரோக்களின் வரவுக்குப் பிறகு புதுப்புது வில்லன்கள் முளைக்க இவரை மறந்தேவிட்டது தமிழ் சினிமா.\nகோலிவுட் ரசிகர்களுக்கு இவர் ஜிந்தாவாக அறிமுகம். கமல், பிரபு என அறிமுகமான முதல் தமிழ்ப் படத்திலேயே எக்கச்சக்க ஸ்டார்கள். அதையெல்லாம் தாண்டி ஃப்ரீ ஹிட் சிக்ஸ் அடித்து ஸ்கோர் செய்தார். அதன் பின் 'சின்னக்கவுண்டர்' படத்தில் கேப்டனை எதிர்த்து அவர் அடித்தது செஞ்சுரி. தொடர்ந்து 'மகுடம்', 'தர்மசீலன்', 'திருடா திருடா' என வரிசையாக ஸ்கோர் செய்தவர் பத்தாண்டு பிரேக்கிற்குப் பிறகு 'ரெட்' படத்தில் நடித்தார். அதன்பின் 'தாஸ்'. பின் ஒரு பெரிய பிரேக். அடுத்து தளபதியுடன் 'வேட்டைக்காரன்' படத்தில். இப்போது அமைதியாக மும்பையில் வாசம் செய்து வருகிறார்.\nதயக்கமே இல்லாமல் சொல்லலாம் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத அம்சம் திலகன் என. 'வரணும் பழைய பன்னீர்செல்வமா வரணும்' எனத் தமிழில் அறிமுகமான 'சத்ரியன்' படத்தில் கரகர குரலில் இவர் சொன்னதைக் கேட்டு ரசிகர்களும் பதறியதே இவரின் வெற்றிக்கு சாட்சி. தமிழில் அவ்வப்போது தலைகாட்டினா���ும் மலையாளத்தில் தான் கெத்து என்பதை படத்திற்கொரு முறை நிரூபித்தார். ஆனாலும் மல்லுவுட் இவரை சண்டைக்காரராகவே பார்த்தது. ஷூட்டிங்கின்போதே மயங்கி விழுந்து மருத்துவமனையில் அஸ்தமித்தது இந்தச் சூரியன்.\nரஜினியின் நம்பிக்கைக்குரிய தளபதியாகவும், நேருக்கு நேர் மோதும் வில்லனாகவும், குணசித்திர நடிகராகவும் கலந்துகட்டி நடித்த ஒரே நடிகர் இவராகத்தான் இருப்பார். 'பணக்காரன்', 'தர்மதுரை', 'பாண்டியன்', 'வீரா', 'பாட்ஷா' என எக்கச்சக்கப் படங்கள் ரஜினியுடன். நடுவே ஜென்டில்மேனில் முரட்டு போலீஸ்காரர் வேஷம். அதன்பின் அம்மன் படங்களில் தலை காட்டியவர் 'ஜி' படத்தில் அஜித்திற்கு எதிராய் அரசியல் செய்தார். பின்னர் வழக்கம்போல இவரையும் தமிழ் சினிமா மறந்தேவிட்டது.\nஇவர் டிஜிட்டல் யுகத்து நடிகர்தான். ஆனாலும் பெரிதாக ரீச் ஆகவில்லை. வெறும் பார்வையிலேயே மிரட்டும் டெரர் ஆசாமி. 'ஆறு மெழுகுவர்த்திகள்' படத்தில் மலையாளி கேரக்டரில் இவர் செய்யும் வில்லத்தனம் ஹப்ப்ப்பா அதன்பின் 'நிமிர்ந்து நில்', 'கணிதன்' என வரிசையாகக் காட்டு காட்டென காட்டியவர் லேட்டஸ்டாக 'அப்பா' படத்திலும் ஸ்கோர் செய்தார். இவரை சரியாகப் பயன்படுத்தினால் தமிழுக்கு இன்னொரு சூப்பர் வில்லன் ரெடி.\nஇந்த லிஸ்ட்டில் கடைக்குட்டி. தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக சினிமாப் பயணத்தைத் தொடங்கியவரை மிரட்டி உருட்டும் வில்லனாக 'தாரை தப்பட்டை'யில் வார்த்தெடுத்தார் பாலா. தெக்கத்தி வில்லனாய் மண்மணம் மாறாமல் பொருந்திப் போவது இவரின் ஸ்பெஷல். அதன்பின் 'மருது', 'தர்மதுரை' என வரிசையாக அரிதாரம் பூசியவருக்கு அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்கு வெயிட்டிங். இதே உருட்டலும் மிரட்டலும் தொடர்ந்தால் சீக்கிரமே தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் வில்லனாகி பட்டியலில் இருக்கும் சீனியர்களின் புகழை நெருங்கலாம்.\nதமிழ் சினிமா வில்லன்கள் சலீம் கவுஸ் செந்தாமரை ஆர்கே சுரேஷ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான்’ -விசாரணை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்\n``என்னைத் தேடி யாருமே வரலப்பா''- சுனாமி பாதித்த சிறுமி பதிலால் கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்\nபெர்த் ஆடுகளத்தில் இவர்தான் எங்கள் சாய்ஸ் - ட்விட்டரில் ரசிகர்கள் ஜாலி ரகளை\n’ - பா.ஜ.��� தோல்விக்கு காரணம் சொல்லும் அர்ஜுன் சம்பத்\nட்விட்டர் சி.இ.ஓ ஜாக்கின் மியான்மர் பயணம் - சர்ச்சையும் விளக்கமும்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\nஸ்பின்னர் இல்லாத இந்திய அணி - டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு #AUSvIND\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 14-12-2018\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலா\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் க\n`நீங்க எம்.பி சீட் வாங்குங்க நான் பாத்துக்குறேன்’ - தம்பிதுரைக்கு எதிராக ச\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2018/actress-rekha-beauty-fitness-secrets-021447.html", "date_download": "2018-12-14T05:00:27Z", "digest": "sha1:XIVJ6ASXVU3GEO7WFWOOONE4J53PSSGN", "length": 20841, "nlines": 151, "source_domain": "tamil.boldsky.com", "title": "குட்டுடைந்தது நடிகை ரேகாவின் 50 வருட இரகசியம், அடடே! இதுதான் விஷயமா... | Actress Rekha Beauty and Fitness Secrets - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» குட்டுடைந்தது நடிகை ரேகாவின் 50 வருட இரகசியம், அடடே\nகுட்டுடைந்தது நடிகை ரேகாவின் 50 வருட இரகசியம், அடடே\nநடிகை ரேகா தனது 13, 14 வயதிலேயே திரையுலகில் அறிமுகமாகிவிட்டார். இவர் முதன்மை நாயகியாக நடித்த முதல் திரைப்படம் ஆப்ரேஷன் ஜாக்பாட் நல்லி சி.ஐ.டி. 999. இந்த பட��்தில் இவர் கன்னட நடிகர் ராஜ்குமார் உடன் ஜோடியாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து இந்தி சினிமாவில் நுழைந்து, இந்தி திரைத்துறை வரலாற்றில் மறக்க முடியாத நடிகையாக உருமாறினார் ரேகா.\nஜெமினி கணேஷன் மற்றும் புஷ்பவல்லி தம்பதியினருக்கு மகளாக பிறந்த ரேகா. இவர் தான் வீட்டின் மூத்த வாரிசு. சினிமாவில் அறிமுகமானதில் இருந்து, இன்று வரை ரேகா அதே அழகு, அதே உடல் அமைப்புடன் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் விஷயமாகும்.\nஅப்படி என்ன இரகசியம் அது... இவர் மட்டும் வருடங்கள் ஓடினாலும் அழகு குறையாமல் இருக்கிறாரே என்று எண்ணியவர்களுக்கு பதில் கிடைத்துவிட்டது. நடிகை ரேகா பின்பற்றி வரும் அந்த அழகு மற்றும் ஆரோக்கிய இரகசியங்கள் இது தானாம்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசரியான அளவு நீரை தினமும் பருகுவதில் கவனமாக இருக்கிறார் நடிகை ரேகா. அதாவது நாளொன்றுக்கு 10 -12 டம்ளர் நீர் குடித்துவிடுகிறார். இது நாள் உடல் நீர்வறட்சி ஏற்படமாலும், சருமம் நச்சுத்தன்மை அதிகரிக்காமலும் காக்க முடிகிறது. ரேகாவின் பிரகாசமான அழகிற்கு முதன்மை காரணம் இதுதானம்.\nசீக்கிரமாக படுக்கைக்கு உறங்க செல்வது, சரியான நேரத்தில் அதிகாலை எழுந்துவிடுவது... தேவையான அளவு சீரான தூக்கம் பெறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் நடிகை ரேகா. இது தான் அவரை நாள் முழுவதும் ஆரோக்கியமாக, ஃபிட்டாக, அழகாக, எனர்ஜிட்டிகாக இருக்க உதவுகிறது.\nஆரோக்கியத்தை சரியாக பாதுகாக்க வேண்டும் என்றால் அதற்கு போதிய ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ரேகா. தனது ஆரோக்கியம் மற்றும் அழகிற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை ரேகா சரியான அளவு எடுத்துக் கொள்கிறார். ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் பானங்களை அறவே தவிர்த்துவிடும் இவர். வறுத்த மற்றும் அதிகமாக எண்ணெய் அல்லது ஓவர் குக் செய்யப்பட்ட உணவுகளை தொடுவதே இல்லையாம்.\nஅரோமாதெரபி மற்றும் ஆயுர்வேதா ஸ்பா ட்ரீட்மெண்ட்டும் எடுத்துக் கொள்கிறார் நடிகை ரேகா. பண்டைய கால அழகு குறிப்புகளில் அதிக கவனம் கொண்டிருப்பவர் ரேகா. அதனால் தான் ஆயுர்வேதா மற்றும் அரோமாதெரபி போன்றவற்றை எடுத்துக் கொள்கிறார். இதனால், இந்த சிகிச்சைகளை தனது வீட்டிலேயே செய்துக் கொள்கிறார் நடிகை ரேகா.\nநடிகை ரேகா கடைப்பிடிக்கும் ஒழுக்கமான வாழ்க்கையும் அவரது ஆரோக்கியம் மற்றும் அழகிற்கு துணை நிற்கின்றன. மகிழ்ச்சியாக, மன அழுத்தம் இன்றி இருப்பதன் மூலமாக அவர் தனது வெற்றி, உடல்வனப்பு மற்றும் குணாதியங்களை சரிவர பார்த்துக் கொள்கிறார். கெட்ட பழக்கங்கள் இல்லாத ஒழுக்கமான வாழ்க்கை தான் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அஸ்திவாரம்.\nநெல்லிக்காய், சீகக்காய், வெந்தையம் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்றவற்றை தனது கூந்தல் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்துகிறார் நடிகை ரேகா. மேலும், இயற்கையான முறையில் தென், தயிர் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு கொண்டு வாரத்திற்கு ஒருமுறை கூந்தலை அலாசி பராமரிக்கிறார்.\nஇதனால் இவரது கூந்தல் 63 வயதிலும் நீளமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறது. மேலும், கூந்தல் ஈரமாக இருக்கும் போது தலை சீவும் பழக்கம் நடிகை ரேகாவிடம் இல்லவே இல்லை. முழுவதுமாக கூந்தல் ஈரம் காய்ந்த பிறகே தலை வாருகிறார்.\nதினமும் காலை எழுந்ததும் 10- 15 நிமிடம் தவறாமல் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் பாலிவுட்டின் ஐகானிக் பியூட்டி என்று புகழப்படும் நடிகை ரேகா. மேலும், இவர் யோகாவை அதிகமாக நேசிக்கும் ரேகா.. தினமும் யோகா மற்றும் தியானம் செய்வதை நீண்ட காலமாக தனது அன்றாட பழக்கத்தில் ஒன்றாக பின்பற்றி வருகிறார்.\nநடிகை ரேகா ஒரு சிறந்த நடனக் கலைஞர் என்பது அவரது திரையில் கண்ட அனைவரும் அறிவார்கள். ஆனால், இப்போதும் கூட நடனமாடுவதை விடாமல் தினமும் விரும்பி செய்து வருகிறார் ரேகா.\nஇது போல தன் வீட்டு வேலைகள், தோட்ட பராமரிப்பு என உடலை சோர்வடையாமல் வைத்துக் கொள்ள போதுமான வேலைகளை அவரே செய்துக் கொள்கிறார்.\nநடிகை ரேகா சைவ உணவை விரும்பி உண்பவர். இந்திய உணவு மசாலாக்களை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்விறார். மாதுளை, நட்ஸ், பாதாம், வால்நட், காய்கறி பழங்களை தினமும் வேண்டிய அளவு சேர்த்துக் கொள்கிறார். இதனால் அவரது ஆரோக்கியம், சருமம் மற்றும் கூந்தலுக்கு தேவையான சத்துக்கள், போஷாக்கு கிடைக்கின்றன.\nதான் உண்ணும் உணவில் ருசி பார்ப்பதை விட, அதில் ஊட்டச்சத்து சரியாக இருக்கிறதா என்று தான் பார்க்கிறார் நடிகை ரேகா. இவர் ருசி மற்றும் ஊட்டச்சத்து இரண்டும் சம அளவில் இருக்க வேண்டும் என்று கருதுகிறார். தினமும் தனது மீல்ஸ்��் தவறாமல் காய்கறி, தயிர், சப்பாத்தி, சாலட் போன்றவற்றை சேர்த்துக் கொள்கிறார். இவை தான் இவரது சருமம் அழகு மற்றும் இளமையான தோற்றத்திற்கு முக்கியமான காரணங்களாக திகழ்கின்றன.\nபாலிவுட்டின் திவா என்று புகழப்படும் நடிகை ரேகா அதிகமாக நீராகாரங்களை சேர்த்துக் கொள்கிறார். தண்ணீர், தயிர், ஜூஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் உடல் எடை கூடுவதில்லை. மாறாக இவரது அழகின் எடை மட்டும் கூடிக்கொண்டே போகிறது. இதனால் தான் இன்றும் இளமையாக மட்டுமின்றி, தனது உடல் வடிவத்தையும் அப்படியே பேணிக்காக்கிறார் நடிகை ரேகா.\nமுடிந்தவரை 7.30க்கே தனது இரவு உணவை உட்கொண்டு விடுகிறார் நடிகை ரேகா. எதை உண்ண வேண்டும், அதை எப்படி உண்ண வேண்டும், எவ்வளவு உண்ண வேண்டும் என்று அறிந்த ரேகாவிற்கு அந்த உணவை எந்த நேரத்தில் உண்ண வேண்டும் என்பதும் சரியாக தெரிந்துள்ளது.\nஆகவே... அவர் எப்படி இத்தனை ஆண்டுகளாகியும் அதே அழகுடன், உடல் வடிவத்துடன் இருக்கிறார் என்று கேட்பது எளிது... ஆனால், அதற்காக அவர் தொடர்ந்து ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக சீரான உணவு பழக்கம், உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன்றவற்றை பின்பற்றி வந்திருக்கிறார். இது கொஞ்சம் கடினமாக தேர்ந்தாலும், பழகிக் கொண்டால் அனைத்துமே எளிதானது தான்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது அவர்க இந்த குணம்தான்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nRead more about: actress health beauty life fitness நடிகைகள் ஆரோக்கியம் அழகு வாழ்க்கை ஃபிட்னஸ்\nகுழந்தைகளுக்கு பல் விழுந்தா தூக்கி வீசுறோமோ ஏன் அத பத்திரப்படுத்தினா என்ன ஆகும்\nமூங்கிலை தின்னும் மிசோரம் மக்கள்.. ஏன் இதை சாப்பிடறாங்கனு தெரியுமா..\nஇந்த மாத பௌர்ணமிக்கு பின் பாதிக்கப்படப் போகும் நான்கு ராசிகள் எவை\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/raj-tv-cinema-program-vellithirai-host-on-devikruba-175603.html", "date_download": "2018-12-14T05:02:07Z", "digest": "sha1:3UPWAEQ3KAR4HNUI7PGW7KBXIGOKV3WI", "length": 11353, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தேவிக்ருபா சொல்லும் வெள்ளித் திரை செய்திகள் | Raj TV cinema program Vellithirai host on Devikruba | தேவிக்ருபா சொல்லும் வெள்ளித் திரை செய்திகள் - Tamil Filmibeat", "raw_content": "\n» தேவிக்ருபா சொல்லும் வெள்ளித் திரை செய்திகள்\nதேவிக்ருபா சொல்லும் வெள்ளித் திரை செய்திகள்\nசினிமா செய்திகளை படிப்பதற்கு ரசிகர்கள் எத்தனை ஆர்வம் காட்டுகின்றனரோ அதேபோல அதை பார்ப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். எனவேதான் தொலைக்காட்சிகளில் சினிமா செய்திகள் இடம் பெறுவது அவசியமாகிவிட்டது.\nசன் டிவியில் சினிமா செய்திகள், புதிய தலைமுறையில் சினிமா 360 என பல பெயர்களில் சினிமா செய்திகள் ஒளிபரப்பாகின்றன. ராஜ் டிவியில் தற்போது வெள்ளித்திரை என்ற பெயரில் சினிம செய்திகள் ஒளிபரப்பாகிறது.\nவெள்ளித்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் சின்னத்திரை நட்சத்திரம் தேவிக்ருபா. கொஞ்சிப் பேசும் குரல் வளத்தை நம்பி தொகுப்பாளினியாக களம் இறங்கிவிட்டார் தேவிக்ருபா.\nசெய்திகளைப் போல தலைப்புச் செய்திகள் வாசித்து சினிமா செய்திகளை சொல்கிறார் தேவிக்ருபா. சினிமா உலகின் பரபரப்பான செய்திகள், புதிதாக வெளியாகும் படங்கள் பற்றி இயக்குனர்களின் கருத்து ஆகியவையும் இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகின்றன.\nஇந்த நிகழ்ச்சியில் புதுமுகங்கள் பற்றி விபரங்கள், தினமும் ஒரு சினிமா தகவல் என சினிமா சம்பந்தமான பிரச்சனைகள் குத்த விவாதங்கள் என பல சினிமா தகவல்களை சுவாரஸ்யமாக தொகுத்து வழங்குகிறார் நடிகை தேவி கிருபா.\nவெள்ளித்திரை'. கலைஞர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து, திரையுலக திருமண விழாக்கள், பட துவக்க விழா, பாடல் வெளியீட்டு விழா, ஆகியவையும் வெள்ளித்திரையில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சி ராஜ் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.\nகமலுக்காக 2 நிமிஷத்துக்கு ரூ. 2 கோடி செலவு செய்த ஷங்கர்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பின��லும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: cinema news tv anchor television சினிமா செய்திகள் டிவி தொகுப்பாளினி தொலைக்காட்சி\nநாளைய முதல்வர் ரஜினியாம்: ட்விட்டரை தெறிக்க விடும் ரசிகர்கள் #HBDSuperStarRajinikanth\nபட வாய்ப்புக்காக இப்படியா வாய் கூசாமல் பொய் சொல்வார் இந்த நடிகை\nபாவம், பசிக் கொடுமை: எச்சில் செய்த ஜொமாட்டோ பாய்க்கு விக்னேஷ் சிவன் ஆதரவு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/09/25/for-10-percent-growth-the-workers-are-awarded-with-3-percent-wages-012687.html", "date_download": "2018-12-14T05:00:10Z", "digest": "sha1:LWU24YZ6KX52ICGIH3IWYJJWGNT74DGN", "length": 17556, "nlines": 184, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கம்பெனி10 சதவிகிதம் உயரும், ஆனா கூலி 3 சதவிகிதம் தான் உயரும், எப்படி? | For 10 percent growth, the workers are awarded with 3 percent wages - Tamil Goodreturns", "raw_content": "\n» கம்பெனி10 சதவிகிதம் உயரும், ஆனா கூலி 3 சதவிகிதம் தான் உயரும், எப்படி\nகம்பெனி10 சதவிகிதம் உயரும், ஆனா கூலி 3 சதவிகிதம் தான் உயரும், எப்படி\nதெய்வ சக்தியால் நகர்த்த முடியாத சிலை.. பயந்து ஓடிய போக்குவரத்து கம்பெனிகள்..\nஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி.. வங்கி ஊழியர்கள் ஏமாற்றம்..\nவங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா\nவிரைவில் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஊதிய உச்ச நிலை 21,000 ஆக உயர்த்த வாய்ப்பு\nகுழந்தைகளைத் தொழிலாளர் பிரச்சனை மிக மோசமாக இருக்கும் 5 நாடுகள்\nரோபோக்களால் மனித வேலை வ���ய்ப்பிற்கு எந்த அச்சுறுத்தல்களும் இல்லை.. சொல்கிறார் சத்ய நாதெல்லா\nஇந்தியர்களுக்கு இருக்கும் பயம் சீனர்களுக்கு ஏன் இல்லை\n10 சதவிகித வளர்ச்சிக்கு 3 சதவிகித சம்பளம் தானா\nவிப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இந்திய கோடிஸ்வரர்களில் ஒருவரான அசீம் ப்ரேம்ஜியின் பெயரில் இயங்கும் அசீம் ப்ரேம்ஜி பல்கலைக்கழகம் ஒரு திடுக்கிடும் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையின் பெயர் 'State of Working India'(SWI). இனி அந்த அறிக்கையில் இருந்து\nஇந்தியாவின் பல துறைகளிலும் நிலையான ஆண்டுக்கு ஆண்டு மூன்ரு சதவிகிதம் மட்டுமே கூறி உயர்வு அதிகரித்து வருகிறது.\nவேலைக்கு போகும் பெண்களில் 92 சதவிகிதம் பேர் மாதம் ரூபாய் 10,000க்கும் கீழ் தான் கூலி அல்லது சம்பளமாகப் பெறுகிறார்கள். வேலைக்கு போகும் ஆண்களில், 82 சதவிகிதத்தினர் மாதம் 10,000 ரூபாய்க்குக் கீழ் கூலி அல்லது சம்பளம் பெறுகிறார்கள்.\nஆண்டுக்கு சராசரியாக தொழில் துறைகள் 10 சதவிகிதம் வளர்ச்சி காண்கிறதாம். ஆனால் தொழிலாளர்களுக்கு வெறும் 3 சதவிகிதம் மட்டும் தான் சம்பளமோ அல்லது கூலியோ அதிகரிக்கிறதாம்.\nஇந்தியாவில் 2018 - 19 ஆம் ஆண்டுக்கு வரி செலுத்த வருமான வரித்துறை இடம் பதிவு செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை வெறும் 7.65 கோடி பேர். அதில் வருமான வரி தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை சுமாராக 5.3 கோடி பேர் மட்டுமே. ஒட்டு மொத்த இந்திய மக்கள் தொகையில் இது ஐந்து சதவிகிதம் கூட கிடையாது எனப்தை இந்த அறிக்கையின் 10,000 ரூபாய் சம்பளமும் சேர்ந்தே சொல்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nPPF என்ன, எப்படி, எவ்வளவு என A to Z விவரங்கள், PPF திட்டத்தில் கோடிஸ்வரன் ஆகணுமா..\n“250000 கொடு வழக்கு தள்ளுபடி பண்றேன்” ஓகே சொன்ன பங்குச் சந்தை நிபுணர் rakesh jhunjhunwala.\nடியர் இந்தியன்ஸ் “பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கிட்டு ஓடிருங்க” ட்ரம்பின் புதிய H1B visa விதி.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/43847", "date_download": "2018-12-14T05:49:28Z", "digest": "sha1:K7P7YWDUWSOAU6WHJFIHOZCOK324MLMW", "length": 58236, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 3", "raw_content": "\n« வெண்முரசு – நடை, அமைப்பு – ஒரு விளக்கம்\nமகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல் »\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 3\nபகுதி ஒன்று : வேள்விமுகம்\nகுருவம்சத்தின் ஐம்பத்திரண்டாவது தலைமுறையைச்சேர்ந்த ஜனமேஜயன் தன் பதின்மூன்றாவது வயதில் மன்னனானபோது அவன் வெல்வதற்கு நாடுகள் ஏதும் இருக்கவில்லை. அவன் தீர்ப்பதற்குரிய சிக்கல்களேதும் எஞ்சவில்லை. அவன் சித்தமோ எரிதழல் காற்றை உணர்வதுபோல காலத்தை ஒவ்வொரு கணமும் அறிந்துகொண்டிருந்தது. ஆகவே அவன் பகடையாட்டத்தில் ஈடுபாடுகொண்டவனாக ஆனான். ஏணியும் பாம்பும் கொண்ட வரைபடத்தின் கட்டங்களில் மானுடவாழ்க்கையின் அனைத்து விசித்திரங்களும் உறைந்திருப்பதை சிறிது சிறிதாக அவன் காண ஆரம்பித்தான். ஒரு பகடையை புரளவைத்து பன்னிரண்டாகவோ சுழியாகவோ ஆகச்செய்யும் விசையின் மர்மங்களே அவன் சிந்தனையை நிறைத்திருந்தன. இரவில் மென்மையான துவர்ப்பும் கசப்பும் கலந்த இனிய மதுவின் போதையில் தூங்கும்போதுகூட அவன் பகடைகளை மனதுக்குள் உருட்டிக்கொண்டிருந்தான். கனவுக்குள் ஏணிகளில் ஏறி பாம்புகளால் கவ்வப்பட்டு சரிந்து மீண்டுவந்தான்.\nஆட்டத்தின் தருணத்தில் ஒருநாள் சேவகன் வந்து உஜ்ஜாலகத்தில் வசிக்கும் தவமுனிவரான உத்தங்கர் வந்திருப்பதாக சேதி சொன்னபோது அவரை விருந்தினருக்கான ஆசிரமத்தில் தங்கவைத்து வேண்டிய காணிக்கைகளைக் கொடுத்து அனுப்பும்படி திரும்பிப்பாராமலேயே ஆணையிட்டான். சேவகன் சென்ற சற்றுநேரத்தில் மரவுரியணிந்த கரிய உடலும், நீண்ட தாடியும் சடைக்கற்றைமுடிகளுமாக உத்தங்கர் வந்து அவன் முன் நின்றார். உரக்கச்சிரித்தபடி ‘பகடை ஆடுகிறாயா ஆடு ஆடு….உன் குலத்தை ஒருநாளும் நாகத்தின் நாக்கு விட்டுவிடப்போவதில்லை…உன் தந்தையைக் கடித்த நாகம்தான் அந்த ஆடுகளத்திலும் இருக்கிறது’ என்றார்.\nஅதிர்ச்சியுடன் எழுந்து “என்ன சொன்னீர்கள் என் தந்தையை நாகம் கடித்ததா என் தந்தையை நாகம் கடித்ததா’ என்றான் ஜனமேஜயன். உத்தங்கர் உரக்கச்சிரித்து ‘நினைத்தேன். ஒவ்வொரு கணமும் நிகழும் விதியின் ஆட்டத்தைப்பற்றிய முழுமையான அறியாமை கொண்டவர் அல்லாமல் பிறர் இந்த போலி ஆடுகளத்தின் முன் குனிந்து அமரமுடியாது’ என்றார். ‘ஆடு ,ஆடு, உன்னைத்தேடி உனக்கான விஷம் வந்துசேரும்’ என்றபின் திரும்பிச்சென்றார். ‘மாமுனிவரே….என்ன சொல்கிறீர்கள்’ என்றான் ஜனமேஜயன். உத்தங்கர் உரக்கச்சிரித்து ‘நினைத்தேன். ஒவ்வொரு கணமும் நிகழும் விதியின் ஆட்டத்தைப்பற்றிய முழுமையான அறியாமை கொண்டவர் அல்லாமல் பிறர் இந்த போலி ஆடுகளத்தின் முன் குனிந்து அமரமுடியாது’ என்றார். ‘ஆடு ,ஆடு, உன்னைத்தேடி உனக்கான விஷம் வந்துசேரும்’ என்றபின் திரும்பிச்சென்றார். ‘மாமுனிவரே….என்ன சொல்கிறீர்கள்’ என்றபடி ஜனமேஜயன் அவர் பின்னால் சென்றான். ஆனால் அவர் வேகமாக திரும்பிச்சென்று அரண்மனையைவிட்டு நீங்கிவிட்டார்.\nஅன்றிரவெல்லாம் தூக்கமின்றி தவித்தபடி அவன் தன் தந்தையைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தான். குளிர்கால இரவொன்றில் படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்த அவனை குனிந்து நோக்கி கால்களை முத்தமிட்டபின்னர் அன்னையின் குழலை வருடிவிட்டு விடைபெற்றுச்சென்ற பரீட்சித்தின் கண்களில் இருந்த அச்சத்தையும் தவிப்பையும் கண்முன் எழுதி தொங்கவிடப்பட்ட ஓவியத்திரைச்சீலை என அவன் கண்டான். மறுநாள் காலை கருக்கிருட்டில் ரதத்தில் ஏறி, வாசனையாக மட்டுமே புழுதி தெரிந்த தெருக்களின் வழியாகச் சென்று, புறநகர் குறுங்காட்டைத் தாண்டி,உத்தங்கரின் வனக்குடிலை அடைந்தான். இரவெல்லாம் நீண்ட யோகசாதனைக்குப்பின்பு நீராடி சடைமுடியை இளவெயிலில் உலர்த்திக்கொண்டிருந்த அவரது மண்படிந்த மெலிந்த கரிய காலடிகளில் விழுந்து தன் அறியாமையை போக்கும்படி கோரினான். சாலமரம் நிழல்விரித்து நின்ற தடாகத்தின் கரையில் அவனை அமரச்செய்து உத்தங்கர் அந்தக்கதையைச் சொன்னார்.\nகுருவம்ச மாவீரன் அர்ஜுனனின் மைந்தன் அபிமன்யு தன் பதினாறாவது வயதில் குருஷேத்ரப் போர்க்களத்தில் மடிந்தான். அவன் மனைவி உத்தரைக்கு அப்போது பதினாறு வயது. அரண்மனைக்கு அப்பால் என்ன நடக்கிறதென்பதே அறியாத பேதைப்பெண்ணாக இருந்தாள். ஒவ்வொருநாளும் இறப்புச்செய்திகள் வருவதைக்கொண்டுதான் அவள் குருஷேத்ரப்போரையே அறிந்தாள். அவள் இரவுகள் தோறும் அஞ்சிக்கொண்டிருந்த செய்தி ஒருநாள் வந்தது. அவள் சிலநாட்கள் மட்டுமே அறிந்திருந்த இளம்கணவன், இன்னமும் முழுமையாக அவள் பார்த்திராத முகத்தைக்கொண்ட சிறுவன், மீளமுடி��ாத படைவளையத்தில் சிக்கி களத்தில் உயிரிழந்தான்\nசெய்திகேட்டு மயங்கி விழுந்த அவளுடைய நாடியைப்பிடித்து சோதனைசெய்த அரண்மனை மருத்துவச்சிதான் அவள் கருவுற்றிருப்பதைச் சொன்னாள். கண்விழித்தெழுந்து உடன்கட்டை ஏறவிரும்பி கதறிய அவளை மூத்தவர்கள் கட்டுப்படுத்தினர். குருவம்சத்தின் விதை வயிற்றில் வளர்கையில் அவள் சிதையேறுவது நூல்நெறியல்ல என்றனர். விதவைகள் நிறைந்த அந்தப்புரத்தின் குளிர்ந்த அமைதியில் தன்னை பூமியுடன் பிணைக்கும் வயிற்றை தொட்டுத்தொட்டு சபித்தபடி அவள் ஒவ்வொரு நாளாக வாழ்ந்தாள். நாற்பத்தோராம் நாள் அவளை நதிக்கரைக்கு கொண்டுசென்று வண்ண ஆடைகளையும் அணிகளையும் கூந்தலையும் நீக்கி விதவைக்கோலம் கொள்ளச்செய்தனர். அங்கிருந்து மருத்துவச்சிகள் சூழ்ந்த அரண்மனை உள்ளறையின் ஆழத்துக்கு அவள் சென்றாள்.\nஅதன்பின் அவள் அதுவரையிலான வாழ்க்கையை முற்றிலும் மறக்க முயன்றுகொண்டிருந்தாள். உத்தரநாட்டின் பனிபடிந்த இமயமுகடுகள் வெண்பந்தலாகத் தெரியும் வடதிசையையும், பூவனம் நோக்கி திறக்கும் சாளரங்கள் கொண்ட அரண்மனையில் கழித்த தன் இளமைப்பருவத்தையும், அங்கிருந்து வெம்மை தகிக்கும் சமவெளியையும் அசைவில்லாததுபோலத் தோன்றும் நீலநதிகளையும் கொண்ட இந்த தேசத்துக்கு வந்ததையும், விளையாட்டுத்தோழனாகிய கணவனை அடைந்ததையும் எல்லாம் பிரக்ஞையால் தேய்த்து தேய்த்து அழிக்கப்பார்த்தாள். சிந்தை தீப்பற்றி எரியும்போது அவளுடைய உடல் நடுநடுங்கி கைவிரல்களெல்லாம் முறுக்கிக்கொள்ளும். பற்கள் கிட்டித்து உதடுகள் கடிபடும். அப்போது அவளுடன் உத்தரதேசத்தில் இருந்து வந்த செவிலி அவள் நாசியில் மயக்கத்தூபத்தைக் காட்டி தூங்கவைத்தாள்.\nவெளிறி மெலிந்து, கன்னங்கள் வறண்டு, வாய் புண்ணாகி, கண்கள் குழிந்து, புதைகுழியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட சடலம் போலிருந்த உத்தரை ஆறுமாதத்திலேயே குழந்தையைப் பெற்றெடுத்தாள். அக்குழந்தை வெளிவந்த குருதியேகூட செந்நிறமிழந்து மஞ்சளாக இருந்தது என்றனர் மருத்துவச்சிகள். குளிர்ந்த கரங்களுடன் நடுங்கும் உதடுகளன்றி உயிரசைவே இல்லாமல் கிடந்த அவளைப்போலவே குழந்தையும் அசைவில்லாமல் கண்மூடிக் கிடந்தது. மருத்துவச்சி அதை மெல்லத்தூக்கி அது உயிருடனிருக்கிறதா என்று பார்த்தாள். அதன் உடலுக்குள் எங்கோ மெல்லிய இதயத்துடிப்பை உணர்ந்தது உண்மையா தன் கற்பனையா என அவள் ஐயம் கொண்டாள்.\nகுருகுலத்தின் அத்தனை வழித்தோன்றல்களும் குருஷேத்ரக் களத்தில் இறந்தபின் எஞ்சிய ஒரே ஒரு குழந்தை என்பதனால் அதன் வருகையை நாடே எதிர்பார்த்திருந்தது. மாமன்னர் யுதிஷ்டிரர் அஸ்வமேத வேள்வி ஒன்றை தொடங்கவிருந்த நேரம். ஐம்பத்தாறுநாட்டு மன்னர்களும் அரண்மனை வளாகத்தில் வந்து தங்கியிருந்தனர். செய்திகேட்டு யுதிஷ்டிரர் சோர்ந்து முகம்பொத்தி அரியணையில் சரிந்துவிட்டார். அரண்மனையெங்கும் அழுகுரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. வீரகுடி வழக்கப்படி குழந்தையை வாளால் போழ்ந்து வடதிசை மயானத்தில் அடக்கம் செய்யவேண்டுமென்று நிமித்திகர் சொன்னார்கள். பட்டத்தரசி திரௌபதி கண்ணீர் மார்பில் சொட்ட ஓடிச்சென்று நதிக்கரை அரண்மனையில் தங்கியிருந்த யாதவமன்னன் கிருஷ்ணனின் முன்னால் நின்றாள். ஞானியான அவனே தன் குலத்தை அழியாமல் காப்பாற்றவேண்டுமெனக் கோரினாள்.\nஈற்றறைக்கு வந்து குழந்தையைக் கண்டதுமே கிருஷ்ணன் புரிந்துகொண்டான். அதன் அன்னையின் துயரமெல்லாம் தேங்கிய சிமிழ் போலிருந்தது குழந்தை. இக்கணமே இதை இதன் அன்னையிடமிருந்து பிரிக்கவேண்டும், ஒரு துளி தாய்ப்பால்கூட இது அருந்தக்கூடாது என கிருஷ்ணன் சொன்னான். யாதவகுலமருத்துவர்கள் பிரம்மாண்டமான கடற்சிப்பி ஒன்றைத் திறந்து அந்த உயிருள்ள மாமிசத்தின் வெம்மைக்குள் குழந்தையை வைத்து மூடி எடுத்துக்கொண்டு துவாரகைக்கு கொண்டுசென்றார்கள். துவாரகையில் மேலும் நான்குமாதம் உயிருள்ள சிப்பிக்குள் இருந்து அது வளர்ந்தது. அக்குழந்தைதான் உன் தந்தை பரீட்சித் என்றார் உத்தங்கர்.\nஉன் பாட்டி உத்தரை அதன்பின் உயிர்தரிக்கவில்லை. தன் உடல் நீங்கி வெளியே வந்துகிடந்த குழந்தையை உடைந்த கட்டியிலிருந்து வெளிவந்த சீழைப் பார்க்கும் நிம்மதியுடன் பார்த்தபின் கண்களை மூடி மெல்ல விலகிப்படுத்துக்கொண்டாள். தன்னிலை மீளாமலேயே நான்காம் நாள் அவள் இறந்துபோனாள். சிப்பிகளுக்குள் வளர்ந்த சோதனையாலேயே அவனை அனைவரும் பரீட்சித் என்று அழைத்தனர். தாயின் இதயத்துடிப்புகள் கேளாமால், முலைச்சுவை அறியாமல் பரீட்சித் வளர்ந்தான். அவன் அறிந்ததெல்லாம் உப்பு சுவைக்கும் கடல்மணத்தை மட்டும்தான். எஞ்சிய வாழ்நாளெல்லாம் அவன் மண்ணில் கால்நி��ைக்காதவனானான்.\nமண்ணிலிறங்கியதும் உயிர்வெறியுடன் உண்டும் குடித்தும் பரீட்சித் வளர்ந்தான். நூல்களும் நெறிகளும் வித்தைகளும் கற்றுக்கொடுக்கப்பட்டாலும் அவனுக்கு அவன் குலக்கதைகள் ஏதும் சொல்லப்படவேயில்லை. ஒருமுறைகூட அவன் அஸ்தினபுரிக்கு அனுப்பப்படவுமில்லை. எனவே அஸ்தினபுரியை கண்ணுக்குத்தெரியாத இருள்போல நிறைத்திருந்த மாபெரும் போரின் நினைவுகள் எதையும் அவனறியவில்லை. வேட்டையில் விருப்பம்கொண்டவனாகவும் ,நேற்றும் நாளையும் இல்லாத துடுக்கு கொண்ட இளைஞனாகவும் அவன் வளர்ந்தான். பாட்டிவழி உறவான மாத்ரதேசத்தில் இருந்து மாத்ரிதேவியை மணம்செய்துகொண்டான்.\nபரீட்சித்துக்கு பதினெட்டு வயதிருக்கையில் சக்ரவர்த்தி யுதிஷ்டிரர் அவனை இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசனாக பட்டம்சூட்டி ஆட்சியதிகாரத்தை யுயுத்சுவிடம் கையளித்துவிட்டு தன் சகோதரர்களுடன் மகாபிரஸ்தானம் சென்றார். ஆனால் இருபத்தெட்டு வயதுவரை பரீட்சித் அரசபதவி ஏற்காமல் காட்டில் வேட்டையாடி அலைந்தான். ஜனமேஜயன், சுருதசேனன், உக்ரசேனன், பீமசேனன் என்னும் மைந்தர்கள் பிறந்தபின்னரும் அவன் செங்கோல் ஏந்த சித்தமாகவில்லை.\nஆனால் குருகுலத்து மன்னர்களின் வாழ்க்கை என்பது அவர்களை நிழலெனத்தொடரும் நாகங்களுடன் அவர்கள் ஆடும் ஒரு பகடையாட்டம் மட்டுமே. வேட்டைக்காக காட்டுக்குச்சென்ற பரீட்சித் அங்கே மரத்தடியில் தவம்செய்துகொண்டிருந்த சமீகர் என்ற முனிவரைக் கண்டான். பேசாநெறி கொண்ட அவரிடம் இந்தப்பாதை எங்குசெல்கிறது என்று கேட்டான். அவர் பதில் சொல்லாததைக் கண்டு சினம்கொண்டு சட்டென்று திரும்பி அங்கே புதரில் நெளிந்த பச்சைப்பாம்பொன்றைப் பிடித்து மரத்திலறைந்து கொன்று அவர் கழுத்தில் போட்டுவிட்டு திரும்பிவிட்டான்.\nஜனமேஜயா, அந்தப்பாம்பின் பெயர் ஆனகன் என்றார் உத்தங்கர். மண்ணுலகை நிறைத்திருக்கும் நாகர்களின் உலகைச்சேர்ந்தவன் அவன். குருகுலமன்னர்களை ஒவ்வொருகணமும் நாகங்கள் பின் தொடர்ந்துகொண்டிருந்தன. அன்றைய பணியை ஆனகன் செய்துகொண்டிருந்தான். ஒவ்வொரு கணமும் ஒரு விதியின் தருணத்தை எதிர்நோக்கியிருந்த நாகங்கள் அந்தக்கணத்திலிருந்து இன்னொரு கதையை தொடங்கின. ஏழு நாகங்கள் ஏழு முனிகுமாரர்களாக உருவம் கொண்டு சமீகரின் மகன் கவிஜாதனை தேடிச்சென்றன. வடக்குமலைகள��ல் குரங்குமனிதர்களின் வழிவந்த குலங்களில் ஒன்றைச்சேர்ந்த பெண்ணுக்கும் சமீகருக்கும் பிறந்தவன் அவன். வனத்தில் கனிகள்தேடச்சென்ற கவிஜாதனை விளையாட அழைத்த நாகங்கள் அவனை எள்ளி நகையாடின. ‘’செத்த பாம்பை அணிந்த உன் தந்தை சிவனுக்கு நிகரானான்’ என்றன.\nசினம்கொண்ட கவிஜாதன் பரீட்சித்தைத்தேடி வந்தான். இரவில் தன் அரண்மனை லதாமண்டபத்தில் மதுக்கோப்பையுடன் பரீட்சித் தனித்திருக்கையில் மரங்களின் வழியாக குரங்குபோல ஒருவன் தாவித்தாவி வருவதைக் கண்டு எழுந்து திகைத்து நின்றான். அருகே வந்து இறங்கிய கவிஜாதன் குரங்குமுகத்தில் கடும்சினத்தால் சிரிப்பு போல விரிந்த பற்களைக் காட்டி ‘நான் உன்னால் அவமதிக்கப்பட்ட சமீகரின் மைந்தன். என் பெயர் கவிஜாதன். உன்னிடம் உன் விதியைச் சொல்லிவிட்டுச் செல்வதற்காக வந்தேன்’ என்றான். ‘நீ யாரென்று நீ அறியவில்லை, நீ என்னவாகப்போகிறாய் என்றும் நீ அறியவில்லை. பிறக்கும்போது தன் விதியை எதிர்காலமாகக் கொண்டு பிறப்பவனே மனிதன். நீ இறந்தகாலத்தையே விதியாகக் கொண்டு பிறந்திருக்கும் சபிக்கப்பட்டவன்.’\nபிரமித்து நின்ற பரீட்சித்திடம் கவிஜாதன் சொன்னான், ‘உன் குலவரலாறு முழுக்க உன் குருதியில் இருக்கிறது. அவற்றின் மீது ஒரு மெல்லிய பட்டாடையைப்போட்டு மூடிவிட்டுச் சென்றிருக்கிறான் யாதவகிருஷ்ணன். அதை நான் இதோ கிழிக்கப்போகிறேன். நீ குருதிமழையில் பிறந்த எளிய காளான். அதற்குமேல் ஒன்றுமில்லை…என்னுடன் வா. உனக்கு நீ பார்த்தேயாகவேண்டிய காட்சியொன்றைக் காட்டுகிறேன்.’\nமொத்த அறிவும் அதை விலக்கியபோதிலும் பரீட்சித்தால் செல்லாமலிருக்க முடியவில்லை. கவிஜாதன் அவனைத் தூக்கி மரக்கிளைகள் வழியாகவே கொண்டு சென்றான். காடுகளின் மீது பரவிய இலைப்பரப்புகளுக்குமேல் நீரில் நீந்துவதுபோலச் சென்றுகொண்டிருந்தான். அது சுக்லபட்ச பதின்மூன்றாவது நாள். வானத்தில் முழுநிலவு நிறைந்திருந்தது. பின்னிரவில் கவிஜாதன் பரீட்சித்தை ஒரு பெரிய வெட்டவெளிக்குக் கொண்டுசென்று இறக்கினான். அது எந்த இடம் என்று பரீட்சித் வினவினான். அஸ்தினபுரியின் ஒவ்வொரு மனமும் அறிந்த இடம், முப்பதாண்டுகளாக எவருமே வந்திராத இடம் என்றான் கவிஜாதன். இங்கே வருவதற்கு மானுடப்பாதைகள் இல்லை, நரிகளின் தடம் மட்டுமே உள்ளது. இந்த மண்ணின் பெயர்தான் க���ருஷேத்ரம்.\n[பெரிதாகப் பார்க்க படத்தின்மேல் சொடுக்கவும்]\nநிலவின் ஒளியில் கண்ணுக்கு எட்டிய தொலைவுவரை விரிந்திருந்த செம்மண் பொட்டலில் சிறிய கோபுரங்கள் போல சிதல்புற்றுகளும் ஆங்காங்கே ஒரு சிலமுள்மரங்களும் நின்றன. பித்தெழுந்த கனவில் நிற்பவன் போல பரீட்சித் அந்த மண்ணில் நின்றான். அக்கணமே அவன் அனைத்தையும் தனக்குள் கண்டுவிட்டான். நிலையழிந்தவனாக அந்த மண்ணில் ஓடி ஓடிச் சுழன்றுவந்தான். ஒரு புற்றை அவன் உடைத்தபோது உள்ளே ஓர் யானையின் எலும்புக்கூடு அதன் மத்தகத்தைப் பிளந்த வேலுடன் இருக்கக் கண்டான். பின்பு வெறிகிளம்பி ஒவ்வொரு புற்றாக உடைத்து உடைத்து திறந்தான். ஒவ்வொன்றுக்குள்ளும் வெள்ளெலும்புக் குவியல்களைக் கண்டான். ஒரு தருணத்தில் திகைத்து நின்று பின்பு தளர்ந்து விழுந்தபோது அந்த மண் ஒரு குடல்போல செரித்துக்கொண்டிருப்பதன் ஒலியைக் கேட்டான்.\nஅங்கே ஆடும் நிழல்களை கவனிக்கும்படி கவிஜாதன் சொன்னான். ஒளியைக் கண்ட கண்களை நிழலைக்காணும்படி பழக்கியபோது பரீட்சித் நாகங்களைக் கண்டான். இருண்ட மெல்லிய நிழலாட்டங்களாக நாகங்கள் அங்கே நிறைந்திருந்தன. கண் தெளியும்தோறும் நாகங்கள் பெருகிக்கொண்டே சென்று ஒரு கட்டத்தில் கருநாகங்களாலான மாபெரும் வலையொன்றைக் காணமுடிந்தது. நெளிந்துகொண்டிருந்த அந்தவலையில் அந்த படுகளம் சிக்கி அசைந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது. அச்சத்துடன் அவன் கவிஜாதனை நெருங்கி அவன் கரங்களை பற்றிக்கொண்டான். ‘நான் காட்டவிரும்பியது இதைத்தான் மன்னனே. நீ நாகங்களின் விளையாட்டுப்பாவை அன்றி வேறல்ல….அதோ சுடர்விடும் அந்த இரு செவ்விழிகளும் நாகங்களின் அரசனான தட்சனுடையவை. இன்றில் இருந்து ஏழாம் நாள், மார்கழி மாதம் சப்தரிஷி விண்மீன்கள் ஏழும் ஒரே ராசியில் வந்து சேரும்போது நீ அவன் விஷக்கடியை ஏற்று உயிர்விடுவாய்’ என்றான் கவிஜாதன்.\nகாலையில் பரீட்சித்தை தேடிவந்த சேவகர்கள் அவனைக்காணாமல் திகைத்தனர். நந்தவனத்தின் வாயில்களேதும் திறக்கப்பட்டிருக்கவுமில்லை. அமைச்சர்களும் பிறரும் சேர்ந்து தேடியபோது லதாமண்டபத்திலிருந்த புதர் ஒன்றுக்குள் உடல் நடுங்கி ஒடுங்கியிருந்த மன்னனை கண்டுபிடித்தனர். காலடியோசை கேட்டதும் அவன் அதிர்ந்தான். தொடுகையில் அவன் உடல் துள்ளித்துள்ளி விழுந்தது. கண்கள் கலங்கி கலங்கி வழிய பார்வை நிலையற்று அலைபாய்ந்தது. அவனால் ஒரு சொல்லும் பேசமுடியவில்லை. அவனை அள்ளிக் கொண்டுசென்று படுக்கவைத்தனர். வேகம் மிகுந்த மதுவும் சித்தத்தை அமைதிசெய்யும் மருந்துகளும் கொடுத்து மெல்லமெல்ல அவனை மீட்டு எடுத்தனர்.\nபரீட்சித் அன்றே ரதமேறி கிளம்பிச்சென்று தன் குலகுருவான வைசம்பாயன மகரிஷியைக் கண்டு என்னசெய்வதென்று கேட்டான். ‘ நாகங்கள் காமம் அகங்காரம் என்னும் ஆதிஇச்சைகளின் பருவடிவங்கள். ஆதி இச்சைகளை வென்றவனை நாகங்கள் அண்டமுடியாது’ என்று நெறிநூல்களை ஆராய்ந்து வைசம்பாயனர் பதிலுரைத்தார். அத்தனை இச்சைகளையும் அணைத்து விட்டு தனக்குள் தானே நிறைந்து தனித்திருந்தால் நாகங்கள் தீண்டவே முடியாதென்று வழிசொன்னார். ‘ஆனால் அது மனிதர்களுக்கு எளியதல்ல. ஐந்தும் அடக்கி அகத்தையும் வென்ற முனிவர்களே தோற்றுவிடுவார்கள்’\n’எனக்கு வேறு வழியில்லை குருநாதரே’ என்றான் பரீட்சித். தன் அவைச்சிற்பிகளை அழைத்து அன்று மாலைக்குள் ஒரு தவச்சாலையை அமைத்தான். அஸ்தினபுரிக்கு கிழக்கே இருந்த ஏரிக்குள் எட்டு தூண்களின்மீது அந்தச் சாலை அமைந்தது. அரச உடைகளைக் களைந்து, துறவுக்குரிய மரவுரி அணிந்து, தன் நாட்டை அமைச்சர்களிடம் ஒப்படைத்துவிட்டு, தன் உடைமைகளனைத்தையும் அறிஞர்களுக்கும் எளியவர்களுக்கும் கொடையளித்துவிட்டு பரீட்சித் அதற்குள் தஞ்சம்புகுந்தான். அறவோர் வகுத்த கடும் நோன்புகள் வழியாக தன் காமத்தையும் அகங்காரத்தையும் முழுமையாகவே தன்னிலிருந்து இறக்கிவைத்தான். அச்சத்தால் நடுங்கும் உடலுடன் தன் நிழலை தானே பார்த்துக்கொண்டு அந்தச் சாலைக்குள் அவன் தனித்திருந்தான்.\nவிதியின் தூதனாக வந்த தட்சன் அந்த நீரரணுக்கு வெளியே ஆறுநாட்கள் பரீட்சித்தின் நோன்பின் ஒவ்வொரு கணத்தையும் கவனித்தபடி இமையா விழிகளுடன் காத்திருந்தான். விதியின் திட்டத்தை பரீட்சித் தன் நெறியால் வென்றுவிட்டானென்று அவன்கூட நினைத்தான். ஏழாம்நாள் இரவில் நடுச்சாமம் முடிவதற்கு ஒருநாழிகைக்கு முன்னால் தன்னைக் காணவந்த வைதிகன் ஒருவனிடம் பரீட்சித் ‘எனக்கு இனி சோதனைகளேதுமில்லை. நான் காமத்தையும் அகங்காரத்தையும் முற்றிலும் வென்றுவிட்டேன்’ என்று சொன்னபோது அந்த அகங்காரத்தையே காரணமாகக் கொண்டு தட்சன் ஒரு சிறுபுழுவின் வடிவில் பரீட்சித்தின் தவச்சாலைக்குள் நுழைந்தான். அன்றிரவு பரீட்சித் தன் நோன்புணவுக்காக மாதுளம்பழமொன்றை எடுத்தபோது தட்சன் அதற்குள்ளிருந்து சிறிய சிவந்த புழுவாகக் கிளம்பி பரீட்சித்தின் உதடுகளில் விஷமுத்தமிட்டான். குருவம்சத்தின் ஐம்பத்தோராவது மன்னனும் நாகங்களின் விளையாடலுக்கு இரையானான்.\nஉத்தங்கரின் கதையைக்கேட்டு ஜனமேஜயன் கண்ணீர் வடித்தான். திரும்பி வந்தவன் சூதர்கள் அனைவரையும் வரவழைத்து தன் குலக்கதைகள் அனைத்தையும் ஒன்றுகூட மிச்சமில்லாமல் பாடக்கேட்டான். நாகங்களின் வலையில் சிக்கிய சிறு பூச்சிகளே தானும் தன்குலத்து மூதாதையரனைவரும் என உணர்ந்தபின்பு தன் குலகுருவான வைசம்பாயனரை அழைத்து ஆலோசனை கேட்டான். ’சர்ப்பசாந்தி வேள்விகள் வழியாக நாகங்களை நிறைவுசெய்யலாம். அது ஒன்றே வழி’ என்றார் வைசம்பாயனர். ‘அந்த வேள்விகளால் நாகங்களை முழுமையாகவே தடுத்துவிடமுடியுமா’ என்று கேட்டான் ஜனமேஜயன். ’ஒருபோதும் முடியாது. நாகங்கள் தங்கள் நிழல்களில் இருந்தே மீண்டும் முளைத்தெழக்கூடியவை. ஒவ்வொரு உடலிலும் நாகங்கள் உள்ளன. மிருகங்களில் வாலாகவும் நாவாகவும் இருப்பவை நாகங்களே. மனிதர்களின் கைநகங்களெல்லாம் நாகத்தின் பற்களே’ என்றார் வைசம்பாயனர்.\n‘குருநாதரே, இனி இந்த மண்ணில் குருஷேத்ரங்கள் நிகழக்கூடாது. இனிமேல் மானுடக்குருதி மண்ணில் விழக்கூடாது. அதற்கான வழி உண்டா அதை மட்டும் சொல்லுங்கள்’ என்றான் ஜனமேஜயன். நூல்களை ஆராய்ந்து வைசம்பாயனர் ‘ஆம் உண்டு’ என்று சொன்னார். ‘அது தேவர்களும் அசுரர்களும்கூட நினைக்கமுடியாத வழி. காமமும் அகங்காரமுமாக ஈரேழு உலகையும் நிறைத்திருக்கும் நாகர்களை இந்த மண்ணிலிருந்தும் விண்ணிலிருந்தும் பாதாளத்திலிருந்தும் முழுமையாகவே அழிக்கவேண்டும். அதற்குரிய பூதயாகம் ஒன்றை அதர்வவேதம் சொல்கிறது. அதன் பெயர் சர்ப்பசத்ர வேள்வி. அந்தவேள்வியை முழுமையாக நாம் நடத்திமுடித்தால் மனிதகுலத்தின் உள்ளங்களுக்குள் உறைந்து கிடக்கும் மொத்த இருட்டையும் அந்த வேள்வித்தீயில் எரித்து அழிக்கமுடியும். கடைசி பாம்பும் எரிந்து அழியும்போது மனிதகுலத்தின் உள்ளங்கள் முழுக்க தூய வெளிச்சம் மட்டும்தான் மிச்சமிருக்கும். அங்கே போட்டியும் பொறாமையும் இருக்காது .காமமும் வெறுப்பும் இருக்காது… அதற்குப்பின் உலகத்தில் தீமையே இருக்காது… மனிதகுலத்தில் போரே நடக்காது…’\n‘அதைசெய்கிறேன் குருநாதரே’ என ஜனமேஜயன் தன் ஆசிரியரின் கால்களை பற்றிக்கொண்டான். ‘என் அரசு செல்வம் அனைத்தையும் அதன்பொருட்டு செலவிடுகிறேன். அதற்காகவே வாழ்கிறேன்….அதற்காக எதற்கும் சித்தமாக இருக்கிறேன்’ கண்ணீருடன் அவன் சொன்னான் “குருஷேத்ர மண்ணில் செத்து விழுந்த ஐந்துலட்சம் மனிதர்களிடம் நான் சொல்லவிரும்புகிறேன் குருநாதரே, எங்கள் மூதாதையர்களே நீங்கள் நிம்மதியாக உறங்குங்கள். இனிமேல் நாங்கள் போர் செய்ய மாட்டோம். இனிமேல் நாங்கள் சகமனிதனை வெறுக்க மாட்டோம். நீங்கள் உங்கள் உயிரைக்கொடுத்து கற்றுத்தந்த பாடத்தை நாங்கள் கற்றுக்கொண்டோம்… அப்படியொரு சொல்லை என்னால் சொல்லமுடிந்தால் நான் குருகுலத்தின் வாழ்க்கையை நிறைவுசெய்தவன் ஆவேன். களத்தில்பட்ட அத்தனை குருவம்சத்தினருக்கும் என் கடனைச் செய்தவனாவேன்”\nஜனமேஜயனின் ஆணைப்படி இருபதாண்டுகாலம் முயன்று வைசம்பாயனர் சர்ப்பசத்ர வேள்வியை ஒருங்கிணைத்தார். நான்குமாதங்கள் எட்டுத்திசைகளிலும் நடந்த உபவேள்விகள் வழியாக சமித்துகளை சேர்த்தார்.அதற்காக பாரதவர்ஷமெங்கணும் இருந்து முனிவர்களையும் வைதிகர்களையும் பண்டிதர்களையும் வரவழைத்தார். பாரதவர்ஷத்தின் ஐம்பத்தாறு தேசங்களிலிருந்தும் வேள்விநெருப்புக்குரிய ஆயிரத்தி எட்டு அவிப்பொருட்களை சேர்த்தார். பங்குனி மாதம் கிருஷ்ணபக்‌ஷம் முதல்நாளில் அரண்மனை அருகே எழுப்பப்பட்ட வேள்விக்கூடத்தில் மகாசர்ப்பசத்ர வேள்வி தொடங்கியது. முப்பத்துமுக்கோடி வானவரும், மும்மூர்த்திகளும், மூதாதையரும் அவியளித்து நிறைவுசெய்யப்பட்டனர். திசைத்தேவர்களும் விண்ணகமுனிவர்களும் வேதமூர்த்திகளும் மகிழ்விக்கப்பட்டனர். காவல்பூதங்களும் கானகதேவதைகளும் கனியச்செய்யப்பட்டனர். வேள்விமங்கலம் நிறைவடைந்தபின் நாற்பதுநாட்களுக்குப்பின்பு பூர்ணாகுதி நிகழவேண்டிய இறுதி நாள் அன்று.ஆடிமாதம் வளர்பிறை ஐந்தாம்நாள்.\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 4\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-79\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-78\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-69\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-4\n‘வெண்மு��சு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 73\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 72\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 71\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 67\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 66\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 6\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 3\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 2\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–54\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–34\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–25\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–24\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–23\nTags: அபிமன்யு, அர்ஜுனன், உக்ரசேனன், உஜ்ஜாலகம், உத்தங்கர், உத்தரை, கவிஜாதன், குருவம்சம், குருஷேத்ரம், சமீகர், சர்ப்ப்சத்ர வேள்வி, சுருதசேனன், ஜனமேஜயன், தட்சன், பகடை, பரீட்சித், பீமசேனன், யுதிஷ்டிரர், யுயுத்சு\nவெண்கடல் விமர்சனம்- சுஜாதா செல்வராஜ்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்���னல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t40869-topic", "date_download": "2018-12-14T04:52:39Z", "digest": "sha1:V6BBROMWQ6ALG72SCOQ5GG4DOYEEXWIN", "length": 12959, "nlines": 112, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "கனவு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே\n» ஒரு கணவனின் வாக்குமூலம்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்\n» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\n» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்\n» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர\n» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\n» நிறைவு - கவிதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)\n» சூப்பர் ஷாட் - {தினமலர்)\n» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:\n» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு\n» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து\n» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு\n» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது\n» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்\n» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய\n» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்\n» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» இலங்கை ��ுஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்\n» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்\n» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்\n» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்\n» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி\n» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை\n» பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பரிசு\n» ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்\n» தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nஎன் இரவின் மீது ஏறி\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t159-topic", "date_download": "2018-12-14T06:41:18Z", "digest": "sha1:EWX55XCNULWL2WRILFBAVAPIOP74FBNO", "length": 5009, "nlines": 60, "source_domain": "reachandread.forumta.net", "title": "பாராட்டு விழாவில் பங்கேற்க சென்ற முண்டே மரணம்: கண்ணீர் வடிக்கும் கிராமம்", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » பாராட்டு விழாவில் பங்கேற்க சென்ற முண்டே மரணம்: கண்ணீர் வடிக்கும் கிராமம்\nபாராட்டு விழாவில் பங்கேற்க சென்ற முண்டே மரணம்: கண்ணீர் வடிக்கும் கிராமம்\nப���ட்: மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணம் அடைந்ததை அடுத்து அவரது சொந்த ஊரில் உள்ள அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.\nமத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான கோபிநாத் முண்டே இன்று காலை டெல்லியில் நடந்த சாலை விபத்தில் காயம் அடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிர் பிழைத்து வர வேண்டும் என்று பாஜக ஆஜதரவாளர்கள் கடவுளை வேண்டிக் கொண்டனர். ஆனால் அவர் மருத்துவமனையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.\nபாராட்டு விழாவில் பங்கேற்க சென்ற முண்டே மரணம்: கண்ணீர் வடிக்கும் கிராமம்\nஇதையடுத்து அவரது சொந்த ஊரான மகராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி வஜிநாத் கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. அவரது இறுதிச் சடங்கு நாளை பார்லியில் நடைபெறுகிறது.\nமத்திய அமைச்சராக பதவியேற்ற முண்டேவுக்கு பீட் மாவட்டத்தில் இன்று மாலை பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் கலந்து கொள்ள தான் அவர் டெல்லி விமான நிலையத்திற்கு செல்கையில் விபத்தில் சிக்கினார்.\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » பாராட்டு விழாவில் பங்கேற்க சென்ற முண்டே மரணம்: கண்ணீர் வடிக்கும் கிராமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=128", "date_download": "2018-12-14T05:17:57Z", "digest": "sha1:GLTPNFDJLZB6G6WUBCZODBFP3RRSQFE7", "length": 11910, "nlines": 51, "source_domain": "tamilpakkam.com", "title": "கோவிலுக்கு செல்வதால் கிடைக்கும் நன்மைகள்! – TamilPakkam.com", "raw_content": "\nகோவிலுக்கு செல்வதால் கிடைக்கும் நன்மைகள்\nநாடு முழுவதும், ஒவ்வொரு மூலை முடுக்கெல்லாம் எண்ணற்ற கோவில்கள் உள்ளது. பெரும்பாலான மக்கள் கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக கோவில்களுக்கு வருகை தருகிறார்கள். இருப்பினும், வெகு சிலரே கோவில்களுக்கு செல்வதற்கு பின்னணியில் உள்ள விஞ்ஞான பூர்வமான காரணத்தைத் தெரிந்து வைத்துள்ளனர்.நாடு முழுவதும், ஒவ்வொரு மூலை முடுக்கெல்லாம் எண்ணற்ற கோவில்கள் உள்ளது.\nபெரும்பாலான மக்கள் கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக கோவில்களுக்கு வருகை தருகிறார்கள். இருப்பினும், வெகு சிலரே கோவில்களுக்கு செல்வதற்கு பின்னணியில் உள்ள விஞ்ஞான பூர்வமான காரணத்தைத் தெரிந்து வைத்துள்ளனர்.\nகோவில்களுக்கு செல்வதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது, இத்தகைய புனிதமான இடங்களில் கிடைக்���ும் நேர்மறையான ஆற்றல் திறன்கள் அனைத்தையும் உறிஞ்சிடவே. மேலும், நம் உடலில் உள்ள ஐம்புலன்களும் முனைப்புடன் செயல்படும் போது மட்டுமே இந்த நேர்மறையான ஆற்றல் உறிஞ்சப்படும்.\nகோவில்களுக்கு செல்வதற்கு பின்னணியில் உள்ள விஞ்ஞானப்பூர்வமான காரணத்தைப் பற்றி பார்க்கலாம்.\n1) கோவிலின் கட்டமைப்பில் உள்ள காரணம்\nஎப்போதுமே அளவுக்கு அதிகமான நேர்மறை ஆற்றல் திறன்களால் சூழப்பட்டுள்ள இடத்தில் கோவிலின் இருப்பிடம் இருக்கவே விருப்பப்படுகிறது. வடக்கு இறுதியில் இருந்து தெற்கு இறுதிக்கு காந்த மற்றும் மின்சார அலைகள் சுலபமாக பாயும் இடம் தான் கோவிலுக்கான சிறந்த இடமாகும்.\nகோவிலின் இதயப்பகுதியான மூலஸ்தானம் அல்லது கர்ப்பகிரகத்தில் தான் கடவுளின் சிலை வைக்கப்படும். மூலஸ்தானத்தில் தான் பூமி அதிகபட்சமான காந்த அலைகளை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. சிலையை வைத்த பிறகு தான் கோவிலின் கட்டமைப்பு எழுப்பப்படும்.\n3) காலணிகளை கழற்றி வைப்பதற்கு காரணம்\nபழங்காலத்தில், நேர்மறை ஆற்றல்களின் சிறந்த கடத்தியாக இருக்கும் விதத்திலான தொழில்நுட்பத்தில் கோவில்களின் தரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆற்றல் திறன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதம் வழியாக அவர்களுக்குள் ஊடுருவும். அதனால் தான் கோவிலுக்குள் வெறும் காலுடன் செல்ல சொல்கிறார்கள்.\n4) கோவில் மணியை அடிப்பதற்கான காரணம்\nகோவிலுக்குள் நுழையும் போதெல்லாம், மூலஸ்தானத்திற்குள் நுழைவதற்கு முன்பாக கோவில் மணியை அடிக்க சொல்வார்கள். இந்த மணி எழுப்பும் ஒலி உங்கள் கேட்கும் திறனை முனைப்பாக்கும்.\nகோவில் மணியை அடிக்கும் போது, அது கூர்மையான ஒலியை எழுப்பும். அது ஏழு வினாடிகளுக்கு எதிரொலிக்கும். உங்கள் உடலில் உள்ள ஏழு ஹீலிங் மையங்களை முனைப்பாக்க இந்த 7 வினாடி காலம் போதுமானது.\n5) கற்பூரம் காட்டுவதற்கான காரணம்\nகோவில்களுக்கு செல்வதற்கு பின்னணியில் உள்ள விஞ்ஞானப்பூர்வமான காரணத்தைப் பார்க்கும் போது, கடவுள் சிலைக்கு முன் கற்பூரம் ஏற்றும் முறையைப் பற்றி தெரிந்து கொள்வதும் மிகவும் முக்கியமாகும்.\nஇருட்டான கோவிலுக்குள் சாமி சிலை முன்பு கற்பூரம் ஏற்றுவதனால், உங்களது பார்வை உணர்வு முனைப்பாகும். மேலும் அதுவே அதற்கான காரணமாகும்.\n6) மலர்களால் அர்ச்சனை செய்வதற்கான காரணம்\nபூக்���ள் என்பது மென்மையாகவும், தூய்மையானதாகவும், நல்ல நறுமணத்துடனும் இருக்க கூடியவை. அதனை நாம் கோவிலில் உள்ள கடவுளுக்கு படைக்கிறோம். இருப்பினும், திடமான நறுமணத்தை கொண்ட சில மலர்களை மட்டுமே கடவுளுக்கு அர்பணிக்க முடியும்.\nஉதாரணத்திற்கு ரோஜா, மல்லிகை, சாமந்தி போன்றவைகள். பூக்களின் நறுமணம், ஊதுபத்தி மற்றும் கற்பூரத்தின் நறுமணம் ஒன்றாக சேர்ந்து உங்களின் வாசனை உணர்வை முனைப்பாக்கும்.\nகடவுளுக்கு பூஜைகள் செய்து முடித்த பிறகு, பக்தர்களுக்கு நீர் வடிவிலான தீர்த்தம் பிரசாதமாக அளிக்கப்படும். நெய், பால் மற்றும் தயிரை கொண்டு இது செய்யப்படும். தீர்த்தத்தை செப்பு அல்லது வெள்ளி பாத்திரத்தில் தான் பொதுவாக வைத்திருப்பார்கள்.\nநம் உடலில் உள்ள 3 வகையான தோஷங்களை சமநிலையுடன் வைத்துக் கொள்ளவே தீர்த்தத்தை செப்பு பாத்திரத்தில் வைக்கிறார்கள். இது உங்கள் சுவை உணர்வை முனைப்பாக்கும்.\n8)மூலஸ்தானத்தைச் சுற்றி வருவதற்கான காரணம்\nபிரார்த்தனை முடிந்த பிறகு, மூலஸ்தானத்தை சுற்றி 8-9 முறை கடிகார திசையில் சுற்றி வர வேண்டும். இப்படி சுற்றி வருவதால், உங்கள் உடல் கோவிலுக்குள் இயங்கி கொண்டிருக்கும் ஒட்டுமொத்த நேர்மறையான ஆற்றல் திறன்களையும் உறிஞ்சிவிடும். இதனால் உங்கள் மனதுக்கு அமைதி கிடைக்கும்.\nஉங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து நீங்கள் எப்படிபட்டவர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nஇறைவனை நமஸ்கரிக்கும் முறைகள் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்\nசிவன் ஆலயங்களில் நந்தி சிலை ஏன் வைக்கப்பட்டிருக்கிறது\n3 மாதம் இதை தொடர்ந்து எடுத்தால், அனைத்து நோய்களும் மாயமாய் மறையும்\nஇந்த ஒரு டம்ளர் ஜூஸ் எலும்புகளை வலிமைப்படுத்தும் எனத் தெரியுமா\nமூன்றே நாளில் தொப்பையின் அளவைக் குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஇந்த 5 இடத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷடம் கொட்டுமாம்\nகருவில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_125.html", "date_download": "2018-12-14T06:01:34Z", "digest": "sha1:3R2GMHBD4IU3LXWEVH7FHIGUNPODVFOG", "length": 8176, "nlines": 74, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வாக்களிப்பு நிலையங்களுக்குள் கைபேசிகள், பயன்படுத்துவது சட்டவிரோதம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nவாக்களிப்பு நிலையங்களுக்குள் கைபேசிகள், பயன்படுத்துவது சட்ட���ிரோதம்\nஉள்ளூராட்சித் தேர்தல் நாளன்று பாதுகாப்புக்காக முப்படைகளினதும் உதவி பெற்றுக் கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\n“சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுடன், தேர்தல் ஆணைக்குழு நேற்று நடத்திய பேச்சுக்களின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nவாக்களிப்பு நிலையங்களில் இருந்த 400 மீற்றருக்கு அப்பால் முப்படைகளையும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nவாக்களிப்பு நிலையங்களுக்குள் கைபேசிகள் பயன்படுத்துவது, மற்றும் வாக்குச்சீட்டுகளை படம்பிடிப்பது சட்டவிரோதமானது. அவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅஞ்சல் வாக்குகள், எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் நாள் மூத்த அஞ்சல் அதிபர்களிடம் கையளிக்கப்படும். எனினும், 10ஆம் நாள் பிற்பகல் 4 மணிக்கு ஏனைய வாக்குகளுடன் சேர்த்தே அவையும் எண்ணப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் வ���க்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nபாராளுமன்றில், ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியது \nஐக்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2164387", "date_download": "2018-12-14T06:33:30Z", "digest": "sha1:63C5SWGF3OMJMESEQ2NUXZ6SHTZVXV4D", "length": 16758, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "வடமதுரை கோயில் ஊழியர் குடியிருப்பில் இடிந்தது சுவர்: முன்பே எச்சரித்தது தினமலர்| Dinamalar", "raw_content": "\nதிமுக.,வில் செந்தில் பாலாஜி : ஜெயக்குமார் கருத்து\nமகனை செயல் தலைவராக்கிய சந்திரசேகர்\nரபேல் ஒப்பந்த முறைகேட்டிற்கு ஆதாரமில்லை : சுப்ரீம் ...\n'தேச தாய்' பசு : இமாச்சல் சட்டசபையில் தீர்மானம்\nசுகாதார செயலர் விசாரணைக்கு ஆஜர்\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று(டிச.,14) புயலாக மாறும்\nடிச.,24 கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை\nடிச.,17 ல் கமல்நாத் பதவியேற்பு\nகால்வாய் ஆக்கிரமிப்பு : தமிழக அரசுக்கு உத்தரவு\nவடமதுரை கோயில் ஊழியர் குடியிருப்பில் இடிந்தது சுவர்: முன்பே எச்சரித்தது தினமலர்\nவடமதுரை:வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் வீதியில் இருக்கும் ஊழியர் குடியிருப்பில் சுவர் இடிந்து விழுந்தது.வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் மற்றும் மீனாட்சியம்மன் கோயில்களில் பணியாற்றும் ஊழியர்கள் குடியிருக்கும் வீடுகள் ஆபத்தான நிலையில் உள்ளன.வடமதுரை பெருமாள் கோயில் சன்னதி வீதியில் கோயில் ஊழியர்கள் இக்குடியிருப்பு உள்ளது. இவை அனைத்தும் தென்னங்கீற்று மற்றும் தகரத்திலான மேற்கூரையுடையவை. வீடுகளின் சுவர்கள் மண்ணால் கட்டப்பட்டுள்ளதால், மழை நீரால் அரிக்கப்பட்டு பலவீனமாக உள்ளது.இந்த வீடுகளையொட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் பாழடைந்த கட்டடம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாடின்றி கிடக்கிறது. இவற்றின் மேற்கூரை சிதைந்து சுவர் மட்டும் அந்தரத்தில் ந��ற்கிறது. இங்குள்ள ஆபத்து குறித்து கடந்த அக்டோபரில் தினமலர் நாளிதழ் படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது. இதன் பின்பும் அறநிலையத்துறை அதிகாரிகள் எந்த கவனமும் செலுத்தவில்லை.இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஒரு பக்க சுவர் இடிந்து வெளிப்பக்கமாக சரிந்து, அங்கிருந்த சலுான் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக கடைக்குள் யாரும் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. கோயில் ஊழியர் குடியிருப்பை ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2015/03/blog-post_5.html", "date_download": "2018-12-14T05:48:08Z", "digest": "sha1:LSNAHZBJYGDYCFDLZNC7AI3LP5CVFUJ3", "length": 22011, "nlines": 508, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: முகநூல் வித்துக்கள்!", "raw_content": "\nமிகப் பெரிய தவற்றைச் செய்து விட்டு , கவலைப் படாமல் ஒதுக்கி விட்டுச் செல்லும் மனம் படைத்தவர்களே சமுதாயத்தில் வாழவும் முன்னேறவும் முடிகிறது அதுமட்டுமல்ல அவர்களே வாழத் தெரிந்தவர்களாக உலகம் சொல்கிறது செய்த ,சிறு தவற்றையும் பெரிதாக்கிக் கொள்ளும் மனம் படைத்தவர்களாக இருந்தால் இந்த காலத்தில் வாழமுடியாது\nசமுதாய வாழ்க்கையில் கெட்டவர்கள் எதிலும் துணிந்து இறங்கி விடுவார்கள் விளைவு வெற்றியோ, தோல்வியோ எண்ணுவதில்லை\nஆனால், நல்லவர்கள், நல்லது செய்வதற்கும் தயங்கித் தயங்கிச் செய்யாமலே விட்டு விடுகிறார்கள் அதனால்தான் ,சமுதாயத்தில் தீமைகள் , தழைக்க , நன்மைகள் நலிவடைகின்றன\n மற்றவருடைய இன்பத்தில் தான் இன்புறுவதும் துன்பங் கண்டு தான் துன்புறுவதும் என்று இருப்பதே காதலின் தூய்மைக்கு உரிய அடையாளமாகும்\nவாழ்க்கையில் தவறே செய்யாதவர்களைக் காண்பது அரிது தவறு செய்பவர்கள் அனைவரையும் திருத்திவிட இயலாது தவறு செய்பவர்கள் அனைவரையும் திருத்திவிட இயலாது திருந்தக்கூடிய குணமுடையவரை மட்டுமே திருத்த முடியும் திருந்தக்கூடிய குணமுடையவரை மட்டுமே திருத்த முடியும் கிளிக்குத் தான் பேசக் கற்றுத் தரமுடியும் கிளிக்குத் தான் பேசக் கற்றுத் தரமுடியும் குருவிக்கிக் கற்றுத் த�� இயலுமா\nபிறருடைய அன்பை , நாம் பெற வேண்டுமென்றால், முதலில் நமது அன்பை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் அதாவது அன்பு என்பது அதையே கொடுத்து பெற வேண்டிய ஒன்று என்பதை அனைவரும் உணர வேண்டும்\nPosted by புலவர் இராமாநுசம் at 11:29 AM\nபிறருடைய அன்பை , நாம் பெற வேண்டுமென்றால், முதலில் நமது அன்பை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்\nஅருமையான வாழ்வியல் தத்துவம் ஐயா\nசமுதாய வாழ்க்கையில் கெட்டவர்கள் எதிலும் துணிந்து இறங்கி விடுவார்கள் விளைவு வெற்றியோ, தோல்வியோ எண்ணுவதில்லை\nஆனால், நல்லவர்கள், நல்லது செய்வதற்கும் தயங்கித் தயங்கிச் செய்யாமலே விட்டு விடுகிறார்கள் அதனால்தான் ,சமுதாயத்தில் தீமைகள் , தழைக்க , நன்மைகள் நலிவடைகின்றன அதனால்தான் ,சமுதாயத்தில் தீமைகள் , தழைக்க , நன்மைகள் நலிவடைகின்றன\nதிண்டுக்கல் தனபாலன் March 6, 2015 at 6:35 PM\nசொல்லிய கருத்துகள் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி ஐயா. தம4\nமிகப் பெரிய தவற்றைச் செய்து விட்டு , கவலைப் படாமல் ஒதுக்கி விட்டுச் செல்லும் மனம் படைத்தவர்கள்தான் பிழைக்கத் தெரிந்தவர்கள் என்ற எண்ணமும் பரவலாக இருந்துவருவதால் நேர்மறை எண்ணங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, எதிர்மறை எண்ணங்கள் ஊக்கம் பெற காரணமாக அமைந்துவிடுகின்றன.\nமுகநூல் முத்துகள் அனைத்தும் நன்று.\nதாயகப் பயணத்தில் தங்களை காணமுடியவில்லை என்ற வருத்தம் இன்னும் நெஞ்சுள் நிலைத்துள்ளது. அடுத்த முறை தங்களைச் சந்திப்பேன்.\nஅன்பின் அமுதை அளிக்கும் உரைகண்டேன்\nதலைவர்: கம்பன் கழகம் பிரான்சு\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று March 7, 2015 at 7:16 AM\nஉண்மையான-சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் ஐயா\nசமுதாய வாழ்க்கையில் கெட்டவர்கள் எதிலும் துணிந்து இறங்கி விடுவார்கள் விளைவு வெற்றியோ, தோல்வியோ எண்ணுவதில்லை\nஆனால், நல்லவர்கள், நல்லது செய்வதற்கும் தயங்கித் தயங்கிச் செய்யாமலே விட்டு விடுகிறார்கள் அதனால்தான் ,சமுதாயத்தில் தீமைகள் , தழைக்க , நன்மைகள் நலிவடைகின்றன\nஉண்மைதான். தன்னைப்போல பிறரை நேசி. நீ பிறரிடம் எதை எதிர்ப்பார்க்கின்றாயோ... அதையே அவர்களுக்கு நீ செய்.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் ���ாட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nகாதல் கிறுக்கர்கள் பெருகிவிட்டார்-இளம் கன்னியர் பலரும் கருகிவிட்டார்\nகண்ணே இழந்து போனாலும் -வாழக் கருதியே உறுதியாய் இருந்தவளே பெண்ணே இறந்து போனாயே -காமப் பேயனால் இந்நிலை ஆனாயே பெண்ணே இறந்து போனாயே -காமப் பேயனால் இந்நிலை ஆனாயே\nநடப்பதிலே எதுவுமே தெளிவு , காணோம் – மக்கள் ந...\nவந்ததைய்யா வரவுசெலவு அறிக்கை ஒன்றே –ஏழை வடித்திடவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/vijayakala-maheswaran", "date_download": "2018-12-14T06:34:47Z", "digest": "sha1:24QYXEAXHYAF2KOWM7ESJLZCTS74FP5U", "length": 9963, "nlines": 178, "source_domain": "www.thinakaran.lk", "title": "Vijayakala Maheswaran | தினகரன்", "raw_content": "\nகைது செய்யப்பட்ட விஜயகலா எம்.பி. பிணையில் விடுதலை (UPDATE)\nகைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.இன்று காலை பொலிஸ் திட்டமிட்ட குற்ற பிரிவினால் கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு கோட்டை நீதவான் அரங்க திஸாநாயக்க முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.இதன்போது, பாராளுமன்ற...\nவிஜயகலா எம்.பியிடம் 3 மணிநேரம் விசாரணை\nமாவை எம்.பி, முல்லைத்தீவு அரசாங்க அதிபரிடமும் நேற்று வாக்குமூலம்விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டுமென உரையாற்றியமை தொடர்பில்முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா...\nவிஜயகலாவுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், விடுதலைப்புலிகள் தொடர்பில் தெரிவித்த கருத்துகள் தொடர்பில், பொலிஸ் தலைமையத்திற்கு...\nசாவகச்சேரி நகர சபையில் போட்டியிட ஐ.தே.க. கட்டுப்பணம்\nநடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் சாவகச்சேரி நகர சபையில் போட்டியிட ஐக்கிய தேசிய கட்சி இன்று (12) மதியம் கட்டுப்பணம் செலுத்தியது.யாழ் கிளிநொச்சி மாவட்ட...\nதோட்டத் தொழிலாளர் கோரிக்ைகக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்புப் போராட்டம்...\nஉலகின் அதியுச்ச ஆடம்பர திருமணம்\nஇந்திய நாணயத்தில் ரூபா 722 கோடி செலவுஉலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ்...\nசீனாவில் 2ஆவது கனடா நாட்டவரை காணவில்லை\nசீனாவில் இரண்டாவது கனடா நாட்டவர் ஒருவர் காணாமல்போயிருப்பதாக கனடா வெளியுறவு...\nதுருக்கியில் அதிவேக ரயில் மோதி விபத்து: 9 பேர் பலி\nதுருக்கியில் அதிவேக ரயில், நடைமேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 9...\nசிரியாவின் முன்னாள் ஐ.எஸ் பகுதியில் ஏழு மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிப்பு\nமுன்னர் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழு பலம்கொண்டிருந்த பகுதியில்...\nபிரிட்டன் பாராளுமன்றத்தில் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட...\nஇளம் வயதிலும் சிலருக்கு மாரடைப்பு ஏற்படுவது ஏன்\nஉயிராபத்தைத் தடுக்கும் வழிவகைகள் எவை\nகன்னிப்பெண்கள் வேண்டுதலுக்கு உரிய பலன் தரும் திருவெம்பாவை\nஇந்துக்களுக்கு மார்கழித் திங்கள் நற்பெருவாழ்வை நல்கும் மாதமாகும். மார்கழி...\nசதயம் பி.ப. 10.42 வரை பின் பூரட்டாதி\nஸப்தமி பி.இ. 4.16 வரை பின் அஷ்டமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yantramantratantra.com/2017/08/blog-post_16.html", "date_download": "2018-12-14T06:12:14Z", "digest": "sha1:WIOBHQGK7YZZPR74MKJ2JXMAPEGTEQ6D", "length": 22379, "nlines": 361, "source_domain": "www.yantramantratantra.com", "title": "அமானுஷ்ய பரிகாரங்கள் : உங்கள் அனைவருக்கும் மந்த்ர ஆகர்ஷணம் செய்யப்பட்ட 'குரு மகா யந்திரம்'", "raw_content": "உங்கள் அனைவருக்கும் மந்த்ர ஆகர்ஷணம் செய்யப்பட்ட 'குரு மகா யந்திரம்'\nவரவிருக்கும் குரு பெயர்ச்சியை பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். பொதுவாக குருவானவர் (வியாழ கிரகம்) பெயர்ச்சிக்கு ஒரு மாதம் முன்பிருந்தே அதற்குண்டான பலனை கொடுக்க துவங்கிவிடுவார். அதை மனதில் கொண்டு, மந்த்ர ஆகர்ஷணம் செய்து சக்தியூற்றப்பெற்ற 'குரு மஹா யந்திரம்' உங்கள் அனைவருக்கும் எவ்வித கட்டணமும் இன்றி வழங்க இருக்கின்றோம். இந்த யந்திரத்தின் சக்தியானது ஒரு வேலி போல், உங்களை கஷ்டங்களில் இருந்து வரும் ஒரு வருடம் முழுதும் காபந்து செய்யும். அனைவருக்குமே இவை செல்வநிலையை மேலோங்க, நல்ல விஷயங்கள் தடையின்றி நடைபெற உதவும் எனினும் வரவிருக்கும் குருபெயர்ச்சியின் பலா பலன்களின் படி மேஷம், மிதுனம் மற்றும் கும்பராசியினர் தவிர்த்து மற்ற அனைத்து ராசியினருக்கும் இவை நிச்சயமாக தேவை என்றும் கூறலாம். தினசரி யந்திரத்திற்கு ஊதுவத்தி புகை காட்டியும், வியாழன் தோறும் தீபம் ஏற்றி வழிபட்டும் வந்தாலே போதுமானது.\nஇதை நம் சென்டரின் மூலம், வரும் சனிக்கிழமை 19.08.17 முதல், 01.09.17 வரை வழங்க உள்ளோம். வழக்கம் போல் வெளி ஊர்களில் உள்ளோர், தகுந்த சுய விலாசமிட்ட தபால் தலையை ஒட்டிய கவருடன் அனுப்பி பெற்று கொள்ளலாம். மேற்கண்ட தேதிக்கு பின் கவர்கள் அனுப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். மேலும், இது சம்பந்தமாக தொலை பேசியில் எவரும் அழைக்க வேண்டாம். ஒரு குடும்பத்திற்கு ஒன்று என்ற வகையில் கவர்களை அனுப்பி வைத்தால், அனைவரும் பயன்பட ஏதுவாகும். இது எந்த காலத்திலும் எம்மிடம் விற்பனைக்கு கிடையாது.\nகாலை 10 முதல் மாலை 6 வரை மட்டுமே நேரில் வந்து பெற்று கொள்ளலாம். விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிறு தவிர்க்கவும். நாம் நடத்தவிருக்கும் குரு பெயர்ச்சி ஹோமத்தில் இவை கொடுக்கப்படமாட்டாது.\nருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்\n69, AF பிலாசா, முதல் மாடி,\nஆரிய கவுடா ரோடு, மேற்கு மாம்பலம், ஸ்ரீ கிருஷ்ண சுவீட்ஸ் எதிரில், சென்னை 33.\nஐம்பூதங்களின் துணையால் அனைத்தையும் சாதிக்கும் முறை\nதாந்த்ரீகம், ஜோதிடம் மற்றும் வேறு முறைகளில் பல் வேறு பரிகார முறைகள் கொடுத்து வந்திருப்பினும், வீடு மனை விற்க, குடும்ப சொத்து தகராறு, காதல...\nநாம் அறியாமல் நம்மை சோதிக்கும் பூத கணங்கள்\nஉங்கள் அனைவருக்கும் மந்த��ர ஆகர்ஷணம் செய்யப்பட்ட 'க...\nநம்மை சுற்றி இயங்கும் ஸ்தூல துர் தேவதைகள்\nதுன்பங்களை தூளாக்கும் பித்ரு தியான முறை\nகுரு பெயர்ச்சிக்கு இயற்கை பட்டு மஞ்சள் மந்திர வஸ்த...\nஅன்றாடம் பண வரவு பெற\nகாலை எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், ஒரு டம்பளர் நீரை கையில் எடுத்து கொண்டு வட கிழக்கு திசை நோக்கி, நாவை வாயின் மேல் புறம் படு...\nசெல்லும் பணம் திரும்பி வர சூட்சும பரிகாரம்\nநாம் அன்றாடம் செலவழிக்கும் பணமானது, நம்மிடமே பன்மடங்காக திரும்பி வர நாம் கொடுத்து வரும் 'மணி தெரபி' யில் இருந்து ஒரு பயிற்சி. ...\nஇழந்த செல்வம், சரிந்த புகழ் , கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம்- அனைத்தையும் திரும்ப பெற\nவாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6-7 அல்லது இரவு 8-9 மணியளவில் மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முட...\nஎதிர் மறை சக்திகள் பறந்தோட\nநம்மை வாட்டி கொண்டிருக்கும் எதிர் மறை சக்திகள், எண்ணங்கள், பிறரின் திருஷ்டி பார்வை, பொறமை எண்ணங்கள் நம்மை விட்டு விலக கையளவு கருப்பு உ...\nஅதீத சக்தி வாய்ந்த நரசிம்ஹ ஸ்தோத்திரம்-தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்வது உறுதி\nமாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ இதோ நரசிம்ஹ ப...\nநீண்ட நாள் கடன்கள் அடைய\nதொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் வீட்டின் தெற்கு பகுதியில் வடக்கே பார்த்தவாறு நரசிம்மர் படத்தை வைத்து செவ்வரளி மலரிட்டு, 9 மண் அகலில் சிகப்பு...\nஒவ்வொருவருக்கும் உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்\nஒரு முறை பக்தியில் திளைத்த ஒருவர் ஆலோசனைக்கு வந்திருந்தார். மிகுந்த ஆன்மீக ஞானம் மற்றும் தினசரி பூஜைகள், ஜெபங்கள் செய்து வரும் அவர் ஓர் ம...\nவீட்டில் சந்தோஷம் நிலைக்க, அனைத்து செல்வமும் பெற\nஒரு வெள்ளை ரிப்பனில் கீழ்க்கண்ட மந்திரத்தை சிகப்பு நிற இங்க் பேனாவில் எழுதி வீட்டில் காற்றில் ஆடும் படி தொங்கவிட்டு, தினசரி அதை பார்த்...\nசெய்வினை மற்றும் துஷ்ட சக்திகளிடம் இருந்து காப்பு பெற\nவெளியே அல்லது சில நபர்களின் வீட்டிற்கு, எதிரியை காண செல்லும் சமயம், ஏதுனும் துஷ்ட சக்தி அல்லது செய்வினை தாக்குமோ எனும் பயம் இருப்பின், ...\nதிடீர் பண முடக்கம், வேலை இழப்பு, தொழிலில் தேக்கம், மரியாதை இழப்பு போன்றவை ஏற்படி��், சனிக்கிழமை அன்று சங்கு பூவை பறித்து, சிறிது நீர்...\nகுறைந்த விலையில் முத்து சங்கு\nAstro Remedies Black Salt Remedies Sade Sati Remedies Saturn Saturn Remedies அரசு அரசு வேலை கிடைக்க அல்லா ஆடுகள் ஆலயம் உடல் நலம் பெற உத்திராடம் ஊர் காவல் தேவதை எதிரிகள் விலக எதிர்ப்புகள் அகல எளிய பரிகாரம் ஏழரை சனி கடகம் கடன் தொல்லை கண் திருஷ்டி கருப்பு கர்ம வினை கன்னி ராசி கஷ்டங்கள் மறைய கஷ்டங்கள் விலக காத்து காவல் தெய்வம் கிராம தேவதைகள் கிளைகள் குரு குழந்தை பேறுக்கு குறைந்த விலையில் முத்து சங்கு குன்றி மணி கோவில்கள் சக்தி வாய்ந்த பரிகாரம் சக்தி வாய்ந்த மந்திரங்கள் சத்ரு பயம் நீங்க சப்த கன்னியர் சனி சித்தர் சித்தர் வழிபாடு சித்தர்கள் சிம்மம் சிறந்த கல்வி செல்வம் சேர செவ்வாய் ஞாயிறு தடைகள் நீங்க தாந்த்ரீக மந்திரம் தாந்த்ரீகம் தாம்பத்யம் சிறக்க திங்கள் துலாம் ராசி தொழில் நட்சத்திர பரிகாரம் நட்சத்திரம் நவகிரகம் நோய்கள் விலக பண வரவிற்கு பணம் பணம் வந்து சேர பரணி நட்சத்திரம் பரிகாரம் பலன்கள் பலிதம் உண்டாக பிஸ்மில்லாஹ் புதன் புத்தாண்டை சிறப்பாக்க பூரட்டாதி பௌர்ணமி மகான்கள் மந்திரங்கள் மந்திரம் மலை தேன் மனை வாங்க விற்க மாந்திரீகம் மிதுனம் மிருக பரிகாரம் முகவர்கள் தேவை முத்து சங்கு மூலிகை மேன்மை பெற யந்திரம் ராகு ராக்கெட் சங்கு ராசி பரிகாரம் ராசி பலன் ராசிகள் ரிஷபம் ருத்திராக்ஷும் ரேவதி லக்னம் லாபம் வங்கி வேலை கிடைக்க வசிய சக்தி வசியம் வசீகரம் வலம்புரி சங்கு வளர்பிறை சதுர்தசி வாக்கு வாக்கு பலிதம் வியாபாரம் பெருக வியாழன் விருட்ச பரிகாரம் விவசாயிகள் வீடு வாங்க வீடு விற்க வெள்ளி வேலை கிடைக்க ஜன தன வசியம் ஜோதிட சூட்சுமங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://superbinspirationalquotes.blogspot.com/2018/09/06.html", "date_download": "2018-12-14T06:03:24Z", "digest": "sha1:JSABB3Y3WWHRPEGU736BZHUT6IOUA4SB", "length": 9522, "nlines": 183, "source_domain": "superbinspirationalquotes.blogspot.com", "title": "நெகிழவைக்கும் வரிகள் தமிழ் # 06 - Superb inspirational Quotes", "raw_content": "\nHome Excited Quotes நெகிழவைக்கும் வரிகள் தமிழ் # 06\nநெகிழவைக்கும் வரிகள் தமிழ் # 06\nநெகிழவைக்கும் வரிகள் தமிழ் # 06\nநெகிழவைக்கும் வரிகள் தமிழ் # 06\n1. நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுகொள்வது சிறந்தது.\n2. மன நிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்.. ஆடம்பரம் என்பது நாம் தேடி கொள்ளும் வறுமை..\n3. வாழ்க்கை உன்னை எதிர்பாராத இடங்களுக்கு கூட்டிக்கொண்டு செல்லும்.. அன்புதான் உன்னை வீட்டுக்கு அழைத்து வரும்\n4. ஆடம்பரம் என்ற மென்மையான மெத்தையில் தான் பெரும்பாலான சாம்ராஜ்ஜியங்கள் அழிவைக் கண்டன..\n5. அறிவுரை தேவைப் படும் போதுதான் ஆணவம் கண்ணை மறைக்கும்..\n6. மழலைகளிடம் தோற்றுப்போகும் போது ஏற்படும் சந்தோஷத்தை....எதிரிகளிடம் பெறும் வெற்றி கூட தது விடுவதில்லை...\n7. அறிவுரையால் ஆளானவர்களை விட, அலட்சியத்தால் அழிந்தவர்கள் அதிகம்\n8. புரியாததை புரிந்து கொள்ளுங்கள்.. புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்.. வெற்றி நிச்சயம்\n9. புரியாததை புரிந்து கொள்ளுங்கள்.. புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்.. வெற்றி நிச்சயம்\n10. சந்தோஷம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட, நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உண்டாக்கு.. வாழ்க்கையில் நிறைவு கிடைக்கும்..\n11. வளர்ந்த பின் வளைவது பெருமை.. வளைந்தே இருப்பது சிறுமை..\n12. கலங்கிய நீரில் தெளிவான பிம்பங்களும், கலங்கிய மனதில் தெளிவான சிந்தனைகளும் பிறப்பதில்லை..\n13. வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல.. மற்றவர்களின் மனதில் நீ வாழும் வரை..\n14. மரணபயம் வாழ்நாளை குறைத்து விடும்..\n15. எப்பொழுதும் ஞாயமாக இருக்க நான் ஒன்றும் கடவுள் இல்லை.. ஏன்.. கடவுள் கூட எப்பொழுதும் ஞாயமாக இருப்பது இல்லை..\n16. தவறான மனிதர்களால் தான் வாழ்க்கையில் சரியான பாடத்தை கற்று தர முடியும்\n17. வாழ்க்கை என்பது ஒரு பயணம்.. ஓட்டப்பந்தயம் அல்ல..\n18. இன்பத்திலும் துன்பத்திலும் மனம் விட்டு பேச துணை இல்லாத போதுதான் தெரியும் அன்பின் அருமையும் தனிமையின் கொடுமையும்..\n19. யாரை நீ வெறுத்தாலும் உன்னை மட்டுமாவது நேசிக்க கற்றுக்கொள்.. ஏனெனில் இந்த உலகிலே மிக மிக சிறந்த காதல் உன்னை நீ நேசிப்பது தான்..\n20. கோடிக்கணக்கான் கற்பனைகள், லட்சகணக்கான முயற்சிகள், ஆயிரகணக்கான தோல்விகள் இருந்தாலும் ஒரு சில நிஜங்களுடன் நாம் வாழ்கின்ற இந்த நிகழ்வுக்கு பெயர் தான் \"வாழ்க்கை\".\nநபிகள் நாயகம் சிந்தனை வரிகள் - தமிழ்\nகாமராஜர் சிந்தனை வரிகள் - தமிழ்\nபிடல் காஸ்ட்ரோ சிந்தனை வரிகள் - தமிழ்\nபிடல் காஸ்ட்ரோ சிந்தனை வரிகள் - தமிழ் fidel castro inspirational words in tamil பிடல் காஸ்ட்ரோ சிந்தனை வரிகள் - தமிழ் fi...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/children-likes-vijay/", "date_download": "2018-12-14T05:42:10Z", "digest": "sha1:6XDI6VFJFMYR7VFGJ7VOI3M7BDICQLKL", "length": 9467, "nlines": 130, "source_domain": "www.cinemapettai.com", "title": "குழந்தைகள் விரும்புது விஜய்யை! அதற்காக இவர் குழந்தையுமா? - Cinemapettai", "raw_content": "\nஇப்போதிருக்கும் ஹீரோக்களில் குழந்தைகள் மத்தியில் செல்வாக்கு யாருக்கு இப்படியொரு போட்டி வைத்தால், மற்றவர்களையெல்லாம் தவிடு தின்ன வைத்துவிட்டு முதலிடத்தை பிடிப்பார் விஜய். அதற்கப்புறம் சிவகார்த்திகேயன்.\nகபாலி வந்ததிலிருந்தே, சின்னக்குழந்தைகளும் “கபாலிடா…” என்று முழங்குவதால், அட ரஜினியும் ஆட்டத்தில் இருக்கிறார்.\nஎங்கோ தொலை தூரத்தில் விஜய்யையோ, சிவகார்த்திகேயனையோ, ரஜினியையோ ஸ்கிரீனில் மட்டும் பார்த்து என்ஜாய் பண்ணும் குழந்தைகளுக்கு வேண்டுமானால் இவர்களை தொட்டு நக்கி பார்க்கிற அளவுக்கு ஆர்வம் கொப்பளிக்கலாம். ஆனால் நினைத்தால் சந்திக்கிற தூரத்திலிருக்கிற குழந்தைகளுக்கும் கூட, விஜய்யை அளவுக்கு மீறி பிடிக்கிறதென்றால் இந்த கூத்தை எங்கு போய் சொல்வது\nஅதிகம் படித்தவை: அம்மாடியோ சர்கார் தமிழ்நாடு வெளியீட்டு உரிமை மட்டும் இத்தனை கோடியா.\nஅந்த குழந்தைகள் வேறு யாருமல்ல… டைரக்டர் முருகதாசின் குழந்தைகள்தான். இந்த வருடம் படிப்பில் முதலிடம் வந்தால், விஜய்யை நேரில் காட்டுகிறேன் என்றாராம் அவர். இந்த ஒரு வாக்குறுதிக்காக விழுந்து விழுந்து படித்த முருகதாஸ் பிள்ளைகள் இருவரும், நினைத்ததை முடித்துக் காட்டிவிட்டார்கள். அப்புறமென்ன சொன்னது போல விஜய் வீட்டுக்கு அழைத்து சென்று அவருடன் விருந்து சாப்பிட வைத்தாராம் முருகதாஸ்.\nஅதிகம் படித்தவை: அனிதா குடும்பத்திற்கு இளைய தளபதி அளித்த நிதியுதவி\nம்… கொடுத்து வைத்த குழந்தைகள்\nவெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ .\nமண்ணின் மைந்தன், கடலின் அரசன் – Aquaman திரைவிமர்சனம்.\n200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.\nபூஜையுடன் தொடங்க இருக்கும் தல-59 படம் எப்பொழுது தெரியுமா.\nகாட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் புதிய ட்ரைலர் \nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா \nதென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2018/06/01193218/1000456/Thiraikadal01June2018.vpf", "date_download": "2018-12-14T05:18:50Z", "digest": "sha1:HUIDT7BUD5CY4F5K5NYBCTZITC3P4WRU", "length": 5943, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் - 01.06.2018 - காலாவின் தாராவி உருவான விதம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் - 01.06.2018 - காலாவின் தாராவி உருவான விதம்\nதிரைகடல் - 01.06.2018 - காலாவின் தாராவி உருவான விதம்\nதிரைகடல் - 01.06.2018 - காலாவின் தாராவி உருவான விதம்\nஹவுஸ்புல் - 10.11.2018 - கமல் சந்திக்கும் 'தேவர் மகன் 2' சர்ச்சை\nஹவுஸ்புல் - 10.11.2018 - சர்கார் - பிரச்சனைகளும்... வசூலும்...\n10.30 மணி காட்சி - 19.05.2018 \"ஜுராஸீக் பார்க்\" பற்றிய அசத்தல் 5\nதிகில் படங்களில் முத்திரை பதித்த டிமாண்டி காலனி - திரைகடல் 18.04.2018\nதிரைகடல் - 18.04.2018 திகில் படங்களில் முத்திரை பதித்த டிமாண்டி காலனி//நயன்தாராவின் மிரட்டலான மாயா\nதிரைகடல் - 13.12.2018 : வெளு���்து கட்ட வரும் \"வேட்டி கட்டு\"\nதிரைகடல் - 13.12.2018 : ஜோடி இல்லாத கார்த்தி\nதிரைகடல் - 12.12.2018 : ரசிகர்களுக்கு ரஜினியின் பிறந்தநாள் விருந்து\nதிரைகடல் - 12.12.2018 : இந்தியன் 2-விற்கு இசையமைக்கும் அனிருத்\nதிரைகடல் - 11.12.2018 - விஸ்வாசம் படத்தின் முதல் பாடல்\nதிரைகடல் - 11.12.2018 - 'இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு'\nதிரைகடல் - 10.12.2018 : பேட்ட படத்தில் ரஜினிக்கு 'இளமை திரும்புதே'\nதிரைகடல் - 10.12.2018 : கொச்சியில் டூயட் பாடும் சூர்யா\nதிரைகடல் - 07.12.2018 - பேட்ட படத்தின் 2வது பாடல் - உல்லாலா உல்லாலா\nதிரைகடல் - 07.12.2018 - 2.0 படத்தின் புல்லினங்காள் பாடல் காட்சி\nதிரைகடல் - 06.12.2018 - விஜய் 63-யின் படப்பிடிப்பு தளங்கள் முடிவு\nதிரைகடல் - 06.12.2018 - வெளிநாட்டில் முகாமிட்டுள்ள இயக்குனர் அட்லீ\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-11/filipino-catholics-name-2019-year-of-the-youth.html", "date_download": "2018-12-14T05:15:28Z", "digest": "sha1:NAJHUIXUIJMVE5O544T5XLJI3442XNQE", "length": 8673, "nlines": 217, "source_domain": "www.vaticannews.va", "title": "பிலிப்பைன்ஸ் கத்தோலிக்கர் : 2019 இளையோர் ஆண்டு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nபோலந்தில் நடைபெற்ற இளையோர் விழாவில் பிலிப்பைன்ஸ் இளையோர்\nபிலிப்பைன்ஸ் கத்தோலிக்கர் : 2019 இளையோர் ஆண்டு\nவத்திக்கானில் இளையோர் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெற்றதையடுத்து, பிலிப்பைன்ஸ் ஆயர்கள், 2019ம் ஆண்டை இளையோர்க்கென அர்ப்பணித்துள்ளனர்\nமேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 2019ம் ஆண்டை இளையோர் ஆண்டாகச் சிறப்பிக்கத் தீர்மானித்துள்ளது, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவை.\nபிலிப்பைன்ஸ் நாட்��ில் கிறிஸ்தவம் விதைக்கப்பட்டதன் 500ம் ஆண்டை முன்னிட்டு சிறப்பிக்கப்பட்டுவரும் ஒன்பது சிறப்பு ஆண்டுகளின் வரிசையில், ஏழாவது சிறப்பு ஆண்டாகிய, 2019ம் ஆண்டை இளையோர் ஆண்டாகச் சிறப்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.\nஇந்த இளையோர் ஆண்டு, திருவருகை காலத்தின் முதல் ஞாயிறாகிய வருகிற டிசம்பர் 2ம் தேதி ஆரம்பமாகி, 2019ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று நிறைவடையும் என்றும், ஆயர்கள் அறிவித்துள்ளனர்.\nமேலும், \"மறைப்பணியில் பிலிப்பைன்ஸ் இளையோர் : அன்புடையோர், திறமையுடையோர், வலுவுடையோர்\" என்ற தலைப்பில், இந்த இளையோர் ஆண்டு சிறப்பிக்கப்படும் எனவும் ஆயர்களின் அறிக்கை கூறுகின்றது.\nபிலிப்பைன்ஸ் ஆயர் பேரவை, 2013ம் ஆண்டில் இந்த ஒன்பது சிறப்பு ஆண்டு கொண்டாட்டத்தைத் தொடங்கினர். ஒவ்வோர் ஆண்டும் ஒரு தலைப்பில் சிறப்பிக்கப்பட்டுவரும் இந்தக் கொண்டாட்டங்கள் 2021ம் ஆண்டு நிறைவடையும். (UCAN)\nநேர்காணல் – இறைவார்த்தை ஒலியிலே - அ.பணி இராயப்பன்\nகிறிஸ்து பிறப்பு பசிலிக்காவில் கர்தினால் சாந்த்ரி\nசாம்பலில் பூத்த சரித்திரம் : மத்திய காலத்தில் திருஅவை பகுதி 17\nநேர்காணல் – இறைவார்த்தை ஒலியிலே - அ.பணி இராயப்பன்\nகிறிஸ்து பிறப்பு பசிலிக்காவில் கர்தினால் சாந்த்ரி\nசாம்பலில் பூத்த சரித்திரம் : மத்திய காலத்தில் திருஅவை பகுதி 17\nகுவாதலூப்பே அன்னை மரியா திருநாள் - திருத்தந்தையின் மறையுரை\nபல்கேரியா, மற்றும் மாசிடோனியாவில் திருத்தந்தையின் பயணம்\nபுதிய பன்னாட்டுத் தூதர்களுக்கு திருத்தந்தையின் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2018-12-14T06:56:51Z", "digest": "sha1:IN7JYGYZ5BALTEXVX32E7TBFKQJ67C77", "length": 3554, "nlines": 39, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகர்நாடகாவில் திடீர் திருப்பம் Archives - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nTag Archives: கர்நாடகாவில் திடீர் திருப்பம்\nகர்நாடகாவில் திடீர் திருப்பம்;கூட்டணி ஆட்சி – ம.ஜ.த.வுக்கு முதல்வர், காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி\nகர்நாடக அரசியல் திடீர் திருப்பமாக காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பாஜக முக்கிய வியூகம் வகுத்து வருகிறது கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. பெரும்பான்மைக்கு தேவையான 122 தொகுதிகளை எந்த கட்சியும் கைப்பற்றவில்லை. அதிகபட்சமாக பாஜக ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/b9abc1baf-ba4bb4bbfbb2bcdb95bb3bcd/b86b9fbc8-b85ba3bbfb95bb2ba9bcdb95bb3bcd-b89bb1bcdbaaba4bcdba4bbf/b86b9fbc8b95bb3bc8-bb5b9fbbfbb5baebc8ba4bcdba4bb2bcd", "date_download": "2018-12-14T05:45:54Z", "digest": "sha1:KFBEOAGIKSSQWLZZTKNHTZ2FXYLTEUIY", "length": 71556, "nlines": 288, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஆடைகளை வடிவமைத்தல் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / சுய தொழில்கள் / ஆடை அணிகலன்கள் உற்பத்தி / ஆடைகளை வடிவமைத்தல்\nஆடைகளை வடிவமைத்தல் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஒரு ஆடையை வடிவமைப்பதற்கு அல்லது அலங்கரிப்பதற்கு, தேவையான அம்சங்களை அறிந்திருத்தல் அவசியம் ஆகும். ஒரு ஆடையை பார்ப்பதற்கு ஈர்ப்பு மிகுந்ததாக வடிவமைக்க நமக்கு அரிதாக உள்ள வளங்களான நேரம், முயற்சி மற்றும் பணம் அல்லது வடிவமைத்தல் மற்றும் அலங்கரித்தலை பயன்படுத்த வேண்டும்.\nகோடுகள், வடிவங்கள், வண்ணங்கள் மற்றும் நூல் நயங்களை நேர்த்தியாக கையாண்டு உருவாக்கும் வடிவத்தையே டிசைன் என்று வரையறுக்கிறோம். வடிவமைத்தல் என்பது தெளிவற்ற நிலையில் இருந்து உயர்ந்த உன்னத திருப்தி அளிக்கும் வகையில் ஒழுங்கு முறையான தனிப்பட்ட குணம் அல்லது தனித்து நிற்கும் தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். ஒரு வடிவமைப்பு கவனமாக அறிவு பூர்வமாக கலை மூலப்பாருட்களை பயன்படுத்தி தனிப்பட்ட நபரின் எண்ணத்தை எடுத்துக்கூறும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும்.\nஆடை வடிவமைப்பில் அடிப்படையாக இரு முக்கிய பிரிவுகள் உள்ளன. இரு வடிவமைப்புகளும் பிரிக்க முடியாத பிரிவுகளாகும். ஆடை வடிவமைப்பில் இவை இரண்டும் வடி���மைப்பை ஏற்படுத்தும். காரணிகளாகும்.\nஒரு ஆடை வடிவமைப்புக்கு தேவையான அனைத்தும் உருவ வடிவமைப்பில் அடங்கி உள்ளது. ஆடையின் உருவ வடிவத்தோடு, ஆடையின் பகுதிகளான பாாட்கள், மடிப்புகள், டக்குகள் மற்றும் தொடர்புடைய அம்சங்கள் இணைப்பது உருவ வடிவமைப்பில் அடங்கும். ஆடையின் எல்லைக் கோட்டுப் பகதியில் சற்று மாறுபட்ட வண்ண மேற்புறத் தையல் செய்வது உருவ வடிவமைப்பிற்கு மெருகூட்டி அலங்காரத் தரத்தினை கூடுதலாக்கிக் காட்டும். ஆடை உருவாக்கத்தில் உருவ வடிவமைப்பு மிகவும் முக்கியமானது. ஏனெனில் வடிவமைப்பிற்கு இது ஒரு அடிப்படை அங்கமாகும்.\nஇந்த வடிவமைப்புகளில் அடிப்படையான உருவடிவமைப்புகள் தேவைப்படும். உருவடிவங்கள் மீது வடிவமைத்து வரையப்பட்டது தொங்கவிடப்படுகிறது. அது அதிகமாக கத்தரித்து சீர் செய்யப்பட்டு, அச்சு வேலைபாடுகள் மிகுந்து, சித்திரத் தையல், பொத்தான்கள், போக்களில் இழையோட்டம் போன்றவைகள் செய்யப்பட்டு இருக்கும். இந்த வடிவமைப்புகளில், துணி, நவீனம் மற்றும் நிறங்களின் சேர்க்கை விவரிக்கப்படுவதால் விரும்பிய வடிவமைப்பை எளிதாக தேர்ந்தெடுக்க முடிகிறது.\nஒருவரது அழகு மற்றும் தோற்றத்தை அதிகரித்துக் காட்டுவதற்கு கலையின் மூலப்பொருட்கள் மற்றும் அடிப்படைக் கொள்கைகளை தகுந்தவாறு பயன்படுத்த வேண்டும்.\nவடிவமைப்பின் மூலக்கூறுகள் (Elements of Design)\nஒருவர் கலை மற்றும் வடிவமைப்பின் அடிப்படை மூலக்கூறுகளை முழுவதுமாக தெரிந்திருத்தால் அழகுணர்ச்சியுடன் கூடிய ஆடைகளை வடிவமைத்து உருவாக்க முடியும்.\nஅழகான ஆடைகளை உருவாக்க வடிவமைப்பின் மூலக்கூறுகளை தேர்ந்தெடுத்து, ஒருங்கிணைக்க ஒரு சில முக்கியமான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.\nஒரு வடிவமைப்பை உருவாக்குவதில் வடிவமைப்பு மூலப்பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. வடிவமைப்பின் மூலப்பொருட்களும், கோட்பாடுகளும் இன்றைய நடைமுறை நாகரீகத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கும் தன்மை பெற்று இருக்க வேண்டும். கோடுகள், வடிவங்கள், நிறங்கள், நயம் அல்லது புறத்தோற்ற தன்மை (texture) ஆகியவை நல்ல தோற்றமளிக்கும் வகையில் அமைத்து இருப்பதே வடிவமைப்பு என வரையறுக்கப்பட்டுள்ளது.\nகலை மூல பொருட்கள் எந்த விகிதத்தில் எவ்வாறு சேர்க்கப்பட்டுள்ளன என்பதே வடிவமைப்பின் கோட்பாடுகள் ஆகும். ஆகவே, மூலப்பொரு��்கள் என்பன கலைக்கு தேவையான பொருட்களை சரியாக இணைத்து அமைப்பதாகும்.\nகலையின் பலவித மூல பொருட்கள் பின்வருவன்,\nகலை மொழியில் மேற்கண்ட மூல பொருட்கள் “பிளாஸ்டிக்குகள்” என கருதப்படுகின்றன. ஏனென்றால் இம்மூலக்கூறுகளை திறமையாகக் கையாண்டால் அல்லது அமைத்தால் ஒரு வடிவமைப்பாளரால் அவர் நினைத்த பொருளை கச்சிதமாக உருவாக்க முடியும்.\nகோடு பல்வேறு தோற்றங்களான திசை, கனம், பருமன், கூர்மையான ஓரங்கள் மற்றும் நீளத்தை உள்ளடக்கியுள்ளது. பார்வைக்கு அழகாக புலப்படும் வகையில் நீள, அகல அளவுகளை கோடு கொடுக்கிறது. கோடுகளை ஒன்று சேர்த்து சரியான இடைவெளி கொடுத்தால் பல உருவங்களையும், வடிவங்களையும் வரையறுக்கலாம். கோடுகள் உள்ள ஆடைகள் பார்ப்பவர்களது கண்களுக்கு அழகாக புலப்பட்டு மிளிரச் செய்யும் தன்மை வாய்ந்தது. ஆடை வடிவமைப்பில் கோடுகள் உண்மையான அளவைவிட பருமனாகவோ அல்லது ஒல்லியாகவோ தோற்றமளிக்குமாறு அமைக்கப்படுகிறது. கோடுகள் பல்வேறு பணிகளை செய்கின்றன.\n*வரையறுத்தல் மற்றும் உருவம் கொடுத்தல்\n• நீள அகல அளவுகளை காட்டுதல்\n• வெற்று இடங்களை உள்ளடக்குதல்\nகோடுகளில் இரு வகைகள் உண்டு நேர்கோடுகள் மற்றும் வளைவு கோடுகள். நேர்கோடுகள் நான்கு திசைகளிலும் செல்லலாம். செங்குத்து கோடுகள், சமதளக் கோடுகள், மூலைவிட்ட கோடுகள் அல்லது வளைந்து செல்லும் கோடுகள் ஆகும். வளைவு கோடுகள் மிதமிஞ்சி ஒரு வட்டத்தையே உருவாக்கும் கோடுகளாகவும் அல்லது நுண்ணிய (அ) மெல்லிய வளைவுகளைக் கொண்டு கிட்டத்தட்ட ஒரு நேர்க்கோடு போன்றும் இருக்கலாம்.\nமனித உடம்பின் இயற்கையான வளைவு, நெளிவுகளுக்கு எதிர்மறையானவை நேர்கோடுகள். நேர்க்கோடுகள் கம்பீரமாகவும், உறுதியுள்ளதாகவும் தோற்றமளிக்கும் தன்மை வாய்ந்தவை. துணி உருவடிமைப்பில் புறத்தோற்றத்தன்மையில் மென்மையான தேர்ந்தெடுக்கப்பட்ட துணிகளில் உருவாவதற்கு நேர்கோடுகள் பயன்படுத்துதலினால் ஆகும். உம் ஜெர்ஸி போன்ற மென்மையான துணியை பயன்படுத்தும்போது, நேர்கோடுகள் உடல் வளைவுகளில் படிந்து கட்டுப்பட்டு வளைந்து காணப்படும். ஆனால் விரைப்பான துணிகளான ஆர்கண்டி அல்லது டஃபேட்டா போன்றவை நேர்க்கோடுகளை நேர்த்தியாக வைத்திருக்கும். இவ்வகை துணிகள் விரைப்பு தன்மையால் மனித உடலில் இருந்து விலகியே இருக்கும்.\nடார்ட்கள், இணைப்���ுகள் மற்றும் அலங்கரித்தல் மூலமாக ஆடைகளினுள் கோடுகள் உருவாக்கப்படுகின்றது. ஒவ்வொரு வகை கோடும் ஒரு விசேஷ தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்ததாகும். நேர்க்கோடுகள் மற்றும் வடிவங்கள் சக்தி மற்றும் பலத்தினையும், ஆண்மை குணத்தையும் குறிக்கும். வளைந்த கோடுகள் என்பன இயற்கையான கோடுகள், இக்கோடுகள் ஆடைகளுக்கு அழகைக் கொடுத்து பெண்மை குணத்தையும் ஏற்படுத்தும். ஆடை வடிவமைப்பாளர்களுக்கு கோடுகள் தான் பலமான ஆயுதமாக விளங்குகிறது. கோடுகள் உயரத்தையும், அகலத்தையும் ஒருவரின் தேவைக்கும் தோற்றத்திற்கும் ஏற்றவாறு அமைத்து ஆடைகளை உருவாக்க பயன்படுகிறது.\nநேர்கோட்டின் ஒவ்வொரு திசையும் ஒளியியல் விளைவை அல்லது மாயையை செங்குத்து, மட்டக்கோடு, சாய்ந்த கோடு, வளைந்த கோடு ஒரு தனிநபரின் குறிப்பிட்ட ஆடை வடிவமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தீர்மானிக்கலாம்.\nஆடை வடிவமைப்பில் கோடுகளை ஒருங்கிணைத்து அமைப்பதன் மூலம் உயரமாக, குள்ளமாக, பருமனாக அல்லது மெலிவாக தோன்றச் செய்ய முடியும். கோடுகள் ஒரு ஆடையில் பயன்படுத்தும் விதம் ஒருவரது மனப்பான்மையை வெளிப்படுத்தும். கோடு மற்றும் ஒளியியல் விளைவு ஏற்படும்போது சிறிய இடுப்பு பெரிதாக தோன்றவோ, தோள்பட்டை அகலமானதாகவோ அல்லது குறுகலாகவோ, இடுப்புப் பகுதி சிறிதாகவோ அல்லது பெரியதாகவோ தோன்றலாம். கோடுகள் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்புடைய பிற காரணிகளாவன:\n*டிசைனை அணிந்திருப்பவரது உடல் வடிவம்.\n*பார்வையை ஈர்த்து ஆவலை தூண்டும் கோடுகளின் மாறுபட்ட விகிதாசரம்.\n• கோடுகளால் பக்கத்தில் உருவான வடிவம் அல்லது இடைவெளிகளை ஒப்பீடு செய்தல்,\n*துணி தொங்கவிடப்படல், கைநெசவு, அச்சுகள் மற்றும் புறத்தோற்ற தன்மை,\n*முன் நிபந்தனையின்படி பார்ப்பவர்கள் எதிர்பார்த்தது போல் தாக்கம் ஏற்படுத்தும்.\nசெங்குத்துக் கோடுகளின் எண்ணிக்கையை கூட்டி வித்தியாசமான நிறங்களை, ஆடையின் நடுவிலோ அல்லது மையப் பகுதியிலோ சேர்க்கும் போது (படம் அ) ஆடையின் வடிவமைப்பிற்கு உயரத்தை கூட்டியது போன்ற எண்ணத்தை உருவாக்கும். செங்குத்துக் கோடுகள் குள்ளமான தோற்றம் உடையவர்களை, உயரமான தோற்றமுடையவராக தோன்ற செய்யும் திறன் பெற்றுள்ளது. (உம். (படம் ஆ இளவரசிக்கான ஸ்டைலில் உள்ள ஆடையும் இதுபோன்ற விளைவை ஏற்படுத்தும். செங்குத்துக் கோடுகள் இடம் பெறும் ஆடைகளை பார்ப்பவர் கண்கள் அதன் நீளத்தை அளவீடு செய்யும். கணிசமான செங்குத்து கோடுகளை கொண்ட பாவாடைகள்/கால் சட்டைகள், சட்டைகள் அதன் அகலத்தில் இருக்கும் இடவெளியை குறைத்துக் காட்டி பார்வையில் இடம் பெறச் செய்யும் ஆற்றல் பெற்றது. எந்தவித உருவமும் இல்லாமல் தெளிவாக இருக்கும் ஒரு பாவாடை பார்ப்பதற்கு மிகவும் அகலமாக காட்சியளிக்கும். ஆனால் அதில் செங்குத்துக் கோடுகள் இடம் பெற்றால், அது சற்று அகலம் குறைந்ததாக தோன்றும்.\nஇந்தக் கோடுகள் ஆடைகளின் அகலத்தை அதிகப்படுத்தி, உயரத்தை குறைக்கும் திறன் கொண்டவை. உதாரணம் வித்தியாச நிறமுடைய அகலமான இடுப்புப் பட்டி (belt) அணிந்த ஆடையை இரு பகுதியாக பிரித்து மனிதனின் உயரத்தை குறைத்துக் காட்டும். எனினும், இடுப்புப் பட்டியானது இடுப்பின் அளவை குறைத்து காட்டும், ஆடையின் நிறத்தை ஒத்த (படம் இ) இடுப்புப்பட்டியானது அணிந்துள்ளவரின் உயரத்தையும் ஆடையின் உயரத்தையும் குறைத்து காட்டாது.\nஇந்த கோடுகள் உடை உடுப்பவரின் உயரத்தைக் கூட்டிகாட்டவோ, குறைத்துக் காட்டவோ செய்யும் ஆற்றலை பெற்று உள்ளது. துடையில்லாத நீளமான மூலைவிட்ட கோடுகள் கிட்டத்தட்ட செங்குத்து கோடுகளுக்கு சமமான கோடுகள் ஆகும். இவை மிக நீளமான, தெளிவான கோடுகள் ஆகும். மூலை விட்ட கோடுகள், செங்குத்து அல்லது மட்டக் கோடுகளோடு இணைந்து இருந்தால் வடிவம் சிறப்பாக இருக்கும். மூலை விட்டக் கோடுகள் மட்டுமே ஆடையில் முழுவதுமாக பயன்படுத்தப்பட்டிருந்தால் அதன் விளைவு நன்றாக இருக்காது. படம் (ஈ)\nஇந்தக் கோடுகள் மிகவும் விசித்திரமானவை மற்றும் இயற்கையில் ஆழ்ந்த யோசனையுடன், பெண்மைதனம் நிறைந்ததாகவும், அழகானதாகவும் கருதப்படுகிறது. மூலை விட்ட திசையில் உள்ள வளைந்த கோடுகள் மிகவும் அழகாக இருக்கும். மென்மையான மடிப்புகளைக் கொண்டு தொங்கவிடப்பட்ட உடையிலும், சுருக்கங்களுடன் கூடிய கழுத்துப்பட்டையிலும் வளைந்த கோடுகளை பார்க்கலாம். வளைவு கோடுகளானது அளிப்பவரின் உடல் அமைப்பை சார்ந்தே இருக்கும்.\nவளைகோடு முழு வட்ட வடிவமாக உருவாக்கப்படும் போது, அந்தக் கோடு செயல்பாடு மிக்கதாக தோன்றும். ஒரு கட்டுப்படுத்தப்பட்ட வளைவு அருளோடு, தொடர்ச்சியாக மற்றும் நல்லியல்புடன் தோன்றும் நேர்கோடுகள் உடல் வடிவத்தினை துணியின் புறத்தோற்ற த���்மை மூலமாக வெளிபடுத்துவது போலவே வளைவு கோடுகளும் செயல்படுகின்றன. அதிகமான அளவில் வளைவுகளை வெளிப்படுத்தும். உம்) ஒரு ஆடையில் ஒரு பகுதியில் சுருக்கங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தால் ஆடையின் மென்மையான பகுதிகளுக்கு பார்வை செலுத்தப்பட்ட பின்னரே சுருக்கம் உள்ள பகுதியில் படிகிறது. மணிக்கட்டில் சுருக்கங்கள் வைக்கப்பட்டிருந்தால் பார்வை அப்பகுதியால் ஈர்க்கப்படும். ஆடையில் அதிக மடிப்புகள் உள்ள பகுதி அனைவரது கவனத்தையும் ஈர்க்கும். வளைவு கோடுகள் ஒல்லியான நபரை சற்று பருமனாக தோன்றச் செய்யும்.\nவளைந்து வளைந்து செல்லும் கோடுகள்:\nஇது மூலைவிட்ட கோடுகளின் தொடர் இணைப்பு ஆகும். கண்களின் பார்வை திசையில் உடனடி மாற்றத்தையும், மறபடி, மறுபடி வரம்பின்றி செல்வதால் பார்வையில் தள்ளாட்டத்தையும் ஏற்படுத்தும். இந்த வகை கோடுகள் துணிகளில் பெரிதாக இடம் பெறும். கண் செயல்பாடுகள் காரணமாக, இந்த கோடுகள் அமையும் இடங்களில் சற்று பெரிய தோற்றத்தை உருவாக்கிவிடுகிறது.\nபார்ப்பதற்கு மாயத்தோற்றத்தை உருவாக்கும் நேர்க்கோடுகளின் ஒருங்கிணைப்பு (படம் 1 - 5)\nபடம் 1 செங்குத்துக் கோடுகள் அமையும் இடங்கள் நீளமாகவும், பார்ப்பதற்கு ஒல்லியாகவும் கண்களை மேலிருந்து கீழாக நகர்த்தினால் தெரியும்.\nபடம் 2 பக்கவாட்டில் பார்வையை நகர்த்தும் போது சமதளக் கோடுகளானது சிறியதாகவும், அகலமாகவும் தெரியும் பண்பைக் கொண்டது.\nபடம் 3 மூலைவிட்டக் கோட்டின் சாய்வு சமதளகோட்டை ஒட்டிய அளவில் இருந்தால், அந்த இடம் சிறியதாகவும், அகலமாகவும் கண்களுக்கு காட்சயளிக்கும்.\nபடம் 4 மூலைவிட்டக் கோட்டின் சாய்வு செங்குத்துக் கோட்டை ஒட்டிய அளவில் இருந்தால், அந்த கோடு நீளமாக காட்சி அளிக்கும்.\nபடம் 5 விரிவாக்கப்பட்ட மூலைவிட்டக் கோடுகள் கண்களின் பார்வை தொடர்ச்சியாக மேல்நோக்கி செல்கையில் கோடுகளும் நீளமாக தோன்றும்.\nசெங்குத்துக்கோடு, மட்டக்கோடு மற்றும் சாய்ந்த கோடுகள் எதிர்ப்பு, இடப்பெயர்ச்சி, அல்லது பரவச் செய்தல் போன்ற பண்புகளைக் கொண்ட இயக்கத்தை தருகின்றன. (படம் உ). எதிர்ப்பு : ஒரு வடிவமைப்பில் செங்குத்துக் கோட்டை BBI மட்டக்கோடு AB எதிர்த்தால் சாய்வுக் கோடுகளை எதிர்ப்புக் கோடுகளாக பயன்படுத்தலாம். (படம் ஊ)\nஒரு கோட்டின் திசை லாவகமான இன்னொரு கோட்டின் மேல் விழும்போது, இயக்கத்தில் இடப்பெயர்ச்சி நடைபெறும். உதாரணம், வளைந்த கோடுகள் ஒன்றோடு ஒன்று இணைந்து விழக்கூடாது. வளைந்த கோடுகளை நேர் கோடுகள் விறைப்பானதாக செய்கின்ற போது சிறப்பாக இருக்கும். உதாரணம், செங்குத்தான பின்டக்குகள் கொண்ட வட்ட வடிவ யோக்குகள் (படம் எ)\nஒரு உடையில் கழுத்து வளைவில் இருந்து கோடுகள் பரவும் படி ஒரு வடிவமைப்பு உருவாக்கப்பட்டிருந்தால், அனைவரது கவனமும் உடை உடுத்தியிருப்பவரது முகத்தைப் பார்ப்பதற்கு ஈர்க்கப்படும். இந்த பரவும் கோடுகள் உடையின் வலதுபக்கம் அலங்கார டார்ட்கள் தைப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது (படம் ஏ)\nஉருவடிவ மூலக்கூறுகளுக்கிடையேயான உள் உறவுகள்\nஇடவெளி, வடிவம், உருவம் பற்றி புரிந்து கொண்ட திறனை வளர்த்துக்கொண்டு கோடுகளின் திசையை அறிய முற்படுதல் என்பது ஒவ்வொரு உருவடிவத்தின் தாக்கத்தைப்பற்றி முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவுகிறது. இந்த உருவடிவ மூலக்கூறுகள் வண்ணம் மற்றும் புறத்தோற்றம் மூலம் அறிதல் ஆகியவற்றை இணைத்து அனைத்து உருவடிவங்களையும் உருவாக்கி விடுவதால், அனைத்து உருவாக்கும் பகுதிகளிலும் முக்கியமானதாக கருதப்படுகின்றன.\nதுணிகளை தேர்வு செய்யும் போது, இடவெளி, வடிவம், உருவம் மற்றும் கோடுகள் முக்கியத்துவம் பெறாமல் போய் விடுகின்றன. உடற்கூற்றின் முக்கோண பரிமாணம் மேடு பள்ள வடிவத்தினை ஆடையில் உருவாக்கி, ஆடைக்கு வடிவம் கொடுக்கிறது. ஆனால், ஆடையின் வடிவம் என்னும் மாயை, ஆடையின் உள் இருக்கும் உடலின் உருவத்தினை சார்ந்து உள்ளது\nஆடையில் இடைவெளி என்பது வடிவத்தில் உள்ள இடம் ஆகும். ஆடை உருவாக்கும் விவரங்களுடன், அலங்காரம், புறத்தோற்ற தன்மை, வண்ணம், துணியில் அச்சிடப்பட்ட டிசைன் ஆகியவற்றுடன் இடவெளி பிரிக்கப்படுவது என்பது ஆடையின் பாங்கிற்கு ஸ்டைலுக்கு மிக்க சிக்கலானது, கோடுகள், உருவம் மற்றும் வடிவத்தினை ஆடையில் உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. பார்வையை ஒரே திசையில் செலுத்தும் படியாக ஆடையில் இடவெளியில் ஆடையின் வடிவத்திற்கு ஏற்ற கோடுகள் இருக்க வேண்டும் ஒரு ஆடை ஒருவரது உடலுக்கு ஏற்றவாறு அமைய மூலக்கூறுகள் முக்கிய பங்காற்றுகின்றன.\nஉருவம் என்பது நீளம், அகலம், ஆழம் போன்ற பரிமாணங்களை உடைய ஒரு பொருள் ஆகும், நாகரீகம் மாறும் பொழுது, மனிதனின் உருவம் உடையால் மாற்றம் அடைகிறத���.\nஒரு பொருளின் வெளிப்புற பரிமாணங்களை விவரிக்கிறது. ஆடை வடிவமைப்பின் மூலம் ஒரு மனித உடலின் வடிவம் இயற்கையாக வெளிப்படுத்தப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் வடிவத்தை கெடுத்துவிடுகிறது. உடையின் வடிவமானது அணிந்துள்ள மனிதன் பற்றிய தகவல்களை அமைதியாக வெளிப்படுத்தும்.\nஒருவர் உருவம் மற்றும் வடிவம் மற்றும் ஆடையின் கோடுகள் மொத்த உருவத்தை உருவாக்கும். இதுவே ஆடையின் எல்லைக்கோடு ஆகும் (silhoutte விவரம் இல்லாத எல்லைக்கோடு) ஒரு ஆடைக்கு சில்ஹவுட் முதல் அபிப்ராயத்தை ஏற்படுத்தும் ஏனெனில் தூரத்தில் இருந்து ஆடையின் எல்லைக்கோடு பார்க்கப்படுகிறது. மற்றும் எதிர்மறையாகத் தோன்றச் செய்யப்படுகிறது. உடலில் ஒட்டியபடி ஆடை இருப்பதை உடலின் பல்வேறு பகுதிகளின் வடிவத்தையும் ஆடையின் கைப்பகுதி, பேண்ட் மற்றும் ஷர்ட்களின் வடிவத்தையும் வெளிப்படுத்தும்.\nஒவ்வொரு நாகரீக காலகட்டத்திலும், ஒரு வடிவம் மெதுவாக தோன்றும் அல்லது திடீரென வெளிப்படும். எதுவாயினும் ஒவ்வொரு காலத்திலும் ஆடைக்கென குறிப்பிட்ட வடிவம் இருக்கும். தீர்மானம் செய்யப்பட்ட வடிவத்தை ஆடையின் அடிப்படை வடிவத்தை மாற்றாமல் வேறுபட்ட ஸ்டைலில் மாற்றி அமைக்கலாம். கிளர்ச்சி ஏற்படுத்தக் கூடியதாகவோ, இறுக்கமாகவோ, வட்டமானதாகவோ அல்லது நீளமாகவோ, ஒரு கோடு அல்லது ரேக்லான் ஆக இருந்தாலும் ஆடையின் அடிப்படை வடிவம் மாறக்கூடாது. ஆகவே ஆடை வடிவமைப்பாளர் எளிமையான ஆடையுடன் விவரங்கள் இல்லாத எல்லைக் கோடுடன் (silhoutte) கூடிய உருவடிவத்தை தேர்ந்தெடுத்து உருவாக்கி நீண்ட காலத்திற்கு பயன்படுமாறு வைத்துக் கொள்வது சிறப்பானதாகும்.\nவடிவம் மற்றும் உருவம் ஆகிய இரண்டும் சில வேறுபாடுகளுடன் ஒன்றுடன் ஒன்றினை பரிமாற்றம் செய்து பயன்படுத்தப்படுகிறது. \"உருவம்” என்ற சொல் பொதுவாக இரு பரிமாண பகுதிகளில் அல்லது வடிவங்களில் மற்றும் முப்பரிமாண வடிவ அளவைகளில் அல்லது மொத்த திரளாக \"வடிவம்” என்று கருதப்படுகிறது. இடவெளிகளை ஒன்றாக்க கோடுகள் இணைக்கப்படும் போது, அவை எல்லைக்கோடு, மேடுபள்ள வடிவங்கள், அல்லது வடிவம் ஆகியவற்றை உருவாக்குகின்றன. இரு பரிமாண வடிவம் முப்பரிமாண வடிவத்தை பெறும்போது உருவமாக ஆகிறது. ஒரு பொருளின் உருவம் வழக்கமாக அதன் பயன்பாட்டையே குறிக்கிறது. உருவம் என்பது ஒரு சில இணைப்புகள��டன் கூடிய வரைமுறை காரணிகளால் சூழப்பட்டுள்ளது. வடிவம் என்பது அடிப்படையான ஒன்றில் இருந்து மற்றொன்றை வேறுபடுத்தக்கூடியது. கோட்டில் இருந்து உருவாக்கப்பட்ட மேடுபள்ள வடிவங்கள், ஒரு மட்ட தளத்தின் எல்லைக்கோடு அல்லது மொத்த\nபகுதியின் எல்லை என்பதையும் குறிக்கலாம். ஒவ்வொரு விதத்திலும், வடிவம் என்பது குறிப்பிட்ட கோடுகள் அல்லது சமதளங்களால் சுற்றுப்புற இடவெளி அல்லது பின்பகுதி இடத்தில் இருந்து உருவத்தால் பிரிக்கப்படுவதாகும்.\nஅலங்காரத்தின் முக்கிய மூலக்கூறு உருவம் ஆகும். உருவத்தில் அழகின்றி, அருமையான வண்ணம், புறத்தோற்றத்தன்மையுடன் அலங்காரம் செய்யப்பட்டால், அது உபயோகமற்றதாகி விடும். ஒரு பொருள் நல்ல உருவத்துடன் இருக்க இரு இன்றியமையாத கருத்துகள் என்னவெனில்\nஅதன் பயன்பாட்டிற்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும். எந்த பொருளால் செய்யப்பட்டுள்ளதோ, அதனால் உறுதியான விளைவை ஏற்படுத்த வேண்டும்.\nவடிவங்களும், உருவங்களும் மூன்று விரிவான பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இயற்கையான வடிவங்கள் உலகில் உள்ள உருவங்கள் மற்றும் நிழலுருவங்களை குறிக்கும். இந்த வடிவங்கள் வழக்கமாக எளிமையாக்கும் செயல்பாட்டின் மூலமாக சீராக்கப்படுகிறது. என்றாலும் இன்றியமையாத பண்புகளால் இயற்கை வளங்கள் தேக்கி வைக்கப்படுகின்றன. இரண்டாம் வகை வடிவம் மற்றும் உருவம் பிரித்தெடுக்கப் பட்டது (abstract) ஆகும். நமக்கு நன்கு பழக்கப்பட்ட பிற பொருட்கள் மற்றும் இயற்கையில் உள்ள பொருட்களில் இருந்தும் வடிவம் மற்றும் உருவம் பெறப்படுகிறது. என்றாலும், அவை நிராகரிக்கப்பட்டு, மிகைபடுத்தப்பட்டு, மீண்டும் நடைமுறை படுத்தப்பட்டு, சில சமயங்களில் அங்கீகாரத்திற்கு அப்பாற்பட்டு செய்யப்படுகிறது. மூன்றாம்வகை வடிவம் மற்றும் உருவம் என்பது பொருள் சார்ந்தவை அல்ல. பொருள் சார்ந்தவை அல்லாத வடிவங்களை வெளிப்படையாக எந்த குறிப்பிடப்பட்ட பொருளுடனும் ஒப்பிடமுடியாது. இந்த வகைகளுள், ஜியோமெதி உருவங்கள் மற்றும் பையோகிராபிக் வடிவங்கள் உள்ளன. சில பொருள் சார்ந்தவை அல்லாத வடிவமானது, காலிகிராபி செயல்பாட்டின் விளைவாக கிடைக்கிறது. இவை சொற்களின் பொருளை (meaning) சின்னமாகக் கொண்டிருக்கும். மற்றவை பார்வையால் கூறப்படும் ஜியோமிதி மற்றும் மறைந்துள்ள கருத்துக்களை வெ���ிப்படுத்தி பதில் கூறுபவை ஆகும்.\nமூன்று பிரிக்கப்பட்ட மற்றும் தனித்தன்மை வாய்ந்த ஜியோமிதி வடிவத்தின் வகைகள்\nநேர்கோடான சதுரம் அல்லது செவ்வகம், கோணங்கள் முக்கோணம் அல்லது கூம்புவடிவம், வளைகோடுகள் வட்டம், உருண்டை , கோளம், நீள உருளைவடிவம்\nவழக்கமான உருவத்தில், வளைகோடு வடிவங்கள் என்பவை வட்டமானவை, நேர்கோடான வடிவங்களுடன் தொடர் பல்கோண கட்டங்கள் வட்டத்துக்குள் நிலையாக பொறித்து வைக்கப்பட்டவையும் அடங்கும். இவற்றுள், மிகவும் குறிப்பிடும் படியாக உள்ள ஜியோமிதி வடிவங்களுள் வட்டம், முக்கோணம் மற்றும் சதுரம் முக்கியமானவை ஆகும். இந்த அடிப்படை வடிவங்கள் முப்பரிமாணத்திற்குள் விரிவாக்கப்படும்போது உருண்டை , நீள உருளைவடிவம், கூம்பு, கோளம், போன்றவை உண்டாகியுள்ளன.\nசதுரங்கள் மற்றும் செவ்வகங்கள் :\nசதுர உருவம், தூய்மை மற்றும் அறிவாற்றலை குறிக்கும். பக்கங்களின் சமமான அளவும், நான்கு செங்கோணமும் சதுரத்தின் ஒழுங்குமுறையையும் தெளிவையும் ஏற்படுத்துகிறது. ஒரு சதுர வடிவத்திற்கு விரும்பத்தக்க அல்லது ஆதிக்கமுடைய திசை என்று எதுவுமில்லை. சதுரம் அதன் ஒரு பக்கத்தில் சாய்ந்து இருக்கும் போது நிலையான சாந்தமான உருவமாக உள்ளது, ஆனால் சதுரத்தின் அனைத்து ஒரங்களும் ஒரு மூலையில் சார்ந்து இருக்கும் போது சுறுசுறுப்பாக தெரிகிறது. சதுரமானது நற்பண்புகளுடன் கூடிய சக்தியாக இருக்கும், ஆனால் பிரத்யேகமாக பயன் படுத்தப்படும் போது சலிப்பூட்டக் கூடியதாகி விடுகிறது. (இதனால் தான் ஒரு சிலரை \"சதுரம்” என அழைக்கிறேன்.) சதுரத்தின் அகலம்/ நீளம் சேர்க்கப்பட்டு வேறுபாடுகள் கொண்டதே செவ்வகம் என கருதப்படுகிறது. செவ்வக வடிவத்தின் தெளிவு மற்றும் நிலைப்புத்தன்மை பார்வைக்கு மாற்றமில்லாத சலிப்பை ஏற்படுத்தும். அளவுகள், பரிமாணம், வண்ணம், புறத்தோற்றதன்மை, இடத்தில் அமர்த்துதல் அல்லது புத்தாக்கம் செய்தல் மூலம் மாற்றங்களை புகுத்தி பலவகைகளை பெறமுடியும்.\nஒற்றுமை மற்றும் சமிலையை ஏற்படுத்தும். முக்கோணம் நிலைப்புத்தன்மையை குறிக்கும். முக்கோண வடிவத்தின் செயலாற்றும் தன்மை அதன் மூன்று கோணங்களுள் உள்ள தொடர்பே ஆகும். இந்த கோணங்கள் வேறுபடலாம். முக்கோணங்கள், சதுரம், செவ்வகத்தை விட வளைந்து கொடுக்கும் தன்மை வாய்ந்தவை ஆகும். இது அனைத்தையும் விட முக்கோணத்தை வசதியாக இணைத்து பல சதுரங்கள், செவ்வகங்கள் மற்றும் பலகோண வடிவங்களை உருவாக்கலாம். கூம்பு வடிவங்கள் மற்றும் முக்கோணங்கள், செவ்வகம், சதுரங்களில் இருந்து அவற்றின் சுறுசுறுப்பான இயங்கும் பண்பு மற்றும் அதிகமாக வளைந்து கொடுக்கும் தன்மை ஆகியவற்றால் மாறுபட்டு உள்ளது.\nவட்ட உருவங்கள் எப்போதும் பயன்உள்ளதாகவும், நெருக்கமாகவும் இருக்கும். ஒற்றுமை, தொடர்ச்சி மற்றும் சிக்கனத்தின் உருவமாக விளங்குகிறது. வட்டம், மனிதன் மற்றும் இயற்கையின் பாதுகாக்கப்பட வேண்டியது மற்றும் சிக்கன வடிவமாக திகழ்கிறது. மேலும் வட்டத்திற்குள் அதிக அளவில் இடம் மற்றும் குறைந்த பரப்பு உள்ளது. வட்ட வடிவம் சாதாரணமாக நிலைப்புத் தன்மையுடன், அதனை மையமாக வைத்து அதன் சூழலில் இருக்கும். மற்ற பிற கோடுகள் மற்றும் வடிவங்களுடன் இணைந்து இருக்கும்போது, அசைவது போன்று வெளிப்படையாக தெரியும்.\nபாங்கமைவு என்பது மேற்புறத்தில் சிறப்பான அமைப்பைச் செய்தலே ஆகும். உருவத்தில் அலங்கார அணியாக அமைக்கப்பட்ட இரு பரிமாணம் அல்லது முப்பரிமாணம் ஆகும். புறத்தோற்றத்தன்மை மற்றும் உருவங்களால் பாங்கமைவை உருவாக்க முடிவதால், தனிப்பட்டவரது பொருட்களின் வடிவங்களில் பாங்கமைவை காணலாம். பாங்கமைவிற்கு பெயர்தல் உண்டு, ஆகவே எந்த பொருளில் அழகூட்டப்பட்டுள்ளதோ, அந்த பொருளின் சலயத்திற்கு ஏற்றவாறு பாங்கமைவை அமைக்க வேண்டும்.\nமொத்த அலங்காரத்தினையும் பாங்கமைவால் ஒருங்கிணைக்க முடியும்.\nஒரு ஆடையில் பயன்படுத்தியுள்ள அலங்காரிக்கப்பட்ட பாங்கமைவின் தரத்தினைக் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுவதில்லை. விலையுயர்ந்த ஆடைகளுக்கு மட்டுமே மிகச் சிறந்த வடிவமைப்பாளர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். என்றாலும், ஆடைகளில் உள்ள டிசைன்கள், மாற்றி அமைக்கப்பட்டு, அல்லது டூப்ளிகேட்டாக, அல்லது மற்றொன்றை பார்த்து செய்யப்பட்டதாக விலைமலிவான பொருட்களில் நாம் காண்கிறோம். பாங்கமைவுடன் கூடிய பொருட்கள், வீட்டினை அலங்கரிக்கும் பிற பொருட்கள், மற்றும் துணிகளை புகழ் வாய்ந்த வடிவமைப்பாளர் டிசைன் செய்ததை வாங்குவது உகந்தது. நுகர்வோரின் ரசனையை தயாரிப்பாளர்கள் எப்போதுமே குறைத்து மதிப்பிட்டு, விலைமலிந்த குறைந்த தரமான டிசைன்களை வைத்து பொருட்களை அலங்கரித்து விற்ப��ைக்கு கொண்டுவருவார். தரம்குறைந்த பொருட்கள் தவிர வேறு பொருட்கள் கிடைக்காத காரணத்தால் மக்கள் தரமற்ற பொருட்களை வாங்க தூண்டப்படுகிறார்கள்.\nபாங்கமைவு என்பது ஆழமான மாயையை தோற்றுவித்து, ஆடையில் ஒரு பண்பை சேர்க்கிறது. பாங்கமைவு என்பது மொத்த டிசைன் ஆகும். \"மோடிஃப்\" என்பது பாங்கமைவின் தனிப்பட்ட ஒரு பகுதி ஆகும். மொத்த பாஸ்கமைவை தோற்றுவிக்க மோடிஃப்களை மீண்டும் மீண்டும் இடம் பெறச் செய்து, துணியில் டிசைன் உருவாக்கப்படுகிறது. இதனை முறையான டிசைன் என்று கருதலாம் ஒழுங்கான அல்லது முறையான மீண்டும் மீண்டும் மோடிஃப் இடம் பெறுதல், அல்லது முறையற்ற ஒழுங்கற்ற முறையில் மோடிஃப்கள் இடம் பெறுதல்.\nபாங்கமைவுடைய துணியை தேர்ந்தெடுக்கும் போது, துணியில் டிசைன் மற்றும் வண்ணம் மிகவும் முக்கியமாகும். நீலம் மற்றும் பிங்க், பர்ப்பிள்கள், மாவ்கள் (mauves) மற்றும் ஆப்ரிகாட்கள் முதல் பைஸ்லியின் அடர் நீலம் வரை, ஆழ்ந்த மெஜந்தா மற்றும் எரிக்கப்பட்ட ஆரஞ்ச், மற்றும் வண்ண புள்ளிகள் மற்றும் கோடுகள் போன்ற பாங்கமைவுகள் உள்ளன. ப்ளீட்கள் வைக்கப்பட வேண்டியது.\nதொங்கவிடல்களில் அமைக்க வேண்டிய சுருக்கங்கள்\nதிரைச்சீலைகள், போன்றவற்றிற்கு துணிகள் வாங்கும் போது துணிகளை அவற்றின் பாஸ்கமைவு எவ்வாறு அமையும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒரு சில டிசைன்கள், ப்ளீட்கள், சுருக்கங்களில் பயன்படுத்தப்படும் போது உயிர் பெறுகின்றன. ஆனால் மற்ற சில பாங்கமைவுகள் அதன் தாக்கத்தை இழக்கின்றன.\nஇடம் வடிவங்களுக்கு இடையே தோன்றும் பரப்பே பொதுவாக இடம் என்று கருதப்படுகிறது. ஆடையில் அதிக இடவெளி இருந்தாலும், இடவெளி இன்றி வடிவமைப்புகள் அதிகம் இருந்தாலும் பார்ப்பதற்கு கவர்ச்சியின்றி சலிப்பை ஏற்படுத்தும், ஒரு ஆடையில் கோடுகள் அமைந்து இருந்தால் பிறர் பார்வையை கவர்ந்து இழுக்கும். வளைந்த கோடுகள் இயற்கையாகவே மனித உடலுடன் அதிக தொடர்புடையன. செங்குத்தான கோடுகள் உடலை மெலிவாக தோன்றச் செய்யும் தன்மை வாய்ந்தவை. மட்டக் கோடுகள் அகலத்தை குறிக்கும் திறன் வாய்ந்தவை. கோடு, வடிவம், இடம், அல்லது உருவம், ஆகியன மறுபடியும் இடம் பெற்றாலோ அல்லது அதிக வித்தியாசத்தை ஏற்படுத்தினாலோ அவசியம் கவனிக்க வேண்டிய முக்கியத்துவத்தை (emphasis) பெறும்.\nஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்\nபக்க மதிப்பீடு (9 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nசெயற்கை ரோஸ் பொக்கே தயாரிப்பு\nஊறுகாய் மற்றும் தக்காளி ஜாம் தயாரிப்பு\nதக்காளி சூப் மிக்ஸ் தயாரிப்பு\nஆயில் மில் – சுயதொழில்\nமெட்ரிக் பள்ளி தொடங்கும் முறைகள்\nதுணிகள் மற்றும் ஆடைகளின் அடிப்படைகள்\nதுணிகளில் சாயமேற்றுதல் மற்றும் அச்சிடுதல்\nஆடைகளை வடிவமைத்தல் - பகுதி 2\nதுணிகளை கண்டறிதல் மற்றும் ஆடை உருவாக்கத்தில் பயன்படும் அடிப்படை தையல்கள்\nதுணியில் மாதிரியை வைத்தல், குறித்தல், வெட்டுதல்\nஆடைகள் உருவாக்குதலுக்கு துணிகளை தேர்வு செய்தல்\nஆயத்த ஆடை, தையலாடை மற்றும் வீட்டில் தைக்கப்பட்ட ஆடைகள்\nஆடைகளை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல்\nஆடைகளை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் - பகுதி 2\nஆடை வடிவமைப்பில் கணினியின் பங்கு\nஆடை வடிவமைப்பு - செய்முறை\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nஆடைகளை வடிவமைத்தல் - பகுதி 2\nதுணிகள் மற்றும் ஆடைகளின் அடிப்படைகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 27, 2018\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/30_32.html", "date_download": "2018-12-14T05:49:07Z", "digest": "sha1:MOU46IP577C67H7UPHWXX5PHDX7IP2TL", "length": 9576, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "கஜா பாதிப்பு: தொற்றுநோய் கட்டுக்குள் உள்ளது - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / கஜா பாதிப்பு: தொற்றுநோய் கட்டுக்குள் உள்ளது\nகஜா பாதிப்பு: தொற்றுநோய் கட்டுக்குள் உள்ளது\nபுயல் பாதித்த பகுதிகளில் தொற்றுநோய் முழுமையாகக்\nகட்டுக்குள் இருப்பதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குக் கூடுதலாக 65 மருத்துவக் குழுக்களை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (நவம்பர் 29) நடைபெற்றது. இதை, வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், “புயலால் பாதிக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம், புஷ்பவனம், கோடியக்கரை, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்கெனவே 100 மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, 65 மருத்துவக் குழுக்கள் தற்போது அனுப்பப்பட்டுள்ளன. புயல் பாதித்த பகுதிகளில் தொற்றுநோய் முழுமையாகக் கட்டுக்குள் இருக்கிறது. மக்களுக்குத் தேவைப்படுகிறவரை இந்தச் சுகாதாரப் பணிகள் தொடரும்” என்று தெரிவித்தார்.\nபுயலுக்குப் பிறகு, திருவாரூர் மாவட்டத்தில் நோய்த்தடுப்பு நடவடிக்கைக்காக 180 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுச் சேவையாற்றி வருவதாக உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\nமன்னார்குடியில் நோய் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு, கொசு ஒழிப்பு இயந்திரங்கள் உள்ளிட்ட சாதனங்களை அமைச்சர் காமராஜ் நேற்று வழங்கினார். அப்போது, பேசிய அவர், திருவாரூர் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பயன் பெற்றிருக்கிறார்கள்.\n6.21 லட்சம் பேருக்கு சிகிச்சை\nகஜா புயல் பாதித்த மாவட்டங்களில் 9,703 சிறப்பு மருத்துவ முகாம்களின் மூலம் 6 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இதுவரை 29 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், யாருக்கும் காய்ச்சலோ, வயிற்றுப்போக்கோ ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ முகாம்களிலோ, அரசு மருத்துவமனைகளிலோ சிகிச்சை பெற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுர�� கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/195623?ref=home-feed", "date_download": "2018-12-14T06:24:48Z", "digest": "sha1:4IDGGIGN4HC3TL3RBM6CRFZWHQPTSH2U", "length": 7437, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "வெளிநாடு ஒன்றினால் இலங்கையில் முதன்முறையாக அறிமுகம் செய்யும் வசதி! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவெளிநாடு ஒன்றினால் இலங்கையில் முதன்முறையாக அறிமுகம் செய்யும் வசதி\nகட்டாருக்கான வீசா அலுவலம் இன்று இலங்கையில் திறந்து வைக்கப்படவுள்ளது.\nஉலக நாடுகளில் முதல் தடவையாக கட்டார் தமது நாட்டுக்கான வீசா நிலையத்தை இலங்கையில் திறக்கவுள்ளது.\nகட்டார் நாட்டுக்கான முதலாவது வெளிநாட்டு வீசா நிலையமாக இது அமையவுள்ளதாக கல்ப் செய்தி சேவை தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் திறக்கப்படவுள்ள இந்த நிலையத்துக்கு பின்னர் இந்தியா, பாகிஸ்தான் பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் உட்பட்ட 8 நாடுகளில் வீசா நிலையங்களை கட்டார் திறக்கவுள்ளது.\nகட்டார��க்கு செல்வோரின் நலன்கருதியே இந்த நிலையம் திறக்கப்படவுள்ளதாக அந்நாட்டுக்கான வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?tag=%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-12-14T05:04:17Z", "digest": "sha1:3WZ7KGGX46J4QJ5TIXKGVYE5ZIAEQKMJ", "length": 23424, "nlines": 149, "source_domain": "areshtanaymi.in", "title": "கந்தர் அந்தாதி – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமுதமொழி – விளம்பி – ஆடி 2 (2018)\nதினகர ரக்கர தங்கெடுத் தார்குரு தேசிகர்செந்\nதினகர ரக்கர மாறுடை யார்தெய்வ வாரணத்தந்\nதினகர ரக்கர சத்தியின் றாகிலத் தேவர்நண்ப\nதினகர ரக்கர தந்தீர்வ ரீர்வர் செகமெங்குமே\nதினகரர் அக்க ரதம் கெடுத்தார் குரு தேசிகர்\n(செந்) தி நகரர் அக்கரம் ஆறுடையார் தெய்வ ஆரண\n(தந்) தி நகரர் அர கர சத்தி இன்றாகில் அத் தேவர்\n(நண்ப) தி ந கர ரக்கர் அதம் தீர்வர் ஈர்வர் செகமெங்குமே\nகந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்\nபன்னிரு மாதமும், சைவர்களால் ‘சிவாதித்யர்கள்’ என அழைக்கப்படும் பன்னிரு கதிர்களின் பெயர்களுடன் விளங்கும் வைகர்த்தன், விவச்சுதன், பகன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகப்பிரகாசன், லோகசாக்ஷி, திருவிக்ரமன், ஆதித்தன், திவாகரன், அங்கிசமாலி ஆகிய சூரியனின் நேத்திரத்தையும், பல்லையும் அழித்த ஈசனுக்கு உபதேசம் செய்த ஞான ஆச்சாரியனும், செந்தூர் பதியில் இருப்பவரும், ஆறு அக்ஷரங்கள் கொண்டு அதன் ஷடாக்ஷரப் பொருளாய் இருப்பவரும், தெய்வீகமானதும், வேதங்கள் பூஜித்ததும், சர்ப்பம் போல் வடிவமுடைய திருச்செங்கோடு மலையை ஆள்பவரும் ஆகிய கந்த பிரானின், அரத்தைப் போன்ற கூர்மையான வேலாயுதம் இல்லை என்றால் தேவர்களின் சிறந்ததான அமராவதி நகரம் இல்லாமல் போயிருக்கும்;வஞ்சனையை உடைய அசுரர்கள் இறப்பைத் தவிர்த்திருந்து உலகம் முழுவதையும் நிர்மூலமாக்கி இருப்பார்கள்.\nவேலாயுதத்தின் பெருமை கூறும் பாடல்\nவெவ்வேறு இடங்களில் குறிக்கப்படும் சூரியர்கள்\nதாத்ரு, சக்கரன், அரியமான், மித்திரன், வருணன், அம்சுமான், இரணியன், பகவான், விவச்சுவான், பூஷன், கவித்துரு, துவஷ்டன்.\nஅஞ்சன், தாதா, இந்திரன், சவிதா, விச்சுவான், பகன், பருச்சனி, தோஷ்டா, மித்திரன், தோஷா, விஷ்ணு, பூஷா.\nவிசுவான், அரியமா, பூஷா, துவஷா, சவிதா, பகன், தாதா, விதாதா, வருணன், மித்திரன், சுக்கிரன், உருக்கிரமன்.\nஅறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – சேணி\n‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – சேணி\nகுறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு\nசெப்பத் தமதிலை மாற்றார் கொளுமுன்னங் செல்வர்க்கிடச்\nசெப்பத் தமதிலை யெங்ஙனுய் வார்தெய்வ வேழமுகன்\nசெப்பத் தமதிலை வாணுத னோக்கினர் சேணில்வெள்ளிச்\nசெப்பத் தமதிலை வென்றார் குமாரவத் திக்கரசே\nகந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்\nதெய்வீகமாகிய யானை முகம் கொண்டவ வினாயகர் புகழ்ந்து பேசிய தம்பியே, ஒளி பொருந்திய நெற்றியில் முன்றாவது கண்ணை உடையவரும், ஆகாசத்தில் வெள்ளி செம்பு தங்கமான மதிலை உடைய திரிபுரத்தை ஜெயித்த ஈசனின் மைந்தனே, தில்லை நடேசனராகிய சிவனின் குமாரனே, தெய்வயானை மணாளனே, செல்வமுடையார் அது நிலையாக இருக்காது என்பதைத் தெரிந்து கொண்டு தானதர்மங்களைச் செய்யாவிடில் எப்படிக் கடைத்தேறுவார்கள்\nதுக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை\nஉயிருக்கு தனு, புவன, போகங்களை உண்டாக்கும் தொழில்.\nஅறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – திவா\n‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – திவா\nநற்செயலுக்கு ஆகாதென நீக்கப்படும் காலம்\nகுறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு\nதிவாகர கன்ன கொடைப்பாரி யென்றுழ றீனவல்லீர்\nதிவாகர கன்ன புரக்குழை வல்லி செருக்குரவந்\nதிவாகர கன்ன சுகவா சகதிறல் வேல்கொடென்புந்\nதிவாகர கன்ன மறலி யிடாதுயிர்ச் சேவலுக்கே\nகந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்\n‘நற்செயலுக்கு ஆகாதென நீக்கப்படும் காலத்திலும் தானம் கொடுக்கும் கைகளை உடையை கர்ணனே, பாரியைப் போன்ற கொடை வள்ளலே’ என்று அவ்வாறு தகுதி இல்லாத பலரிடமும் பேசி என்னை உழல வைக்கும் வறுமையாகிய இருளை பிளக்கக்கூடிய ஞான சூரியனே, ‘கர்ணபூரம்’ என்�� ஆபரணத்தைத் தரித்திருக்கும் வள்ளி நாயகியை பெருமிதத்துடன் தழுவும் மார்பை உடையவனே, மாலைப் பொழுதின் நிறத்தை உடைய சிவபெருமானின் காதில் இனிமையாக பிரணவத்தை உபதேசம் செய்தவனே, எமன் என் உயிரை கொள்ளை கொள்ளாதபடி காப்பாற்றுவதற்காக வலிய வேலாயுதத்தை ஏந்தி வந்தும் என்னுடைய இருதயத்தில் நீ வீற்றிருந்தும் அருள வேண்டும்.\n‘பகல் பொழுதில் தானம் கொடுக்கும், கையை உடையை கர்ணனே’ என பல இடங்களில் விளக்கப்பட்டாலும் பொருள் பொருந்தாமையால் அவ்விளக்கம் இங்கு பயன்படுத்தப்படவில்லை.\nஅறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – செற்றை\n‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – செற்றை\nநல்ல நீரில் தவழும் ஒரு மீன் இனம்\nகுறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு\nசெற்றை வரும்பழ னஞ்சோலை யிஞ்சி திகழ்வரைமேற்\nசெற்றை வரும்பழ நிக்கந்த தேற்றிடு நூற்றுவரைச்\nசெற்றை வரும்பழ நாடாள நாடிகண் சேய்விடுத்த\nசெற்றை வரும்பழ மாங்கூடு வேமத் தினத்தில்வந்தே\nசெற்றை வரும் பழனம் சோலை இஞ்சி திகழ் வரை மேல்\nசெல் தை வரும் பழநிக் கந்த, தேற்றிடு, நூற்றுவரை\nசெற்று ஐவரும் பழநாடு ஆள நாடி கண் சேய் விடுத்த\nசெற்றை வரும் பழமாம் கூடு வேம் அத்தினத்தில் வந்தே\nகந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்\n​செற்றை எனும் மீன்கள் நீந்தும் வயல்களும், பூஞ்சோலைகளும், மதில்களும் திகழ்கின்ற மலையின் மேல் மேகக் கூட்டம் தவழ்கின்ற பழநி மலை ஆண்டவனே, துரியோதனாதிகள் நூறு பேரையும் அழித்து, பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் புராதனமான ராஜ்ஜியத்தை ஆள வேண்டும் என மனதில் நினைத்து, அப்படியே செய்த கிருஷ்ணனின் நேத்திரம் எனும் (வல) கண்ணாகிய சூரியனின் மைந்தனாகிய எமன் அனுப்பிய தூதர் கூட்டம் வந்தடையும் இந்த உடலாகிய கூடு, அக்னியில் தகிக்கப் படுகின்ற அந்த கடைசி நாளில் எழுந்தருளி எனக்கு அபயம் கொடுத்து காப்பாற்று.\nசெற்றை வரும்பழ – செற்றை வரும் / செல் தை வரும்/ செற்று ஐவரும் எனும் சொல் பிரிவுகளுடன் அதற்கான விளக்கமும் காண்க.\nஅறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – சீயன்\n‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – சீயன்\nமூன்றாம் பாட்டன் / குரு\nகுறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு\nசீயனம் போதி யெனவாய் புதைத்துச் செவித்தரத்தோல்\nசீயனம் போதி யமலையிற் றாதை சிறுமுநிவன்\nசீயனம் போதி கடைந்தான் மருகன்செப் பத்திகைத்தார்\nசீயனம் ப���தி லரனா திருக்கென் செயக்கற்றதே\nசீயன் நம் பொதி என வாய் புதைத்து செவி தர தோல்\nசீய நம்பு ஓதிய மலையின் தாதை சிறு முனிவன்\nசீயன் அம்போதி கடைந்தான் மருகன் செப்ப திகைத்தார்\nசீ அனம் போதில் அரன் ஆதி ருக்கு என் செயக் கற்றதே.\nகந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்\nபார்வதியினை ஒரு பாகத்தில் உடைய சிவபெருமான் ‘நமக்கு உபதேசம் செய்வாய்’ என்று கேட்டு பணிவுடன் வாயை மூடிக்கொண்டு காதால் கேட்க, யானைகளும், சிங்கங்களும், தஞ்சமாக உறைகின்றதும் கல்வி ஒழுக்கத்திற்கு இருப்பிடமாகிய பொதிக மலைக்கு தலைவனாகிய அகத்திய முனிவனின் குருவானவரும், பாற்கடலை கடைந்தவனாகிய திருமாலின் மருகனாகிய குமரக் கடவுள் அப்போது உபதேசம் செய்ய, அன்னத்திலும் தாமரையிலும் இருக்கும் மிகவும் இழிவு தர தக்கதாகிய பிரம்மன் திகைத்து பழமையான வேதத்தை எதற்காக கற்றுக் கொண்டான்\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 24 (2018)\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 23 (2018)\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 22 (2018)\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 21 (2018)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Uncategorized (9) அந்தக்கரணம் (750) அமுதமொழி (132) அருணகிரிநாதர் (10) கந்தர் அலங்காரம் (7) திருப்புகழ் (3) அறிவியல் = ஆன்மீகம் (20) கடவுட் கொள்கை (4) காரைக்கால் அம்மையார் (3) சாக்தம் (25) அபயாம்பிகை சதகம் (20) நல்லத்துக்குடி கிருண்ணய்யர் (20) சக்தி பீடங்கள் (2) சித்தர் பாடல்கள் (8) அகத்தியர் (1) இடைக்காடர் (2) காகபுசுண்டர் (1) சிவவாக்கியர் (3) பட்டினத்தார் (1) சைவம் (201) சந்தானக் குரவர்கள் (1) சைவ சித்தாந்தம் (45) மெய்கண்டார் (1) சிவஞானபோதம் (1) சைவத் திருத்தலங்கள் (62) திருஅருட்பா (2) வள்ளலார் (2) திருமூலர் (34) திருமந்திரம் (34) திருவாசகம் (7) மாணிக்கவாசகர் (7) தேவாரம் (91) சுந்தரர் (44) திருஞானசம்பந்தர் (50) திருநாவுக்கரசர் (28) பாடல் பெற்றத் தலங்கள் (63) ஈழ நாடு (2) கொங்கு நாடு (5) தொண்டை நாடு (32) நடு நாடு (21) பெரியபுராணம் (5) சேக்கிழார் (5) மகேசுவரமூர்த்தங்கள் (25) தர்க்க சாஸ்திரம் (4) பக்தி இலக்கியம் (12) பைரவர் (11) ஸ்ரீ ஆபதுத்��ாரணர் மாலை (10) மஹாபாரதம் (32) உமா மகேஸ்வர ஸம்வாதம் (25) காதலாகி (449) அனுபவம் (320) அன்னை (6) இறை(ரை) (139) இளமைகள் (86) கவிதை (339) கவிதை வடிவம் (20) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) மகிழ்வுறு மனைவி (39) சாஸ்வதம் (205) I.T (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (9) குழந்தைகள் உலகம் (14) சமூகம் (68) சிந்தனை (87) சினிமா (20) இசைஞானி (14) பொது (79) நகைச்சுவை (54) தத்துவம் (16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/gajendthiran-shanmuganathan/kaaththavaraayan-09", "date_download": "2018-12-14T05:05:21Z", "digest": "sha1:NK77QJQE6UQOO6IEO3BQTXOL27PVMBLQ", "length": 26553, "nlines": 521, "source_domain": "www.ourmyliddy.com", "title": "காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 09 - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nகாத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 09\nகாத்தவராயன் சிந்து நடைக் கூத்து\nஅடியே கிழவி உன் குலதெய்வத்தை நினைத்துக் கழுத்தை நீட்டு. உன்னை வெட்டப் போறோம்.\nஇன்னும் சற்று நேரம் பேசாமல் இருப்பேனேயானால் என்னை வெட்டிப் போடுவார்கள்.\nசீறி எழுந்தல்லவோ முத்துமாரியம்மன் - உங்களை\nசீகிரத்தில் பார்ப்பேனடா மல்லர்களே கேளும்.\nநாராசம் காய்ச்சியெல்லோ மல்லர்களே கேளும் - உங்கள்\nநடுச்செவியில் வைப்பேனடா மல்லர்களே கேளும்.\nசெப்பூசி காய்ச்சியெல்லோ மல்லர்களே கேளும் - உங்கள்\nதிருச்செவியில் வைப்பேனடா மல்லர்களே கேளும்.\nபொங்குதடா கோபமெல்லாம் மல்லர்களே கேளும் - எனக்குப்\nபொரியுதடா செந்தணலாய் மல்லர்களே கேளும்.\nசீமாட்டி பிள்ளை பத்தும் மல்லர்களே கேளும் - நானும்\nகுலை நெரிய வைப்பேனடா மல்லர்களே கேளும்.\nவந்தனீர்கள் அல்லவா வெட்டி விடுங்கள்.\nஇப்போதுதான் தாயார் என்று அறிந்தோம்.\nஅறியாமல் செய்த குற்றம் அம்மாவே -எங்கள்\nதெரியாமல் செய்த குற்றம் அம்மாவே -எங்கள்\nஅறியாமல் செய்த குற்றம் அம்மாவே -எங்கள்\nமஅக்கள் நாம் செய்த குற்றம் அம்மாவே -எங்கள்\nமுக்கால் வலமாய் வந்தோ மல்லர் இருபேரும்\nஅம்மாவை முடி வணங்கித் தெண்டனிட்டோம் மல்லர் இருபேரும்.\nநாற்கால் வலமாய் வந்தோ மல்லர் இருபேரும்\nஅம்மாவை நமஸ்கரித்தே தெண்டனிட்டோம் மல்லர் இருபேரும்.\nகும்பிட்டோம் அம்மா என்று மல்லர் இருபேரும்\nஅம்மாவை கோடி நமஸ்காரம் செய்தோம் மல்லர் இருபேரும்.\nமல்லர்காள் எழுந்திருங்கள். நீங்கள் சென்று வாருங்கள்....\nவைசூரராசன் பட்டணத்தை நீறு பொடியாய் எரித்து விட்டேன்.\nஇன்னும் ஆட்கள் இருக்கிறார்களோ என்று பார்க்க வேண்டும். அப்படிப் பார்ப்பதாக இருந்தால் இந்த வடிவத்தோடு செல்லக்கூடாது. ஒரு மாம்பழக்காரியைப் போல் வேடம் தாங்கித்தான் செல்ல வேண்டும்.\nஎண்ணமற்ற சிந்தையிலே மாரிதேவி அம்மன்.\nமறுவடிவோ தானெடுத்தாள் மாரிதேவி அம்மன்.\nசரி மாம்பழக்காரி வேசம் எடுத்து விட்டேன். இனி மாம்பழம் விலை கூறி வரவேண்டும்.\nகொள்வாருண்டோ, கொள்வாருண்டோ பெண்டுகளே - கேளும்\nகொண்டு வந்த மாம்பழத்தை பெண்டுகளே வாங்கும்.\nபணத்திற்கு மூன்று தாறேன் பெண்டுகளே - கேளும்\nஇரண்டு சதத்திற்கு ஒன்று தாறேன் பெண்டுகளே வாங்கும்.\nநல்ல பழமெடியோ பெண்டுகளே - கேளும்\nநல்ல மலிவெடியோ பெண்டுகளே வாங்கும்.\nமாம்பழம் வாங்கவில்லையோ, மாம்பழம் வாங்கவில்லையோ....\n ஆரம்மா மாம்பழம் வேண்டப் போகிறார்கள் இப்படித்தான் முன்னமொரு கிழவி வந்து, என் பத்தாவும் பிள்ளைகளும் இறந்து விட்டார்கள். அத்துடன் என் பிள்ளைக்கும் சுகமில்லை மாம்பழம் வேண்டாம் அம்மா.\nசரி மாம்பழம் வாங்காவிட்டால்.... எனக்குத் தாகமாக இருக்கிறது ஏதாவது குடிக்கத் தருவாயா மகளே.\nநீர் மோரோ கொண்டுவந்து கோப்பிலங்கி - எனெக்கு\nநீர் மோரோ கொண்டுவந்து அம்மாவே - உந்தன்\nபால் பழமோ கொண்டுவந்து கோப்பிலங்கி - எந்தன்\nபால் பழமோ கொண்டுவந்து அம்மாவே - உந்தன்\nபசி தாகம் தீர்ப்பேன் அம்மா.\nஅம்மா பிள்ளையைப் பிடியுங்கள், நீர் மோர் கொண்டு வருகின்றேன்.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nசிற்ப்பகலைஞர் செல்லப்பா (பிள்ளையார்) சண்முகநாதன் மகன் கஐன் (மயிலை கவி)\nமயிலை மண் வீழ்ந்து 22 ம் அகவைக்கு அழகாக கவி படைத்ததிற்கு என் வாழ்த்துகள்.\nஇவரின் தந்தை ஓர் சிற்பாசாரி மட்டுமன்றி ஓர் கவிஞரும் என்பதை பதிவு செய்ய விரும்புகின��றேன்.\nகாத்தவராயன் சிந்து நடைக் கூத்து தொடர்கள்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/thiruvarur/attractions/saraswati-temple-koothanur/", "date_download": "2018-12-14T05:25:35Z", "digest": "sha1:ZX2IGGOU7UYG5WGOFBZSK22UVYJXR4CG", "length": 7888, "nlines": 144, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "கூத்தனூர் சரஸ்வதி கோயில் - Thiruvarur | கூத்தனூர் சரஸ்வதி கோயில் Photos, Sightseeing -NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம்\nமுகப்பு » சேரும் இடங்கள் » திருவாரூர் » ஈர்க்கும் இடங்கள் » கூத்தனூர் சரஸ்வதி கோயில்\nகூத்தனூர் சரஸ்வதி கோயில், திருவாரூர்\nகூத்தனூர் சரஸ்வதி கோயில், இந்து மதப்புராணங்களில், கல்விக் கடவுளாக குறிப்பிடப்படும் சரஸ்வதி தேவிக்காகக் கட்டப்பட்ட அரிய கோயில்களுள் ஒன்றாகும். பொதுவாக, மற்ற தெய்வங்களுக்காகக் கட்டப்பட்ட கோயில்களில், பிற தெய்வங்களுள் ஒன்றாகவே சரஸ்வதி தேவியும் வழிபடப்படுகிறார்.\nஇது தவிர்த்து, அவருக்கென தனிக் கோயில் இருப்பது மிகவும் அரிது. தமிழ்நாட்டிலேயே, சரஸ்வதி தேவிக்கென தனியாக அமைக்கப்பெற்ற ஒரே கோயிலாக, இது திகழ்கிறது.\nஇக்கோயில், திருவாரூரிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள கூத்தனூரில், மயிலாடுதுறை-திருவாரூர் சாலையோரத்தில் அமைந்துள்ளது. பெரும்புலவராகிய ஒட்டக்கூத்தர் அவதரித்த பெருமை வாய்ந்தது இவ்வூர்.\nஇங்கு, கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புண்ணிய நதிகளும் ஒன்றாகக் கலப்பதாக நம்பபடுகிறது. இம்மூன்று நதிகளும் ஒன்றாக சேர்ந்து “அரசலாறு” என்று வட்டார வழக்கில் வழங்கப்படும் “ஹரிசோல் நதியை” உருவாக்குவதாகவும் கூறப்படுகிறது.\nஇக்கோயிலில், விஜயதசமியை வெகு விமரிசையாக கொண்டாடுவர். விஜயதசமி மற்றும் மஹாநவமி ஆகியவை கொண்டாடப்படும் நாட்களில் இங்கு செல்வது உசிதமாகும்.\nஅனைத்தைய��ம் பார்க்க திருவாரூர் படங்கள்\nமுடிகொண்டான் கோதண்ட ராமர் திருக்கோயில் 2\nஇராஜகோபாலஸ்வாமி திருக்கோயில், மன்னார்குடி 4\nஅனைத்தையும் பார்க்க திருவாரூர் ஈர்க்கும் இடங்கள்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/27/jaya.html", "date_download": "2018-12-14T05:02:18Z", "digest": "sha1:ILR5F2UHQJ2BUM7A5JNNIL4SVVSBM2JM", "length": 21063, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக ஆட்சியே விளையாட்டு வீரர்களின் பொற்காலம் .. ஜெயலலிதா | jaya laments her partys support for sports - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nம.பி. முதல்வராக கமல்நாத் தேர்வு\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஅதிமுக ஆட்சியே விளையாட்டு வீரர்களின் பொற்காலம் .. ஜெயலலிதா\nஅதிமுக ஆட்சியே விளையாட்டு வீரர்களின் பொற்காலம் .. ஜெயலலிதா\nஅதிமுக ஆட்சிக்கு வந்தால் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்புகளை வாரி வழங்குவேன் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்துள்ளார்.\nஇதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கை:\nகருணாநிதி ஆட்சியில் விளையாட்டு துறையிலிருந்து ஒருவருக்கு கூட வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த இளம்விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் விளையாட்டுத் துறையில் தமக்குள்ள திறமையின் அடிப்படையில் வேலைவாய்ப்பு தேடி அலைந்து திரிந்துகொண்டிருக்கின்றனர். அப்படியும் வேலை பெற முடியாதவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.\nபல்கலைக்கழக விளைய���ட்டு வீரராகவும், இளநிலை தேசிய விளையாட்டு வீரராகவும் திகழ்ந்த லயோலா கல்லூரி மாணவர் ஜெயவேல் தற்கொலை இதற்குஒரு உதாரணம்.\nவிளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் நான் அளித்து வருகின்ற ஆக்கமும் ஊக்கமும்தான் கருணாநிதிக்கு விளையாட்டுத் துறை என்றாலேஆரம்பத்தில் அலட்சியமாக இருந்தது. இன்றைக்கு வெறுப்பாகவே மாறிவிட்டதற்கும் அதுவே காரணம்.\nரஷ்யாவிலும், மாலத்தீவிலும் இந்திய அரசால் அனுப்பப்பட்ட விளையாட்டு வீரராக, வாலிபால் போட்டிகளில் பங்கேற்ற மிகவும் திறமை வாய்ந்த இளம்விளையாட்டு வீரராக, பட்டதாரியாக இருந்தும் இந்தியாவின் பிரதிநிதியாக சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டவராக இருந்தும் கூடவேலை கிடைக்காததால் ஜீவனத்திற்கு வழியில்லாமல் ஜெயவேல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.\nகடந்த நான்கரை ஆண்டு காலமாக அரசுத்துறைகளில் விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் வேலை வாய்ப்பு அளிக்காமல் அதற்கானவழிகளையே அடைத்து மூடிவிட்ட கருணாநிதி அரசு தான் இந்த இளைஞரின் சாவுக்கும், இதே காரணத்திற்காக செய்தி வெளியிடப்படாத இன்னும் பலஇளைஞர்களின் மரணங்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.\nதற்பொழுது தமிழகத்தில் நிலவும் சூழ்நிலையில் இளைஞர்களாக உள்ள ஆண்களும், பெண்களும் விளையாட்டுத்துறையில் தீவிரமாக ஈடுபாடு செலுத்தத்தயங்குகிறார்கள். அதன் காரணமாக இன்று தமிழ்நாட்டின் விளையாட்டுத் தரமே தாழ்ந்து விட்டதைப் பற்றி நான் இங்கே எடுத்துக் கூறவில்லை. ஆனால்மனிதாபிமான அடிப்படையில் தமிழகத்தில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் சோக நாடகத்தைப்பற்றி நான் குறிப்பிட்டே ஆக வேண்டும்.\nஎனது ஆட்சிக்காலத்தில் இந்தியாவிலேயே விளையாட்டுத்துறைக்கான மிகச் சிறப்பான கட்டமைப்பை நான் ஏற்படுத்தினேன். நான் உருவாக்கிய கால்பந்து,ஹாக்கி, டென்னிஸ் , நீச்சல் மற்றும் உள்ள விளையாட்டு அரங்கங்களும், தெற்காசிய விளையாட்டுப்போட்டிகளுக்கான கிராமம் இன்று வரை இந்தியநாட்டிலேயே உள்ளவற்றில் மிகவும் உயர்ந்த தரம் உள்ளவை என்று கருதப்படுகின்றது.\nமேலும் சோலைமதி, அமுதா, குற்றாலீஸ்வரன், ரூபா, பாலாஜி போன்ற எண்ணற்ற இளம் விளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் பணமுடிப்புகளும், வீடுகளும் வழங்கி அவர்களுக்கு ஆக்��மும், ஊக்கமும் அளித்தேன். அரசு துறைகளில் நிறைய வேலை வாய்ப்புகளை நான் உருவாக்கினேன்.\nகாவல்துறையில் விளையாட்டு வீரர்களுக்கென 10 சதவீத இட ஒதுக்கீட்டுக் கொள்கையை முதன் முதலில் அமல்படுத்தினேன். இது இந்தியாவிலேயேவிளையாட்டு வீரர்களுக்கு செய்யப்பட்ட அதிகபட்ச ஒதுக்கீடு. இது பெண்களுக்கும் பொருந்தும் என்பதால் உலகத்திலேயே இதுவே அதிகபட்சமான இடஒதுக்கீடு என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் ஆதரவோடு நான் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது இத்தகைய விளையாட்டு குழுக்கள் மீண்டும் தொடங்கப்படும். மேலும் எல்லா அரசுநிறுவனங்களிலும் விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் இடம் பெறும் விளையாட்டுக் குழுக்கள் நடத்தப்படும். மீண்டும் நான் ஆட்சிக்கு வந்தால்மாநில அரசின் கவனிப்பும் ஊக்கமும் இல்லாத காரணத்தால் தமிழகத்தைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் தமிழ்நாட்டில் வேலைகிடைக்காததால் வெளிமாநிலங்களுக்குச் சென்று வேலை தேடி அலைய வேண்டிய துர்ப்பாக்கியமான சூழ்நிலையும், தற்கொலை செய்து கொள்ள வேண்டியஅவல நிலையும் அறவே இருக்காது.\nஒவ்வொரு ஆண்டும் அரசு நிறுவனங்களில் குறைந்தபட்சமாக விளையாட்டுத் துறையைச் சேர்ந்த 50 ஆண்களுக்கும், 50 பெண்களுக்கும் வேலைவாய்ப்புஅளிக்கப்படும். மறைந்த வீரர் ஜெயவேலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையிலிருந்து அவரது பெற்றோருக்கு ஒரு லட்சம்ரூபாய் வழங்கப்படும்.\nஅதேபோல் சிட்னியில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட ஜெயலட்சுமி என்ற வீராங்கனையை கருணாநிதிஅரசு கண்டு கொள்ளவில்லை. ஆனால், அதிமுக சார்பில் அவருக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கி கவுரவிக்கப்படும்.\nதென்னக ரயில்வேயிலும், ஐ.சி.எப்.லும் விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்படும் போதிலும், பெரும்பாலான வேலை வாய்ப்புகள்கேரளா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கே அளிக்கப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்களுக்கு, அதாவதுவிளையாட்டு வீராங்கனைகளுக்கு அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்க எந்த வழியும் இல்லை.\nஏனென்றால் இந்தியன் வங்கி, ஐ.ஓ.பி. போன்ற பொதுத் துறை நிறுவனங்கள் ஆண்களுக்கான விளையாட்டுக் குழுக்களை ��ட்டுமே நடத்தி வருகின்றன. மக்கள்ஆதரவோடு அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் போது தற்போதுள்ள மாநில அரசால் அலட்சியப்படுத்தப்படும் இளம் விளையாட்டு வீரர்கள்,வீராங்கனைகளுக்கு தேவையான ஆக்கமும், ஊக்கமும் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/10/08112030/1011180/Delhi-Auto-Driver-Stabbed-Allegedly-By-Passenger.vpf", "date_download": "2018-12-14T06:19:18Z", "digest": "sha1:KV6IRUXCELLFIBW2W22CRG6PUGKWGRBJ", "length": 7458, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆட்டோ ஓட்டுனரை கொலை செய்த பயணி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆட்டோ ஓட்டுனரை கொலை செய்த பயணி\nடெல்லியில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரை, ஆட்டோவில் ஏறிய பயணி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடெல்லியில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரை, ஆட்டோவில் ஏறிய பயணி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு, டெல்லியின் கன்னட் பகுதியில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்றில், பயணிக்கும், ஓட்டுனருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பயணி, ஓட்டுனரை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஓட்டுனரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nகத்தியால் குத்தி இளம்பெண் கொலை\nநெல்லை மாவட்டம் வள்ளியூரில், துணிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்த இளம்பெண்ணை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nரபேல் ஒப்பந்த முறைகேடு : விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி...\nரபேல் ஒப்பந்த விவகாரத்தில் விசாரணையே தேவையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nரயிலுக்கு அடியே சிக்கிய மாடு உயிர்பிழைத்த அதிசயம்\nஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய மாடு, உயிர்பிழைத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.\nஜம்முவில் கொட்டும் பனி : போக்குவரத்து முடக்கம்\nகடும் பனிபொழிவு காரணமாக மூடப்பட்ட ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், பல கிலோ மீட்டர் தூரத்துக்கு கனரக சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.\nநான் இந்தியாவின் மகன் - தலாய்லாமா\nஉடலாலும், மனதாலும் தான் ஒரு இந்தியாவின் மகன் என்று புத்த மத தலைவர் தலாய்லாமா கூறியுள்ளார்.\nவாஜ்பாய் உருவம் பொறித்த ரூ.100 நாணயம் - மத்திய அரசு உத்தரவு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயங்களை அச்சடிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nதாஜ்மஹால் நுழைவுக் கட்டணம் 5 மடங்கு உயர்வு\nஉலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹால் ஆக்ராவில் உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archive.manthri.lk/ta/politicians/indika-bandaranayake", "date_download": "2018-12-14T06:53:06Z", "digest": "sha1:ILGH4ZJY5GSNEMSPOND57OCMWKIGLQSU", "length": 13777, "nlines": 242, "source_domain": "archive.manthri.lk", "title": "இந்திக பண்டாரநாயக்க – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / இந்திக பண்டாரநாயக்க\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (82.98)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (43.19)\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (82.98)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (43.19)\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (14.73)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(6.34)\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (7.1)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (9.09)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (0.0)\nதோட்ட தொழில் துரை\t(0.0)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nSchool: கல்கமுவ புதுருவகந்த ம.வி.,புனித ஏன்ஸ் கல்லூரி- குறுநாகல்\nஉங்களு���்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to இந்திக பண்டாரநாயக்க\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/6288", "date_download": "2018-12-14T06:55:37Z", "digest": "sha1:CPYKIFUGUWKHEQKLLNEYMNYICQLCPPMQ", "length": 11220, "nlines": 104, "source_domain": "globalrecordings.net", "title": "Arabic, Mesopotamian: Baghdadi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: acm\nGRN மொழியின் எண்: 6288\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Arabic, Mesopotamian: Baghdadi\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகேட்பொலியில் வேதாகம பாடங்கள் விருப்பமான படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A30520).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A37957).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nArabic, Mesopotamian: Baghdadi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Arabic, Mesopotamian: Baghdadi\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது ம���ழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-14T05:53:54Z", "digest": "sha1:7JJBN46RVELD3GSTNJ2BRK4KT3RWWUL2", "length": 5759, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "இடைத்தங்கல் முகாம் – GTN", "raw_content": "\nTag - இடைத்தங்கல் முகாம்\nஅனர்த்த நிலைமைகள் குறித்து இன்றைய தினம் பாராளுமன்றில் விவாதம்\nநாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமகள் குறித்து இன்றைய தினம்...\nமகிந்த அணியினரின் மனு மீது இன்று முக்கிய உத்தரவு December 14, 2018\nயாழில். இனந்தெரியாத காய்ச்சல் – மாணவன் உயிரிழப்பு December 14, 2018\nநல்ல வேலை செய்பவர்களுக்கு பாராட்டுவிழா நடாத்துவது அவசியமானது December 14, 2018\nவடமாகாண முன்பள்ளிகளின் கண்காட்சியும் கலாச்சார விழாவும் December 14, 2018\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி இடை நிறுத்தம் December 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/07/blog-post_23.html", "date_download": "2018-12-14T05:49:24Z", "digest": "sha1:LV4SHZYJVUFUHAT5ALXAKXFYDXRKI5GR", "length": 38675, "nlines": 375, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சீனா உலகை ஆளும்போது...", "raw_content": "\nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 13/12/2018 | டவுண்லோடு\nஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்\n‘பெரியார்’ இங்கே… ஐயகோப் பெருந்தேவி எங்கே\nகருத்துக்கணிப்புகள் - அரசியல் இல்லை.\nயதி முன்னுரை – தேர்வானவர் அறிவிப்பு\nNew – 1975 நாவல் வெளியீடு : எமர்ஜென்சி இசையும் பர்கோலாக்ஸும்\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசனிக்கிழமை அன்று ஐஐடி சென்னையின் சீனா மையமும் சென்னை சீ��� ஆராய்ச்சி மையமும் இணைந்து நடத்திய நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். பிரிட்டனின் மார்ட்டின் ஜாக் (Martin Jacques) பேசினார். இவர் சீனா தொடர்பாக When China Rules the World: The End of the Western World and the Rise of a New Global Order என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். சீனா பற்றி ஆழ்ந்து படித்து வருகிறார். சீனா பற்றி அவர் பேசிய TED பேச்சு இங்கே.\nசென்னையில் அவருடைய பேச்சு கிட்டத்தட்ட இந்தமாதிரித்தான் அமைந்தது. ஆனால் அதற்குமேல் சற்று விரிவாகவும் இருந்தது. சீனா பற்றி மேற்குலகம் அறிந்துகொள்ளவேண்டியது என்ன என்பதுதான் மார்ட்டின் ஜாக்கின் புத்தகத்தின் நோக்கம். ஆனால் அதிலிருந்து இந்தியர்களும் நிறையப் புரிந்துகொள்ள முடியும்.\n1. சீனா எப்படிப்பட்ட அரசு\nமேற்கத்திய நாடுகள் 17-18-ம் நூற்றாண்டுகளில்தான் தேசம் என்று கருத்தாக்கத்தை உருவாக்கின. அதன் விளைவாக தேச-அரசுகள் உருவாயின. தேச-அரசு என்றால், ஒரு குறிப்பிட்ட தேசமாகத் தங்களைக் கருதும் மக்கள் ஒன்றுசேர்ந்து, ஓர் அரசை உருவாக்கி, அதற்கு இறையாண்மையை அளிப்பது.\nமார்ட்டின் ஜாக் சீனாவை, தேச-அரசு என்பதைவிட நாகரிக-அரசு என்று சொல்லவேண்டும் என்கிறார். சீனாவை ஒன்றுபடுத்தும் முயற்சிகள் 2,000 வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.\n[இந்த வேற்றுமை எனக்கு அவ்வளவு பெரிதாகவோ முக்கியமானதாகவோ படவில்லை. - பத்ரி]\nமாவோவின் ஆட்சியினால் துன்பம்தான், கொலைகள்தான் என்று மேற்கத்தியர்கள் பேசுவது கொஞ்சம் அதீதமானது என்கிறார் மார்ட்டின். சீனர்களின் கருத்து வேறுமாதிரியானது என்கிறார். அவர்கள், மாவோபின் பங்களிப்பு மிக முக்கியமானது என்று கருதுவதாகச் சொல்கிறார். அதுநாள்வரையில் பஞ்சம், ஒற்றுமையின்மை, எதிரிகளின் அச்சுறுத்தல் என்று இருந்த நாட்டில், பஞ்சத்தைப் போக்கியது, நாட்டை வெகுவாக ஒன்றுபடுத்தியது, எதிரிகளைத் துரத்தியது, நாட்டுக்கு வலு சேர்த்தது ஆகிய காரணங்களால் மாவோ சீனாவுக்குப் பெரும் பங்கு ஆற்றியிருப்பதாக அந்நாட்டு மக்கள் கருதுவதாக மார்ட்டின் ஜாக் சொல்கிறார்.\n3. ஒரு நாடு, பல ஆட்சிமுறைகள்\nஹாங் காங் சீனாவின் கைக்குப் போக இருந்த நேரம், உலகில், அதுவும் முக்கியமாக பிரிட்டனில் பெரும் அவநம்பிக்கை இருந்தது. சீனா ஹாங் காங்மீது பாய்ந்து அதனை விழுங்கிவிடும்; ஹாங் காங்கின் நடைமுறை, முற்றிலும் சீனாவின் பிற பகுதிகளைப் போலவே இருக்கும் ��ன்று அனைவரும் நம்பினர். ஆனால் இன்றுவரை அப்படி ஆகவில்லை. ஒரு நாடு, இரு ஆட்சி முறைகள் என்பது தொடர்கிறது.\nசீனாவுக்குத் தன் ஆட்சிமுறையை ஹாங் காங்மீது திணிப்பது அவசியமில்லை. ஹாங் காங் சீனாவின் இறையாண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டும் - அவ்வளவுதான். ஆனால் மேற்கத்திய நாடுகள் இப்படி நடந்துகொள்ளாது. உதாரணமாக, மேற்கு ஜெர்மனி - கிழக்கு ஜெர்மனி இணைப்பு நடந்தபோது என்ன ஆனது கிழக்கு ஜெர்மனி முற்றிலுமாக விழுங்கப்பட்டு, மேற்கு ஜெர்மனியின் நடைமுறைகள் அப்படியே அங்கு திணிக்கப்பட்டது.\nநாளை தைவானும் சீனாவின் பிடிக்குள் வரும். இதனைத் தடுக்கவே முடியாது. அப்போது தைவானில் பல கட்சி ஆட்சி தொடரும். இப்போது இருப்பதுபோலவே.\n[இதில் எனக்கு நிறைய மாற்றுக்கருத்து உள்ளது. மார்ட்டினிடம் பலர் கேட்டது, ஏன் இது திபெத்தில் நடைமுறையில் இல்லை என்பதை. சீன இறையாண்மைக்கு அடங்கிய, முழுமையான சுயாட்சி அதிகாரம் கொண்ட ஒன்றைத்தானே இப்போது தலாய் லாமா கேட்கிறார் இந்தக் கேள்வியை ஓரிருவர் கேட்டனர். மார்ட்டின் அதற்கு சரியான பதிலைச் சொல்லவில்லை. ஒருவேளை தைவானின் பொருளாதார பலம் ஹாங் காங் போன்றே இருப்பதால் ஹாங் காங் போல தைவானுக்கும் நிறையச் சுதந்தரம் தரப்படலாம். ஆனால் திபெத் இந்தியாவுடனான சார்பைக் கொண்டிருப்பதாலும் அதற்கு பொருளாதார வலு ஏதும் இல்லை என்பதாலும் திபெத் ஓர் எல்லைப் பிரதேசம் என்பதாலும், திபெத்தியர்கள் தலாய் லாமா என்ற மதத் தலைமையை முழுமையாக நம்புவதாலும் வேறு மாதிரியாகக் கையாளப்படுகிறதோ இந்தக் கேள்வியை ஓரிருவர் கேட்டனர். மார்ட்டின் அதற்கு சரியான பதிலைச் சொல்லவில்லை. ஒருவேளை தைவானின் பொருளாதார பலம் ஹாங் காங் போன்றே இருப்பதால் ஹாங் காங் போல தைவானுக்கும் நிறையச் சுதந்தரம் தரப்படலாம். ஆனால் திபெத் இந்தியாவுடனான சார்பைக் கொண்டிருப்பதாலும் அதற்கு பொருளாதார வலு ஏதும் இல்லை என்பதாலும் திபெத் ஓர் எல்லைப் பிரதேசம் என்பதாலும், திபெத்தியர்கள் தலாய் லாமா என்ற மதத் தலைமையை முழுமையாக நம்புவதாலும் வேறு மாதிரியாகக் கையாளப்படுகிறதோ\n4. சீனா, புதிய காலனிய சக்தி\nசீனா ஆப்பிரிக்காவில் பெரும் ஈடுபாடு காட்டுவதை மேற்கத்தியப் பத்திரிகைகள் தவறாகச் சித்திரிக்கின்றன. சீனா எக்காலத்திலும் மேற்கத்திய நாடுகளைப் போல காலனிய சக்தியாக இருக்காது. அது, அதன் ரத்தத்தில் இல்லாத ஒன்று. தன் நாட்டு எல்லைகளை விரிவாக்கவேண்டும் என்று அது விரும்பவில்லை. ஹாங் காங், தைவான் போன்றவை வரலாற்றுரீதியாக அதனுடைய ஆளுகைக்கு உட்பட்டவை. அதுதவிர, பிற இடங்களுக்குச் சென்று அந்த இடங்களைக் கட்டுப்படுத்த சீனா விரும்பாது.\n18-ம் நூற்றாண்டுவரையில் இந்தோசீனப் பகுதி (இன்றைய கொரியா, வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளை உள்ளடக்கிய பகுதி) சீன அரசின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. அப்போதுகூட, சீனா அங்கெல்லாம் தன் ஆட்சியைப் பரப்ப விரும்பவில்லை. அந்நாடுகளுடனான வர்த்தக உறவை மட்டுமே கொண்டிருந்தது. அந்நாட்டு அரசர்கள் தன் ஆளுகைக்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்று மட்டுமே வைத்திருந்தது.\n19-ம் நூற்றாண்டில் பிரெஞ்சு, பிரிட்டிஷ், ஜப்பானிய காலனிய சக்திகள் சீனாவுக்குள் நுழையும்வரை இந்நிலை நீடித்தது.\nகொலம்பஸ் போன்றோர் சிறு கப்பல்களில் உலகத்தைச் சுற்றுவதற்கு முன்பாகவே பெரும் சீனக் கப்பல்கள் பல இடங்களுக்குச் சென்றுவந்துள்ளன. ஆனால் சீனா எக்காலத்திலும் ஒரு பெரும் கப்பற்படையைக் கொண்டு உலகை ஆட்சி செய்ய யோசித்ததில்லை. அதேபோல, இனியும் அப்படிச் சிந்திக்காது.\nஇன்று இந்தியா தவிர்த்த பிற ஆசிய நாடுகள் செய்யும் மொத்த வர்த்தகத்தில் 25% சீனாவுடன். உலகின் பெருவாரியான நாடுகள் - வளர்ந்த, வளரும் நாடுகள் - சீனாவுடன்தான் மிக அதிகமான வர்த்தகத்தைச் செய்கின்றன. அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, பிரேசில், ஜப்பான், தென் கொரியா போன்ற பல நாடுகளின் முதன்மை வர்த்தகப் பங்காளி சீனாதான். இது மேலும் மேலும் அதிகரிக்கத்தான் போகிறது. உலகின் முதன்மை நாணயமாற்று கரன்சியாக ரென்மின்பி ஆகப்போகிறது.\n6. தென் சீனக் கடல்\nதென் சீனக் கடல் பகுதி முழுமையும் தன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என்று சீனா நினைக்கிறது. அப்பகுதியில் பிறர் யாரும் தலையிடுவதை சீனா விரும்பவில்லை. (பார்க்க: வியட்நாம்-இந்தியா -எதிர்- சீனா பிரச்னை.)\nசீனாவில் பெருவாரியான மக்கள் (சுமார் 90%) ஹான் சீனர்கள். பிற பெரும் நாடுகளைப் போலன்றி (அமெரிக்கா, இந்தியா) பெரும்பான்மை சீனர்கள் தங்களை ஒரே இனத்தினராகக் கருதுகிறார்கள்.\nஆனால் ஒரு சிக்கல். ஹான் சீனர்கள் தம் கலாசாரத்தை மட்டுமே உயர்ந்ததாகக் கருதுபவர்கள். அத்துடன் பிற கலாசாரங்களைத் தாழ்ந்தவையாகவும் கருதுகிறவர்கள். எனவே பிற இனங்களைக் கேவலமாகப் பார்க்கிறவர்கள். கலாசாரம் பன்மை என்பது சிறந்தது என்று கருதுபவர்கள் இல்லை. ஒற்றைக் கலாசாரத்தையே விரும்புபவர்கள்.\nஒரு அரசின் ஆட்சி அதிகாரமும் சட்ட அதிகாரமும் வாக்குரிமை கொண்ட மக்களாட்சியிலிருந்தே பெறப்படுகிறது என்பது மேற்கு நாடுகளின் நம்பிக்கை. ஆனால் இது உண்மையல்ல. இத்தாலி போன்ற நாட்டில் வாக்குரிமையுள்ள மக்களாட்சி நடைமுறையில் இருந்தாலும் அந்நாட்டின் பல இடங்களில் வசிக்கும் மக்கள் அரசை சட்டபூர்வமானதாகக் கருதுவதில்லை. [இந்தியாவில்கூடச் சில இடங்களை இப்படிக் கருத இடமுண்டு - பத்ரி.] ஆனால் சீனா இதிலிருந்து மாறுபட்டது. அங்கே வாக்குரிமை கொண்ட பல கட்சிகள் கொண்ட மக்களாட்சி முறை கிடையாது. ஆனாலும் அங்குள்ள மக்கள் தம் அரசை சட்டபூர்வமானதாகவே கருதுகிறார்கள். அத்துடன் பெரும்பான்மை மக்களுக்கு தம் அரசின்மீது திருப்தியே நிலவுகிறது. உள்ளூர் அரசுகள்மீது குறைந்த திருப்தியும் மத்திய அரசின்மீது அதிகபட்ச திருப்தியும் கொண்டிருப்பதாக ஓர் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.\nஉலகிலேயே செயல்திறன் மிகுதியான அரசு என்றால் அது சீன அரசுதான். இன்று மேற்குலகம் முழுதும் அரசுகள் தோல்வியுற்றுக்கொண்டிருக்கும் நிலையில், உலகம், சீன அரசின் மாதிரியைப் படிக்கவேண்டிய அவசியம் வந்துள்ளது.\n2009 உலகப் பொருளாதார வீழ்ச்சிக்குமுன், சீனா எத்தனை ஆண்டுகளில் அமெரிக்காவை எட்டிப் பிடிக்கும் என்றெல்லாம் ஆரூடம் சொல்லினர். ஆனால் 2008-க்குப்பின், இந்த ஆருடங்களை மாற்றி எழுதவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது இந்த எட்டிப்பிடிப்பு இன்னும் வேகமாக நிகழும். இந்த 4 வருடங்களில் மேற்கத்திய நாடுகள் பலவற்றின் ரியல் ஜிடிபி குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் சீனாவின் வளர்ச்சி 30% அதிகரித்துள்ளது.\nஎனவே 2008-ம் ஆண்டை சீனாவின் ஆண்டு என்றே சொல்லலாம். சீனா உலகின் பொருளாதார வல்லரசாக இந்தப் பத்தாண்டின் இறுதிக்குள்ளாகவே (2018) ஆகிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nப்ரிக் வங்கி (சீனா, இந்தியா, ரஷ்யா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா) என்று ஒன்று ஆரம்பிக்கப்பட்டால், அது உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகியவற்றைத் தூக்கிச் சாப்பிட்டுவிடும்.\nஇதன்பின் கேள்வி-பதில் நிகழ்வு நடைபெற்றது. பலர் நேரடியாகக் கேள்விகளைக் கே��்காமல் பெரும் பிரசங்கங்களைச் செய்யத் தொடங்கினர்.\nமார்ட்டின் ஜாக், சீனாமீது பெரும் காதல் கொண்டவர் என்று நன்கு தெரிகிறது. இந்தியா-சீனா தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு நன்றாகப் பதில் சொன்னார். நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். இந்தியாதான் சீனாவைத் தனக்கு இணையான நாடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. சீனர்களைப் பொருத்தமட்டில், அவர்கள் கலந்துகொள்ளும் பந்தயத்தில் இந்தியாவைக் காணவே இல்லை.\nஇந்தியா-சீனா இடையிலான எல்லைப் பிரச்னையைத் தீர்ப்பது எளிது என்றே மார்ட்டின் ஜாக் கருதுகிறார். உணர்ச்சிவசப்படாமல் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினால், சீனாவுக்கு இந்த எல்லைகளை மாற்றிக்கொள்ளவோ கொஞ்சம் விட்டுக்கொடுக்கவோ பெரிய பிரச்னை ஏதும் இருக்காது என்பது மார்ட்டினின் கருத்து. பதிலுக்கு இந்தியா சீனாவுக்கு என்ன கொடுக்கப்போகிறது\nமார்ட்டின் ஜாக்கின் புத்தகத்தை வாங்கிவிட்டேன். படித்துவிட்டு எழுதுகிறேன்.\nசீனம் தெளிவான உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகளுடன் உள்ளது. இதைக் கொடு அதைத் தருகிறேன் என்ற அளவில் பேரம் பேசத் தயாராகவே இருக்கும்.\n உள், வெளி, நடு எல்லாக் கொள்கைகளையும் குழப்பி வைத்துள்ளது. ம்ம்ம். எதையெல்லாம் இந்த உலகம் பார்க்க வேண்டியிருக்கிறதோ\nஅவரோட புத்தகம் வாங்கி காச வீண் பண்ணிடின்களே\nசிரியாவில் சீனாவின் நிலைப்பாடு பற்றி ஏதாவது கேள்விகள் அல்லது விளக்கங்களுக்கு பதில் சொன்னாரா\nசீனத்தின் வளர்ச்சிக்கு 20 ம் நூற்றாண்டில் வித்திட்டது டெங் ஷியாபிங்க்.\nமுழுமையான கம்யூனிசக் கொள்கைகளிலிருந்து சீனத்தை விடுவித்து மார்க்கெட் எகனாமியே எந்தத் துறைகளில் அனுமதிக்கலாம் என்ற அளவிற்கு இரு எக்ஸ்ட்ரீம் முனைகளை ஒன்றினைத்து சீனாவின் வளர்ச்சிக்கு அடிகோலியவர்.\n2008 கதையெல்லாம் இப்போதைய விளைவுகள்.\nஇந்தியாவின் அரசுகள் திசை தெரியாமல் இருந்த காலகட்டம் அது;இப்போதும் கூட இந்திய மத்திய அரசிற்கு தெளிவான பொருளாதார சமூகக் கொள்கைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.\nஇந்தியா அல்லது சீனாவின் எதிர்காலம் பற்றி மேற்கத்திய நிபுணர்களின் கருத்துகள் என்றுமே சரியானதாக இருந்தது கிடையாது. நேருவுக்குப் பிறகு இந்தியா அதோகதி என்று ஆரூடம் கூறி வந்தனர்.ஒரு சமயம் இந்தியாவை அமுக்கப் பார்த்தவர்கள் அது முடியாது ப���கவே இந்தியாவை நண்பனாக ஆக்கிக் கொள்ள முய்ன்று வருகின்றனர்.தங்களது சில நோக்கங்களுகு இந்தியாவைப் பயன்படுத்திக் கொளளவும் முயல்கின்றனர்.மேற்கத்தியரின் - பத்திரிகைகளின், நிபுணர்களின் பாராட்டுரைகளை நாம் பெரிதாக எடுத்துக் கொண்டால் நாம் தான் முட்டாள்கள். சீனாவை இப்போது மேற்கத்திய்ர் ஆகா ஓகோ என்று பாராட்டுகின்றனர். காரணம் மேற்கத்திய நிறுவனங்களுக்கு சீனா தாராளமாகக் கதவைத் திறந்து விட்டுள்ளது.இந்தியாவில் ஏதோ ஒரு மூலையில் பனியன் கம்பெனியில் சிறுவர்கள் வேலைக்கு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிந்தால் மேற்கத்திய நாடுகள் அக்கம்பெனியின் தயாரிப்புகளை பகிஷ்கரிக்கும். சீனாவிலோ எவ்வளவோ வழிகளில் தொழிலாளர் சட்டங்கள் மீறப்படுகின்றன. மேற்கத்தியர் அதைக் கண்டு கொள்வதில்லை. சீனாவின் நிலக்கரிச் சுரங்கங்களில் மாதம் 20 வீதம் சாகிறார்கள். மேற்கத்திய நாடுகள் மூச்சு விடாது. இந்தியாவில் அது போல நடந்தால் மேற்கத்திய ஊடகங்கள் இந்தியாவை கிழி கிழி என்று கிழித்து விடும்.\nஎனது கருத்தில் மேற்கத்தியரின் விமரிசனங்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.\nஅரசு என்ற வகையில் சீன பலமாக உள்ளது.இந்திய அரசு தனன் சட்டப்பூர்வ இருப்பை இருப்பை நிருபிக்கவே போராடும்ம் நிலையில் உள்ளது.அதுபோல் எல்லை பிரச்சினை முதல் எந்தப்பிரச்சினையிலும் சின்னாவின் நோக்கமாக இருப்பது பேரம் பேசுவதே.அதன் மூலம் சில சாதகங்களை பெருவதுதான். வேறு நோக்கங்கள் இருப்பதாக் தெரியவில்லை.\nஆனால் பேரம் பேசும் திறன் இந்தியாவிடம் இல்லை.குறிப்பாக சீனாவிடம்.சீன-இந்தியாவின் பலமும் பலவீனமும் இதுதான்அதோடு சீனாவிடம் உள்ள தன்னம்பிக்கையும் இந்தியாவிடம் இல்லை.\nநமது ஆல் இன் ஆல் எக்ஸ்பர்ட் பூவண்ணன் இன்னும் ஆஜர் ஆகி சீனத்து மகத்துவத்தைப் பற்றி திருவாய் மலர்ந்தருளவில்லையே\nஎல்லா வகையான வளமும் நம் நாட்டில் இருந்தாலும் அரசியல்வாதி என்ற பெரும்கொள்ளைகாரன் இருக்கின்றானே.......அவன் அடிக்கும் ஊழல் பணத்தில் உலகையே சொர்காம் ஆக்கலாமே......\nஇந்தியாதான் சீனாவைத் தனக்கு இணையான நாடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. சீனர்களைப் பொருத்தமட்டில், அவர்கள் கலந்துகொள்ளும் பந்தயத்தில் இந்தியாவைக் காணவே இல்லை.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதி.நகரில் டயல் ஃபார் புக்ஸ் கடை எண் 2\nஏழை மாணவி மருத்துவக் கல்வி பெற உதவுங்கள்\nRajini's Punchtantra - இப்போது ரூபா அண்ட் கோ வாயில...\nமூன்றாம் உலகப் போர் - புத்தக வெளியீடு\nகுழந்தையை மூத்திரம் குடிக்க வைத்தது தப்பில்லை - சு...\nகேணி - கவிஞர் மனுஷ்யபுத்திரனுடன் ஒரு சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/09/blog-post_11.html", "date_download": "2018-12-14T05:48:07Z", "digest": "sha1:LEPFFQH7OFDJFANLTSKWTCBXC4ZKK37L", "length": 27816, "nlines": 400, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரம்", "raw_content": "\nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 13/12/2018 | டவுண்லோடு\nஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்\n‘பெரியார்’ இங்கே… ஐயகோப் பெருந்தேவி எங்கே\nகருத்துக்கணிப்புகள் - அரசியல் இல்லை.\nயதி முன்னுரை – தேர்வானவர் அறிவிப்பு\nNew – 1975 நாவல் வெளியீடு : எமர்ஜென்சி இசையும் பர்கோலாக்ஸும்\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nமக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரம்\nஇன்றைய பிசினஸ் ஸ்டாண்டர்டில் சுர்ஜித்சிங் பல்லா மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர்பான பிரச்னை பற்றி தனக்கே உரிய பாணியில் எழுதியுள்ளார்.\nமுதலில் இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வாரியத்தின் இணையத்தளத்திற்குப் போய் அங்கே கிடைக்கும் சில எண்களை கவனமாகப் பார்க்கவும். மேலும் சென்சஸ் மேப்ஸ் தளத்தில் உங்களுக்கு வேண்டிய தகவல்களை நுண்ணியமாக, மாநில அளவில், மாவட்ட/தாலுக்கா அளவில் பெற்றுக்கொள்ளலாம். (ஜாவா தேவை.)\nமுஸ்லிம்கள் அதிகமான எண்ணிக்கையில் பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளுகிறார்களா இந்துக்கள் இன்னமும் சில வருடங்களில் சிறுபான்மையினராகி விடுவரோ என்றெல்லாம் பயம் சிலருக்கு.\nமுஸ்லிம் வாக்கு வங்கியை விட எனக்கு பயமளிப்பது வட இந்திய வாக்கு வங்கி. தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் மக்கள்தொகை அதிவேகமாக அதிகரித்து வருகிறது.\nஇன்றைய தேதியில் மக்கள் தொகை மாறியுள்ளதைக் கணக்கில் வைத்து புதுப் பாராளுமன்றத் தொகுதிகளை உருவாக்க வேண்டி வந்தால் அவையனைத்தும் பீஹாரிலும், உத்திரப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும், குஜராத்திலும்தான் போய்ச்சேரும்.\n1991-2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் கண்டறிந்த, ஆனால் பேசப்படாத விஷயங்கள்: [மக்கள் தொகை மிகவும் குறைவாக உள்ள வடகிழக்கு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றை விலக்கி, மேலும் ஜம்மு & காஷ்மீரையும் விலக்கி - ஏனெனில் அங்கு 1991இல் சென்சஸ் நடைபெறவில்லை - பார்க்கும்போது]\nமிகக் குறைந்த மக்கள்தொகைப் பெருக்க விகிதம் உள்ள மூன்று மாநிலங்கள்:\nமிக அதிக மக்கள்தொகைப் பெருக்க விகிதம் உள்ள மாநிலங்கள்:\nஇதில் இந்துக்கள் 18% அதிகரித்துள்ளனர், முஸ்லிம்கள் 26% அதிகரித்துள்ளனர் என்பது பற்றி சிலர் கவலைப்படுகிறார்கள். எனக்கு வட இந்திய மக்கள் தொகை கன்னாபின்னாவென்று அதிகரிப்பது பீதியைக் கிளப்புகிறது. அரசியல் அதிகாரம் வடக்குக்கே அதிகமாக இருக்கும். அதனால் பணம் வீணாக அங்குதான் செலவழிக்கப்படும். அப்படி செலவழித்தும், வடக்கின் வளர்ச்சி தெற்கை விட மிகவும் குறைவாக இருக்கும். முக்கியமாக மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான நீர், மின்சாரம், சாலைகள், உணவுப்பொருட்கள், கல்வி, அடிப்படைச் சுகாதாரம் ஆகியவை. அப்படித்தானே இன்று இருக்கிறது இதை மாற்ற, வடக்கில் கட்டின்றிப் பெருகும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, அங்கு கல்வி, வேலை வாய்ப்பு அதிகரிப்பது, அடிப்படை மருத்துவ வசதியை அதிகரிப்பது ஆகியவற்றில் மனதைச் செலுத்தாது, முக்கிய எதிர்க்கட்சியான பாஜகவோ முஸ்லிம்கள் படுவேகமாக வளர்கிறார்கள் என்று கத்துகிறது.\nமக்கள் தொகையை அதிரடியாகக் கட்டுப்படுத்த கீழ்க்கண்ட மாநிலங்கள் உடனடியாக அதிக முயற்சிகளை எடுக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட நான்கு மாநிலங்களான பீஜார், ராஜஸ்தான், ஹரியானா, உத்திரப் பிரதேசம் ஆகியவற்றுடன் மஹாராஷ்டிரம் (22.6%), மத்தியப் பிரதேசம் (24.3%), குஜராத் (22.5%), ஜார்கண்ட் (23.2%).\nதெற்கில் மிக அதிகமான மக்கள் தொகைப் பெருக்கம் கர்நாடகத்தில்தான் (17.2%).\nசுர்ஜித்சிங் பல்லாவின் கட்டுரையில் ஷெட்யூல்ட் வகுப்பினரின் தொகைப் பெருக்கம் பற்றி இவ்வாறு சொல்கிறார்:\nஇந்தக் கூற்று பொருந்தக்கூடியதா என்று பார்த்தேன். ஒவ்வொரு மாநிலத்திலும் ஷெட்யூல்ட் வகுப்பினரின் தோகைப்பெருக்கம் எப்படியுள்ளது என்று கவனித்தால், தமிழகத்தைத் தவிர்த்து, மற்ற அனைத்து மாநிலங்களிலும் ஷெட்யூல்ட் வகுப்பினரின் பெருக்கம் மாநிலப் பெருக்கத்தை விடக் குறைவாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் மொத்த ஜனத்தொகை 11.2% அதிகரித்திருக்க, ஷெட்யூல்ட் வகுப்பினரில் தொகை 19% அதிகரித்திருந்தது. ஷெட்யூல்ட் வகுப்பினர் அதிக அளவில் இருக்கும் மஹாராஷ்டிரத்தில் மாநிலத்தொகை 22.6% அதிகரித்திருக்கையில், ஷெட்யூல்ட் வகுப்பினரில் தொகை 10.2% தான் அதிகரித்திருந்தது. இதேபோன்றுதான் மற்ற மாநிலங்களிலும்.\nஒருவேளை சுர்ஜித் பல்லா சொல்வதுபோல கடந்த 15 வருடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கென (OBC) இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டிருப்பதால், யாரும் வேண்டுமென்றே தான் SC என்று பொய்யாகச் சொல்லியிருக்க வேண்டியதில்லை என்பதனால் இருக்கலாம். தமிழகத்தில் எம்ஜியார் காலத்திலிருந்தே (80களிலேயே) பிற்படுத்தப்பட்டோருக்கென இட ஒதுக்கீடு இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nரவி: human development indicators, மற்றும் ஆண்/பெண் விகிதம் பற்றி சொல்லியிருந்தீர்கள். அதுபற்றியும் மிக விளக்கமான எண்களை சென்சஸ் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். ஆண்/பெண் விகிதம் நேரடியாகவே கிடைக்கிறது. தோண்டித் துருவினால் எத்தனை வீடுகளில் மின்சாரம் உள்ளது, எந்த மாதிரியான அடுப்பு (கேஸ், கெரசின், விறகு, கரி...), எத்தனை அருகில் பள்ளிக்கூடம் உள்ளது போன்ற பலவற்றுக்கும் சென்சஸ் தகவல் உள்ளது.\n1.இதுமாதிரியான ஒரு விளக்கத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. தமிழ் நாட்டிலும், பிற தென்மாநிலங்களிலும் திறம்பட மக்கள் தொகை கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தியதற்கான பரிசா இது என்று அந்தக்கட்டுரையாளர் கேள்வியெழுப்பியிருந்தார். மேலும் குடும்பக்கட்டுப்பாடு என்பது தாய்சேய் நலவிடுதிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஓரளவுக்கேனும் மருத்துவ விழிப்புணர்வு இவற்றை உள்ளடக்கியது. இது முக்கியமானது.\n2. இதுபோன்ற பிழையான புள்ளிவிவரங்களை (முஸ்லீம்கள் மக்கட்த்தொகைப் பெருக்கம் பற்றி) உண்டாக்குவதும், பின் அவற்றை தமது பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவதும் சங்பரிவார்களின் வழக்கமான பாணி.\nமுஸ்லீம்கள் மக்கட் தொகைப் பெருக்கம் பற்றி, சென்ஸசில் ஏற்பட்ட குளறுபடியே காரணம் என்கிறது இந்தச் சுட்டி. க்ட்ட்ப்://ந்ந்ந்.தட்ச்டமில்.cஒம்/னெந்ச்/2004/09/09/முச்லிம்.க்ட்ம்ல்\nமுஸ்லீம்கள் மக்கட் தொகைப் பெருக்கம் பற்றி, சென்ஸசில் ஏற்பட்ட குளறுபடியே காரணம் என்கிறது இந்தச் சுட்டி. க்ட்ட்ப்://ந்ந்ந்.தட்ச்டமில்.cஒம்/னெந்ச்/2004/09/09/முச்லிம்.க்ட்ம்ல் -- ப��ரசன்னா\nமுஸ்லீம்கள் மக்கட் தொகைப் பெருக்கம் பற்றி, சென்ஸசில் ஏற்பட்ட குளறுபடியே காரணம் என்கிறது இந்தச் சுட்டி. க்ட்ட்ப்://ந்ந்ந்.தட்ச்டமில்.cஒம்/னெந்ச்/2004/09/09/முச்லிம்.க்ட்ம்ல் -- பிரசன்னா\nமுஸ்லீம்கள் மக்கட் தொகைப் பெருக்கம் பற்றி, சென்ஸசில் ஏற்பட்ட குளறுபடியே காரணம் என்கிறது இந்தச் சுட்டி. க்ட்ட்ப்://ந்ந்ந்.தட்ச்டமில்.cஒம்/னெந்ச்/2004/09/09/முச்லிம்.க்ட்ம்ல் -- பிரசன்னா\nமுஸ்லீம்கள் மக்கட் தொகைப் பெருக்கம் பற்றி, சென்ஸசில் ஏற்பட்ட குளறுபடியே காரணம் என்கிறது இந்தச் சுட்டி. க்ட்ட்ப்://ந்ந்ந்.தட்ச்டமில்.cஒம்/னெந்ச்/2004/09/09/முச்லிம்.க்ட்ம்ல் -- பிரசன்னா\nஐயோ.. :( ஸாரி பத்ரி. எப்படி இத்தனை முறை வந்தத்தென்று தெரியவில்லை. :( அச்சுட்டி: http://www.thatstamil.com/news/2004/09/09/muslim.html --Haranprasanna\nரவி: அவ்வப்போது blogger பின்னூட்டங்களைத் தின்றுவிடுகிறது. ஏன் என்று தெரியவில்லை. கடைசியாக நீங்கள் கொடுத்திருந்தது வந்துள்ளது.\nபத்ரி, ஆங்கிலத்தில் கீழுள்ள பெட்டியில் தட்டும்போது மேலே உள்ள பெட்டியில் தமிழில் எழுத்துகள் தெரிவதில்லை. கொஜ்சம் செப்பனிட வேடும். செய்யுங்கள். - ஹரன்பிரசன்னா.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசெம்மொழி தமிழ், அடுத்து செம்மொழி கன்னடம்\nவங்கியல்லா நிதி நிறுவனங்களின் பங்கு\nபொங்குதமிழ் - கனடா இலங்கைத் தமிழர் பொதுக்கூட்டம்\nசமாச்சார்.காம் - அன்னியச் செலாவணி பற்றி\nசமாச்சார்.காம் - மென்பொருள் பன்மொழியாக்கல்\nமக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரம்\nபெஸ்லான் பயங்கரம் பற்றிய பின்னூட்டம்\nசமாச்சார்.காம் - சைபர் கஃபே\nபிசினஸ் ஸ்டாண்டர்ட் கட்டுரை: A misnomer called 'me...\nபெரியார் பற்றிய தொலைக்காட்சித் தொடர்\nராஜீவ் காந்தி கொலையும், தொடர்ந்த துப்பறிதலும்\nதிராவிட் - இந்தியப் பெருஞ்சுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/kumbhalgarh/attractions/kumbhalgarh-fort/", "date_download": "2018-12-14T06:28:52Z", "digest": "sha1:KHAFTSEASBAJMWESDNVYSWEFEQUQMELX", "length": 8435, "nlines": 143, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "கும்பல்கர் கோட்டை - Kumbhalgarh | கும்பல்கர் கோட்டை Photos, Sightseeing -NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம்\nமுகப்பு » சேரும் இடங்கள் » கும்பல்கர் » ஈர்க்கும் இடங்கள் » கும்பல்கர் கோட்டை\nகும்பல்கர் கோட்டை 15-ஆம் நூற்றாண்டில் ரானா கும்பா என்ற மன்னரால் கட்டப்பட்டது. இந்த மேவார் சாம்ராஜ்ய கோட்டை பனாஸ் நதியின் கரையோரத்தில் அமைந்திருக்கிறது.\nராஜஸ்தானின் முக்கியமான கோட்டைகளில் ஒன்றாக இந்தக் கோட்டை கருதப்படுவதோடு, ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்து வருகிறது.\nகும்பல்கர் கோட்டை 13 சிகரங்களாலும், காவல் கோபுரங்களாலும், கொத்தளங்களாலும் சூழப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஆரவல்லி மலைத்தொடரில் 36 கிலோமீட்டர் தூரம் நீண்டு செல்கிறது.\nஇதன் நீளமும், வளைந்து செல்லும் சுவர்களின் கட்டிட பாணியும் கோட்டையை எதிரிகளிடமிருந்து காக்கும் பொருட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு இந்தக் கோட்டையின் சுவர், சீனப்பெருஞ்சுவருக்கு பிறகு உலகின் மிக நீளமான சுவராக கருதப்படுகிறது.\nமேலும் இந்தக் கோட்டையில் மகாராண பதே சிங் எனும் மன்னரால் கவிகை மாடங்களுடன் கட்டப்பட்ட அரண்மனை ஒன்றும் உள்ளது.\nகும்பல்கர் கோட்டையில் உள்ள ஏழு மிகப்பெரிய நுழைவாயில்களில் ராம் போல் என்ற வாயில் மிகவும் பெரியதாக கருதப்படுகிறது. அதோடு இங்கு வரும் பயணிகள் ஹனுமான் போல் என்ற வாயிலின் அருகே இருக்கும் கோயலுக்கு சென்று வழிபடலாம்.\nஇவைதவிர ஹுல்லா போல், பாக்ரா போல், நிம்பூ போல், பைரவா போல் மற்றும் டாப்-கானா போல் ஆகிய நுழைவாயில்களையும் இந்தக் கோட்டை கொண்டுள்ளது. மேலும் இந்தக் கோட்டையின் உச்சியிலிருந்து அருகிலுள்ள பகுதிகளின் கவின்மிகு தோற்றத்தையும் கண்டு ரசிக்கலாம்.\nஅதுமட்டுமல்லாமல் கும்பல்கர் கோட்டைக்கு உட்புறம் கர்தார்கர் என்ற இன்னொரு கோட்டையும் அமைந்திருக்கிறது.\nஅனைத்தையும் பார்க்க கும்பல்கர் படங்கள்\nஅனைத்தையும் பார்க்க கும்பல்கர் ஈர்க்கும் இடங்கள்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/195669?ref=home-feed", "date_download": "2018-12-14T06:45:29Z", "digest": "sha1:AJRM5LRSUDQENRVPKL56M7LLL3HWHEIJ", "length": 9002, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "சுறா மீன்களின் செட்டையை வைத்திருந்தவர்களுக்கு நீதிமன்றம் தீரப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோத���டம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசுறா மீன்களின் செட்டையை வைத்திருந்தவர்களுக்கு நீதிமன்றம் தீரப்பு\nசுறா மீன்களின் செட்டைகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் தலா 10,000 ரூபாய் வீதம் 60,000 ரூபாய் வீதம் தண்டப்பணம் செலுத்துமாறு திருகோணமலை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nதிருகோணமலையை கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் இன்று திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் 6 சந்தேகநபர்களையும் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு கைது செய்யப்பட்ட 6 பேரும் மாத்தறை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளை சேர்ந்த 35 மற்றும் 38 வயதுடையவர்கள் எனவும், கடற்றொழில் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட பணிப்பாளர் ஈ. எம். சீ. போயா கோட தெரிவித்துள்ளார்.\nதிருகோணமலை கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள், ஒரு மாத காலமாக கடலுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த படகினை சோதனையிட்ட போது சுறா மீன்களின் செட்டைகள் இருந்ததாகவும் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.\nசுறா மீன்களை வெட்டி அதனுடைய செட்டைகளை தனியாக வைத்திருப்பது குற்றம் எனவும் தெரிவித்த கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள், இவ்வாறான செயற்பாடுகள் இனிவரும் காலங்களில் நடைபெறக் கூடாது எனவும், நீதிமன்றம் கூடிய கவனம் எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தை கோரி இருந்தனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரா���்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?p=3617", "date_download": "2018-12-14T04:53:29Z", "digest": "sha1:BFWJPMEVQBUM3IBDKZ2XYPZ6J33NXZBK", "length": 13591, "nlines": 58, "source_domain": "areshtanaymi.in", "title": "வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 24 – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nவாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 24\nமனிதன் விரதத்தை எப்படி செய்தால் புண்ணியம் அடைவான்\nமனிதன் சாத்திரத்தில் உரைத்தவாறு நீராடிய பின்பு பஞ்ச பூதங்களையும், சூரிய சந்திரர்களை காலை மற்றும் மாலை ஆகிய இரு சந்தி வேளைகளிலும், தர்ம தேவதையையும், யமனையும், பித்ருக்களையும் நமஸ்கரித்து தன்னை அவர்களிடம் ஒப்பித்து மரணம் வரையிலுமோ அல்லது குறிப்பிட்ட காலம் வரையிலுமே விரதத்தை செய்யலாம்.\nகாய்கறி, கனி மற்று பூ இவற்றிலும் விலக்குவது குறித்து நிச்சயப்படுத்திக் கொண்டு விரதம் செய்யலாம்.\nபிரம்மச்சாரிய விரத்தையும், உபவாச விரத்தையும் கொள்ளலாம்.\nஇவ்வாறு பலவகையிலும் கொள்ளப்படும் விரதத்திற்கு அது பற்றி தெரிந்தவர்கள் கெடுதல் வராமல் காக்க வேண்டும். இவ்வாறான விரதம் கெட்டால் பாவம் என்று அறிவாயாக.\nமருந்து உண்பதற்காகவும், அறியாமையாலும், பெரியோர் கட்டளையாலும், சுற்றத்தாருக்கு உதவி செய்வதற்காகவும் விரதம் கெடுவதால் குற்றம் ஆகாது.\nவிரதம் முடிக்கும் போது சாத்திரத்தில் விதிக்கப்பட்டவாறு முடிக்க வேண்டும். அதனால் சித்தி அடைவான்.\nசிலர், புலால் எனும் மாமிசம் உண்ணுகின்றனர், சிலர் விட்டு விடுகின்றனர். அதை உண்ணலாமா கூடாதா\nஅக்கினி பூசையும், தானமும், வேதம் ஓதுதலும், தட்சிணைகள் நிரம்பிய யாகங்கள் ஆகியவை புலால் உண்ணாமல் இருப்பதன் பதினாறின் ஒரு பங்கிற்கு ஈடாகாது. சுவையை விரும்பி தனக்காக வேறு உயிரைக் கொல்பவன் பாம்பு, நரி, கழுகு மற்றும் ராட்சர்களுக்கு சமமானவன். பிற மாமிசத்தில் தன்னை வளர்ப்பவன் பிறக்கும் பிறப்புகளில் எல்லாம் பயம் கொண்டவனாகவே இருப்பான். தன்னை அறுத்தல் தனக்கு எத்தனை துன்பம் தருமோ அது போலவே பிற உயிர்களுக்கும் துன்பம் தரும் என்று புத்திசாலி உணரவேண்டும்.\nவாழ்நாள் முழுவதும் மாமிசம் உண்ணாதவன் சொர்கத்தில் நிலைபெறுவான். நூறு வருடம் தவம் செய்வதும் மாமிசம் விடுவதும் சமமாகவே இருக்கும் அல்லது அந்த தவ வலிமை குறைவாகவே இருக்கும். உயிரைக்காட்டிலும் மேலானது எதுவும் இல்லை என்பதால் தன் போல் பிற உயிர்களிடத்தில் இரக்கம் வைக்க வேண்டும்.\nமாமிசத்தின் சுவை அறிந்து அதை விலக்குபவன் பெறும் நன்மையை யாகங்களும், தேவர்களாலும் செய்யமுடியாது.\nமாமிசத்தை விட இயலாவிடின் ஏதாவது ஒரு மாதத்தில் விட வேண்டும்; அதுவும் இயலாது போனால் கார்திகை மாதம் சுக்ல பட்சத்தில் (அமாவாசை முதல் பௌர்ணமி வரை), தனது ஜன்ம நட்சத்திரதின் போதாவது, புண்ணிய திதிகளில் அல்லது அமாவாசை பௌர்ணமி திதிகளில் மட்டுமாவது விடவேண்டும்.\nஉடற் பிணிகள் வந்து அதன் பொருட்டு மாமிசம் உண்பவனையும் பித்ருக்களுக்கு படைக்கப்பட்ட மாமிசம் உண்பவனையும் பாவம் பற்றாது.\nதர்மத்தை கடைபிடிப்பவர்களால் குரு பூசை எவ்வாறாக செய்யப்படுகிறது\ntagged with உமா மகேஸ்வர ஸம்வாதம்\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 24 (2018)\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 23 (2018)\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 22 (2018)\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 21 (2018)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Uncategorized (9) அந்தக்கரணம் (750) அமுதமொழி (132) அருணகிரிநாதர் (10) கந்தர் அலங்காரம் (7) திருப்புகழ் (3) அறிவியல் = ஆன்மீகம் (20) கடவுட் கொள்கை (4) காரைக்கால் அம்மையார் (3) சாக்தம் (25) அபயாம்பிகை சதகம் (20) நல்லத்துக்குடி கிருண்ணய்யர் (20) சக்தி பீடங்கள் (2) சித்தர் பாடல்கள் (8) அகத்தியர் (1) இடைக்காடர் (2) காகபுசுண்டர் (1) சிவவாக்கியர் (3) பட்டினத்தார் (1) சைவம் (201) சந்தானக் குரவர்கள் (1) சைவ சித்தாந்தம் (45) மெய்கண்டார் (1) சிவஞானபோதம் (1) சைவத் திருத்தலங்கள் (62) திருஅருட்பா (2) வள்ளலார் (2) திருமூலர் (34) திருமந்திரம் (34) திருவாசகம் (7) மாணிக்கவாசகர் (7) தேவாரம் (91) சுந்தரர் (44) திருஞானசம்பந்தர் (50) திருநாவுக்கரசர் (28) பாடல் பெற்றத் தலங்கள் (63) ஈழ நாடு (2) கொங்கு நாடு (5) தொண்டை நாடு (32) நடு நாடு (21) பெரியபுராணம் (5) சேக்கிழார் (5) மகேசுவரமூர்த்தங்கள் (25) தர்க்க சாஸ்திரம் (4) பக்தி இலக்கியம் (12) பைரவர் (11) ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை (10) மஹ��பாரதம் (32) உமா மகேஸ்வர ஸம்வாதம் (25) காதலாகி (449) அனுபவம் (320) அன்னை (6) இறை(ரை) (139) இளமைகள் (86) கவிதை (339) கவிதை வடிவம் (20) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) மகிழ்வுறு மனைவி (39) சாஸ்வதம் (205) I.T (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (9) குழந்தைகள் உலகம் (14) சமூகம் (68) சிந்தனை (87) சினிமா (20) இசைஞானி (14) பொது (79) நகைச்சுவை (54) தத்துவம் (16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-12-14T05:23:30Z", "digest": "sha1:UU7ZLJXWKXAH5LLLEOEUILGEZEPM765M", "length": 18307, "nlines": 148, "source_domain": "eelamalar.com", "title": "எமது தேசியப் போராட்டம் பெண் சமத்துவத்திற்காக பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » எமது தேசியப் போராட்டம் பெண் சமத்துவத்திற்காக பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்…\nபிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஎமது தேசியப் போராட்டம் பெண் சமத்துவத்திற்காக பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது\nஎமது தேசியப் போராட்டம் பெண் சமத்துவத்திற்காக பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது\nஎமது தேசியப் போராட்டம் பெண் சமத்துவத்திற்காக பெரும் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பி செயற்பட்டுவந்திருந்தது. அதே வழியில் தமிழ்த் தேசிய அரசியலிலும் 50 இற்கு 50 என்ற விகிதத்தில் பெண் சமத்துவம் பேணப்பட வேண்டும் என வலியுறுத்தியிருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்களில் 70 வீதமானோர் பெண்களாக இருக்கும் சூழ்நிலையில் வீரம் செறிந்த இந்த மண்ணில் பெண்களின் பங்க��பற்றுதல் அதிகளவில் இடம்பெறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினை உள்ளடக்கிய தமிழ் தேசிய பேரவையின் உள்ளூராட்சி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு (17.01.2018) புதன்கிழமை நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,\n“இந்த மண்ணிலே விடுதலைப் போராட்டத்தினூடாக பெண்களின் பங்களிப்பு கட்டியெழுப்பப்பட்டு வந்திருந்தது. போர்ச்சூழலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பினால் அது குறைவடைந்து பூச்சிய நிலைக்குச் செல்லும் அபாயகர நிலை காணப்படுகின்றது.\nஇந்த நிலையை நாங்கள் மாற்றி அமைக்க வேண்டும். இதற்கான சிறந்த ஒரு சிறந்த சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் 25 சதவீதம் பெண்கள் பிரதிநித்துவம் இருக்க வேண்டும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சதவீதம் எங்களை பொறுத்தவரையில் குறைவாக காணப்படுகின்ற போதிலும் இதனை ஒரு ஆரம்பமாக கொள்ள முடியும்.\nநாங்கள் எமது கட்சி சார்பில் பெண் வேட்பாளர்களை அவர்களுடைய தலைமைத்துவத்தின் அடிப்படையிலேயே இணைத்து கொண்டோம். அவர்களுடைய தகுதியாக அதனை மாத்திரமே நாங்கள் கருத்திற் கொண்டோம். பெண் வேட்பாளர்கள் சுயமாக செயற்பட முடியாத நிலை போன்ற பல சமூக மட்ட பிரச்சனைகள் பேசப்படாமல் உள்ளன.\nபெண்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றினை வெளிப்படுத்த எமது கட்சி பூரண ஒத்துளைப்பு வழங்கும். இன்று போரால் பாதிக்கப்பட்ட பிரதேசம் என்ற வகையில் பெண்களும் சிறுவர்களுமே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களுடைய பிரச்சனைகள் சமூக மட்டத்தில் பேசப்படாமல் உள்ளன. ஆனால் அவை மிகவும் ஆழமான பிரச்சனைகள். அந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நாம் எந்தவிதமான தடைகளையும் ஏற்படுத்தப்போவதில்லை. உங்களுக்குத் தேவைப்படும் முக்கியத்துவம் அத்தனையும் கொடுக்கப்படும். உங்களுடைய செயற்பாடுகளுக்கு எவரும் தடையாக இருந்தால் அவர்கள் அகற்றப்படுவார்கள் என்ற வாக்குறுதியையும் எமது தலமைப்பீடம் உங்களுக்கு வழங்குகின்றது.\nஎம்முடைய தேசிய போராட்டம் பெண் சமத்துவத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பியிருந்தது. எனினும் பின்னர் வந்த சூழ்நிலைகளால் தற்போது அவை வேறு விதமாக மாறிவிட்டன. பெண் சமத்துவம் என்பது ஒட்டுமொத்த சமூகம் சார்ந்தது. இந்த சமத்துவத்தின் ஊடாகவே எமது தமிழ் தேசமும் கட்டியெழுப்பட முடியும். ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையில் தமிழ் மக்களை பிரநிதித்துவம் செய்து கலந்து கொள்ளும் புலம்பெயர் தமிழர்களில் 70 வீதமானோர் பெண்களாகவே உள்ளார்கள்.\nஅவர்கள் தமிழ் மக்களுடைய பிரச்னையை சிறந்த முறையில் முன்வைக்கின்றனர். இதே போன்று கடந்த கால எமது விடுதலை போராட்டத்திலும் பெண்களுடைய பங்களிப்பு என்பது உச்சமாக தான் இருந்தது. தமிழ்த்தேசிய அரசியலில் பெண்களின் பங்களிப்பு 50 வீதம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டால் தான் தமிழ்த்தேசிய அரசியல் வினைத்திறனாக இருக்கும். எமது அந்நிய நாடான இந்தியாவில் பெண்கள் முன்னின்று போராடுகின்றார்கள்.\nஆனால் எத்தனையோ சாதனைகளை புரிந்த எங்கள் மண்ணில் பெண்சமத்துவதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆகவே நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி தேர்தல்மூலம் பெண்சமத்துவம், சமூக மட்ட பிரச்சனைகள் ஆகியவற்றுக்கு தீர்வு காணப்பட வேண்டும். இதற்கான தெரிவை மக்கள் மேற்கொள்ள வேண்டும்” – என்றார்.\n« கிட்டு அண்ணாவைப் பயன்படுத்தி கூட்டமைப்பினர் தேர்தல் பிரசாரம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை. »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஎமது மக்கள் எமது தேசம்…\nஎமது மக்கள் எமது தேசம்…\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t119-topic", "date_download": "2018-12-14T06:43:08Z", "digest": "sha1:OU6Y6OPBYZWSG6UZJYZP3KGVAOZ5KTV2", "length": 9916, "nlines": 68, "source_domain": "reachandread.forumta.net", "title": "இயக்குனர் மணிவண்ணனை அவமானப்படுத்திவிட்டார் பார்த்திபன்! - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கண்டனம்", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » NEWS » இயக்குனர் மணிவண்ணனை அவமானப்படுத்திவிட்டார் பார்த்திபன் - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கண்டனம்\nஇயக்குனர் மணிவண்ணனை அவமானப்படுத்திவிட்டார் பார்த்திபன் - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கண்டனம்\nசென்னை: இயக்குனர் மணிவண்ணனை அவமதித்துவிட்டார் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் என கண்டனம் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.\nஅமரர் மணிவண்ணன் இயக்கிய 50 வது படம் அமைதிப்படை 2. இந்தப் படத்தைத் தயாரித்தவர் வி ஹவுஸ் சுரேஷ் காமாட்சி. தற்போது கங்காரு என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்.\nஇன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:\nமறைந்த அய்யா மணிவண்ணன் அவர்கள் இயக்கிய நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ (அமைதிப்படை இரண்டாம் பாகம்) படத்தின் எடிட்டராக சுதர்சன் என்பவரை அறிமுகப்படுத்தினார். அப்போது கிரீன் பார்க்கில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குனர் மணிவண்ணன் அவர்கள் சுதர்சனை அறிமுகப்படுத்திப் பேசியும் உள்ளார்.\nஅமைதிப்படையைத் தொடர்ந்து தொடர்ந்து இரண்டு மூன்று படங்களில் படத்தொகுப்பாளராகப் பணியாற்றினார் சுதர்சன்.\nஇப்பொழுது பார்த்திபன், தான் இயக்கி வெளிவர இருக்கும் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா அழைப்பிதழில் மணிவண்ணன் அறிமுகப்படுத்திய எடிட்டர் சுதர்சனை, தான் 'முறையாக' அறிமுகப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். அப்படி என்றால் மணிவண்ணன் அய்யா முறையாக அறிமுகப்படுத்தவில்லையா\n50 படம் இயக்கிய மணிவண்ணன் அறிமுகப்படுத்திய ஒரு தொழில்நுட்ப கலைஞனை மீண்டும் முறையாக அறிமுகப்படுத்துகிறேன் என்று அழிப்பிதழில் அச்சிட்டிருப்பது மணிவண்ணன் அவர்கள் சுதர்சனை முறை தவறி அறிமுகப்படுத்திவிட்டதாக குறிப்பிடுகிறது.\nஇது பார்த்திபனின் முறையற்ற செயல். பெருமைக்காக மாவிடிப்பதில் பார்த்தி��னை மிஞ்ச ஆள் இல்லை. ஓதுவது வேதம்: இடிப்பது பிள்ளையார் கோயில் என்பதாகத்தான் இருக்கும் அவர் நடத்தை போலும். வெளியில் தன்னை ஒரு அறிவாளியாகவும், மனிதாபிமானமுள்ளவராகவும் காட்டிக்கொள்ளும் பார்த்திபனுக்கு ஏன் இந்த வேலை இது முழுக்க முழுக்க அவரது கசட்டு எண்ணத்தைத்தான் காட்டுகிறது. அதை இந்த 'முறையாக' என்ற ஒரு வார்த்தை காட்டிக் கொடுத்துவிட்டதே.\nஇன்றைய காலகட்டத்தில் 50 படங்களை இயக்குவது என்பது சாமானியமான விஷயம் அல்ல... எவ்வளவு பெரிய சாதனை மணிவண்ணன் தனது 50 வது படத்தில் அறிமுகப்படுத்திய ஒரு கலைஞனை... இயக்குவதில் 20 படத்தைக் கூடத் எட்டாத பார்த்திபன் முறையாக அறிமுகப்படுத்துகிறேன் என்பது முறையா\nஅடுத்தவரின் அறிமுகத்தை தனது அறிமுகம் என பறைசாற்றி கொள்வது முறையா\nதைரியம் இருந்தால் ஒரு உதவி படத் தொகுப்பாளரை அவர் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். ஏற்கனவே படத் தொகுப்பாளராக வேலை செய்து அனுபவம் வாய்ந்த ஒருவரை, தான் 'முறையாக' அறிமுகப்படுத்துகிறேன் என்று கூறுவது மறைந்த இயக்குநர் மணிவண்ணன் அவர்களை அவமானப்படுத்துவதாகும். இதை எங்கள் நிறுவனம் கடுமையாகக் கண்டிக்கிறது. பார்த்திபன் தன் தவறை உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும்.\nதாம் எதையாவது புதுமையாக செய்கிறோம், எழுதுகிறோம் என்பதற்காக இந்த விஷயத்தையும் சாதாரணமாக அல்லது புதுமைக் கிறுக்குகளில் இதையும் ஒன்றாக எடுத்துக்கொண்டாரோ என்னவோ ஆனால் அந்த புதுமைக் கிறுக்கு, படிக்கும் வாசகர்களையும் படம் பார்க்கும் ரசிகர்களையும் பிடிக்காமல் இருந்தால் சரிதான்\n-இவ்வாறு சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.\nReach and Read » NEWS » இயக்குனர் மணிவண்ணனை அவமானப்படுத்திவிட்டார் பார்த்திபன் - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragughal.blogspot.com/2008/11/blog-post.html?showComment=1227798900001", "date_download": "2018-12-14T06:23:30Z", "digest": "sha1:K6YVTNJGZNJ676EZCCQE4ZGR5QT4KZKS", "length": 48732, "nlines": 432, "source_domain": "siragughal.blogspot.com", "title": "விரிந்த சிறகுகள்: அன்புள்ள பாலு…", "raw_content": "\nஎனக்கும் சிறகுகள் இருப்பதை உணர்ந்தேன், தயக்கங்கள் தகர்த்து மெல்ல சிறகை விரித்து பறந்தேன், இளங்காற்று மோத துள்ளி திரிந்தது மனம்... அட அந்த வானம் கூட தொடு தூரம் ஆனது இப்போது\nஒரே பொண்ணு கல்யாணத்தையும் முடிச்சாச்சு…பையன், அவனும் நல்ல வேலைல கை நிற��யா சம்பாதிக்கிறான்…பல வருஷமா கஷ்டப்பட்டு தேடி, ஒரு நல்ல வரனா பாத்து, கல்யாணமும் பண்ணியாச்சு…அது ஆச்சு ஆறு மாசம்…\nஒரு கட்டத்துக்கு மேல, நாம வாழ்றதே குழந்தைங்களுக்காகதாங்கற மாதிரி தோணுதில்ல பையனும் வெளியூர்ல இருக்கான், பொண்ண கட்டி குடுத்தாச்சு…ரொம்ப வெறுமையா இருக்கு...யோசிச்சு பாத்தா, இவங்கெல்லாம் வாழ்கைல பாதிக்கு மேல வந்தவங்க தான பையனும் வெளியூர்ல இருக்கான், பொண்ண கட்டி குடுத்தாச்சு…ரொம்ப வெறுமையா இருக்கு...யோசிச்சு பாத்தா, இவங்கெல்லாம் வாழ்கைல பாதிக்கு மேல வந்தவங்க தான அதுக்கு முன்னாடி இருந்த என்னோட வாழ்கை, என்னோட வட்டம், என்னோட நண்பர்கள், என்னோட சந்தோஷம் இதெல்லாம் எங்க அதுக்கு முன்னாடி இருந்த என்னோட வாழ்கை, என்னோட வட்டம், என்னோட நண்பர்கள், என்னோட சந்தோஷம் இதெல்லாம் எங்க இப்ப அதெல்லாம் இல்லைன்னு சொல்லமுடியாது, அதுக்காக முழுமையா இருக்குன்னும் சொல்லிற முடியாதே\nஇதோ…இன்னும் ஒரு வருஷத்துல பணி நிரந்தர ஓய்வும் வந்துடும்…அதுக்கப்புறம் என்ன அக்கடான்னு நியூஸ் பேப்பர் உண்டு, புத்தகங்கள் உண்டுன்னு உக்காற வேண்டியது தான்…\nபுத்தகம்ன்னு சொன்ன உடனே ஞாபகம் வருது…என் நண்பன் பாலு, எப்பயும் எதாவது புத்தகத்த படிச்சிட்டு வந்து அதை பத்தி மணிக்கனக்கா பேசுவான்…அதெல்லாம் அப்பங்க…அது ஒரு காலம், வேற ஊர்ல வேலை கிடச்சு, ஒன்னா தங்கி, சமைச்சு சாப்பிட்டு, ராத்திரி மொட்டை மாடில கதை பேசிகிட்டு...முப்பது வருஷம் இருக்குமா ஆமா இருக்கும்...அதுக்கப்புறம் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு பாதைல...ஆனா, பாலு மட்டும் அப்டியே மாறாம தான் இருந்தான்.\nபாலுவ பத்தி சொல்லனும்னா எத்தனையோ இருக்கு...\nஇந்தியன் வங்கில மேலாளரா இருந்தாலும், வங்கி ப்யூனுக்கு இருக்குற ஆடம்பரம் கூட இல்லாத அவன் எளிமையை சொல்றதா\nகடைல இருந்து பொட்டலம் மடிச்சு வர நூல கூட சேத்து கட்டி வச்சு, பெரிய நூல்கண்டு செஞ்சு வச்ச அவன் சிக்கனத்தை சொல்றதா\nஅந்த நூல்கண்ட மறுபடியும் அந்த கடைக்காரருக்கே கொடுத்த அவன் தாராள மனச சொல்றதா\nமூணு வருஷத்துக்கு ஒரு தடவ, அவனே பணி இடமாற்றம் கேட்டு, ஊர் ஊரா போய், எல்லா ஊரையும், எல்லா மனிதர்களையும், தன் சொந்தமா நேசிச்ச குணத்த சொல்றதா\nமுப்பது வருஷமா, வருஷம் தவறாம, ஒவ்வொரு பொங்கலுக்கும், புது வருஷத்துக்கும், அவன் எண்ணத்திலும், வண்ணத்த���லும் உருவாக்கி, அன்பும், தனித்துவமும் நிரம்பி வழியும் வாழ்த்து அட்டைகள் அனுப்புவானே, அத பத்தி சொல்றதா\nபாலு எனக்கு எழுதின கடிதங்களயே ஒரு புஸ்தகமா போடலாம்…அப்டி ஒரு ரசிகன்...அவன், பார்த்த, ரசிச்ச, அனுபவிச்ச ஒவ்வொரு விஷயத்தையும் ஒன்னு விடாம எழுதி அனுப்புவான்…\nஅந்தந்த ஊர் காரங்க கூட, அவ்ளோ அழகா அந்த ஊற பத்தி வர்ணிப்பாங்கன்னு சொல்ல முடியாது...அவன எனக்கு வால்பாறை பாலுவா தெரியும், தென்காசி பாலுவா தெரியும், காரைக்குடி பாலுவா தெரியும், சென்னை பாலுவா தெரியும், ஏன் டெல்லி பாலுவா கூட தெரியும்...இப்ப கொஞ்ச நாளா அவன் மதுரை பாலு...வயசு ஆயிடுச்சு, பொண்ணுங்க படிப்பு வேற, ஸ்கூல் மாதிரி காலேஜ் எல்லாம் மாத்த முடியாது...அதான், போதும்டா ஊர் சுத்தினதுன்னு மதுரைலையே இருந்துட்டான்.\n'அன்புள்ள ரகு' ன்னு ஆரம்பிச்சு இந்த முப்பது வருஷமா அவன் எனக்கு எழுதின கடிதங்கள், அனுப்பின வாழ்த்து அட்டைகள் ஏராளம்...இன்னும் எல்லாமே பத்திரமா வச்சிருக்கேன்...\nஇந்த அவசர உலகத்துல யாரு கடுதாசி எல்லாம் போடுறா நான், அவன் அனுப்பின பாதி லெட்டருக்கு தான் பதில் எழுதுவேன். மத்தபடி எப்பயாச்சும், ஃபோன்ல நலம் விசாரிக்கறதோட சரி.\nஇப்படி பல வருஷமா விடாம தொடர்ந்த எங்க நட்பு மேல கொஞ்சம் பெருமை தாங்க எனக்கு…அந்த ஒரே ஒரு சம்பவத்த தவிர…அதை நினச்சா எனக்கே என் மேல கோவம் கோவமா தான் வருது…சரி, நானும் மனுஷன் தானே\nஅப்படி என்ன தான் நடந்துச்சுன்னு பாக்றீங்களா\n\"சொல்லு ரகு...நான் நல்லா இருக்கேன்...வீட்ல எல்லாரும் சௌக்கியமா\n\"என் பொண்ணு கல்யாணம் முடிவு ஆய்டுச்சு...மாப்ளை யு.எஸ். ல வேலையா இருக்கார்...இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம்…\"\n\"ரொம்ப சந்தோஷம் பா, நீயும் ரொம்ப நாளா தேடினதுக்கு, இப்ப நல்ல வரனா அமைஞ்சிருக்கு...சந்தோஷம்…\"\n\"நான் அடுத்த மாசம் மதுரை பக்கம் வருவேன்...அப்ப நேர்ல வந்து பத்திரிக்கை வெக்கறேன்…\"\nகல்யாண வேலை எல்லாம் ஆரம்பிச்சு கொஞ்ச நாளைக்குள்ள, பேரிடியா வந்துச்சு, திடீர்ன்னு சம்பந்திக்கு உடல்நிலை மோசமான செய்தி. ஆண்டவன் மேல பாரத்த போட்டுட்டு, கல்யாண வேலைய ஆரம்பிச்சேன். இருந்தாலும் கடைசி நேரத்து பரபரப்பு, பதட்டம் இப்படி பல காரணங்களால என்னால மதுரைக்கு போக முடியல...பாலுவுக்கு ஃபோன் பண்ணி நிலைமைய சொல்லவும், பாலுவே, 'என்ன ரகு, இதுக்கெல்லாம் கவலை பட்டுக���ட்டு, நீ பத்திரிக்கைய தபால்ல அனுப்பி விடு...அது போதும்.’ ன்னு சொல்லவும், சரி தான்னு தபால்லையே பத்திரிக்கைய அனுப்பி வச்சேன்...\nநல்லா சிறப்பா கல்யாணமும் முடிஞ்சுது. ஒரு சில பேர் தவிர கல்யணத்துக்கு அழைப்பு குடுத்த அத்தன பேரும் வந்து கலந்துகிட்டு, வாழ்த்திட்டு போனாங்க.\nஆயிரம் பேத்துக்கு மேல கல்யாணதுக்கு வந்திருந்தாங்க. ஆனா பாலு மட்டும் வரவே இல்ல…அத பத்தி, எனக்கு கொஞ்சம் இல்ல, ரொம்பவே ஆதங்கம் தாங்க. வரேன்னு சொல்லிட்டு கடைசி நேரத்துல வரல ஆயிரம் வேலை இருக்கட்டுமே, கல்யாணம் முடிஞ்சப்புறம் ஒரு ஃபோன் பண்ணி பேசக் கூடாது ஆயிரம் வேலை இருக்கட்டுமே, கல்யாணம் முடிஞ்சப்புறம் ஒரு ஃபோன் பண்ணி பேசக் கூடாது இந்த ஒரு வருத்தம் தான் எனக்கு.\nஎன் மனைவி என்னடான்னா, “நீங்க நேர்ல போய் கூப்பிடலைன்னு கோபம், அதான் அவர் வரலை” ங்கறா.\nச்சே, ச்சே…பாலு அப்படி பட்டவன் இல்ல. ஏதோ முக்கியமான வேலை இருந்திருக்கும்…இல்லன்னா வராமா இருந்திருக்க மாட்டான்…அட, என்ன தான் வேலை இருக்கட்டுமே, ஒரு ஃபோன் பண்ணி பேசி இருக்கலாமே…சரி, அவனா ஃபோன் பண்ணி பேசுற வரைக்கும், நானா அவனுக்கு பேசப் போறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன். நான் பண்ணது எவ்ளோ பெரிய தப்புன்னு பின்னாடி தான் புரிஞ்சுது.\nகல்யாணம் முடிஞ்சு ரெண்டு மாசத்துக்கு அப்புறம் பாலுகிட்ட இருந்து ஒரு கடிதம்.\nநலம், நலமறிய அவா. மகள் திருமணம் சிறப்பாக நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். பெண்ணிற்க்கும், மாப்பிளைக்கும் என் வாழ்த்துக்களை சொல்லி விடு. தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக, என்னால் திருமணத்திற்கு வர முடியவில்லை. சரியாக, கல்யாணச் சமயத்தில், அம்மா தவறி விட்டார்கள். இவ்வளவு தாமதமாக சொல்வதற்க்கு மன்னிக்கவும். உடனே உன்னிடம் சொல்லி, உன் சந்தோஷத்தை குறைக்க விரும்பவில்லை. அதற்க்காகத் தான் இந்த இரண்டு மாத இடைவேளை. அம்மாவின் கடைசி நாட்களை பற்றி\nஅதுக்கு மேல என்னால படிக்க முடியலைங்க.\nச்சே, பெரிய தப்பு பண்ணிட்டனே…பாலுவ பத்தி தெரிஞ்சிருந்தும் கூட இப்படி நினைச்சுட்டேனே…நானாவது ஒரு ஃபோன் பண்ணி இருக்க கூடாது மனைவி எதோ சொன்னா, அத அப்படியே கேட்கனுமா மனைவி எதோ சொன்னா, அத அப்படியே கேட்கனுமா எனக்கு எங்க போச்சு புத்தி…இல்ல, மனைவி சொன்னதெல்லாம் ஒரு காரணம் இல்ல… எல்லாம் இந்த வேண்டாத வரட்டு கெ��ரவம் தான், நான் ஏன் இறங்கி வரனும்ங்கற பிடிவாதம் தான்… சரி, ஆனது ஆய்டுச்சு, இப்ப புலம்பி என்ன பண்றது எனக்கு எங்க போச்சு புத்தி…இல்ல, மனைவி சொன்னதெல்லாம் ஒரு காரணம் இல்ல… எல்லாம் இந்த வேண்டாத வரட்டு கெளரவம் தான், நான் ஏன் இறங்கி வரனும்ங்கற பிடிவாதம் தான்… சரி, ஆனது ஆய்டுச்சு, இப்ப புலம்பி என்ன பண்றது வயசானா புத்தி மழுங்கிடும்ன்னு சொல்லுவாங்களே, அப்படி ஆய்டுச்சோ\nசரிங்க, பேசிட்டே இருந்ததுல நேரம் போனதே தெரியல, நான் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்துருச்சு. நான் எங்க போய்ட்டு இருக்கேன்னா கேக்குறீங்க பாலு பொண்ணு கல்யாணத்துக்கு தான்…பொண்ணு கல்யாணம் அவசரமா முடிவாயிடுச்சுன்னு சொல்லி, ரெண்டு வாரத்துகு முன்னாடி தான் பத்திரிக்கை அனுப்பினான். நிறைய முஹூர்த்தம் இருக்கறதால நேரடி ரயில்ல சீட்டு கிடைக்கல…அதான், காலைல நேரமே கிளம்பி, ரயில் பஸ்ஸுன்னு மாறி, மாறி, சுத்தியடுச்சுட்டு போய்ட்டு இருக்கேன். ’இந்த வயசான காலத்துல, எதுக்கு இப்படி கஷ்டப்படறீங்க பாலு பொண்ணு கல்யாணத்துக்கு தான்…பொண்ணு கல்யாணம் அவசரமா முடிவாயிடுச்சுன்னு சொல்லி, ரெண்டு வாரத்துகு முன்னாடி தான் பத்திரிக்கை அனுப்பினான். நிறைய முஹூர்த்தம் இருக்கறதால நேரடி ரயில்ல சீட்டு கிடைக்கல…அதான், காலைல நேரமே கிளம்பி, ரயில் பஸ்ஸுன்னு மாறி, மாறி, சுத்தியடுச்சுட்டு போய்ட்டு இருக்கேன். ’இந்த வயசான காலத்துல, எதுக்கு இப்படி கஷ்டப்படறீங்க’ ன்னு என் மனைவி கூட கேட்டாங்க… பாலுவுக்காக இத கூட செய்ய மாட்டேனா என்ன’ ன்னு என் மனைவி கூட கேட்டாங்க… பாலுவுக்காக இத கூட செய்ய மாட்டேனா என்ன என்ன நான் சொல்றது\nP.S: எப்பவும் தொடர் கதையே எழுதிட்டு இருந்த நான், ஒரு கதை போட்டிக்காக எழுதிய முதல் சிறுகதை இது. கதை கரு கிடைக்காததால், என் அப்பாவின் கதையையே சுட்டு விட்டேன். என் அன்பு அப்பாவும், அவர் நண்பர் பாலு மாமாவும் தான் இந்த கதையில் வரும் அன்பர்கள்.\nLabels: சிறுகதை, சொந்த கதை\n\\\\மனைவி எதோ சொன்னா, அத அப்படியே கேட்கனுமா எனக்கு எங்க போச்சு புத்தி\\\\\n\\\\கதை கரு கிடைக்காததால், என் அப்பாவின் கதையையே சுட்டு விட்டேன். என் அன்பு அப்பாவும், அவர் நண்பர் பாலு மாமாவும் தான் இந்த கதையில் வரும் அன்பர்கள்.\\\\\nம்.. முதல்ல திவ்யாவின் பின்னூட்டமா.. கற்றோரை கற்றோரே அறிவர்னு சும்மாவா சொன்னாங்க..\n//கடைல ��ருந்து பொட்டலம் மடிச்சு வர நூல கூட சேத்து கட்டி வச்சு, பெரிய நூல்கண்டு செஞ்சு வச்ச அவன் சிக்கனத்தை சொல்றதா\nஓஹோ இதுக்கு உங்க ஊர்ல சிக்கனம்னு சொல்வாங்களா எங்க ஊர்ல வேற பேரு.. :)\n//எனக்கு வால்பாறை பாலுவா தெரியும், தென்காசி பாலுவா தெரியும், காரைக்குடி பாலுவா தெரியும், சென்னை பாலுவா தெரியும், //\nஎனக்கு பட்டாசு பாலு மட்டும் தான் தெரியும்.. :)\n// போதும்டா ஊர் சுத்தினதுன்னு மதுரைலையே இருந்துட்டான் //\nஹய்யா.. எங்க ஊரு.. இதுக்கே நான் குறைஞ்சது 50 பின்னூட்டம் போடணும்..\n//ஒரு கதை போட்டிக்காக எழுதிய முதல் சிறுகதை இது //\nபரிசு கிடைச்சுச்சான்னு சொல்லவே இல்லை..\nஇங்க பாருய்யா.. :) ரன்னிங் ரேஸ்ல முதல்ல வந்தா மாதிரி துள்ளுறத..\nஓ.கே.. இன்றைய கும்மி இனிதே முடிந்தது.. மீண்டும் நாளை சந்திப்போம்..\nகடிதங்கள் மூலமா கிடைக்கிற சந்தோசம் வேற எதிலும் இல்ல... விஞ்ஞான முன்னேற்றம் வாழ்க்கைய சுருக்கி மனுசங்கள எந்திரமாக்கிருக்சு ...\nஇப்போ தான் அதை பற்றி ஒரு பதிவு போட்டுட்டு வந்தேன்.. நீங்க எனக்கு போட்டியாவா... இருக்கட்டும்.. உங்களைக்கூட வாரிருக்கேன்... நேரம் இருந்தா வந்து பாருங்க...\nஅருமையான கதை திவ்யப்ரியா... கதாபாத்திரத்தையே கதைசொல்லியா ஆக்கிட்டா, அந்த கதை டக்குன்னு நம்ம மனசுக்குள்ள போயிடுதுல்ல உண்மைச் சம்பவம்னு படிச்ச உடனே ஒரு வித நெகிழ்ச்சி... யதார்த்தமான அழகான கதை...\nசுட்டாலும் கதை ருசியாகவே இருக்கிறது. ரொம்ப நெகிழ்ச்சியான மனித உறவுகளை அசை போடுகிறது.\nவாவ் அக்கா சூப்பர் சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு அக்கா கதை.. உண்மை சம்பவம்தான்னாலும் நீங்க சொன்னவிதம் இன்னும் அருமையா மனசுக்குள்ள நிக்குது.. ஒரு கைத்தேர்ந்த கதாசிரியர் ஆகிட்டீங்க வாழ்த்துகள்.. :)))\nமுதல்ல வந்ததுக்கு இவ்ளோ குதூகலமா\n//ம்.. முதல்ல திவ்யாவின் பின்னூட்டமா.. கற்றோரை கற்றோரே அறிவர்னு சும்மாவா சொன்னாங்க..//\nஅட அட அட ;)\n//பரிசு கிடைச்சுச்சான்னு சொல்லவே இல்லை..//\nபரிசு கிடைக்கல, நல்லா பல்பு கிடச்சுது ;)\n//ஓ.கே.. இன்றைய கும்மி இனிதே முடிந்தது.. மீண்டும் நாளை சந்திப்போம்..//\nஉண்மை தான், ஆனா அதுக்கெல்லாம் அதீதமான பொறுமை வேணும் இந்த காலத்துல :)\nநன்றி ஜி…கதாபாத்திரத்தயே கதை சொல்ல வச்சிட்டா, ரொம்ப சுலபமா தான் இருக்கு, இப்படி கதை எழுதி பழகிட்டு, 3rd person view கதை எழுதவே பிடிக்கலை…\nரொம்ப ரொம்ப நன்றி விஜய்…\nஇந்த கதைய பொறுத்த வரைக்கும், என்னோட characterizations எதுவும் இல்ல…பாலு அங்கிள் character e ஒரு அலாதியான, ரசிக்கும் படியான character தான் :)\nஉண்மை கதை தான், இரண்டாவது வரிய தவிர, மத்த எல்லாமே உண்மை தான் ;)\n//ஒரு கட்டத்துக்கு மேல, நாம வாழ்றதே குழந்தைங்களுக்காகதாங்கற மாதிரி தோணுதில்ல பையனும் வெளியூர்ல இருக்கான், பொண்ண கட்டி குடுத்தாச்சு…ரொம்ப வெறுமையா இருக்கு...//\nஅது என்னங்க , குசேலன் ல தலைவர் நடிச்சாலும் நடிச்சார், old friends னாலே பாலு நு தான் வெப்பீங்கலா\nஹய்யா.. எங்க ஊரு.. இதுக்கே நான் குறைஞ்சது 50 பின்னூட்டம் போடணும்..//\nஎன்ன ராகவ், பரமகுடி நு சொல்லிட்டு இப்ப மதுரை யும் உங்க இடம் னு சொல்ரீங்க\nம்.. முதல்ல திவ்யாவின் பின்னூட்டமா.. கற்றோரை கற்றோரே அறிவர்னு சும்மாவா சொன்னாங்க //\nயெத வெச்சு அப்படி சொல்ரீங்க...என்ன தெரியுமா உங்கலுக்கு\n//என்ன ராகவ், பரமகுடி நு சொல்லிட்டு இப்ப மதுரை யும் உங்க இடம் னு சொல்ரீங்க\nஆஹா.. இவன் ஹிம்சை தாங்கலையே.. அய்யா பெரியவரே.. “யாதும் ஊரே யாவரும் கேளிர்”னு படிச்சுருக்கீங்களா..\n//யெத வெச்சு அப்படி சொல்ரீங்க...என்ன தெரியுமா உங்கலுக்கு\nஎனக்கு கற்றோரை மட்டுமே தெரியும்.. உம்மை தெரியாது.. :)\n//ஆஹா.. இவன் ஹிம்சை தாங்கலையே.. அய்யா பெரியவரே.. “யாதும் ஊரே யாவரும் கேளிர்”னு படிச்சுருக்கீங்களா..//\n//எனக்கு கற்றோரை மட்டுமே தெரியும்.. உம்மை தெரியாது.. :)//\n க‌ருவைவிட‌ நீங்க‌ சொன்ன‌ வித‌ம் ரொம்ப‌ ந‌ல்லா இருக்கு. :)\nபாலு தன் வர இயலாத சூழலினை சொல்லு கடிதமும் சரி பாலுவின் நண்பர் திருமணத்திற்கு புறப்பட்ட கதையினை வெளிப்படுத்தும்போதும் சரி மனதில் கொஞ்சம் கனமேற்றிவிட்டீர்கள்\nஅருமையான நட்பின் கதைக்கு நல் வாழ்த்துக்கள் :))\n(அப்படியே உங்க அப்பா மாமாவுக்கும் கதையினை பிரதி எடுத்து கண்டிப்பாய் கொடுங்கள் - உள்ளத்திலிருந்து வெளிப்படும் இது போன்ற விசயங்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்திக்கொள்ளுங்கள் - உள்ளத்திலிருந்து வெளிப்படும் இது போன்ற விசயங்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்திக்கொள்ளுங்கள்\nகதை மிக அருமை தோழி.\nபடிக்கும் போதே இயல்பாக இருந்தபோதே தோன்றியது.. இது உண்மையான சம்பவமோ என்று..\nரொம்ப அழகா இருக்கு.. ரொம்ப டச்சிங்கா இருக்கு.. [நீங்கள் எழுதிய விதமும்..]\n//மனைவி சொன்னதெல்லாம் ஒரு காரணம் இல்ல… எல்லாம் இந்த வேண்டாத வரட்டு கெளரவம் தான், நா��் ஏன் இறங்கி வரனும்ங்கற பிடிவாதம் தான்//\nகதை நல்லா இருக்குங்க. கதாபாத்திரமே கதைய சொல்கிற மாதிரி எழுதினது அருமை.\nஉங்களுக்கு இப்பவே அப்படி தோன ஆரம்பிச்சுடுச்சா ;)\n//அது என்னங்க , குசேலன் ல தலைவர் நடிச்சாலும் நடிச்சார், old friends னாலே பாலு நு தான் வெப்பீங்கலா\nஇந்த கதை மட்டும் இல்ல, பேர்களும் நிஜம் தான்…\n//(அப்படியே உங்க அப்பா மாமாவுக்கும் கதையினை பிரதி எடுத்து கண்டிப்பாய் கொடுங்கள் - உள்ளத்திலிருந்து வெளிப்படும் இது போன்ற விசயங்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்திக்கொள்ளுங்கள் - உள்ளத்திலிருந்து வெளிப்படும் இது போன்ற விசயங்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்திக்கொள்ளுங்கள்\n கதைய படிச்சிட்டு, “இதெல்லாம் ஒரு கதையா” இப்படி சொன்னது வேற யாரும் இல்ல, என் அப்பா தான் :( சின்ன சம்பவமா இருக்கறதால, பெருசா எடுத்தக்கலையோ என்னவோ…\nநன்றி புதியவன் …தொடர்ந்து படிங்க…\n கதைய படிச்சிட்டு, “இதெல்லாம் ஒரு கதையா” இப்படி சொன்னது வேற யாரும் இல்ல, என் அப்பா தான் :( சின்ன சம்பவமா இருக்கறதால, பெருசா எடுத்தக்கலையோ என்னவோ…//\nஉங்களிடம் அப்படி சொல்லி இருக்கலாம்.. ஆனால் உங்கள் அம்மாவிடமோ அல்லது அவரின் நண்பர்களிடமோ சொல்லி சிலாகித்திருக்கலாம்.. அல்லது உங்கள் திறமைக்கு இது குறைவு என்றும் கருதி இருக்கலாம்.. அதனால நீங்க அதெல்லாம் கண்டுக்காம தொடர்ந்து எழுதுங்கோ.. :)\nலேட் கம்மிங்கு சாரி திவ்யா\nபடிச்சுட்டு இன்னிக்கு பின்னுட்டம் போடலாம் நாளைக்கு போட்டுடலாம்ன்னு ஒரு வாரத்தை ஒட்டிட்டேன். சாரி\nகதை சூப்பர் திவ்யா. பயங்கர டச்சிங்கா இருந்தது. இந்த கதை படிச்ச முடிச்சபிறகு என் பிரெண்ட் எனக்கு எழுதின லெட்டர்ஸ் எல்லாம் எடுத்து பார்த்தேன் (9ஆம் வகுப்பில ஆரம்பிச்சு 12வது போன‌வரை எழுதி இருக்கா அதையெல்லாம் இன்னும் பத்திரமா வெச்சு இருக்கேன் .அதுக்கப்புறம் இந்த போன் வந்துடுச்சு )\nதிரும்ப இன்னிக்கு அவளுக்கு ஒரு லெட்டர் எழுதி போஸ்ட் செஞ்சு இருக்கேன். பார்க்கலாம் அவ எப்படி சர்ப்ரைஸ் ஆகறான்னு\nரெம்ப யதார்த்தமான நடையில் அழாக எழுதியிருக்கீங்க.\nஇதை படிக்கும் பொது என்னோட friends எல்லோரையும் நினைத்துகொண்டேன்.\nஇன்னும்கூட மனதில் பதிவது போல் எழுதலாம்.\nசொல்ல வந்தது சரியாக அல்லது அழுத்தமாக சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.\nமற்றபடி உரையாடல்கள் நன்றாக இருக்கிறது. நல்ல கரு.\n// மத்தபடி எப்பயாச்சும், ஃபோன்ல நலம் விசாரிக்கறதோட சரி.//\nஇந்த வரி ரகுவை முன்னாலேயே ஒரு ”வறட்டு கெளரவமிஸ்டாக” காட்டிவிடுகிறது\n//ஆனா, பாலு மட்டும் அப்டியே மாறாம தான் இருந்தான்.//\n//தனித்துவமும் நிரம்பி வழியும் வாழ்த்து அட்டைகள் அனுப்புவானே//\nகல்யாணத்திற்க்கு வர வில்லை .ஒகே.ஏன் அட்லீஸ்டு ஒரு வாழ்த்து\nஅட்டை கூட கல்யாணத்திற்கு அனுப்பவில்லை. Logic உதைக்கிறது.\nஎனக்கு வால்பாறை பாலுவா தெரியும், தென்காசி பாலுவா தெரியும், காரைக்குடி பாலுவா தெரியும், சென்னை பாலுவா தெரியும்\nஎன்னைக்கவர்ந்த விஷயம் (யாரும் சிரிக்காதிங்கோ) கடிதவரிகளை ஃபாண்ட் மாற்றி எழுதியது.\nஇந்த கதையை படித்ததில் இருந்து ,\nஇத்தனை நாட்களாக உங்கள் படைப்புகளை படிக்காமல் இருந்ததற்காக வருந்துகிறேன்,\nஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ்ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 1ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 2ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 3ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 4ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 5ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 6ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 7ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 8ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 9ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 10ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 11ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 12ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 13\nசூர்யகாந்திசூர்யகாந்தி - 1சூர்யகாந்தி - 2சூர்யகாந்தி - 3சூர்யகாந்தி - 4சூர்யகாந்தி - 5சூர்யகாந்தி - 6\nஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணாஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 1ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 2ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 3\nசிக்கன் பாக்ஸ்சிக்கன் பாக்ஸ் - 1சிக்கன் பாக்ஸ் - 2சிக்கன் பாக்ஸ் - 3சிக்கன் பாக்ஸ் - 4\nகிருஷ்ணா கஃபேகிருஷ்ணா கஃபே - 1கிருஷ்ணா கஃபே - 2கிருஷ்ணா கஃபே - 3கிருஷ்ணா கஃபே - 4கிருஷ்ணா கஃபே - 5\nமாமா உன் பொண்ண குடு...மாமா உன் பொண்ண குடு - 1மாமா உன் பொண்ண குடு - 2மாமா உன் பொண்ண குடு - 3மாமா உன் பொண்ண குடு - 4மாமா உன் பொண்ண குடு - 5\nச ரி க ம ப த நி சொல்லி தாரேன்\n'ட்டு' கட்டி ஒரு கதை…\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 1\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 2\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 3\nஎன்னனே தெரியல :( (3)\nகாதல் எனப்படுவது யாதெனில்… (1)\nசீனுக்கென்றும் பஞ்சமில்ல ப்ளாகத்தான் (2)\nமாமா உன் பொண்ண குடு... (5)\nலேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா வருவோம்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/grammar/yapparunkalakkarigai.html", "date_download": "2018-12-14T05:38:03Z", "digest": "sha1:WKQ6IMML47ZE7UKRQMCU2QBZMLRBCD6Z", "length": 53085, "nlines": 377, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Tamil Literature Books - Grammar Book - Yapparunkalakkarigai", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nரூ.118 (வெளிநாட்டினர்: $ 5)\nரூ.354 (வெளிநாட்டினர்: $ 10)\nரூ.590 (வெளிநாட்டினர்: $ 15)\nரூ.1180 (வெளிநாட்டினர்: $ 20)\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\n‘சென்னை நூலகம் புரவலர் திட்டம்’ - 100 நபர்கள் மட்டும் - மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்குக\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nமொத்த உறுப்பினர்கள் - 436\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில��� பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\nமருதியின் காதல் - 8\nசென்னை நூலகம் - நூல்கள்\nயாப்பருங்கலக் காரிகை செய்யுளுக்கு இலக்கணம் கூறுகின்றது. இந்நூல் உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் எனும் மூன்று பகுதிகளைக் கொண்டது. பாவின் அடிப்படை உறுப்புகாளாகிய, எழுத்து, அசை, சீர், தளை முதலியனவற்றை முதல் பகுதியாகிய உறுப்பியல் விளக்குகின்றது. செய்யுளியலில் பாவிற்குரிய அடியளவுகள், பாக்கள், பாவினங்களின் வகைகளும் அவற்றின் இலக்கணங்களும், ஓசையும் வரையறுக்கப் படுகின்றன. உறுப்பியலிலும் செய்யுளியலிலும் கூறப்படாதனவற்றுக்கு ஒழிபியல் இலக்கணங் கூறுகின்றது. இந்நூலாசிரியர் அமிர்தசாகரர் என்பவராவார். இவர் காலம் பதினோறாம் நூற்றாண்டின் தொடக்கமென வரலாற்றாசிரியர்களால் வரையறுக்கப் படுகின்றது. இவர் சமண சமயத்தவராக அறுதியிடப்படுகின்றார். இவரது ஊர் தொண்டை நாட்டிலிருந்த காரிகைக் குளத்தூர் எனும் சிற்றூராகும். இவரது ஆசிரியர் பெயர் குணசாகரர் (குணக்கடற்பெயரோன்) என உணரப்படுகின்றது. இந்நூல் கட்டளைக் கலித்துறை எனும் பாவகையால் ஆக்கப்பட்டது. எனினும் கட்டளைப் பாக்களுக்கு இதில் இலக்கணங் கூறப்படவில்லை. எழுத்தெண்ணிப் பாடப்படும் இப்பா பிற்காலத்தே பயின்று வழங்கத் தொடங்கியது. சூத்திரமாக உரைக்கப்பட்ட இந்நூலுக்கு கட்டளைக் கலித்துறையின் இலக்கணம் பெரிதும் உதவுகின்றது. மகடூஉ (பெண்பால்) முன்னிலையாகப் பாடபெற்றது இந்நூல். இது மாணவரை முன்னிறுத்தி அறிவுறுத்தும் தன்மையை இந்நூலுக்களிக்கிறது. இம்மகடூஉ முன்னிலை அக்காலத்தில் பெண்கள் இலக்கணப் பயிற்சி பெற்றதைக் காட்டுகின்றது. யாப்பாகிய கடலைக் கடக்கக் கலமாகச் செய்யப்பட்டது யாப்பருங்கலம். இதற்கு உரைகூறும் வகையில் அமைந்தமையால் இந்��ூலுக்கு யாப்பருங்கலக் காரிகை எனப் பெயர் உண்டானது என்பர். காரிகை யொருவளை முன்னிறுத்திப் பாடியமையான் இதற்கு இப்பெயர் உண்டாயிற்று. இது தவிர கட்டளைக் கலித்துறைக்குக் காரிகை எனும் பெயரும் உண்டு.\nகந்தம் மடிவில் கடிமலர்ப் பிண்டிக்கண் ணார்நிழற்கீழ்\nஎந்தம் அடிகள் இணையடி ஏத்தி எழுத்து, அசை, சீர்\nபந்தம், அடி, தொடை, பா, இனம் கூறுவன் பல்லவத்தின்\nசந்த மடிய அடியான் மருட்டிய தாழ்குழலே\nதேனார் கமழ்தொங்கல் மீனவன் கேட்பத்தெண் ணீரருவிக்\nகானார் மலயத் தருந்தவன் சொன்னகன் னித்தமிழ்நூல்\nயானா நடாத்துகின் றேனென் றெனக்கே நகைதருமால்\nஆனா அறிவின் அவர்கட்கென் னாங்கொலென் ஆதரவே. 2\nசுருக்கமில் கேள்வித் துகள்தீர் புலவர்முன் யான்மொழிந்த\nபருப்பொருள் தானும் விழுப்பொரு ளாம், பனி மாலிமயப்\nபொருப்பகஞ் சேர்ந்தபொல் லாக்கருங் காக்கையும் பொன்னிறமாய்\nஇருக்குமென் றிவ்வா றுரைக்குமன் றோவிவ் விருநிலமே. 3\nகுறில்நெடில் ஆவி குறுகிய மூவுயிர் ஆய்தமெய்யே\nமறுவறு மூவினம் மைதீர் உயிர்மெய் மதிமருட்டும்\nசிறுநுதற் பேரமர்க் கட்செய்ய வாயைஇய நுண்ணிடையாய்\nஅறிஞர் உரைத்த அளபும் அசைக்குறுப் பாவனவே. 4\nகுறிலே நெடிலே குறிலிணை ஏனைக் குறில்நெடிலே\nநெறியே வரினும் நிரைந்தொற் றடுப்பினும் நேர்நிரையென்று\nஅறிவேய் புரையுமென் தோளி உதாரணம்ஆழிவெள்வேல்\nவெறியே சுறாநிறம் விண்தோய் விளாமென்று வேண்டுவரே. 5\nஈரசை நாற்சீ ரகவற் குரியவெண் பாவினவாம்\nநேரசை யாலிற்ற மூவசைச் சீர்நிரை யாலிறுப\nவாரசை மென்முலை மாதே வகுத்தவஞ் சிக்குரிச்சீர்\nஓரசை யேநின்றுஞ் சீராம் பொதுவொரு நாலசையே. 6\nதேமா புளிமா கருவிளங் கூவிளஞ் சீரகவற்\nகாமாங் கடைகா யடையின்வெண் பாவிற்கந் தங்கனியா\nவாமாண் கலையல்குல் மாதே வகுத்தவஞ் சிக்குரிச்சீர்\nநாமாண் புரைத்த அசைச்சீர்க் குதாரணம் நாள்மலரே. 7\nதண்ணிழல் தண்பூ நறும்பூ நறுநிழல் தந்துறழ்ந்தால்\nஎண்ணிரு நாலசைச் சீர்வந் தருகும் இனியவற்றுட்\nகண்ணிய பூவினங் காய்ச்சீ ரனைய கனியோடொக்கும்\nஒண்ணிழற் சீரசைச் சீரியற் சீரொக்கும் ஒண்தளைக்கே. 8\nஉதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள்\nகுன்றக் குறவன் அகவல்பொன் னாரம்வெண் பாட்டுவஞ்சிக்\nகொன்று முதாரணம் பூந்தா மரையென்ப ஓரசைச்சீர்\nநன்றறி வாரிற் கயவரும் பாலொடு நாலசைச்சீர்க்\nகன்றதென் னாரள்ளற் பள்ள��்தி னோடங்கண் வானத்துமே. 9\nதண்சீர் தனதொன்றில் தன்தளை யாந்தண வாதவஞ்சி\nவண்சீர் விகற்பமும் வஞ்சிக் குரத்துவல் லோர்வகுத்த\nவெண்சீர் விகற்பங் கலித்தளை யாய்விடும் வெண்தளையாம்\nஒண்சீர் அகவல் உரிச்சிர் விகற்பமும் ஒண்ணுதலே. 10\nஉதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள்\nதிருமழை உள்ளார் அகவல் சிலைவிலங் காகும்வெள்ளை\nமருளறு வஞ்சிமந் தாநிலம் வந்துமை தீர்கலியின்\nதெரிவுறு பந்தநல் லாய்செல்வப் போர்க்கதக் கண்ணனென்ப\nதுரிமையின் கண்ணின்மை ஓரசைச் சீருக் குதாரணமே. 11\nகுறள் இரு சீரடி சிந்துமுச் சீரடி நாலொருசீர்\nஅறைதரு காலை அளவொடு நேரடி ஐயொருசீர்\nநிறைதரு பாத நெடிலடி யாநெடு மென்பணைத்தோள்\nகறைகெழு வேற்கண்நல் லாய்மிக்க பாதங் கழிநெடிலே. 12\nஉதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள்\nதிரைத்த விருது குறள்சிந் தளவடி தேம்பழுத்து\nவிரிக்கு நெடிலடி வேனெடுங் கண்ணிவென் றான்வினையின்\nஇநக்குங் கணிகொண்ட மூவடி வோடிடங் கொங்குமற்றும்\nகரிக்கைக் கவான்மருப் பேர்முலை மாதர் கழிநெடிலே. 13\nநான்கு பாக்களுக்கும் அடியின் சிறுமையும் பெருமையும்\nவெள்ளைக் கிரண்டடி வஞ்சிக்கு மூன்றடி மூன்றகவற்\nகெள்ளப் படாகலிக் கீரிரண் டாகும் இழிபுரைப்போர்\nஉள்ளக் கருத்தின் அளவே பெருமையொண் போதலைத்த\nகள்ளக் கருநெடுங் கண்சுரி மென்குழற் காரிகையே. 14\nஉதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள்\nஅறத்தா றிதுவென வெள்ளைக் கிழிபக வற்கிழபு\nகுறித்தங் குரைப்பின் முதுகுறைந் தாங்குறை யாக்கலியின்\nதிறத்தா றிதுசெல்வப் போர்ச்செங்கண் மேதிவஞ் சிச்சிறுமை\nபுறத்தாழ் கருமென் குழல்திரு வேயன்ன பூங்கொடியே. 15\nஎழுவா யெழுத்தொன்றின் மோனை இறுதி இயை(பு) இரண்டாம்\nவழுவா எழுத்தொன்றின் மாதே எதுகை மறுதலைத்த\nமொழியான் வரினு முரணடி தோறு முதன்மொழிக்கண்\nஅழியா தளபெடுத் தொன்றுவ தாகும் அளபெடையே. 16\nஅந்த முதலாத் தொடுப்பதந் தாதி அடிமுழுதும்\nவந்த மொழியே வருவ திரட்டை வரன்முறையான்\nமுந்திய மோனை முதலா முழுதுமொவ் வாதுவிட்டால்\nசெந்தொடை நாமம் பெறுநறு மென்குழல் தேமொழியே. 17\nஉதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள்\nமாவும்புண் மோனை யியைபின் னகைவடி யேரெதுகைக்\nகேவின் முரணு மிருள்பரந் தீண்டள பாஅவளிய\nஓவிலந் தாதி உலகுட னாமொக்கு மேயிரட்டை\nபாவருஞ் செந்தொடை பூத்தவென் றாகும் பணிமொழியே. 18\nஇருசீர் மிச��யிணை யாகும் பொழிப்பிடை யிட்டொருவாம்\nஇருசீ ரிடையிட்ட தீறிலி கூழை முதலிறுவாய்\nவருசீ ரயலில் மேல்கீழ் வகுத்தமை தீர்கதுவாய்\nவருசீர் முழுவதும் ஒன்றன்முற் றாமென்ப மற்றவையே. 19\nஉதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள்\nமோனை விகற்ப மணிமலர் மொய்த்துட னாமியைபிற்\nகேனை யெதுகைக் கினம்பொன்னி னன்ன னிமுரனிற்\nகான விகற்பமுஞ் சீறடிப்பேர தளபெடையின்\nதான விகற்பமுந் தாட்டாஅ மரையென்ப தாழ்குழலே. 20\nஉறுப்பியல் செய்யுட்களின் முதனினைப்புச் செய்யுள்\nகந்தமுந் தேனுஞ் சுருக்கமுங் காதற் குறில்குறிலே\nசந்தமுந் தீரசை தேமாத்தண் குன்றந்தண் சீர்திருவுங்\nகொந்தவிழ் கோதாய் குறளடி வெள்ளைக் கறத்தெழுவாய்\nஅந்தமு மாவும் இருசீரு மோனையு மாமுறுப்பே. 21\nவெண்பா அகவல் கலிப்பா அளவடி வஞ்சியென்னும்\nஒண்பா அடிகுறள் சிந்தென் றுரைப்ப ஒலிமுறையே\nதிண்பா மலிசெப்பல் சீர்சால் அகவல்சென் றேங்குதுள்ளல்\nநண்பா அமைந்த நலமிகு தூங்கல் நறுநுதலே. 22\nஉதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள்\nவளம்பட வென்பது வெள்ளைக் ககவற் குதாரணஞ்செங்\nகளம்படக் கொன்று கலிக்கரி தாயகண் ணார்கொடிபோல்\nதுளங்கிடை மாதே சுறமறி தென்னலத் தின்புலம்பென்\nஇறுளங்கொடு நாவலர் ஓதினர் வஞ்சிக் குதாரணமே. 23\nகுறள் வெண்பா, நேரிசை வெண்பா\nஈரடி வெண்பாக் குறள்குறட் பாவிரண் டாயிடைக்கண்\nசீரிய வான்றனிச் சொல்லடி மூய்ச்செப்ப லோசைகுன்றா\nதோரிரண்டாயும் ஒருவிகற் பாயும் வருவதுண்டேல்\nநேரிசை யாகு நெரிசுரி பூங்குழல் நேரிழையே. 24\nஇன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா\nஒன்றும் பலவம் விகற்பொடு நான்கடி யாய்த்தனிச்சொல்\nஇன்றி நடப்பினஃ தின்னிசை துன்னும் அடிபலவாய்ச்\nசென்று நிகழ்வ பஃறொடை யாஞ்சிறை வண்டினங்கள்\nதுன்றுங் கருமென் குழற்றுடி யேரிடைத் தூமொழியே. 25\nசிந்தியல் வெண்பா, வெண்பாவின் இறுதியடி\nநேரிசை யின்னிசை போல நடந்தடி மூன்றின்வந்தால்\nநேரிசை யின்னிசைச் சிந்திய லாகு நிகரில்வெள்ளைக்\nகோரசைச் சீரு மொளிசேர் பிறப்புமொண் காசுமிற்ற\nசீருடைச் சிந்தடி யேமுடி வாமென்று தேறுகவே. 26\nஅந்தமில் பாத மளவிரண்டொத்து முடியின்வெள்ளைச்\nசெந்துறை யாகுந் திருவே யதன்பெயர் சீர்பலவாய்\nஅந்தங் குறைநவுஞ் செந்துறைப் பாட்டி னிழிபுமங்கேழ்\nசந்தஞ் சிதைத்த குறளுங் குறளினத் தாழிசையே. 27\nமூன்றடி யானு முடிந்தடி தோறு முடிவிடத்���ுத்\nதான்றனிச் சொற்பெறுந் தண்டா விருத்தம்வெண் டாழிசையே\nமூன்றடி யாய்வெள்ளை போன்று மூன்றிழி பேழுயர்வாய்\nஆன்றடி தாஞ்சில் அந்தங் குறைந்திறும் வெண்டுறையே. 28\nகடையயற் பாதமுச் சீர்வரி னேரிசை காமருசீர்\nஇடைபல குன்றின் இணைக்குற ளெல்லா அடியுமொத்து\nநடைபெறு மாயி னிலைமண் டிலநடு வாதியந்தத்\nதடைதரு பாதத் தகவல் அடிமறி மண்டிலமே. 29\nஆசிரியத் தாழிசை, துறை, விருத்தம்\nதருக்கியல் தாழிசை மூன்றடி யொப்பன நான்கடியாய்\nஎருத்தடி நைந்தும் இடைமடக் காயும் இடையிடையே\nசுருக்கடி யாயுந் துறையாங் குறைவில்தொல் சீரகவல்\nவிருத்தங் கழிநெடில் நான்கொத் திறுவது மெல்லியலே. 30\nநேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா\nதரவொன்று தாழிசை மூன்று தனிச்சொற் சுரிதகமாய்\nநிரலொன்றி னேரிசை யொத்தா ழிசைக்கலி நீர்த்திரைபோல்\nமரபொன்று நேரடி முச்சீர் குறணடு வேமடுப்பின்\nஅரவொன்று மல்கு லதம்போ தரங்கவொத் தாழிசையே. 31\nவண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா, வெண்கலிப்பா\nஅசையடி முன்னர் அராகம்வந் தெல்லா உறுப்புமுண்டேல்\nவசையறு வண்ணக வொத்தா ழிசைக்கலி வான்றளைதட்\nடிசைதன தாகியும் வெண்பா இயந்துமின் பான்மொழியாய்\nவிசையறு சிந்தடி யாலிறு மாய்விடின் வெண்கலியே. 32\nதரவே தரவிணை தாழிசை தாமுஞ் சிலபலவாய்\nமரபே யியன்று மயங்கியும் வந்தன வாங்கமைந்தோள்\nஅரவே ரகலல்கு லம்பேர் நெடுங்கண்வம் பேறுகொங்கைக்\nகுரவே கமழ்குழ லாய்கொண்ட வான்பெயர் கொச்சகமே. 33\nஅடிவரை யின்றி யளவொத்து மந்தடி நீண்டிசைப்பிற்\nகடிதலில் லாக்கலித் தாழிசை யாகுங் கலித்துறையே\nநெடிலடி நான்காய் நிகழ்வது நேரடி யிரண்டாய்\nவிடினது வாகும் விருத்தந் திருத்தகு மெல்லியலே. 34\nவஞ்சித் தாழிசை, துறை, விருத்தம் அதன் ஈறு\nகுறளடி நான்கின மூன்றொரு தாழிசை கோதில்வஞ்சித்\nதுறையொரு வாது தனிவரு மாய்விடிற் சிந்தடிநான்\nகறைதரு காலை யமுதே விருத்தந் தனிச்சொல்வந்து\nமறைதலில் வாரத்தி னாலிறும் வஞ்சிவஞ் சிக்கொடியே. 35\nபண்பார் புறநிலை பாங்குடை கைக்கிளை வாயுறைவாழ்த்\nதொண்பாச் செவியிற் வென்றிப் பொருண்மிசை யூனமில்லா\nவெண்பா முதல்வந் தகவல்பின் னாக விளையுமென்றால்\nவண்பால் மொழிமட வாய்மருட் பாவெனும் வையகமே. 36\nசெய்யுளியற் செய்யுட்களின் முதல்நினைப்புக் காரிகை\nவெண்பா வளம்பட வீரடி யொன்றுட னேரிசையும்\nகண்பானல் ப���ன்மயி லந்தமின் மூன்றுங் கடைதருக்கி\nநண்பார் தரவொன் றசைதர வேயடி யோடுகுறள்\nபண்பார் புறநிலை செய்யு ளியலென்ப பாவலரே. 37\nஎழுத்துக்கள், அலகு பெறாதன, பெறுவன\nசீருந் தளையுஞ் சிசையிற் சிறிய இ உஅளபோ\nடாகு மறிவ ரலகு பெறாமை ஐ காரநைவேல்\nஓருங் குறிலிய லொற்றள பாய்விடி னோரலகாம்\nவாரும் வடமுந் திகழு முகிழ்முலை வாணுதலே. 38\nவிட்டிசைத் தல்லான் முதற்கண் தனிக்குறில் நேரசையென்(ற்)\nஒட்டப் படாததற் குண்ணா னுதாரணம் ஓசைகுன்றா\nநெட்டள பாய்விடின் நேர்நேர் நிரையொடு நேரசையாம்\nஇட்டதி னாற்குறில் சேரி னிலக்கிய மேர்சிதைவே. 39\nமாஞ்சீர் கலியுட் புகாகலிப் பாவின் விளங்கனிவந்\nதாஞ்சீ ரடையா வகவ லகத்துமல் லாதவெல்லாந்\nதாஞ்சீர் மயங்குந் தளையு மஃதேவெள்ளத் தன்மைகுன்றிப்\nபோஞ்சீர் கனிபுகிற் புல்லா தயற்றளை பூங்கொடியே. 40\nஇயற்றளை வெள்ளடி வஞ்சியின் பாத மகவலுள்ளான்\nமயக்கப்படா வல்ல வஞ்சி மருங்கினெஞ் சாவகவல்\nகயங்கணல் லாய்கலிப் பாதமு நண்ணுங் கலியினுள்ளான்\nமுயக்கப் படுமுதற் காலிரு பாவு முறைமையினே. 41\nஅருகிக் கலியோ டகவல் மருங்கினைஐஞ் சீரடியும்\nவருதற் குரித்தென்பர் வான்றமிழ் நாவலர் மற்றொரு சார்\nகருதிற் கடையே கடையிணை பின்கடைக் கூழையுமென்\nறிரணத் தொடைக்கு மொழிவர் இடைப்புணர் வென்பதுவே. 42\nவருக்க நெடிலினம் வந்தா லெதுகையு மோனையுமென்\nறொருக்கப் பெயரா னுரைக்கப் படுமுயி ராசிடையிட்\nடிருக்கு மொருசா ரிரண்டடி மூன்றா மெழுத்துமொன்றி\nநிரக்கு மெதுகையென் றாலுஞ் சிறப்பில நேரிழையே. 43\nசுருக்கிற்று மூன்றடி யேனைத் தரவிரு மூன்றடியே\nதரங்கக்கும் வண்ணகக் குந்தர வாவது தாழிசைப்பா\nசுருங்கிற் றிரண்டடி யோக்க மிரட்டி சுரும்பிமிருந்\nதரங்கக் குழலாய் சுருங்குந் தரவினிற் றாழிசையே. 44\nபொருளோ டடிமுத னிற்பது கூனது வேபொருந்தி\nஇருள்சேர் விலாவஞ்சி யீற்றினு நிற்கு மினியொழிந்த\nமருடீர் விகாரம் வகையுளி வாழ்த்து வசைவனப்புப்\nபொருள்கோள் குறிப்பிசை யொப்புங் குறிக்கொள் பொலங்கொடியே. 45\nஎழுத்துப் பதின்மூன் றிரண்டசை சீர்முப்ப தேழ்தளையைந்\nதிழுக்கி லடிதொடை நாற்பதின் மூன்றைந்து பாவின முன்\nறொழுக்கிய வண்ணங்க ணூறென்ப தொண்பொருள் கோளிருமூ\nவழுக்கில் விகாரம் வனப்பெட் டியாப்புள் வகுத்தனவே. 46\nஒழிபியல் செய்யுட்களின் முதனினைப்புக் காரிகை\nசீரொடு விட்டிசை மாஞ்ச���ர் ரியற்றளை சேர்ந்தருகி\nவாரடர் கொங்கை வருக்கஞ் சுருங்கிற்று வான்பொருளுஞ்\nசீரிய தூங்கேந் தடுக்குச் சிறந்த வெழுத்துமன்றே\nஆரும் ஒழிபியற் பாட்டின் முதல்நினைப் பாகுமன்றே. 47\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்���கர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்��ர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/indian-goat-breeds/", "date_download": "2018-12-14T06:39:27Z", "digest": "sha1:DXXOIBPYS347WYZU3WO5Q5XKMLUHXCQI", "length": 16472, "nlines": 147, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "Indian Goat Breeds | Pasumaiputhinam", "raw_content": "\nகிணற்றுப்பாசான் என்னும் வெட்டுக்காயப் பூண்டு(Tridax Procumbens)\nகால்நடைகளுக்கான முதலுதவிகள் பாகம் 1(First Aid for Cattle)\nஅசோலாவை உற்பத்தி செய்யும் முற��(How to Cultivate Azolla)\nசாய்ந்த தென்னை மரங்களை உயிர்ப்பிக்க முடியுமா (Coconut Trees in Gaja Cyclone)\nகடுக்காய் லேகியம் (Kadukkai Lekiyam)\nகுங்கிலியம் மரம் (Sal Tree)\nமண்புழு உரம் தயாரிக்கும் முறை (Vermi Compost)\nஎலுமிச்சையை தாக்கும் நோய்கள்(Diseases in Lemon Plant)\nவெண்டையைத் தாக்கும் பூச்சிகளும் அதன் தீர்வுகளும்(Diseases In Lady’s Finger)\nஇந்திய வெள்ளாட்டு இனங்கள் (Indian Goat Breeds)\nதமிழ்நாட்டில் பல வகையான வெள்ளாட்டு இனங்கள் உள்ளன. அவற்றில் சில இங்கே\nஇவை திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படும்.\nஉயரமான ஆடுகள், கருமை நிறம் கொண்டது.\nமுகத்திலும், காதுகளிலும், கழுத்திலும் இரு வெள்ளை கோடுகள் இருக்கும்.\nஅடி வயிற்றுப் பகுதி மற்றும் கால்களின் உட்புறத்தில் வெள்ளைநிறம் காணப்படும்.\nஇத்தகைய நிறம் அமையப்பெற்ற ஆடுகளை ‘பால்கன்னி’ என்றும், வெண்மை நிறத்திற்குப் பதிலாக செம்பழுப்பு நிறம் கொண்டவைகளை ‘செங்கன்னி’ என்றும் அழைக்கப்பர்.\nஇவை தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, எட்டயபுரம் மற்றும் விளாத்திக்குளம் வட்டங்களில் பெரும்பாலும் காணப்படுகிறது.\nமிக உயரமான இவ்வகை ஆடுகள் நீண்ட கழுத்தும், உடலும் கொண்டவை.\nவெள்ளையில் கருமை நிறம் சிதறியது போன்ற நிறம் கொண்ட ஆடுகளை ‘கரும்போரை’ என்றும், வெள்ளையில் செம்பழுப்பு நிறம் கொண்டவைகளை ‘செம்போரை’ என்றும் அழைப்பர்.\nஇந்த வகையான ஆடுகள் சேலம் மாவட்டத்தில் குறிப்பாக ஓமலூர், மேச்சேரிப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன.\nமேலும் தர்மபுரி, ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது.\nஇவை பெயருக்கேற்றபடி முற்றிலும் கருமை நிறம் கொண்டவை. உயரமானவை மற்றும் மெலிந்த உடலமைப்பு கொண்டவை.\nஇவை பொதுவாக இறைச்சி மற்றும் தோலுக்காகவே பெரும்பாலும் வளர்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் மட்டும் 19 அறியப்பட்ட இனங்கள் நாடு முழுவதும் பரவிக் காண்ப்படுகின்றன. இவை காணப்படும் இடங்களைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகின்றன.\nஉத்திரப்பிரதேசத்தின் “எட்டாவா” மாவட்டத்தைச் சேர்ந்த இவ்வினம் மிகப்பெரிய தொங்கும் காதுகளையும், நல்ல உயரமும் உடையவை. இது ரோமன் மூக்குடன் நீளமான அடர்ந்த முடியை உடையது. கொம்புகள் சிறியவையாக தட்டையாக இருக்கும்.\nகிடா ஆடுகள் 65-86 கிலோ எடையும், பெட்டை ஆடுகள் 45-61 கிலோ எடையு���் கொண்டிருக்கும்.\nதினமும் 25 – 2.7 கி.கி பால் தரக்கூடியது.\nஇதன் பால் உற்பத்தி 250 நாட்களில் 250-300 கி.கி வரை 5 சதவிகிதம் கொழுப்புச் சத்துடன் இருக்கும்.\nஇந்த இனங்கள் இங்கிலாந்தின் ‘ஆங்கிலோ நுபியன்’ என்னும் இனத்தை உருவாக்க கலப்பின ஆடாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஇது முக்கியமாக பஞ்சாபில் காணப்படுகிறது.\nசிவப்பு நிறத்தில் வெள்ளை பொட்டுக்களுடன் கூடியது.\nகிடாக்கள் 65-85 கிலோவும், பெட்டை ஆடுகள் 45-61 கி.கி எடையும், பால் அளவு நாளொன்றுக்கு 1 கி.கி அளவும் இருக்கும்.\nஇவ்வினம் உத்திரப் பிரதேசத்தின் எட்டாவா, எட்டா, ஆக்ரா, மதுரா மாவட்டங்களிலும் கமல், பானிபட், சோடக் பகுதிகளிலும் (ஹரியானா) காணப்படுகிறது.\nஇது சிவப்பு, வெண்மை நிறங்களில் உள்ளது.\nகொம்புகள் நீண்டும், உரோமங்கள் குட்டையாகவும் உள்ள இவ்வாடுகள் அளவில் சிறியவை.\nகிடா ஆடுகள் 36-45 கிலோவும், பெட்டை ஆடுகள் 27-36 கிலோ எடையும் கொண்டவை.\nஇவைக் கொட்டில் முறையில் பொதுவாக வளர்க்கப்படும்.\nபால் உற்பத்தி 90 -1.25 கி.கிமும் கொழுப்புச்சத்து 50 சதவிகிதம் அளவும் பால் தரும் காலம் 108 நாட்களாகவும் இருக்கும்.\nஇவை 12-15 மாதங்களுக்கு இரு முறை மட்டுமே குட்டி போடுபவை.\nமேலும் படிக்க : வெள்ளாடுகளுக்கும் செம்மறியாடுகளுக்கும் உள்ள வேறுபாடுகள்\nமகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் காணப்படும் இனங்கள் இவ்வகையாகும்.\nஇவ்வின ஆடுகள் பெராரி போன்று குட்டையான கால்களையும் வெள்ளை நிறத்தையும் உடையவை.\nஇவை பாம்பே நாசிக், சூரத்தில் அதிகமாக உள்ளன.\nபால் உற்பத்தி நாளொன்றுக்கு 25 கி.கி.\nவெள்ளை மற்றும் பழுப்பு, கறுப்பு நிறங்களில் காணப்படும்.\n2-3 குட்டிகள் போடவல்லது கிடாக்கள் 40 / 50 கிலோ எடையும், பெட்டை ஆடுகள் 30 கிலோ எடையும் கொண்டவை.\nநன்றாகப் பால் கொடுக்கக்கூடிய இனம்.\nஇவைகளை ஒஸ்மனாபாத் என்றும் அழைப்பர்.\nசமவெளிகளில் காணப்படும் ஆடுகளின் கலவை இது.\nஇவை கருப்பு, கருப்பு வெள்ளை கலந்தோ, சிவப்பு நிறத்திலோ காணப்படும்.\nபால் அளவு 9 – 2.8 கிகி.\nபல்வேறு அயல்நாட்டு இனங்கள் பால் உற்பத்தி மற்றும் துரித வளர்சிக்காக நம் நாட்டிற்குத் தருவிக்கப்பட்டுள்ளன.\nஏனெனில் இவ்வின ஆடுகளின் பால் உற்பத்தி மிக அதிகம்.\nடோகன் ஸ்பெர்க், சேனன், போயர், டமகேஸ், ஆல்பைன், நுபியன் மற்றும் அங்கோரா போன்றவை அவற்றில் சில.\nஆதாரம���: டாக்டர். பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், வேளாண் கல்லூரி, மதுரை.\nநுரையீரலை சுத்தம் செய்யும் முறை (Naturally Clean Lungs)\nஜாதிக்காயின் மருத்துவ குணங்கள் (Medicinal Properties of Nutmeg)\nநாட்டுகோழி வளர்ப்பில் புதிய தொழில் நுட்பங்கள் (Nattu Koli Valarpu)\nசுத்தமான குடிநீரை தரும் செப்பு (Copper)\nபயனுள்ள சமையல் குறிப்புகள் (Useful Cooking Tips)\nவீட்டு தோட்டத்தில் வளர்க்கக்கூடிய மூலிகை செடிகள் (Medicinal Plants to be Grown in Terrace Gardening)\nகிணற்றுப்பாசான் என்னும் வெட்டுக்காயப் பூண்டு(Tridax Procumbens)\nDecember 14, 2018, No Comments on கிணற்றுப்பாசான் என்னும் வெட்டுக்காயப் பூண்டு(Tridax Procumbens)\nகால்நடைகளுக்கான முதலுதவிகள் பாகம் 1(First Aid for Cattle)\nஅசோலாவை உற்பத்தி செய்யும் முறை(How to Cultivate Azolla)\nசாய்ந்த தென்னை மரங்களை உயிர்ப்பிக்க முடியுமா (Coconut Trees in Gaja Cyclone)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3475 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1347 views\nசுத்தமான குடிநீரை தரும் செப்பு (Copper) - 1193 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2018/why-do-my-ears-itch-023596.html", "date_download": "2018-12-14T05:24:21Z", "digest": "sha1:HFF42IF4QFSKKSCHS7F4SNCAQIRKAQBT", "length": 16645, "nlines": 143, "source_domain": "tamil.boldsky.com", "title": "காதுக்குள்ள அடிக்கடி குறுகுறுன்னு அரிக்குதா? குடையாதீங்க... இத பண்ணுங்க... சரியாகிடும்... | Why Do My Ears Itch? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காதுக்குள்ள அடிக்கடி குறுகுறுன்னு அரிக்குதா குடையாதீங்க... இத பண்ணுங்க... சரியாகிடும்...\nகாதுக்குள்ள அடிக்கடி குறுகுறுன்னு அரிக்குதா குடையாதீங்க... இத பண்ணுங்க... சரியாகிடும்...\nசில நேரங்களில் நம் காதுகளில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அரிப்பு ஏற்படும். இந்த அரிப்பு பொதுவாக செவிப்பாதையில் ஏற்படும். இந்த செவிப்பாதை என்பது நமது காதையும் செவிப்பறையும் இணைப்பது. இந்த அரிப்பு எல்லா வயதினருக்கும் ஏற்படக் கூடியது தான்.\nஇந்த அரிப்பை போக்க நீங்கள் கண்ட பொருட்களையும் வைத்து குடையும் போது உங்கள் செவிப்பறை பாதிப்படைய வாய்ப்புள்ளது. எனவே இந்த காது அரிப்பு ஏற்பட முக்கிய காரணம் என்னவென்று பார்க்கலாம். கீழ்க்கண்ட இந்த பிரச்சினைகளை சரி செய்தால் உங்கள் காது அரிப்பும் நீங்கி விடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகாதுகளில் உள்ள மெழுகு சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க பயன்ப���ுகிறது. ஆனால் அதிகமான மெழுகு காதுக்குள் தேங்கும் போது அரிப்பு ஏற்படலாம்.\nஎனவே இந்த மெழுகை போக்க காதை அதிகமாக குடைந்தெடுக்க வேண்டாம். இது மெழுகை காதுக்குள் அப்படியே நிறுத்தி விடும். அதற்கு பதிலாக காதுக்கான சொட்டு மருந்தை பயன்படுத்தி பிரித்தெடுக்கலாம். இதுவும் சரி வரவில்லை என்றால் நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.\nகாதில் அரிப்பு ஏற்படுவது சில நேரங்களில் தொற்றாக கூட இருக்கலாம். சளி, ப்ளு அல்லது அழற்சி போன்ற பாக்டீரியா, வைரஸ் தொற்றால் இது ஏற்படலாம். அதே மாதிரி நீச்சலடிக்கும் போது காதுக்குள் தண்ணீர் புகுவதாலும் அழற்சி ஏற்படும். காதுக்குள் இருக்கும் இந்த அதிக ஈரப்பதமே பாக்டீரியா தொற்றை ஏற்படுத்தி அரிப்பை ஏற்படுத்தி விடும்.\nஅரிப்பை நீக்க வேண்டும் என்றால் முதலில் நோய் தொற்றை குணப்படுத்த வேண்டும். இதற்கு நீங்கள் மருத்துவரை அணுகினால் அதற்குரிய சொட்டு மருந்தை கொடுத்து சரி செய்வார். இதை வாரத்திற்கு சில தடவை என பயன்படுத்தி வந்தால் சில வாரங்களில் சரி ஆகிவிடும். மற்ற தொற்றுகள் இருந்தால் ஆன்டி பயாடிக் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது.\nகாதுக்குள் உள்ள சருமம் அழற்சியால் பாதிக்கப்பட்டால் கூட அரிப்பு ஏற்படும். இதற்கு முக்கிய காரணம் ஹேர் ஸ்பிரே அல்லது சாம்பு மட்டுமே. அதே மாதிரி காதில் போடப்படும் காதணிகளின் உலோகம் நிக்கல், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் மெட்டல் போன்றவற்றால் கூட அழற்சி ஏற்படலாம். ஏர்பட்ஸ், காது கேட்கும் மெஷின் போன்றவை கூட காதில் அரிப்பை ஏற்படுத்தலாம். எனவே உடனே சரும மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.\nஎனவே உங்களுக்கு அழற்சி ஏற்படும் பொருளை முதலில் கண்டுபிடித்து அதை தவிர்க்க வேண்டும். உடனடியாக அரிப்பை போக்க நீங்கள் ஸ்டீராய்டு க்ரீமை பயன்படுத்தலாம்.\nபெண்களுக்கு பிறப்புறுப்பில் அடிக்கடி அரிப்பும் நமைச்சலும் இருக்கா உடனே என்ன செஞ்சா சரியாகும்\nஎக்ஸிமா மற்றும் சோரியாஸிஸ் போன்ற நோய்களால் கூட செவிப்பாதையில் அரிப்பு ஏற்படலாம். இதையும் நீங்கள் காதில் சொட்டு மருந்துகளை கொண்டு சரி செய்யலாம். அரிப்பு அதிகமாக இருந்தால் ஸ்டீராய்டு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.\nஒரு காட்டன் பஞ்சை எடுத்து உங்கள் செவிப்பாதையை சுத்தம் செய்து கொள்ளுங்கள். காதை சுத்தம் செய்ய ப��ப்பி பின்ஸ், பேப்பர் க்ளிப், மேட்ச் ஸ்டிக்ஸ், விரல்கள் போன்றவற்றை பயன்படுத்தி சுத்தம் செய்யும் போது காதில் கிளிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் எளிதாக அங்கே பாக்டீரியா தொற்று ஏற்படலாம். எனவே இது போன்ற பொருட்களை கொண்டு காது குடைவதை தவிருங்கள்\nஉங்களுக்கு எதாவது காய்ச்சல், மகரந்த அழற்சி இருந்தால் அது கூட காதுகளில் அழற்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. சில அழற்சியை ஏற்படுத்தும் உணவுகளான பழங்கள், காய்கறிகள் மற்றும் நட்ஸ் போன்றவை கூட காதுகளில் அரிப்பை உண்டாக்கலாம். இந்த அழற்சியை உண்டாக்கும் பொருட்களை கண்டறிந்து உடனே நிறுத்துவது நல்லது.\nஉணவை விழுங்கும் போதும் காதுகளில் முரட்டுத்தனமாக வலி ஏற்படும் அளவிற்கு உண்ணாதீர்கள். உங்களுக்கு ஏற்பட்ட அழற்சி அறிகுறிகளை குறித்து மருத்துவரிடம் பேசி கொள்ளுங்கள். தீவிரமான உணவு அழற்சி என்றால் எபிநெஃப்ரைன் எடுத்துக் கொள்ளுங்கள்.\nகுடலில் உள்ள புழுக்களை வெங்காயத்தை வைத்தே எப்படி வெளியேற்றலாம்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது அவர்க இந்த குணம்தான்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஇது ரஜினி ஃபேன்ஸ்காக மட்டுமில்ல, ஹேட்டர்ஸ்க்குமான பதிவு\nஇந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு ஏதாவது ஒரு கோவிலுக்கு போயிட்டு வாங்க... எல்லாம் ஜெயமாக முடியும்...\nமூங்கிலை தின்னும் மிசோரம் மக்கள்.. ஏன் இதை சாப்பிடறாங்கனு தெரியுமா..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-14T05:13:50Z", "digest": "sha1:CAQKSRKIHBOJPHH33TKFZA5G4FURHRLE", "length": 11181, "nlines": 86, "source_domain": "universaltamil.com", "title": "நாளைய பரீட்சை தொடர்பில் விசேட கவனம்", "raw_content": "\nமுகப்பு News Local News நாளைய பரீட்சை தொடர்பில் விசேட கவனம்\nநாளைய பரீட்சை தொடர்பில் விசேட கவனம்\nநாடு முழுவதும் உயர்தரப் பரீட்சைகள் நாளை (08) ஆரம்பமாகவுள்ள நிலையில் அது தொடர்பில் ஏதாவது முறைகேடுகள் இடம்பெற்றால் உடனடியாக அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமுறைகேடுகள் தொடர்பில் 1911 / 0112784208 அல்லது 0112784537 ஆகிய இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.\nஇதேவேளை, பரீட்சைகள் நிறைவடையும் வரை பாடசாலைகளில் நிகழ்ச்சிகளை நடத்துதல், நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளல், மேலதிக வகுப்புகளை நடத்துதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளன.\nஅத்துடன் அனுமதியின்றி வேறு நபர்கள் பரீட்சை மண்டபத்துக்குள் நுழைவதற்கும் அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர்கள் வருகை தருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமாணவர்களின் ஒழுக்கம் தொடர்பில் விசேடமாக ஆராயப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.\nஉங்களுக்கு பிடிச்ச பழம் எதுனு சொல்லுங்க – நீங்க எப்படினு நாங்க சொல்றோ\nபிறக்கும் நேரத்தை வைத்த ஒருவரின் ஜாதகம் கணித்து அவர்களின் எதிர் காலத்தை சொல்வார்கள் நம்மவர்கள். ஆனால் மேலை நாடுகளில் ஒருவருக்கு மிகவும் பிடித்தமான பழங்களைக் கொண்டு அவர்களுடைய குணம் மற்றும் எதிர்காலத்தை தெரிந்துக்கொள்கறார்களாம். மாம்பழம் மாம்பழப்பிரியரா...\nபுதிய வசூல் சாதனைகளுடன் 2.0 – ஒட்டு மொத்த வசூல் விபரம்\nவெளிவந்த முதல் நாளிலிருந்து 2.0 பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது. விரைவில் சீன மொழியிலும் வெளிவர இருப்பதால் 2.0 ரூ.1000 கோடி வரை வசூல் செய்யும் என தெரிவிக்கப்படுகிறது. இதுவரைக்கும் உலகம் முழுவதும் 2.0...\nதான் நடித்த படத்தை பார்க்க பர்தாவில் தியேட்டருக்கு சென்ற பிரபல நடிகை – வைரல் புகைப்படம்\nபிரபலங்கள் வெளிஇடங்களுக்கு சென்றால் அங்கு கூட்டம் கூடி விடும். இதன் காரணமாகவே அவர்கள் அதிகம் வெளியில் வருவதில்லை. அண்மையில் பாலிவுட் நடிகை சாரா அலி கான் தனது கேதர்நாத் படத்திற்கு ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் எப்படி...\nஇஷா அம்பானியின் திருமண விழாவில் சூப்பர்ஸ்டார்\nதற்போது இஷா அம்பானியின் திருமண விழா பற்றிதான் எங்கு பார்த்தாலும் பேசப்படுகிறது. காரணம் ஆடம்பரத்தின் உச்ச கட்டத்தில் திருமண கொண்டாட்டங்கள் நடைப்பெற்று வருகிறது. மேலும் பல பிரபலங்களும் பங்குகொண்டுள்ளனர். சூப்பர்ஸ்டார் ரஜினியும் திருமண வழாவிற்கு...\nமிதுன ராசி அன்பர்களே இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம் இன்று உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும். தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வெளிக்கடன்கள் இன்று...\nபடு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\n நடிகை சார்மி வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசற்று முன்னர் வெளியான உயர்நீதிமன்றத் தீர்ப்பு\nவிமல் பட போஸ்டரை கிழித்த பெண்கள் – வெறிபுடிச்ச விமலியன்ஸின் அட்டகாசம்\nதல 59 பற்றி கசிந்த தகவல் பாட பூஜை எப்போ தெரியுமா\nஐ.பி.எல் வீரர்களுக்கான ஏல பட்டியல் – இலங்கை வீரர்களின் விபரம்\nதமிழ் நடிகர்களில் ரஜினி மட்டுமே செய்த சாதனை\nஆடம்பரத்தின் உச்சத்தில் ஈஷா அம்பானியின் திருமண நிகழ்வுகள் – பாடகிக்கு மட்டும் இத்தனை கோடியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2018-12/on-youth-in-view-of-world-synod-11-year-old-misimi-isimi0.html", "date_download": "2018-12-14T05:28:04Z", "digest": "sha1:WSMYTNXPU77MWBXXZVQHLMWGKFGGD46Y", "length": 11511, "nlines": 215, "source_domain": "www.vaticannews.va", "title": "இமயமாகும் இளமை : 11 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nகாலநிலை மாற்றத்திற்கு எதிராக பிரசல்லஸில் பேரணி\nஇமயமாகும் இளமை : 11 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர்\nநைஜீரிய நாட்டைச் சேர்ந்த சிறுமி Misimi அவர்கள், தனது நாட்டை சுற்றுச்சூழல் மாசுகேட்டினின்று பாதுகாக்கும் செயல்களை ஆற்றி வருகிறார்\nமேரி தெரேசா - வத்திக்கான்\nநைஜீரீயாவின் பெரிய நகரமான லாகோசில் (Lagos) \"மிஸ் சுற்றுச்சூழல்\" என தனக்குத்தானே மகுடம் சூட்டிக்கொண்டு, தனத�� நாட்டை சுற்றுச்சூழல் மாசுகேட்டினின்று பாதுகாப்பதற்கு உறுதி எடுத்து செயலில் இறங்கியுள்ளார், அந்நாட்டு சிறுமி ஒருவர். 11 வயது நிரம்பிய Misimi Isimi என்ற சிறுமி, லாகோஸ் நகர் சாலைகளில் வீசப்படும் குப்பைகளை, ஒவ்வொரு நாளும் சுத்தம் செய்து வருகிறார். இவர், தனது ஒன்பதாவது வயதிலேயே, பள்ளிகளில், சிறார்க்கென பசுமை அமைப்பை உருவாக்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இந்த தனது ஆர்வம் பற்றி ஊடகங்களிடம் பேசியுள்ள Misimi அவர்கள், நான் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர். லாகோஸ் நகரில் குப்பைகளை அகற்றி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பணியில் இறங்கியுள்ளேன், சுற்றுச்சூழலையும், அதன் மாசுகேட்டினின்று மக்களையும், பாதுகாப்பது எனக்கு மிகவும் பிடித்த செயல், கழிவுப்பொருள்களை வைத்து, அழகான மலர்ச் சாடிகளைத் தயாரிக்க முடியும் என்று கூறியுள்ளார். வயதுவந்த சிலர், சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்துக்கொள்வதில் பொறுப்பற்று நடந்து கொள்கின்றார்கள். இந்நகரில் சிலருக்கு, குப்பைகளைத் தரையில் வீசுவதென்றால் அவ்வளவு ஆசை. இவர்கள், நைலான், பிளாஸ்டிக் பொருள்கள், தகர டப்பாக்கள், மற்றும் பல கழிவுகளை, அவற்றுக்குரிய இடங்களில் போடுவதைவிட்டு, தரையில் வீசுகின்றனர். கழிவு என்று எதுவுமே இல்லை. எல்லாக் கழிவுகளையுமே குறைக்க முடியும், மறுமுறையும் பயன்படுத்த முடியும் மற்றும் மறுசுழற்சி செய்ய முடியும். சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக்கொள்வது பற்றி, குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க விரும்புகிறேன். அதனால் அவர்கள் வளர்ந்தபின்னர், சுற்றுச்சூழலை பாதுகாப்பவர்களாகச் செயல்படுவார்கள். கண்ட கண்ட இடங்களில் குப்பைகள் வீசப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு வீசப்படும்போது நோய்களும், கிருமிகளும் பரவி, மக்களின் இறப்பு விகிதத்தை அதிகரிக்கும் என்றும், இந்த 11 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர் கூறியுள்ளார்.\nகுழந்தை பருவத்திலேயே வலது கரத்தை இழந்துள்ள சிறுமி Misimi Isimi அவர்கள், ஒரு கரத்தால் ஆற்றிவரும் சேவை, காண்போர் அனைவருக்கும் தூண்டுதலாக அமைந்துள்ளது என செய்திகள் கூறுகின்றன.\nபோலந்து நாட்டின் Katowice நகரில் தொடங்கியுள்ள, காலநிலை மாற்றம் குறித்த (COP24), உலக உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் நாடுகளின் தலைவர்கள், தீர்க்கமான தீர்மானங்களை எடுப்பார்கள் என நம்புவோம்.\nஇமயமாகும் இளமை : இயலாமையில் சாதனை படைத்தவர்\nஇமயமாகும் இளமை : சரியானதை, துணிச்சலாகச் செய்யத் தூண்டுபவர்\nஇமயமாகும் இளமை – நெஞ்சில் வாழும் ‘நெல் ஜெயராமன்’\nஇமயமாகும் இளமை : இயலாமையில் சாதனை படைத்தவர்\nஇமயமாகும் இளமை : சரியானதை, துணிச்சலாகச் செய்யத் தூண்டுபவர்\nஇமயமாகும் இளமை – நெஞ்சில் வாழும் ‘நெல் ஜெயராமன்’\nகுவாதலூப்பே அன்னை மரியா திருநாள் - திருத்தந்தையின் மறையுரை\nபல்கேரியா, மற்றும் மாசிடோனியாவில் திருத்தந்தையின் பயணம்\nபுதிய பன்னாட்டுத் தூதர்களுக்கு திருத்தந்தையின் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailypcnews.blogspot.com/2010/07/folder.html", "date_download": "2018-12-14T06:35:46Z", "digest": "sha1:VR3ZVJYRMEBYW3H64PHZS7S72YFCOA2E", "length": 14077, "nlines": 99, "source_domain": "dailypcnews.blogspot.com", "title": "PC News: உள்வரும் மின்னஞ்சல்களை குறித்த Folder இனுள் விழச்செய்தல்", "raw_content": "\nஉள்வரும் மின்னஞ்சல்களை குறித்த Folder இனுள் விழச்செய்தல்\nபெரும்பாலும் உங்களுக்கு வரும் மின்னஞ்சல்கள் Inbox இலே காணபடும். Facebook, Feed Burner மூலம் பெறப்படும் மின்னஞ்சல்கள், நண்பர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்கள் என எல்லாமே ஒன்றாக காணப்படும் இது நாம் மின்னஞ்சல்களை இலகுவாக ஒவ்வொன்றாக பார்ப்பதற்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும். இவ்வாறு சிரமமிலாமல் குறித்த மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும் மின்னஞ்சல்களை வேறு வேறாக குறித்த Folder இனுள் விழச்செய்யும் வசதி Yahoo, Gmail போன்றவற்றில் உள்ளது.\nYahoo வில் Folder அமைப்பதற்கு முதலில் Folders என்னும் பகுதியில் உள்ள Add என்பதை அழுத்தவும் தோன்றும் Folder இற்கு விரும்பிய பெயரைக்கொடுக்கவும். இப்பொழுது Inbox இல் உள்ள குறித்த மின்னஞ்சலை Open செய்யவும் Action என்பதை Click செய்யவும் தோன்றும் Menu வில் Filter Emails Like This... என்பதை Click செய்யவும் Add Filter என்னும் Menu வில் உள்ள Then Move the message to: என்பதன் கீழ் உள்ள -Choose Folder- என்பதில் நீங்கள் Add செய்த Folder இனை Select செய்து Save என்பதை Click செய்ததும் தோன்றும் Menu விற்கு OK என்பதை Click செய்யவும்.\nGmail இல் இதனை செய்வதற்கு மின்னஞ்சலை Select செய்து More actions என்பதை Click செய்யவும் அதில் உள்ள Filter messages like these என்பதை Click செய்ததும் Next step என்பதை Click செய்யவும் Skip in inbox என்பதையும் Apply the label என்பதையும் select செய்து Choose Label என்பதில் new label என்பதை கொடுத்து label இற்கான பெயரையும் கொடுத்து ஒகே இனை கொடுத்து Create Filter என்பதை அழுத்தவும்.\nஇனி நீங்கள�� தெரிவுசெய்த மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும் அனைத்து மின்னஞ்சல்களும் நேரடியாக நீங்கள் Add செய்த Folder இனுள்ளேவரும்.இனி உங்கள் Inbox தெளிவாகவும் மின்னஞ்சல்களை இலகுவாகப் படிக்கக்கூடியதாகவும் இருக்கும்.\nபதிவுலகில் எந்த துறையை தேர்ந்தெடுப்பது\nGoogle Earth மென்பொருளை இணைய இணைப்பு இல்லாத கணினிய...\nவிரைவாக தமிழில் Type செய்வதற்கு சிறந்த மென்பொருள்\nதகவல்களை இலகுவாகவும் பாதுகாப்பாகவும் Upload செய்யக...\nஉள்வரும் மின்னஞ்சல்களை குறித்த Folder இனுள் விழச்ச...\nஒரு கம்பியின் ஆரம்ப முனையில் எலக்ரோன்களைத் தள்ளினால் அடுத்துள்ள அணுக்கள் அவ்வெலக்ரோன்களைத் தள்ளிக்கொண்டே போகும். அதற்கு முதலில் எலக்ரோன்களை...\nதொடர்பாடலை பிரதானமாக 2 வகைப்படுத்தலாம். Simplex - ஒரு வழி தொடர்பாடல் Duplex - இரு வழி தொடர்பாடல் Simplex பின்னூட்டல் அற்ற தொடர்பாடல் ஒரு...\nஓம்ஸ் விதி Ohm's Law\nஒரு நீர்த்தொட்டியில் 1000 லீட்டர் நீர் இருக்கிறது என வைத்துக்கொள்வோம் அதனைத்திறந்துவிட்டால் அவ்வளவு நீரும் அப்படியே வந்துவிடாது. ஒரு மணி ...\nஇணையத்தில் அதிவேகமாக வீடியோகளையும், மென்பொருட்களையும், MP3 களையும் Download செய்யக்கூடிய மென்பொருள் Internet Download Manager என்பது எல்லோரு...\nரெஸிஸ்ரரின் பதிப்பை வேண்டிய அளவில் மாற்றும் வசதியுடைய ரெஸிஸ்ரர்தான் பொட்டேன்சியோ ரெஸிஸ்ரர் ஆகும். இது ரேடியோவில் வால்யூம் கன்ரோல் , டொன் கன...\nகடந்த பதிவில் மின்சாரத்தின் அடிப்படை விடயங்கள் பற்றி பார்த்திருந்தோம். இனி மின்சாரம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது எனப்பார்க்கலாம். ம...\nவிரும்பிய எல்லா புரோக்கிராம்களையும் மிக வேகமாக திறக்கலாம்\nநாம் கணினியில் வேலை செய்துகொண்டிருக்கையில் வேறு தேவைகளுக்காக பல புரோக்கிராம்களை திறக்க நேரிடும் அவ்வாறான வேளையில் My computer மூலமாக அல்லது ...\nகணினி தொடர்பான பிரச்சினைகளும் அதற்கான காரணங்களும்\nகணினி தொடர்பான பிரச்சினைகளும் அதற்கான காரணங்களும் கணினியை On செய்ததும் கணினி On ஆகாமல் இருத்தல். காரணம்: கணினியில் இணைக்கப்பட்டிருக்கும்...\nபல்ப், மின்விசிறி, ரேடியோ, டிவி, மோட்டர் இவையெல்லாம் மின்சாதனங்களாகும். இச் சாதனங்கள் மின்தொடுப்பின் இரு முனைகளிலும் இணைக்கப்படுகின்றன.இவ் ...\nஇணையத்தில் அதிவேகமாக வீடியோகளையும், மென்பொருட்களையும், MP3 களையும் Download செய்யக்கூடிய மென்பொருள் Internet Download Manager என்பது எல்லோரு...\nஒரு கம்பியின் ஆரம்ப முனையில் எலக்ரோன்களைத் தள்ளினால் அடுத்துள்ள அணுக்கள் அவ்வெலக்ரோன்களைத் தள்ளிக்கொண்டே போகும். அதற்கு முதலில் எலக்ரோன்களை...\nஓம்ஸ் விதி Ohm's Law\nஒரு நீர்த்தொட்டியில் 1000 லீட்டர் நீர் இருக்கிறது என வைத்துக்கொள்வோம் அதனைத்திறந்துவிட்டால் அவ்வளவு நீரும் அப்படியே வந்துவிடாது. ஒரு மணி ...\nரெஸிஸ்ரரின் பதிப்பை வேண்டிய அளவில் மாற்றும் வசதியுடைய ரெஸிஸ்ரர்தான் பொட்டேன்சியோ ரெஸிஸ்ரர் ஆகும். இது ரேடியோவில் வால்யூம் கன்ரோல் , டொன் கன...\nதொடர்பாடலை பிரதானமாக 2 வகைப்படுத்தலாம். Simplex - ஒரு வழி தொடர்பாடல் Duplex - இரு வழி தொடர்பாடல் Simplex பின்னூட்டல் அற்ற தொடர்பாடல் ஒரு...\nநவீன இலத்திரனியல் இசை என்றால் என்ன\nஇ ப்பொழுதெல்லாம் யாரும் உண்மையான இசைக்கருவிகளை வைத்து இசை அமைப்பதில்லை. சொகுசான முறையில் கையில் எந்த ஒரு இசை கருவியும் இல்லாமல் கணிணி மூலம...\nவிண்டோஸ் கணினிகளில் கடவுச்சொற்கள் எவ்வாறு கையாளப்படுகின\nஇப்பதிவைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் பெரும்பாலும் விண்டோஸ் இயங்குதளத்தினையே பயன்படுத்துவீர்கள் என எண்ணுகிறேன் அதிலும் பெரும்பாலானவர்கள...\nகார்பன் ரெஸிஸ்ரர்கள் மிகவும் சிறிதாகவே இருக்கும். ஆனால் அவற்றின் மதிப்பு 10 கோடி ஓம்ஸ் வரை இருக்கும். இதில் \"கார்பன்\"(கரி) மிகவு...\nகையடக்க தொலைபேசியில் தமிழ் இணையத்தளங்கள்\nஉங்கள் கையடக்கத் தொலைபேசியில் தமிழ், சிங்கள, ஹிந்தி, மற்றும் ஏணைய மொழிகளில் அமைத்த எந்த இணையத்தளங்களையும் பார்வையிடுவதற்கு..... முதலில் ...\nகண்டக்டர் மின்சாரத்தை தன் வழியகச் செலுத்தும் சாதனங்கள் அனைத்தையும் \"கண்டக்டர்\" என்றும் \"கடத்தி\" என்றும் சொல்லப்படுகிறத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/b8ab9fbcdb9fb9abcdb9aba4bcdba4bc1/b86bb0b95bcdb95bbfbafbaebbeba9-b8ab9fbcdb9fb9abcdb9aba4bcdba4bc1", "date_download": "2018-12-14T06:04:53Z", "digest": "sha1:DJYDHMNVNCCSYVWZ5MQDVOC76RB3UHP4", "length": 11886, "nlines": 174, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஆரோக்கியமான ஊட்டச்சத்து — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / ஊட்டச்சத்து / ஆரோக்கியமான ஊட்டச்சத்து\nஆரோக்கியமான ஊட்டச்சத்து பற்றிய குறிப்புகள்\nஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஊட்டச்சத்தின் வகைகள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.\nஆரோக்கியமான சத்துணவு (Healthy nutrition) பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதாய்நலமும் ஊட்டச்சத்தும் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகுழந்தை ஆரோக்கியமும் ஊட்டச்சத்தும் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்தியர்களுக்கான சமவிகித உணவு வழிமுறைகள்\nஉணவு வகைகள் மற்றும் அவற்றின் சத்துக்கள்\nகோதுமைப்புல் பொடியில் உள்ள நன்மைகள்\nஆண்களுக்கு தேவையான மிக முக்கிய ஊட்டச்சத்துக்கள்\nஊட்டச்சத்து – வளர்ச்சிக்கான பாதை\nகறுப்புக் கொண்டைக் கடலை பயன்பாடுகள்\nஊட்டச்சத்து மற்றும் உணவு சிகிச்சை முறைகள்\nஇளங்குழவிக்குத் தேவையான உணவூட்டம் (0 முதல் 12 மாதங்கள் வரை)\nகர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான உணவூட்டம்\nமுன்பள்ளி பருவ வயதினருக்கான உணவூட்டம்\nபள்ளிப் பருவ குழந்தைகளுக்கான உணவூட்டம் (6 முதல் 12 வருடங்கள் வரை)\nகுமரப்பருவத்தினரருக்கான உணவூட்டம் (13 முதல் 19 வருடங்கள் வரை)\nபெரியவர்களுக்கான உணவூட்டம் (19 வயதிற்கு மேற்பட்டவர்கள்)\nதானியங்கள் மற்றும் அவற்றின் விளை பொருட்கள்\nமாமிச உணவுகள் மற்றும் முட்டை\nமசாலா மற்றும் வாசனைப் பொருட்கள்\nபுத்துணர்ச்சி ஊட்டும் (REFRESHING) பானங்கள்\nஉணவு, சத்துணவு மற்றும் ஆரோக்கியம்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nஊட்டச்சத்து – வளர்ச்சிக்கான பாதை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 30, 2016\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-12-14T06:03:14Z", "digest": "sha1:WLT4NQPHGNANGWLGFJ6W6IEKX7GPLJ53", "length": 7062, "nlines": 142, "source_domain": "hemgan.blog", "title": "சாலை | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nபொது மனதின் பி��்பங்கள் துடைக்கப்பட்டு\nகற்பனையான இறந்த காலத்தின் சித்திரங்கள் வரையப்பட்டு….\nதேடிப் போகும் வீடு இன்னும் கிடைக்கவில்லை\nஇணைய வரைபடத்தின் புதுப்பதிப்பை இன்னும் தரவிறக்கவில்லை\nகுறைவான தகவல் வேகம் தாமதப்படுத்துகிறது\nதேடிப் போகும் மனிதர்களின் பெயர்களும் மாறியிருக்கக் கூடுமா\nவாளேந்தி வடக்கு நோக்கி சென்றதும்\nகுதூகலமாய் வடக்கு நோக்கி சென்றதும்\nஒரு தெருவின் பெயர் மாற்றம் பற்றியதென\nபெயரற்ற ஒரு காட்டுக்கிடையே இருந்த\nதிறந்திருந்த இரு குழிகளுக்குள் இறங்கி\nபெயர் தெரியா மணல் மூடி\nபெயர் தெரியாமல் மறைந்து போயின\nஅவற்றின் பாதையை மாற்றி விடு\nபிளவு பட்ட பாறைத் துகற்களை\nமலையின் பக்கங்களை மேலும் செதுக்கியெடு\nநதியில் இன்னும் பாறைகள் வந்து விழ வை\nபுராணக் கதைகளைக் காரணம் காட்டிக் கொள்ளலாம்\n* – சார்தாம் என்று ஹிந்தியில் அழைக்கப்படும் புனிதத்தலங்களாகிய – பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி – உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ளன. ரிஷிகேஷ், அரித்வார் போன்ற மேலும் பல புராதனமான திருத்தலங்களும் உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கின்றன. இதனால், அம்மாநிலத்தை தேவபூமி என்றும் அழைக்கின்றனர்.\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nhemgan on ஆப்பிள் தோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/sangeetha-defends-her-aunty-role-in-kaalai-070911.html", "date_download": "2018-12-14T06:33:03Z", "digest": "sha1:STIVDMOX6DGZPDJN22XD63RISNRK7C2N", "length": 12670, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'அத்தை ரோல் சொத்தை இல்லை' | Sangeetha defends her Aunty role to Simbu in Kaalai! - Tamil Filmibeat", "raw_content": "\n» 'அத்தை ரோல் சொத்தை இல்லை'\n'அத்தை ரோல் சொத்தை இல்லை'\nஅத்தை ரோலாக இருந்தால் என்ன, எந்த ரோலாக இருந்தால் என்ன. ஒரு நடிகைக்கு எந்த கேரக்டரைக் கொடுத்தாலும் நடிக்கத் தெரிய வேண்டும், தயாராக இருக்க வேண்டும் என தடாலடியாக கூறியுள்ளார் உயிர் சங்கீதா.\nசிம்புவின் காளை படத்தில் அட்டகாசமான அத்தை ரோல் ஒன்று உள்ளதாம். கிட்டத்தட்ட வில்லி லெவலுக்கு உள்ள ரோலாம் இது. இதில் நடிக்க பலரையும் அணுகினார் சிம்பு. ஆனால் யாரும் நடிக்க முன்வரவில்லை. கடைசியில் சினேகாவை அணுகினார்.\nஅத்தை ரோல், அதிலும் வில்லத்தனமான ரோல் என்றதுமே முடியாது என்று கூறி விட்டார் சினேகா. அத்தோடு நில்லாமல், அத்தை ரோலில் நடிக்கும் அளவுக்கு எனக்கு வயதாகி விட���ில்லை. சிம்புவுடன் ஒரு பாட்டுக்கு ஆட வாய்ப்பு கொடுத்திருந்தால் கூட ஆடியிருப்பேன் என்று பேட்டியளித்தார்.\nஇதைக் கேட்டு டென்ஷன் ஆன சிம்பு, முடியாது என்றால் பேசாமல் போய் விட வேண்டும். அதை விட்டு விட்டு இப்படியெல்லாம் பேட்டி கொடுக்கக் கூடாது. என்னுடன் ஆடுவதற்கும் ஒரு தகுதி வேண்டும் என்று சினேகாவுக்குப் பதிலடி கொடுத்தார்.\nதற்போது இந்த வில்லங்க அத்தை வேடத்தில் நடிப்பவர், உயிர் படத்தில் கொழுந்தனாரை கொக்கி போட்டு இழுக்க முயலும் வில்லங்க வேடத்தில் நடித்த சங்கீதா.\nஇந்த கேரக்டரை சங்கீதாவே வலியப் போய் பெற்றாராம். தற்போது தேனியில் முகாமிட்டு அத்தை ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறார் சங்கீதா. இந்த ரோலில் நடிப்பது குறித்து சங்கீதாவிடம் கேட்டபோது, எனக்கு இந்த ரோல் ரொம்பப் பிடித்துப் போய் விட்டது. ஏன் இதை சினேகா வேண்டாம் என்று கூறினார் எனப் புரியவில்லை.\nமிகுந்த ஈடுபாட்டோடு நடித்து வருகிறேன். நிச்சயம் இந்த கேரக்டர் பேசப்படும். சிம்புவின் திறமையே தனிதான். படத்தில் இந்த கேரக்டர் வெகுவாக பேசப்படும் வகையில் அதை ஷேப் செய்துள்ளார்.\nசர்ச்சைக்குரிய ரோல்களில் நானாக விரும்பிப் போய் நடிப்பதில்லை. என்னை நடிக்கக் கூப்பிட்டால் நான் போய்த்தான் ஆக வேண்டும். காரணம் நான் ஒரு நடிகை. அதை விட்டு விட்டு அப்படி நடிக்க மாட்டேன், இப்படி நடிக்க மாட்டேன் என்று கூற முடியாது.\nநடிகை என்று வந்து விட்டால் எந்த கேரக்டராக இருந்தாலும் நடிக்கத் தயாராக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் பேசாமல் வீட்டோடு முடங்கியிருக்க வேண்டும் என்றார் அணலாக.\nஇது சங்கீதாவின் பேச்சா அல்லது அவர் மூலமாக சிம்புவின் சீற்றமா\nஅதிரடி ஆக்ஷன் திரில்லர் 'துப்பாக்கி முனை' விமர்சனம்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உ���ார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n\"பணம் தான் இங்கு எல்லாமே\".... 'திருமணம்' விழா மேடையில் இயக்குனர் சேரன் உருக்கம்\nரஜினி எப்படி இந்த அளவுக்கு பெரிய ஆள் ஆனார்: ரகசியம் சொன்ன பிரபல இயக்குனர்\nப்ளீஸ் நம்புங்க பாஸ்... யோகி பாபுவுக்கு ஜோடியானார் ‘பிக் பாஸ்’ யாஷிகா ஆனந்த்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/08/01/trade-war-the-risks-are-different-india-012209.html", "date_download": "2018-12-14T06:16:51Z", "digest": "sha1:533QCPEUWFRMSPARIVJXHFOJJCM3XLWN", "length": 22813, "nlines": 191, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவை 20 ஆண்டுகளாகச் சீண்டி வரும் அமெரிக்கா.. டிரம்பின் அடுத்தக் குண்டு இதுதான்! | Trade war: The risks are different for India - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவை 20 ஆண்டுகளாகச் சீண்டி வரும் அமெரிக்கா.. டிரம்பின் அடுத்தக் குண்டு இதுதான்\nஇந்தியாவை 20 ஆண்டுகளாகச் சீண்டி வரும் அமெரிக்கா.. டிரம்பின் அடுத்தக் குண்டு இதுதான்\nதெய்வ சக்தியால் நகர்த்த முடியாத சிலை.. பயந்து ஓடிய போக்குவரத்து கம்பெனிகள்..\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nசீனா மீது டிரம்ப் தொடுத்து வரும் வர்த்தகப் போரால் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை இழந்த அமெரிக்கர்கள்\nஅமெரிக்காவுடனான வர்த்தக போருக்கு நாங்கள் தயார்-அலிபாபா..\nஇந்தியாவின் ஏற்றுமதிக்கு சிக்கலை ஏற்படுத்தும் வர்த்தகப்போர்.. தேர்தல் நேரத்தில் தேவையா இது\nஅமெரிக்கா - சீனா இடையில் தீவிரமான வர்த்தகப் போர்..\nவர்த்தக போரின் அடுத்த கட்டம்.. அமெரிக்காவில் முதலீடு செய்வதை 92% வரை குறைத்து சீனா அதிரடி\nஅமெரிக்கா - சீனா என்ற இரண்டு வல்லரசுகளுக்கு இடையிலான வர்த்தக மோதல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. டொனால்டு டிரம்பின் சமரசமில்லாத நடவடிக்கைகளால் சீனா மானசீகமாகப் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. ஆனால்,இந்தியா சந்தித்து வரும் சவால்கள் மு��்றிலும் மாறுபட்டவை. நம்பகமான கூட்டாளிகளுக்கிடையே பனிப்போர்களை வரலாறுகள் நினைவில் வைத்துள்ளன.\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு அமெரிக்கா விதித்த கட்டணத்தைக் கடுமையாக எதிர்த்த இந்தியா, அமெரிக்கப் பொருட்களுக்கான தீர்வையை உயர்த்திப் பதிலடி கொடுத்தது . நம்பகமான கூட்டாளியின் அதிரடியான இந்த நடவடிக்கையை அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது ராஜதந்திர இணக்கத்தை மட்டுமல்லாமல் வர்த்தகத்தையும் பாதித்தது. இந்தியாவின் வர்த்தக உபரியிலும் வலியை உண்டாக்கியது.\nகடந்த காலங்களில் அமெரிக்கா இந்தியா இடையேயான பனிப்போர்களில் ஏற்பட்ட இறுக்கம், நம்பிக்கையும் உண்மையும் கலந்த நம்பகமான கூட்டாளித்தனம் என்ற தத்துவத்தால் விரிசல் தவிர்க்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக நீண்டு வரும் வர்த்தகப் பிரச்சினைகளும், தாக்கங்களும் இணக்கம் என்ற இனம் தெரியாத மூடியால் மூடிக்கிடந்தது.\nவர்த்தகமோதலில் இந்தியாவும், அமெரிக்காவும் அம்முரபி தண்டனையைப் போல் கண்ணுக்குக் கண் என்ற அளவில் சண்டையிட்டன. ஆனால் உலக வர்த்தக அமைப்புப் பதிவு செய்துள்ள வரலாறு இதனை விஞ்சுவதாக உள்ளது. 1996 உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்ததில் கையெழுத்திட்ட அமெரிக்காவும், இந்தியாவும் அடுத்தடுத்து பிரச்சினையைப் பூதாகரமாக்கின.\nஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு அமெரிக்கா பாதுகாப்பு வரி விதிப்பதாகப் புகார் அளித்தது. அடுத்த 2 மாதங்களில் இந்திய மருந்துப் பொருட்களுக்குப் போதுமான காப்புரிமை இல்லை என்று அமெரிக்கா குற்றம்சாட்டியது. அடுத்து எச் 1 பி விசா கட்டண உயர்த்தப்பட்டதாகவும், ஒதுக்கீடு குறைக்கப்பட்டதாகவும் இந்தியா புகார் தெரிவித்தது. அமெரிக்கா இந்தியாவின் அறிவுசார் சொத்துரிமை மீது சந்தேகம் எழுப்பிப் பிரச்சினை கிளறியது.\nஅதேநேரம் வர்த்தக உறவில் இணக்கம் ஏற்பட்டது. 2000 ஆம் ஆண்டு 19.1 பில்லியனாக இருந்த வர்த்தகம், 2016 ஆம் ஆண்டு 114.8 ஆக உயர்ந்தது. அதே ஆண்டு டொனால்டு ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. இருதரப்பு வர்த்தகப் பற்றாக்குறை ஒரு பில்லியன் டாலரிலிருந்து 3308 பில்லியனாக உயர்ந்தது.\nஉலக வர்த்தகப் பற்றாக்குறை காரணமாகப் பழைய கூட்டாளியின் உறவை அமெரிக்கா முறிக்கும் என்ற அனுமானத்தில், இந்திய புதிய அணுகுமுறையைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சீனாவுடன் 648 பில்லியன் அளவுக்கான வர்த்தகத்தில் 385 பில்லியன் வர்த்தகப் பற்றாக்குறையை அமெரிக்கா சந்தித்தது. இதேபோல் ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகத்தில் 98 பில்லியனும், ஜப்பானுடன் 58 பில்லியனும் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டது.\nசீனா, ஜப்பான் நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவுடனான வர்த்தகம் சிறிய அளவிலேயே இருக்கிறது.ஆனால் பிற நாடுகளை விட இந்தியாவுடனான வர்த்தகத்தில் அமெரிக்காவுக்குச் சாதகமான அம்சங்கள் இருந்தன.\nவர்த்தகப் பற்றாக்குறையைச் சந்திக்கும்போதெல்லாம் அடுத்த நாடுகளின் மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்குவது வழக்கம். இப்போது சீனா எதிர்கொண்டுள்ளது. அடுத்த இந்தியா மீது சேவை வர்த்தகத்துறையில் கைவைக்கலாம். ஹெச் 1 பி விசா விவகாரத்தில் பாதிப்பை மேலும் இறுக்க வாய்ப்பு உள்ளது ஏனென்றால் அவர் அமெரிக்காவின் அதிபர் டிரம்ப்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: வர்த்தகப் போர் ரிஸ்க் டிரம்ப் இந்தியா அமெரிக்கா trade war risks different india\nஊறுகாய் கம்பெனியாக மாறிய ஜெட் ஏர்வேஸ் - நிதி நெருக்கடியில் பறக்க முடியாமல் தவிப்பு..\nசுவிஸ் வங்கியில் மையம் கொண்ட தமிழக அரசியல் புயல்..\nவிரைவில் மும்பையில் இருந்து ஐக்கிய அரேபிய அமீரகத்திற்கு ரயிலில் செல்லலாம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2016/02/23/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F/", "date_download": "2018-12-14T05:49:16Z", "digest": "sha1:MVWB2FSJPSHFJ3L4DAEBKGH32TKIRDZP", "length": 16279, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "ஆர்.எஸ்.எஸ் ன் அடுத்த புரட்டு ஏசு கிறிஸ்து பிறப்பால் இந்துவாம்..", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nமாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் அராஜகமான முறையில் நடத்து கொண்ட காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை – தருமபுரி காவல் கண்காணிப்பாளர் உறுதி\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மயான வசதி இல்லை இறந்தவர்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலம்\nஇன்று யானைகள் நலவாழ்வு முகாம் துவக்கம் பல்வேறு பகுதிகளில் இருந்து யானைகள் வரத்துவங்கின\nகுடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை: பொதுமக்கள் எதிர்ப்பு – முற்றுகை\nபுதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்திடுக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் ஆர்ப்பாட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»அரசியல்»ஆர்.எஸ்.எஸ் ன் அடுத்த புரட்டு ஏசு கிறிஸ்து பிறப்பால் இந்துவாம்..\nஆர்.எஸ்.எஸ் ன் அடுத்த புரட்டு ஏசு கிறிஸ்து பிறப்பால் இந்துவாம்..\nவரலாற்றை திரித்து எழுதுவதில் புகழ்பெற்று விளங்கும் சங்பரிவார் கும்பல், அடுத்த கட்டமாக ஏசுகிறிஸ்துவை இலக்காக கொண்டு களமிறங்கியிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக ஏசு கிறிஸ்து பிறப்பால் இந்து என்றும் அவரது தாய்மொழி தமிழ் என்று திரித்து புத்தகம் வெளியிட்டிருக்கின்றனர். இது பெரும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.\nபிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து அறிவியல் ரீதியான ஆதாரம் இல்லாத உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை தொடர்ந்து பாஜக மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்சும் தெரிவித்து வருகின்றன. இந்த வரிசையில் தற்போது கணேஷ் தாமோதர் சாவர்கர் என்பவர் கிறிஸ்ட் பாரிசா என்ற புத்தகத்தை வரும் 26ம் தேதி வெளியிட உள்ளார். மெமோரியல் என்ற அமைப்பு வெளியிடும் இந்த புத்தகத்தில் ஏசு கிறிஸ்துவின் பெயர் கேசவ் கிருஷ்ணா என்று தெரிவித்துள்ளார். அது தமிழ் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் விஸ்வகர்மா சாதியைச் சேர்ந்த ஆசாரி குலத்தில் பிறந்தவர் என்பதும் இந்துக்களை போல கருப்பு நிறம் கொண்டவர் என்றும் தச்சு தொழில் மேற்கொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏசுவின் தந்தை பெயர் சேசப்பன் என்றும் அதுவே காலப்போக்கில் மறுவி சேஷப் என்றும் ஜோசப் என்றும் அழைக்கப்படுகிறது என்று புதிதாக ஒரு விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் ஏசுவை சிலுவையில் அறைந்த பிறகு தனது யோகத்திறமையால் உயிரோடு இருந்தார். மேலும் சகதோழர்களை மீட்டு சித்த வைத்திய முறையில் சிலுவை காயங்களை குணப்படுத்தினார். பிறகு இறுதி காலகட்டங்களில் இமயமலைப்பகுதியில் சிவ பெருமானை நோக்கி ஏது தியானம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. 3 வருட கடும் தவத்திற்கு பிறகு ஏசுவிற்கு சிவபெருமான் காட்சியளித்து தார் என்றும் பின்னர் ஏசுவை ஈஷாநாத் என்று முனிவர்கள் அழைத்தனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது. தன்49 வது வயதில் உடலை விட்டு ஆழ்நிலை சமாதி நிலைக்கு சென்று முக்தியடைந்தார் என அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1946ம் ஆண்டு எழுதப்பட்ட இந்த புத்தகம் வெளியிடப்படுவதற்கு தற்போதைய சூழலில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.\nஇது குறித்து சாவர்கர் தேசிய நினைவகத்தின் செயல் தலைவர் ரஞ்சித் சாவர்கர் கூறுகையில் 70 வருடம் கழித்து புத்தகத்தை பப்ளிஷ் செய்வதல் எந்த உள்நோக்கமும் கிடையாது. புத்தகம் குறித்து சர்ச்சை எழும். ஆனால் இது புதிது கிடையாது ஏற்கனவே எழுதப்பட்ட புத்தகத்தையே மாராத்தியில் வெளியிடுகிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள் புத்தகத்தில் உள்ள அம்சங்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளன. பாதிரியார் வார்னர் டிசோசா கூறுகையில் கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கையை இந்த புத்தகம் அசைக்காது என்றும் யூகத்தின் அடிப்படையில் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.\nஆர்எஸ்எஸ் – இன் சேவகராக இருந்து தற்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியும் இதே பாணியில்தான் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் 40வகையான விமானங்களை கண்டுபிடித்து பயன்படுத்தி வந்தனர் என்று கூச்சநாச்சமின்றி விஞ்ஞானிகள் மாநட்டிலேயே கூறியிந்தது குறிப்பிடத்தக்கது.\nRss ஆர்.எஸ்.எஸ் ன் புரட்டு ஏசு கிறிஸ்து பிறப்பால் இந்துவாம்\nNext Article கன்னய்ய குமார் மீது திட்டமிட்டு தாக்குதல் புதிய வீடியோ மூலம் சதிதிட்டம் அம்பலம்\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள் – பாஜக கடும் பின்னடைவு (தற்போதைய நிலவரம்)\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…’’ :அமெரிக்க இடைத் தேர்தல்��ள்- ஒரு பார்வை…\nஇலங்கையில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக வாய்ப்பு…\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nமாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் அராஜகமான முறையில் நடத்து கொண்ட காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை – தருமபுரி காவல் கண்காணிப்பாளர் உறுதி\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மயான வசதி இல்லை இறந்தவர்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/4061-8e7048ab8.html", "date_download": "2018-12-14T06:11:26Z", "digest": "sha1:G5Z2WIZTZCVUGTRFOUHZZXALFHT7BINZ", "length": 2639, "nlines": 44, "source_domain": "ultrabookindia.info", "title": "பைனரி விருப்பங்கள் தரகர்கள் இஸ்ராயேல்", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nஅந்நிய செலாவணி வர்த்தகம் மென்பொருள் இந்தியா\nGcm forex izmir கருத்தரங்கு\nபைனரி விருப்பங்கள் தரகர்கள் இஸ்ராயேல் - தரகர\nவி ரு ப் பங் கள். Mar 09, தடை செ ய் யப் பட் ட.\nபை னரி autotrader வி மர் சனம் அந் நி ய செ லா வணி பற் றி ய உண் மை கள் பை னரி. பொ லி ங் கர் பட் டை கள் கொ ண் டு intraday.\n3 Kanał RSS GaleriiMembers; 64 messaggi. பைனரி விருப்பங்கள் தரகர்கள் இஸ்ராயேல்.\nதெ ய் யோ பரே க் ஸ். நா ட் டி ற் கு அந் நி ய செ லா வணி.\nவி ரு ப் பங் கள் வர் த் தக உத் தி கள் தொ கு தி ncfm; எப் படி நா ணய வர் த் தக. பங் கு.\nஅந் நி ய செ லா வணி வர் த் தக நே ரம் லண் டன் நே ரம் பை னரி வி ரு ப் பங் களை.\nபணம் அந்நிய செலாவணி பாய்கிறது\nOsma அந்நிய செலாவணி மூலோபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/ozovosog-7", "date_download": "2018-12-14T05:02:44Z", "digest": "sha1:HFHAYIEVWO6FOGXW7WNYESPI7R3GC77A", "length": 45774, "nlines": 389, "source_domain": "ultrabookindia.info", "title": "Sitemap 7", "raw_content": "வடமேற்கு பல்கலைக்கழக விருப்பங்கள் வர்த்தக சான்றிதழ் - 02-10-2018, 18:03:55\nபோட்டி மூலோபாயம் விருப்பங்கள் மற்றும் விளையாட்டுகள் - 02-10-2018, 17:59:02\nவிருப்பங்களை 20 சொந்தமாக கற்றுக்கொள்ளுங்கள் - 02-10-2018, 17:57:58\nஎத்தனை பேருக்கு வர்த்தகம் செய்தார் - 02-10-2018, 17:43:35\nஎப்படி வர்த்தக வர்த்தக அந்நிய செலாவணி - 02-10-2018, 17:39:56\nபணமாலை அந்நிய செலாவணி பணியகம் கம்பாலா - 02-10-2018, 17:27:21\nபைனரி விருப்பம் தொழில்முறை வர்த்தகர்கள் - 02-10-2018, 17:24:24\nலாகூர் அந்நிய செலாவணி வர்த்தகம் அகாடமி - 02-10-2018, 17:12:04\nஅமெரிக்காவில் பைனரி விருப்பம் தரகர்கள் - 02-10-2018, 17:09:15\nஒரு நாணய வர்த்தகர் எவ்வளவு செய்வார் - 02-10-2018, 17:00:55\nமைக்ரோ கணக்குகளை வழங்கும் அந்நிய செலாவணி தரகர்கள் - 02-10-2018, 16:56:54\nபைனரி விருப்பங்களுக்கு பணம் மேலாண்மை அமைப்பு - 02-10-2018, 16:49:37\nவர்த்தக கச்சா எண்ணெய் விருப்பங்கள் - 02-10-2018, 16:48:37\nப்ரோக்கர் விருப்பம் பைனயர் போனஸ் சான்ஸ் டிப்போ - 02-10-2018, 16:40:55\nதந்திரம் jitu பைனரி விருப்பம் - 02-10-2018, 16:39:01\nகட்டமைக்கப்பட்ட எக்ஸ் விருப்பங்கள் - 02-10-2018, 16:38:13\nவயது முதிர்வு மோசடி - 02-10-2018, 16:25:52\nசிறந்த அந்நிய செலாவணி கற்றல் வளங்கள் - 02-10-2018, 16:12:04\nஅந்நிய செலாவணி 1 நிமிடம் தரவு பதிவிறக்க - 02-10-2018, 16:10:08\nரோச் பங்கு விருப்பங்கள் - 02-10-2018, 16:07:02\nஊழியர் பங்கு விருப்பங்களின் பொருளாதார செலவு - 02-10-2018, 15:40:16\nHsbc hk அந்நியச் செலாவணி வர்த்தகம் - 02-10-2018, 15:28:20\nகப்பல்கள் அந்நிய செலாவணி உதாரணம் - 02-10-2018, 15:26:21\nசிறந்த அந்நிய செலாவணி வர்த்தகம் உளவியல் - 02-10-2018, 15:01:20\nசந்தை சுயவிவரத்துடன் வர்த்தக மூலோபாயத்தை உருவாக்குதல் - 02-10-2018, 14:59:49\nஉலகளாவிய அந்நிய செலாவணி மற்றும் பயண லிமிடெட் சென்னை - 02-10-2018, 14:56:51\nஅந்நிய செலாவணி அந்நிய செலாவணி அந்நிய செலாவணி சமிக்ஞைகள் - 02-10-2018, 14:53:07\nபைனரி விருப்பத்தை தளம் இங்கிலாந்து - 02-10-2018, 14:52:29\nஆரம்ப விவாதங்களுக்கான சிறந்த அந்நிய செலாவணி வர்த்தகம் புத்தகங்கள் - 02-10-2018, 14:50:00\nபதிவிறக்க அந்நிய செலாவணி பதிவிறக்க - 02-10-2018, 14:43:48\nஒரு பங்குச் சந்தையை அந்நியப்படுத்துகிறது - 02-10-2018, 14:34:36\nFx விருப்பங்கள் கணக்கியல் சிகிச்சை - 02-10-2018, 14:22:40\nபைனரி விருப்பத்தேர்வுகள் புத்தகங்கள் pdf - 02-10-2018, 14:21:39\nஐபாட் சிறந்த forex விளக்கப்படம் பயன்பாடு - 02-10-2018, 14:16:22\nCme விருப்பம் வர்த்தக நேரங்கள் - 02-10-2018, 14:13:56\nஎளிதாக அந்நிய செலாவணி தரகர் - 02-10-2018, 14:13:54\nIcici வங்கி அந்நிய செலாவணி வீதம் விளக்கப்படம் - 02-10-2018, 14:12:50\nஅந்நிய செலாவணி முதலீடு முதலீட்டாளர் என்ன - 02-10-2018, 14:03:56\nஅந்நிய செலாவணி தரகர் படிப்புகள் - 02-10-2018, 13:48:00\nவிலை நடவடிக்கை இலவச அந்நிய செலாவணி வர்த்தக கற்று - 02-10-2018, 13:46:47\n24 விருப்பம் வர்த்தக உத்திகள் - 02-10-2018, 13:37:42\nமுன்கூட்டியே கெய்பெட்மேய் மகன் - 02-10-2018, 13:23:27\nஉங்கள் ரோத் ஐராவில் விருப்பங்களை நீங்கள் வர்த்தகம் செய்யலாமா - 02-10-2018, 13:20:52\nஹைதராபாதில் அந்நிய செலாவணி அந்நிய செலாவணி கிளைகள் - 02-10-2018, 13:16:50\nவிருப்பம் வர்த்தகர் எ��்செல் - 02-10-2018, 13:14:17\nவிருப்பங்களை எதிர்கால மற்றும் பிற பங்குகள் pdf 6 வது - 02-10-2018, 13:13:57\nவிருப்பங்களை வர்த்தகர் வேலை விளக்கம் - 02-10-2018, 13:06:51\nஅந்நிய செலாவணி வர்த்தகம் வணிக திட்டம் டெம்ப்ளேட் - 02-10-2018, 13:00:40\nஅந்நிய செலாவணி வர்த்தகம் பற்றி சிறந்த புத்தகம் - 02-10-2018, 13:00:04\nவர்த்தக உத்திகள் முதலீடு - 02-10-2018, 12:52:27\nமிகவும் இலாபகரமான அந்நிய செலாவணி ஜோடி வர்த்தகம் - 02-10-2018, 12:52:10\nகாட்டி அந்நிய செலாவணி இலவசம் - 02-10-2018, 12:49:32\nவிருப்பங்கள் வர்த்தக பிரீமியம் கணக்கீடு - 02-10-2018, 12:48:39\nவைரங்கள் வர்த்தக சமிக்ஞைகள் - 02-10-2018, 12:46:10\nசட்ட நடைமுறை அந்நிய செலாவணி - 02-10-2018, 12:42:51\nஅந்நிய செலாவணி போலி முதலீட்டாளர்கள் - 02-10-2018, 12:38:15\nஃபாரெக்ஸ் ஸ்பாட் ஃபியூச்சர் ஆயிட்ரேஜ் - 02-10-2018, 12:30:15\nநிதி அந்நிய செலாவணி பணத்தை திரும்ப பணத்தை திருப்பி - 02-10-2018, 12:22:37\nவிருப்பத்தை பங்கு வர்த்தகம் செய்யுங்கள் - 02-10-2018, 12:12:14\nமிகவும் எளிமையான வர்த்தக அமைப்பு - 02-10-2018, 12:08:26\nஅந்நிய மேற்கத்திய யூனியன் இந்தியா - 02-10-2018, 11:58:14\nஅந்நிய செலாவணி கணக்கு மேலாளர் வேலைகள் - 02-10-2018, 11:56:31\nஅந்நிய நேரடி விலை விளக்கப்படம் - 02-10-2018, 11:55:33\nBjk ஒருங்கிணைந்த அந்நிய செலாவணி - 02-10-2018, 11:47:02\nFca பைனரி விருப்பங்களை தரகர்கள் - 02-10-2018, 11:45:18\nEbook அந்நிய செலாவணி வர்த்தக இத்தாலிய - 02-10-2018, 11:37:59\nஎண்ணெய் விருப்பங்கள் உத்திகள் - 02-10-2018, 11:27:42\nபைபிரி விருப்பங்கள் cftc ஆல் ஒழுங்குபடுத்தப்படுகின்றன - 02-10-2018, 11:18:02\nபைனரி பந்தய தந்திரம் - 02-10-2018, 11:17:56\nபைனரி விருப்பத்தேர்வு முறைமை erfahrung - 02-10-2018, 11:09:18\nPeter bain அந்நிய செலாவணி வழிகாட்டியான வீடியோக்கள் - 02-10-2018, 10:54:50\nபழைய பிரிட்டிஷ் வர்த்தக முத்திரை வகைப்படுத்தல் அமைப்பு - 02-10-2018, 10:37:21\nஅந்நிய செலாவணி சோதனையாளர் 3 - 02-10-2018, 10:31:25\nவிற்பனைக்கான பைனரி விருப்பத்தேர்வு வலைத்தளம் - 02-10-2018, 10:19:20\nDmm அந்நிய செலாவணி ஜப்பான் - 02-10-2018, 10:14:32\nஆதிக்கம் பைனரி விருப்பங்களை வர்த்தக அமைப்பு - 02-10-2018, 10:04:35\nஅக்ரா மால் ஃபாரெக்ஸ் பீரோ விகிதங்கள் - 02-10-2018, 09:51:09\nகாம்ஃபர்க் குழு வர்த்தகம் - 02-10-2018, 09:46:49\nஅந்நிய செலாவணி போக்கு வர்த்தகர் - 02-10-2018, 09:39:47\nசிறந்த 5 சிறந்த அந்நிய செலாவணி தரகர்கள் - 02-10-2018, 09:22:59\nஅந்நிய செலாவணி வர்த்தக வேலைகள் துபாய் - 02-10-2018, 09:09:36\nஜாவா அந்நிய செலாவணி வர்த்தக தளம் - 02-10-2018, 09:01:56\nபகுப்பாய்வு தொழில்நுட்ப மற்றும் அடிப்படை அந்நிய செலாவணி நாட்கள் இது - 02-10-2018, 08:51:39\nவெற்று வெண்ணிலா முறை பங்கு விருப்பங்கள் - 02-10-2018, 08:49:18\nசிறந்த இலவச பைனரி விருப்பங்கள் வரைபடங்கள் - 02-10-2018, 08:35:51\nசிறந்த மொபைல் அந்நிய செலாவணி வர்த்தகம் - 02-10-2018, 08:28:38\nஅந்நியச் செலாவணி சந்தையில் மைக்ரோ கணக்கு - 02-10-2018, 08:13:52\nஇலவச தினசரி அந்நிய செலாவணி வரைபடங்கள் - 02-10-2018, 08:11:29\n15 நிமிடங்கள் pdf ல் அந்நிய செலாவணி அடிப்படைகளை இரகசியங்களை - 02-10-2018, 07:58:11\nஊக்கமளிக்கும் பங்கு விருப்பத்தேர்வுகளுக்குள் செயல்பட வேண்டும் - 02-10-2018, 07:48:37\nவிருப்பங்களை வர்த்தகத்தில் காமா - 02-10-2018, 07:38:26\nஅந்நிய செலாவணி பார்வையாளர்கள் இன்று பகுப்பாய்வு - 02-10-2018, 07:29:49\nஎதிர் போக்கு வர்த்தக உத்திகள் - 02-10-2018, 07:26:35\n20 உடன் 20 அந்நிய செலாவணி கற்றுக்கொள்வது எளிது - 02-10-2018, 06:58:27\nஅந்நிய செலாவணி வர்த்தக நேரங்கள் - 02-10-2018, 06:47:20\nஇரட்டை சிசி அந்நிய செலாவணி ஸ்கால்பிங் அமைப்பு - 02-10-2018, 06:39:32\nஆஸ்திரேலிய வங்கியின் அந்நியச் செலாவணி விகிதங்கள் - 02-10-2018, 06:21:17\nவீட்டு வணிகமாக அந்நியச் செலாவணி - 02-10-2018, 05:45:45\nவர்த்தகத்தில் தொழில்நுட்ப குறிகாட்டிகள் - 02-10-2018, 05:26:58\nஅந்நிய செலாவணி பின்பற்றவும் - 02-10-2018, 05:23:05\nலினக்ஸுக்கு அந்நிய செலாவணி வர்த்தக தளம் - 02-10-2018, 05:18:43\nஇந்திய ஃபாரெக்ஸ் துறையின் ரிசர்வ் வங்கி - 02-10-2018, 05:17:51\nஅந்நியச் செலாவணி ரோபோ மைஃப்ளக்ஸ் - 02-10-2018, 05:16:31\nமூலோபாயம் லாபத்தின் இலாபம் பெறுகிறது - 02-10-2018, 05:14:11\nதானியங்கி அந்நிய செலாவணி வர்த்தக ஆய்வு - 02-10-2018, 05:12:27\nபைனரி விருப்பம் வர்த்தக ஆலோசகர் - 02-10-2018, 04:58:32\nவர்த்தக ஸ்பெக்ஸ் வாராந்திர விருப்பங்கள் - 02-10-2018, 04:46:08\nலண்டன் அந்நிய செலாவணி சந்தை சந்தை திறந்த நேரம் - 02-10-2018, 04:28:15\nஎதிர்காலம் மற்றும் விருப்பங்களின் அடிப்படைகள் 9 வது பதிப்பு ஈபேப் - 02-10-2018, 04:26:35\nநேரடி மேற்கோள் மேற்கோள் - 02-10-2018, 04:11:35\nபைனரி விருப்பங்களை வர்த்தக பள்ளிகள் - 02-10-2018, 03:53:26\nவாழ்க்கைக்கான 25 மாறும் நாள் வர்த்தக உத்திகள் - 02-10-2018, 03:47:31\nஅந்நிய செலாவணி ஹெட்ஜிங் அமைப்பு குறிப்புகள் - 02-10-2018, 03:38:04\nநகல் பைனரி விருப்பத்தை வர்த்தகர்கள் - 02-10-2018, 03:37:13\nவாராந்திர விருப்பங்கள் வர்த்தக youtube - 02-10-2018, 03:34:12\nரஷியன் பங்கு விருப்பங்களை - 02-10-2018, 03:31:47\nNba வர்த்தக அமைப்பு விளக்கினார் - 02-10-2018, 03:28:34\nபைனரி விருப்பங்கள் ரோபோ யூட்யூப் - 02-10-2018, 03:24:58\nஅந்நிய செலாவணி வர்த்தக முறைகள் - 02-10-2018, 03:19:06\nஅந்நிய செலாவணி அமைதிக்கான வர்த்தக ஆலோசகர் - 02-10-2018, 02:53:33\nஇறக்குமதி ஃபோர்செக்ஸ் தரவு எக்செல் - 02-10-2018, 02:50:11\nஎல் விசாரணையாளர் அந்நிய செலாவணி - 02-10-2018, 02:27:59\n5 நிமிடம் பொலிங்கர் முரட்டு அமைப்பு - 02-10-2018, 02:27:57\nமுதல் பைனரி விருப்பம் குறைந்த வைப்பு - 02-10-2018, 02:26:20\nதீ அந்நிய செலாவணி தரவு ஜூன் - 02-10-2018, 02:25:54\nஅந்நிய செலாவணி விளிம்பில் இலவச பதிவிறக்க - 02-10-2018, 02:23:46\nஅந்நிய மூலதனத்தின் பொருள் - 02-10-2018, 02:15:48\nஆன்லைன் வர்த்தக அகாடமி தொழில்முறை அந்நிய செலாவணி வர்த்தகர் part1 - 02-10-2018, 02:15:34\nஉள்ளூர் அந்நிய செலாவணி தரகர் மலேசியா - 02-10-2018, 01:47:54\nவிருப்பங்களை எட்ரேட் எப்படி வாங்குவது - 02-10-2018, 01:38:53\nபைனரி விருப்பத்தேர்வு கணிப்பு - 02-10-2018, 01:34:32\nஅந்நிய செலாவணி தொழில்நுட்ப பகுப்பாய்வு கற்று - 02-10-2018, 01:20:59\nபைனரி விருப்பங்களில் ஸ்ட்ரைக் வீதம் என்ன அர்த்தம் - 02-10-2018, 01:06:07\n24 விருப்பம் வர்த்தகர் - 02-10-2018, 00:33:20\nஅந்நிய செலாவணி ஐபோன் பயன்பாட்டை சமிக்ஞை - 02-10-2018, 00:31:12\nஅந்நிய செலாவணி சந்தைகள் மேற்கோள் வாழ்கின்றன - 02-10-2018, 00:19:58\nபைனரி விருப்பம் சமிக்ஞை ஆய்வு - 02-10-2018, 00:18:21\nஅந்நிய செலாவணி தொழிற்சாலை கோப்புப்பதிவு - 02-10-2018, 00:10:02\nநல்ல அந்நிய வர்த்தக அமைப்புகள் - 02-10-2018, 00:01:04\nவிருப்பங்கள் வர்த்தக பத்திரிகை excel - 01-10-2018, 23:57:55\nஅந்நிய செலாவணி வர்த்தகத்தில் லாபம் ஈட்டும் நுட்பங்கள் - 01-10-2018, 23:53:53\nஇலவச அந்நிய செலாவணி சமிக்ஞை மற்றும் தினசரி பகுப்பாய்வு - 01-10-2018, 23:51:31\nஎளிதாக அந்நிய செலாவணி திரும்ப கட்டணம் - 01-10-2018, 23:40:12\nஏன் அந்நியச் செலாவணி வணிகம் இந்தியாவில் சட்டவிரோதமானது - 01-10-2018, 23:40:05\n20 டிராக்கிங் ஒரு முறைமை டெஸ்ட் - 01-10-2018, 23:35:13\nமற்றும் ஜி விருப்பங்கள் பயிற்சி பயிற்சி - 01-10-2018, 23:17:37\nபைனரி விருப்பம் ரோபோ வேலை - 01-10-2018, 23:12:13\nஆன்லைன் அந்நிய செலாவணி வர்த்தக தளம் - 01-10-2018, 23:06:44\nஅந்நிய செலாவணி மணிநேரங்கள் - 01-10-2018, 22:44:39\nசுரண்டல் வர்த்தக அந்நிய செலாவணி - 01-10-2018, 22:34:01\nசிறந்த அந்நிய செலாவணி வர்த்தக விக்கி - 01-10-2018, 22:32:34\nஇலவச அந்நிய செலாவணி scalping குறிகாட்டிகள் - 01-10-2018, 22:28:26\nஎன்று இந்தியா அந்நிய செலாவணி சென்னை - 01-10-2018, 22:18:30\nவிருப்பங்கள் விகிதம் பரப்பு மூலோபாயம் - 01-10-2018, 22:17:06\nIcici bank ஆன்லைன் அந்நிய செலாவணி வர்த்தகம் - 01-10-2018, 22:06:45\nஉகந்த f அந்நிய செலாவணி - 01-10-2018, 21:43:26\nசந்தை நுண்ணிய மற்றும் வர்த்தக உத்திகளை அறிமுகப்படுத்துதல் - 01-10-2018, 21:36:05\nஅந்நிய செலாவணி மற்றும் பிளாட்டினம் அட்டை - 01-10-2018, 21:23:37\nஆஃப்லைன் அந்நியச் செலாவணி வணிகம் - 01-10-2018, 21:11:18\nதொழில் நுட்ப வர்த்தக அந்நிய செலாவணி லாபம் நிலையான - 01-10-2018, 21:06:18\nஅந்நிய செலாவணி போட்டியில் பட்டியல் - 01-10-2018, 20:59:51\nசிறந்த டெமோ அந்நிய செலாவணி வர்த்தகம் - 01-10-2018, 20:42:16\nஇங்கிலாந்து அந்நிய செலாவணி ஆய்வு தனிப்பட்ட மாறிவிடும் - 01-10-2018, 20:38:14\nஅந்நிய செலாவணி விரிதாள் மென்பொருள் - 01-10-2018, 20:29:15\nEbook மூலோபாய செயல்திறன் வர்த்தக வர்த்தக அந்நிய செலாவணி - 01-10-2018, 20:27:03\nசட்டரீதியான அந்நிய செலாவணி ஜாகுருடின் - 01-10-2018, 20:00:02\nஇந்தியாவில் விருப்பத்தேர்வு வர்த்தகத்திற்கான உத்திகள் - 01-10-2018, 19:30:39\nஅந்நிய செலாவணி சமிக்ஞைகள் எஸ்எம்எஸ் எச்சரிக்கை - 01-10-2018, 19:22:01\nCftc வர்த்தக விருப்பம் அறிக்கை - 01-10-2018, 19:19:38\nவிருப்பங்கள் வர்த்தக உத்திகள் pdf nse - 01-10-2018, 19:17:51\nஅந்நிய செலாவணி தரகர் மாஸ்டர்கார்டுடன் - 01-10-2018, 19:11:38\nவெளவால்கள் பரிமாற்றம் விருப்பங்கள் சந்தை - 01-10-2018, 19:07:04\nஅந்நியச் செலாவணி யூரோ டாலர் - 01-10-2018, 19:04:09\nஎங்களுக்கு அந்நிய செலாவணி சந்தை வாழ - 01-10-2018, 19:03:55\nஆண்ட்ராய்டு ரேடியோபிஷன்ஸ் பைனரி - 01-10-2018, 18:44:34\nமின்னணு வர்த்தக அமைப்பு முதலீட்டாளர்கள் - 01-10-2018, 18:37:05\nசிறந்த பைனரி விருப்பங்களை வர்த்தக சமிக்ஞைகளை அந்நிய செலாவணி சமிக்ஞைகளை மென்பொருள் - 01-10-2018, 18:16:01\nஆசிய அந்நிய செலாவணி பிரைவேட் லிமிடெட் - 01-10-2018, 17:59:14\nகட்டணம் அந்நிய செலாவணி ea - 01-10-2018, 17:55:54\nகருவூல மற்றும் வணிக மைய அமைப்புகள் மேஜிக் கிட்ரண்ட் - 01-10-2018, 17:54:31\nதட்டை அந்நிய செலாவணி சந்தைகள் - 01-10-2018, 17:50:46\nAmibroker இலவச அந்நிய செலாவணி உண்மையான நேரம் தரவு - 01-10-2018, 17:49:46\nநீங்கள் வர்த்தக வெற்றிகரமான வெற்றிகரமாக இருக்க முடியும் - 01-10-2018, 17:38:01\nபங்கு விருப்பங்களை ஈவுத்தொகை செலுத்த வேண்டும் - 01-10-2018, 17:33:48\nPkr அந்நிய செலாவணி விகிதங்கள் - 01-10-2018, 17:27:34\nபைனரி விருப்பம் பெனிபு - 01-10-2018, 17:18:29\nTrendline பகுப்பாய்வு அந்நிய செலாவணி - 01-10-2018, 17:14:08\nதுத்தநாகம் விருப்பங்கள் வர்த்தக - 01-10-2018, 17:12:26\nவிருப்பங்கள் வர்த்தக வகுப்புகள் சிகாகோ - 01-10-2018, 17:11:49\nவர்த்தக வாய்ப்புகள் முழுநேர - 01-10-2018, 17:06:51\nஅனைத்து விருப்பத்தேர்வு உத்திகளின் பட்டியல் - 01-10-2018, 17:06:28\nகால்பேக்ஸ் பண பரிமாற்ற மான்ட்ரியல் - 01-10-2018, 17:00:10\nவர்த்தக விருப்பங்கள் அடிப்படைகள் - 01-10-2018, 16:59:16\nஇலவச வர்த்தக விளக்கப்படங்கள் ஆன்லைனில் - 01-10-2018, 16:54:46\nமிகவும் அடிப்படை விருப்பங்கள் உத்திகள் - 01-10-2018, 16:54:05\nகாம்பியோ யூரோ டாலர் ஃபாரெக்ஸின் வீதம் - 01-10-2018, 16:24:32\nOsma அந்நிய செலாவணி மூலோபாயம் - 01-10-2018, 16:14:26\nசிறந்த நடிப்பு ஸ்விங் வர்த்தக அமைப்பு - 01-10-2018, 16:13:57\nஅந்நிய செலாவணி விகிதம் அந்நிய பாக்கிஸ்தான் - 01-10-2018, 16:11:31\nஉலக குறியீடுகள் அந்நிய செலாவணி வாழ்கின்றன - 01-10-2018, 16:09:45\nபைனரி விருப்பம் வர்த்தக சேவை - 01-10-2018, 15:51:13\nஅந்நிய செலாவணி மர்மம் விமர்சனம் - 01-10-2018, 15:50:09\nமிஷன் ஃபொனிக்ஸ் ஃபாரெக���ஸ் வர்த்தக அமைப்பு பதிவிறக்க - 01-10-2018, 15:43:04\nடெல்டா நடுநிலை உத்திகள் விருப்பங்கள் - 01-10-2018, 15:37:39\nஒரு அந்நியச் செலாவணி வர்த்தக தினம் - 01-10-2018, 15:34:10\nபைனரி விருப்பங்கள் மொபைல் பயன்பாடுகள் - 01-10-2018, 15:28:23\nஅந்நிய செலாவணி சந்தை எப்படி வர்த்தகம் செய்ய வேண்டும் - 01-10-2018, 15:23:28\nஅந்நிய செலாவணி வர்த்தகத்தில் இடமாற்றம் என்ன - 01-10-2018, 15:04:19\nகனடியன் அந்நியச் செலாவணி கட்டணம் - 01-10-2018, 14:53:37\nசிறந்த மார்ட்டினெண்டல் நிபுணர் ஆலோசகர் அந்நிய செலாவணி - 01-10-2018, 14:47:37\nஅந்நிய செலாவணி செய்தி துப்பாக்கி வர்த்தகம் - 01-10-2018, 14:37:14\nஸ்பெக்ட்ரம் ஃபாரெக்ஸ் இண்டியா பிரைவேட் லிமிடெட் - 01-10-2018, 14:33:56\nமாஸ்டர்ஃபார்க்ஸ் ரிபேட் - 01-10-2018, 14:22:31\nஅந்நிய செலாவணி ஸ்மார்ட் கருவிகள் கால்குலேட்டர் - 01-10-2018, 14:17:09\nஇலவசமாக பட்டியலிட்ட கணக்கு - 01-10-2018, 14:13:47\nசிறந்த வர்த்தக அமைப்பு கிறிஸ் பீனி பதிவிறக்க - 01-10-2018, 14:11:30\nதினசரி வரம்பு வர்த்தக அமைப்பு - 01-10-2018, 14:07:56\nபைனரி விருப்பத்தை சிமுலேட்டர் - 01-10-2018, 13:39:38\nஅந்நிய செலாவணி வர்த்தகம் இலவச மின்புத்தகங்கள் - 01-10-2018, 13:13:25\nஅந்நிய செலாவணி இலவச விளிம்பு கணக்கீடு - 01-10-2018, 13:00:17\nபைனரி விருப்பங்களை எவ்வாறு வர்த்தகம் செய்வது - 01-10-2018, 12:56:33\nஒரு செயல்படும் அந்நிய செலாவணி கற்று - 01-10-2018, 12:48:01\nஅந்நிய செலாவணி சமிக்ஞை எச்சரிக்கை மென்பொருள் - 01-10-2018, 12:41:49\nஉண்மையான வர்த்தக அந்நிய செலாவணி தரகர் - 01-10-2018, 12:34:45\nநரி வர்த்தக அமைப்பு - 01-10-2018, 12:31:20\nடெல்டா காமா எக்ஸ் விருப்பங்கள் - 01-10-2018, 12:26:14\nGreg s வெற்றி சமிக்ஞைகள் அந்நிய செலாவணி இராணுவம் - 01-10-2018, 12:20:22\nபங்கு விருப்பங்களை அவர்கள் என்ன - 01-10-2018, 12:12:27\nமாதிரி அந்நிய செலாவணி - 01-10-2018, 11:52:08\nஅசாதாரண வருமானம் ஈபேக்கு விருப்பம் எழுதும் உத்திகள் - 01-10-2018, 11:50:34\nபங்கு விருப்பங்கள் விளக்குகின்றன - 01-10-2018, 11:46:56\nவர்த்தக அந்நிய செலாவணி குறிக்கும் - 01-10-2018, 11:38:41\nஒத்திசைவு வர்த்தக அமைப்பு - 01-10-2018, 11:25:30\nபிரஞ்சு முக்கோண வர்த்தக அமைப்பு - 01-10-2018, 11:20:46\nஅரபு அந்நிய முதலீடு முதலீடு - 01-10-2018, 11:00:35\nஅற்புதமான அந்நிய செலாவணி கதைகள் - 01-10-2018, 10:59:30\nசிங்கப்பூரில் அந்நிய செலாவணி மேலாளர் வேலைகள் - 01-10-2018, 10:55:36\nஆர்டர் புத்தகம் வர்த்தக அமைப்பு - 01-10-2018, 10:46:24\nஉதாரணம் திட்டமிடல் வர்த்தக அந்நிய செலாவணி - 01-10-2018, 10:26:02\nநம்பகமான பங்கு விருப்பங்கள் தொலைபேசி எண் - 01-10-2018, 10:20:32\nஅந்நிய செலாவணி விலை நடவடிக்கை இலவச pdf ஸ்கால்பிங் - 01-10-2018, 10:15:24\nரொக்கமாகத் தீர்க்கப்பட்ட பங்கு விருப்பங்கள் - 01-10-2018, 10:10:21\nஎந்த அந்நிய முதலீட்டாளர் முதலீட்டாளர் - 01-10-2018, 10:06:22\nபைனரி விருப்பங்கள் இலாபம் - 01-10-2018, 10:02:00\nவிருப்பம் பைனரி vb நிகர ஒப்பிடும் - 01-10-2018, 09:55:18\nவர்த்தக அமைப்பு எக்செல் - 01-10-2018, 09:46:58\nஅந்நிய செலாவணி தொழிற்சாலை காலண்டர் xml - 01-10-2018, 09:40:07\nஇந்தியாவில் அந்நிய செலாவணி பரிமாற்றம் வர்த்தகம் - 01-10-2018, 09:24:33\nஎப்படி அந்நிய செலாவணி 1 மில்லியன் டாலர்கள் செய்ய வேண்டும் - 01-10-2018, 09:19:41\nஅந்நிய செலாவணி பேரரசுகள் - 01-10-2018, 09:12:08\nஅந்நிய செலாவணி வயது கற்று - 01-10-2018, 09:10:34\nபைனரி விருப்பங்கள் வழிகாட்டிகள் - 01-10-2018, 09:09:59\nநான்கு புள்ளி அந்நிய செலாவணி அமைப்பு - 01-10-2018, 08:58:09\nபங்கு விருப்பத்தேர்வுகள் எப்படி இயங்குகின்றன - 01-10-2018, 08:55:45\nதகவமைப்பு நகரும் சராசரி வர்த்தக அமைப்பு - 01-10-2018, 08:49:34\nஆன்லைன் சிறந்த பைனரி விருப்பம் - 01-10-2018, 08:47:32\nபங்கு வர்த்தகம் மற்றும் விருப்பத்தை வர்த்தக எதிராக - 01-10-2018, 08:45:55\nHpc அந்நிய அட்டை ஆன்லைன் அறிக்கை - 01-10-2018, 08:37:34\nபங்கு விருப்பங்களை எப்படி பெறுவது - 01-10-2018, 08:12:32\nHpc அந்நிய அட்டை ஏடிஎம் பிஞ்சின் மாற்றம் - 01-10-2018, 08:01:24\nவர்த்தகம் 60 இரண்டாவது பைனரி விருப்பங்களை - 01-10-2018, 07:40:38\nஆஸி ஃபாரெக்ஸ் மற்றும் நிதி பட்டி லிமிடெட் - 01-10-2018, 07:32:38\nநாணய வர்த்தகர் எவ்வளவு பணம் சம்பாதிப்பார் - 01-10-2018, 07:30:47\nதொடக்கத்திற்கான பைனரி விருப்பங்கள் வர்த்தக உத்திகள் - 01-10-2018, 07:29:48\nMacd அந்நிய செலாவணி உத்திகள் வளங்கள் - 01-10-2018, 07:19:43\nவிருப்பம் வர்த்தக உதாரணங்கள் - 01-10-2018, 07:12:53\nHpc அந்நிய செலாவணி மற்றும் அட்டை வாடிக்கையாளர் பராமரிப்பு - 01-10-2018, 07:11:59\nநான் எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம் - 01-10-2018, 07:01:40\nதலைகீழ் காலண்டர் பரப்பு விருப்பத்தை மூலோபாயம் - 01-10-2018, 06:59:46\nலுக் குர்ஸ்கி அந்நிய செலாவணி - 01-10-2018, 06:51:20\nவிருப்பம் வர்த்தகர் மனநிலையை ஒரு வெற்றி போல் நினைக்கிறேன் - 01-10-2018, 06:46:36\nஅந்நிய செலாவணி வர்த்தக அமைப்பு பதிவிறக்க - 01-10-2018, 06:39:52\nசிவானந்தா உரிமையாளர் அந்நிய செலாவணி - 01-10-2018, 06:39:07\nஒழுங்குபடுத்தப்பட்ட பைனரி விருப்பங்கள் தரகர்கள் 2018 - 01-10-2018, 06:32:52\nFomc அந்நிய செலாவணி தாக்கம் - 01-10-2018, 06:30:31\nஅந்நிய செலாவணி வர்த்தக தளம் தரவரிசை - 01-10-2018, 06:18:26\nகுறைந்தபட்ச வைப்புத்தொகை கொண்ட பைனரி விருப்பம் தரகர்கள் - 01-10-2018, 06:01:00\nபைனரி விருப்பத்தை வர்த்தக எச்சரிக்கைகள் - 01-10-2018, 05:53:31\nஅந்நிய செலாவணி தினசரி மைய புள்ளிகள் மூலோபாயம் - 01-10-2018, 05:52:04\nதானியங்கி அந்நிய முதலீடு - 01-10-2018, 05:51:09\nபைனரி விருப்பங்கள் சேவைகள் - 01-10-2018, 05:46:22\nஅந்நிய செலாவணி சந்திப���பு குழு - 01-10-2018, 05:32:32\nதந்திரம் வர்த்தகம் பைனரி புதிய - 01-10-2018, 05:29:16\nவிருப்பம் வர்த்தக உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்களை - 01-10-2018, 05:06:08\nஅந்நிய செலாவணி விற்றோ ஸ்ட்ரீட் - 01-10-2018, 05:01:38\nபங்கு விருப்பம் வர்த்தக குறிப்புகள் மற்றும் தந்திரங்களை - 01-10-2018, 05:00:52\nஸ்விங் வர்த்தக மூலோபாயம் திரும்ப - 01-10-2018, 04:57:40\nசந்தை அந்நிய செலாவணி வேலைகள் பி டி எஃப் - 01-10-2018, 04:55:37\nஅந்நிய செலாவணி வர்த்தக விக்கி - 01-10-2018, 04:54:54\nப்ரோக்கர் அந்நிய செலாவணி டெபாசிட் வங்கி லோக்கல் - 01-10-2018, 04:52:42\nபள்ளி வர்த்தக அந்நிய செலாவணி surabaya - 01-10-2018, 04:50:45\nஅந்நிய செலாவணி தொழிற்சாலை புத்தகங்கள் - 01-10-2018, 04:41:34\nஎளிதாக அந்நிய செலாவணி வர்த்தகம் - 01-10-2018, 04:27:46\nஅந்நிய செலாவணி விலை நடவடிக்கை பற்றிய சிறந்த புத்தகம் - 01-10-2018, 04:26:06\nபங்கு மற்றும் விருப்பங்களை வர்த்தக மென்பொருள் - 01-10-2018, 04:09:50\nசிறந்த ஆஸ்திரேலிய ஃபாரெக்ஸ் மேடையில் - 01-10-2018, 04:03:49\nமாற்று வர்த்தக அமைப்பு தீர்வு - 01-10-2018, 03:54:41\nஅந்நியச் செலாவணி தயாரிப்பாளர் - 01-10-2018, 03:50:19\nசிறந்த அந்நிய செலாவணி வர்த்தக மன்றங்கள் - 01-10-2018, 03:44:52\nஅந்நியச் செலாவணி வர்த்தகர்கள் வங்காளதேசம் - 01-10-2018, 03:43:06\nசுவிட்சர்லாந்தில் அந்நிய செலாவணி வர்த்தக தரகர்கள் - 01-10-2018, 03:36:40\nபேபால் பயன்படுத்த பைனரி விருப்பம் தரகர்கள் - 01-10-2018, 03:15:57\nஅந்நிய செலாவணி பல்கலைக்கழகம் லண்டன் - 01-10-2018, 03:07:24\nஎண்ணெய் விருப்பங்களை எப்படி வர்த்தகம் செய்வது - 01-10-2018, 03:06:35\nஅந்நிய செலாவணி வர்த்தகம் பிப் மதிப்பு - 01-10-2018, 02:57:51\nவங்கியின் அந்நிய செலாவணி விகிதங்கள் - 01-10-2018, 02:56:35\nஒரு அந்நிய செலாவணி போனஸ் பார்க்கவும் - 01-10-2018, 02:41:48\nஅந்நிய செலாவணி வர்த்தக டெமோ விளையாட்டு - 01-10-2018, 02:33:23\nAce நிஃப்டி எதிர்கால வர்த்தக அமைப்பு afl - 01-10-2018, 02:25:07\nஅந்நிய செலாவணி வர்த்தக மைக்ரோ கணக்கு இந்தோனேசியா - 01-10-2018, 02:24:12\nபோக்கு தொடர்ந்து அமைப்புகள் forex - 01-10-2018, 02:15:42\nசிறந்த பைனரி விருப்பங்கள் சிக்னல் காட்டி - 01-10-2018, 02:09:32\nபிராந்திய வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் wto சட்ட அமைப்பு - 01-10-2018, 02:06:53\nஇலவச அந்நிய செலாவணி செய்திமடல் - 01-10-2018, 01:59:59\nஇலவச அந்நிய செலாவணி சமிக்ஞை ஜெனரேட்டர் பதிவிறக்க - 01-10-2018, 01:59:26", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/142187-deepika-padukone-and-ranveer-singh-lavish-wedding.html", "date_download": "2018-12-14T06:26:16Z", "digest": "sha1:ZULA24IHVMGONMBUGLJIUNEM4FI6SJUX", "length": 23972, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோட��� திருமண விசேஷங்கள்! #Deepveer | Deepika Padukone and Ranveer Singh lavish wedding", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:09 (14/11/2018)\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\nபாலிவுட் திரையுலகம் மட்டுமல்ல, வடஇந்தியா முழுவதும் `டாக் ஆஃப் தி டவுனாக' இருப்பது `தீப்வீர்' திருமணம்தான். பாலிவுட்டின் டாப் ஸ்டார்ஸ் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ஜோடிக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்தக் காதல் ஜோடியின் திருமணம் நவம்பர் 14-ம் தேதி இத்தாலியில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது. அவர்களின் `டெஸ்டினேஷன் வெட்டிங்' பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்...\nவெனீஸ் நகரம், பைசா கோபுரம் போன்ற அதிசயங்கள், லியோனார்டோ டாவின்சி, மைக்கேல் ஏஞ்சலோ போன்றோரின் ஓவியங்கள், பியானோ மற்றும் வயலின் கருவிகளின் பிறப்பிடம், பீட்சா, பாஸ்தா, எஸ்ப்ரெஸ்ஸோ போன்ற உணவுகளின் தலைநகரம், ஃபேஷன் புரட்சி உள்ளிட்ட ஏராளமான சிறப்பம்சங்களை ஏந்தியபடி உலக மக்கள் அனைவரையும் கவர்ந்த ரொமான்டிக் டெஸ்டினேஷன்தான் `இத்தாலி'. இங்கு, இயற்கை வளங்களோடு காதலும் பெரியளவில் மதிக்கப்படுகிறது. அதனால்தான் என்னவோ திருமணத்துக்காகப் பலரும் இத்தாலியைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதிலும் `கோமோ' ஏரிதான் பிரபலங்களின் `நம்பர் 1' சாய்ஸ். `தீப்வீர்' ஜோடியும் தங்களின் திருமணத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் `லேக் கோமோ'. பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி, பாடகர் டேவிட் பவ்வி, சின்னத்திரை நாயகி கிம் கார்தர்ஷியன் போன்றோரின் திருமணமும் இந்த ஏரியில்தான் நடைபெற்றன. விரைவில் திருமணம் நடக்கவிருக்கும் அம்பானியின் மகள் இஷாவின் நிச்சயதார்த்தமும் இந்த ஏரியில்தான் நடைபெற்றது.\nஇவர்களின் திருமணத்துக்கு உறவினர்கள், நண்பர்கள் உட்பட மொத்தம் 30 பேரைதான் அழைத்திருக்கிறார்கள். அதில் பாலிவுட்டிலிருந்து ஷாரூக்கான், `பத்மாவத்' இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, பிரபல நடன இயக்குநர் ஃபரா கான் உள்ளிட்டோரை மட்டுமே திருமணத்துக்கு அழைத்திருக்கிறார்கள். மற்றவர்கள், நவம்பர் 21-ம் தேதி பெங்களூரிலும், 28-ம் தேதி மும்பையிலும் நடைபெறவுள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள்.\nபாலிவுட் வரலாற்றிலேயே `தீப்வீர்' திருமண பட்ஜெட்தான் மிகவு���் அதிகமாம் தீபிகாவின் தாலி மட்டும் 20 லட்சம் ரூபாயாம் தீபிகாவின் தாலி மட்டும் 20 லட்சம் ரூபாயாம் இவர்களின் திருமணம், இரண்டு வெவ்வேறு பாரம்பர்ய முறைப்படி நடக்கவிருக்கிறது. கர்நாடகாவைச் சேர்ந்த தீபிகா, அவர்களின் பாரம்பர்ய முறைப்படி `கொங்கனி திருமணமும்', மும்பையைச் சேர்ந்த ரன்வீரின் பாரம்பர்ய முறைப்படி சிந்தி திருமணமும் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.\nதிருமணத்துக்கு வருபவர்களுக்கு `ஸ்ட்ரிக்ட் ரூல்' ஒன்றை உருவாக்கியுள்ளனர் தீப்வீர் ஜோடி. நிகழ்விடத்தில் மொபைல்போன் உபயோகிக்கக் கூடாது என்பதுதான் அந்த ரூல் அங்கு வந்திருப்பவர்கள் முழுக்க முழுக்க இவர்களோடு ஒன்றிணைந்து கொண்டாடவேண்டும் என்பதற்காகவே இந்த விதிமுறையை அறிவித்திருக்கிறார்களாம். ``மொபைல்களோடு, மீடியாவுக்கும் தடை'' என்று அன்புக்கட்டளையிட்டவர் தீபிகாதானாம்\nஇந்நிலையில், நேற்று உறவினர்கள் சூழ மெஹெந்தி திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு இருவரும் ஒரே நிற ஆடை அணிந்திருந்தனர். இவர்களுக்கான பிரத்தியேக ஆடைகளை வடிவமைத்தவர், `விருஷ்கா'வுக்கு ஆடைகள் வடிவமைத்த சபியாசச்சி முகர்ஜி. இந்தக் கொண்டாட்டத்தில் பங்குபெற்ற அனைவருக்கும், `தீப்வீர்' ஜோடி கைப்பட எழுதிய குறுஞ்செய்தியைக் கொடுத்திருக்கின்றனர். மெஹெந்தி விழாவைத் தொடர்ந்து, மிகவும் எமோஷனலாகிப்போன ரன்வீர், தீபிகாவையும் தன் உரையாடலால் நெகிழவைத்துள்ளார்.\nமணமேடையை அலங்கரிக்க, Florence நகரத்திலிருந்து பன்னிரண்டு பேரை வரவழைத்துள்ளனர். தீபிகாவின் ஃபேவரிட் மலரான `லில்லி' மலர்களைக்கொண்டே மேடையை அலங்கரித்துள்ளனர். பாலிவுட் மட்டுமல்லாது, உலக ரசிகர்கள் அனைவரும் `தீபிகாவுக்கு, ரன்வீர் என்ன மாதிரியான சர்ப்ரைஸ் வைத்திருப்பாரோ\nபாலில் டிடெர்ஜென்ட் கலப்படம்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான்’ -விசாரணை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்\n``என்னைத் தேடி யாருமே வரலப்பா''- சுனாமி பாதித்த சிறுமி பதிலால் கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்\nபெர்த் ஆடுகளத்தில் இவர்தான் எங்கள் சாய்ஸ் - ட்விட்டரில் ரசிகர்கள் ஜாலி ரகளை\n’ - பா.ஜ.க தோல்விக்கு காரணம் சொல்லும் அர்ஜுன் சம்பத்\nட்விட்டர் சி.இ.ஓ ஜாக்கின் மியான்மர் பயணம் - சர்ச்சையும் விளக்கமும்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\nஸ்பின்னர் இல்லாத இந்திய அணி - டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு #AUSvIND\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 14-12-2018\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்\n``என்னைத் தேடி யாருமே வரலப்பா''- சுனாமி பாதித்த சிறுமி பதிலால் கண்கலங்கிய ர\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலா\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் க\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/5035/produto-mercadolivre-787874543-glister-importado-gratis", "date_download": "2018-12-14T06:33:19Z", "digest": "sha1:YRZZBAI7TGA3RXRPE75FXYJYIOIW6JAG", "length": 3734, "nlines": 28, "source_domain": "qna.nueracity.com", "title": "https://produto.mercadolivre.com.br/MLB-787874543-creme-dental-glister-amway-kit-2-60g-importado-frete-gratis-_JM - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும���. முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t141-33", "date_download": "2018-12-14T06:41:04Z", "digest": "sha1:CTAQVQWNTQOKFZCYP72BL5SVG6PZC4EB", "length": 4050, "nlines": 59, "source_domain": "reachandread.forumta.net", "title": "இலங்கை கடற்படையால் 33 தமிழக மீனவர்கள் கைது: ஜி.கே.வாசன் கண்டனம்!", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » இலங்கை கடற்படையால் 33 தமிழக மீனவர்கள் கைது: ஜி.கே.வாசன் கண்டனம்\nஇலங்கை கடற்படையால் 33 தமிழக மீனவர்கள் கைது: ஜி.கே.வாசன் கண்டனம்\nஆம்பூர்: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதற்கு முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் இன்று காலை ஆம்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர் திருமணத்தில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பா.ஜ.க. அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.\nநரேந்திரமோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்றது வருத்தமளிக்கிறது. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 33 பேரை சிறை பிடித்துள்ளனர்.\nஅவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்றார்\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » இலங்கை கடற்படையால் 33 தமிழக மீனவர்கள் கைது: ஜி.கே.வாசன் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/55328-actor-kanja-karuppu-joined-the-aiadmk.html", "date_download": "2018-12-14T06:32:53Z", "digest": "sha1:DCNIFU7DP4UEL7ETRCO5NUDVJZQYJ7IB", "length": 9993, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிமுகவில் இணைந்தார் நடிகர் கஞ்சா கருப்பு | Actor Kanja karuppu joined the AIADMK", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக���கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nஅதிமுகவில் இணைந்தார் நடிகர் கஞ்சா கருப்பு\nநகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.\nநகைச்சுவை நடிகரான கஞ்சா கருப்புவின் இயற்பெயர் கருப்பு ராஜா. இவர் ‘பிதாமகன்’ என்ற படத்தில் கஞ்சா விற்பவராக அறிமுகமானார். அதிலிருந்து கஞ்சா கருப்பு என அழைக்கப்பட்டார். இவரின் மதுரை தமிழ்ப் பேச்சும், வெள்ளந்தி நடிப்பும் மக்களை வெகுவாக ரசிக்க வைத்தது.\nஇவர் ‘ராம்’,‘சுப்ரமணியபுரம்’,‘சிவகாசி’,‘சண்டைக்கோழி’,‘திருப்பதி’,‘உனக்கும் எனக்கும்’, ‘தாமிரபரணி’, ‘பருத்தி வீரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சசிக்குமார் நடிப்பில் வெளியான ‘நாடோடிகள்’ என்ற படத்தில் நடித்தமைக்காக கஞ்சா கருப்பு சிறந்த நகைச்சுவை நடிப்பிற்காக தனியார் தொலைக்காட்சி விருதுவுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.\nஇதையடுத்து தனியார் தொலைக்காட்சி நடத்திய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவராலும் பேசப்பட்டார். திரையில் பார்த்த கஞ்சா கருப்புவுக்கும் பிக்பாஸில் பார்த்த கஞ்சா கருப்புவுக்கும் நிறைய வேறுபாடு என விமர்சிக்கப்பட்டார்.\nஇந்நிலையில், நடிகர் கஞ்சா கருப்பு சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பசுமைவழிச்சாலையிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.\nதமிழில் பெயர் மாற்ற குழு - மாஃபா பாண்டியராஜன்\n“இயற்கையாக மலர்ந்தால்தான் மலருக்கு மரியாதை” - கடம்பூர் ராஜூ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்��ுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாடாளுமன்றத்தில் பாஜக - அதிமுக மேட்ச் ஃபிக்ஸிங் - எம்.பி விமர்சனம்\nதிமுகவில் இணைகிறாரா செந்தில் பாலாஜி - ஆ.ராசாவுடன் சந்திப்பு உண்மையா\nமேகதாது அணை விவகாரம் - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்கள் கடும் அமளி\nஅதிமுக - அமமுகவை இணைக்க பாஜக முயலவில்லை - ஹெச்.ராஜா\nகூட்டுக்கு திரும்பும் பறவைகள்: ’நமது அம்மா’ தகவல்\nஅதிமுக - அமமுக இணைப்பை பாஜக விரும்புகிறதா\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது வழக்கு\n‘சர்கார்’ படத்திற்கு ஆதரவாக அரிவாளுடன் பேசிய இளைஞர்கள் கைது\nஉரிமைக்குரல் எழுப்புங்கள் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\nRelated Tags : நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு , முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , அதிமுக , Joined , AIADMK , Actor Kanja karuppu\nஜெயலலிதா பணிப் பெண்கள் 3 பேர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்\nரஃபேல் விவகாரம்: அரசின் கொள்கை முடிவு சரியானதே - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nராஜஸ்தான், சத்தீஸ்கர் முதலமைச்சர்கள் யார்\n”விஜய் மல்லையா திருடன் இல்லை”: நிதின் கட்கரி\nபாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு அனைவரும் உதவ வேண்டும் - நடிகர் விஷால்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழில் பெயர் மாற்ற குழு - மாஃபா பாண்டியராஜன்\n“இயற்கையாக மலர்ந்தால்தான் மலருக்கு மரியாதை” - கடம்பூர் ராஜூ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/cochin-shipyard-recruitment-2018-003431.html", "date_download": "2018-12-14T05:37:21Z", "digest": "sha1:ALYDQCHBKLEHEO3ELOXH4SMNOGTPLEWE", "length": 10128, "nlines": 104, "source_domain": "tamil.careerindia.com", "title": "பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு கொச்சின் கப்பல்கட்டும் இடத்தில் வேலை வாய்ப்பு | Cochin Shipyard Recruitment 2018 - Tamil Careerindia", "raw_content": "\n» பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு கொச்சின் கப்பல்கட்டும் இடத்தில் வேலை வாய்ப்பு\nபத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு கொச்சின் கப்பல்கட்டும் இடத்தில் வேலை வாய்ப்பு\nமத்திய அரசின் சிப்யார்டு தளத்தில் வேலை வாய்ப்பு அறிவிபு வெளியீடு. மத்திய அரசின் சிப்யார்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள பணியிடம் சேப்டி சிப்யா���்டு ஆகும்.\n30வயது வரை விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். ஆன்லைன் டெபிட் மற்றும் கிரெடிக் கார்டு மூலம் செலுத்தலாம்.\nசம்பளத் தொகையாக ரூபாய் 18,400 முதல்19,500 வரை செலுத்தலாம். கிரேடு பே தொகையாக ரூபாய் 4500 அதிக தொகையும் கிடைக்கும்.\nமத்திய சிப்யார்டு தளத்தில் வேலை வாய்ப்பு பெற 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். டிப்ளமோ மற்றும் சான்றிதழ் இண்டஸ்டிரியல் சேப்டி பணிக்கு விண்ணப்பிக்கலாம். பணியிடம் கொச்சின் ஆகும்.\nபிராக்ட்டிக்கல் டெஸ்ட் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சார்ட் லிஸ்டடு முறையில் கொச்சின் வெப்சைட் லிங் ரெக்ரூட்மெண்ட் முறையில் ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.\nஅதிகாரப்பூர்வ தளத்தில் வேலை வாய்ப்பு தகவல்கள் பெறலாம்.\nஅதிகாரப்பூர்வ தளத்தில் வேலைவாய்ப்பு பெற கேரியர் பகுதியை கிளிக் செய்யவும்\nஅறிவிப்பு லிங்க் கிளிக் செய்ய வேண்டும்.\nஅறிவிப்பினை முழுமையாக படித்து பார்த்து விண்ணப்பிக்கவும்.\nவிண்ணப்பிக்க பதிவு செய்து, பிறகு சைன் செய்து முழுமையாக விண்ணப்பிக்கலாம்.\nஇன்ஜினியரிங் படித்தவர்களுக்கு மத்திய கணினி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nதொலைநிலை கல்வி நிறுவன தேர்வு டிச.22-யில் துவக்கம்- சென்னை பல்கலை\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n வாய்ப்பளிக்கும் ஷிபியார்ட் கப்பல் தலம்\nமத்திய அரசில் வேலை வேண்டுமா\nஇந்த மாதிரி வேலைகள்லாம் ஆபிஸ் கம்யூட்டர்ல பண்ணா உங்க சாப்டர் குளோஸ்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் ��ெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/elections-2014/loksabha-elections-2014/", "date_download": "2018-12-14T05:32:13Z", "digest": "sha1:IRW4YX43X5QF6XXSHPG33VZOPOT25X4T", "length": 10991, "nlines": 275, "source_domain": "tamil.oneindia.com", "title": " Lok Sabha Election 2014 | லோக்சபா தேர்தல் 2014 | லோக்சபா தேர்தல் முடிவுகள் 2014 | நாடாளுமன்றத் தேர்தல் 2014 | விவாதங்கள், தேர்தல், வேட்பாளர்கள் - Oneindia Tamil", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏன்\n2009 தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள்\nபகுஜன் சமாஜ் கட்சி- 6.2%\n2009 தேர்தலில் கூட்டணிகள் பெற்ற வாக்குகள்- வென்ற இடங்கள்\nகாங்கிரஸ் கூட்டணி- 36.5%- 262\nபாஜக கூட்டணி- 24.2%- 159\nமூன்றாவது அணி- 15.4%- 59\nதமிழக தொகுதிகளும் 2009 தேர்தல் முடிவுகளும்\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக்\n35 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதும் அதிமுக - திமுக வேட்பாளர்கள்... இவர்கள்தான்\nமாநிலங்கள் வாரியாக தேர்தல் தேதிகள்\n2014 லோக்சபா பொதுத்தேர்தல் நடைபெறும் தேதிகள்\n1971ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிகளும் முடிவுகளும்\n2009 தேர்தலில் தேசிய- தமிழக அளவில் கட்சிகள்-கூட்டணிகள் பெற்ற வாக்குகள்\nஅதிமுக திமுக பாஜக மதிமுக பாமக தேமுதிக மமக விசி புதிய தமிழகம்\nமன்மோகன் முதல் 'நா.சா'. வரை.... இப்போ என்ன செய்றாங்கன்னு தெரியுமா..\nதிமுக அதிமுக தமிழக பாஜக மதிமுக வைகோ காங்கிரஸ் ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி தேமுதிக எல்.கே.சுதீஷ்\nதேர்தலில் துரோகம்: அதிமுகவில் இருந்து 9 தருமபுரி மாவட்ட பிரமுகர்கள் டிஸ்மிஸ்\nபீட் தொகுதியில் முண்டே குடும்பத்தினர் போட்டியிட்டால் எதிர்த்து போட்டியில்லை- பவார்\nமுதல்வர்களை நீக்க திட்டம்... காங். தலைமை முடிவுக்கு கட்டுப்படுவேன் - அசாம் முதல்வர் அறிவிப்பு\nகெஜ்ரிவால், விஸ்வாசின் லோக்சபா தேர்தல் செலவு ரூ 1 கோடியாம்... தொப்பிக்கு மட்டும் ரூ 5.36 லட்சம்\n845 தமிழக வேட்பாளர்களின் செலவுக்கணக்குகள் – ஆய்வு செய்ய தேர்தல் பார்வையாளர்கள் இன்று வருகை\nவிஜயகாந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தேர்தல் ஆணையத்துக்கு தேமுதிக கண்டனம்\n6 தொகுதிகளில் அதிமுக- திமுகவுடன் நேரடியாக மோதும் பாரதிய ஜனதா\n6 தொகுதிகளில் அதிமுக- திமுகவுடன் மோதும் பா.ம.க.\n13 தொகுதிகளில் அதிமுக- திமுகவுடன் மோதும் தேமுதிக\nகருத்துக் கணிப்புகள் / எக்ஸிட் போல்\nபாஜக அணி- 279; கா���். அணி 103; இதர கட்சிகள் 161 இடங்களைக் கைப்பற்றும்: என்.டி.டி.வி.எக்ஸிட் போல்\nஅதிமுக 32; திமுக -5 ; பாஜக அணி -2 ; காங்கிரஸுக்கு முட்டை: என்.டி.டி.வி. எக்ஸிட் போல்\nதிரிணாமுல் காங். 30; பிஜூ ஜனதா தளம் 13 இடங்களைக் கைப்பற்றும்: என்.டி.டிவி. எக்ஸிட் போல்\nபாஜக கூட்டணி 249, காங். 148: அதிமுக- 31, திமுக- 7, தேமுதிக-0, பாமக-0, மதிமுக-0: டைம்ஸ் நவ் எக்ஸிட் ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-latest-short-breaking-news/articleshow/64573012.cms", "date_download": "2018-12-14T06:07:51Z", "digest": "sha1:VH6YBH7NDQZS5PVROKMCP2BF62DY5TLO", "length": 31609, "nlines": 265, "source_domain": "tamil.samayam.com", "title": "tamil latest news: tamil-latest-short-breaking-news - இன்றைய முக்கிய செய்திகள் 13-06-2018 | Samayam Tamil", "raw_content": "\nபூஜையுடன் தொடங்கிய கார்த்தியின் ப..\nவைரலாகும் முகேஷ் அம்பானி உள்பட பா..\nமகளின் திருமணத்தைப் பார்த்து ஆனந்..\nஅம்பானி குடும்ப திருமண விழா - பா...\nரசிகர்களின் அன்புத் தொல்லையால் கே..\nமகளின் திருமணத்தை முன்னிட்டு டான்..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக ம..\nகஜா புயல்: மின் ஊழியர்களுக்கு நேர..\nஇன்றைய முக்கிய செய்திகள் 13-06-2018\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nModi Fitness Challenge: மோடி உடற்பயிற்சி செய்யும் வீடியோ\nஇந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் சவாலை ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nமோடியின் உடற்பயிற்சி வீடியோவை கலாய்த்து, புது ஸ்டைலில் வைரலாக்கிய நெட்டிசன்கள்\nபிரதமர் மோடியின் உடற்பயிற்சி வீடியோவை, நெட்டிசன்கள் புது ஸ்டைலில் உருவாக்கியுள்ளனர்.\n2019ம் ஆண்டின் 10, +1, +2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு\n2019ம் ஆண்டிற்கான பிளஸ்1, பிளஸ்2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை தமிழக கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nகர்நாடகா தேர்தல்: ஜெயா நகரில் காங்கிரஸ் வெற்றி\nகர்நாடகா மாநிலத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியான ஜெயாநகர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் 2,889 வாக்குகள் அதிகமாக பெற்று பாஜக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.\nகனமழையால் நிரம்பிய அணைகளின் ��ிவரம் \nதமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருவதால் அணைகளின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.\nவாஜ்பாய் விரைவில் பூரண குணமடைவார் – எய்ம்ஸ் மருத்துவமனை\nஉடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இன்னும் ஒரு சில தினங்களில் பூரண குணமடைவார் என நம்புவதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.\nபோலீஸ் பாதுகாப்புடன் உணவு விடுதிக்கு வந்த எஸ்.வி.சேகர்\nபெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில், தேடப்படும் குற்றவாளியான எஸ்.வி.சேகர், போலீஸ் பாதுகாப்புடன் வந்து தனியார் விடுதியில் உணவருந்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய விவசாயிகள்\nஈரோட்டில் குளம் அமைக்க ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை விவசாயிகள் தானமாக வழங்கியுள்ளனர்.\nஉலகக்கோப்பை கால்பந்து: ஸ்பெயின் கோச் ஜூலன் திடீர் நீக்கம்\nரஷ்யாவில் நடக்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் துவக்க ஒருநாள் முன்பு ஸ்பெயின் பயிற்சியாளர் ஜூலன் லோப்டேகி திடீரென நீக்கப்பட்டுள்ளார்\nநிதிஷ் ரானாவுக்கு விரைவில் டும்... டும்.... டும்....\nஐபிஎல் தொடரில் அசத்திய இந்திய கிரிக்கெட் வீரர் நிதீஷ் ராணாவிற்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது.\n4 வருடத்தில் 19 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி\nபிரதமர் நரேந்திர மோடி கடந்த 4 வருடத்தில், இதுவரை 19 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் பங்கேற்றுள்ளதால், அவருக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பாரளுமன்ற உறுப்பினர் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nரஜினி படப்பிடிப்பில் கடும் கட்டுப்பாடுகள்; செல்போன் அனுமதியில்லை, ரசிகர்களுக்கு தடை\nபடக்காட்சிகள் வெளியாவதை தடுக்க, ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமக்களின் ஆதரவால் மரண தண்டனையிலிருந்து தப்பிய கர்ப்பிணி பசு\nபல்கேரியாவைச் சேர்ந்த பென்கா என்ற கர்ப்பிணி பசுவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது விலங்கின ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை முறைகேடு; விசாரணைக்கு வைகோ வலியுறுத்தல்\nஉடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகள�� குறித்து முழுமையான விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nஇரண்டு வாரம் நீருக்குள் இருந்த ஐபோன் X\nஇரண்டு வாரங்கள் தண்ணீருக்குள் போட்டு வைத்தாலும் ஐபோன் X நன்றாக வேலை செய்யும் என்பதை ஆதாரத்துடன் நிரூப்பித்துள்ளார் ஒருவர்.\n2 பில்லியன் டாலர் வசூல் பட்டியலில் நான்காவதாக இணைந்த ’அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்’\nசூப்பர் ஹீரோ படமான அவெஞ்சர்ஸ், 2 பில்லியன் டாலர் வசூலை ஈட்டியுள்ளது.\nதீபாவளியன்று வெளியாகும் சூர்யாவின் என்.ஜி.கே.\nசூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் என்.ஜி.கே., இந்தாண்டு தீபாவளியன்று கண்டிப்பாக வெளியாகும் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்க��் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட கௌசல்யா கோவையில்...\nயார் இந்த மூக்குப் பொடி சித்தர்\nபெய்ட்டி புயல்: வானிலை ஆய்வு மையம் என்ன சொல்கிறது...\nதமிழ்நாடுதாய் கழகத்திற்கு தாவும் செந்தில் பாலாஜியின் அரசியல் ஸ்டன்ட்ஸ்\nதமிழ்நாடுகோலாகலமாக தொடங்கிய 48 நாட்கள் நடக்கும் யானைகள் நலவாழ்வு புத்துணர்வு முகாம்\nசினிமா செய்திகள்ஆன்லைன் மூலம் ஹெட்போன் ஆர்டர் செய்த நடிகைக்கு இரும்புத்துண்டு கொடுத்து மோசடி\nசினிமா செய்திகள்Anushka Sharma : முதலாம் ஆண்டு திருமண நாளை அனுஷ்கா- கோலி எங்க.. எப்பிடி.... கொண்டாடுனாங்க தெரியுமா\nஆரோக்கியம்தினமும் இதை ஒரு முறை செய்யுங்கள்: உடலுக்கு நல்லது\nபொதுஉலக அழகி பட்டம் வென்றார் வனசா பொன்ஸ்\nசமூகம்பக்கெட் மீது ஏறி நின்று பேட்டியளித்த தமிழிசை வைரலாகும் வீடியோ\nசமூகம்Shashi Tharoor: கெமிஸ்டிரி டீச்சரின் திருமண அழைப்பிதழுக்கு சசிதரூர் காமெடி டுவீட்\nமற்ற விளையாட்டுகள்சரணடைந்த மாவோயிஸ்டுகளுடன் அமா்ந்து ஹாக்கி போட்டியை ரசித்த முதல்வா்\nகிரிக்கெட்ICC Rankings: இந்த டெஸ்டில் கோலி சரியாக விளையாடாவிட்டால் நம்பர் 1 இடத்திற்கு ஆபத்து\nஇன்றைய முக்கிய செய்திகள் 13-06-2018...\nகனமழையால் நிரம்பிய அணைகளின் விவரம் \n5, 8ம் வகுப்புகளுக்கும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வா\nஉடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை முறைகேடு; விசாரணைக்கு வைகோ ...\nசென்னை மாணவர்கள் 10 பேருக்கு ரூ.1 கோடி சம்பளத்துடன் வேலை...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.autonews360.com/car-news-tamil/petrol-diesel-prices-come-down-rs-250-govt-cuts-excise-duty/", "date_download": "2018-12-14T06:25:47Z", "digest": "sha1:ITETU774DIMKXEN2AJ75ZUQIARWSFTSL", "length": 16210, "nlines": 175, "source_domain": "www.autonews360.com", "title": "தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைந்தது. Excise Duty Cut On Petrol, Diesel; Fuel Prices To Come Down By Rs. 2.5/Litre", "raw_content": "\nடிரைவர் இன்புட் இல்லாமல் இயங்கும் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகம்: எலோன் முஸ்க் தகவல்\nஎந்த காருக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்: 2018 டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் ஸ்பெஷல் ரிப்போர்ட்\nஆண்டு இறுதியில் கார் வாங்குபவர்களுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள்…\nதொடங்கியது இந்தியன் FTR 1200 புக்கிங்; விலை ரூ.14.99 லட்சம் முதல் துவக்கம்\nவரும் டிசம்பர் 14ல் தொடங்குகிறது நிசான் கிக்ஸ் எஸ்யூவி புக்கிங்\nஅறிமுகமானது டாடா டியாகோ XZ+; விலை ரூ.5.57 லட்சம்\nதமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைந்தது\nதமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைந்தது\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை, கடந்த 2017 ஜூன் மாதம் 16ம் தேதி கைவிடப்பட்டது. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.\nYou May Like:ரூ. 55,936 விலையில் அறிமுகமானது டி.வி.எஸ் ஜுபிடர் கிராண்ட் சிறப்பு பதிப்பு\nஅந்த வகையில், தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.15க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.57க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே மும்பையை அடுத்து அதிக விலைக்கு பெட்ரோல், டீசலை விற்கும் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது.\nஇந்நிலையில், மத்திய அரசு, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை, லிட்டருக்கு, 1.50 ரூபாய் குறைத்துள்ளது. பொதுத் துறையைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்களும், 1 ரூபாய் குறைத்துள்ளதை அடுத்து, பெட்ரோல், டீசல் மீதான விலை, லிட்டருக்கு, 2.50 ரூபாய் குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பால் மத்திய அரசுக்கு, அடுத்தாண்டு மார்ச் வரையிலான காலத்தில், 10 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். ஒரு ���ண்டு காலத்தை கணக்கிட்டால், 21 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.\nYou May Like:அறிமுகமானது டாட்சன் கோ மற்றும் கோ+ ஃபேஸ்லிஃப்ட்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலையை, லிட்டருக்கு, 2.50 ரூபாய் குறைத்துள்ள மத்திய அரசு, மாநில அரசுகளும், அதே அளவுக்கு குறைக்க வேண்டும்’ என, வலியுறுத்தியது. அதைத் தொடர்ந்து, பாரதீய ஜனதா கட்சி ஆளும், எட்டு மாநிலங்கள், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையை, லிட்டருக்கு, தலா, 2.50 ரூபாய் குறைப்பதாக அறிவித்துள்ளன.இதையடுத்து, இந்த மாநிலங்களில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை, லிட்டருக்கு, தலா, 5 ரூபாய் குறைந்துள்ளது.\nகுஜராத், மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், ஹரியானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், அசாம் திரிபுரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்கள் டீசலுக்கான விலையை மட்டும் குறைப்பதாக அறிவித்துள்ளன. ராஜஸ்தான், ஆந்திரா, மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள், அவற்றின் விலையை, தலா, 2 ரூபாய் குறைப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தன.\nYou May Like:பெட்ரோல் விலை ரூ100ஐ தொட்டால் ஏற்படும் புதிய பிரச்சினை\nமத்திய அரசு, 2014 நவ., – 2016, ஜன., வரை, ஒன்பது தவணைகளில், 1 லிட்டர் பெட்ரோலுக்கு, 11.77 ரூபாய்; டீசலுக்கு, 13.47 ரூபாய் வரை, கலால் வரி உயர்த்தப்பட்டது. கடந்த, 2017, அக்டோபரில், ஒரே ஒரு முறை, பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி, தலா, 2 ரூபாய் குறைக்கப்பட்டது; தற்போது, இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசு, 1 லிட்டர் பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு, முறையே, 19.48 ரூபாய் மற்றும் 15.33 ரூபாய் கலால் வரி வசூலிக்கிறது. இவற்றுடன், மாநில அரசுகள், ‘வாட்’ எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரியை விதிக்கின்றன. இதனால், பெட்ரோல், டீசல் விலையில், பாதி தொகை, வரியாக, மத்திய – மாநில அரசுகளுக்கு செல்கிறது.\nஇந்நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 1.50 ரூபாய் குறைப்பதாகவும், மேலும் 1 ரூபாயை பெட்ரோலிய நிறுவனங்கள் குறைக்கும் என்றும் அறிவிப்பை வெளியிட்டார்.\nYou May Like:ரியல்-டைம் கஸ்டமர் மானிட்டரிங் சேவையை தொடங்கியது ஓலா\nசென்னையில் நேற்று முன்தினம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.33-க்கும், டீசல் விலை லிட்டர்க்கு ரூ.79.79-க்கும் விற்பனையானது. நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.63 குறைந்தது. ஒரு லிட்டர் ரூ.84.70-க்கு விற்பனை செய்யப்படுகிற��ு. இதேபோல் ரூ.79.79 -க்கு விற்பனை செய்யப்பட்ட டீசல் நேற்று ரூ.77.11-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nபெட்ரோல்-டீசல் விலையில் தலா ரூ.2.50 குறைக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. இந்த ஆண்டு இறுதியில் 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அதை கருத்தில் கொண்டே விலை குறைப்பு செய்யப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.\nடிரைவர் இன்புட் இல்லாமல் இயங்கும் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகம்: எலோன் முஸ்க் தகவல்\nஎந்த காருக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்: 2018 டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் ஸ்பெஷல் ரிப்போர்ட்\nவரும் டிசம்பர் 14ல் தொடங்குகிறது நிசான் கிக்ஸ் எஸ்யூவி புக்கிங்\nஅறிமுகமானது டாடா டியாகோ XZ+; விலை ரூ.5.57 லட்சம்\nஆண்டு இறுதியில் கார் வாங்குபவர்களுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள்…\nNCAP கிராஷ் டெஸ்ட்டில் இந்தியாவில் முதல் காராக 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றது டாடா நெக்ஸான்\nரூ. 1.11 கோடி விலையில் அறிமுகமானது ஜாகுவார் XJ50\nகோலாலம்பூரில் காட்சிப்படுத்தப்பட்டது ஹோண்டா CR-V முஜென் கான்செப்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-43586037", "date_download": "2018-12-14T06:31:20Z", "digest": "sha1:MR6MSCYAAFQNPRTY5AUXBLR723XDAOJT", "length": 8456, "nlines": 132, "source_domain": "www.bbc.com", "title": "சிரியா: புன்னகையால் போரை வென்ற சிறுவன் (காணொளி) - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nசிரியா: புன்னகையால் போரை வென்ற சிறுவன் (காணொளி)\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஜோர்டானில் வசிக்கும் சிரியாவை சேர்ந்த இந்த சிறுவனுக்கு போரால் உடல் ஊனம் ஏற்பட்டது.\nசிதறிய குண்டின் பாகம் ஒன்று இவனது மூளையை துளைத்து பாதி உடலை செயலிழக்க வைத்தது.\nஇருப்பினும் அது எல்லாவற்றையும் மீறி முஸ்தஃபா தொடர்ந்து புன்னகைக்கிறான்.\nதமிழ்நாட்டை உலுக்கும் அளவுக்கு ஸ்டெர்லைட் போராட்டம் உருவெடுத்தது ஏன்\nகாவிரி விவகாரம்: ஐந்து அதிமுக எம்.பிக்கள் பதவியை ராஜிநாமா செய்கிறார்களா\n'என் வாழ்நாள் முழுவதும் வருந்தும் செயல்' : கண்ணீர் மல்க மன்னிப்பு கோரிய ஸ்மித்\nவடகொரிய தலைவர் கிம்மின் சீன பயணம்: 6 சுவாரஸ்ய தகவல்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\n���பேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ ஹிஜாபை கழற்றி உரிமைக்கு குரல் கொடுத்த பெண் தந்த விலை\nஹிஜாபை கழற்றி உரிமைக்கு குரல் கொடுத்த பெண் தந்த விலை\nவீடியோ கூகுள் தேடல் எவ்வாறு வேலை செய்கிறது தெரியுமா\nகூகுள் தேடல் எவ்வாறு வேலை செய்கிறது தெரியுமா\nவீடியோ சிறைவைக்கப்படும் பெண்களை காக்கும் ரகசிய சுரங்க முகாம்கள்\nசிறைவைக்கப்படும் பெண்களை காக்கும் ரகசிய சுரங்க முகாம்கள்\nவீடியோ பிரிட்டன் ராணுவத்தில் 'சிட்டி': நிஜ எந்திரனின் கதை\nபிரிட்டன் ராணுவத்தில் 'சிட்டி': நிஜ எந்திரனின் கதை\nவீடியோ “ஆர்.பி.ஐ-ன் சுதந்திரத்தன்மையை குலைக்க முயற்சித்தால் நம் நாடு பாதிக்கப்படும்”\n“ஆர்.பி.ஐ-ன் சுதந்திரத்தன்மையை குலைக்க முயற்சித்தால் நம் நாடு பாதிக்கப்படும்”\nவீடியோ தீக்காயங்களில் இருந்து உயிர்த்தெழுந்த \"ஃபீனிக்ஸ் பெண்\"\nதீக்காயங்களில் இருந்து உயிர்த்தெழுந்த \"ஃபீனிக்ஸ் பெண்\"\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/09/29114323/Sathyan-accomplishment.vpf", "date_download": "2018-12-14T06:34:53Z", "digest": "sha1:UATRJDZLT3LKH37QHOMCCI7LYWPIC5RD", "length": 25837, "nlines": 157, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sathyan accomplishment! || சாதிக்கும் சத்யன்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் அமளி; மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு\nஇந்தியாவின் ‘நம்பர் 1’ வீரராக உயர்வு, ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம், அர்ஜுனா விருது என்று தனது டேபிள் டென்னிஸ் வாழ்வில் புதிய உச்சங்களில் பயணித்துக் கொண்டிருக்கிறார், சத்யன் ஞானசேகரன்.\nபதிவு: செப்டம்பர் 29, 2018 11:43 AM\nஅர்ஜுனா விருது பெறத் தயாராகிக் கொண்டிருந்த சத்யனின் சுறுசுறு பேட்டி...\nஇப்போது... இந்தத் தருணத்தில் எப்படி இருக்கிறீர்கள்\nரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் டேபிள் டென்னி���் விளையாடத் தொடங்கியபோது வைத்துக்கொண்ட இலக்குகள் இரண்டு. அதாவது, அர்ஜுனா விருது பெறுவதும், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதும். தற்போது முதல் இலக்கை எட்டிவிட்டேன், அடுத்த இலக்கை நோக்கி முன்னேற வேண்டும்.\nஇதுவரையிலான உங்கள் டேபிள் டென்னிஸ் பயணத்தைத் திரும்பிப் பார்க்கிறபோது என்ன தோன்றுகிறது\nதற்போது எனக்கு 25 வயது ஆகிறது. 5 வயதில் டேபிள் டென்னிஸ் ஆடத் தொடங்கிய நான், இந்த இருபதாண்டு காலத்தில் நிறைய ஏற்ற இறக்கங்களைப் பார்த்திருக்கிறேன். மிகவும் கஷ்டப்பட்டு உழைத்துத்தான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். இந்த நேரத்தில், எல்லாத் தருணங்களிலும் எனக்கு உறுதுணையாக இருந்தவர்களையும் நினைத்துக்கொள்கிறேன்.\nஉங்கள் டேபிள் டென்னிஸ் வாழ்வின் திருப்புமுனை என்று எதைக் கூறுவீர்கள்\n2008-ம் ஆண்டு காமன்வெல்த் இளையோர் போட்டியில் பதக்கம் வென்றதும், 2016-ம் ஆண்டு பெல்ஜியம் ஓபனில் ஒற்றையர் பட்டம் வென்றதும். நான் பெற்ற முதல் தொழில்முறைப் பட்டம் என்ற வகையில், பெல்ஜியன் ஓபன் வெற்றி மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று.\nஇந்த ஆண்டும் உங்களுக்கு நல்லவிதமாக அமைந்திருக்கிறது...\nஆமாம். காமன்வெல்த் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றினேன். ஆசிய விளையாட்டில் நான், சரத் கமல், ஹர்மீத் தேசாய், சனில் ஷெட்டி, அந்தோணி அமல்ராஜ் அடங்கிய இந்திய அணி, வெண்கலப் பதக்கம் வென்று வந்தோம். ஆசிய போட்டி 60 ஆண்டுகால டேபிள் டென்னிஸ் வரலாற்றில் நாம் பெற்றிருக்கும் முதல் பதக்கம் இது. உலக டேபிள் டென்னிஸ் அரங்கில் ஆதிக்கம் செலுத்தும் சீனா, ஜப்பான், தென்கொரியா, சீன தைபே, சிங்கப்பூர் ஆகியவை ஆசிய அணிகள்தான். அவர்களுடன் மோதி நாங்கள் இந்தப் பதக்கம் வென்றிருக்கிறோம் என்றால், இந்தச் சாதனையின் உயரம் புரியும். அரையிறுதியில் எங்களைவிட தரநிலையில் உயர்ந்த ஜப்பானை வீழ்த்தியது பெரிய விஷயம். சர்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனம் வெளியிட்ட புதிய தரவரிசைப் பட்டியலில் நான் 49-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறேன். இவற்றால் எல்லாம், இந்த வருடம் எனக்கு ஸ்பெஷலாக அமைந்திருக்கிறது.\nஆமாம். 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நோக்கியே தற்போது என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஆசிய விளையாட்டில், ஒலிம்பிக் போட்டியில் பதக்கத்துக்கு மோதும் ���ப்பானை வீழ்த்தியிருப்பது எனக்கு புதுத் தெம்பையும் நம்பிக்கையையும் அளித்திருக்கிறது.\nஒலிம்பிக் போட்டிக்காக நீங்கள் உங்களை எப்படித் தயார்ப்படுத்திக் கொள்கிறீர்கள்\nஒலிம்பிக் போன்ற உச்ச போட்டிகளில் வெல்வதற்கு, உலகின் முன்னணி வீரர்களுடன் பயிற்சி பெற வேண்டும், அவர்களுடன் அடிக்கடி மோத வேண்டும். அதை மனதில் வைத்து நானும் எனது பயிற்சியாளர் ராமனும் திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஜெர்மனியின் பிரசித்தி பெற்ற பண்டஸ்லிகா டாப் டிவிஷன் லீக் போட்டியில் அந்நாட்டின் முன்னணி கிளப்பான கிரன்வெட்டர்ஸ்பாக் சார்பில் விளையாடி வரும் நான், தொடர்ந்து, ஜப்பான், சீனா, கொரியா போன்ற நாடுகளில் பயிற்சி பெற முடிவெடுத் திருக்கிறேன். சீன வீரர்களை நம்மூருக்கு வரவழைத்துப் பயிற்சி பெறும் திட்டமும் இருக்கிறது.\nசர்வதேச அளவில் வீரர் களுக்கு இடையிலான மிக மெல்லிய கோடாக உள்ள வேறுபாடு எது\nநீங்கள் சொல்வது போல், உலக அரங்கில் மோதும் வீரர்களுக்கு இடையிலான வேறுபாடு மிகக் குறைவாக இருக்கும். திறமை விஷயத்தில் ஏறக்குறைய எல்லோரும் ஒரே அளவில் இருப்பார்கள். அதையும் தாண்டி, மிக நுணுக்கமான சில விஷயங்கள், மன உறுதி போன்றவைதான் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. எனவே நான் அதிலும் கவனம் செலுத்துகிறேன். விளையாட்டுத் திறனை வளர்த்துக்கொண்டு வரும் அதேநேரம், மனப்பயிற்சி யாளர்களின் உதவியுடன் மனப்பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன்.\nஒலிம்பிக்கை நோக்கிய உங்கள் பயணத்துக்கான ஆதரவு எப்படி உள்ளது\nநன்றாகவே உள்ளது. தமிழக அரசும், எனது ஸ்பான்சர்களான கோஸ்போர்ட்ஸ், ஓ.என்.ஜி.சி. ஆகியவையும் உறுதுணையாக உள்ளன. ஒலிம்பிக் வெற்றி மேடைக்கான இந்திய விளையாட்டு ஆணையத்தின் திட்டமான ‘டாப்ஸ்’சிலும் நான் இடம்பெற்றிருக் கிறேன். ஆனால் நவீன விளையாட்டு உலகம் என்பது அதிக வளமும் வசதியும் தேவைப்படுவது. வெளிநாடுகளில் தங்கிப் பயிற்சி செய்வதற்கு அதிக நிதி ஆதாரம் தேவை. எனவே, ஸ்பான்சர் உதவி இன்னும் அதிகம் வேண்டும்.\nஇந்திய டேபிள் டென்னிசில் தமிழகத்தின் பங்கு அதிகமாக இருக் கிறதே\nஆமாம். நாட்டுக்கு தொடர்ந்து சிறந்த டேபிள் டென்னிஸ் வீரர், வீராங்கனைகளை உருவாக்கிக் கொடுக்கும் பட்டறையாக தமிழகம் திகழ்கிறது. நான், சரத் கமல், அமல்ராஜ் ஆகியோர் தொடர்ந்த��� இந்தியாவுக்காக விளையாடி வருகிறோம். ஒரு சென்னைப் பையனாக நான் இது குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன்.\nடேபிள் டென்னிசில் இன்றைய இளந்தலைமுறையின் ஆர்வம் எவ்வாறு இருக்கிறது\nமிகவும் நன்றாக இருக்கிறது. எண்ணற்றோர் இந்த விளையாட்டை நோக்கி ஆர்வத்துடன் வந்துகொண்டிருக்கிறார்கள். பல போட்டித்தொடர்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் நாம் இன்னும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். சாதாரண அரங்கில் விளையாடுவதற்கும், குளிர்சாதன அரங்கில் விளையாடுவதற்குமே நிறைய வித்தியாசங்கள் இருக்கும்.\nஇந்திய டேபிள் டென்னிஸ் வீரர்களுடன் ஒப்பிடும்போது, வீராங்கனைகள் கொஞ்சம் பின்தங்கியிருக் கிறார்களா\nஅதற்குக் காரணம், வெளிநாட்டுப் போட்டிகள், கிளப்களில் ஆடுவதற்கான வாய்ப்பு நம் வீராங்கனைகளுக்கு குறைவாகக் கிட்டுவதுதான். அந்த நிலை மாறினால் நம் பெண்களும் முன்னேற்றம் காணுவார்கள். இன்று இந்தியாவின் நட்சத்திர டேபிள் டென்னிஸ் வீராங்கனையாக மணிகா பத்ரா திகழ்கிறார். அவர் காமன்வெல்த் போட்டியில் சாதித்ததுடன், இந்த ஆசிய விளையாட்டிலும் கலப்பு இரட்டையரில் வெண்கலம் வென்றிருக் கிறாரே\nயாருடைய உறுதுணை இல்லாவிட்டால் உங்களால் ஒரு சர்வதேச வீரராக உயர்ந்திருக்க முடியாது\nநிச்சயமாக எங்கப்பாதான். என்னைப் பற்றியும், என் டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் பற்றியுமே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருந்தவர் அவர். அப்பாவின் மறைவு, எனக்கு ஒரு பெரும் பின்னடைவு. அதிலிருந்து மீளவே எனக்கு சில காலம் பிடித்தது. தற்போது எனது அம்மா, சகோதரிகளும் எனக்குப் பின்புலமாக உள்ளனர். எனக்கு ஆரம்பத்தில் பயிற்சி அளித்த சந்திரசேகர், தற்போது பயிற்சி அளிக்கும் ராமன் ஆகியோருக்கும், எனது ஸ்பான்சர்களுக்கும் என்னுடைய வளர்ச்சியில் பிரதான பங்கு இருக்கிறது.\nஉலகின் ‘டாப்- 10’ வீரர்களில் ஒருவராக வேண்டும், ஒலிம்பிக்கில் வெல்ல வேண்டும் என்ற இலக்குகளை வைத்திருக்கிற சத்யன் ஞானசேகரன், அவற்றைச் சாதிப்பார் என்பதில் சந்தேகமில்லை\nதமிழகத்தில் இருந்து டேபிள் டென்னிஸ் விளையாட்டுக்காக தேசிய விருது கவுரவம் பெறும் மற்றொருவர், சீனிவாச ராவ். இவர் விருது பெறுவது டேபிள் டென்னிஸ் பயிற்சிக்காக. பெறும் விருது, ‘துரோணாச்சாரியா’. பிரபல வீரர் சரத் கமலின் தந்தையான சீனி��ாச ராவ், தனது சகோதரர் முரளிதர ராவுடன் இணைந்து பல தேசிய, சர்வதேச சாம்பியன்களை உருவாக்கியிருக்கிறார், உருவாக்கி வருகிறார். இவருக்கு உரிய அங்கீகாரமாக 64 வயதில் துரோணாச்சாரியா விருது அளிக்கப்பட்டிருக்கிறது. ‘‘நாட்டுக்காக உலக அரங்கில் வெல்லும் வீரர், வீராங்கனைகளை உருவாக்க வேண்டும் என்று நான் பயிற்சி அளிக்கத் தொடங்கியபோது நினைத்தேன். அதை வெற்றி கரமாக நிறைவேற்றியிருக்கிறேன். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் கனவை நனவாக்கும் முயற்சியில் நான் தொடர்ந்து சாம்பியன்களை உருவாக்குவேன்’’ என்கிறார், சீனிவாச ராவ்.\n1. டேபிள் டென்னிஸ் தரவரிசையில் மானிகா, சத்யன் முன்னேற்றம்\nடேபிள் டென்னிஸ் தரவரிசையில் மானிகா, சத்யன் ஆகியோர் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.\n2. டேபிள் டென்னிஸ் தரவரிசையில் சரத்கமல், சத்யன் முன்னேற்றம்\nடேபிள் டென்னிஸ் தரவரிசையில் சரத்கமல், சத்யன் ஆகியோர் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.\n3. டேபிள் டென்னிஸ்: ஜிம்கானா கிளப் வீரர் ‘சாம்பியன்’\nடேபிள் டென்னிஸ் போட்டியில் ஜிம்கானா கிளப் வீரர் சாம்பியன் பட்டம் வென்றார்.\n4. தன் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணை மணந்த இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்\nதன் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணை இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சவும்யஜித் மணந்தார். #SoumyajitGhosh\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. உலக பேட்மிண்டன் இறுதி சுற்று: நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி சிந்து அரைஇறுதிக்கு தகுதி\n2. உலக பேட்மிண்டன் இறுதி சுற்று: தொடக்க ஆட்டத்தில் சிந்து வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/06175716/1216787/Resolution-passed-by-the-Opposition-to-the-Mekedatu.vpf", "date_download": "2018-12-14T06:27:38Z", "digest": "sha1:4ZBO3OB7FQZP7QG3KY37UU7UNRW3AAY2", "length": 15973, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் - மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம் || Resolution passed by the Opposition to the Mekedatu dam issue in TN assembly special session", "raw_content": "\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் - மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்\nபதிவு: டிசம்பர் 06, 2018 17:57\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தில் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #MekedatuDamIssue #AssemblySpecialSession\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தில் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #MekedatuDamIssue #AssemblySpecialSession\nமேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அணை கட்டும் திட்ட வரைவுக்கு மத்திய நீர்வள ஆணையம் வழங்கிய அனுமதி தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nமேகதாது குறுக்கே புதிய அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருவது தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டசபையை கூட்ட வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.\nஇந்நிலையில் தமிழக சட்ட சபையில் சிறப்பு கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் பழனிசாமி தீர்மானத்தை முன்மொழிந்தார்.\nஅந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர்கள் பேசினர். அதற்கு பதிலளித்து முதலமைச்சர் பழனிசாமியும் பேசினார்.\nமேகதாது அணை தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்திற்கு திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தினகரன், தமிமுன் அன்சாரி, தனியரசு உள்ளிட்ட பலர் ஆதரவளித்தனர்.\nஇறுதியில், தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.\nஇதையடுத்து, சபாநாயகர் தனபால் கூறுகையில், வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்தார். #MekedatuDamIssue #AssemblySpecialSession\nதமிழக சட்டசபை | முக ஸ்டாலின் | எடப்பாடி பழனிசாமி | மேகதாது அணை | மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் | தமிழக அரசு | கர்நாடக அரசு | பிரதமர் மோடி | மத்திய அரசு\nஎதிர்க்கட்சிகளின் அமளி - மக்களவை 12 மணிவரை ஒத்திவைப்பு\nஜெயலலிதா மரண விசாரணை- சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜர்\nரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் - உச்சநீதிமன்றம்\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் 2வது நாளாக வருமான வரித்துறையினர் விசாரணை\nவிழுப்புரம்: சங்கராபுரம் அருகே அரசு பள்ளி மாணவிகள் 5 பேர் தற்கொலை முயற்சி\nமத்திய பிரதேச முதல்வராக கமல் நாத் 17-ம் தேதி பதவியேற்கிறார்\nஜம்மு காஷ்மீரில் சாலை விபத்து- 7 பேர் உயிரிழப்பு\nஎனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்- தினகரன் டுவிட்டரில் பதிவு\nமேட்டுப்பாளையத்தில் யானைகள் நல வாழ்வு முகாம் இன்று தொடங்கியது\nவிஜயகாந்த் விரைவில் அமெரிக்கா பயணம்- மகன் விஜய பிரபாகரன் தகவல்\nபழனி கோவில் சிலை மோசடி வழக்கு - பொன்மாணிக்கவேல் 10 நாள் விசாரிக்க திட்டம்\nஜெயலலிதா மரண விசாரணை- சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜர்\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதினகரனை நடுரோட்டில் விட்டு வந்துவிட்டார்- செந்தில் பாலாஜி மீது அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/Yemens-Hodeida.html", "date_download": "2018-12-14T06:12:47Z", "digest": "sha1:PKPBMIRXMY5WQXFNWAQUCERZYNOFNB5A", "length": 8479, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "ஹவுத்திப் போராளிகளுடன் ஆவேசப் போர்: 150-க்கும் அதிகமானவர்கள் பலி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ��லகம் / செய்திகள் / ஹவுத்திப் போராளிகளுடன் ஆவேசப் போர்: 150-க்கும் அதிகமானவர்கள் பலி\nஹவுத்திப் போராளிகளுடன் ஆவேசப் போர்: 150-க்கும் அதிகமானவர்கள் பலி\nஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஈரான் அரசின் ஆதரவுடன் அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த ஹவுத்தி போராளிகள் தலைநகர் சனா நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.\nஅந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடெய்டா மாகாணத்தில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஈரான் அரசு மறைமுகமாக ஆயுத உதவிகளை அளித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.இந்நிலையில், ஹொடெய்டாவில் ஹவுத்தி போராளிகளுக்கும் முன்னாள் அதிபரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் கடந்த பத்து நாட்களாக சண்டை வலுத்து வருகிறது.\nஇந்நிலையில், நேற்றிலிருந்து கடந்த 24 மணிநேரமாக நிகழ்ந்த மோதலில் 150-க்கும் அதிகமானவர்கள் இருதரப்பிலும் உயிரிழந்ததாக ஏமன் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.\nஹொடெய்டாவின் மேற்கு கடலோரப் பகுதிக்குள் அரசு ஆதரவாளர்கள் படையை தடையின்றி நுழையவிட்ட ஹவுத்தி படையினர், திடீரென்று நாற்பரங்களிலும் சூழ்ந்து கொண்டு நடத்திய இந்த தாக்குதலில் அரசு ஆதரவுப்படை வீரர்கள் அதிகமாக உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.\n#Yemen #Hodeida #Clashe #ஹொடெய்டா #சவுதி அரேபியா #ஈரான் #ஹவுத்தி போராளிகளுக்கும்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலா��் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/10/09202401/1011327/Simbu-HighCourt.vpf", "date_download": "2018-12-14T05:12:03Z", "digest": "sha1:Y6BNAM2YCRM62NHQRGY4UVUCFSD6W5QG", "length": 9697, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "அக்.31 வரை நடிகர் சிம்புவுக்கு கெடு..!", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅக்.31 வரை நடிகர் சிம்புவுக்கு கெடு..\nஅரசன் படத்திற்காக பெற்ற முன்பணம் 50 லட்ச ரூபாயை வட்டியுடன் சேர்த்து வருகிற 31க்குள் உத்தரவாதம் செலுத்தா விட்டால் நடிகர் சிம்புவின் உடைமைகளை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 2013ஆம் ஆண்டு நடிகர் சிம்புவை வைத்து அரசன் என்ற தலைப்பில் படம் தயாரிக்க திட்டமிட்ட நிறுவனம் அதற்காக 50 லட்ச ரூபாயை சிம்புவுக்கு வழங்கியது. ஆனால் சிம்பு படத்தில் நடிக்காத காரணத்தால் முன் பணத் தொகையை திரும்ப வசூலிக்கும் வகையில் பட நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி எம்.கோவிந்தராஜ் முன்பு , விசாரணைக்கு வந்தது. அப்போது முன் பணத்தை வட்டியுடன் சேர்த்து 85 லட்ச ரூபாய்க்கான உத்தரவாதம் செலுத்த மேலும் அவகாசம் வழங்க வேண்டுமென சிம்பு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி, அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். உத்தரவாதத்தை செலுத்த தவறும் பட்சத்தில் சிம்புவுக்கு சொந்தமான கார், மொபைல், பிரிட்ஜ், ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை ஜப்தி செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அம���ச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nநான் இந்தியாவின் மகன் - தலாய்லாமா\nஉடலாலும், மனதாலும் தான் ஒரு இந்தியாவின் மகன் என்று புத்த மத தலைவர் தலாய்லாமா கூறியுள்ளார்.\nஅடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் நரிக்குறவ மக்கள்...\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வாழ்ந்து வருவதாக நரிக்குறவ இன மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.\n\"திமுக-வின் பலம் கூடிக்கொண்டே போவதால்... செந்தில் பாலாஜி திமுக-வில் இணைகிறார்\" - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்\nதமிழகத்தில் திமுகவின் பலம் கூடிக்கொண்டே போவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.\nவாஜ்பாய் உருவம் பொறித்த ரூ.100 நாணயம் - மத்திய அரசு உத்தரவு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயங்களை அச்சடிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nதாஜ்மஹால் நுழைவுக் கட்டணம் 5 மடங்கு உயர்வு\nஉலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹால் ஆக்ராவில் உள்ளது.\nவிவோ நிறுவனம் ரூ.4,000 கோடி முதலீடு : உ.பி யில் 2-வது ஆலை\nசீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ, உத்தர பிரதேச மாநிலத்தில் 169 ஏக்கரில் இரண்டாவது உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleucbt.blogspot.com/2018/03/blog-post.html", "date_download": "2018-12-14T06:51:36Z", "digest": "sha1:ZXAQBEKNKQ6ECLXJPLNJ5TFC45SDWNSE", "length": 24348, "nlines": 308, "source_domain": "bsnleucbt.blogspot.com", "title": "BSNLEU COIMBATORE SSA: மகளிர் தின வாழ்த்துக்கள்", "raw_content": "\nBSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது\n<================> BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>\nவியாழன், 8 மார்ச், 2018\nமார்ச் 8ஆம் திகதி உலகம் முழுவதும் மகளிர் தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால்தான். ஒருவரின் சொந்த நாடு கூட, தாய் நாடு என்றுதான் அழைக்கப்படுகிறது.\nஇதேபோல் நதிகள், மலைகள் என்று முக்கியமானவை அனைத்துக்கும் பெண்கள் பெயர்கள்தான் வைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு பெண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பெண்களை போற்றும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் திகதி உலகம் முழுவதும் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.\nதோல்விகளை கண்டு துவண்டு விடாது அதனை எதிர்கொண்டு வாழ்வில் வெற்றிக்கண்ட பல பெண்கள் நம் மத்தியில் வாழ்கின்றனர்.\nஅவ்வாறான பெண்களுக்கு மட்டுமன்றி அனைத்து பெண்களுக்கும் இன்றைய நாளில் நியுஸ்பெஸ்ட் மகளீர் தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றது.\n1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்.\nஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்றும் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்.\nபுயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.\nஅரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான்.\nஇயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது.\nஇத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8ம் நாளாகும். அந்த மார்ச் 8 ஆம் நாள் தான் அனைத்துலக பெண்கள் நாள் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது..தோழியர்களுக்கு\nபெண்களுக்கெதிரான கொடுமைகளை கண்டு அயர்ந்து போகாமல் எதிர்த்து நின்று பிரகாசிப்போம்’ என்பதுதான் இந்த வருட மகளிர் தினத்தில் பெண்கள் இந்த உலகத்திற்கு தெரிவிக்கும் செய்தி.\n* உலகில் உள்ள ஏறத்தாழ 3 கோடி அகதிகளில் 80 முதல் 85 சதவித்தினர் பெண்கள்.\n* தினமும் பிரசவத்தின் போது 1,600 பெண்கள் மரணமடைகிறார்கள்.\n* ஸ்வீடன், கனடா, நார்வே, அமெரிக்கா, பின்லாந்துப் பெண்கள் ஆயுள், கல்வி, வருமானம் முதலியவற்றில் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள்.\n* பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடுகளில் முதன்மை பெறுவது நியூசிலாந்து. 1893-ஆம் ஆண்டிலிருந்து அங்கு பெண்கள் ஓட்டளித்து வருகிறார்கள்.\n* இதுவரை உலகில் 28 பெண்களே நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தியுள்ளனர். சர்வதேச நாடாளுமன்றங்களில் இதுவரை 14.1 சதவீதத்துக்கு மேல் பெண்கள் இடம் பெற்றுள்ளார்கள்.\n* ஸ்வீடனில் 1995-இல் அமைச்சரவையில் பெண்கள் சமவிகிதத்தில் இடம் பெற்றனர். அன்று தொடங்கிய போராட்டம��� இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது காலத்தின் தேவைக்கேற்ப மகளிர் எதிர்கொள்ளும் சவால்களை முன் வைத்துப் போராடி வருகின்றனர்\nஉலகெங்கும் உள்ள பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துகள்\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 10:50 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாநில சங்க சுற்றறிக்கை (83)\nமாநில சங்க அறிக்கை (46)\nமாவட்ட சங்க சுற்றறிக்கை (44)\nமத்திய சங்க செய்திகள் (42)\nகூட்டுறவு சங்க தேர்தல் (31)\nமாவட்ட சங்க அறிக்கை (30)\nமாநில சங்க சுற்றறிக்கை (24)\nஅகில இந்திய மாநாடு (7)\nகூட்டுறவு சங்க செய்திகள் (7)\nசுதந்திர தின நல்வாழ்த்துக்கள் (5)\nBSNLEU அமைப்பு தினம் (4)\nபணி ஓய்வு பாராட்டு விழா (3)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாவட்ட நிர்வாகிகள் கூட்டம் (3)\nவெண்மணி நிணைவு தினம் (3)\nBSNL வளர்ச்சிக்காக அனைத்து சங்க கூட்டம் (2)\nஅம்பேத்கார் பிறந்த நாள் (2)\nகூட்டு போராட்ட குழு (2)\nகேடர் பெயர் மாற்றம் (2)\nகோவை மாவட்ட மாநாடு (2)\nசங்க அமைப்பு தினம் (2)\nமக்கள் பணி தொடர வாழ்த்துக்கள் (2)\nமத்திய சங்கங்கள் அறைகூவல் (2)\nமே தின நல்வாழ்த்துக்கள் (2)\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு (2)\nவெள்ள நிவாரண நிதி (2)\nTTA தேர்வு முடிவுகள் (1)\nஆலோசனை கேட்கும் தலைமை பொது மேலாளர் (1)\nஉழைக்கும் பெண்களின் ஒருங்கினைப்புக்குழு (1)\nஊதிய குறைப்பு பிரச்னை (1)\nஎங்கே செல்கிறது மனித சமூகம் (1)\nசட்டத்தின் முன் அனைவரும் சமம் (1)\nசமூக கடமையில் நாம் (1)\nசர்வதேச நடவடிக்கை தினம் (1)\nசர்வதேச முதலுதவி தினம் (1)\nசார் தந்தி ....... (1)\nஜம்மு காஷ்மீர் மாநில மாநாடு (1)\nதலமட்ட போராட்டம் வெற்றி (1)\nதிருமண வரவேற்பு விழா (1)\nநிர்வாகிகள் கூட்ட முடிவுகள் (1)\nபாராளுமன்ற கேள்வி பதில் (1)\nபிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவை (1)\nபெட்ரோல் விலை உயர்வு (1)\nபோலி ஐ.டி. நிறுவனங்கள் (1)\nமத்திய சங்க அறிக்கை (1)\nமத்திய செயலகக் கூட்ட முடிவுகள் (1)\nமனு கொடுக்கும் போராட்டம் (1)\nமாநில சங்க அறிக்கைகள் (1)\nமாவட்ட சங்க செய்தி (1)\nமாவட்ட சங்க செய்திகள் (1)\nமாவட்ட சங்க நிர்வகிகள் பட்டியல் (1)\nமாவட்ட செயற்குழு கூட்டம் (1)\nமாவட்ட மாநாடு உடுமலை (1)\nலால் சலாம் தோழர்களே (1)\nவரவேற்புக் குழுக் கூட்டம் (1)\nவெண்மணியின் 45-வது தினம். (1)\nவேலை நிறுத்த கட்டுரை (1)\nவேலை நிறுத்த கூட்டம் (1)\nமாவட்டசங்க நிர்வாகிகளை தொடர்பு கொள்ள\nதலை���ர் K.சந்திர சேகரன், 9486010205 துணைத்தலைவர்கள் V.சம்பத் ,9486102971 P.செல்லதுரை, 9489942775 S.மகுடேஸ்வரி, 9442255501 T.ராஜாரம், 9486353320 செயலர் C.ராஜேந்திரன், 9443111070 துணைச் செயலர்கள் S.சுப்பிரமணியம்,9443170780 N.P.ராஜேந்திரன், 9486805136 P.மனோகரன்,9443131191 M.காந்தி, 9442254646 பொருளாளர் N.சக்திவேல், 9486153507 துணைப்பொருளாளர், R.R.மணி, 9443889060 அமைப்புசெயலாளர்கள் : P.M. நாச்சிமுத்து 9442344070 P. தங்கமணி 9442236242 B. நிசார் அகமது 9487219747 R. ராஜசேகரன் 9442148858 M. முருகசாமி 9443653500 N.ராமசாமி\t9442736300\tM.சதீஷ் 9442205022\nBSNLEU CBT. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2970", "date_download": "2018-12-14T05:15:43Z", "digest": "sha1:CYV2UL7F4FMVWKYDKG7LNGUTRAGBTHAU", "length": 6770, "nlines": 35, "source_domain": "tamilpakkam.com", "title": "தோல்நோய் மற்றும் மூலநோய் குணமாக்கும் குப்பைமேனி! – TamilPakkam.com", "raw_content": "\nதோல்நோய் மற்றும் மூலநோய் குணமாக்கும் குப்பைமேனி\nசாதாரணமாக நாம் வசிக்கும் பகுதிகளில் தெருவோரங்களில் வளரும் செடி குப்பைமேனி. குப்பைமேடுகளின் ஓரங்களில் வளருவதால் இதற்கு குப்பைமேனி என்ற பெயர் வந்துள்ளது. முழுத்தாவரமும் மருத்துவப் பயன் உடையது.\nசெயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் அல்கலாய்டுகள், குளுக்கோசைடுகள், அஸிடேட்கள், எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. அகாலிஃபமைடு, காலிபோல் அஸிடேட், அகாலிஃபைன், டிரைஅஸிட்டோனமைன், கெம்ஃபெரால் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன.\nஆஸ்துமா குணமடையும்: மூச்சுக்குழல் மற்றும் ஆஸ்துமா நோய் குணமடையும். உடலில் வெப்பத்தை உண்டாக்கி சளியினால் ஏற்பட்டுள்ள கோழையை வெளியேற்றும் தன்மை கொண்டது. இலையை உலர்த்தி சூரணம் போல் தயாரித்து 10 குன்றிமணி எடை வீதம் தேனில் கலந்து கொடுத்து வந்தால் இருமல், இரைப்பு, கபம் முதலியவை குணமடையும்.\nஇந்த இலையின் பொடியை மூக்கில்பொடிபோல் இழுக்க நீர் வடிந்து தலைவலி உடனேகுணமடையும். இதனை நசியமிடுதல் என்பர். வெறிநாய்க் கடியும், சித்த பிரமையும் குணமடையும்.\nகுழந்தைகளுக்கு: குப்பைமேனி வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது. இலையை அரைத்து சாறு எடுத்து குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி கொடுத்தால் பேதியாகும். வயிற்றில் உள்ள கிருமிகள் வெளியேறும். இது மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. வேரானது வயிற்றுப்போக்குக்கு மருந்தாகிறது.\nதோல்வியாதிகள்: இலைகள் தோல் வியாத��களுக்கு மேல் பூச்சாகிறது. சொறி, சிரங்கு, படுக்கைப் புண் மற்றும் நாள்பட்ட புண்களை ஆற்றுகிறது. இலையை விளக் கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கட்டி வரப் படுக்கைப் புண்கள் தீரும்.\nஇலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துசொறி, சிரங்கு,புண், விஷக்கடிகள் முதலியவைகட்கு பூச குணமாகும். மேனி எழிலுடன் விளங்கும். இலைச்சாறுடன் எண்ணெய் கலந்து முடக்கு வாத நோய், மூட்டுவலிக்கு தடவினால் விரைவில் குணமடையும்.\nமூலநோய்க்கு மருந்து: மூலத்திற்குக் குப்பைமேனிசிறந்த மருந்தாகும். பூத்த குப்பைமேனியை வேறுடன்பிடுங்கி நிழலில் உணர்த்தி சூரணம் செய்து இதில்2 – 5 கிராம் அளவு பசும் நெய்யில் 48 நாள் காலை, மாலை சாப்பிட எந்தவகை மூலமும்முற்றிலும் குணமாகும்.\nஆவி பிடிப்பதால் கிடைக்கும் 5 நன்மைகள்\n3 நாட்களில் உங்கள் பெருங்குடலை சுத்தம் செய்ய வேண்டுமா\nதெற்கு பார்த்த வீடு நல்லதா கெட்டதா\nஅஷ்டமி, நவமியில் சுப காரியங்களை செய்யக்கூடாது ஏன்\nபீட்ரூட் சாறு உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க செய்கிறது\nவீட்டில் தெய்வ சக்தி நுழைய நாம் செய்ய வேண்டியவை என்ன\nநீரிழிவை கட்டுப்படுத்தி, வயிற்றுப்புண்ணை ஆற்றும் மருத்துவகுணம் கொண்ட கோவைக்காய்\nதிருமணத் தடை, கடன் பிரச்சனைகள் நீக்கும் ராகுகால பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2017/12/blog-post_994.html", "date_download": "2018-12-14T05:20:49Z", "digest": "sha1:VOEDN27AWVLOJD7V6KP46RK62RSMCTNG", "length": 2526, "nlines": 32, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "அரசியலுக்கு வருவது உறுதியென நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL சினிமா அரசியலுக்கு வருவது உறுதியென நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு\nஅரசியலுக்கு வருவது உறுதியென நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு\nஅரசியலுக்கு வருவது உறுதியென நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.\nஇது காலத்தின் கட்டாயமென தெரிவித்துள்ள ரஜினிகாந்த், சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nமிக நீண்ட குழப்பங்களுக்கு மத்தியில் பல்வேறு தரப்பினராலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அனைவரது எதிர்ப்பார்ப்புகளுக்கும் மத்தியில் தனது தீர்மானத்தை நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.\nஇறைவனின் ஆசியும் மக்களின் ஆதரவும் தமக்கு கிடைக்குமெனவ���ம் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2018/06/blog-post_37.html", "date_download": "2018-12-14T06:24:29Z", "digest": "sha1:MLYNHJP3Q43SAWBI5QA73R7746SK4XLB", "length": 3334, "nlines": 31, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "காலா திரைப்படத்தினை புறக்கணிக்க தமிழ் மக்கள் கோரிக்கை - ரஜினிக்கு ஈழமண்ணில் செருப்படி ! | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை காலா திரைப்படத்தினை புறக்கணிக்க தமிழ் மக்கள் கோரிக்கை - ரஜினிக்கு ஈழமண்ணில் செருப்படி \nகாலா திரைப்படத்தினை புறக்கணிக்க தமிழ் மக்கள் கோரிக்கை - ரஜினிக்கு ஈழமண்ணில் செருப்படி \nரஜினிகாந்த் நடிக்கும் காலா திரைப்படத்தினை புறக்கணிக்க தமிழ் மக்கள் வாழுமிடங்களெல்லாம் குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் யாழிலும் அத பரவியுள்ளது.யாழில் சுவரொட்டிகளை இளைஞர் சிலர் கிழித்தெறிந்ததுடன்இ அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர்.\nஉலகெங்கிலுமுள்ள தமிழர்கள் காலா திரைப்படத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு வருகிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டு விவகாரத்திற்கு பின்னர் அங்கு சென்ற ரஜினிகாந்த்இ போராடும் மக்களை அவமதிக்கும் விதமாக பேசி பின்னர் உலகெங்கிலுமிருந்து தமிழர்களின் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nயாழிலும் திரையரங்குகள் சிலவற்றில் காலா திரையிடப்படவுள்ளது. அதற்கான சுவரொட்டிகள் பல இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ள நிலையிலேயேஇ அவற்றை இளைஞர்கள் கிழித்தெறிந்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sridevi-death-26-02-1841030.htm", "date_download": "2018-12-14T05:45:11Z", "digest": "sha1:Z65AEK7M63N6MFVQSPLAKSPTG2REDV65", "length": 4793, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "ஸ்ரீ தேவியின் மரணத்திற்கு காரணம் என்ன? - ஆய்வில் அதிர்ச்சி தகவல்.! - Sridevideathbathroom - ஸ்ரீ தேவி | Tamilstar.com |", "raw_content": "\nஸ்ரீ தேவியின் மரணத்திற்கு காரணம் என்ன - ஆய்வில் அதிர்ச்சி தகவல்.\nஇந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஸ்ரீ தேவி தன்னுடைய உறவினரின் குடும்ப திருமணத்திற்காக துபாய் சென்றிருந்தார். அங்கு ஸ்ரீ தேவி மரணமடைந்துள்ளார்.\nஇவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்து இருந்தனர், ஆனால் தடவியல் அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\nஅவர் ஓட்டலில் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கி மரணமடைந்ததாகவும் அவரது உடலில் ஆ��்கஹால் இருந்ததாகவும் தடவியல் துறை தெரிவித்துள்ளது.\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n• நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n• அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\n• ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\n• சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n• இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\n• பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/ar-murugadass-planned-became-naxalite-162886.html", "date_download": "2018-12-14T05:33:52Z", "digest": "sha1:FQIHL6TTFNCKBKGBLMCE3QXWIJATOSET", "length": 10638, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நக்சலைட்டாக நினைத்தேன்... - சொல்கிறார் ஏஆர் முருகதாஸ் | AR Murugadass planned to became a naxalite | நக்சலைட்டாக நினைத்தேன்... - சொல்கிறார் ஏஆர் முருகதாஸ் - Tamil Filmibeat", "raw_content": "\n» நக்சலைட்டாக நினைத்தேன்... - சொல்கிறார் ஏஆர் முருகதாஸ்\nநக்சலைட்டாக நினைத்தேன்... - சொல்கிறார் ஏஆர் முருகதாஸ்\nதிருச்சி: படிக்கும் காலத்தில் நக்சலைட்டாகிவிடலாமா என்று நினைத்தேன் என்கிறார் இயக்குநர் ஏஆர் முருகதாஸ்.\nதிருச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரி விழாவில் அவர் பங்கேற்றுப் பேசுகையில், \"இந்தக் கல்லூரியில்தான் நான் படித்தேன். 3 ஆண்டு படிப்பில் 30 ஆண்டு அனுபவங்களைப் பெற்றேன்.\nஇந்தக் கல்லூரியில் படிக்கும்போதுதான் தவறுகளைத் தட்டிக் கேட்கும் மனநிலை எனக்கு வந்தது. ஒரு கட்டத்தில் ஒரு நக்சலைட்டாக மாறிவிடலாமா என்றுகூட நான் நினைத்ததுண்டு. இல்லாவிட்டால் போராடும் அரசியல்வாதியாக மாறியிருப்பேன். அந்த அளவு மனசுக்குள் தீவிர போராளியாக இருந்தேன்.\n2-வது உலகப் போரை நிறுத்தியது அலறியபடி ஆடையின்றி ஓடி வந்த ஒரு சிறுமியின் புகைப்படம்தான். ஒரு புகைப்படம் ஒரு போரை நிறுத்தும் அளவுக்கு வலிமை படைத்தது என்றால், திரைப்பட துறையின் மூலம் சமுதாய பணி செய்யலாம் என்ற எண்ணத்தில் நான் திரைப்பட துறையில் நுழைந்தேன்.\nஎனது படங்களில் சமுதாய சீர்கேடுகளை சீர்திருத்தும் விழிப்புண��்வை ஏற்படுத்தும் காட்சிகள் இடம்பெற வைத்தது அதனால்தான்.\nஎனது 'ரமணா' படத்தில் காட்டியவாறு மாணவர்கள் எந்த துறையில் இருந்தாலும் நல்லது செய்ய வேண்டும். சம்பளம் மட்டுமே லட்சியமல்ல,\" என்றார்.\nகமலுக்காக 2 நிமிஷத்துக்கு ரூ. 2 கோடி செலவு செய்த ஷங்கர்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள்.... பாஜக தோல்விக்கு விஷால் சொல்லும் காரணம்\nயோகி பாபு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் சிம்பு பட நடிகை\nபாவம், பசிக் கொடுமை: எச்சில் செய்த ஜொமாட்டோ பாய்க்கு விக்னேஷ் சிவன் ஆதரவு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/02/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4/", "date_download": "2018-12-14T06:40:11Z", "digest": "sha1:R5V7NRXKT77YJ55KQKFBGEQ3BAFPIRJD", "length": 15063, "nlines": 169, "source_domain": "theekkathir.in", "title": "கூடங்குளம் போராட்டக் குழுவுக்கு ஜெர்மனியிலிருந்து ரூ. 12 கோடி?", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nமாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் கைது ���ெய்யப்படுவர் அராஜகமான முறையில் நடத்து கொண்ட காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை – தருமபுரி காவல் கண்காணிப்பாளர் உறுதி\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மயான வசதி இல்லை இறந்தவர்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலம்\nஇன்று யானைகள் நலவாழ்வு முகாம் துவக்கம் பல்வேறு பகுதிகளில் இருந்து யானைகள் வரத்துவங்கின\nகுடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை: பொதுமக்கள் எதிர்ப்பு – முற்றுகை\nபுதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்திடுக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் ஆர்ப்பாட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»கூடங்குளம் போராட்டக் குழுவுக்கு ஜெர்மனியிலிருந்து ரூ. 12 கோடி\nகூடங்குளம் போராட்டக் குழுவுக்கு ஜெர்மனியிலிருந்து ரூ. 12 கோடி\nகூடங்குளம் போராட்டக் குழு வுக்கு ஜெர்மனியைச் சேர்ந்த ஹெர் மனிடமிருந்து மட்டும் ரூ. 12 கோடி அளவுக்கு பணம் வந்துள்ளதாகவும், அதிலும் கடந்த சில மாதங்களில் மட்டும் ரூ.4 கோடி பணத்தை போராட்டக்காரர்கள் பெற்றுள்ள தாகவும், இதுகுறித்து சிபிஐ தீவிர விசா ரணை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.கூடங்குளம் அணுமின் நிலை யத்தை திறக்கக் கூடாது என வலி யுறுத்தி கடந்த 7 மாதமாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது.\nபோராட்டக்குழு ஒருங்கிணைப் பாளர் உதயகுமாருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாக பிரதமர் மன் மோகன் சிங், மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் குற்றம் சாட்டினர்.இந்நிலையில், நாகர்கோவில் லாட் ஜில் தங்கியிருந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த ரெய்னர் ஹெர்மன் என்பவ ரை கடந்த 26ம் தேதி மத்திய உளவுப் பிரிவு போலீசார் மற்றும் கியூ பிரா ஞ்ச் போலீசார் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடந்த விசாரணைக் குப் பின்னர் உடனடியாக ஹெர்மன் நாடு கடத்தப்பட்டார்.கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் லால்மோகன் ஆகியோரு டன் இவருக்கு தொடர்பு இருந்ததாக வும், இதற்கான ஆதாரங்கள் இவரின் லேப்டாப், செல்போனில் இருப்ப தாகவும் தெரிய வந்தது.\nஹெர்மனின் லேப்டாப்பில் கூடங் குளம் அணுமின் நிலையம் தொடர் பான படங்கள், போராட்டங்கள் நடந்த படங்கள் உள்ளிட்டவை இரு ந்தன. அதை விட முக்கியமாக பணப் பட்டுவாடா குறித்த விவரங்களும் ச��க்கியுள்ளன.தற்போது வழக்கு தொடரப்பட் டுள்ள நெல்லை, குமரி, தூத்துக்குடி யில் உள்ள 4 தொண்டு நிறுவனங் களுக்கும் இவர் மூலம்தான் பணம் சென்றுள்ளது. இதற்கான ஆதாரங் கள் இந்த லேப்டாப்பில் சிக்கியுள் ளன.\nமேலும் இந்த அமைப்புகளு டன் ஹெர்மனுக்கு இருந்த தொடர்பு குறித்த ஆதாரங்கள் அவரது மொ பைல் போனிலும் இருந்தது. அதை யும் தற்போது சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் விசாரித்து வருகின்றனர்.இதுகுறித்து புதனன்று தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம் பரம் கூறுகையில், ஜெர்மனைச் சேர்ந்த ஹெர்மன் என்பவர் சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்தவர். அவரது நடவடிக்கைகள் சுற்றுலா விசாவில் வந்தவருக்கு பொருத்தமான தாக இல்லை.\nகூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களுடன் அவ ருக்கு தொடர்பு இருந்ததால் ஜெர்மன் நாட்டுக்கு அவர் திருப்பி அனுப்பப் பட்டார். அறக்கட்டளை பணிக்காக வெளிநாடுகளில் இருந்து வந்த நிதியை திருப்பி விட்டதாக 4 தொண்டு நிறு வனங்கள் மீது வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளன. இது குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது என்றார்.\nPrevious Articleதொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி – கருத்தரங்கு\nNext Article 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை\nடெண்டர் ஊழல்: எஸ்பி வேலுமணிக்கு துணை போகும் சென்னை மாநகராட்சி ஆணையர் -மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபுதுக்கோட்டை: கார் கவிழ்ந்து விபத்து – 3 பேர் பலி\nமக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; தேர்தல் முடிவுகளை எதிர்க்கட்சிகள் படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்-சீத்தாராம் யெச்சூரி கருத்து\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…\nஇலங்கையில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக வாய்ப்பு…\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nமாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் அராஜகமான முறையில் நடத்து கொண்ட காவல் ஆ���்வாளர் மீதும் நடவடிக்கை – தருமபுரி காவல் கண்காணிப்பாளர் உறுதி\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மயான வசதி இல்லை இறந்தவர்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/11/23/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-12-14T06:34:22Z", "digest": "sha1:3TSVHCEIWHFEYHUHWHJ6TDRS6PSBG2H3", "length": 32129, "nlines": 192, "source_domain": "theekkathir.in", "title": "திருப்பித் தாக்கிய அம்பு", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nமாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் அராஜகமான முறையில் நடத்து கொண்ட காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை – தருமபுரி காவல் கண்காணிப்பாளர் உறுதி\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மயான வசதி இல்லை இறந்தவர்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலம்\nஇன்று யானைகள் நலவாழ்வு முகாம் துவக்கம் பல்வேறு பகுதிகளில் இருந்து யானைகள் வரத்துவங்கின\nகுடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை: பொதுமக்கள் எதிர்ப்பு – முற்றுகை\nபுதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்திடுக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் ஆர்ப்பாட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கருத்துக்கள்»தலையங்கம்»திருப்பித் தாக்கிய அம்பு\nநவம்பர் 13 அன்று வெள்ளிக்கிழமை இரவு, வெடிகுண்டு பெல்ட்டுகளை அணிந்த துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் ஒரு ரெஸ்டாரண்டுக்குள் புகுந்து அங்கு இசை நிகழ்ச்சியிலும் மற்றும் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருந்த அப்பாவி மக்கள் 129 பேரை கொன்று குவித்துள்ளனர். மேலும் நகரில் ஆறு இடங்களில் 99 பேரை காயப்படுத்தியும் இருக்கிறார்கள். இறந்தவர்களில் மிகுதியானவர்கள் இளைஞர்களும், பெண்களுமாவார்கள்.\nமிகவும் காட்டுமிராண்டித்தனமான இக்கொலைபாதகக் குற்றங்கள், ஐரோப்பிய கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் மையமாக விளங்கும் பிரான்சின் தலைநகரான பாரீசில் நடைபெற்றிருக்கிறது. இதே வாரத்தில�� வேறு சில பயங்கரவாதத் தாக்குதல்களும் நடைபெற்றிருக்கின்றன.\n* பெய்ரூட்டில் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல்களில் 43 பேர்,\n* பாக்தாத்தில் நடைபெற்ற தாக்குதலில் 26 பேர்,\n* எகிப்தின் ஷராம் எல் ஷேக் என்னுமிடத்திலிருந்து, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கிற்குச் சென்று கொண்டிருந்த ரஷ்ய விமானம் வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்டு விமானத்திலிருந்த 224 பேரும் கொல்லப்பட்டனர்.\nஇத்தாக்குதல்கள் அனைத்துமே அரேபிய மொழியில் டயேஷ் (Daesh)) எனப்படும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளால்தான் நடத்தப்பட்டிருக்கின்றன.உலகம் மிகப்பெரிய பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது, இத்தகைய அச்சுறுத்தல் எதிர்த்து முறியடிக்கப்பட்டாக வேண்டும் என்பதிலும் எவருக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால், இந்தப் பயங்கரவாதத்திற்கான ஊற்று எது என்பதை அடையாளம் கண்டு, அதனை முழுமையாக அடைத்திடத் தேவையான கொள்கைகளையும், வழிமுறைகளையும் பின்பற்றினால்தான் அதனை முறியடித்திட முடியும். இங்கேதான் பிரச்சனை அடங்கி இருக்கிறது. இவை தொடர்பாக மேற்கத்திய நாடுகளுக்கு சில உண்மைகளைச் சுட்டிக்காட்டினோமானால், அவர்களுக்கு நம்மீது ஆத்திரம் வருகிறது.\nபிரான்ஸ் ஜனாதிபதி பிராங்காய்ஸ் ஹாலண்டே, பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப்பின்னர், பிரான்° யுத்தத்தில் இறங்கியிருப்பதாகக் கூறியிருக்கிறார். நமது கேள்வி என்னவெனில், யாருக்கு எதிரான யுத்தம் இது இதற்கு வெளிப்படையான பதில், இராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்து இயங்கிக் கொண்டிருக்கிற ஐஎஸ்ஐஎஸ் என்னும் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரானது என்றே சொல்வார்கள். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. பிரான்ஸ் யுத்தம் தொடுத்தால் சிரியா மற்றும் இராக்கின் சில வயல்வெளிகள் பாழாகும் என்பதைத் தவிர வேறெதுவும் நடந்துவிடப் போவதில்லை.\nஅமெரிக்காவின் தலைமையில் மேற்கத்திய வல்லரசு நாடுகள் இராக் மற்றும் சிரியா குறித்து பின்பற்றிய கொள்கைகளும், அவற்றின் மீதான ராணுவத் தலையீடுகளும்தான் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் உருவாவதற்கு ஊற்றுக்கண்களாகும்.\nஇராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகள் எப்படி வந்தார்கள்\nசதாம் உசேன் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு இராக்கைத் தாக்கியது அமெரிக்கா. சதாம் உசேன் அல் கொய்தா இயக்கத்திற்கு உதவிக் கொண்டிருக்கிறார் என்று பொய்க் குற்றஞ்சாட்டி அமெரிக்க ஜனாதிபதி புஷ் யுத்தம் தொடுத்தார். ஆனால் உண்மையில், அமெரிக்க ஆக்கிரமிப்பின் காரணமாகவும், அங்கே இருந்த மதச்சார்பற்ற அரசை அழித்ததன் காரணமாகவும்தான் அல் கொய்தா இயக்கமே இராக்கில் தோன்றியது. இப்போது அந்த அல்கொய்தா இராக்கில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கமாக உருமாறியிருக்கிறது. பிரான்ஸ் செய்த அட்டூழியங்கள் சிரியாவில், ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் மதச்சார்பற்ற ஆட்சியைத் தூக்கி எறிவதற்காக அமெரிக்கா பயன்படுத்திய நேட்டோ படைகளில் பிரான்ஸ் தான் முன்னணி நாடாக இருந்திருக்கிறது. 2011-12 இலிருந்து, அசாத்தை எதிர்த்துவந்த ஆயுதமேந்திய கலகக் கும்பல்களுக்கு பிரான்ஸ் ஆதரவு அளித்து வருகிறது. சிரியா, பிரான்சின் முன்னாள் காலனி நாடாகும். சிரியாவில் சவூதி அரேபியா மற்றும் சில அரபு நாடுகளின் ஆதரவுடன் இயங்கி வந்த இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களுக்கும் நிதி மற்றும் ஆயுதங்களை பிரான்ஸ் வழங்கியது.\nஅதுமட்டுமல்ல, மற்றொரு நேட்டோ கூட்டாளி நாடான துருக்கியுடனும் ரகசியமாக உறவு கொண்டு, அதன் எல்லைகள் வழியே, ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளை சிரியாவுக்குள் அனுப்புவதற்கு வசதி செய்து கொடுத்தது பிரான்ஸ். தீவிரவாதப் பாதையில் சென்ற சில பிரெஞ்சு முஸ்லீம் பிரஜைகள் சிரியாவிற்கு, அசாத் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுவதற்காக சென்றபோது, பிரான்ஸ் அரசாங்கம் மிகவும் நேர்மையற்ற முறையில் கண்டுகொள்ளாமல் இருந்தது. பிரான்சைப் பொறுத்தவரை, அமெரிக்க தலைமையிலான கூட்டணி போன்றே, அசாத்தையும் அவரது ஆட்சியையும் வீழ்த்துவதற்குத்தான் முன்னுரிமை அளித்தது. அதற்காக மத அடிப்படைவாதிகளையும் தீவிரவாதிகளையும் பயன்படுத்திக் கொள்வதற்கும் பிரான்ஸ் தயங்கவில்லை.\nசிரியா என்ற நாட்டையே நாசமாக்கியுள்ளது உள்நாட்டு யுத்தம். சிரியாவின் அரசாங்கம் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் உருவாவதற்கான சூழ்நிலை, வடக்கு இராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளை உள்ளடக்கி ஓர் இஸ்லாமிய அரசு நிறுவப்படுவதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக ஐஎஸ்ஐஎஸ் என்ற அரக்கன் உருவாவதற்கு அமெரிக்க-பிரெஞ்சு-நேட்டோ தலையீடுகள்தான் முக்கிய காரணமாகும். அதுதான் இப்போது இவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உர��வாகி இருக்கிறது. இப்போது, ஐஎஸ்ஐஎஸ் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தப் போவதாகக் கூறி சிரியா மீது வெடிகுண்டுத் தாக்குதல்களைத் தொடுக்க அமெரிக்காவும், பிரான்சும் தயாராகிக் கொண்டிருக்கின்றன.\nஉண்மையில் அமெரிக்காவும், பிரான்சும்தான் இங்கே ஆரம்பத்தில் சவூதி அரேபியா மற்றும் அரபு நாடுகள் நிதியுதவி மற்றும் ஆயுதங்கள் அளித்து உருவாக்கிய ஜபாத் அல்-நுஷ்ரா மற்றும் இதர இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களை ஆதரித்தன.சிரியாவில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் என்ற ஒன்று இருப்பதையோ, சிரியாவை காட்டுமிராண்டித்தனமான தீவிரவாத இயக்கங்களுக்கு அடித்தளமாக மாற்றிட முயற்சிகளை மேற்கொண்டுள்ள ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராகவும் இதர இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராகவும் சிரிய ராணுவம் போராடிக் கொண்டிருப்பதையோ மேற்கத்திய நாடுகள் பார்க்க மறுக்கின்றன.\nமனிதத்துயரம் சமீபத்திய நிகழ்ச்சிப்போக்குகள் காரணமாகத்தான் இந்தப் பார்வையில் மாற்றம் ஏற்படத் துவங்கி இருக்கிறது. முதலாவதாக, கடந்த சில மாதங்களாக சிரியாவிலிருந்தும், இராக்கிலிருந்தும் ஐரோப்பாவிற்கு லட்சக்கணக்கான அகதிகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தார்கள். யுத்தத்தின் பயங்கரத்திலிருந்தும், தீவிரவாதிகளால் கொல்லப்படுவதிலிருந்தும் தப்பித்துக் கொள்வதற்காக ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் ஐரோப்பாவிற்குள் தஞ்சம் புகுந்தனர். இது மத்திய கிழக்கு நாடுகளின் பிரச்சனையை ஐரோப்பாவின் இதயத்திற்குள் நேரடியாகக் கொண்டு வந்துவிட்டது. இந்த மனிதத் துயரம் நிறுத்தப்படவேண்டுமானால், சிரியாவில் நடைபெறும் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்கிற முடிவிற்கு ஐரோப்பிய யூனியன் இப்போது வரவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\nஇரண்டாவது மிகப்பெரிய நிகழ்ச்சிப்போக்கு என்பது, ரஷ்ய ஜனாதிபதி புடின் எடுத்துள்ள முடிவாகும். சிரிய அரசாங்கத்திற்கும், ராணுவத்திற்கும் ஆதரவாக ரஷ்யா ராணுவரீதியாகத் தலையிடும் என்று அவர் அறிவித்தார். ரஷ்ய விமானப்படை ஐஎஸ் இயக்கத்தினரையும் இதர தீவிரவாதக் குழுக்களையும் தாக்கத் தொடங்கிவிட்டது. ரஷ்யத் தலையீடானது நிலைமையில் ஒரு குணாம்சரீதியான மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. பயங்கரவாதிகளை எதிர்த்துப்போரிடும் சிரிய அரசாங்கத்திற்கு���், அதன் படையினருக்கும் ஊக்கத்தையும் வல்லமையையும் அளித்திருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் அசாத் அரசாங்கம் மாற்றப்பட வேண்டும் என்கிற நோக்கத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதில்லை என்கிற கட்டாயத்திற்கு மேற்கத்திய நாடுகள் வந்துவிட்டன.\nமூன்றாவது காரணி, எகிப்திலிருந்து சென்ற ரஷ்ய விமானம் தகர்க்கப்பட்டதும், பாரீஸ் தாக்குதல்களும் ஆகும். சிரியா பிரச்சனைக்கு ஓர் அரசியல் தீர்வைக் கொண்டுவருவதற்கான அவசரத்தை இவ்விரண்டும் கொண்டு வந்திருக்கின்றன. அமெ. கூட்டணியிடம் மாற்றம் தேவை ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கப் படைகள் சிரியாவில் உள்ள ஐஎஸ் இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடுத்துள்ளன. ஆனால் இதனால் மட்டும் ஐஎஸ் அமைப்பைத் தோற்கடித்துவிட முடியாது. தேவைப்படுவது என்னவெனில், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற அதன் கூட்டணி நாடுகளின் மனதில் மாற்றம் வர வேண்டும்.\nகடந்த பல ஆண்டுகளாகவே அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் அனைத்துப் பிராந்தியங்களிலும் தீவிரவாதத்திற்கு நிதி அளித்து வந்த சவூதி அரேபியா போன்ற படுபிற்போக்கான நாடுகளை ஆதரித்து வந்தன. அரபு நாடுகளில் உள்ள எண்ணெய் வளங்களை அபகரித்துத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக, அரபு நாடுகளில் உருவான மதச்சார்பற்ற அரசுகளைத் தாக்குவதை அவை இலக்குகளாகக் கொண்டிருந்தன. இவற்றின் தலையீடுகளால்தான் ஆப்கானிஸ்தானத்தில் தலிபான், இராக் மற்றும் சிரியாவில் அல் கொய்தா மற்றும் ஐஎஸ் இயக்கங்கள் உருவாகின.\nஎனவே, மேற்படி அமெரிக்கக் கூட்டணியானது முதல் நடவடிக்கையாக, சிரியாவில் அசாத் அரசாங்கம் மாற்றப்பட வேண்டும் என்கிற இலக்கை கைவிட வேண்டும். பிரான்ஸ் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளங்கள் தெரியத் தொடங்கி இருக்கின்றன. பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் பிரதமர் ஹாலண்டே பேசுகையில், அசாத் அரசாங்கம் பிரச்சனை அல்ல என்றும், பிரதான எதிரி ஐஎஸ் இயக்கமே என்றும் கூறியிருக்கிறார்.\nஐஎஸ் இயக்கத்தைத் தனிமைப்படுத்தி, தோற்கடித்திட ஓர் ஒன்றுபட்ட போர்த்தந்திரம் தேவை. இதற்கு அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் சவூதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி ஆகியவை மறைமுகமாக சிரியாவிற்குள் ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்வதை உத்தர���ாதப்படுத்திட வேண்டும்.\nஐஎஸ் இயக்கத்திற்கு எதிராகப் போராட, ரஷ்யா மற்றும் ஈரானுடன் அவை கை கோர்க்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை மூலமாக ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். அதன் மூலம் தங்கள் நாட்டின் எதிர்கால அரசியல் அமைப்பை சிரியா மக்களே தீர்மானித்திட முடியும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.\nஇராக் இஸ்லாமிய அரசு ஐஎஸ்ஐஎஸ் சிரியா டயேஷ் பிராங்காய்ஸ் ஹாலண்டே பிரான்ஸ் யாருக்கு எதிராக யுத்தம் வெடிகுண்டு\nPrevious Articleமீண்டும் ஒலிக்க வேண்டிய கொகாலு தமுஎகச விருது பெற்ற நூல்-வரிசை 9\nNext Article கோபங்களைத் திரட்டு\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…\nஇலங்கையில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக வாய்ப்பு…\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nமாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் அராஜகமான முறையில் நடத்து கொண்ட காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை – தருமபுரி காவல் கண்காணிப்பாளர் உறுதி\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மயான வசதி இல்லை இறந்தவர்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6363", "date_download": "2018-12-14T06:26:25Z", "digest": "sha1:EAY53RHUQKHXK4OA52K53NCOOW2QRZGI", "length": 48538, "nlines": 198, "source_domain": "www.jeyamohan.in", "title": "கோவை சந்திப்பு, சில கேள்விகள்", "raw_content": "\nகோவை சந்திப்பு, சில கேள்விகள்\n கோவையில் உங்களை தனியாக சந்தித்து பேச ஆசைப்பட்டேன் முடியவில்லை. அந்த கூட்டத்தில் நீங்கள் பேசிய விஷயங்கள் தொடர்பாக எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன நேரமிருந்தால் பதில் எழுதுங்கள் மகிழ்வேன்.\n1. நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்டேன் “ ஒரு சமூக அசைவியக்கத்தின் உள்ளார்ந்த கூறுகள்தான் அந்த சமூகத்தின் மேல்தள அரசியலை (ground Politics) தீர்மானிக்கும் சக்திய���க உள்ளது. மேல்தள அரசியலானது அச்சமூகத்தின் உள்ளார்ந்த கூறுகளை (கலை, பண்பாடு போன்ற அனைத்தையும்) ஓர் எல்லை வரை பாதிக்கவே செய்கிறது. இவை பரஸ்பரம் ஒன்றை ஒன்று சார்ந்தும் முரண்பட்டும் இயங்கும் சக்திகளாக இருக்கும் போது ஒரு கலைஞன் மேல்தள அரசியலை பேசமாட்டேன் எனச் சொல்வது எந்த அளவிற்கு சரி “ என்று கேட்டேன் அதற்கு நீங்கள் அளித்த பதிலானது ஏற்கனவே உங்களது கட்டுரைகளில் நீங்கள் கூறியதாகவே இருந்தது. மேல்தள அரசியலின் போக்குகள் பற்றி ஒரு அரசியல்வாதி, ஒரு சமூக விஞ்ஞானி போன்றோர் கூறும் கருத்துகள் போலத்தான் ஒரு விளைந்த கலைஞனாலும் சொல்ல இயலுமா “ என்று கேட்டேன் அதற்கு நீங்கள் அளித்த பதிலானது ஏற்கனவே உங்களது கட்டுரைகளில் நீங்கள் கூறியதாகவே இருந்தது. மேல்தள அரசியலின் போக்குகள் பற்றி ஒரு அரசியல்வாதி, ஒரு சமூக விஞ்ஞானி போன்றோர் கூறும் கருத்துகள் போலத்தான் ஒரு விளைந்த கலைஞனாலும் சொல்ல இயலுமா ஒருசமூகத்தின் உள்ளார்ந்த ஆன்மாவை மேல் தள அரசியல் எவ்வளவு பாதிக்கிறது என்பதை ஒரு கலைஞனை விட யார் அறிந்து கொள்ள முடியும் ஒருசமூகத்தின் உள்ளார்ந்த ஆன்மாவை மேல் தள அரசியல் எவ்வளவு பாதிக்கிறது என்பதை ஒரு கலைஞனை விட யார் அறிந்து கொள்ள முடியும் அவ்வாறு தன்னை பாதிக்கும் விஷயத்தின் இயல்பை பற்றி பேச வேண்டியது ஒரு கலைஞனாக நமது கடமையல்லவா\n2.தனக்கு தெரியாத விஷயங்களைக் கூட கலைஞனால் எழுதி விட முடியும் என்று கூறினீர்கள். என் அனுபவத்திலும் நான் உணர்ந்திருக்கிறேன் அது உண்மை. ஆனால் ஒரு கலைஞன் தன் கற்பனையால் (கற்பனை அல்லது தாரணை எது சரி) எழுதுகிற அனைத்தும் உண்மையே என்று சொல்லிவிட முடியுமா) எழுதுகிற அனைத்தும் உண்மையே என்று சொல்லிவிட முடியுமா அல்லது நாம் இப்படி சொல்லிப்பார்க்கலாம் ஒரு இயற்பியல் விஞ்ஞானி கூறுகிற அனைத்தும் சரியாக இருக்க இயலுமா அல்லது நாம் இப்படி சொல்லிப்பார்க்கலாம் ஒரு இயற்பியல் விஞ்ஞானி கூறுகிற அனைத்தும் சரியாக இருக்க இயலுமா ஆரியபட்டர், காளிதாசன் இருவர் சொல்வதில் யார் சொல்வது சரி எனில் காளிதாசன் சொல்வது சரி என்றீர்கள். அது ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கான தீர்ப்பாக வேண்டுமானால் இருக்க இயலும். காளிதாசன்கள் சொல்வதெல்லாம் உண்மை, ஆரிய பட்டர்கள் சொல்வதெல்லாம் தவறு என இருக்க முடியுமா ஆரியபட்டர், காள���தாசன் இருவர் சொல்வதில் யார் சொல்வது சரி எனில் காளிதாசன் சொல்வது சரி என்றீர்கள். அது ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கான தீர்ப்பாக வேண்டுமானால் இருக்க இயலும். காளிதாசன்கள் சொல்வதெல்லாம் உண்மை, ஆரிய பட்டர்கள் சொல்வதெல்லாம் தவறு என இருக்க முடியுமா கலை, அறிவியல் என்ற இரண்டு மானுட அறிதல் முறைகளும் சமபலமானவை என்றே நான் கருதுகிறேன். நவீன இயற்பியல் 50+50=99.99 என்றே கூறுகிறது. இறுதி உண்மை என்பதை அவ்வளவு தீர்க்கமாக தர்க்கத்தாலோ தாரணையாலோ நெருங்க முடியுமா\n3.கடந்த பத்து ஆண்டுகளில் என்னை பாதிக்கும் கவிதைகள் ஏதும் வரவில்லை என்றும் முகுந்த் நாகராஜன் என்னை கவர்ந்த கவிஞர் என்றும் கூறினீர்கள். எனக்கு அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ் கவிதை சில முக்கியமான மாற்றங்களை அடைந்திருக்கிறது. அது விரிவான பொறுப்பான ஒரு ஆய்வுக்குப்பின் பேசப்பட வேண்டிய விஷயம். தமிழ்க் கவிதை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பன்மைதுவத்தால் நிரம்பி வழிவது கடந்த பத்து ஆண்டுகளாகத்தான். அதில் முகுந்த் நாகராஜன் ஒரு முகம் அவ்வளவே. அது போல எண்ணற்ற முகங்கள் தற்போதைய நவீன தமிழ் கவிதைக்கு உண்டு. தற்போதைய தமிழ் சூழலின் பலமாகவும் பலவீனமாகவும் இந்த பன்மைத்துவமே உள்ளது. உண்மையில் எல்லா தசமங்களைப் போலவே இந்த தசமத்திலும் சில நல்ல கவிஞர்கள் உருவாகியிருக்கிறார்கள். உங்களைப் போன்ற ஒரு மூத்த எழுத்தாளர் சூழலை சற்று அவதானித்து ஒரு கட்டுரை எழுதுவது எங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும்.\nஉங்கள் கேள்விகளுக்கு என் நோக்கில் பதில் சொல்ல முனைகிறேன்.\n1. ‘எனது அரசியல்’ என்ற கட்டுரையில் நீங்கள் கேட்ட இக்கேள்விக்கான என் பதிலை தெளிவாகவே சொல்லியிருக்கிறேன். பிறிதொரு கேள்விக்குப் பதிலாக கோவையிலும் அதையே சொன்னேன்.\nஎழுத்தாளன் அவன் எழுத்தாளன் ஆனதனால், அவனைக் கவனிப்போர் இருப்பதனால், எல்லாவற்றுக்கும் கருத்து சொல்லவேண்டுமென்பதில்லை. அது ஒருவகை அதிகப்பிரசங்கித்தனம். ஓர் எழுத்தாளானக நின்று மட்டுமே அவன் பேசவேண்டும். குடிமகனாக அவன் பேசும் விஷயங்கள் எல்லா குடிமக்களும் பேசும் சாதாரண விஷயங்களாகவே இருக்கும். அவற்றை அவன் எழுத்தாளன் என்ற அடையாளத்துடன் சொல்ல வேண்டியதில்லை.\nஅத்துடன் எழுத்தாளன் உணர்ச்சிகரமானவனாக, சஞ்சலங்கள் கொண்டவனாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பல தளங்களில் ஐயங்கள் அல்லது தடுமாற்றங்கள் கொண்டவனாக அவன் இருக்கலாம். அந்நிலையில் அவன் மௌனமாக இருப்பதே நல்லது.\nஅன்றாட அரசியல் சார்ந்த தளங்களில் ஓர் அரசியல்விமரிசகன் சொல்லும் விஷயங்களுக்கு சீரான ஒரு வளர்ச்சிப்போக்கும் முழுமையும் இருக்கும். அந்த அரசியல்விமரிசகனின் தரப்பு இன்னது என நீங்கள் வகுத்துக்கொள்ள முடியும். எழுத்தாளன் அவ்வப்போது நிகழ்பவற்றுக்கு தன் ஆன்மாவை திறந்து வைப்பவனாகவே இருப்பான். அவனது எழுத்து உடனடியாக நிகழ வேண்டிய ஒன்று. ஆகவே அவனிடம் முரண்பாடுகள் அதிகம் இருக்கலாம்.\nஅனைத்தையும் விட முக்கியமாக ஒன்றுண்டு. எழுத்தாளன் எழுதும்போது அந்தப் படைப்பூக்கக் கணத்தில் அடையும் உச்சமே அவன். மற்ற நேரத்தில் அவன் சாமானியன். அந்தச் சாமானியன் அரசியல் குறித்தெல்லாம் சொல்லும் கருத்துக்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. உதாரணமாக தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமான அனைவருமே நெருக்கடிநிலையை ஆதரித்தார்கள் -சுந்தர ராமசாமியைத் தவிர.\nஆக, அரசியல் போன்றவற்றில் எழுத்தாளன் ஈடுபடச் சாத்தியமான இடம் மிகக்குறைவான ஒன்று. அரசியலில் உள்ள விழுமியங்கள் குறித்து அவன் பேசலாம். அது பண்பாட்டுத்தளத்தை தீண்டும் இடங்களைப்பற்றிப் பேசலாம். அப்போதுகூட அவனை ஒருவிஷயம் சீண்டி உணர்வெழுச்சி பெறச்செய்யுமென்றால் மட்டுமே அவன் பேச வேண்டும்.\nஅதையே எழுத்தாளனின் அரசியல் என்கிறேன். எழுத்தாளனாக மட்டுமே நின்று கொள்ளும் தரப்பு அது. அது உறுதியான கோட்பாடுகள் அல்லது நிலைபாடுகளை நம்பியது அல்ல. ஒரு நல்ல கதையை எழுதும்போது ஏற்படும் அதே மன எழுச்சியுடன் ஓர் அரசியல் சிக்கலை அவன் எதிர்கொள்ளும்போது உருவாகும் அரசியல் அது. படைப்பைப்போலவே அங்கும் தன் மனசாட்சியை, ஆழ்மனதையே அவன் திறந்து வைக்கவேண்டும்.\nஅவ்வாறு அவன் சொல்லும் கருத்துக்கள் அரசியல் ஆய்வாளர்கள், இதழாளர்கள் சொல்லும் கருத்துக்கள் நிரப்பாத ஓர் இடத்தை நிரப்பக்கூடியனவாக இருக்கும். அவற்றுக்கென ஒரு தனித்தன்மை இருக்கும். சமயங்களில் தர்க்கமற்ற ,அபத்தமான கருத்துக்களாகவும் அவை இருக்கலாம். ஆனாலும் அவை முக்கியமானவை.\nஅப்படி அரசியலை எழுதிய மலையாள எழுத்தாளர்களான ‘ஆனந்த்’ ‘ஓ.வி.விஜயன்’ போன்றவர்களையே நான் எனக்கு முன்னுதாரணமா��க் கொண்டு வருகிறேன். அந்த வழியில் தொடர்ச்சியாக அரசியலைப்பற்றி எழுதியும் வருகிறேன்.\n2 .கலைஞன் சொல்வதே சரி, பிறர் சொல்வது அல்ல என்று நான் சொல்லவில்லை. காவியகர்த்தனுக்கும் சாஸ்திர ஆசிரியனுக்கும் இடையே முரண்பாடு தெரிந்தால் காவியகர்த்தனையே பிரமாணமாகக் கொள்ளவேண்டும் என்று நம் மரபு சொன்னதென்றால் காவியகர்த்தனை வெறுமே கற்பனாவாதி என்று அது பார்க்கவில்லை என்றே பொருள். அதற்காகவே கோவையில் அதைச் சொன்னேன்.\nகாவியகர்த்தன் இருஅம்சங்களால் சாஸ்திர ஆசிரியனுடன் வேறுபடுகிறான். 1. தன் ஆழ்மனதை அவன் கருவியாக்குகிறான். பழைய மொழியில் சொல்வதானால் ஆன்மாவால் அறிகிறான் 2. அவன் ஒட்டுமொத்தமாகப் பார்க்கிறான். பகுப்பாய்வுசெய்வதில்லை. அதாவது அவனுடையது ஆய்வுண்மை அல்ல தரிசன உண்மை.\nஇதை இப்படிச் சொல்லலாம், ·ப்ராய்டா தஸ்தாயெவ்ஸ்கியா என்றால் எவரை நான் நம்புவேன்\nஆனால் இது அறிவியலை நிராகரிப்பதாகாது. அறிவியல் செயல்படும் தளங்கள் வேறு. அங்கே அதன் கொடைகளும் வேறு. நல்ல இலக்கியம் சமகால அறிவியலின் சாரத்தை தன்னுள் வாங்கித்தான் முன்னேற முடியும். அறிவியல் அறிவது அறிவியலுண்மை. இலக்கியம் அறிவது இலக்கிய உண்மை என்று சொல்லலாம். உண்மைகள் எப்போதும் ஒன்றல்ல. அவற்றின் தன்மைகள் பல.\nமுதல்முழு உண்மை என்ற ஒன்று உண்டா உண்டு என நம்புகிறவன் நான். An Absolutist. அது முழுமையான அறிதல் மூலம் சாத்தியமாவது. அந்த முழுமை நோக்கிய பயணத்தில் அறிவியலும் இலக்கியமும் துணைவரலாம். இலக்கியம் ஒருபடி மேலாக. ஏனென்றால் அதில் உள்ள முழுமைசார் அணுகுமுறை இன்றைய அறிவியலில் இல்லை.\n3 இலக்கியம் குறித்து, அல்லது இந்திய தத்துவம் குறித்து ஓர் நான் ஒரு கருத்தை எங்கு எப்படிச் சொன்னாலும் அதற்குப்பின்னால் ‘பொறுப்பான’ பல ஆண்டுக்கால அவதானிப்புகளும் ஆய்வும் உண்டு என நம்புங்கள். கவிதை குறித்தும் அப்படியே. என்னளவுக்கு தமிழ்க்கவிதையை வேறு யாரும் கவனிக்கிறார்கள் என்பதற்கு எழுத்தில் ஆதாரமில்ல்லை\nகடந்த பத்தாண்டுகளில் என்னைப்பாதிக்கும் கவிதை ஏதும் வரவில்லை என்று நான் சொல்லவில்லை. பல கவிதைகளைப்பற்றி எழுதியிருக்கிறேன். கவிஞர் என எவரும் வரவில்லை என்றே சொல்கிறேன்.\nஅதற்கான விளக்கங்கள் பல. ஒன்றைமட்டும் சொல்கிறேன். கவிதையின் ஆதாரமான செயல்பாடுகளில் ஒன்று பரிச்சயமழிப்பு. ��ொல்லும் விஷயங்களில் அது உருவாக்கும் பரிச்சயமழிப்பே கவிதையனுபவத்தின் முதல் மனஎழுச்சியை அளிக்கிறது. அதேபோல கவிமொழியில், கவி வடிவில் உள்ள பரிச்சயமழிப்பும் முக்கியமானது.\nசென்ற பத்தாண்டுகளில் வந்த கவிதைகள் எதுவும் மன எழுச்சியூட்டுமளவுக்கு புதுமொழியுடன், புது வெளிப்பாட்டுடன் அமையவில்லை என்பதே உண்மை. இதை விமர்சன மொழியறியா வாசகன் அத்தனை கவிதைகளும் ஒன்றுபோலிருக்கின்றன என்று , சரியாகத்தான், குறிப்பிடுவான்.\nகலாப்ரியா வந்தபோது, தேவதேவன் நுழைந்தபோது, சுகுமாரன் அறியப்பட்டபோது, ஏன் மனுஷ்யபுத்திரன் ஆரம்பித்தபோது புதியகவிமொழியின் ஒளியால்தான் அவர்கள் கவனம்பெற்றார்கள். இன்று கவிதைமொழியின் தனித்துவத்தால் தன்னை அடையாளம் காட்டும் எந்த இளம்கவிஞரும் இல்லை.\nஆகவேதான் முகுந்த் நாகராஜன் முக்கியமானவராக ஆகிறார். அவரது கவிதைகளின் முதல் இயல்பே அவற்றின் புத்தம் புதிய தன்மை. அதுகொடுக்கும் பிரகாசம். அவரது மொழியில் இருக்கும் சரளம் இன்றைய கவிதைகளின் சவால்களில் ஒன்று. நவீனக் கவிதை உலகமெங்கும் படிமங்களை விட்டு விலகி நுண்சித்தரிப்புகளால் ஆனதாக ஆகிக்கொண்டிருக்கிறது. தமிழில் அழகிய நுண்சித்தரிப்புகள் கொண்ட கவிதைகள் முகுந்த் நாகராஜன் எழுதுபவை.\nஇந்தப் புதுமொழியை செயற்கையாக உருவாக்கிக் கொள்ள முடியாது. இது கவிதையின் பாடுபொருளுடன் இணைந்திருக்கிறது. நம்முடைய கவிதை இன்றும் நவீனத்துவ யுகத்திலேயே நின்றுகொண்டிருக்கிறது. ‘தனிமனிதனின் அந்தரங்க சிந்தனைகள்’ என்ற ஒரு பொத்தாம்பொதுவான வரையறைக்குள் ஏறத்தாழ எல்லா கவிதைகளையும் அடக்கிவிடலாம். அதற்குள் படிம உருவாக்கம், உருவக மொழி என கவிதை உருவாக்கப்படுகிறது.\nஒவ்வொரு நாளும் கவிதை வாசிப்பவன் நான். இருபத்தைந்தாண்டுகளாக பெரும்பாலான கவிதைகள் சலிப்பையே அளிக்கின்றன. முன்னரே வாசித்தவையாக, வேறு ஒருவர் எழுதி விட்டவையாக தோற்றம் அளிக்கின்றன. ஒருபோதும் கவிதை அந்த உணர்வை அளிக்கக்கூடாது. அதன் முதல் இயல்பே பிறிதொன்றிலாததன்மை — அல்லது அந்த உணர்வை ஏற்படுத்தும் தன்மைதான். [அனன்யத என்று அதை பழைய இலக்கணம் சொல்லும்] அதுவே முதல் பரவசத்தை உருவாக்குகிறது.\nதமிழின் மிகப்பெரும்பாலான நவீனக்கவிதைகள் செயற்கையான இறுக்கம் கொண்டவையாக, மொழிச்சிடுக்குகள் கொண்டவையாக, போலி��ான தத்துவத்தோரணையுடன் [அதே இருத்த்லியல் சோகம்] உள்ளன. விதிவிலக்குகள் கூட சிறிய அளவில்தான் விதிவிலக்காகின்றன.\nதமிழில் நல்ல கவிதைகள் வருகின்றனவா ஆம். ஆனால் அவை பெரும்பாலும் சிறு வேறுபாடுகளை, சிறு நுட்பங்களை மட்டுமே கொண்டுள்ளன. ஒருகவிஞனுக்கும் இன்னொரு கவிஞனுக்கும் இடையே உள்ளது சிறிய வேறுபாடு. அவனுடைய ஒருகவிதைக்கும் இன்னொன்றுக்கும் இடையே உள்ளதும் அதேபோல சிறிய வேறுபாடே.\nநான் கவிஞனிடம் அதிகமாக எதிர்பார்ப்பவன். அவன் மொழியின் முன்னோடி விசை என எண்ணுபவன். சில்லறை நுட்பங்களை உருவாக்குபவனாக அவனைக் கண்டு திருப்தி கொள்பவனல்ல.\nஇந்த விஷயங்களைப்பற்றி மிக விரிவாக எழுதியிருக்கிறேன். ‘உள்ளுணர்வின் தடத்தில்’, ‘நவீனத்துவத்திற்குப் பின் கவிதை- தேவதேவனை முன்வைத்து’ ‘ஈழ இலக்கியம்’ போன்ற விமரிசன நூல்களில். துரதிருஷ்டவசமாக பெரும்பாலான கவிஞர்கள் எதையுமே வாசிப்பதில்லை. ஆகவே அவர்களின் எல்லைகளும் பலவீனங்களும் அவர்களுக்கே தெரிவதில்லை.\nவிமரிசகனின் நிராகரிப்பை எதிர்பார்ப்பாக விளங்கிக் கொள்ளுங்கள். அது ஒர் அறைகூவலும்கூட\nகவிதைகள் சில (பின்தொடரும் நிழலின்குரல்)\nTags: அரசியல், இலக்கியம், கவிதை\nபங்கெடுக்க முடியாமைக்கு வருத்தம் இருப்பினும், என் பிறப்பூர் கோவை நகர பயணம் இனியதாய் அமைந்ததில் மகிழ்ச்சி..\nசில விடயங்கள் நான் நேரிடுபவை.. தமிழ் நாவல், மற்ற தமிழ் படைப்புகளின் மீதுள்ள இரசனை இளைய தலைமுறையினரிடம் தற்போது அதிகரித்து வருவது கண்கூடு..\nஎனினும் இருபது வயது பாலகன் / இளைஞன் உங்கள் வாசகனாய் இருப்பது மட்டற்ற மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது..\nபொதுவாக என் எழுத்துக்களுக்கு மிக இளம் வயது வாசகர்கள் இருப்பது அபூர்வம்.ஆகவே ஆச்சரியமாக இருந்தது\nதங்களை கோவை சந்திப்பில் சந்தித்தது மகிழ்ச்சி. சில கேள்விகள் கேட்க நான் நினைத்து இருந்தேன். பலர் இருக்கும்பொழுது என்னால் பேச முடியவில்லை. என்னுடைய கேள்விகள் இங்கு.\n1 . சந்திப்புக்கு ஒன்று இரண்டு பெண்களை (நாங்கள் சைட் அடிக்க அல்ல :) ) தவிர மகளிர் கூட்டம் வரவில்லை, என்ன காரணம் என நினைக்கிறீர்கள்\n2 . நமது குழந்தைகளுக்கு தமிழ் இலக்கியத்தை அறிமுகம் செய்ய புத்தகங்கள் எழுதும் எண்ணம் உண்டா குழந்தைகளுக்கு இலக்கியங்களை அறிமுகம் செய்யாமல், அவர்கள் வளர்ந்த பின்னர் இலக்கியம் படி��்பது இல்லை என நாம் எப்படி குறை கூறலாம். தெனாலிராமன், முல்லா கதைகளை தவிர அவர்களுக்கு தமிழில் படிக்க என்ன புத்தகங்கள் இருக்கின்றன.\n3 . எழுத்தாளர்கள் எழுதும் புத்தகத்தை படிப்பது நமது மக்கள் தொகையில் சொற்பமே. நூற்றில் ஒருவர், ஆயிரத்தில் ஒருவர் தான் படிக்கின்றனர். அப்படி இருக்கும்பொழுது நாஞ்சில் நாடன் அவர்கள், தமிழை செம்மொழி தளத்துக்கு நகர்த்துவதில் எழுத்தாளன்தான் பங்கு வகிப்பதாக கூறினார். எந்த எழுத்தையும் படிக்காத, ஆங்கிலம் பேச தெரியாத, இலக்கியம் தெரியாத, அரசியல் தெரியாத… ஆனால் தமிழ் பேச மட்டும் தெரிந்த எங்கள் கிராமத்து மக்களுக்கும் அதில் பங்கு உண்டு என்று நினைக்கின்றேன். அவர்கள்தான் அடுத்த தலை முறைக்கும் தமிழை கொண்டு செல்கின்றார்கள். அவர்களுக்கும் அதில் பங்கு உண்டுதானே \nஏன் பெண்கள் வரவில்லை என்பதற்கான காரணம் இரண்டு. ஒன்று ஆர்வமிருந்தாலும் ஆண்துணை இல்லாமல் வரமுடியாது. இலக்கிய ஆர்வமில்லாத ஆண்கள் பொதுவாக அப்படி ஒத்துழைப்பதில்லை. ஒரு வாசகி கைக்குழந்தையுடன் வந்திருந்தார், பார்த்திருப்பீர்கள்.\nஇரண்டு என் எழுத்து பொதுவாக தமிழ்ப்பெண்களுக்குப் பிடிப்பதில்லை. நம் பெண்கள் எளிமையான உணர்ச்சித்தூண்டல்கள் கொண்ட வாசிப்புக்க்கு பழகியவர்கள்.\nதமிழில் குழந்தைக்கதைகள் அதிகம் இல்லை — பெற்றோர் அவற்றை வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பதில்லை. ஆனால் இனிமேல் வரும் என நினைக்கிறேன்.\nதமிழ் பேசும் மக்கள் இருப்பதனால்தான் தமிழ் வாழ்கிறது என்பது உண்மை. ஆனால் பண்பாட்டுக்குப் பங்களிப்பாற்றுபவர்களாலேயே அது வளர்கிறது\nஜெயமோகன் எதிர்ப்பாளர்கள் அவரை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்கள் என்று எதிர்பார்த்தால்….சப் என்று ஆகிவிட்டது… இணையத்தில் மட்டும்தான் திட்டுவார்கள் போலிருக்கிறது. ஜெயமோகனிடம் ஹலோ கூட சொல்லாமல் வந்த தீவிர வாசகர் கந்தசாமி, அங்கு வாங்கிய ஜெயமோகனின் ‘காந்தி’ புத்தகத்தை வரிக்கு வரி என்னிடம் போனின் பாராட்டிக்கொண்டிருக்கிறார்…\nவலைமனையில் இப்போது பின்னூட்டம் போடும் வசதி கொண்டு வந்த சிறிது நாளிலேயே இது நல்லது தானா என்று எனக்கு தோன்ற ஆரம்பித்திருக்கிறது. முன்பு மின்னஞ்சல் செய்து அதனை தங்கள் விளக்கங்களுடன் வெளியிடுவது உங்கள் வழக்கம். இப்போது வரும் பின்னூட்டங்கள் சில சிந்திக்க வைப்பதாக இருந்தாலும் சில பின்னூட்டங்கள் தங்கள் தங்கள் எழுத்தை படித்த பின் உண்டாகும் மன நிலையை கலைக்கிறது. இப்போது ஒருவரை ஒருவர் சாட வேறு ஆரம்பித்திருக்கிறார்கள்.\nநல்ல சங்கீதம் கேட்டு அதன் கீழே இந்தியர்களும் பாக்கிஸ்தானியர்களும், வட/தென்னிந்தியர்களும், மல்லுக்களும் தமிழர்களும் கண்றாவியாக அடித்துக்கொள்ளுவதை போல போய் விடுமோ என்று தோன்றுகிறது. கிண்டல் செய்வதுக்கும், திட்டுவதுக்கும் ஆயிரக்கணக்கான வலைப்பூக்கள் உள்ளன. தங்கள் வலைமனையை ஏன் அதற்கு உபயோகிக்க அனுமதிக்க வேண்டும்\nரொம்பவும் மட்டுறுத்த வேண்டாமென நினைத்தோம். இனிமேல் இன்னமும் கறாராக இருக்கிறோம். வாசகர் கடிதங்கள் பலவகை. அவை சூழலின் சிந்தனைப்போக்கையும் மனநிலையையும் காட்டுகின்றன. ஆனால் ஒன்றை கவனித்தேன். எனக்கு தனிப்பட்ட முறையில் எழுதும் கடிதங்களில் ஒரு விதமான பொறுப்புடன் விரிவாக, தர்க்கபூர்வமாக எழுதியவர்கள் சிலர்கூட பின்னூட்டமிடும்போது மட்டும் சரசரவென எதையாவது கிறுக்கிவிட்டுச் செல்கிறார்கள். பின்னூட்டமனநிலையே அதுதான்போலும்…\n//இணையத்தில் மட்டும்தான் திட்டுவார்கள் போலிருக்கிறது//\n//இப்போது ஒருவரை ஒருவர் சாட வேறு ஆரம்பித்திருக்கிறார்கள்.//\nஇது உடனடி எதிர்வினையினாலான மனநிலை என நினைக்கிறேன் , கொஞ்ச நேரம் தாண்டிவிட்டால் அந்த வேகமான வார்த்தைகள் மறைந்து கொஞ்சம் யோசித்து எழுதுவார்கள் போலும் .\nபின்னூட்டங்களை இன்னும் கொஞ்சம் இறுக்கியே பிடிக்கலாம் . உங்களையோ அல்லது யாரையுமோ தாக்கும் (விமர்சிக்கும் அல்ல) பின்னூட்டகளுக்கு தடா போட்டால் சரியாகுமா \nஉங்கள் எழுத்து பொதுவாக தமிழ் பெண்களுக்கு பிடிப்பதில்லை என்று எழுதி விட்டீர்களே நான் அறிந்த வரையில் உங்களுக்கு பெண் வாசகர்தாம் அதிகம். எந்த இலக்கிய தரம் வாய்ந்த எழுத்துக்கும் பெண் வாசகர்தாம் அதிகம். அதுதான் என் அனுபவம், நான் கண்டது.\nஉங்கள் கணிப்பு தவறாக இருக்கலாம். ஒன்று, நீங்கள் கீழே எழுதியது.\n“ஏன் பெண்கள் வரவில்லை என்பதற்கான காரணம் இரண்டு. ஒன்று ஆர்வமிருந்தாலும் ஆண்துணை இல்லாமல் வரமுடியாது.”\n ஆண்துணை இல்லாமல் வர முடியாத காரணத்தினால் பெண்கள் வரவில்லை, அதனாலேயே உங்கள் எழுத்தை விரும்பவில்லை என்ற முடிவுக்கு வந்து விட ஏதுவாய் உள்ளதே\nவிஷ்ணுபுரம் அமைப்பு – இனியவை\n[…] கோவை சந்திப்பில் பேசியவை -கடிதம் […]\nமீண்டு நிலைத்தவை- சுனில் கிருஷ்ணன்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t43-topic", "date_download": "2018-12-14T06:43:11Z", "digest": "sha1:MS4LHVIPCAOQ3IWANSPJLZXSQ7XU5LQK", "length": 5789, "nlines": 63, "source_domain": "reachandread.forumta.net", "title": "மீண்டும் கூட்டணி சேரும் ரஜினி- வடிவேலு!", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » மீண்டும் கூட்டணி சேரும் ரஜினி- வடிவேலு\nமீண்டும் கூட்டணி சேரும் ரஜினி- வடிவேலு\nமாப்பு... வச்சிட்டான்யா ஆப்பு... - இந்த ஒரு வரி வசனத்தில் தியேட்டரையே கலகலக்க வைத்தவர்கள் ரஜினியும் வடிவேலுவும்.\nதமிழ் சினிமாவில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்ற சந்திரமுகி படத்தில் வடிவேலுக்கு ஏக முக்கியத்துவம் கொடுத்து காமெடிக் காட்சிகளை அமைக்கச் சொல்லியிருந்தார் ரஜினி.\nஅந்த அளவு வடிவேலு காமெடியை ரசித்தவர் அவர். அடுத்து வந்த சிவாஜியில் விவேக்கைச் சேர்த்துக் கொண்டவர், மீண்டும் ராணாவில் வடிவேலுவைச் சேர்க்க நினைத்தார்.\nஆனால் அந்தப் படம் நின்றுபோனது. வடிவேலுவும் தேர்தல் நேரத்தில் சில தவறான கமெண்டுகளை அடிக்க, இனி அவர் ரஜினியுடன் நடிப்பது சந்தேகம் என்றானது.\nஇப்போது லிங்கா படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் வடிவேலு என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது ரஜினி ரசிகர்களை இன்னும் உற்சாகப்படுத்தியுள்ளது.\nஇந்தப் படத்துக்கு வடிவேலுவிடம் 30 நாட்கள் கால்ஷீட் கேட்டுள்ளனர் லிங்கா குழுவினர். வடிவேலுவும் இந்த அழைப்பை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டாராம்.\nதெனாலிராமனுக்குப் பிறகு, வடிவேலு மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவிருந்தார். ஆனால் இப்போது ரஜினி பட வாய்ப்பு வந்திருப்பதால், லிங்காவில் நடித்துவிட்டு, தான் ஹீரோவாக நடிக்கும் படத்தை ஆரம்பிக்கப் போகிறாராம்.\nரஜினியுடன் வடிவேலு முதல் முதலில் நடித்தது முத்து படத்தில். அந்தப் படத்துக்குப் பிறகு சந்திரமுகியில் நடித்தார். பின்னர் குசேலனிலும் வடிவேலுவுக்கு முக்கியத்துவம் தந்திருந்தனர். இப்போது நான்காவது முறையாக ரஜினியுடன் இணைகிறார்.\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » மீண்டும் கூட்டணி சேரும் ரஜினி- வடிவேலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.com/2012/06/blog-post_4738.html", "date_download": "2018-12-14T05:47:28Z", "digest": "sha1:BFQRBAJSVXGLKW4ZB6Q7OBMCB2KBP6QJ", "length": 17093, "nlines": 287, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: இரவலுக்கு வாழ்வதனால்...!", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nவியாழன், 28 ஜூன், 2012\nபூக்கள் பேசும் மொழிகளிலே -உன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nஉயிர் பிரியும் காலம் வரை...\nபூக்களில் எழுதுதிய புன்னகைகள் ..\nகனவுகள் எழுதிய கவிதை ..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி\nஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\nwww,soumiyathesam.blogspot.com. பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2013/10/blog-post.html", "date_download": "2018-12-14T05:49:33Z", "digest": "sha1:VZ4KVNJQY5ZH5XTDWBHEMGWHKQIGJMV2", "length": 11525, "nlines": 284, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இயல்பியல் நோபெல் பரிசு", "raw_content": "\nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 13/12/2018 | டவுண்லோடு\nஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்\n‘பெரியார்’ இங்கே… ஐயகோப் பெருந்தேவி எங்கே\nகருத்துக்கணிப்புகள் - அரசியல் இல்லை.\nயதி முன்னுரை – தேர்வானவர் அறிவிப்பு\nNew – 1975 நாவல் வெளியீடு : எமர்ஜென்சி இசையும் பர்கோலாக்ஸும்\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇந்த ஆண்டு, இயல்பியலுக்கான நோபெல் பரிசு பீட்டர் ஹிக்ஸ், ஃப்ரான்சுவா எங்க்லேர் ஆகியோருக்குக் கிடைத்துள்ளது. ஹிக்ஸ் என்பவர் பெயர் அதிகமாகத் தெரிந்திருக்கும். சென்ற ஆண்டு ஹிக்ஸ் போஸான் என்ற துகள் கண்டறியப்பட்டு, ‘கடவுள் துகள்’ என்று வெகுஜன ஊடகங்களில் அனைவராலும் உளறித் தள்ளப்பட்டது. போஸான் என்ற பெயர் காரணமாக, சத்யேந்திரநாத் போஸ் பற்றியும் கொஞ்சம் மக்கள் தெரிந்துகொண்டனர்.\nஇவ்வுலகம் எப்படி உருவானது, எவற்றால் இவ்வுலகம் நிரம்பியுள்ளது என்பது குறித்த எளிமையான கேள்விகளுக்கு நம்மிடையே ஓரளவுக்குத்தான் விடை உள்ளது. அந்த விடையின் ஒரு பகுதி, பல்வேறு அடிப்படைத் துகள்கள். இவை எவற்றையும் நம் கண்களால் காண முடியாது. சோதனைச் சாலையில் சில சோதனைகளை உருவாக்கி அவற்றில்தான் இவை இருப்பதை உறுதி செய்யமுடியும்.\nமிக எளிதான “எலெக்ட்ரான் - புரோட்டான் - நியூட்ரான்” கொண்ட அணுக்கள் என்பதிலிருந்து நாம் மிகவும் முன்னே வந்துள்ளோம். பல்வேறு துகள்கள், அவற்றை உள்ளடக்கிய கோட்பாடுகள், அவற்றைக் கண்டுபிடிக்கச் செய்யப்பட்ட பரிசோதனைகள், இவற்றின் பின்னணியில் இருந்த ஆராய்ச்சியாளர்கள் என அனைவரையும் பற்றித் தெரிந்துகொள்ள Robert Oerter எழுதியுள்ள “The Theory of Almost Everything: The Standard Model, the Unsung Triumph of Modern Physics” என்ற புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன். இந்தப் புத்தகம் எழுதப்பட்டபோது ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஅமேசானில் பார்த்தேன். பழைய புக் $2. ஆனால் Shipping $16 :-( Kindleஉம் பத்து டாலர். யாராவது மலிவான இந்தியப்பதிப்பு கொண்டுவந்தால்தான் உண்டு.\nசுருங்கச்சொல்லி விவரத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். 'இந்தப் புத்தகம் எழுதப்பட்டபோது ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளும்போது, ஒரு விஞ்ஞான உண்மை தென்படுகிறது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசிறுநீரகக் கோளாறு, டயாலிசிஸ் தொடர்பாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-23/", "date_download": "2018-12-14T05:51:25Z", "digest": "sha1:E5GVFVYIXR5MHIK6NHIZZEHRRXTSYTOU", "length": 17033, "nlines": 188, "source_domain": "www.kaniyam.com", "title": "கணியம் 23 – கணியம்", "raw_content": "\nகணியம் > கணியம் 23\nசிக்கலான கோட்டு சமன்பாடுகள் தீர்வுசெய்ய பயன்படும் Octave எனும் திறமூலமொழி அறிவியல் ஆய்வுகளிலும் கணிதஆய்வுகளிலும் சிக்கலான கோட்டு சமன்பாடுகள் சாதாரண சமன்பாடுகளை தீர்வுசெய்யவேண்டிய நிலைஉள்ளது அவ்வாறான சிக்கலான கணக்குகளை மிகஎளிதாக தீர்வுசெய்���ிட Octave எனும் திறமூலமொழி உதவுகின்றது இந்த Octave எனும் மேம்பட்ட மொழியானது திறமூல குழுவின்மூலம் கட்டளைவரிகளின் வாயிலாக சிக்கலான கோட்டு சமன்பாடுகள்…\nsoftware, கணியம், கணியம் 23\nஇந்த ஜென்கின்ஸ் எனும் திறமூல பயன்பாடுகளில் கூடுதலான பணிகளை செய்திட அதற்கான கூடுதல் இணைப்புகளை(plugin) நிறுவிகொண்டு பயன்படுத்திகொள்ளமுடியும் ஆண்ட்ராய்டினுடைய மெய்நிகர் சூழலை ஆண்ட்ராய்டு ஏப்பிகே கோப்பினை கட்டமைவுசெய்து இயக்கி பயன்படுத்திகொள்ளமுடியும் இதற்காக எஸ்டிகேவை நிறுவுதல்,கட்டமைக்கபட்ட கோப்பினை உருவாக்குதல் பின்தொடர்பவரை உருவாக்குதலும் நிறுவுதலும் ஏப்பிகேவை நிறுவுதல் அல்லது நிறுவுதலை நீக்குதல்,மங்கியைபரிசோதித்தலும் ஆய்வுசெய்தலும் ஆகிய ஆண்ட்ராய்டிற்கான அனைத்து…\nகடந்த பத்தாண்டுகளாக கணினியில் இணையத்தின்மூலமான நேரடிவிளையாட்டு என்பது பல்லாயிரகணக்கான மக்களின் பேராதரவுடன் அகல்கற்றையின் வளர்ச்சியினால் வளர்ந்து வருகின்றது. தற்போது ஏராளமானவர்கள் இந்த கணினியின் விளையாட்டுகளில் தங்களின் ஓய்வு நேரத்தை செலவிடுகின்றனர்.அதிலும் இணையத்தின்மூலம் நேரடியாக விளையாட்டு என்பது மிகமுக்கிய இடத்தினை வகிக்கின்றது ஏனெனில் இணையத்தின்மூலம் நேரடியானகணினியின் விளையாட்டிற்காக குறிப்பிட்ட இடத்தில்தான் அல்லது இயக்கமுறைமையில்தான் செயல்படும் என்ற நிபந்தனையெதுவுமின்றி…\nஒலிஒளி படத்தினை கையாளஉதவிடும் ffDiaporama எனும் திறமூல மென்பொருள்\nஒலிஒளி படத்தினை கையாளஉதவிடும் ffDiaporama எனும் திறமூல மென்பொருள் நம்மில் பெரும்பாலானோர் நினைவுபடங்களையும் ஒலிஒளிபடங்களையும் திருத்தம் செய்திடவும் மேம்படுத்திடவும் அதன்பின் அதனை பல்லூடகத்தின் மூலம் பார்வையிடவும் விரும்பும் நிலையில் அதனை செயற்படுத்திடும் நிறுவனத்திடம் அல்லது கடைகளிலும் அல்லது அதற்கான வல்லுனரிடமும் கொடுத்து சரிசெய்து பெற்று திரையிட்டு பார்த்து மகிழ்ந்திடுவோம். துரதிஷ்டவசமாக அதே செயல்களை செய்கின்ற…\nsoftware, கணியம், கணியம் 23\nவிக்கிபீடியா புகைப்படப் போட்டியின் தீர்ப்பு\nவிக்கிபீடியா புகைப்படப் போட்டி: விக்கிபீடியா நடத்திய புகைப்படப் போட்டியில் ’சாஸ்த்ரா’ பல்கலைகழகத்தில், எம்.டெக்., மெடிக்கல் நானோ டெக்னாலஜி இறுதியாண்டு மாணவர் கார்முகில்வண்ணன் முதல் பரிசு ��ென்றார். இப்போட்டிக்கு 11,786 புகைப்படங்கள் சென்றன. தேர்ந்தெடுக்கப்படும் புகைப்படங்களின் தரம், தனிப்பட்ட நோக்கம், படமெடுக்கப்பட்ட இடத்தின் முக்கியத்துவத்தைப் பிரதிபலித்தல் போன்ற அம்சங்களைப் பொருத்து பரிசுக்குரிய புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டதாக…\nகணினியை திட்டமிட்டு பணிநிறுத்தம் செய்யும் QShutDown\nகணினியை திட்டமிட்டு பணிநிறுத்தம் செய்யும் QShutDown “Qshutdown” இது திறந்தமூல மென்பொருளாகும். இந்த மென்பொருளானது லினக்ஸ் கணினியை திட்டமிட்டு(Schedule) குறிப்பிட நேரத்தில் பணிநிறுத்தம்(Shutdown) செய்யவோ, Restartசெய்யவோ, இடைநிறுத்தம்(Suspension) அல்லது உறங்க(Hibernation) செய்யவோ உதவுகின்றது. இது ஒரு நாளில் கணினியை திட்டமிட்டு பணிநிறுத்தம் செய்வது மட்டுமல்லாமல் ஒரு நாள்காட்டியின் உதவியுடன் குறிப்பிட்ட தேதி மற்றும் குறிப்பிட்ட நேரத்தில்…\nஹெச்.டி.எம்.எல்-5: ஊடகங்கள்-காணொளி இணையப் பக்கங்கள் முதன் முதலில் உரைகளை மட்டுமே காட்டி வந்தன. ஆனால் தற்போது உள்ள இணைய உலாவிகள் பலதரப்பட்ட ஊடகங்களைக் காட்டுகின்றன. இணையத்தில் ஊடகங்கள் என்று சொல்லும் போது படங்கள், காணோளிகள் ஒலி, அசைவூட்டங்கள் (animations) என பலவிதங்கள் உள்ளே அடங்கி விடும். ஊடகங்களின் வடிவூட்டங்கள் பலதிறப்பட்டவை. (format) அவை எல்லாவற்றையும்…\nhtml 5, கணியம், கணியம் 23\nகணியம் இதழ் 23 அறிமுகம்\nஇதழ் 23 நவம்பர் 2013 வணக்கம். ‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இம்மாத இதழ் சற்றே கால தாமதமாக வெளிவருகிறது. மன்னிக்கவும். சென்ற வாரம், சான்பிரான்சிஸ்கோ நகரில், எழில் [ ezhillang.org ] எனும் தமிழ் நிரல் மொழியை உருவாக்கிய, முத்து அவர்களை சந்தித்தேன். தமிழுக்காய் பல செயல்களை ஆர்வமுடன்…\nkaniyam 23, அறிமுகம், கணியம் 23, ஸ்ரீனி\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2014/", "date_download": "2018-12-14T05:10:40Z", "digest": "sha1:O3RELETRXUCTPFI64WW233UOWVK262KS", "length": 30492, "nlines": 256, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: 2014", "raw_content": "\n வில் ஒரு நடந்த மருத்துவர்களின் பரிசோதனை பற்றிய விவாதத்தில்.. ஒரு விஷயத்தை மட்டும் புரிந்துகொள்ளவே முடியவில்லை...\nநீங்கள் ஏன் மருத்துவ சீட்டுகளை அதிகரிக்க விரும்பவில்லை ஏன் அதிகரிக்கவில்லை\nஎன் நினைவு சரி என்றால்... மருத்துவக்கல்லூரி இடங்களை அதிகப்படுத்தச்சொல்லி, 7 ஆண்டுகளுக்கு முன்னால், மருத்துவ மாணவர்கள் போராடினார்கள்..\nஅதுவே போகட்டும்.. எனக்கு ஒரு சந்தேகம்..\nஎஞ்சினியர்கள்தான்..எஞ்சினியரிங் காலேஜ் சீட்டை அதிகப்படுத்துறாங்களா பாஸு\nசட்டக்கல்லூரி சீட்டை அதிகப்படுத்துறாங்களா பாஸு \nஎத்தனைபேர் கல்லூரியில் படிக்கணும்கிறதை... மாணவனே நிர்ணயிக்கிறானா என்ன\nஇதைத்தான் நம்ம ஊரில் ..\nபோறபோக்கில் போட்டுவிட்டுப் போறதுன்னு சொல்லுவாங்க \nஎனக்குத் தெரிந்து மிக நல்ல மருத்துவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.\nசென்னை அரசு மருத்துவமனையிலேயே பொதுமக்களிடம் கனிவாகப் பேசும் மருத்துவர்களைப் பார்த்திருக்கிறேன். ஏன்.. நண்பர் மருத்துவர் புருனோ பற்றியும் அவரது துறை சார்ந்த நிபுணத்துவம் பற்றியும் அவர் துறையின் மேலதிகாரிகள் அவர் அளவுக்கு திறமையான நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வெளியில் இல்லை என்று சொல்லக்கேட்டிருக்கிறேன்.\nதமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இன்னும் 20 முதல் 50 ரூபாய் வரை ஆலோசனைக் கட்டணம் பெற்றுக்கொண்டு சிறப்பாக மருத்துவம் பார்க்கும் டாக்டர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nநோய்ப் பரிசோதனைக் கூடங்களில்... இரண்டு வகை\nஒன்று.. பரிசோதனைக்கு டெக்னீஷியன்கள் மட்டும் கொண்டு இயங்கும்\nஇன்னொன்றில்.. பரிசோதனை மருத்துவர் (Pathologist) கொண்டு இயங்கும்.\nமுதலாவதில்தான், பெரிய தவறுகளுக்கான சாத்தியங்கள் அதிகம்.\nஇரண்டாவதில் ... தவறுகளுக்கான சாத்தியம் குறைவு.\nசென்னையின் பிரதான பகுதியில் ஒரு பரிசோதனை நிலையம் நடத்திவரும் ஒரு பேத்தாலஜி மருத்துவர் தனது மேலாண்மைத் திறனை வளர்த்துக்கொள்ள என்னை அணுகினார்.\nஅவர் முதலில் தன் கொள்கையாகச் சொன்ன ஒரே விஷயம்...\n”நான் மற்ற மருத்துவர்களின் பரிந்துரையால்தான் அதிக சோதனை நடத்தமுடியும். ஆனால், அவர்களுக்கு நான் கட்டிங் கொடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறார்கள்.\nஆனால், நான் எந்த டாக்டருக்கும், நோயாளியின் பரிசோதனைக்காக கட்டிங் கொடுப்பதில்லை என்று உறுதி���ாக இருக்கிறேன். எந்த டாக்டர் கட்டிங் வாங்காமல் எங்களைப் பரிந்துரை செய்கிறார்களோ அந்த ஆர்டர் போதும். ”\nடாக்டர்களுக்குக் கட்டிங் கொடுப்பதை விட, நேரடியாக பொதுமக்களிடம் , பரிசோதனைக்குச் சரியான தொகையை வசூலிப்பதுதான் தனக்கு தர்மம் என்று உறுதியாகச் செயல்படுகிறார்.\nஅவருக்கு ஆலோசகனாக இருப்பதில் எனக்குப் பெருமையாக இருக்கிறது.\nஆனால், இப்படிப்பட்டவர்களை இனம் கண்டு அவர்களை ஊக்குவித்தாலே போதும்...\nதவறானவர்களைக் குறைகண்டு பூதாகரப்படுத்துவது ஒருவிதம் என்றாலும்... சரியானவர்களை நிறைய அடையாளம் காட்டுவதுதான் நேர்மறைச் சிந்தனையாக உணர்கிறேன்.\nஇன்றைய காலகட்டத்தில் நம் வாழ்நாளின் ஒரு கணிசமான பகுதி தொலைபேசியில் போயிடுது நமக்கு வரும் அழைப்புகளானாலும் சரி, நாம் அழைக்கும் ஆட்களானாலும் சரி நமக்கு வரும் அழைப்புகளானாலும் சரி, நாம் அழைக்கும் ஆட்களானாலும் சரி பேச ஆரம்பிச்சா பேசிக்கிட்டே இருக்கோம். இது எந்த அளவுக்கு நம்முடைய நேரத்தை சாப்பிடுதுன்னு யாருக்கும் தெரிவதில்லை. தெரிஞ்சாலும் நாம் அலட்டிக்கிறதில்லை\nநாம் இன்னிக்கு சக மனிதர்களிடம் நேரா நாலு வார்த்தை பேசுவதைவிட, செல்பேசியில், எதிர்முனையில் இருப்பவர்களிடம் கொஞ்சம் அதிகமாகவே பேசுறோம். அது நம்முடன் இருக்கும் குடும்ப நபர்கள், நண்பர்களை எரிச்சல் படுத்தும்கிறதுதான் உண்மை ஆனா அதையும் மீறி தொலைபேசுவதையே தொழிலாக வச்சிக்கிட்டிருந்தா ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வீட்டில் இருப்பவர்கள் கிச்சனிலிருந்து, ஹாலில் இருக்கும் நமக்கு போன் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படும்.\nமொக்கச்சாமி ஒரு டாக்டரைப்பாக்க அவர் கிளினிக்குக்கு போனாரு\n எனக்கு…. னு ஆரம்பிக்கும்போது ,\nடாக்டருக்கு ஒரு போன் வந்து பேச ஆரம்பிக்கிறாரு மொக்கச்சாமியும் காத்திருந்தாரு\nமறுபடியும் டாக்டருக்குப் போன்… அவர் பேசுறாரு முடிக்கிறாரு\nமீண்டும் டாக்டருக்கு போன்…அவரும் மொக்கச்சாமியைப்பாத்துக்கிட்டே போன் பேசி முடிக்க… மொக்கச்சாமி எழுந்திருக்கிறாரு\n வந்தீங்க ஒண்ணுமே சொல்லாம போறீங்கன்னாரு\n வெளில போய் உங்களுக்கு போன் பண்றேன் அப்பதான் நான் சொல்லவந்ததை முழுசா சொல்லமுடியும்போலன்னாரு\nநம்மிடையேயும், டாக்டர் மாதிரி ஆட்கள் நிறையபேர் இருக்கோம் எல்லாரும் நமக்கு முன்னால் இருக்கும் ஆட்களை விட, போனில் பேசுபவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குறோம்.\nநாலு நண்பர்கள் ஒரு இடத்தில் சந்திச்சுக்கிட்டா, அவர்களுக்குள் பேசிக்கிறதை விட, அவர்களுக்கு வரும் செல் அழைப்புகளில் பேசுறதுதான் அதிகம்\nசெல்போன் நாம கண்டுபிடிச்ச கருவி அது நம் வசதிக்குத்தானே தவிர, வருத்தத்துக்காக இல்லை அது நம் வசதிக்குத்தானே தவிர, வருத்தத்துக்காக இல்லை அதை மனசில் வச்சுக்கிட்டு அந்தப் பொருளை நாம் பயன்படுத்தத்தொடங்கணும்\nஎல்லா இடங்களிலும் அலறுகிற மாதிரி ஒரு பாட்டை அழைப்புமணியா வச்சுக்கக்கூடாது. குறிப்பா மருத்துவமனைக்குள்ள அமைதியா இருக்கும்போது திடீர்னு ‘அடிடா அவளை..ஒதைடா அவளை’ னா கடுப்பாகும். சத்தம் வராத சைலண்ட் மோடில், வைப்ரேஷன் எனப்படும் உதறும் நிலையில் வச்சிருந்தா , அழைப்பு வருவது உங்களுக்கு மட்டும்தான் தெரியும். யாரையும் தொந்தரவு பண்ணாது.\nயாராவது உங்களிடம் நேராகப் பேசிக்கிட்டிருக்கும்போது, உங்கள் போனை நோண்டிக்கொண்டிருக்கக்கூடாது. அது அவர்களுக்கு உங்களைப்பற்றிய அவநம்பிக்கையை ஏற்படுத்தும். இவர் நம்ப பேச்சை கவனிக்கலை என்று எண்ணவைக்கும். நேராக ஒருவரிடம் பேசும்போது, போனை பையில் வைத்துக்கொள்வதுதான் நலம்.\nகாலர் ட்யூன் எனப்படும், உங்களை அழைத்தால் , அழைப்பவருக்குக் கேட்கும் பாடல் வைப்பது ஒரு சிறந்த பண்பாகப் பார்க்கப்படுறதில்லை நீங்க உங்களுக்குப்பிடித்த பாடலை வைக்கிறீங்க நீங்க உங்களுக்குப்பிடித்த பாடலை வைக்கிறீங்க ஆனால் கேட்பது எதிராளி இது , தனக்குப்பிடித்த உணவை, அடுத்தவர் வாயில் திணிப்பதற்குச்சமம்தான். அப்படியே அது நல்ல பாட்டா இருந்தாலும், அதை யாராலும் முழுசா கேட்கமுடியாது டயலர் ட்யூன்ங்கிறது செல்பேசி நிறுவனங்கள் நம்மகிட்ட காசு பிடுங்க ஏற்படுத்திய யுக்தி\n அவர்கள் உங்கள் அழைப்பை எடுக்காம கட் செய்யுறாங்க அவுங்களுக்கு நம்ப மேல் ஏதாவது கோபமா இருக்குமோ அவுங்களுக்கு நம்ப மேல் ஏதாவது கோபமா இருக்குமோ வேற எதாவது பிரச்னையோ என்று மனசைப்போட்டு உழட்டிக்கிட்டு மீண்டும் மீண்டும் அவர்களுக்கு போன் செஞ்சுக்கிட்டே இருந்தா, அதுதான் மிகப்பெரிய எரிச்சலூட்டும் விஷயம். ஒருவர் உங்கள் அழைப்பை நிராகரிச்சா, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு அவருக்கு அழைக்காமல் இருக்கலாம். அல்ல��ு நீங்கள் ப்ரீயா இருக்கும்போது அழைக்கவும் என்று குறுஞ்செய்தி அனுப்பலாம். அதுதான் நல்ல பழக்கம்\nமிகப்பெரிய, பிரபலமான மனிதர்களின் தொடர்பு கிடைச்சா, அவர்களின் எண்களை வைத்துக்கொண்டிருக்கும்போது கவனம் அதிகம் வேணும். நாம் சும்மா இருக்கும்போது அவரை அழைச்சு எரிச்சலூட்டக்கூடாது. அப்புறம்..எப்படி இருக்கீங்க சும்மாதான் கூப்பிட்டேன் என்று சொதப்பக்கூடாது. ஏதாவது தகவல் இருந்தால் மட்டுமே கூப்பிடணும். அவர் வேலையில் இருக்கார் என்று தெரிஞ்சால் அதற்கேற்றார்போல் பேச்சை கட் செய்யனும். அதுதான் உண்மையிலேயே அவர்களது நட்பை பலப்படுத்தும்.\nமுக்கியமானவர்களுக்கு அழைப்பதற்குமுன்னால், அவர்களை அழைக்கலாமா னு ஒரு குறுஞ்செய்து அனுப்பிட்டு காத்திருந்தால், உங்கள் இந்த நல்ல செயலுக்காகவே அவரே உடனடியா உஙகளைக்கூப்பிட்டு பேசிடுவார்\nநாம் முக்கிய வேலையில் இருக்கும்போதும், வாகனம் ஓட்டிக்கிட்டிருக்கும்போதும் யார் அழைத்தாலும் எடுக்காதீங்க பிறகு அழைத்த நபர்களுக்கு கூப்பிட்டு பேசுங்க பிறகு அழைத்த நபர்களுக்கு கூப்பிட்டு பேசுங்க அதேபோல், மிஸ்டு கால் விடுவது ஒரு மிகப்பெரிய தவறு\nஒரு செல்போன் பேச்சு வாக்குவாதமா மாறும்போது, நீங்க இருக்கும் இடத்தை கவனிச்சுப்பாத்துக்குங்க ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பேசிக்கிட்டு குடும்ப விவகாரங்களை சத்தமா பேசுறது, கேக்குறவங்களுக்கு சுவாரஸ்யமான கிசுகிசு அல்லது உங்களைப்பற்றின அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் முயற்சியா மாறிடும்.\nஅதேமாதிரி, ‘அந்த பச்சை பீரோவில் மேல்தட்டுல நகையெல்லாம் வச்சிருக்கல்ல, அங்கதான் இந்த ப்ரீமியம் ஸ்லிப்பும் வச்சிருக்கேன்.\nநாளைக்கு மத்தியானம் குடும்பத்தோட ஊருக்குப்போறேன் மாப்ள வரதுக்கு நாலு நாளாகும் வந்தவுடனே பேசலாம்’னு பொது இடங்கள்ல பேசறது, திருடுறவங்களுக்கு செலவில்லாம நீங்க கொடுக்குற க்ளூ\nஇத்தனைக்கும் மேல, செல்பேசியில் பதிஞ்சு வச்சிருக்கும் எல்லா எண்களையும் ஒரு நோட்டில் எழுதிவைக்கலாம். கம்ப்யூட்டரில் போனை இணைச்சு எண்களை ஏத்தி வச்சுக்கலாம். இது இரண்டில் எது செய்யாமல் விட்டாலும், செல்பேசி தொலைஞ்சு போனாலோ, பழுதா போனாலோ மொத்தமா எல்லா எண்களையும் இழந்துட்டு அம்போன்னு நிக்கவேண்டியதுதான்.\nபொது இடங்களில் கேமரா செல்லில் படங்கள் எடுப்ப���ை தவிர்க்கணும். இதனால் ஏகப்பட்ட பிரச்னைகள் வர வாய்ப்புண்டு. அதேபோல், நம் வீட்டுப்பெண்களின் படங்களை செல்பேசியில் வைத்திருப்பது அவ்வளவு நல்லதில்லை. நம்ம செல்தானே என்று நினைப்போம். ப்ளூடூத் மூலமாகவும், பழுது பார்க்கும் இடத்திலும் அந்தப்படங்கள் பரவுவதற்கான சாத்தியங்கள் ஏராளம்.\nஒரு நாளில், அதிக நேரத்தை செல்பேசுவதில் செலவழிப்பதை தவிர்க்கணும். மாசத்துக்கு ஒருமுறை ஒருநாள் முழுக்க, செல்பேசி பயன்படுத்தாம இருக்கலாம்.\nஒருவரிடம் பேசுறதுக்கு முன்னால், என்னென்ன பேசப்ப்போறோம்னு குறிப்பெடுத்துவச்சுக்கலாம். அதுமட்டும் பேசிட்டு முடிச்சுக்கலாம். இது உங்கள் நேரத்தையும், அடுத்தவுங்க நேரத்தையும் சேமிக்கும். குறிப்பிட்ட இடங்களில் போன் வந்தாலும் எடுக்காமல் இருப்பதுதான் நல்லது. கோவில்கள், மேடைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் ,கல்லூரிகள் இங்கெல்லாம் செல்போனை தேவையில்லாமல் பயன்படுத்தவே கூடாது.\nநண்பர்களிடம் வெட்டிப்பேச்சு பேச , உங்கள் இருவருக்கும் உகந்த நேரத்தை தேர்ந்தெடுத்து பேசுறதுதான் அந்த வெட்டிப்பேச்சைக்கூட சுவையா வச்சிருக்கும்.\nசெல்பேசிங்கிற ஒரு அற்புதமான கருவியை நல்லபடியா பயன்படுத்தினா, வாழ்நாள் முழுக்க நட்பு , உறவுகளை தொலைக்காமல் பேசலாம்\nவகை தத்துவம் மாதிரி, நடப்பு, மீள்பதிவு\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/moneragala/motorbikes-scooters/electra", "date_download": "2018-12-14T06:50:03Z", "digest": "sha1:CO62J6VVOCTJHLV7OBXQIEB7GWTZ4U7Q", "length": 4784, "nlines": 91, "source_domain": "ikman.lk", "title": "மொனராகலை | ikman.lk இல் விற்பனைக்குள்ள electra மோட்டார் வாகனம் மற்றும் ஸ்கூட்டர்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்உயர்வானது தொடங்கி குறைந்தது வரைகுறைந்தது முதல் கூடியது வரைவிலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 4\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2017/11/04/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-2/", "date_download": "2018-12-14T05:45:00Z", "digest": "sha1:G5H7IN2HOU72QWDCPSTEBYX5ZZAYFF3J", "length": 9142, "nlines": 181, "source_domain": "sudumanal.com", "title": "வாழைமரக் கதை | சுடுமணல்", "raw_content": "\nIn: டயரி | முகநூல் குறிப்பு\n“உங்கள் நாட்டில் அதாவது சிறீலங்காவில் எத்தனை வகையான வாழை மரங்கள் இருக்கின்றன ” எனக் கேட்டார் எனது முதலாளி. நான் முதன்முதலில் எண்பதுகளின் இறுதிப் பகுதியில் அழகானவோர் மலையுச்சியில் சிறிய சுற்றுலா விடுதியொன்றில் வேலை பார்த்தேன். அப்போ கணனித் தொழில்நுட்பம் இணையத்துள் நுழைந்திராத ஆரம்ப காலங்கள். விரலிடுக்கில் தகவல்கள் ஊற்றெடுக்க வாய்ப்புகள் அற்ற நாட்கள் அவை. அந்தத் துணிவில் முதலாளியின் கேள்விக்கு நான் தயக்கமின்றி பதிலளித்தேன்.\nயோசிச்சுப் பதில் சொல்ல இது என்ன அரசியல் கேள்வியா என்ற காரணமும் இருக்கலாம். எனது நண்பனொருவன் எடுப்பெடுத்து சொல்வதுபோல் “உனக்குத் தெரியாது.. உனக்குத் தெரியாது…” என ஒவ்வொருவராக கேட்டு, நாமெல்லாம் “எனக்குத் தெரியாது… எனக்குத் தெரியாது..” என்று பதில் சொல்லவும், “தெரியாது.. அப்ப எனக்குத் தெரியும்” என அவன் ஒரு பதிலை (உருவாக்கிச்) சொல்லவும் நான் பழக்கப்பட்டில்லைத்தான். என்றாலும் அதுவாகவும் இருக்கலாம்.\nவெள்ளைக்காரனுக்கு எங்கை நம்ம நாட்டைப் பற்றி தெரிஞ்சிருக்கும் என்ற அசட்டையாக அல்லது முட்டாள்தனமாகக்கூட இருக்கலாம். நமது நாட்டைப் பற்றிய கேள்விக்கு எனக்கு விடை தெரியாது என்று சொல்வதில் “மானப்” பிரச்சினையுமிருக்கலாம். இந்த எல்லா “இருக்கலாம்”களோடு எனது பதில் இப்படியாய் இருந்தது. “பத்துப் பதினொரு வகை இருக்கு” என்று சொன்னேன். சமைக்கிறதுக்கு… பழமாய் சாப்பிடுறதுக்கு… அதிலும் பழத்தின் வகைகள், அதன் ருசி, அதன் நிறங்கள், முக்கியமாய் இரதை வாழையின் மருத்துவக் குணம்… இப்படியாய் ஒரு விளக்கம் வேறு கொடுத்தேன்.\nஅவர் சிரித்துவிட்டு எழுந்து சென்றார். கையில் ஒரு புத்தகத்துடன் திரும்பி வந்தார். “29 வகைகள் உங்கள் நாட்டில் இருக்கின்றன.. இந்த புத்தகத்தைப் படி..” என்றார். தூக்கிவாரிப் போட்டது. பனை மரமோ தென்னை மரமோ எத்தனை ஆண்டுகள் உயிர்வாழும் என்றுகூட பள்ளிக்கூட வாத்திக்கும் தெரியாத நிலையில், எனக்கு எப்பிடி தெரியுமாம். நல்ல காலம் ஒரு வாழை எத்தனை ஆண்டுகள் உயிர்வாழக் கூடியது என்று கேட்டிருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே அவிழ்ந்து விழுந்திருக்கும். நல்ல காலம் அதை அவர் கேட்கவில்லை. ஒருவேளை அந்தக் கேள்வியை அவர் கேட்டிருந்தால் பதிலை இப்படியாய்தான் நான் சொல்லியிருக்கவும்கூடும். “அதெங்கை வாழுறது, நாங்கள் வெட்டித்தான் விழுத்துவோம்” என ஒரு பதில் என்னிடமிருந்து வழுக்கி விழுந்திருக்கவும்கூடும்\nஇன்றோ தகவல் தொழில்நுட்பம் விரல்களுக்கிடையில் அருவியாய்ப் பாய்கிறது. இன்றும் புகலிடம் சார்பாக இலங்கை அல்லது தமிழக தமிழர்கள் சார்பாக ஒட்டுமொத்த தகவலாளர்களாக அல்லது பிரதிநிதிகளாக உருமாறுவோரை வாசிக்கும்போது இந்த வாழைமரக் கதை ஞாபகத்தில் வந்துகொண்டேயிருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/life-pie-bags-4-oscars-awards-170396.html", "date_download": "2018-12-14T05:16:21Z", "digest": "sha1:FB5M4ADCJUIJMG66FNUONAFRNATHHJZQ", "length": 13117, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "புதுவையில் எடுக்கப்பட்ட லைப் ஆப் பைக்கு 4 ஆஸ்கர் விருதுகள் | Life of Pi bags 4 Oscars | 4 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய புதுவையில் எடுக்கப்பட்ட லைப் ஆப் பை - Tamil Filmibeat", "raw_content": "\n» புதுவையில் எடுக்கப்பட்ட லைப் ஆப் பைக்கு 4 ஆஸ்கர் விருதுகள்\nபுதுவையில் எடுக்கப்பட்ட லைப் ஆப் பைக்கு 4 ஆஸ்கர் விருதுகள்\nலாஸ் ஏஞ்சல்ஸ்: புதுவையில் எடுக்கப்பட்ட ��ைப் ஆப் பை படத்திற்கு 4 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன.\n2013ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில் புதுவையில் எடுக்கப்பட்ட லைப் ஆப் பைக்கு சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவு மற்று சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் ஆகிய 4 பிரிவுகளில் விருதுகள் கிடைத்துள்ளது.\nலைப் ஆப் பை படத்தின் பெரும்பாலான காட்சிகள் புதுவையில் படமாக்கப்பட்டன. படத்தின் முதல் ட்ரெய்லர் கூட சென்னையில் தான் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nலைப் ஆப் பைக்கு 4 ஆஸ்கர் விருதுகள்\nலைப் ஆப் பை படத்தை எடுத்த ஆங் லீக்கு சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. சிறந்த இசைக்காக லைப் ஆப் பை இசையமைப்பாளர் மைக்கேல் டான்னாவுக்கு விருது கிடைத்துள்ளது. மேலும் சிறந்த ஒளிப்பதிவு மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் பிரிவிலும் லைப் ஆப் பை விருதுகளை அள்ளியது.\n2வது முறையாக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர்\nதைவானைச் சேர்ந்த ஆங் லீ கடந்த 2005ம் ஆண்டு புரோக்பேக் மவுன்டெய்ன் என்ற படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது பெற்றார். அதற்கு முன்பு 2000ம் ஆண்டில் கிரவுச்சிங் டைகர், ஹிட்டன் டிராகன் படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளார்.\nசென்னையில் கமலை சந்தித்த ஆங் லீ\nஆங் லீ தனது படத்தை விளம்பரப்படுத்த சென்னை வந்தபோது அவர் கமல் ஹாசனை சந்தித்தார். அப்போது கமல் ஆங் லீயை பேட்டி கண்டார்.\nகமலை புகழ்ந்து தள்ளிய ஆங் லீ\nகமலை சந்தித்த ஆங் லீ கூறியதாவது, கமலின் அறிவாற்றலைப் பார்த்து அசந்துவிட்டேன். அவர் என்னைப் பற்றியும், எனது படங்களைப் பற்றியும் இவ்வளவு தெரிந்து வைத்திருப்பார் என்று நான் நினைக்கவே இல்லை. அவர் ஒரு அருமையான நடிகர் மட்டுமல்ல. சிறந்த மனிதரும் கூட. அவருக்கு உலக சினிமா பற்றி அனைத்துமே தெரிந்திருக்கிறது. என்னை அவர் பேட்டி கண்டதில் பெரு மகிழ்ச்சி என்றார்.\nவிஸ்வரூபம் பார்த்த ஆங் லீ\nகமல் ஹாசன் ஆங் லீயை தனது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விஸ்வரூபம் பட டிரெய்லரைப் போட்டுக் காட்டினார். ட்ரெய்லரைப் பார்த்தே அவர் அசந்துவிட்டார். இந்த படம் கண்டிப்பாக ஹிட் தான் என்றார் ஆங் லீ.\nகமலுக்காக 2 நிமிஷத்துக்கு ரூ. 2 கோடி செலவு செய்த ஷங்கர்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசேரனின் 'திருமணம்'... மேடை ஏறி அரங்கேற்றி வைத்த விஜய் சேதுபதி\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nபட வாய்ப்புக்காக இப்படியா வாய் கூசாமல் பொய் சொல்வார் இந்த நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/rajini-tries-make-dhanush-as-baadshah-176252.html", "date_download": "2018-12-14T05:01:17Z", "digest": "sha1:7BCXY4ZQIXKFRT7JKLYNOYYLJ7VSDEJ3", "length": 10011, "nlines": 156, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாத்ஷா ரீமேக்கில் தனுஷை நடிக்க வைக்க ரஜினி முயற்சி | Rajini tries to make Dhanush as Baadshah | பாத்ஷா ரீமேக்: தனுஷை திக்குமுக்காட வைத்த ரஜினி - Tamil Filmibeat", "raw_content": "\n» பாத்ஷா ரீமேக்கில் தனுஷை நடிக்க வைக்க ரஜினி முயற்சி\nபாத்ஷா ரீமேக்கில் தனுஷை நடிக்க வைக்க ரஜினி முயற்சி\nசென்னை: ஜூனியர் என்.டி.ஆர். நடித்து சூப்பர் ஹிட்டான தெலுங்கு படமான பாத்ஷா தமிழ் ரீமேக்கில் தனுஷை நடிக்க வைக்க ரஜினிகாந்த் முயற்சி செய்து வருகிறாராம்.\nஜூனியர் என்.டி.ஆர்., காஜல் அகர்வால் நடித்த தெலுங்கு படமான பாத்ஷா சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த படத்தைப் பார்த்த ரஜினி ரொம்பவே இம்பிரஸ் ஆகிவிட்டாராம். ரஜினி பாத்ஷாவை புகழ்ந்ததைப் பார்த்து அவர் தான் அதன் தமிழ் ரீமேக்கில் நடிப்பார் என்ற பேச்சு அடிபட்டது. இந்நிலையில் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்து அதில் தனது மருமகன் தனுஷை நடிக்க வைத்தால் அவருக்கு ஒரு பெரிய ஹிட் கிடைக்குமே என்று நினைத்து அதன் உரிமையை வாங்க முயற்சி செய்து வருகிறாராம்.\nபாத்ஷாவை தமிழ் மற்றும் இந்தியில் வெளியிடவும் ரஜினி திட்டமிட்டுள்ளாராம். தனது மாமனாருக்கு தன் மீது தான் எவ்வளவு அக்கறை. தனக்கு ஒரு சூப்பர் ஹிட் படம் கொடுக்க இவ்வளவு மெனக்கெடுகிறாரே என்று தனுஷ் நெகிழ்ந்து போயுள்ளாராம்.\nகமலுக்காக 2 நிமிஷத்துக்கு ரூ. 2 கோடி செலவு செய்த ஷங்கர்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nபாவம், பசிக் கொடுமை: எச்சில் செய்த ஜொமாட்டோ பாய்க்கு விக்னேஷ் சிவன் ஆதரவு\nஎன்னது, சதீஷுக்கும் இந்த நடிகைக்கும் கல்யாணமாகிடுச்சா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/144097-nassar-son-gets-akshara-hassan-as-pair.html", "date_download": "2018-12-14T05:47:35Z", "digest": "sha1:NSYRUSVLBI3ZQM5KXZGIYWIUWMNVY27U", "length": 17934, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "நாசர் மகனுக்கு ஜோடியாக நடிக்கும் அக்‌ஷரா! - `கடாரம் கொண்டான்' அப்டேட் | nassar son gets akshara hassan as pair", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட���ட நேரம்: 19:48 (07/12/2018)\nநாசர் மகனுக்கு ஜோடியாக நடிக்கும் அக்‌ஷரா - `கடாரம் கொண்டான்' அப்டேட்\nவிக்ரம் நடிக்கும் `கடாரம் கொண்டான்' படத்தில் கமல் மகள் அக்‌ஷரா ஹாசன், நாசரின் இளைய மகன் அபிஹசன் ஆகியோர் நடித்து வருகின்றனர். சிவாஜி, கமல் சேர்ந்து நடித்தபடம் 'தேவர் மகன்'. நாசர் அந்தப் படத்தில் மாயத்தேவர் வேடத்தில் நடித்தது பெரிதாக பேசப்பட்டது. குறிப்பாக 'தேவர் மகன்' படத்தைப் பார்த்த சிவாஜி, நாசருக்கு போன்போட்டு மனம்திறந்து பாராட்டியது குறிப்பிடத்தக்க நிகழ்வாக நாசர் குறிப்பிடுவதுண்டு.\nநாசரின் மூத்தமகன் நடிகர் விஜய்யின் பரமரசிகன் சமீபத்தில் பிறந்தநாள் கண்ட அவரை, சென்னை அடையாறில் உள்ள அவரது அலுவலகத்துக்கு அழைத்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்வித்தார், விஜய். இரண்டாவது மகன் 'சைவம்' படத்தில் நடித்தார் அதன்பிறகு நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் குவிந்தும், `இனிமேல் நடிக்க மாட்டேன். டைரக்‌ஷன்தான் என் லட்சியம்' என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். இப்போது கமல் தயாரிப்பில் உருவாகும் `கடாரம் கொண்டான்' படத்தில் விக்ரம், அக்‌ஷ்ராஹாசனுடன் நாசர் மகன் அபிஹசன் நடித்து வருகிறார். `கடாரம் கொண்டான்' படம்முழுக்க பவனிவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் அபிஹசனுக்கு ஜோடியாக நடிப்பது கமலின் மகள் அக்‌ஷராஹாசன்.\nமலேசியாவில் நடந்துவந்த இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் அபி நடித்த நடிப்பைப் பார்த்து விக்ரம் கைதட்டி பாராட்டி இருக்கிறார். இதுவரை எடுத்துள்ள படப்பிடிப்பு பகுதியில் நாசர் மகன் நடிப்பைப் பார்த்த கமல்ஹாசன் அபிஹசனை அலுவலகத்துக்கு அழைத்து உச்சிமோந்து பாராட்டி இருக்கிறார்.\n`கடாரம் கொண்டான்’ - கமல் வெளியிட்ட விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான்’ -விசாரணை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்\n``என்னைத் தேடி யாருமே வரலப்பா''- சுனாமி பாதித்த சிறுமி பதிலால் கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்\nபெர்த் ஆடுகளத்தில் இவர்தான் எங்கள் சாய்ஸ் - ட்விட்டரில் ரசிகர்கள் ஜாலி ரகளை\n’ - பா.ஜ.க தோல்விக்கு காரணம் சொல்லும் அர்ஜுன் சம்பத்\nட்விட்டர் சி.இ.ஓ ஜாக்கின் மியான்மர் பயணம் - சர்ச்சையும் விளக்கமும்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\nஸ்பின்னர் இல்லாத இந்திய அணி - டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு #AUSvIND\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 14-12-2018\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/143881-video-of-gautam-gambhir-handed-his-man-of-the-match-trophy-to-a-young-virat-kohli-goes-viral.html", "date_download": "2018-12-14T06:26:00Z", "digest": "sha1:JWWGFMI44FGN3ZX6ETVIA7BKWEZSVDEA", "length": 20225, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "ஆட்டநாயகன் விருதை இளவயது கோலிக்கு விட்டுக்கொடுத்த ஜென்டில்மேன் கம்பீர்! #ThankYouGambhir #ViralVideo | video of gautam gambhir handed his Man of the Match trophy to a young virat kohli goes viral", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:56 (05/12/2018)\nஆட்டநாயகன் விருதை இளவயது கோலிக்கு விட்டுக்கொடுத்த ஜென்டில்மேன் கம்பீர்\nஅனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக, கவுதம் கம்பீர் (37) நேற்று அறிவித்துள்ளார். இதையடுத்து அவரை கிரிக்கெட் ரசிகர்கள் வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.\nஇந்திய கிரிக்கெட்டின் ஆகச் சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் கவுதம் கம்பீர். கடந்த சில ஆண்டுகளாகவே கிரிக்கெட்டில் தடுமாறி வந்த நிலையில் நேற்று தனது ஓய்வை முறைப்படி அறிவித்தார். ``இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கியபோது நம்பிக்கையுடன்தான் இருந்தேன். ஆனால், அனைத்துப் போட்டிகளும் மோசமான அனுபவமாக முடிந்தது. அப்போதே, `இது முடிந்துவிட்டது கவுத்தி’ என்ற எண்ணம் எனக்குள் எழுந்துவிட்டது. இப்போது முடிவெடுத்துவிட்டேன். க���த்த இதயத்துடன் விடைபெறுகிறேன்” என்று உருக்கமாகத் தெரிவித்திருந்தார்.\nஓய்வை அடுத்து அவரை கிரிக்கெட் ரசிகர்கள் வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். அவரை வழியனுப்பும் விதமாக #GautamGambhir #ThankYouGambhir என்ற ஹேஸ்டேக் மூலமாக ரசிகர்கள் நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து இந்த ஹேஸ்டேக்குகள் ட்விட்டரில் நேற்று இந்திய அளவில் முதலிடம் பிடித்தன. இதற்கிடையே, கம்பீர் குறித்த நினைவலைகளையும், அவரின் சிறந்த ஆட்டங்களையும் வலைதளங்களில் பார்க்க முடிகிறது. 50 ஓவர் மற்றும் டி20 உலகக் கோப்பைகளில் அவர் சிறப்பாக ஆடி ரன்கள் குவித்த வீடியோவைப் பார்க்க நேர்ந்தபோது, அவரின் மற்றொரு வீடியோவும் கண்ணில் பட்டது.\n`ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான்’ -விசாரணை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்\n``என்னைத் தேடி யாருமே வரலப்பா''- சுனாமி பாதித்த சிறுமி பதிலால் கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்\nபெர்த் ஆடுகளத்தில் இவர்தான் எங்கள் சாய்ஸ் - ட்விட்டரில் ரசிகர்கள் ஜாலி ரகளை\n2009ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் ஸ்ரீலங்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இமாலய இலக்கான 316 ரன்களை கம்பீர் - விராட் கோலி ஜோடி எளிதாக சேஸ் செய்தது. இந்தப் போட்டியில் கம்பீர் 150 ரன்களும், கோலி 107 ரன்களும் எடுத்தனர். ``மேன் ஆஃப் தி மேட்ச்'' விருதுக்குக் கம்பீர் அழைக்கப்பட்டார். ஆனால் அதனை அவர் வாங்க மறுத்து ஒருநாள் போட்டியில் முதல் முறையாகச் சதம் அடித்த கோலிக்கு விருதை அளிக்குமாறு பரிந்துரைத்து நெகிழவைத்தார். அதன்படி, `மேன் ஆஃப் தி மேட்ச்' விருது கோலிக்கு அளிக்கப்பட்டது. இந்த வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது.\n`ரூட்டை ஏன் மாத்தினீங்க, நாங்க வேலைக்குப் போக வேண்டாமா' கண்டக்டரிடம் மல்லுக்கட்டிய பெண் பயணிகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான்’ -விசாரணை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்\n``என்னைத் தேடி யாருமே வரலப்பா''- சுனாமி பாதித்த சிறுமி பதிலால் கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்\nபெர்த் ஆடுகளத்தில் இவர்தான் எங்கள் சாய்ஸ் - ட்விட்டரில் ரசிகர்கள் ஜாலி ரகளை\n’ - பா.ஜ.க தோல்விக்கு காரணம் சொல்லும் அர்ஜுன் சம்பத்\nட்விட்டர் சி.இ.ஓ ஜாக்கின் மியான்மர் பயணம் - ச���்ச்சையும் விளக்கமும்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\nஸ்பின்னர் இல்லாத இந்திய அணி - டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு #AUSvIND\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 14-12-2018\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69869/cinema/Kollywood/Director-reply-why-Telugu-title-for-Jarugandi?.htm", "date_download": "2018-12-14T05:04:41Z", "digest": "sha1:OXJHHJGULCUSCP27LZAM7ESOTLCJJ5OO", "length": 11838, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஜருகண்டி : தெலுங்கு தலைப்பு ஏன்? - இயக்குனர் விளக்கம் - Director reply why Telugu title for Jarugandi?", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | எல்லா துறையிலும் பெண்களுக்கு ஏற்றத்தாழ்வு உண்டு | நஸ்ரியா போல இருப்பது சாதகமே | பகையை மறக்கடித்த திருமணம் | பகையை மறக்கடித்த திருமணம் | ஜாம்பி படப்பிடிப்பை துவக்கி வைத்த பொன்ராம் | 'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்.. | ஜாம்பி படப்பிடிப்பை துவக்கி வைத்த பொன்ராம் | 'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்.. | நவ்யா நாயர் பெற்றோரை சந்தித்த மஞ்சு வாரியர் | அடுத்த தலைமுறையிலும் தொடரும் நட்பு | சமுத்திரகனியின் அடுத்த சாட்டை | சிறப்பு தோற்றத்தில் ரம்யா நம்பீசன், பார்வதி, காயத்ரி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஜருகண்டி : தெலுங்கு தலைப்பு ஏன்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசென்னை 28, சத்தம் போடாதே, தோழா, ராமன் தேடிய சீதை, பிரியாணி உள்பட பல படங்களில் நடித்தவர் நிதின் சத்யா. தற்போது தயாரிப்பாளராகி தனது நண்பர் பத்ரி கஸ்தூரியுடன் இ���ைந்து தயாரித்திருக்கும் படம் ஜருகண்டி. இதில் ஜெய் ஹீரோ. ரெபோ மோனிகா என்ற புதுமுகம் ஹீரோயின்.\nவெங்கட் பிரபுவின் உதவியாளர் பிச்சுமணி இயக்கி உள்ளார். போபோ சசி இசை அமைத்துள்ளார், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது. படம் பற்றி இயக்குனர் பிச்சுமணி கூறியதாவது:\nபலர் படத்துக்கு தெலுங்கில் தலைப்பு வைத்திருப்பதாக கூறுகிறார்கள். தலைப்பு தெலுங்கு வார்த்தை தான் ஆனால் அது வைக்கப்பட்டிருக்கும் நோக்கம் வேறு. திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு சென்றால் மக்கள் கூட்டத்தை சமாளிக்க வேகமா செல்லுங்கள் என்று தெலுங்கில் கூறுவார்கள். அந்த வார்த்தைதான் ஜருகண்டி. படமும் அப்படி வேகமாக செல்வதால் அந்த தலைப்பு வைத்திருக்கிறோம். அதோடு இந்தியா முழுக்க தெரிந்த ஒரு வார்த்தை அது.\nமற்றபடி படம் ஆக்ஷ்ன் த்ரில்லர். பல ஆயிரம் கோடி வங்கியில் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றுகிறவர்கள் ஒரு பக்கம், சில ஆயிரம் கடன் வாங்கியவர்களுக்கு நெருக்கடி கொடுப்பது ஒரு பக்கம், சிலருக்கு கடனே மறுக்கப்படுவது ஒரு பக்கம். ஏன் இந்த முரண்பாடுகள் என்பதுதான் கதையில் மைய இழை. பொழுதுபோக்கு அம்சங்களுடன் இன்றைய காலத்துக்கு தேவையான ஒரு நல்ல மெசேஜுடன் படத்தை உருவாக்கி இருக்கிறோம். என்கிறார் பிச்சுமணி.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகமல் கட்சிப் பாடல்களை எழுதிய சினேகன் வில்லிகளை அதிகமாக்குங்கள் : ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்..\nஅம்பானி வீட்டு திருமணம் : குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்\nநல்ல ஆண் அமைந்தால் பெண் வாழ்க்கை சொர்க்கம் : அனுஷ்கா\nஹிந்தியில் 150 கோடியைக் கடந்த 2.0\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎல்லா துறையிலும் பெண்களுக்கு ஏற்றத்தாழ்வு உண்டு\nநஸ்ரியா போல இருப்பது சாதகமே\nஜாம்பி படப்பிடிப்பை துவக்கி வைத்த பொன்ராம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஜய் 63 : செட் வேலைகள் பூஜையுடன் ஆரம்பம்\nஏ.ஆர்.ரஹ்மான் உடன் இணைந்த ஷாரூக்கான், நயன்தாரா\nபல போராட்டங்களை தாண்டி ரிலீஸாகும் ஜருகண்டி\n'ஜருகண்டி'-க்கு யு சான்று, அக்., 25-ல் ரிலீஸ்\nஒரு கோடி பரிசை வென்ற டியூசன் டீச்சர்\nநடிகர் : ஹரிஷ் கல்யாண்\nநடிகை : ஷில்பா மஞ்சுநாத்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/73878/cinema/Kollywood/12-films-competition-in-Chennai-Film-Festival.htm", "date_download": "2018-12-14T04:59:24Z", "digest": "sha1:CXSJOR4TMXKQT7YXPPIYU7RIJ76X26PI", "length": 10797, "nlines": 145, "source_domain": "cinema.dinamalar.com", "title": "16வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் மோதும் 12 தமிழ் படங்கள் - 12 films competition in Chennai Film Festival", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | எல்லா துறையிலும் பெண்களுக்கு ஏற்றத்தாழ்வு உண்டு | நஸ்ரியா போல இருப்பது சாதகமே | பகையை மறக்கடித்த திருமணம் | பகையை மறக்கடித்த திருமணம் | ஜாம்பி படப்பிடிப்பை துவக்கி வைத்த பொன்ராம் | 'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்.. | ஜாம்பி படப்பிடிப்பை துவக்கி வைத்த பொன்ராம் | 'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்.. | நவ்யா நாயர் பெற்றோரை சந்தித்த மஞ்சு வாரியர் | அடுத்த தலைமுறையிலும் தொடரும் நட்பு | சமுத்திரகனியின் அடுத்த சாட்டை | சிறப்பு தோற்றத்தில் ரம்யா நம்பீசன், பார்வதி, காயத்ரி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n16வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் மோதும் 12 தமிழ் படங்கள்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n16வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வருகிற, 13ந் தேதி தொடங்கி, 20ந் தேதி வரை நடக்கிறது. இதில் 59 நாடுகளைச் சேர்ந்த 150 படங்கள் திரையிடப்படுகிறது. இந்த விழாவின் போட்டி பிரிவில் 12 தமிழ் படங்கள் போட்டியிடுகிறது. 20 படங்கள் விண்ணப்பத்திருந்த நிலையில் அதிலிருந்து 12 படங்கள் தேர்வு பெற்றுள்ளது. அந்த படங்கள் வருமாறு:\nஇந்த படங்களில் இருந்து சிறந்த படத்தை தேர்வு செய்யும் குழுவில் இயக்குனர்கள் விக்ரமன், காயத்ரி புஷ்கர், பத்திரிகையாளர் சுகந்த் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சிறந்த படம், சிறந்த இயக்குனர் என விருதுகள் வழங்கப்படும், சிறந்த படத்திற்கு 2 லட்சம் ரூபாயும், சிறந்த இயக்குனருக்கு ஒரு லட்சம் ரூபாயும் ப��ிசாக வழங்கப்படும்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபஹ்ரைனில் நடந்த 2.0 சிறப்பு காட்சி 2.0 முதல்நாள் ஓப்பனிங் இல்லாதது ஏன்.\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்..\nஅம்பானி வீட்டு திருமணம் : குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்\nநல்ல ஆண் அமைந்தால் பெண் வாழ்க்கை சொர்க்கம் : அனுஷ்கா\nஹிந்தியில் 150 கோடியைக் கடந்த 2.0\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎல்லா துறையிலும் பெண்களுக்கு ஏற்றத்தாழ்வு உண்டு\nநஸ்ரியா போல இருப்பது சாதகமே\nஜாம்பி படப்பிடிப்பை துவக்கி வைத்த பொன்ராம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசென்னை சர்வதேச திரைப்பட விழா : தமிழக அரசு ரூ.75 லட்சம் நிதி\nசென்னை சர்வதேச திரைப்பட விழா: 13ந் தேதி தொடங்கி 8 நாட்கள் நடக்கிறது\nபரிசுத்தொகையை திருப்பி வழங்கிய விஜய்சேதுபதி\nசென்னை திரைப்பட விழாவில் ஒரு கிடாயின் கருணை மனு-க்கு விருது\nசென்னை திரைப்பட விழாவில் இப்படை வெல்லும்\nநடிகர் : ஹரிஷ் கல்யாண்\nநடிகை : ஷில்பா மஞ்சுநாத்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-12-14T06:34:09Z", "digest": "sha1:FCWHTM7AZEEOXPQIEY5HULSRAMELEC2S", "length": 13532, "nlines": 153, "source_domain": "eelamalar.com", "title": "\"என் தெய்வம் வாழும் திருக்கோவிலில் நிண்டேன்\". BBC ஆனந்தி. - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » “என் தெய்வம் வாழும் திருக்கோவிலில் நிண்டேன்”. BBC ஆனந்தி.\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்…\nபிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிற��்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n“என் தெய்வம் வாழும் திருக்கோவிலில் நிண்டேன்”. BBC ஆனந்தி.\nதலைவரைப் பாத்து சில கேள்விகள் கேட்கணுமென்டுதான் வன்னிக்கு போனேன். இவ்வளவு பிரச்சினை ஏன்\n சனத்துக்கு இவ்வளவு கஷ்டம் ஏன் இவ்வளவு பிரச்சினைகள் ஆரால எல்லாம் உங்களால் தானே என்டெல்லாம் கேக்கணும் எண்டு நினைத்து தான் வன்னி போனேன்\nஆனால் அங்க போய் அவங்க கட்டி வைத்திருக்கும் செஞ்சோலை சிறுவர் இல்லத்தை கண்டவுடனே என்னையும் அறியாத ஒரு மாற்றம் என்ட மனக் கசடுகளெல்லாம் கழுவப்பட்டு புதிதா பிறந்தது போல் உணர்வு எனக்குள்.\nபிரபாகரன் ஒரு அதிசய பிறவியப்பா என்ன வசீகரமெண்டே விளங்கல்ல நேரா சந்திச்சீங்களென்டா அப்படி யொரு குழந்தைதனம் அவரிடம் இருக்கும். குறும்புதனம், குழந்தை தனம்,இயல்பான நகைச்சுவை, தன்னை பற்றின சுய பிரக்ஞையே இல்லாத எளிமை, தெளிவு, தீர்க்கம் ,உறுதி இவை யாவும் அமையப் பெற்ற குழந்தை தான் பிரபாகரன். அவருடன் நேரா கதைக்கும் போது அப்படியொரு பாசமும் உரிமையும் வந்திடுது.\nவன்னியிலிருந்து திரும்பி வந்து நிகழ்ச்சி தயாரிக்கும்போது\n“என் தெய்வம் வாழும் திருக்கோவிலில் நிண்டேன்”\nசிங்கள பேரினவாதம் அனாதை களாக்கிய தமிழ் பிஞ்சுகள் சிறார் யாவருக்கும் தானே தாயும், தகப்பனும், தெய்வமுமாகி அண்ணையின்ர நேரடி பார்வையிலும் பராமரிப்பிலும் உருவாக்கப் பட்டு பேணிய இல்லம் தான் செஞ்சோலை.\nசதிகள், துரோகங்கள், இடர்கள், மனக் குழப்பங்கள் என்று தலைவரின் மனது சுமைபட்ட பொழுதுகளிலெல்லாம் தாய்மடி தேடி தஞ்சம் நாடியது இந்த செஞ்சோலை மொட்டுகளிடம்தான்.\n“அங்கு போனால் மனம் அமைதி யாயிருக்கும் நிம்மதி கிடைக்கும்,மன இறுக்கம் விலகும்” என்று கூறுவார்.\nஇறுக்கமான போர்முனைகளில் நின்ற தருணங்களில் கூட ஒரு கிழமை செஞ்சோலைக்கு செல்ல இயலாத சூழ்நிலை என்றால் முன்னதாகவே தனிபட்ட முறையில் அப் பிள்ளை களுக்கு இனிப்புகள் பரிசுகள் அனுப்பி வைப்பார்.தமிழீழத்தின் ஒவ்���ொரு குழந்தையும் தான் பெற்ற பிள்ளையை போல் பேணிய அந்த தாயுமானவர்.\nதமிழரின்தா கம்த மிழீழ தாயகம்\n« அரசு பயங்கரவாதமும், ஆயுதப் புரட்சியும்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஎமது மக்கள் எமது தேசம்…\nஎமது மக்கள் எமது தேசம்…\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3269", "date_download": "2018-12-14T06:03:21Z", "digest": "sha1:M3POPEPWJAB45ABI2X7YTHPJH3XGPMG7", "length": 7241, "nlines": 35, "source_domain": "tamilpakkam.com", "title": "அதிக முறை சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுகள்! – TamilPakkam.com", "raw_content": "\nஅதிக முறை சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுகள்\nஇரவிலேயே உணவை சமைத்து வைத்துவிட்டு, மறுநாள் காலையில் அவற்றை சூடேற்றி சாப்பிடுவோர் இதை கண்டிப்பாக படிக்க வேண்டும்.\nஇன்றைய பரபரப்பான வாழ்க்கையில் நம்மால் உணவுகளை சமைத்து சாப்பிட முடியவில்லை. இதனால் எளிதில் வெறுமனே சூடேற்றி சாப்பிடக்கூடிய உணவுகளை நாடுகின்றோம். இப்படி இருப்பதால் தான் என்னவோ, இன்றைய தலைமுறையினருக்கு பல்வேறு நோய்கள் வேகமாக தாக்குகின்றன.\nஅதிலும் காலையில் எழுந்து சமைப்பதற்கு நேரம் இல்லை என்று, இரவிலேயே உணவை சமைத்து வைத்துவிட்டு, மறுநாள் காலையில் அவற்றை சூடேற்றி சாப்பிடுவோர் பலர். நீங்கள் இந்த வகையை சேர்ந்தவர்கள் என்றால் இதை கண்டிப்பாக நீங்கள் படிக்க வேண்டும். இப்போது அடிக்கடி சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுகளை பார்க்கலாம்.\n* சிக்கனில் புரோட்டீன் அதிகம் உள்ளது. அத்தகைய சிக்கனை 2-3 முறைக்கு மேல் சூடேற்றி உட்கொண்டால், அதன் காரணமாக பல்வேறு செரிமான ப��ரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே சிக்கனை வாங்கி சமைத்தால், தேவையான அளவு மட்டும் உபயோகித்துவிட்டு, மீதமுள்ள ஃப்ரீசரில் வைத்துவிடுங்கள். தேவைப்படும் போது சமைத்து சாப்பிடுங்கள்.\n* பசலைக்கீரையில் இரும்புச்சத்தும், நைட்ரேட்டுகளும் வளமாக உள்ளது. இதனை பலமுறை சூடேற்றினால், அதில் உள்ள நைட்ரேட்டுகள், நைட்ரைட்டுகளாக மாற்றப்படுவதோடு, புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்களாகவும் மாறும். எனவே இந்த கீரையை கொண்டு சமைத்த உணவுகளை பலமுறை சூடேற்றாதீர்கள்.\n* முட்டைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இதனை அளவுக்கு அதிகமாக வேக வைத்தும் சாப்பிடக்கூடாது. ஆய்வு ஒன்றில் முட்டையை பலமுறை சூடேற்றி உட்கொண்டால், அது செரிமான மண்டலத்தை கடுமையாக பாதிப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே கவனமாக இருங்கள்.\n* காளான்களில் காம்ப்ளக்ஸ் புரோட்டீன்கள் உள்ளதால், இதனை வாங்கி ஒருமுறை சமைத்த பின் மீண்டும் சூடேற்றாதீர்கள். இதனால் தீவிரமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.\n* உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்த பின்னர், மீண்டும் சூடேற்றி உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இதில் உள்ள ஒருசில சத்துக்களானது பலமுறை சூடேற்றும் போது நச்சுமிக்கவையாக மாறிவிடும். மேலும் உருளைக்கிழங்கை பொரித்து சாப்பிடுவதை தவிர்த்து, வேக வைத்து சாப்பிடுங்கள். இதனால் அதிலிருந்து முழு சத்தையும் பெற முடியும்.\nஅனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல தகவல்கள் கீழே…\nசிறுநீர் கோளாறுகளை குணமாக்கும் மூக்கிரட்டை கீரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nகடன் சுமையில் இருந்து தப்புவது எப்படி.. உங்கள் ராசி என்ன சொல்லுகிறது..\nவீட்டில் பணப்பிரச்சனை அதிகமா இருக்கா அப்ப உடனே இத செய்யுங்க\nபருக்கள் இல்லாத முகத்தைப் பெற தினமும் பின்பற்ற வேண்டியவைகள்\nமுந்திரி உடலின் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது\nகோடி நலன்களை தரும் ஆடிமாத வழிபாடு\nவேக வைத்த முட்டையை 14 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் 11 கிலோ உடல் எடை குறையும்.எப்படி\n பட்டினி கிடந்தால் உடல் எடை குறையாது என்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/news/kayal-news/7869-2018-05-28-10-11-00", "date_download": "2018-12-14T06:40:30Z", "digest": "sha1:G54MISDZCFLNDQP4MA5PTHZ7P7ROG7GZ", "length": 11126, "nlines": 81, "source_domain": "www.kayalnews.com", "title": "ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை த���த்துக்குடி செல்கிறார்!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தூத்துக்குடி செல்கிறார்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவும், பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு நடத்தவும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தூத்துக்குடி செல்லவிருக்கிறார்.\nஸ்டெர்லைட் ஆளைக்கு எதிராக 100 நாட்கள் போராட்டம் நடத்திய பொதுமக்கள் கடந்த 22-ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் பேரணியாகச் சென்று மனு அளிக்க முடிவு செய்தனர். இதை கட்டுப்படுத்த அரசு 144 தடை உத்தரவு போட்டது.\nஅன்று தடையை மீறி பேரணியாகச் சென்ற பொதுமக்கள் மீது ஆட்சியர் அலுவலகம் அருகே போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச் சூடு மற்றும் போலீஸ் தாக்குதல் காரணமாக படுகாயம் அடைந்தனர்.\nதமிழக அரசு கடுமையாக விமர்சனத்துக்குள்ளான இந்தச் சம்பவத்தில் ஐந்து நாட்களாக ஒரு அமைச்சர்கூட பாதிக்கப்பட்ட மக்களை சென்று சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.\nஇந்நிலையில் நாளை சட்டப்பேரவை கூடுவதை ஒட்டி அதில் எதிர்க்கட்சிகள் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து கேள்வி எழுப்புவார்கள் என்ற தர்மசங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட தமிழக அரசின் சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று தூத்துக்குடி சென்றார்.\nஅங்கு அவரை பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் பாதியிலேயே திரும்பினார். இந்நிலையில் இன்று துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சென்றனர்.\nதமிழகத்தில் எடுத்ததெற்கெல்லாம் ஆய்வு நடத்துகிறார், தேர்வு செய்யப்பட்ட ஆட்சி இருக்கும் போது தன்னிச்சையாக ஆய்வு நடத்துகிறார் என்ற திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கண்டனத்தைக் கண்டுகொள்ளாமல் ஆய்வு நடத்திய ஆளுநர் தூத்துக்குடி சம்பவத்துக்கு மட்டும் ஏன் செல்லவில்லை, கழிவறையை ஆய்வு செய்யும் கவர்னருக்கு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை ஆய்வு செய்ய நேரமில்லையா என நெட்டிசன்கள் வாட்ஸ் அப் வலைதளங்களில் கடு���ையான விமர்சனம் வைத்தனர்.\nஇந்நிலையில் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை, துப்பாக்கிச் சூட்டில் , போலீஸ் தடியடியில் காயம்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களைச் சந்திக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தூத்துக்குடி செல்ல உள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n← அமெரிக்காவில் மீண்டும் ஒரு காயல் மாணவி ‘ஹாஃபிழத்துல் குர்ஆன்’\nகாட்நீதன் பள்ளியின் மூன்றாண்டுகளுக்கான கல்விக் கட்டணம் அரசால் அறிவிப்பு\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2014/01/blog-post_14.html", "date_download": "2018-12-14T05:08:11Z", "digest": "sha1:CGMT2DQ2OUTNBLSKO7FIWEU4IA7ZAUKM", "length": 24875, "nlines": 588, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே", "raw_content": "\n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே\nபாரெங்கும் பசிப்பிணி நீங்க- இட்ட\nPosted by புலவர் இராமாநுசம் at 8:11 AM\nLabels: மாட்டுப் பொங்கல் இன்றே தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே\nஉற்சாகம் தரும் வரிகள் ஐயா...\nஇனிய திருவள்ளுவர் தினம், மாட்டுப் பொங்கல் தினம் வாழ்த்துக்கள்...\nஉழவர் சிறப்பு போற்றும் இனிய கவிதை.\nஉழவிற்கு தங்கள் சிந்தனையால் வந்தனை செய்த விதம் நன்று \nஒரு சந்தேகம் ஐயா, மாட்டுப்பொங்கல் மாடுகளுக்கு மட்டும் தானா ஆடு, கோழி, வாத்து போன்றவையும் மனிதனுக்கு உதவுபவை தானே ஆடு, கோழி, வாத்து போன்றவையும் மனிதனுக்கு உதவுபவை தானே அவற்றுக்கு ஏன் பொங்கல் கொண்டாடுவதில்லை அவற்றுக்கு ஏன் பொங்கல் கொண்டாடுவதில்லை நன்றிமிக்க நாய்களுக்கு ஏன் கொண்டாடுவதில்லை நன்றிமிக்க நாய்களுக்கு ஏன் கொண்டாடுவதில்லை இலக்கியங்களில் இதற்குக் காரணம் கூறப்பட்டிருக்கிறதா\n இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா\nஅருமை அய்யா.. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் தைத்திருநாள் வாழ்த்துக்கள்\nஉழவுத் தொழிலுக்கு உற்ற நண்பனான, மாட்டினுக்கு, நன்றி மறவா தமிழன் கொண்டாடும் மாட்டுப் பொங்கல் பற்றியும் உழவரைப் போற்றியும் அய்யாவின் கவிதை புலவர் அய்யாவுக்கு எனது மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்\nமாட்டுப்பொங்கல் குறித்த சிறப்புக் கவிதை\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nகாதல் கிறுக்கர்கள் பெருகிவிட்டார்-இளம் கன்னியர் பலரும் கருகிவிட்டார்\nகண்ணே இழந்து போனாலும் -வாழக் கருதியே உறுதியாய் இருந்தவளே பெண்ணே இறந்து போனாயே -காமப் பேயனால் இந்நிலை ஆனாயே பெண்ணே இறந்து போனாயே -காமப் பேயனால் இந்நிலை ஆனாயே\nஎதையும் தாங்கும் இதயம்தான் –இனி என்றும் நமக்...\nகொல்லும் பசிப்பிணி ��ோக்கும்-உழவன் குறையென்ன கண்டதை...\n – உம் அனைவரின் வாழ்த்தென் வர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2014/04/blog-post_28.html", "date_download": "2018-12-14T06:16:45Z", "digest": "sha1:AWNDEHGZWSWZIFULOFXEW6WT2LX534RU", "length": 19799, "nlines": 497, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: உள்ளத்தில் எழுகின்ற எண்ணம் தாமே –திரண்டு உருவாக, கருவாகி, கவிதை ஆமே!", "raw_content": "\nஉள்ளத்தில் எழுகின்ற எண்ணம் தாமே –திரண்டு உருவாக, கருவாகி, கவிதை ஆமே\nமனமென்னும் தோட்டத்தில், போட்டீர் விதையே\nஇறவாது வாழ்வது அதுதான் என்றே –பலர்\nஇயம்பிட, உள்ளத்தில் ஏற்றேன் இன்றே\nதரமாக தந்திட முயல்வேன் நானே –அன்னை\nதமிழ்தானே நமக்கெல்லாம் திகட்டாத் தேனே\nவரமாக வழங்கினீர் மறுமொழி தம்மை – என்னை\nஉள்ளத்தில் எழுகின்ற எண்ணம் தாமே –திரண்டு\nஉருவாக, கருவாகி, கவிதை ஆமே\nபள்ளத்தில் வீழ்ந்திட்ட நீர்போல் தேங்கி–பின்னர்\nபாய்கின்ற நிலைபோல நெஞ்சினில் தாங்கிக்,\nகுறைகண்டே சொன்னாலும் திருத்தி, நாளும்\nஎள்ளத்தான் சொன்னாலும் வருந்த மாட்டேன் – மேலும்\nஎவர்மனமும் புண்பட கவிதைத் தீட்டேன்\nதனிமைமிகு இருள்தன்னில் தவிக்க லானேன் –முதுமை\nதளர்வுதர அதனாலே முடங்கிப் போனேன்\nஇனிமைமிகு உறவுகளே நீங்கள் வந்தீர் – நானும்\nஇளமைபெற மறுமொழிகள் வாரித் தந்தீர்\nபனிவிலக வெம்மைதரும் கதிரோன் போன்றே –எனைப்\nபற்றிநின்ற துயர்படலம் விலகித் தோன்ற\nநனியெனவே நலமிகவே துணையாய் நின்றீர் – வாழ்\nநாள்முழுதும் வணங்கிடவே என்னை வென்றீர்\nPosted by புலவர் இராமாநுசம் at 8:51 AM\nLabels: மறுமொழி நன்றி கவிதை புனைவு மீள்பதிவு\nபுலவர் அய்யாவின் மரபு வழுவா\nஐயா தாங்கள் அன்று ஆவியின் புத்தக வெளியீட்டு விழாவில் சொல்லியது போல் மரபுக் கவிதையின் அழகே அழகுதான் இனிமை\nஇப்போது எழுதியதைப் போன்றே பொருத்தமாய் இருக்கிறதே \nஇனிமைமிகு உறவுகளே நீங்கள் வந்தீர் – நானும்\nஇளமைபெற மறுமொழிகள் வாரித் தந்தீர்\nஎனக்கும் இது மிக மிகப் பொருந்தும்\nசிந்துக் கவிதைகள் வந்து மலா்ந்திடுமே\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nதிண்டுக்கல் தனபாலன் April 29, 2014 at 5:14 PM\nவரிகள் என்றும் பொருந்தும் ஐயா...\nஅம்பாளடியாள் வலைத்தளம் April 29, 2014 at 6:00 PM\nமரபுக் கவிதையால் மனம் தொட்ட ஐயனைத்\nதொடரும் பாக்கியம் கிட்டியதே புண்ணியம் எனக் கருதுகையில்\nஇடரும் வந்து சேருமோ சொல் இனிக்கும் கவிதை இங்கிருக்க \nவாழ��த்தும் வயது எனக்கில்லை ஐயா ஆதலால் எப்போதும் போல\nவலையுலக உறவுகள் உலகு முழுதும் நிரம்பி வழியும்போது, தனிமை ஏன் ஐயா வரப்போகிறது.\nகவிதை கண்டு மகிழ்ந்தேன் ஐயா\nமீள்பதிவும் நெஞ்சைவிட்டு மீளாமல் நிற்கிறது\nமீள்பதிவு என்றாலும் மீண்டும் ரசித்த பதிவு.\nதங்கள் சிறந்த பதிவை வரவேற்கிறேன்\nசிறப்பான பதிவுகள் தொடரட்டும் .வாழ்த்துக்கள்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nகாதல் கிறுக்கர்கள் பெருகிவிட்டார்-இளம் கன்னியர் பலரும் கருகிவிட்டார்\nகண்ணே இழந்து போனாலும் -வாழக் கருதியே உறுதியாய் இருந்தவளே பெண்ணே இறந்து போனாயே -காமப் பேயனால் இந்நிலை ஆனாயே பெண்ணே இறந்து போனாயே -காமப் பேயனால் இந்நிலை ஆனாயே\nமேதினி போற்றிடும் மேதினமே –உன் மேன்மைக்கே இணைக...\nஉள்ளத்தில் எழுகின்ற எண்ணம் தாமே –திரண்டு உருவாக,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2014/11/24/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-12-14T06:36:06Z", "digest": "sha1:LOJ3P4FHQ77R6DXQHRB6EYQMVQ4WCEET", "length": 9195, "nlines": 135, "source_domain": "hemgan.blog", "title": "சுட்டுணர்வு | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nசில வாரங்களுக்கு முன்னர் நான் வலைப்பதிவிட்ட “தர்மகீர்த்தியின் பரிசோதனை” கட்டுரை ஆங்கிலத்திலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டது ; அதில் வரும் pure sensation எனும் கலைச்சொல்லை தூய உணர்ச்சி என்ற உரிச்சொல்லாக மொழி பெயர்த்திர��ந்தேன். தூய உணர்ச்சி என்னும் சொல் முழுமையான திருப்தியை ஏற்படுத்தவில்லை. கொஞ்ச நேரம் யோசித்துப் பார்த்து அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விட்டேன். பிறகு கட்டுரையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி சிந்திக்க சரியான நேரம் அமையவில்லை.\nநேற்று ஒரு முகநூல் உரையாடலின் போது மணிமேகலையின் 29-ம் அத்தியாயத்தில் ஒன்றைத் தேட வேண்டியிருந்தது. எதையோ தேடும் போது முன்னர் தேடிக் கிடைக்காது போன பொருள் கண்ணுக்குத் தட்டுப்படுமே அது மாதிரி கீழ்க்கண்ட வரிகள் என் பார்வையில் பட்டன.\nஆதி சினேந்திர னளவை யிரண்டே\nஏதமில் பிரத்தியங் கருத்தள வென்னச்\nசுட்டுணர் வைப்பிரத் தியக்க மெனச்சொலி\nவிட்டனர் நாம சாதிக்குணக் கிரியைகள்\nமற்றவை யனுமா னத்துமடை யும்மென (29 : 47-51)\n“ஒரு பொருளின் பொருண்மை மட்டும் கண்டுணரும் உணர்வை காட்சியளவை என்று மேற்கொண்டு பிறராற் கொள்ளப்படும் பெயர், சாதி, குணம், தொழில் என்பவை கருத்தளவையிலும் அடங்கும் என அவற்றை இலக்கண மேற்கொள்ளாது நீக்கி விட்டனர்”\n– ஔவை.துரைசாமிப் பிள்ளை உரை\nPure sensation என்ற சொற்றொடரை சுட்டுணர்வு என்று மொழி பெயர்த்திருக்க வேண்டும் ; மணிமேகலை ஆசிரியர் வேறோர் இடத்திலும் சுட்டுணர்வை வரையறுத்திருக்கிறார்.\n“சுட்டுணர் வெனப்படுவது ஏனைப் பொருளுண்மை மாத்திரை காண்டல்” (26 : 61-62)\nசுட்டுணர்வு நிர்விகற்ப காட்சி ; நாம சாதிக் குணக்கிரியையின் வைத்து உணரும் உணர்வு சவிகற்பக் காட்சி. இவற்றை முறையே இந்திரிய ஞானம் என்றும் விசிட்ட ஞானமென்றும் கூறுவர். திக்நாகர் நாம சாதி முதலியவற்றை “பஞ்சவித கற்பனை” என்று குறிப்பிடுகிறார். சுட்டுணர்வென்பது சவிகற்ப காட்டிக்கு அடிப்படை ; சுட்டுணர்வு சவிகற்ப காட்சிக்கு வித்திடாவிடின் அது குறையுடையதாகும். இக்குறையை தருக்கவியல் நூலார் “பிரமாணாபாசங்கள்” எட்டனுள் ஒன்றாகக் குறிப்பிடுகின்றனர்.\n← கரணிய மெத்த சுத்தம் ’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nhemgan on ஆப்பிள் தோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/recipes/veg/tirunelveli-sodhi-recipe-007675.html", "date_download": "2018-12-14T05:34:39Z", "digest": "sha1:BMLN7W7DWMOUHBSIVODW7PJD3WH5BWLR", "length": 12239, "nlines": 151, "source_domain": "tamil.boldsky.com", "title": "திருநெல்வேலி சொதி | Tirunelveli Sodhi Recipe- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவ���ம்.\nபொதுவாக புதுமண தம்பதியர்களுக்கு திருநெல்வேலி ஜில்லாவில் செய்து கொடுக்கப்படும் பிரபலமான ஒரு ரெசிபி தான் சொதி. இது மிகவும் வித்தியாசமான சுவையுடன் தேங்காய் பால் மற்றும் நிறைய காய்கறிகள் சேர்த்து செய்யப்படும். சொல்லப்போனால் இது ஒரு ஆரோக்கியமான சமையல் என்றும் சொல்லலாம். ஏனெனில் இதில் காய்கறிகளை அதிகம் சேர்த்து செய்வதால், இதில் சத்துக்கள் அதிகம் இருக்கும்.\nசரி, இப்போது திருநெல்வேலி சொதி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா\nபச்சை பட்டாணி - 1/4 கப்\nஇஞ்சி - 2 இன்ச்\nபூண்டு - 5 பற்கள்\nபச்சை மிளகாய் - 5\nதேங்காய் - 1/2 மூடி (துருவியது)\nபொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1 சிட்டிகை\nநல்லெண்ணெய்/தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன் + 1/2 டீஸ்பூன்\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nவெந்தயம் - 1/4 டீஸ்பூன்\nஎலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்\nமுதலில் அனைத்து காய்கறிகளையும் நறுக்கிக் கொள்ள வேண்டும்.\nபின்னர் தேங்காயை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து அரைத்து, 1 கப் தேங்காய் பால் எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் மீண்டும் அதில் தண்ணீர் ஊற்றி, 1 கப் தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nபின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nபிறகு அதில் இஞ்சி, பூண்டு, வெந்தயம் சேர்த்து தாளித்து, பின் அதில் வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும்.\nபின் அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்கி, மிஞ்சுள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.\nஅடுத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, இரண்டாவது தேங்காய் பாலை ஊற்றி, 10 நிமிடம் காய்கறிகளை மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.\nபின் வதக்கி வைத்துள்ள பச்சை மிளகாயை, பொட்டுக்கடலையுடன் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.\nகாய்கறிகளானது நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை பேஸ்ட் சேர்த்து, தீயை குறைத்து, முதல் தேங்காய் பாலை ஊற்றி, 1-2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.\nகுழம்பானது கொதிக்க ஆரம்பித்ததும், அதனை இறக்கி, அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.\nஇறுதியில் சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குழம்புடன் சேர்த்தால், திருநெல்வேலி சொதி ரெடி\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது அவர்க இந்த குணம்தான்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nMar 5, 2015 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇது ரஜினி ஃபேன்ஸ்காக மட்டுமில்ல, ஹேட்டர்ஸ்க்குமான பதிவு\nபெருங்குடலில் புற்றுநோய் செல்களை உருவாக்கும் தினசரி உணவுகள் என்னென்ன...\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajith-fans-are-going-to-sound-on-social-networks/", "date_download": "2018-12-14T06:08:23Z", "digest": "sha1:AXVXMGIUPFCXE7QLJ425YMB32QKEKSV3", "length": 11848, "nlines": 141, "source_domain": "www.cinemapettai.com", "title": "சமூக வலைதளங்களில் ஓங்கி ஒலிக்கும் அஜித் ரசிகர்களின் இந்த சத்தம்..!!அஜித் காதுக்கு கேட்குமா..? - Cinemapettai", "raw_content": "\nHome News சமூக வலைதளங்களில் ஓங்கி ஒலிக்கும் அஜித் ரசிகர்களின் இந்த சத்தம்..\nசமூக வலைதளங்களில் ஓங்கி ஒலிக்கும் அஜித் ரசிகர்களின் இந்த சத்தம்..\n‘விவேகம்’ படம் வெளிவந்து பல கலவையான விமர்சனங்களை சந்தித்தது. சினிமா பிரபலங்கள் சிலர் எதிர்மறை விமர்சனங்கள் சொன்னவர்களை எதிர்த்து விமர்சனம் செய்தனர்.\nஉலகம் முழுவதும் வெளிவந்த இந்தப் படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தாலும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வசூல்மழை தான்.\nவிவேகம்’ படம் படு வேகமாக வசூலில் மாஸ் காட்டி வந்தது. எந்தப் படமும் செய்யாத சாதனையாக முதல் வாரத்தில் ரூபாய் 5.75 கோடியைச் சென்னையில் மட்டும் வசூலித்த��ள்ளது.ஆனாலும் ரசிகர்களுக்கு ஒரு சின்ன வருத்தம் உண்டு என்ன என்று பார்ப்போமா.\nஅஜித் தமிழ் சினிமாவை ஆளும் ஒரு உச்ச நட்சத்திரம். படத்தின் இயக்குனர் யார், நடிகை யார், இசையமைப்பாளர் யார் என்று எதிர்ப்பார்க்காமல் அஜித் என்ற தனிமனிதனுக்காக கூடும் கூட்டத்திற்கு அளவே இல்லை.\nஅதிகம் படித்தவை: தல அஜித் மனைவி ஷாலினி பாடிய பாடல். ஷேர் செய்யும் தல ரசிகர்கள்.\nஅந்த அளவிற்கு அஜித் திரையில் வந்தால் மட்டும் போதும் என்று நினைக்கும் ரசிகர்களை கூட ஒரு செய்தி புலம்பவிட்டது. அது வேறு ஒன்றுமில்லை அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் தான் மீண்டும் நடிக்கப்போகின்றார் என்பது தான் அந்த செய்தி.\nஇதை என்னை அறிந்தால், வேதாளம் தயாரிப்பாளர் ஐஸ்வர்யாவே உறுதிப்படுத்தினார், பல அஜித் ரசிகர்களும் சிவாவுடன் படம் இணைந்து செய்வது எங்களுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.\nஆனால், தொடர்ந்து அவருடனே கூட்டணி வைப்பது எங்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை தந்துள்ளது, மேலும், அஜித் தொடர்ந்து மசாலா படங்களில் தான் நடித்து வருகின்றார்.\nஅதிகம் படித்தவை: தமிழக விவசாயிகளுக்காக அஜித் ரசிகர்கள் செய்த நெஞ்சை நெகிழ வைக்கும் விஷயம் – விபரம் உள்ளே\nஅவர் என்னை அறிந்தால் போல் நடிக்க வேண்டும், பல இயக்குனர்களுடன் பணிபுரிய வேண்டும் என்பது தான் எங்களுடைய விருப்பம், இதெல்லாம் அஜித் காதிற்கு செல்லுமா என்று தெரியவில்லை.\nஇவை எங்கள் ஆதங்கம், மேலும் சால்ட் அண்ட் பெப்பர் லுக் போர் அடித்து விட்டது, மாற்றம் தேவை என பல அஜித் ரசிகர்கள் நேற்று டுவிட்டரில் கூறி வந்தனர். இதுமட்டுமின்றி சிவாவுடன் அஜித் 10 படங்கள் கூட இணைந்து பணியாற்றட்டும், ஆனால், ஒரு படம் இடைவேளி வேண்டும் என்றும் கூறினர்.\nஅது சரி என்ன தான் ரசிகர்கள் சொன்னாலும், அதை கேட்கும் மனநிலையில் அஜித் இருப்பாரா ஏனெனில் அவர் எடுப்பது தானே கடைசி முடிவு.\nவெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ .\nமண்ணின் மைந்தன், கடலின் அரசன் – Aquaman திரைவிமர்சனம்.\n200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.\nபூஜையுடன் தொடங்க இருக்கும் தல-59 படம் எப்பொழுது தெரியுமா.\nகாட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் புதிய ட்ரைலர் \nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா \nதென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/10122434/1011384/Love-Villupuram-Death.vpf", "date_download": "2018-12-14T04:55:49Z", "digest": "sha1:ZORKA245MBL2XR4WHRWC5CF7UIGPCGN7", "length": 15846, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "பிறந்த நாளன்று காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற காதலன் - அதிர்ச்சி சம்பவம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிறந்த நாளன்று காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற காதலன் - அதிர்ச்சி சம்பவம்\nமாற்றம் : அக்டோபர் 10, 2018, 12:25 PM\nமருத்துவக் கல்லூரி மாணவிக்கும், காவல்துறை ஊழியர் ஒருவருக்கும் முகநூலில் மலர்ந்த காதல் துப்பாக்கிச் சூட்டில் முடிந்துள்ள சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெர���ம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த கார்த்திக் வேல் என்பவர் தமிழ்நாடு பாதுகாப்பு பிரிவில் காவலராக சென்னையில் பணியாற்றி வந்துள்ளார்.\nஇவருக்கும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த, அன்னியூர் கிராமத்தை சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி சரஸ்வதிக்கும் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.\nசரஸ்வதியும் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வநதுள்ளார். இந்நிலையில் சரஸ்வதி தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக, சொந்த ஊரான அன்னியூர் கிராமத்திற்கு வந்துள்ளார்.\nஇதையடுத்து காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக காவலர் கார்த்திக்வேல்,கேக்குடன் காதலி வீட்டிற்கு சென்றுள்ளார். கதவை திறந்து காதலனை வரவேற்றது சரஸ்வதியின் குடும்பம்.\nபிறந்த நாள் கேக்கை பரிசளித்த கார்த்திக்வேல், சரஸ்வதியுடன் பேசியுள்ளார். ஏற்கெனவே இருவருக்கும் ஏதோ ஒரு வகையில் மனக்கசப்பு இருந்துவர, அதைச் சரிசெய்ய கார்த்திக்வேல் முயன்றுள்ளார் .\nஅந்த வாக்குவாதத்தில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சரஸ்வதியை சுட்டுக் கொன்ற கர்த்திக்வேல், தன்னையும் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nசரஸ்வதி செவிலியராக பணியாற்றி வந்தபோது, கார்த்திக்வேலுடன் மலர்ந்த காதல், மருத்துவ கல்லூரி மாணவியானவுடன் கருகத் தொடங்கியதாகத் தெரிகிறது.\nமருத்துவப் படிப்பில் சேர்ந்த சரஸ்வதி காதலை புறம்தள்ளி முழுக்க முழுக்க படிப்பில் கவனம் செலுத்தி வந்துள்ளார். ஆனால் கார்த்திக்வேல் தனது பழைய காதலை மருத்துவ மாணவியான சரஸ்வதியிடம் தேடத் துவங்க, இருவருக்குமான கசப்பு பெருகியுள்ளது. அந்த கசப்பு அவ்வப்போது வார்த்தைகளில் வெளிப்பட்டு இருவருக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇடைவெளியை சரிசெய்து, தனது பழைய காதலைப் புதுப்பித்துக் கொள்ள முடிவு செய்த கார்த்திக்வேல், சரஸ்வதியின் பிறந்தநாளான இன்று அதிகாலை அன்னியூருக்குச் சென்றுள்ளார். ஆனால் என்ன காரணத்தாலோ, பிறந்த நாள் கேக்குடன், துப்பாகியையும் எடுத்துச் சென்றுள்ளார் கார்த்திக். முதலில் வாழ்த்துச் சொன்னபோது, சரஸ்வதியின் பெற்றோர் அருகில் இருக்க, அடுத்து காதல் பற்றி கார்த்திக் பேச்செடுத்த நிலையில் அந்த பிறந்த நாள் வீடு, தன் அடையாளத்தை இழக்கத் துவங்கியது. இருவருக்குமிடையே நடந்த வாக்குவாதம், கண்முன் சரஸ்வதிக்கு நேரப் போகும் கொடூரம் இவற்றையெல்லாம் அறியாத சரஸ்வதியின் தந்தையும், சகோதரியும் இருவரையும் எப்படி சமாதானப்படுத்துவது என்று யோசித்தபோதுதான், துப்பாக்கி குண்டுகள் முழங்க, மகளின் உயிர் நொடியில் பறிபோனது. இன்னொரு குண்டு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல வந்த கார்த்திக் உயிரையும் பறித்தது.\nபிறந்த நாள் பாட்டு ஒலிக்க வேண்டிய அந்த வீட்டில் அழுகுரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியது. ஊரே அந்த வீட்டின் முன் திரள போலீஸும் வந்து விசாரணையைத் துவங்கியது. இருரின் உடல்களை மீட்ட போலீஸார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர். காதலராக மாறிய காவலர் தன் காதலிக்கு பிறந்த நாள் பரிசாக துப்பாக்கி குண்டுகளை வழங்கி விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முகநூலில் மலர்ந்த காதல் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகியுள்ளது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nராட்சத லாரி மூலம் கொண்டு செல்லப்பட்ட பெருமாள் சிலை மோதி வீடுகள், கடைகள் இடிந்தன\nமயிலம் அருகே ஒரே கல்லால் ஆன பெருமாள் சிலையை குறுகலான சந்துக்குள் கொண்டு வந்த‌தன் விளைவாக அங்கிருந்த வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.\nபழனி முருகன் சிலை முறைகேடு வழக்கு : \"விசாரணை அடுத்த வாரம் துவக்கம்\" - பொன்.மாணிக்கவேல்\nபழனி முருகன் கோயில் உற்சவர் சிலை முறைகேடு வழக்கு விசாரணையை மீண்டும் தொடரவுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.\nஇளைஞரை தாக்கி இரு சக்கர வாகனம் திருட்டு - 4 பேர் கைது\nசென்னை அருகே இளைஞரை தாக்கி இருசக்கர வாகனத்தை திருடிய, 4 பேரை போல���சார் கைது செய்தனர்\nகுடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனருக்கு தர்மஅடி\nதிருப்பூரில் இருந்து பழனி நோக்கி சென்ற அரசு பேருந்தை சகுனிபாளையத்தை சேர்ந்த சேனாபதி என்பவர் இயக்கியுள்ளார்.\nபாம்பன் ரயில் தூக்குபாலத்தில் பழுது : ரயில்வே மதுரை மண்டல கோட்ட மேலாளர் ஆய்வு\nராமேஸ்வரம் பாம்பன் ரயில் தூக்குப்பாலம் பழுதடைந்து ஒருவார காலம் கடந்த நிலையில் இன்னும் பழுது சரி செய்யப்படாததால், ராமேஸ்வரத்திற்கு வரும் அனைத்தும் ரயில்களும் மண்டபம் வரை மட்டுமே வந்து செல்கின்றன.\nபேராசிரியர்கள் சான்றுகளை திரும்ப வழங்க கோரி மனு : தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nபேராசிரியர்கள் சான்றுகளை திரும்ப வழங்க கோரி மனு : தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-30-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-14T06:19:32Z", "digest": "sha1:P5TJ3KMLP65L6MI67XMKY4JXRWVJASA4", "length": 9629, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "மட்டக்களப்பில் 30 இலட்சம் பெறுமதியான வனப்பகுதிகள் அழிப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் ஆபத்தில் உள்ளது – ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை எச்சரித்தார் பிரதமர் மே\nஇடைக்கால தடைக்கு எதிரான மனு: விசாரணை ஆரம்பம் (2ஆம் இணைப்பு)\nதென்னாபிரிக்க மண்ணில் அச்சமின்றி விளையாடுங்கள்: வீரர்களுக்கு சப்ராஸ் அறிவுரை\nவெற்றிகொண்டாட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள்\nமட்டக்களப்பில் 30 இலட்சம் பெறுமதியான வனப்பகுதிகள் அழிப்பு\nமட்டக்களப்பில் 30 இலட்சம் பெறுமதியான வனப்பகுதிகள் அழிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் சுமார் 30 இலட்சம் பெறுமதியான வனப் பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட வன அதிகாரி டபிள்யூ.எம்.எச். விஜயரட்ண தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, அரச வனங்களிலிருந்து சட்டவிரோதமாக மரங்களை வெட்டியமை தொடர்பாக 45 குற்றங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு, பெரியபுல்லுமலை மற்றும் வாழைச்சேனை ஆகிய வன வட்டார அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்போது இந்தக் குற்றச் செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஅதன்படி, குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 20 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nமட்டக்களப்பு வன வட்டாரப் பிரிவில் 18 குற்றங்களில் 13 சந்தேகநபர்களும், பெரியபுல்லுமலை வன வட்டாரப் பிரிவில் 18 குற்றங்களில் 3 சந்தேகநபர்களும், வாழைச்சேனை வன வட்டாரப் பிரிவில் 9 குற்றங்களில் 4 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த சந்தேகநபர்களுக்கு நீதிமன்;றம் 2 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்துள்ளதாகவும் குறித்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅபிவிருத்தி திட்டங்களை ஒரு வாரத்திற்குள் நிறைவுசெய்ய வேண்டும்: அரசாங்க அதிபர்\nமட்டக்களப்பின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான அறிக்கைகள் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்பாக ஜனாதிபத\nமண்முனைப்பற்று தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுவதாக குற்றச்சாட்டு\nமண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுவதாக பிரதேச சபையின் உறுப்பினர்களினால் கு\nபட்டிருப்பு வலயக் கல்வி பணிப்பாளராக ந.புள்ளநாயகம் தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார்\nமட்டக்களப்பு, பட்டிருப்பு வலயக் கல்வி பணிப்பாளராக ந.புள்ளநாயகம் தனது கடமையை இன்று(செவ்வாய்கிழமை) பொற\nகருணா மீது கூட்டமைப்பு வீண்பழி சுமத்துகிறது – தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி சாடல்\nவவுணதீவில் பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முர\nஇலங்கை செஞ்சிலுவைச் சங்கம் – மட்டக்களப்பு இளைஞர் அணிக்கான தேர்தல்\nஇலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்புக் கிளையின் இளைஞர் அணிக்கான தேர்தல் நேற்று (சனிக்கிழமை) அச்சங்க\nதென்னாபிரிக்க மண்ணில் அச்சமின்றி விளையாடுங்கள்: வீரர்களுக்கு சப்ராஸ் அறிவுரை\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் ஆபத்தில் உள்ளது – ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை எச்சரித்தார் பிரதமர் மே\nதொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம்\nயாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nசங்கராபுரத்தில் 5 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி \n2020ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண தொடரை நடத்துவதற்கான உரிமை பாகிஸ்தான் வசம்\nவிரக்தியின் புதிய கட்டத்தில் அமெரிக்க- கனேடிய உறவு\nடிஜுவானா எல்லை வேலியை தாண்டிய குடும்பத்தினர் கைது\nஆறு வருடகால காத்திருப்பு: நியூசிலாந்து மண்ணில் சாதிக்குமா இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailypcnews.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-12-14T06:35:09Z", "digest": "sha1:SNLO63LFAF5WZBEVIZM72OETOZ6UO33Q", "length": 12181, "nlines": 107, "source_domain": "dailypcnews.blogspot.com", "title": "PC News: எமக்கு வரும் முக்கிய மின்னஞ்சல்களை கணினியில் பாதுகாப்பாகச் சேமித்திட உதவிடும் மென்பொருள்", "raw_content": "\nஎமக்கு வரும் முக்கிய மின்னஞ்சல்களை கணினியில் பாதுகாப்பாகச் சேமித்திட உதவிடும் மென்பொருள்\nபொதுவாக இணைய வசதி உள்ள கணினியிலேயே மின்னஞ்சலைப்பயன் படுத்திட முடியும் இணைய வசதி இல்லாத சந்தப்பங்களிலோ அல்லது வேறு தேவைகளுக்காகவோ இவ்வாறான தேவைகள் ஏற்படலாம்.\nஇந்த மென்பொருளின் பெயர்தான் Zimbra Desktop என்பதாகும். இந்த 92 MB அளவுடைய மென்பொருளை Download செய்து நிறுவிக்கொள்வதன் மூலம் உங்கள் கணினியில் இணையம் இல்லாதபோதும் கூட நீங்கள் முதலில் இணையத்திலிருந்து சேமித்த மினஞ்சல்களை படிக்கலாம்.\nஇதன் எத்தற்காக எவ்வாறு பயன்படுத்துவதெனில் NetBrowsing Center இற்குச்சென்று குறைந்த நேரத்தில் மின்னஞ்சல் களை Pendrive இனுள் சேமித்து வீட்டில் பயன்படுத்தலாம்.\nமுக்கிய மின்னஞ்சல்களை Backup ஆக சேமித்துக்கொள்ளலாம்.\nதிண்டுக்கல் தனபாலன் March 9, 2012 at 12:23 PM\nRFID தகவல் தொடர்பாடல் ஒரு பார்வை\nஎமக்கு வரும் முக்கிய மின்னஞ்சல்களை கணினியில் பாதுக...\nஒரு கம்பியின் ஆரம்ப முனையில் எலக்ரோன்களைத் தள்ளினால் அடுத்துள்ள அணுக்கள் அவ்வெலக்ரோன்களைத் தள்ளிக்கொண்டே போகும். அதற்கு முதலில��� எலக்ரோன்களை...\nதொடர்பாடலை பிரதானமாக 2 வகைப்படுத்தலாம். Simplex - ஒரு வழி தொடர்பாடல் Duplex - இரு வழி தொடர்பாடல் Simplex பின்னூட்டல் அற்ற தொடர்பாடல் ஒரு...\nஓம்ஸ் விதி Ohm's Law\nஒரு நீர்த்தொட்டியில் 1000 லீட்டர் நீர் இருக்கிறது என வைத்துக்கொள்வோம் அதனைத்திறந்துவிட்டால் அவ்வளவு நீரும் அப்படியே வந்துவிடாது. ஒரு மணி ...\nஇணையத்தில் அதிவேகமாக வீடியோகளையும், மென்பொருட்களையும், MP3 களையும் Download செய்யக்கூடிய மென்பொருள் Internet Download Manager என்பது எல்லோரு...\nரெஸிஸ்ரரின் பதிப்பை வேண்டிய அளவில் மாற்றும் வசதியுடைய ரெஸிஸ்ரர்தான் பொட்டேன்சியோ ரெஸிஸ்ரர் ஆகும். இது ரேடியோவில் வால்யூம் கன்ரோல் , டொன் கன...\nகடந்த பதிவில் மின்சாரத்தின் அடிப்படை விடயங்கள் பற்றி பார்த்திருந்தோம். இனி மின்சாரம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது எனப்பார்க்கலாம். ம...\nவிரும்பிய எல்லா புரோக்கிராம்களையும் மிக வேகமாக திறக்கலாம்\nநாம் கணினியில் வேலை செய்துகொண்டிருக்கையில் வேறு தேவைகளுக்காக பல புரோக்கிராம்களை திறக்க நேரிடும் அவ்வாறான வேளையில் My computer மூலமாக அல்லது ...\nகணினி தொடர்பான பிரச்சினைகளும் அதற்கான காரணங்களும்\nகணினி தொடர்பான பிரச்சினைகளும் அதற்கான காரணங்களும் கணினியை On செய்ததும் கணினி On ஆகாமல் இருத்தல். காரணம்: கணினியில் இணைக்கப்பட்டிருக்கும்...\nபல்ப், மின்விசிறி, ரேடியோ, டிவி, மோட்டர் இவையெல்லாம் மின்சாதனங்களாகும். இச் சாதனங்கள் மின்தொடுப்பின் இரு முனைகளிலும் இணைக்கப்படுகின்றன.இவ் ...\nஇணையத்தில் அதிவேகமாக வீடியோகளையும், மென்பொருட்களையும், MP3 களையும் Download செய்யக்கூடிய மென்பொருள் Internet Download Manager என்பது எல்லோரு...\nஒரு கம்பியின் ஆரம்ப முனையில் எலக்ரோன்களைத் தள்ளினால் அடுத்துள்ள அணுக்கள் அவ்வெலக்ரோன்களைத் தள்ளிக்கொண்டே போகும். அதற்கு முதலில் எலக்ரோன்களை...\nஓம்ஸ் விதி Ohm's Law\nஒரு நீர்த்தொட்டியில் 1000 லீட்டர் நீர் இருக்கிறது என வைத்துக்கொள்வோம் அதனைத்திறந்துவிட்டால் அவ்வளவு நீரும் அப்படியே வந்துவிடாது. ஒரு மணி ...\nரெஸிஸ்ரரின் பதிப்பை வேண்டிய அளவில் மாற்றும் வசதியுடைய ரெஸிஸ்ரர்தான் பொட்டேன்சியோ ரெஸிஸ்ரர் ஆகும். இது ரேடியோவில் வால்யூம் கன்ரோல் , டொன் கன...\nதொடர்பாடலை பிரதானமாக 2 வகைப்படுத்தலாம். Simplex - ஒரு வழி தொடர்பாடல் Duplex - இரு வழி தொடர்பாடல் Simplex பின்னூட்டல் அற்��� தொடர்பாடல் ஒரு...\nநவீன இலத்திரனியல் இசை என்றால் என்ன\nஇ ப்பொழுதெல்லாம் யாரும் உண்மையான இசைக்கருவிகளை வைத்து இசை அமைப்பதில்லை. சொகுசான முறையில் கையில் எந்த ஒரு இசை கருவியும் இல்லாமல் கணிணி மூலம...\nவிண்டோஸ் கணினிகளில் கடவுச்சொற்கள் எவ்வாறு கையாளப்படுகின\nஇப்பதிவைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் பெரும்பாலும் விண்டோஸ் இயங்குதளத்தினையே பயன்படுத்துவீர்கள் என எண்ணுகிறேன் அதிலும் பெரும்பாலானவர்கள...\nகார்பன் ரெஸிஸ்ரர்கள் மிகவும் சிறிதாகவே இருக்கும். ஆனால் அவற்றின் மதிப்பு 10 கோடி ஓம்ஸ் வரை இருக்கும். இதில் \"கார்பன்\"(கரி) மிகவு...\nகையடக்க தொலைபேசியில் தமிழ் இணையத்தளங்கள்\nஉங்கள் கையடக்கத் தொலைபேசியில் தமிழ், சிங்கள, ஹிந்தி, மற்றும் ஏணைய மொழிகளில் அமைத்த எந்த இணையத்தளங்களையும் பார்வையிடுவதற்கு..... முதலில் ...\nகண்டக்டர் மின்சாரத்தை தன் வழியகச் செலுத்தும் சாதனங்கள் அனைத்தையும் \"கண்டக்டர்\" என்றும் \"கடத்தி\" என்றும் சொல்லப்படுகிறத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/73775/", "date_download": "2018-12-14T05:31:09Z", "digest": "sha1:NUZUGKFXR32BG5WOF45IDTKFIDL3ZZ6I", "length": 11198, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "பச்சிலைப் பள்ளி பிரதேச சபை தமிழரசு கட்சி வசம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபச்சிலைப் பள்ளி பிரதேச சபை தமிழரசு கட்சி வசம்\nகிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வசமாகியுள்ளது. இன்று(05) பிற்பகல் இரண்டு மணிக்கு பச்சிலைப் பள்ளி பிரதேச சபை மண்டபத்தில் வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது.\nமுன்னதாக தவிசாளர் தெரிவுக்கு கோரப்பட்டபோது இலங்கை தமிழரசு கட்சியின் சுப்பிரமணியம் சுரேன் தெரிவு செய்யப்பட்டார். மாற்றுத் தெரிவுகள் இருக்கிறதா என உள்ளுராட்சி ஆணையாளர் வினவிய போது கேடயச் சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் சுயேச்சைக் குழுவின் உறுப்பினர் ஈஸ்வரன் டயாழினி குறித்த தலைவர் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் அபிவிருத்திக்கும், மக்களின் நலன்களுக்கும் பொருத்தமற்றவர் எனவே தங்களது சுயேச்சை குழுவின் நான்கு உறுப்பினர்களும் குறித்த தெரிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அறிவித்தார்.\nபின்னர் ஏனைய��் தெரிவுகள் இல்லாத நிலையில் சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சி உறுப்பினர்களும் தவிசாளர் தெரிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காத காரணத்தினால் சுப்பிரமணியம் சுரேன் பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.\nஇதனை தொடர்ந்து உப தவிசாளர் தெரிவிலும் போட்டியின்றி தமிழரசுக் கட்சியின் முத்துகுமார் கஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்\nTagstamil tamil news ஈபிடிபி சிறிலங்கா சுதந்திர கட்சி தமிழரசு கட்சி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பச்சிலைப் பள்ளி பிரதேச சபை வசம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில். இனந்தெரியாத காய்ச்சல் – மாணவன் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்ல வேலை செய்பவர்களுக்கு பாராட்டுவிழா நடாத்துவது அவசியமானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண முன்பள்ளிகளின் கண்காட்சியும் கலாச்சார விழாவும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி இடை நிறுத்தம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.வரணிப் பகுதியில் கத்தி முனையில் மிரட்டி கொள்ளை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 58 ஆவது பட்டமளிப்பு விழாவும் சைவமாநாடும்\nசிங்கள குடியேற்றங்களுக்கு எதிராக முல்லையில் வடமாகாண சபை உறுப்பினர்கள் போராட்டம்\nசிங்கள குடியேற்றம் தொடர்ந்தால் சுதந்திர தமிழீழம் மலரும். – சிவாஜி.\nயாழில். இனந்தெரியாத காய்ச்சல் – மாணவன் உயிரிழப்பு December 14, 2018\nநல்ல வேலை செய்பவர்களுக்கு பாராட்டுவிழா நடாத்துவது அவசியமானது December 14, 2018\nவடமாகாண முன்பள்ளிகளின் கண்காட்சியும் கலாச்சார விழாவும் December 14, 2018\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி இடை நிறுத்தம் December 14, 2018\nயாழ்.வரணிப் பகுதியில் கத்தி முனையில் மிரட்டி கொள்ளை December 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும��� தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-12-14T05:32:47Z", "digest": "sha1:SII7BOI5GWLJAR2N3RQHUSFEFR7BXFP4", "length": 4064, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "களவு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் களவு யின் அர்த்தம்\n‘பத்திரிகையில் களவு, கொள்ளை, கொலை பற்றிய செய்திகள் இல்லாத நாளே இல்லை’\n(பழந்தமிழ் இலக்கியத்தில், அகப்பொருளில்) உறவினரும் ஊராரும் அறியாத, காதலர்களின் மறைவான உறவு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE", "date_download": "2018-12-14T05:32:49Z", "digest": "sha1:TRWGSF2KESX4BWW6DVRECFCICLPLX4U7", "length": 4098, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கிழம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங���கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கிழம் யின் அர்த்தம்\n‘குழந்தைகள்முதல் கிழங்கள்வரை படிக்கும் ஜனரஞ்சகப் பத்திரிகை’\n‘கிழ மாடுகளை வைத்துக்கொண்டு எப்படி வயலில் உழுவது\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diabetes/2018/world-diabetics-day-three-natural-remedy-for-diabetes-023441.html", "date_download": "2018-12-14T05:00:38Z", "digest": "sha1:NROBHLTTI3LJTZVZLJFMSYP3N7UVZQXK", "length": 18756, "nlines": 150, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த மூன்று பொருளையும் சாப்பிடுங்க... சர்க்கரை நோய் உங்களை நெருங்காது... | world diabetics day: three natural remedy for diabetes - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்த மூன்று பொருளையும் சாப்பிடுங்க... சர்க்கரை நோய் உங்களை நெருங்காது...\nஇந்த மூன்று பொருளையும் சாப்பிடுங்க... சர்க்கரை நோய் உங்களை நெருங்காது...\nஇன்று உலக சர்க்கரை நோய் தினம். உலக அளவில் இன்று அனைவரையும் அச்சுறுத்தும் விஷயமாக இருப்பது இந்த சர்க்கரை நோய் தான். ஏனென்றால் சர்க்கரை வந்துவிட்டாலே அடுத்தடுத்து ஒவ்வொரு நோயாக மாரடைப்பு வரை கொண்டு வந்து விட்டுவிடும்.\nசர்க்கரை நோயின் தலைமையிடமாகவே இந்திய மாறிவிட்டது என்று சொல்லுமளவுக்கு சர்க்கரை நோய் நம்மடைய நாட்டில் மிக வேகமாகப் பவிவிட்டது. சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றின் படி, கடந்த 20 வருடங்களில் கிட்டதட்ட 55 சதவீதம் சர்க்கரை நோயாளிகள் இந்தியாவில் மட்டும் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉலக அளவில் குறிப்பாக, இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் விகிதம் தாறுமாறாகப் பெருகியிருப்பதற்குக் காரணம் மாறிவிட்ட வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் மற்றும் உணவு முறைகள் தான்.\nஎன்னதான் மாத்திரை, மருந்துகள் என தினமும் எடுத்துக் கொண்டாலும் அவை சர்க்கரையைக் கட்டுக்குள் தான் வைத்திருக்குமே ஒழிய தீர்க்காது.\nMOST READ: கல்லீரல் கொழுப்பையும் வீக்கத்தையும் கரைக்கும் அற்புத பழம்... எப��படி சாப்பிட வேண்டும்\nஅதேபோல், அந்த மருந்துகள் யாவும் சர்க்கரை நோய் வந்தபின்பு செய்யும் சிகிச்சைகள். ஆனால் வருவதற்கு முன்னாலே கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமென்றால், அதற்கு உணவு முறை மூலம் தான் தீர்வு காண முடியும். சர்க்கரையை கட்டுக்குள் வைக்க நம்முடைய முன்னோர்கள் ஏராளமான உணவுமுறைகளை பின்பற்றி வந்துள்ளனர். அதில் மிக முக்கியமான ஒரு பொருள் பூண்டு. இன்று உணவில் பூண்டு இருந்தால் நாம் ஒதுக்கிவிடுகிறோம். ஆனால் பூண்டை கீழ்வருமாறு செய்து சாப்பிட்டால் சர்க்கரை இல்லாதவர்களின் பக்கம் அண்டாது. சர்க்கரை ஏற்களவே இருந்தால் கட்டுக்குள் வரும்.\nபூண்டு பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு உணவுப் பொருள் ஆகும். தினமும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வது பல்வேறு விதங்களில் நமக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தருகிறது. இதற்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் பூண்டை எப்படி பயன்படுத்தினால் என்னென்ன பலன்களைப் பெறலாம் என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதிலும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த பூண்டு எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இங்கே பார்க்கலாம்.\nபூண்டு பல் 10 தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு கப் பாலில் போட்டு பூண்டு ஓரளவு வேகும்வரை பாலைக் காய்ச்சினால் பூண்டு வெந்து பாலிலேயே கரைந்து விடும். பின் அந்த பால் வெதுவெதுப்பான பின், தினமும் தூங்கச் செல்லும்முன் குடிக்க வேண்டும்.\nபூண்டின் குணம் பாலில் இறங்கியதும் பால் லேசான கசப்புத் தன்மையுடன் இருக்கும். அதுதான் உங்கள் ரத்த சர்க்கரை கட்டுக்குள் வைக்க உதவும்.\nஇந்த பூண்டு பாலை சிறுவர்களுக்குக் கொடுப்பதாக இருந்தால், கசப்பாக அவர்களால் குடிக்க முடியாது. ஆனால் சர்க்கரை சேர்க்கக் கூடாது. அதற்கு பதிலாக பனங்கற்கண்டு சிறிதளவு கலந்து கொடுக்கலாம்.\nMOST READ: கணுக்கால் சுளுக்கிடுச்சா இத செய்ங்க... உடனே சரியாகிடும்...\nசர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளை சர்க்கரையை கனவிலும் நினைத்துப் பார்க்கக் கூடாது. அதற்கு பதிலாக பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பளை வெல்லம், பனங்கற்கண்டு ஆகியவற்றை சிறிய அளவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்த பூண்டு வேகவைத்த பாலை தினமும் குடித்து வந்தால் சர்க்கரை நோய் மட்டுமல்லாது, மன அழுத்தம் மற்றும் உயர் ��த்த அழுத்தமும் குணமாகும்.\nஇஞ்சி டீ கேள்விப்பட்டிருப்பீர்கள். அதேபோலத் தான் பூண்டு டீயும். ஆனால் இதில் இஞ்சியும் சேர்க்க வேண்டும்.\nபூண்டு பால் தயாரிப்பதைப் போலவே பூண்டுக்கு பதிலாக வெந்தயத்தை ஊறவைத்தும் சேர்த்துக் காய்ச்சி குடிக்கலாம். இந்த வெந்தயப் பால் ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைக் கொடுக்கும்.\nMOST READ: எடை குறைக்க டயட்டில் இருப்பவர்கள் பானிபூரி சாப்பிடலாமா\nநாட்டு மருந்து கடைகளில் கருஞ்சீரகம் கிடைக்கும். அதை கால் கிலோ அளவுக்கு வாங்கிக் கொள்ளுங்கள். அதில் சின்ன சின்ன கல், தூசி இருக்கும். அதனால் இதை நன்கு தண்ணீர் விட்டு, அலசிக் கொண்டு அதை வெயிலில் வைத்து காய வைத்துக் கொள்ளுங்கள். நன்கு காய்ந்ததும் மிக்சியில் போட்டு நன்கு பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை காலை மற்றும் இரவு உணவுக்குப் பின் இரண்டு ஸ்பூன் அளவுக்கு எடுத்து வாயில் போட்டுக் கொண்டு, அதன்பின் ஒரு கிளாஸ் வெந்நீர் குடித்துவிட வேண்டும்.\nஇந்த பொடியை சாப்பிட்ட பின்பும், வெந்நீர் குடிப்பது மிக மிக அவசியம். இந்த முறையை தொடர ஆரம்பிக்கும் முன் ஒருமுறை உங்களுடைய ரத்த சர்கு்கரை அளவைப் பரிசோதியுங்கள். இந்த பொடியை ஒரு மாதம் சாப்பிட்ட பின், மீண்டும் சோதனை செய்யுங்கள். உங்களுடைய ரத்த சர்க்கரை அளவில் உண்டாகியிருக்கும் மாற்றத்தை நீங்களே நன்கு உணர்வீர்கள்.\nஇந்த உலக சர்க்கரை நோய் தினத்தில் இருந்தாவது சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வைப் பெறுங்கள். உங்களுடைய உணவு மற்றும் வாழ்க்கை முறையை ஆரோக்கியமானதாக மாற்றுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது அவர்க இந்த குணம்தான்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி ��ைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nதூங்கி எழுந்ததும் ஒரு ஸ்பூன் நெய்யை முகத்துல தேய்ச்சுக்கோங்க... எதுக்குனு தெரியுமா\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nஇந்த இடங்களில் அரிப்பது உங்களுக்கு மோசமான நோய்கள் உள்ளதற்கான அறிகுறிகளாகும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/students-will-get-delhi-university-certificates-from-interne-001449.html", "date_download": "2018-12-14T06:36:21Z", "digest": "sha1:C7IRV534IXAJCP4KJFYJPWGNYFKUZDDN", "length": 9236, "nlines": 91, "source_domain": "tamil.careerindia.com", "title": "டெல்லி பல்கலை.யில் புதுமை...!! இன்டர்நெட் மூலம் இனி சான்றிதழ் பெறலாம்...!! | students will get Delhi University certificates from internet - Tamil Careerindia", "raw_content": "\n» டெல்லி பல்கலை.யில் புதுமை... இன்டர்நெட் மூலம் இனி சான்றிதழ் பெறலாம்...\n இன்டர்நெட் மூலம் இனி சான்றிதழ் பெறலாம்...\nடெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் இன்டர்நெட் மூலம் மதிப்பெண் சான்றிதழ், பட்டச் சான்றிதழ்கள் வழங்கும் முறை ஜூலை 1-ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nஇதற்கான அறிவிப்பை டெல்லி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.\nஇது குறித்து பல்கலை.யின் தேர்வுகள் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: டெல்லி பல்கலைக்கழகத்தில் இருந்து மதிப்பெண், இடம் பெயர்வு, பட்டச் சான்றிதழ்கள் பெறுவது இதுவரை ஒரு கடினமான நடைமுறையாக இருந்து வருகிறது. இந்நிலையில், இது போன்ற சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் மாணவர்கள் சான்றிதழ்களைப் பல்கலைக்கழகத்தின் இணையதளம் மூலம் பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.\nஅதன்படி, வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் தங்களது பட்டச் சான்றிதழ்கள், மதிப்பெண் சான்றிதழ், இடம் பெயர்வு சான்றிதழ்கள், சான்றளிப்புகள், எழுத்துப் படிகள் ஆகியவற்றை பெறுவதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியும் என்றார் அவர்.\nஇந்த நடைமுறையின் மூலம் இந்தியாவிலேயே இத்தகைய வசதியை ஏற்படுத்திய முதல் பல்கலைக்கழகமாக டெல்லி பல்கலைக்கழகம் அமையும்.\nரூ.1 லட்சம் ஊதியத்தில் வேளாண்மைப் பல்கலையில் வேலை வாய்ப்பு\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு ���ிரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசிஏ பட்டதாரிகளுக்கு வங்கியில் வேலை வாய்ப்பு..\nஇனி பெண்களுக்கு இலவசக் கல்வி - கர்நாடக முதலமைச்சர் அதிரடி\nரூ.1.15 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/senior-congress-leader-jaffer-sheriff-is-no-more-335102.html", "date_download": "2018-12-14T05:01:56Z", "digest": "sha1:IJUTO7DZHLXHGKBAKHMHNLSVFIC5DYGA", "length": 24627, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "அகலமாக விரிந்த இந்திய ரயில்வே.. மறக்க முடியாத ஜாபர் ஷெரீப்! | Senior Congress leader Jaffer Sheriff is no more - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஅகலமாக விரிந்த இந்திய ரயில்வே.. மறக்க முடியாத ஜாபர் ஷெரீப்\nஅகலமாக விரிந்த இந்திய ரயில்வே.. மறக்க முடியாத ஜாபர் ஷெரீப்\nசெ��்னை: கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜாஃபர் ஷெரீஃப் நவம்பர் 25 ம் தேதி பெங்களூர் மருத்துவமனை ஒன்றில் காலமானார். இருதய கோளாறால் பல ஆண்டுகளாக பாதிக்கப் பட்டிருந்த ஜாஃபர் ஷெரீஃப், மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 85.\n1995 ம் ஆண்டே அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார் ஜாஃபர் ஷெரீஃப். மூன்று முறை மத்திய அமைச்சராக, மூன்று பிரதமர்களுடன் – இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, பி.வி. நரசிம்ம ராவ் – பணியாற்றிருக்கிறார்.\nஅறுபது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பொது வாழ்க்கைக்கு சொந்தக் காரராக இருந்தவர் ஜாஃபர் ஷெரீஃப். ஆனால் அவர் வெளியுலகிற்கு 1969 ம் ஆண்டுதான் தெரிய வந்தார். 1969 ல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான கர்நாடகத்தை சேர்ந்த நிஜலிங்கப்பா, தமிழகத்தை சேர்ந்த கே.காமராஜ் உள்ளிட்டோர் இந்திரா காந்தியின் எதேச்சாதிகார போக்கு பிடிக்காமல் காங்கிரசிலிருந்து வெளியேறி தனியாக கட்சி தொடங்கினர். அதற்கு காங்கிரஸ் (ஓ) (அதாவது, பழைய காங்கிரஸ் (old Congress) என்று பெயர்.\nஅப்போது நிஜலிங்கப்பாவின் கார் டிரைவராக இருந்தவர் தான் ஜாஃபர் ஷெரீஃப். ஒரு நாள் நிஜலிங்கப்பா பயணம் செய்த காரை ஓட்டிச் சென்ற ஜாஃபர் ஷெரீஃப், நிஜலிங்கப்பா அன்றைய இரவு முக்கியமான முடிவை எடுக்கப் போகிறார் என்பதை நிஜலிங்கப்பா காரில் அவருடன் பயணித்துக் கொண்டிருந்த வேறு ஒரு மூத்த காங்கிரஸ் தலைவருடன் பேசியதை கேட்டார். உடனடியாக அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு ஜாஃபர் ஷெரீஃப் இந்த தகவலை, இந்திரா காந்திக்கு நெருக்கமான சிலர் மூலம் சொல்லி அனுப்பி விட்டார். அதற்கு பிரதியுபகாரமாக 1971 மக்களைவை தேர்தலில் ஜாஃபர் ஷெரீஃப் புக்கு இந்திரா காந்தி எம்.பி சீட் கொடுத்தார். அதில் வென்று மக்களவை எம்.பி ஆனார் ஷெரீஃப்.\nஅதன் பின்னர் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அமைச்சரைவையில் மத்திய இணை அமைச்சராக பதவி வகித்தார். 1991 - 1995 ம் ஆண்டில் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக இருந்தார். இந்த காலகட்டத்தில் இந்தியா முழுவதும் மீட்டர் கேஜ் பாதைகளாக இருந்த ரயில் பாதைகளை பெரியளவில�� பிராடு கேஜ் பாதைகளாக மாற்ற முக்கிய பங்காற்றியவர் ஜாஃபர் ஷெரீஃப். சில நேரங்களில் ஜாஃபர் ஷெரீஃபின் முரண்பாடுகள் ஆச்சரியமானதாக இருந்திருக்கின்றன. உதராணத்திற்கு, ஆர்எஸ்எஸ் அமைப்பை பற்றியும், ஆர்எஸ்எஸ்ஸூடன் அவருக்கிருந்த அவரது உறவையும் சொல்லலாம். சில மாதங்களுக்கு முன்பு குடியரசு தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தவருமான பிரணாப் முகர்ஜி, ஆர்எஸ்எஸ் அழைப்பை ஏற்று, ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமையகமான, மஹாராஷ்டிராவில் இருக்கும் நாக்பூர் சென்றார். அங்கு ஆர்எஸ்எஸ் தொண்டர்களிடம் உரையாற்றினார். இதனை கடுமையாக எதிர்த்து ஒரு அறிக்கை வெளியிட்டார் ஜாஃபர் ஷெரீஃப்.\nஅதில் ஷெரீஃப் இப்படி கூறியிருந்தார்; ‘'பிரணாப் முகர்ஜி ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்துக்கு போவது ஆச்சரியமாக இருக்கிறது, அதிர்ச்சியாக இருக்கிறது. தன்னுடைய வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ் காரராக இருந்தவர்தான் பிரணாப் முகர்ஜி. திடீரென்று ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்துக்கு போகிறார் பிரணாப் முகர்ஜி. தன்னுடைய இந்த முடிவு பற்றி பிரணாப் முகர்ஜி யாருடனும் விவாதிக்கவில்லை. திடீரென்று ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் போகிறார். நான் ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் (ஆர்எஸ்எஸ்) சங்க பரிவாரத்தை பற்றி, மத்திய அமைச்சராகவும், காங்கிரஸ் மூத்த தலைவராகவும் இருக்கும் காலகட்டங்களில் பிரணாப் முகர்ஜி கீழ்கண்டவாறு பேசியதை, அதாவது, ‘ஆர்எஸ்எஸ் மோசமான ஒரு அமைப்பு, அடிப்படையில் மதவாத அமைப்பு. ஆர்எஸ்எஸ் அடிப்படையில் ஒரு தேச விரோத அமைப்பு மற்றும் தேசபக்தி இல்லாத அமைப்பு' என்று பிரணாப் முகர்ஜி கூறிய கருத்துக்களை ஏற்றுக் கொள்ளுகிறீர்களா'' என்று கேட்டிருந்தார். இதற்கு பிரணாப் முகர்ஜியும் பதில் சொல்லவில்லை. ஆர்எஸ்எஸ் ஸூம் பதில் சொல்லவில்லை.\nஇதில் சுவாரஸ்யமான விஷயம். இதே ஜாஃபர் ஷெரீஃப் தான் 2017 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரதமர் நரேந்திர மோடி க்கு எழுதிய ஒரு கடிதத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பின தலைவர் மோஹன் பகவத்தை இந்தியாவின் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு நீங்கள் (மோடி) முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதற்கடுத்து இது பற்றி ஜாஃபர் ஷெரீஃப் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறும் போத��� ‘'மோஹன் பகவத் ஒரு தத்துவத்தின் பிரதிநிதியாக இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் நான் கருதுவது என்னவென்றால் எவரும் மோஹன் பகவத்திடம் தவறு எதையும் காண முடியாது. முஸ்லீம்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையின மக்களும், மோஹன் பகவத்தை பார்த்து அச்சப்பட தேவையில்லை, அவரைப் பற்றிய எத்தகைய நம்பிக்கையற்ற உணர்வையும் கொள்ளத் தேவையில்லை'' என்று கூறியிருந்தார்.\n2009 ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார் ஜாஃபர் ஷெரீஃப். ஆனால் காங்கிரஸ் கட்சி அவருக்கு டிக்கெட் தரவில்லை. இதனால் கோபமடைந்திருந்த ஷெரீஃப்புக்கு 2014 மக்களவை தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிட வாய்ப்பு தரவில்லை. இது ஜாஃபர் ஷெரீஃப் பின் கோபத்தை மேலும் வளர்த்தது. அதனது வெளிப்பாடுதான் 2017 ஏப்ரலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோஹன் பகவத்தை குடியரசு தலைவராக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதும் அளவுக்கு கொண்டு சென்றது. ஜாஃபர் ஷெரீப் பின் அரசியல், குறிப்பாக அவரது வாழ்நாளின் கடைசி நாட்களில் அவரது அரசியல் எப்படிபட்டதாக இருந்தாலும், இந்திய ரயில்வே துறையில் அவர் கொண்டு வந்த முன்னேற்றங்களும், குறிப்பாக பெரியளவுக்கு நாட்டின் ரயில்வே பாதைகளை மீட்டர் கேஜ் களில் இருந்து பிராட் கேஜ் களாக மாற்றுவதில் செய்த சாதனைகளும் என்றென்றும் நினைவு கூறப்படும். இதில் எவருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது என்பதுதான் தற்போதய நிதர்சனம்.\nமேலும் சென்னை செய்திகள்View All\nசெந்தில் பாலாஜியே கிளம்பி விட்டார்.. என்னாக போகிறது அமமுக\nமாஸ் கூட்டம்.. பஸ்ஸில் வந்த 1500 பேர்.. திமுகவில் இணையும் செந்தில்பாலாஜியின் பெரும் படை\nPhethai Storm: பேய்ட்டி புயல் சென்னையை தாக்குமா வானிலை மையம் என்ன சொல்கிறது\nஇன்று திமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி.. ஆதரவாளர்களும் இணைய முடிவு.. பேரதிர்ச்சியில் டிடிவி\nPhethai: பேய்ட்டி புயல் இன்று வலுப்பெறும்.. தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம்\nவெளியில் போங்க.. வானத்தைப் பாருங்க.. விண்கல் பொழிவை ரசிங்க\nபிரிந்தவர்கள் மீண்டும் வாருங்கள்.. அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அழைப்பு\nஅன்புத் தமிழக மக்களே, அருமை புதுவை மக்களே... மழை வரப் போகுதுய்யா.. ரெடியா\nகவுசல்யா தம்பதிக்கு விருந்து கொடுத்து உபசரித்த வன்னி அரசு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncongress karnataka jaffer sharief mohan bhagawat மோகன் பகவத் ஜாபர் ஷெரீப் காங்கிரஸ் பெங்களூரு கர்நாடகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/25_2.html", "date_download": "2018-12-14T04:56:35Z", "digest": "sha1:VFRDBQIUKNXUWQSAZAXSG244I5TUEICO", "length": 15516, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "மைத்திரி சந்திரிக்காவின் முடிவை எடுத்தாரா? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மைத்திரி சந்திரிக்காவின் முடிவை எடுத்தாரா\nமைத்திரி சந்திரிக்காவின் முடிவை எடுத்தாரா\nகடந்த 2015ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நல்லாட்சியை ஏற்படுத்தியிருந்தனர்.\nநல்லாட்சி அரசாங்கமானது முழுமையாக நான்கு வருடங்களை கடந்திராத நிலையில், ஜனாதிபதி மைத்திரி, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது கொண்ட அதிருப்தி நிலையால் கடந்த மாதம் 26ஆம் திகதி புதிய பிரதமராக முன்னாள் ஜனாபதி மகிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமித்ததுடன், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையை கலைத்தார்.\nஇந்நிலையில், இதேபோன்றதான ஒரு சூழல் கடந்த காலத்திலும் இடம்பெற்றுள்ளமை இங்கு வலியுறுத்தவேண்டியது.\n2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆட்சிப்பீடத்தில் இருந்த முன்னாள் ஜனாபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அப்போதும் பிரதமராகவிருந்த ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து அகற்றி இதேபோன்றதான அரசியல் மாற்றம் ஒன்றினை செய்திருந்தார்.\nஇது தொடர்பில் அரச ஊடுகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nஅரச ஊடகம் தெரிவித்திருக்கும் செய்தியில்,\n1994ஆம் ஆண்டு அமோக மக்கள் ஆதரவை பெற்று இந்த நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையுடன் நாட்டை ஆட்சி செய்தவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க.\nஎனினும் இவரது அரசியல் செல்வாக்கு 2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெகுவாக ஆட்டம் காணத் தொடங்கியது.\nஅவர் ஜனாதிபதியாக இருக்கும்போதே, நாட்டின் பிரதமராக வரும் வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கவிற்கு கிடைத்தது.\nஅத்தகைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவியாக இருக்கும் சந்திரிக்காவிடம் இருக்கும் பின்னணியில், அதற்கு எதிர்மாறான கொள்கையை கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருப்பதென்பது அதுவரை நாடு கண்டிராத ஒரு அதிசய நிகழ்வாக இருந்தது.\nஎனினும் காலப்போக்கில் இருவராலும் குறித்த ஆட்சியை ஆரம்பத்தில் இருந்ததுபோல கொண்டு செல்லமுடியாத ஒரு சூழல் ஏற்பட்டது.\nஇந்நிலையில், வெளிநாட்டிற்கு சென்றிருந்த ரணில் விக்ரமசிங்க, திரும்பி வரும்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.\nரணில் விக்ரமசிங்கவின் பிரதமர் பதவியும், அரசாங்கத்தையும் அவர் தலைமையிலான அமைச்சரவையையும் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா கலைத்திருந்தமை வெளிச்சத்திற்கு வந்தது.\nநிறைவேற்று அதிகாரத்தை கொண்ட சந்திரிக்கா தான்தோன்றித்தனமாகவும் ஜனநாயகத்திற்கு எதிராகவும், செயற்பட்டிருப்பதன் மூலம் சந்திரிக்க இந்த நாட்டை ஏகாதிபத்தியத்தை நோக்கி இட்டுச் செல்கின்றார் என்ற குற்றச்சாட்டை பதவி இழந்த பிரதமரான ரணில் விக்ரமசிங்க முன்வைத்தார்.\nஅதற்கு பதிலளிக்கும் விதமாக 2004ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி வெளிவந்த சர்வதேச டைம்ஸ் சஞ்சிகைக்கு, அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா கருத்துத் தெரிவிக்கும்போது,\n“என்னை பதிவியில் இருந்து துறத்துவதே ரணிலின் எண்ணம், என்னை வீழ்த்திவிட்டு ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதே அவரின் குறிக்கோள்.\nஇணை அரசாங்கத்தில் ஏற்பட்ட முழுமையான பிளவு காரணமாகவே, தேர்தல் ஒன்றை நடாத்த நான் பலவந்தப்படுத்தப்பட்டேன், பிரதமர் ரணில் எனக்குத் தொல்லைக்கொடுத்து என்னை பதவியில் இருந்து துறத்தவேண்டும் என்ற முடிவை எடுத்திருந்தார்.\nஅனைவரையும் பைத்தியக்காரர்களாக ஆக்கிய அவர் எல்லாம் நல்லபடியாவே நடக்கின்றது எனக்கூறிக்கொண்டு, மக்களையும் ஜனாதிபதியாகிய என்னையும் அவரது அமைச்சரவையில் இருந்த பலரையும் ஏமாற்றியே விடுதலைப்புலிகளுடன் இரகசிய ஒப்பந்தத்தில் ஈடுபட்டார்.\nஅவரின் நிர்வாகத்தின் கீழ் பாரிய ஊழல்களும் ஏற்பட்டன, அத்தோடு அவரின் இந்த செயற்பாடுகளால் நாட்டிற்கு என்ன நடக்கப்போகின்றது என்பது தொடர்பில் அவருக்கு அக்கறை இல்லை.\nஇதனால் இதற்கு மேலும் தொடர முடியாது என்ற நிலை வந்தவுடன் என்னிடம் இருந்த ஒரே தீர்வு மக்கள் ஆணையை கேட்பது” என தெரிவித்திருந்தார்.\nஇலங்கையில் அரசியல் கொடுமையானது சிலருக்கு அது விளையாட்டு, மிகவும் கீழ்த்தரமான அழுக்கான நிலையே இன்று அரசியலில் காணப்படுகின்றது.\nபண்பு மிக்கவர்கள் இனிமேலும் இந்த அரசியலில் வந்து சேரமாட்டார்கள், எப்போது இந்த சாக்கடை அரசியலில் இருந்து வெளியேறப் போகின்றோம் என்ற கனவையே நான் கண்டு கொண்டிருக்கின்றேன் எனவும் அப்போது சுட்டியிருந்தார்.\nஇன்று ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்திருக்கும் இதே முடிவுகளையே இன்றைக்கு 14வருடங்களுக்கு முன்பாக எடுத்திருக்கும் சந்திரிக்கா தற்போது, ரணில் விக்ரமசிங்கவிற்காக முதலை கண்ணீர் வடிப்பது அவரே கூறும் சாக்கடை அரசியல் அன்றி வேறு என்ன, என குறிப்பிடப்பட்டுள்ளது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flixwood.com/kalyan-jhonvijay-sinmai/", "date_download": "2018-12-14T05:54:31Z", "digest": "sha1:YPT7JRYJZBQCAG4US7UYV66CYR5LSFJ5", "length": 8030, "nlines": 118, "source_domain": "flixwood.com", "title": "பாலியல் புகார் - கல்யாண்,ஜான் விஜய் மீது குற்றச்சாட்டு - FLIXWOOD", "raw_content": "\nபாலியல் புகார் – கல்யாண்,ஜான் விஜய் மீது குற்றச்சாட்டு\nபாலியல் புகார் – கல்யாண்,ஜான் விஜய் மீது குற்றச்சாட்டு\nஇலங்கையை சேர்ந்த பெண் ஒருவரும் பெயர��� குறிப்பிடாமல், நடன இயக்குனரும் கல்லூரி வாசல், சிட்டிசன், வா டீல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள வில்லன் நடிகருமான கல்யாண் பாலியல் தொல்லை கொடுத்த விவரத்தை அனுப்பி உள்ளார்.\nஅதை சின்மயி டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அதில் இலங்கை பெண் கூறியிருப்பதாவது:-\n“நான் இப்போது கொழும்பில் வசிக்கிறேன். எனக்கு நடனம் பிடிக்கும். தமிழ் சினிமாவில் டான்சராகும் ஆசையில் 2010-ல் சென்னை வந்தேன். டான்ஸ் மாஸ்டர் கல்யாணை சந்தித்து அவருடன் நடனம் ஆடினேன். அப்போது அவர் என்னை கண்ட இடத்தில் தொட்டார். உடனே ஆடுவதை நிறுத்தி விட்டேன்.\nஎனது போன் நம்பரை வாங்கி அன்று இரவே போன் செய்தார். அவருக்கு உதவியாளராக இருக்க வேண்டுமானால் அவரோடு படுக்க வேண்டும் என்றார். நான் அதிர்ந்துபோனேன். எனது கனவுகள் சிதைந்து போனதை உணர்ந்தேன். திறமையை மட்டும் நம்பி சினிமாவில் இருக்க முடியாது என்று உணர்ந்து இலங்கைக்கே திரும்பி விட்டேன்.”\nஇதுபோல் கபாலி, சாமி-2, ராவணன், கோ உள்பட பல படங்களில் நடித்துள்ள வில்லன் நடிகர் ஜான் விஜய் மீது ஒரு பெண் தெரிவித்துள்ள பாலியல் புகாரை பெங்களூருவை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் சந்தியா மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஒரு பண்ணை வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் ஜான் விஜய் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்றும், அவரை மற்ற பெண்கள் துணையுடன் விரட்டினேன் என்றும் அந்த பெண் கூறியுள்ளார்.\nவிருந்தில் தடை செய்யப்பட்ட கொகைன் போதைப்பொருள் தாராளமாக பயன்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டை ஜான் விஜய் மறுத்துள்ளார். இந்த புகார்கள் தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.\n“அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும் அவருடன் நடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்”-ஹன்சிகா\nஅஜித்தை இன்ஸ்டாகிராமில் புகழ்ந்த விஜய்யின் மகன்\nடுவிட்டரை கலக்கும் ஆரவ் , ஓவியா காதல் டுவிட்கள் \nகூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் – முதலிடம் பிடித்த பிரியா வாரியர்\nலண்டன் ஐரா விருது பெற்ற நடிகர் விஜய் – ரசிகர்கள் கொண்டாட்டம்\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி\nடுவிட்டரை கலக்கும் ஆரவ் , ஓவியா காதல் டுவிட்கள் \nபிக் பாஸ் லவ் ஜோடி ஆரவும் ஓவியாவ��ம்...\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி\nகாமிக் உலகின் வித்தகரான மார்வல் ஸ்டான் லீ\nதமிழுக்கு பெருமை சேர்த்த சிவாஜி\nஇளையராஜா இசையமைக்க வெறுத்த படங்கள்\nஉலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் \nசூப்பர் சூப்பர்\t5 ( 50 % )\nநல்லா இருக்கு நல்லா இருக்கு\t3 ( 30 % )\nபரவாயில்ல பரவாயில்ல\t2 ( 20 % )\nமொக்க மொக்க\t0 ( 0 % )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalyanje.blogspot.com/2012/02/", "date_download": "2018-12-14T06:25:17Z", "digest": "sha1:2NDK5QXRSMFNQYFJSMCXXQG7RS73AYYP", "length": 19116, "nlines": 55, "source_domain": "kalyanje.blogspot.com", "title": "உதயம்: February 2012", "raw_content": "\nராஜா சார் என்று தமிழ் சினிமா உலகில் மிக மரியாதையோடு அழைக்கப்படும் இளையராஜாவின் ஒரு சில படங்களில் ஒரு உதவி இயக்குனராக எண்பதுகளில் நான் பணிபுரிந்த நாட்கள் மிக இனிமையானவை. அவரது இசைக் கோர்ப்பில் ஒரு பாடல் முழுமை பெறுவதை மிக அருகிலிருந்து அடிக்கடி பார்த்தும் கேட்டும் ரசித்தவன்.\nபிரசாத் ஸ்டூடியோவில் காலை சரியாக ஆறரை மணிக்கெல்லாம் தினசரி ராஜா சாரின் வெள்ளை நிற அம்பாசிடர் கார் உள்ளே நுழையும் தும்பைப் பூவாய் அதிலிருந்து இறங்கும் அவர் தன் பிரத்யேக அறைக்குள் போய் அமர்ந்து கொள்வார். அங்கே ப்ரேம் செய்யப்பட்ட, லேமினேட் செய்யப்ப்ட்ட அவருக்குப் பிடித்தமான சில ஆன்மீகப் பெரியவர்கள் படத்தின் அருகில் ஏற்றப்பட்டிருக்கும் ஊதுபத்தி வாசனையில் அந்த அறையே ஒரு ரம்மியமான சூழ்நிலையை உணர்த்தும். அன்றைக்கு ஒரு படத்தின் ரீ ரிக்கார்டிங்கா அல்லது பாடல் பதிவா, அது யார் படம் என்ற விபரங்களை அவரது மானேஜர் கல்யாணம் மிகப் பணிவோடு அவர் அருகே வந்து நின்றபடியே சொல்வார். பாடல் என்றால் அதை யார் பாட வேண்டும் என்று கேட்டுக் கொள்வார் கல்யாணம். பாலுவைக் கூப்புடு, சுசிலாம்மாக்கு சொல்லிடு என்று ஒன்றிரண்டு வார்த்தைகளே ராஜா சாரிடமிருந்து பதிலாக வரும்.\nஏற்கனவே வந்து அந்த அறையில் தயாராக இருக்கும் அவரது இசை உதவியாளர் சுந்தர்ராஜன் அண்ணன், அன்றைய பாடல் பதிவுக்குரிய ட்யூன் அடங்கிய கேஸட்டை ஒரு குட்டி டேப் ரிக்கார்டரில் போட்டுக் காட்டுவார். அது அனேகமாக ஓரிரு மாதங்களுக்கு முன்னர் ராஜா சாரால் கம்போஸிங் செய்த ட்யூனாக இருக்கும். அவரது குரலில் தத்தகாரத்தில் ஒலிக்கும் அதை ஒருமுறைதான் ராஜா சார் கேட்பார��. (பாடல் கம்போஸிங் நாட்கள் பற்றி பிறகு விவரிக்கிறேன்.) பின்னர் வெளியே காத்திருக்கும் அந்தப் படத்தின் இயக்குனரை வரச் சொல்லி, அந்தப் பாடலுக்கான சூழ்நிலையை சுருக்கமாக மறுபடி ஒருமுறை கேட்டுக் கொள்வார்.\nபின்னர் சற்று நேரத்தில் அங்கிருந்து கிளம்பி அருகிலேயே இருக்கும் ரிக்கார்டிங் ஸ்டூடியோவிற்கு வருவார். ஏற்கனவே அங்கே தயாராக இருக்கும் வாத்திய கலைஞர்கள் அதுவரை பள்ளிக்கூட பிள்ளைகளைப் போல அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். ராஜா சார் உள்ளே நுழைந்ததும் அந்த அறையே சட்டென நிசப்தமாகும். அன்றைய தினம் ரிக்கார்டிங் செய்யப்பட வேண்டிய பாடலுக்கான பி.ஜி.எம். நோட்ஸை அங்கே உட்கார்ந்துதான் ஒரு அரைமணி நேரம் மட்டுமே எழுதுவார் ராஜா சார். சம்பந்தப்பட்ட வாத்திய இசைக்காரர்கள் அதைப் பார்த்து தங்களுக்கான நோட்ஸை மட்டும் எழுதிக் கொள்வார்கள். கீ போர்டு, பேஸ் கிடார், எலக்ட்டிரிக் கிடார், வயலின், தபேலா, செல்லோ, சாக்ஸஃபோன், வீணை, டிரம்ஸ், புல்லாங்குழல் இப்படி அந்தப் பாடலுக்கு எது தேவையோ அவர்கள் மட்டும் வந்திருப்பார்கள்.\nவயலின் கலைஞர்கள் மட்டுமே சுமார் ஐம்பது பேர் இருப்பார்கள். அந்த ஐம்பது பேரில் ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணும் இருப்பார். இப்போது காணக் கிடைக்காத லூனா என்ற இரண்டு சக்கர வாகனத்தில் ஒரு சிறுமியை நிற்க வைத்து அழைத்து வருவதைப் போல அவர் தன் வயலின் பெட்டியுடன் பிரசாத் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் நுழைவதை பல நாட்கள் பார்த்திருக்கிறேன். யாரிடமும் எதுவும் பேச மாட்டார். நோட்ஸை குறித்துக் கொள்வார், வாசிப்பார், ரிக்கார்டிங் முடிந்து முழுப்பாடலையும் கேட்டு ராஜா சார் ஓக்கே சொன்னதும் வயலினை அதன் பெட்டிக்கும் லாவகமாக வைத்துப் பூட்டினால் அடுத்த நிமிஷம் லூனா அதே சிறுமியோடு கிளம்பிப் போகும்.\nவயலின் கலைஞர்களோடு சேர்த்து ஒரு பாடலுக்கு எண்பது பேர் வரை என்று அந்தச் சபை இசையால் நிரம்பி வழியும். நோட்ஸ் எடுத்துக் கொள்ள அரைமணி நேரம்தான் கொடுப்பார் ராஜா சார். ரிகர்சல் போலாமா என்று மைக்கில் கேட்பார். வாத்தியங்கள் வாரியாக ரிகர்சல் ஆரம்பிக்கும். முதலில் வயலின். ஐம்பது வயலின் எல்போக்களும் ஒரே மாதிரி உயர்ந்து தாழ்ந்து அன்றைய இசை மழையை ஆரம்பித்து வைக்கும். கண்ணாடி அறைக்குள் ரிக்கார்டிங் என்ஜினியர் அருகே அமர்ந்திருக்கும் ராஜா சார் அதைக் கவனமாகக் கேட்பார். சீட்டிலிருந்து எழுந்து ஒருத்தரை மட்டும் அடையாளம் காட்டி அவரை மட்டும் அந்த நோட்ஸை திரும்ப வாசிக்கச் சொல்லுவார். அவரது வாசிப்பில் எதோ ஒரு குறை இருப்பதை சுட்டிக்காட்டி நோட்ஸை சரியாகப் படித்து திருத்திக் கொள்ளச் சொல்வார். ஐம்பது வயலின்கள் எழுப்பிய இசையில் அந்த ஒரு கலைஞரின் வாசிப்பு மட்டும் தன் நோட்ஸைவிட்டு விலகிச் சென்றிருப்பதை அவர் எப்படி கண்டு பிடித்தார் என்பது வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்த எனக்கு மட்டுமல்ல, அந்த வயலின் கலைஞர்களே அசந்து போகும் விஷயம்.\nபின்னர் ரிதம் செக்‌ஷன் ரிகர்சல், தபேலா, ஃபேஸ் கிடார் என்று தனித்தனியாக வாசித்து ராஜா சாருக்கு திருப்தி என்றதும் அனைத்து கருவிகளுடனும் மொத்தமாக ஒரு ரிகர்சல் நடக்கும். அது முடிகிற போது நேரம் சரியாக காலை பத்து மணி ஆகியிருக்கும்.\nஅரைமணி நேரத்தில் அனைவரும் திரும்பி வந்து ரிக்கார்டிங் போக தயாராக இருப்பார்கள். மறுபடி ஒரு ரிகர்சல். கீ போர்டு வாசிக்கும் ஜிஜி மானுவேலோ, புருசோத்தமனோ ராஜா சாரின் நோட்ஸ் பார்த்து கண்டக்ட் செய்ய அத்தனை வாத்தியங்களும் மூன்று நிமிஷ நேரம் உற்சாக பீறிட இசையை வெளிப்படுத்தி குதூகலிக்கும் காட்சி ஆகா. அடுத்த ஒன்றரை மணியில் மொத்த ரிகர்சலும் ஓக்கே. இனி ரிக்கார்டிங்தான். அது கூட டிராக் மூலம்தான் என்பதால் ஒவ்வொரு செக்‌ஷனாக வாசிக்க வாசிக்க பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருப்பார் என்ஜினியர். அருகிலிருந்து அதில் மாற்றமோ ஏற்றமோ சின்னச் சின்னதாய செய்து கொண்டிருப்பார் ராஜா சார். முழுசாக அந்தப் பாடல் எப்படி வரப்போகிறது என்பது அப்போதுவரை அருகிலிருந்து கேட்பவருக்கு அதுவரை தெரியாது.\nஅந்தப் பாடலுக்கு யார் பாட வேண்டும் என்று ஏற்கனவே ராஜா சாரால் சொல்லப்பட்டிருந்த பாடகரோ பாடகியோ உள்ள வந்து ராஜா சாருக்கு ஒரு வணக்கம் வைப்பார்கள். அப்போது மணி சரியாக பன்னிரெண்டு இருக்கும். பின்னர் வாய்ஸ் மிக்ஸிங். முதலில் டியூனுக்கான நோட்ஸ்களை பாடகர் எழுதிக் கொள்வார். அந்த இடைவெளியில் ஏறகனவே பாடலாசிரியரால் எழுதப்பட்டு வந்திருக்கும் பாடல் வரிகளை ராசா சாரிடம் கொடுப்பார் அந்தப் படத்தின் இயக்குனர். ட்யூனுக்கு வரிகள் ஒத்துப் போகிறதா என்பதை ஒருமுறை பாடிப்பார்த்துக் கொள்ளும் அவர் அதை பாடகரிடம் அனுப்பி வைக்க ட்யூனோடு அந்தப் பாடல் வரிகளையும் தங்கள் டைரியில் எழுதிக் கொள்வார் பாடகர். எஸ்.பி.பி. இதற்கென தனியாக ஒரு பெரிய டைரியே வைத்திருப்பார். அந்தப் பாடலின் வரிகளை தெலுங்கில் எழுதிக் கொள்ளும் அவர் அந்தப் படத்தின் கம்பெனி, டைட்டில், ரிக்கார்டிங் தேதி, அது தனக்கு எத்தனையாவது பாடல் என்பது உட்பட அனைத்தையும் அதில் குறித்துக் கொள்வார்.\nஇதெல்லாம் முடிகிற போது சுமார் ஒரு மணி ஆகியிருக்கும். பாடல் வரிகளை மட்டும் ஒருமுறை பாடச் சொல்லி கேட்கும் ராஜா சார் அதில் சில சங்கீத பாஷையில் சில அறிவுரைகளை வழங்குவார். ஒருமுறையோ இரண்டு முறையோதான் அதற்கான ரிகர்சல். உடனே டேக். ஏற்கனவே ரிக்கார்டிங் செய்யப்பட்ட பி.ஜி.எம் டிராக்கோடு பாடகரின் வாய்ஸையும் சேர்த்து ஒருமித்த ஒரு பாடலாக ஒலிக்கச் செய்வார் என்ஜினியர். அடடா அதுதான் அற்புத நிமிடங்கள்....\nகாலை ஏழு மணிக்கு கருத்தரித்த ராஜா சாரின் இசை அறிவு மதியம் இரண்டு மணிக்கெல்லாம் ஒரு குழந்தையை பாடல் வடிவில் காற்றில் தவழ விடும் நேர்த்தியும் வேகமும் பிரம்மிக்க வைக்கும் அதிசயம். இப்படி எத்தனையோ ஹிட் பாடல்களை அவர் வடித்தெடுத்த வேளைகளில் உடனிருந்து பார்த்து ரசித்த நான், அந்த இசை மேதையோடு பணிபுரிந்த சில படங்களை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்....\nநூறாவது நாள், இளமைக் காலங்கள், உதய கீதம், உன்னை நான் சந்தித்தேன், நினைவே ஒரு சங்கீதம், கீதாஞ்சலி, இங்கேயும் ஒரு கங்கை, மனிதனின் மறுபக்கம், உனக்காகவே வாழ்கிறேன்......\nராஜாவைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே இருக்கலாம். சொல்லிக் கொண்டே இருப்பேன்....\nதொலைந்து போன மகளையும் உடைந்து போன தாயையும் ஒன்று சேர வைத்த என் கட்டுரை...\nகவிதைகள், சிறுகதைகள் எழுதுகிறவன். பத்திரிகை - சினிமா இரட்டைக் குதிரையில் சவாரி தற்போது இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் திரைக்கதை விவாதக்குழுவில் பணி...தொடர்புக்கு: kalyanchennai2010@gmail.com அலைபேசி: 9444240029\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_37.html", "date_download": "2018-12-14T06:27:22Z", "digest": "sha1:MNCKYH2XGIFWEOEPFYM5GG4CUI3WPZ4J", "length": 8236, "nlines": 74, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தெற்காசியாவின் மிகப் பெரிய, சிறுநீரக வைத்தியசாலை பொலன்னறுவையில் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nதெற்காசியாவின் மிகப் பெரிய, சிறுநீரக வைத்தியசாலை பொலன்னறுவையில்\nபொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படும் தெற்காசியாவின் மிகப் பெரிய சிறுநீரக மருத்துவமனைக்கான அடிக்கல்லை ஜனாதிபதி மைத்திரிபால சிறினே இன்று -06- காலை நாட்டி வைத்தார்.\nசீன அரசாங்கத்தின் நிதியுதவியில் இந்த மருத்துமனை நிர்மாணிக்கப்படுகிறது. இதனை நிர்மாணத்துக்கு ஆயிரத்து 200 கோடி ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நவீன ஆய்வுக்கூடம், அதிநவீன தொழிநுட்ப வசதிகளுடன் வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட உள்ளது.\nசிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை, இரத்த சுத்திகரிப்பு உள்ளிட்ட வைத்திய வசதிகள், ஆய்வு கூட சேவைகள், ஆலோசனை சேவைகள் என்பன இந்த வைத்தியசாலையில் வழங்கப்பட உள்ளன.\nவெளி நோயாளர் பிரிவு 200 நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறக் கூடிய வசதிகள், சத்திர சிகிச்சைக் கூடம், தீவிர சிகிச்சை பிரிவு என்பனவும் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட உள்ளன.\nஇன்று நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் இலங்கைக்கான சீனத் தூதுவர் இய் சியங்லி யாங், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோக��ம் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nபாராளுமன்றில், ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியது \nஐக்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kaala-teaser-rajinikanth-24-02-1840989.htm", "date_download": "2018-12-14T05:44:42Z", "digest": "sha1:TXQCLKX6T3PKAA3TORHQHPXLJ32TPYKC", "length": 6829, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "காலா டீஸர் எப்போது? அதிகாரபூர்வமாக அறிவித்த தனுஷ் - புகைப்படம் உள்ளே.! - Kaala Teaserrajinikanth - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- காலா | Tamilstar.com |", "raw_content": "\n அதிகாரபூர்வமாக அறிவித்த தனுஷ் - புகைப்படம் உள்ளே.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 2.O மற்றும் பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா என இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.\nஆனால் ஷங்கரின் படம் அடுத்த வருடத்திற்கு தள்ளி போனதாக கூறப்படுகிறது. இருந்தாலும் தனுஷ் தயாரிப்பில் உருவாகி உள்ள காலா படம் வரும் ஏப்ரலில் ரிலீஸ் ஆக உள்ளது.\nஇதனால் ரசிகர்கள் காலா படத்தின் டீஸர் ட்ரைலர்களை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர், இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டாரின் காலா படத்தின் டீஸர் வரும் மார்ச் 1-ல் வெளியாகும் என தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.\n▪ அஜீத்தின் \"ஜி\" முதல் \"வடசென்னை\" வரை பவன்....\n▪ காலா இத்தனை கோடி நஷ்டமா\n▪ கவர்ச்சி நடிகை ஷகீலாவின் படத்தின் இணைந்த பிரபல நடிகர்\n▪ பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்\n▪ சின்னத்திரையில் நுழையும் காலா பட நடிகை\n▪ காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்\n▪ எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்\n▪ முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா\n▪ ரஜினிக்கு இப்படித்தான் இருக்கும் அதிர்ச்சியான தகவலை வெளியிட்ட பிரபல ஜோதிடர்\n▪ அ���ித்தின் விசுவாசம் படத்தில் நயன்தாராவுக்கு போட்டியாக மற்றொரு நடிகை- யாரு பாருங்க\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n• நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n• அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\n• ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\n• சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n• இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\n• பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2018-12-14T05:35:36Z", "digest": "sha1:SUTZSFDSYBOOJNRCAZ7UFRDNR6TMSXUA", "length": 4516, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கோமாளித்தனம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கோமாளித்தனம் யின் அர்த்தம்\nகேலிக்குரிய விதத்திலான செயல் அல்லது தன்மை.\n‘அரசியலில் அவருடைய கோமாளித்தனங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது’\n‘கதாநாயகனும் கதாநாயகியும் மரத்தைச் சுற்றிப் பாட்டுப் பாடுவது, கதாநாயகன் பத்துப் பேருடன் ஒரே நேரத்தில் சண்டை போடுவது என்று கோமாளித்தனமான காட்சிகளுக்கு இந்தப் படத்தில் குறைவே இல்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/crpf-jawans-teaching-school-students-jharkhand-023630.html", "date_download": "2018-12-14T05:18:02Z", "digest": "sha1:7AGYP3BD54WMDI7BC26YXXUEQSM6OHCS", "length": 17674, "nlines": 146, "source_domain": "tamil.boldsky.com", "title": "மாணவர்களுக்காக துப்பாக்கி, தோட்டாக்களை விட்டு, சாக்பீஸை கையில் எடுத்த CRPF ஜவான்கள்! | CRPF Jawans Teaching School Students in Jharkhand! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மாணவர்களுக்காக துப்பாக்கி, தோட்டாக்களை விட்டு, சாக்பீஸை கையில் எடுத்த CRPF ஜவான்கள்\nமாணவர்களுக்காக துப்பாக்கி, தோட்டாக்களை விட்டு, சாக்பீஸை கையில் எடுத்த CRPF ஜவான்கள்\nஜார்கண்ட் மாநிலத்தில் தொடர்ந்து PTA (Para teachers Association) போராட்டம் நடத்தி வருவதால், செண்ட்ரல் ரிசர்வ் போலிஸ் ஃபோர்ஸ் என்று அழைக்கப்படும் CRPF (Central Reserve Police Force) படையினர், பள்ளி மாணவர்களின் நலன் கருதி, தங்கள் துப்பாக்கி, தோட்டாக்களை கீழே போட்டுவிட்டு, சாக்பீஸ், புத்தகத்தை கையில் எடுத்து பாடம் புகட்ட முன்வந்தது மக்களிடையே நல்ல வரவேற்பு மற்றும் நற்பெயரை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.\nஜார்கண்ட் ராம்கர் மாவட்டத்தில் PTA தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஏறத்தாழ ஜார்கண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளிகளில் போதிய அளவி ஆசிரியர்கள் பாடம் எடுக்க இல்லாததால், மாணவர்களின் பள்ளி ஆண்டு கவலையளிக்கும் நிலைக்கு போனது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த தருணத்தில், நாடு முழுவதும் ஒரு முன்மாதிரியான நிகழ்வை உருவாக்கிற, CRPF படை ஜவான்கள் தங்கள் கையில் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கீழேப் போட்டுவிட்டு, கையில் சாக்பீஸ் மற்றும் புத்தகத்தை எடுத்தனர். இவர்கள் பல்வேறு பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார்கள்.\nநாட்டில் கலவரம், வெள்ளம், இயற்கை பேரிடர் நடந்தால் மட்டுமல்ல, மாணவர்களுக்கு ஏதேனும் தேவை, அவசர உதவி என்றாலும் நாங்கள் முன்னே வந்து நிற்போம் என்பதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காண்பித்துள்ளனர் CRPF ஜவான்கள்.\nPTA போராட்டத்தால் பல பள்ளி மாணவர்களின் படிப்பில் பெரும் தாக்கம் ஏற்பட்டது. அதை சீராக்க, உடனடியாக CRPF ஜவான்கள் இப்படி முடிவில் இறங்கியது நாட்டு மக்களிடம் பெரும் ஈர்ப்பை பெற்றிருக்கிறது என்று தான் கூற வேண்டும்.\nஇப்படி ஒரு குழப்பமான நிலையில், CRPF ஜவான்கள், தலையிட்டு முக்கியமான முடிவை, அதிலும் நல்லவிதமாக சிறப்பாக எடுத்திருப்பது பாராட்டுதலுக்குரியது. துப்பாக்கியும், தோட்டாக்களும் தான் வாழ்க்கையே என்று இருந்த CRPF ஜவான்கள், இப்போது சாக்பீஸ் மற்றும் புத்தகங்களை கையில் எடுத்துள்ளனர்.\nPTAவின் கடும் போராட்டத்தால், ராம்கர் நகரில் பள்ளிகளில் முறையான வகுப்புகள் எடுக்க முடியாமல் திணற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது தான், CRPF ஜவான்களுக்கு தகவல் அனுப்பட்டு 26 பட்டாலியன் வீரர்களை வரவழைத்து பாதிக்கப்பட்ட இடங்களில் இருக்கும் பள்ளிகளில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஜவான்களும் முறையாக, முழுவீச்சில் மாணவர்களுக்கு வகுப்பெடுக்க ஆரம்பித்தனர்.\nஆரம்பத்தில் இராணுவ உடை அணிந்த CRPF வீரர்களை கண்டு அதிர்ச்சி அடைந்தாலும். நட்பான அவர்களுடைய அணுகுமுறை காரணத்தால் மாணவர்கள் இப்போது வகுப்பில் முழு கவனம் செலுத்துகிறார்கள். ஆர்வமாக பாடத்தை படிக்க துவங்கி இருக்கிறார்கள் என்று ராம்கர் மாவட்ட கல்வி துறை அதிகாரியும், CRPF துணை கமாண்டன்ட் அதிகாரியும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nஇப்படியான நிகழ்வு இதுவே முதல் முறை என்று நினைத்துவிடாதீர்கள், இதே ஆண்டு ஆரம்பத்தில் சத்தீஸ்கரில் நக்ஸல் ஊடுருவல் அதிகமாக இருந்த பகுதிகளில் வசித்து வந்த சிறுவர்களுக்கு பள்ளி செல்வது பாடம் கற்பது என்பது பெரும் கவலையாகவும், முடியாத காரியமாக இருந்தது. சில வேளைகளில் பள்ளி செல்லும் மாணவர்கள் படிப்பு, விளையாட்டு என்று மட்டுமின்றி, நக்ஸல் இயக்கத்தில் சேர்ந்திடும் நிலையும் அமைந்திருந்தது.\nசிறுவர்களை இப்படியான அபாய சூழலில் இருந்து காப்பதற்கு அப்போதும் CRPF உதவி தான் நாடப்பட்டது. அவர்கள் இலவசமாக மாணவர்களுக்கு கல்வி சொல்லித்தர முன்வந்தனர். சேர்பல் (Cherpal) எனும் கிராமத்தில் CRPF உடை அணிந்து ஜவான்கள் சிறுவர்களுக்கு பாடம் எடுத்தனர்.\nதிறந்த வெளியில், சிறுவர்களுக்கு பாடம் எடுக்க துவங்கினர் ஜவான்கள். உட்கார இருக்கை இல்லை என்றாலும், மரத்தடியில் பாடங்கள் நடத்தப்பட்டன. பெரிய கரும்பலகை கொண்டுவரப்பட்டு, ஜவான்கள் மாணவர்களை கூட்டாக அமர வைத்து பாடம் நடத்தி தங்கள் சேவையை செய்தனர். இது எங்கள் சமூதாய கடமையாக கருதுகிறோம் என்று துணை கமாண்டன்ட்அவினாஷ் ANI செய்திகளில் கூறி இருந்தார்.\nஎந்த ஒரு பிரச்சனைக்கும் துப்பாக்கியும் தோட்டாவு���் தீர்வளிக்காது. கூர்வாளினை விட சக்தி வாய்ந்தது பேனா முனை என்று பழமொழிகள் படித்திருப்போம். அது இப்போது நிஜ வாழ்வில் காணும் போது, பெருமையாகவும், பெருமிதமாகவும் இருக்கிறது. இந்த நேரத்தில் சமூகத்திற்காகவும், தாய்நாட்டுக்காகவும் மட்டுமே அயராது பணியாற்றி வரும் CRPF ஜவான்களுக்கு நமது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வோமாக.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது அவர்க இந்த குணம்தான்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nRead more about: india pulse இந்தியா சுவாரஸ்யங்கள்\nNov 28, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஎவ்வளவு அவசரமா இருந்தாலும் கீழதான் உட்கார்ந்து சாப்பிடணும்... அது ஏன்னு தெரியுமா\nதூங்கி எழுந்ததும் ஒரு ஸ்பூன் நெய்யை முகத்துல தேய்ச்சுக்கோங்க... எதுக்குனு தெரியுமா\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education-news/manonmaniam-sundaranar-university-announced-free-education-for-tamil-literature-studies/articleshow/64569450.cms", "date_download": "2018-12-14T06:27:24Z", "digest": "sha1:53SXPC7YZSSWJ2RCMX5ZS6AEJ7ALO6UO", "length": 25426, "nlines": 214, "source_domain": "tamil.samayam.com", "title": "Manonmaniam Sundaranar University: manonmaniam sundaranar university announced free education for tamil literature studies - தமிழில் முதுகலை பயிலும் மாணவர்களுக்கு இலவச கல்வி: நெல்லை பல்கலைக்கழகம்! | Samayam Tamil", "raw_content": "\nபூஜையுடன் தொடங்கிய கார்த்தியின் ப..\nவைரலாகும் முகேஷ் அம்பானி உள்பட பா..\nமகளின் திருமணத்தைப் பார்த்து ஆனந்..\nஅம்பானி குடும்ப திருமண விழா - பா...\nரசிகர்களின் அன்புத் தொல்லைய��ல் கே..\nமகளின் திருமணத்தை முன்னிட்டு டான்..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக ம..\nகஜா புயல்: மின் ஊழியர்களுக்கு நேர..\nதமிழில் முதுகலை பயிலும் மாணவர்களுக்கு இலவச கல்வி: நெல்லை பல்கலைக்கழகம்\nதமிழ் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், தமிழியல் துறையில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்க முடிவு செய்துள்ளதாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nதமிழில் முதுகலை பயிலும் மாணவர்களுக்கு இலவச கல்வி: நெல்லை பல்கலைக்கழகம்\nதமிழ் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், தமிழியல் துறையில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்க முடிவு செய்துள்ளதாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாகப் பல்கலைக்கழகத்தின் பதிவாளரான சந்தோஷ்பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு: ``தென் மாவட்டங்களில் தமிழ் முதுகலை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. அதனால் தமிழ் வளர்ச்சி தடைப்படும் என்பதால், தமிழ் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில் இந்த ஆண்டுமுதல் முதுகலைப் பட்டப் பாடத்தில் சேரும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதன்படி, இந்த ஆண்டுக்கான (2018-2019) முதுகலைப் பாடத் திட்டத்தில் தமிழியல் துறையில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. அதனால் கட்டணம் இல்லாத இலவசக் கல்வியாக முதுகலை தமிழ் படிப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ் படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் துணைவேந்தர் பாஸ்கர் அறிவித்து இருக்கிறார்’’. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-��ெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஅரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 814 கண...\nஎல்.கே.ஜி. குழந்தைகள் வாயில் டேப் போட்டு ஒட்டும் ஆ...\nஆன்லைனில் செல்போன் ஆடர் செய்தவருக்கு சோப்பு கட்டி...\nTamil Nadu Weather: மழை கால விடுமுறை விடப்படுவதில்...\nதமிழ்நாடுதாய் கழகத்திற்கு தாவும் செந்தில் பாலாஜியின் அரசியல் ஸ்டன்ட்ஸ்\nசென்னைகோலாகலமாக தொடங்கிய 48 நாட்கள் நடக்கும் யானைகள் நலவாழ்வு புத்துணர்வு முகாம்\nசினிமா செய்திகள்ஆன்லைன் மூலம் ஹெட்போன் ஆர்டர் செய்த நடிகைக்கு இரும்புத��துண்டு கொடுத்து மோசடி\nசினிமா செய்திகள்Anushka Sharma : முதலாம் ஆண்டு திருமண நாளை அனுஷ்கா- கோலி எங்க.. எப்பிடி.... கொண்டாடுனாங்க தெரியுமா\nஆரோக்கியம்தினமும் இதை ஒரு முறை செய்யுங்கள்: உடலுக்கு நல்லது\nபொதுஉலக அழகி பட்டம் வென்றார் வனசா பொன்ஸ்\nசமூகம்பக்கெட் மீது ஏறி நின்று பேட்டியளித்த தமிழிசை வைரலாகும் வீடியோ\nசமூகம்Shashi Tharoor: கெமிஸ்டிரி டீச்சரின் திருமண அழைப்பிதழுக்கு சசிதரூர் காமெடி டுவீட்\nமற்ற விளையாட்டுகள்சரணடைந்த மாவோயிஸ்டுகளுடன் அமா்ந்து ஹாக்கி போட்டியை ரசித்த முதல்வா்\nகிரிக்கெட்ICC Rankings: இந்த டெஸ்டில் கோலி சரியாக விளையாடாவிட்டால் நம்பர் 1 இடத்திற்கு ஆபத்து\nதமிழில் முதுகலை பயிலும் மாணவர்களுக்கு இலவச கல்வி: நெல்லை பல்கலைக...\n2019ம் ஆண்டின் 10, +1, +2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவ...\nஇனி நீட் தேர்வை சிபிஎஸ்இ நடத்தாது: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச...\n10, 12ம் வகுப்பு பொதுத்தோ்வு தேதிகள் அறிவிப்பு...\n11, 12ஆம் வகுப்பு தமிழ், ஆங்கில பாடங்களுக்கு ஒரே தேர்வு...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/blog-post_23.html", "date_download": "2018-12-14T06:31:46Z", "digest": "sha1:TYD6XDVY6L7JWLSQ7FKIX2BSYIN5YTDF", "length": 21456, "nlines": 117, "source_domain": "www.tamilarul.net", "title": "ஆத்மாவில் உறைந்த வீரத்தின் குறியீடு - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஈழவர் படைப்புக்கள் / செய்திகள் / ஆத்மாவில் உறைந்த வீரத்தின் குறியீடு\nஆத்மாவில் உறைந்த வீரத்தின் குறியீடு\nவன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா November 23, 2018 0\nதமிழரின் இருப்பை உலகிற்குத் தெரியச்செய்ய உதிரத்தையும் உடலையும் உயிரையும் கரைத்தவர்கள் மாவீரர்கள். கார்த்திகை மாதம் தமிழர் அணுக்களைப் பிழிந்து கரைக்கும் ஆற்றலர்களின் நினைவு சுமக்கும் மாதம். பேதங்கள் ஏற்றத்தாழ்வுகளில்லாத உறவுக்கலவையை\nதிரட்டித்தந்தவர்களின் புனித மாதம். காற்றோடும் நெஞ்சுக்கூட்டோடும் உரசித்தழுவும் ஆத்மார்ந்த தழுவலின் கூட்டுச்சேர்வை மாவீரர்கள். தளபதிகள் சிப்பாய்கள் என்ற பேதமற்ற பெருமிதத்தின் புனிதச்சொல் மாவீரர்கள்.\n\"அம்மா, அப்பா,அக்கா, அண்ணா ,தங்கைச்சி, தம்பி, மகளே \"என ��ழைத்தவர்களின் உரிமைக்குரல்களை நெஞ்சறையில் நினைத்து நினைத்து எதிரொலிகளை ஏக்கத்தோடு தழுவித்துவண்டு கதறி நிமிரும் காவியப்பேரேட்டின் நினைவுகள் பதிந்த நாள் மாவீரர் நாள்.\nதமிழீழத்தின் தாய்மையும் உறவுகளும் ஒன்றோடு ஒன்றாக கலந்து நெருங்கி கூடியுண்டு குதூகலித்த பெருவரலாற்றின் திருப்பு முனைகள் மாவீர்கள். பெற்றவள் தான் தாய் என்ற நிலைமாறி போராளிகள் ஒவ்வொருவரையுமே தான் பெற்ற பிள்ளையாக, தம்மோடு கூடப்பிறந்த அண்ணணாக, அக்காவாக, தங்கையாக, தோழியராக நேசிக்க வைத்தவர்கள் மாவீரர்கள்.\nமாவீரர்கள் தமக்கான நிலத்தையும் தம் மக்களுக்கான உரிமைகளையும் மறுத்தவர்களிடம் நியாயமான வழிகளில் உரிமை கிடைக்காத போது ஆயுதவழியில் போராடி உயிர்த்தியாகம் செய்தவர்கள். தமிழீழம் என்ற கனவைச்சுமந்து தலைமை காட்டிய பணியைச்சுமந்து இரத்தத்தையும் உயிரையும் கொடுத்த தியாகத்தின் ஆகுதியால் எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்டது ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு.\nகழுத்திலே நஞ்சுக்குப்பியோடு பகைவரின் பிடியில் சிக்கக்கூடாதென்று சாவைச்சுமந்து வாழும் காலத்து வசந்தத்தை புதைத்து\nதமது சந்ததிக்காக தமது வாழ்வியலை அர்ப்பணித்த அதிசயக் கொடையாளர்கள் மாவீரர்கள்.\nகார்த்திகை மாதம் மழைக்காலம். தேகத்தோடு சில்லிடும் மழைத்துளிகளிலும், குமிழ்ந்து சிரிக்கும் கார்த்திகைப்பூக்களிலும் , உடைந்து சிதறிய கல்லறைக்கற்களிலும் மாவீரக்குழந்தைகளின் முகத்தைத்தேடும் வரத்தைக்கேட்கும் மாதம் மாவீரர் மாதமான கார்த்திகை மாதம்.\nயாழ்ப்பாண சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை தாக்கிய சங்கர் என்ற விடுதலை வீரன் விரிவுரையாளர் நித்தியானந்தன் வீட்டில் தங்கியிருந்தார். அந்தவேளை சந்தேகத்தின் பெயரில் நிர்மலா நித்தியானந்தன் தம்பதியரின் வீட்டை பொலிசார் சுற்றிவளைத்த போது அங்கிருந்து தப்பிச்சென்ற வேளை வயிற்றில் காயமடைந்த சங்கர் என்ற போராளியை தமிழகத்திற்கு அவசர சிகிச்சைக்காக கடல்வழியாக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பயனளிக்காமையால் \"தம்பி... தம்பி\" என்ற இறுதி வார்த்தையோடு தமிழகத்தின் மதுரையில் சங்கர் அவர்களின் உயிர் கிட்டு அண்ணாவின் மடிமீது அணைத்தபடி தமிழக மண்ணில் கலக்கிறது. அப்போது நேரம் மாலை 6.05.\nஇறக்கும் போது எந்த ஒரு மனிதனும் \" அம்மா... அம்மா ..\" என்றே அழைப்��து வழமை. இங்கு சங்கர் அண்ணா\n\" தம்பி... தம்பி \"\nஎன அழைத்தபடி உயிர் விடுகிறான். தம்பி என அழைக்கப்பட்டவர் யாரெனில் எங்கள் அன்புத்தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே. அந்த வீரனின் உயரிய பாசத்தை மனதில் சுமந்த தலைவர் தனது பிறந்தநாளை அந்த மாவீரனின் மறைவின் பின் கொண்டாடியதில்லை. அந்த மாவீரனின் நினைவைச் சுமந்து வரும் மாவீரர் நாளில் அன்றைய நாள் முழுதும் உணவைத்தவிர்த்து வாழ்ந்து காட்டியவர் தலைவர். அவரைப் பின்பற்றி போராளிகளும் மாவீர்நாளில் உணவைத்தவிர்த்து நோன்பிருந்து மாவீரரை வணங்கினர்.\nலெப்டினன். கேணல் சங்கர் வல்வெட்டித்துறை கம்பர்மலையைச் சேர்ந்தவர். தமிழகத்தின் மதுரையில் வீரச்சாவடைந்த போது அவரை தமிழகத்தைச்சேர்ந்த ஒரு குடும்பத்துப் பிள்ளையாக பதிவு செய்து பழ.நெடுமாறன் அவர்களின் துணையோடு அவர் அனுப்பிய கட்சித்தொண்டர்களோடு 27/11/1986 அன்று இரவு பத்து மணிக்கு மதுரையில் உள்ள வில்லாபுரம் சுடுகாட்டில் அன்ரன் மாஸ்ரர், பேபி அண்ணா, தேவர் அண்ணா,கிட்டு அண்ணா ஆகிய மூத்த போராளிகள் சூழ்ந்து நின்று இறுதிமரியாதை செய்ய அப்பையா அண்ணாவால் வித்துடலுக்கு கொள்ளியிடப்பட்டது. ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் உறவுப்பாலம் அமைத்து விடைபெற்றான் முதல் மாவீரன் சங்கர்.\n1989 ஆம் ஆண்டு முதல் வீரச்சாவடைந்த லெப்டினன் சங்கரின் நினைவு நாளில் அன்றுவரை வீரச்சாவடைந்த 1307 மாவீரர்களையும் நினைவு கூறும் நாளாக மாவீரர் நாள் முதன் முதலாக மணலாற்றுக்காட்டில் தலைவரும் போராளிகளும் தங்கி இருந்த புனிதபூமிப் பயிற்சிப்பாசறையில் நினைவு கூறப்பட்டது.\n1990 ஆம் ஆண்டு கலைபண்பாட்டுக்கழகத்தின் அன்றைய துணைப் பொறுப்பாளராக இருந்த தேவர் அண்ணா அவர்களின் தலைமையில்\nபொன். கணேசமூர்த்தி அவர்களால் எழுதப்பட்ட மாவீரர் நாள் எப்படி நினைவு கூறுவது என்ற சிறிய விபரணக்குறும்படக்காட்சியின் வழிகாட்டலோடு மக்கள் யாவரும் நள்ளிரவு 12.05 ற்கு தீபங்கள் ஏற்றி வழிபட்டனர். அன்று நள்ளிரவு யாழ்ப்பாணக் கோட்டையில் மாவீர்களுக்கான பொதுச்சுடரை பானு அண்ணா அவர்கள் ஏற்றி வைத்தார்கள். 1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கோட்டையைக் கைப்பற்றிய போது புலிக்கொடியைப் பறக்க விட்டவரும் பானு அண்ணாவே.\n1991 ஆம் ஆண்டு மாவீரர் பணிமனைப் பொறுப்பாளராக பொன். தியாகம் அப்பா அவர்கள் பொறுப்ப��ற்று மாவீரர் நாள் நினைவுகளை அனுஸ்டிக்க வழிகாட்டியானார். இறுதிப் போர்வரை அவரே மாவீரர் பணிமனைப்பொறுப்பாளராகவும் விளங்கினார்.\n1992 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த கோப்பாயில் துயிலுமில்லம் அமைத்து மாவீரர்களுக்கு நினைவு கூறப்பட்டது. கோப்பாய்த்துயிலுமில்லமே தமிழீழத்தின் முதல் மாவீரர் துயிலுமில்லம் ஆகும்.\nதுயிலுமில்லத்தில் இசைக்கப்படும் பாடலை எழுதியவர் தமிழீழக்கவிஞன் புதுவை இரத்தினதுரை அவர்கள்.\n//\" எங்கே எங்கே ஒருகனம் விழிகளை இங்கே திறவுங்கள்.\nஒருமுறை உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள் .. \"//\nகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா\nஉங்களைப்பெற்றவர் உங்களின் சகோதரர் உறவினர் வந்துள்ளோம். அன்று\nஉயிர்ப்பூட்டும் வரிகளோடு ஆன்மாவின் கடைசி அனுவரை அலசிப்பிழியும் உணர்வுகளுக்கு வரிவடிவில் கவிபொழிந்தவனும் காணாமலாக்கப்பட்ட கனத்த வரலாற்றைச்சுமந்து பயணிக்கிறது ஈழத்தவரின் வரலாறு.\nமாவீரர் தினத்தை நினைவுகூறுவதற்கு தடைகளைப்போட முனைபவர்கள் தமிழர்கள் இதயத்தில் எழுந்திருக்கும் மாவீரச்செம்மல்களை நாம் வேற்று நாட்டிலிருந்து கூட்டி வந்த கூலிப்படை என நினைத்தனரோ\nஒவ்வொரு தமிழனின் அக்காவாக, அண்ணாவாக, தம்பியாக, தங்கையாக, மகளாக, மகனாக கூடிமகிழ்ந்த கூட்டுக்குடும்பத்தின் அங்கத்தவர்கள் என்பதை மறந்தனரோ.\nஒருநாட்டின் சிறுபான்மை இனத்தை அழிக்க கூட்டுச்சதியோடு கூடிப்பிணைந்த வல்லாதிக்கங்களை இறுதிவரை தாக்கியழித்த பெரும் மகாத்மாக்கள் மாவீரர்கள்.\nஇதோ... எங்கள் தேசத்தில் இடிக்கப்பட்ட கல்லறைத்துகழ்களில் ....\nஅவர்கள் குருதிகுடித்து நிமிர்ந்தாடும் விருட்சங்களில்....\nஅவர்கள் இறுதி மூச்சை கலந்து தழுவும் காற்றில்.....\nஉயிரோடு உயிர்க்கலத்தில் சுமந்து பயணிக்கும் ஒவ்வொரு தமிழனிலும்.....\nஎப்படி உங்களால் எந்த வடிவில் தடைபோட முடியும்.\nமாவீரத்தை யாராலுமே தடைபோட முடியாது.\nஆத்மாவில் உறைந்த வீரத்தின் குறியீடு.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையா���்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/exclusive/bogam-movie-photos/49628/", "date_download": "2018-12-14T04:59:46Z", "digest": "sha1:4764OE5D4LFP73NMSYUQTYQSTANTJ4DP", "length": 3102, "nlines": 74, "source_domain": "cinesnacks.net", "title": "Bogan Movie Photos | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article ‘அட்ரா மச்சான் விசிலு’ – ஜூலை-1ல் ரிலீஸ்..\nNext article கல்வியால் வறுமையை முற்றிலும் ஒழித்துவிடமுடியும் – டாக்டர் அச்யுதா சமந்தா\nதோனி கபடி குழு – விமர்சனம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\nடிசம்பர் 20 - ல் வெளியாகும் 'சீதக்காதி'..\nபெயர் தெரியாத காதலனை தேடும் பெண்ணின் கதை ‘அமையா’..\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி\nகார்த்தி நடிக்கும் புதிய படத்தை 'மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\nகனா படம் தியேட்டர்களை தாண்டி வீடு வரை உங்கள் மனதில் இருக்கும் - எடிட்டர் ரூபன்\nநான்கு கிராமங்களைச் சேர்ந்த 520 குடும்பங்களுக்கு உதவிய ஆதி..\n'உன் காதல் இருந்தால்' படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது..\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் - பாரதிராஜா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-12-14T05:58:18Z", "digest": "sha1:AMVFTABE3YSAK4OVNRMGDOTDWOYD2YDF", "length": 10787, "nlines": 157, "source_domain": "eelamalar.com", "title": "ஆறு கோடி\"தமிழர்கள்\" இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » குறுஞ் செய்திகள் » ஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்…\nபிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nஒரே படிமனாகவும், எந்தவொரு பாசாங்கும் இன்றி மிக இயல்பாகவே எல்லோராலும் நம்பப்படுகின்றார்…\nஇன்றும் அந்த ஒற்றை மனிதனின்\nஒரு “சிறுகுரல்” வந்தாலே போதும்\nஇந்த இனத்துக்கு இப்போது நடந்துகொண்டிருக்கின்ற அனைத்து\nஒரு கணத்தில் மறைந்துவிடும் என்ற நம்பிக்கையே எமது மக்கள் அனைவரதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது….\n– தமிழ் தேசிய ஆதரவுடன்\n« “என் தெய்வம் வாழும் திருக்கோவிலில் நிண்டேன்”. BBC ஆனந்தி.\nபிரபாகரன் தப்பி ஓடியதாக வரலாற்றில் இருக்ககூடாது »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஎமது மக்கள் எமது தேசம்…\nஎமது மக்கள் எமது தேசம்…\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/puthu-puthu-arthangal/22683-puthuputhu-arthangal-24-11-2018.html", "date_download": "2018-12-14T04:50:31Z", "digest": "sha1:ARAOVQ2IHJTEWTIVMWA57USDRZQAZ3NG", "length": 4911, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுப்புது அர்த்தங்கள் - 24/11/2018 | Puthuputhu Arthangal - 24/11/2018", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nபுதுப்புது அர்த்தங்கள் - 24/11/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 24/11/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/10/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 05/09/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 27/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 26/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 18/08/2018\n”விஜய் மல்லையா திருடன் இல்லை”: நிதின் கட்கரி\nபாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு அனைவரும் உதவ வேண்டும் - நடிகர் விஷால்\nராமருடன் சீதைக்கும் சிலை: காங்கிரஸ் கோரிக்கை\nமீண்டும் ஏமாற்றிய இந்திய ஹாக்கி அணி - தொடரும் உலகக் கோப்பை சோகம்\nபெரும் புகழ் ஈட்டிய ‘பெருந்தச்சன்’ இயக்குநர் அஜயன் மறைவு\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-12-14T06:41:47Z", "digest": "sha1:L322ESHY4H5KYP637VQRNJGEBRZSPKYE", "length": 19208, "nlines": 265, "source_domain": "hemgan.blog", "title": "வலி | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nசமகால நிகழ்வுகளைப் பற்றி அதிகம் என் வலையில் எழுதியதில்லை. ஒரே ஒரு முறை எழுதியிருக்கிறேன். நெல்சன் மாண்டேலா காலமான போது எழுதிய பதிவு அது. அதற்கு பலவருடம் முன்னர் என் நெர��ங்கிய நண்பன் ஒருவன் அகாலமாக இறந்த போது எழுதியது. மாண்டேலா ஓர் ஆதர்சம். அவர் இறப்பை மானிடத்தின் இழப்பாக நோக்கினேன். நண்பனின் மரணம் ஏற்படுத்திய துயர் எழுத்து வடிகாலைத் தேடியது. மாண்டேலா, நண்பன் – இருவரின் மறைவு ஏற்படுத்திய பாதிப்பின் மனத்துயர் போலில்லாமல் இந்த சமகால நிகழ்வு பற்றிய பதிவு எழுதுவதன் நோக்கம் மானசீக குற்றவாளிக் கூண்டில் என்னை நிறுத்தி வைப்பதே.\nசமூக வலைதளங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் அனுபவங்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த பிரச்சனையை மிக அருகில் இருந்து என் அலுவலக சூழலில் கவனித்திருக்கிறேன். அவற்றை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். நொய்டாவில் சில வருடங்களுக்கு முன்னால் வேலை பார்த்த சமயத்தில் என் உயர் அதிகாரியினுடைய காரியதரிசியின் அனுபவங்கள், அதே நிறுவனத்தில் ரிசப்ஷனிஸ்ட்டாக இருந்த ஒரு பெண் மேலாண்மை இயக்குனரின் கண்ணில் பட்டு அவரின் உதவியாளராக்கப்பட்டு அதிக சம்பளம் என்ற மகிழ்ச்சி ஒரு வாரம் மட்டுமே நிலைத்து நிற்க கிழிந்த உடைகளுடன் அவள் அழுது கொண்டே ஓடிப் போனதை அனைவரும் பார்த்த நிகழ்வு, மேலும் பல வருடம் முன்னர் புனாவில் வேலை பார்த்த ஒரு குட்டி நிறுவனத்தில் பத்தொன்பது வயது பெண் ஊழியரை தன் காதலி என்று வருவோர் போவோருக்கெல்லாம் சொல்லிக் கொண்டு அவளின் பெயருக்கு களங்கம் விளைவித்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர்….அகமதாபாதில் வேலை பார்த்த நாட்களில் நண்பன் ஒருவன் வேலை பார்த்த நிறுவனத்தில் ஓர் அழகான தமிழ்ப்பெண்ணை தன் சொந்த பண்டமாக உபயோகித்த அந்த நிறுவன முதலாளி…..இத்தகைய நிகழ்வுகள் என் நினைவில் திரும்ப வந்து என்னை இந்நாட்களில் குற்றவுணர்வில் மூழ்கடித்திருக்கின்றன. அமைதி. அதுதான் நான் செய்த குற்றம். தட்டிக் கேட்க முடியா கோழைத்தனம் நம்மை நாம் ஆண் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியை நம்மிடமிருந்து பறித்து விட்டிருக்கிறது. அந்த மீ டு செய்திகளுக்குப் பின்னால் இருக்கும் மகளிர் பட்ட வலியை ஆண் வர்க்கத்தின் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் vicarious-ஆக உணர முயல்வார்களா மேற்சொன்ன படியான நிகழ்வுகள் நடக்குமெனின் அதை கேள்வி கேட்கும் தைரியத்தை ஆண்கள் வளர்த்துக் கொள்வார்களா மேற்சொன்ன படியான நிகழ்வுகள் நடக்குமெனின் அதை கேள்வி கேட்கும் தைரியத்தை ஆண்கள் வளர்த்துக் கொ���்வார்களா வேலையிடத்தில் மகளிரை பாலியல் ரீதியாக நோக்குவதையோ பாலியல் இச்சைகளை பிரஸ்தாபிப்பதையோ அதற்கென அதிகாரத்தை அஸ்திரமாக பயன்படுத்துவதையோ எண்ணிக் கூடப் பார்க்காதவனாக இருப்பேன் என்ற பிரதிக்கினையை ஒவ்வோரு ஆண்மகனும் ஏற்றுக் கொள்வானா வேலையிடத்தில் மகளிரை பாலியல் ரீதியாக நோக்குவதையோ பாலியல் இச்சைகளை பிரஸ்தாபிப்பதையோ அதற்கென அதிகாரத்தை அஸ்திரமாக பயன்படுத்துவதையோ எண்ணிக் கூடப் பார்க்காதவனாக இருப்பேன் என்ற பிரதிக்கினையை ஒவ்வோரு ஆண்மகனும் ஏற்றுக் கொள்வானா வெறும் வாய்வார்த்தையில் மட்டுமில்லாமல் தன் நடத்தை வாயிலாகவும் பெண்களுக்கு எப்போதும் மரியாதை செலுத்துபவனாக ஆண்கள் இயல்பு மாற்றம் கொள்வார்களா\nபாலியல் துன்புறுத்தலில் நான் பங்கேற்றிருக்கிறேனா இந்த கேள்விக்கு பதில் இல்லையென்பதாக இருக்கலாம். ஆனால் அமைதி காத்திருக்கிறேன். இல்லையென்று சொல்ல முடியாது. அன்று காத்த அமைதி என்னையும் அந்த துன்புறுத்தல்களில் பகுதி-பங்கேற்பாளன் ஆக்கியிருக்கிறது. ஆம். குற்றவாளிதான். நானுந்தான்.\nஅர்ஜுனன் காதல்கள் – உலூபி\nஇரு கால்களைச் சுற்றி வந்ததொரு நீள்நாகம்.\nபார்த்தனின் முன் எரிகுண்டம் ;\n“இது சாட்சி” என்ற சங்கல்பத்துடன்\nவிதித்துக் கொண்ட வனவாசம் ;\nஅவனின் மனதோடு மௌனமாய்ப் பேசினாள்\n“சாபமில்லை ; மூத்தோர் சொல்லில்லை\nஉம் மேல் ஆசையுற்று அணுகுபவளைக்\nமாலையென காலடியில் சுருண்டது சர்ப்பம்\nபின்னே ஒரு வெள்ளைக் குதிரை\nமுதலைகள் மூன்று நீந்திச் சென்றன.\nகடுகளவில் என் தலையில் சுழலுகின்றன”\nThis entry was posted in Poems and tagged அறை, ஆழம், கால், குதிரை, சர்ப்பம், சாட்சி, சாபம், தீ, நதி, பாணம், பாம்பு, மாலை, முதலைகள், வனவாசம், வலி on August 8, 2014 by hemgan.\nநான் பிறந்திருப்பது எனக்கு மறக்கவில்லை\nநொடி நேர மகிழ்ச்சிக்குப் பிறகு\nபழக்கமெனும் சங்கிலியைப் பூட்டிக் கொள்ளுதல்\nஎன் எண்ணத் தோற்றம் எனில்\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nhemgan on ஆப்பிள் தோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kilinochchi/hobby-sport-kids", "date_download": "2018-12-14T06:53:53Z", "digest": "sha1:P67QEQGG6NMVHWFGOTDMVHIRUMOTLSXM", "length": 3570, "nlines": 58, "source_domain": "ikman.lk", "title": "கிளிநொச்சி | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் விளையாட்டு, ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு பொருட்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியில��ம் விணியோகிக்கப்படும்.\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Timeline/Kalasuvadugal/2018/12/06025358/1216671/dr-ambedkar-memorial-day.vpf", "date_download": "2018-12-14T06:29:10Z", "digest": "sha1:TEGXDNHRRKO6ZI347D6PIYTBD4N5QX5V", "length": 14123, "nlines": 162, "source_domain": "www.maalaimalar.com", "title": "டாக்டர் அம்பேத்கர் இறந்த தினம் - டிச.6- 1956 || dr ambedkar memorial day", "raw_content": "\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nடாக்டர் அம்பேத்கர் இறந்த தினம் - டிச.6- 1956\nபதிவு: டிசம்பர் 06, 2018 02:53\nபுத்தரும் அவரின் தம்மாவும் என்ற புத்தகத்தை எழுதிய 3 நாட்களுக்கு பிறகு 1956 டிசம்பர் 6-ல் டெல்லியிலுள்ள இவர் வீட்டில் தூக்கத்தில் உயிர் பிரிந்தது.\nபுத்தரும் அவரின் தம்மாவும் என்ற புத்தகத்தை எழுதிய 3 நாட்களுக்கு பிறகு 1956 டிசம்பர் 6-ல் டெல்லியிலுள்ள இவர் வீட்டில் தூக்கத்தில் உயிர் பிரிந்தது.\nபாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 1891-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந்தேதி பிறந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியரும் இவர்தான்.\nதாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர். ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்டவர் எனப்பட்ட தலித் மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர்.\n1948-ல் இருந���து அம்பேத்கர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக உட்கொண்ட மருந்துகளாலும் கண்பார்வை குறைந்ததாலும். 1954-ம் ஆண்டு ஜுன் முதல் அக்டோபர் வரை படுக்கையில் கழிக்க நேர்ந்தது. இவரின் உடல்நலம் அதிகரித்த கசப்பூட்டும் அரசியல் நிகழ்வுகளால் மேலும் பாதிக்கப்பட்டது. 1955-ம் ஆண்டில் இவர் உடல்நலம் மேலும் மோசமடைந்தது. புத்தரும் அவரின் தம்மாவும் என்ற புத்தகத்தை எழுதிய 3 நாட்களுக்கு பிறகு 1956 டிசம்பர் 6-ல் டெல்லியிலுள்ள இவர் வீட்டில் தூக்கத்தில் உயிர் பிரிந்தது.\nஎதிர்க்கட்சிகளின் அமளி - மக்களவை 12 மணிவரை ஒத்திவைப்பு\nஜெயலலிதா மரண விசாரணை- சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜர்\nரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் - உச்சநீதிமன்றம்\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் 2வது நாளாக வருமான வரித்துறையினர் விசாரணை\nவிழுப்புரம்: சங்கராபுரம் அருகே அரசு பள்ளி மாணவிகள் 5 பேர் தற்கொலை முயற்சி\nமத்திய பிரதேச முதல்வராக கமல் நாத் 17-ம் தேதி பதவியேற்கிறார்\nஜம்மு காஷ்மீரில் சாலை விபத்து- 7 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் தந்தை எனப் போற்றப்படும் ஜார்ஜ் வாஷிங்டன் இறந்த தினம்: 14-12-1799\nசஞ்சய் காந்தி பிறந்த தினம்: 14-12 1946\nஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் கைது செய்யப்பட்ட நாள் - டிச 13, 2003\nஇந்திய பாராளுமன்றத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நாள் - டிச.13, 2001\nஇந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது - டிச. 12, 1911\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதினகரனை நடுரோட்டில் விட்டு வந்துவிட்டார்- செந்தில் பாலாஜி மீது அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t44491-topic", "date_download": "2018-12-14T04:53:17Z", "digest": "sha1:GN34D5GK5WL7N7HJJE6CXTIHK2EUTEIV", "length": 14268, "nlines": 124, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "ஒன்பது கிரகம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே\n» ஒரு கணவனின் வாக்குமூலம்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்\n» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\n» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்\n» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர\n» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\n» நிறைவு - கவிதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)\n» சூப்பர் ஷாட் - {தினமலர்)\n» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:\n» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு\n» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து\n» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு\n» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது\n» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்\n» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய\n» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்\n» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்\n» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்\n» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்\n» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்\n» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி\n» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை\n» பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பரிசு\n» ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்\n» தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nஈர்ப்பு சக்தியால் நவக்கிர கத்தை\nகார்ப் புழுதி புயல் வீசும்\nநிரம்ப உள்ள பனிக் கோளம்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவ��தைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaperiyavapuranam.org/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-12-14T06:22:06Z", "digest": "sha1:5TDHRPSVE457UMHQ22CDZ75DANGJAP4O", "length": 11163, "nlines": 111, "source_domain": "mahaperiyavapuranam.org", "title": "மகாபெரியவா தீர்ப்பு…", "raw_content": "\nகாஞ்சீபுரம் சுற்று வட்டாரத்தில் ஏராளமான சிவலிங்கங்கள் உள்ளன. வயல்வெளி, தோட்டம் – துரவு, மாதா கோயில், தர்கா, மயானம் போன்ற இடங்களில், மேற்கூரை கூட இல்லாமல் இருக்கின்றன. வெய்யிலும் , மழையிலும் காய்ந்தும் நனைந்தும் இன்னல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சிவலிங்கங்க்ளுக்கு வழிபாடுகளும் இல்லை…\nபெரியவாளுடைய உத்தரவை ஏற்று, சில அன்பர்கள், சிவலிங்களுக்கு மேலே மண்டபம் (கோயில் கோபுர அமைப்பில் இல்லாவிட்டலும், மழை – வெயில் தாக்காதபடி மேற்கூரை அமைப்பில்) கட்டி, நித்தியப் படி ஒரு கால பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்…மேற்கூரை கூட இல்லாத சுமார் பத்துப் பன்னிரண்டு சிவலிங்கங்களுக்கு ஸ்ரீ மடத்தின் சிஷ்யர்கள் இருவர் நாள்தோறும் ஸ்ரீ மடம் வண்டியில் சென்று அ��ிஷேகம், நைய்வேத்யம் செய்து வந்தார்கள். எல்லா பூஜைகளையும் முடித்துக் கொண்டு ஸ்ரீ மடத்துக்குத் திரும்பியது பெரியவாளுக்குப் ப்ரசாதம் கொடுப்பார்கள்…\nஇந்த சிஷ்யர்கள் பூஜை செய்யும் லிங்கங்களில் இரண்டு மூர்த்திகள் மயான எல்லக்குள் இருக்கின்றன…\n“மயானப் பகுதிக்குள் சென்றுவிட்டு, நீராடி சுத்தம் செய்து கொள்ளாமல் ஸ்ரீ-மடத்துக்குள் எப்படி நுழைவது அது தவறு இல்லையோ” என்று ராமமூர்த்தி என்ற சிஷ்யருக்கு பலத்த சந்தேகம் வந்துவிட்டது…\nசந்திரா என்ற மற்றொரு மெய்த்தொண்டர் சொன்னார்: “நாம் மயானத்துக்கு – அங்கே நடக்கும் சடங்கில் பங்கு கொள்ளப் போகவில்லை. சிவ பூஜை செய்வதற்காகப் போகிறோம். சிவபூஜை செய்துவிட்டு, உடனே ஸ்நானம் செய்து விட்டு, உடனே ஸ்நானம் செய்வது உசிதமில்லை. நமக்கு மடிக்குறைவும் கிடையாது…”\nஇருவருக்கும் வாக்குவாதம் முற்றிப் போய் கடைசியில், ஸ்ரீ மடத்தின் ”உச்ச நீதி மன்ற”த்துக்குப் போயிற்று வழக்கு\nஇரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டார்கள் பெரியவா. முடிவாக தீர்ப்பை கூறினார்கள் பெரியவா.\n”ராமமூர்த்திக்கு நாம் மயான எல்லைக்குள் போகிறோம். அதனால் தீட்டு வந்துவிட்டது – என்று எண்ணம். அந்த எண்ணம் தோன்றியவுடனேயே தீட்டும் உண்டாகீ விடுதிறட்து… அதனாலே அவன் ஸ்நானம் பண்ணிட்டு வரட்டும்…\n“சந்திராவுக்கு ஸ்ம்சானம் என்ற எண்ணமே இல்லை. கோபுரம், கர்ப்ப க்ருஹம் என்றில்ல விட்டாலும் கோயிலுக்குப் போய் மந்திரம் சொல்லி சிவபூஜை செய்துவிட்டு வருகிறோம். அதாவது, பவித்ரமான இடத்துக்குப் போய் சிவபூஜை செய்துவிட்டு வருகிறோம். அதனாலே தீட்டும் ஒட்டிக்காது; தோஷமும் வராது – என்ற எண்ணம். ஆகவே, அவனுக்குத் தீட்டும் இல்லை. ஸ்நானமும் வேண்டாம்…\nமண்டை உடைய சண்டை போட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் சந்தோஷ அதிர்ச்சி உண்டாயிற்று. எவ்வளவு தெளிவா பெரியவா சொல்லிருக்கா… ஒருவரின் தர்மம், இன்னொருவருக்கும் தர்மமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறதை, பக்குவமா சொல்லிட்டாளே என்று வியந்தார்கள்…\nபக்குவமான ஆன்மாவின் தீர்ப்பும் பக்குவமாகத் தானே இருக்கமுடியும்…\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர \nBalaji on சத்சங்கம் எதற்கு \nDaily Nectar : அநுக்ரஹம்-னா என்னனு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3669", "date_download": "2018-12-14T05:32:37Z", "digest": "sha1:FDYJZD2ZK4LRWTZ65ABMZWKF5N3UXW75", "length": 6966, "nlines": 48, "source_domain": "tamilpakkam.com", "title": "இரத்தம் அதிகரிக்க, ஆண்மை பெருக, 1 மாதம் இந்த 2 பொருளை தேனில் ஊற வைத்து சாப்பிடுங்க! – TamilPakkam.com", "raw_content": "\nஇரத்தம் அதிகரிக்க, ஆண்மை பெருக, 1 மாதம் இந்த 2 பொருளை தேனில் ஊற வைத்து சாப்பிடுங்க\nஅத்திப்பழம், பேரிச்சம்பழம், தேன் ஆகிய மூன்றுமே சிறந்த இயற்கை ஆரோக்கிய உணவுகளாகும். இவை அனைத்தும் நீங்கள் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி விரைவாக அதிகரிக்கும். இதில், பேரிச்சம்பழம் – தேன் கலவை ; மற்றும் அத்திப்பழம் – தேன் கலவை சாப்பிட்டு வருவதால் உடலில் இரத்தம் அதிகரிக்கும், ஆண்மை பெருகும்…\nபேரிச்சம்பழம் – அரைக்கிலோ (விதை நீக்கியது)\nசுத்தமான தேன் – அரைக்கிலோ\nஒரு அகண்ட பாத்திரத்தில் அரைக்கிலோ பேரிச்சம்பழம் மற்றும் அரைக்கிலோ தேனை போடவும், அதன் மீது குங்குமப்பூவை சிறிதளவு தூவ வேண்டும்.\nஇதை காலையில் 7-8 மணியளவில் இளம் வெயில் நேரத்தில் அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டு. ஊறிய பிறகு அதை ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.\nஇரவு உறங்க செல்லும் முன்னர், அதில் இருந்து இரண்டு பேரிச்சம் பழத்தை எடுத்து சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு உறங்குங்கள்.\nசுத்தமான தேன் – அரைக்கிலோ\nதேன் கலவை சாப்பிட்டு முடித்த பிறகு தான், அத்திப்பழம் – தேன் கலவை உட்கொள்ள வேண்டும். அரைக்கிலோ அத்திப்பழம், தேன் மற்றும் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து கலந்து கொள்ளவும்.\nஅதை காலை நேரத்தில் இளம் வெயில் நேரத்தில் அரை மணிநேரம் ஊறவைத்து எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.\nஅதில் இருந்து இரவு உறங்கும் முன்னர் இரண்டு அத்திப்பழம் சாப்பிட்டு பிறகு ஒரு டம்ளர் பால் குடித்த பிறகு உறங்குங்கள்.\nஇந்த இரண்டு கலவை சாப்பிட்டு முடிக்கும் ஒரு மாத காலத்தில் உங்கள் உடலில் இரத்தம் சுத்திகரிக்கு ஆகியிருக்கும். இரத்த சோகை இருக்கும் நபர்கள் உடலில் இரத்தம் அதிகரித்து ஆரோக்கியமாக இருப்பார்கள்.\nஇயல்பாகவே ஆண்மை அதிகரிக்க அத்திப்பழம் ஒரு சிறந்த உணவுப் பொருள். மேலும், பாலில் உள்ள மூலக்கூறுகளும் ஆண்மை பெருக உதவுகிறது. அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவது உங்கள் ஆண்மை பெருக வெகுவாக உதவும்.\n மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\n ஒல்லியாக அர��மையான நாட்டு வைத்தியம்\nஇடுப்பு வலி ஏற்டுவதற்கு என்ன காரணம் இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்\nமுகத்தில் வயதான தோற்றம் தெரியுதா அதை போக்குவதற்காக 10 பலன் தரும் குறிப்புகள்\nஉடலுக்கு ஆரோக்கியம், உற்சாகம் தரும் உலர்பழங்கள்\nநீரிழிவை கட்டுப்படுத்தி, வயிற்றுப்புண்ணை ஆற்றும் மருத்துவகுணம் கொண்ட கோவைக்காய்\nதோல் நீக்கப்பட்ட சிக்கனை சாப்பிடுவது நல்லதா\nகருப்பா இருக்கும் உங்கள் முழங்கையை வெள்ளையாக்க சில டிப்ஸ்\nநம் உடலில் இருக்கும் மச்சத்தின் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2018/03/blog-post_14.html", "date_download": "2018-12-14T05:08:56Z", "digest": "sha1:7OFMAN6Z4LT5YXBEXX7EB4NXSPNKWG2K", "length": 15548, "nlines": 241, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: பாம்பும் மநீம தலையும் ஒண்ணுதான்!", "raw_content": "\nபாம்பும் மநீம தலையும் ஒண்ணுதான்\nநான் தெரியாமல்த்தான் கேக்கிறேன் உனக்கு விஸ்வரூபம் பிரச்சினை வந்ததும்தான் நீ பொலம்ப ஆரம்பிச்ச. உன் சுயநலத்துக்காக, -அதுவும் தேவையே இல்லாமல் இஸ்லாமியர்களை தாக்கியதற்காக உன் படம் சில தடைகளை சந்திச்சது. உடனே குய்யோ முறையோனு ஒப்பாரி வச்ச எல்லாம் உன் சுயநலத்திற்காக. ஆத்தாட்ட ஒண்ணும் கிழிக்க முடியலை.\nசரி, அதன் பிறகு குன்கா தீர்ப்பு வந்ததும். அதை பாராட்டுகிறேன்னு ஒரு வரி கூட சொல்ல வக்கில்லை உன்னிடம். ஏன் பொத்திக்கிட்டு இருந்த\nஇப்போ, மூனு வாழ்க்கை துணைவிகளை டம்ப் பண்ணிட்டு மகளிர் தினம் கொண்டாடுற இப்போக் கூட கவுதமி நீ காசு சரியா செட்டில் பண்ணலைனு சொல்லிக்கிட்டு இருக்கார்.\nஉன் கூட வாழ்ந்த பெண்களை மதிக்கத் தெரியலை. ஆனால் ஊரில் உள்ள பெண்களை எல்லாம் காப்பாத்துறாப்பில நடிப்பு\nசரி சபாஷ் நாய்டு, விஸ்வரூபம் ரெண்டு எதையும் முடிக்க வழியில்லை. வேற வழியே இல்லாமல் அரசியலில் குதிச்சு, ஜல்லிக்கட்டு, ஊழல்னு ட்விட்டரில் ஓட்டி, அரசியல்வாதியாகிவிட்ட, சரி. உனக்கும் நாலு திராவிட கைக்கூலிகள் அடி வருட இருக்காணுக சரி.\nசரி கட்சிக்கொடியே இன்னொருத்தன்ட்ட இருந்து திருடி, பிறகு அவனுக்கு ஏதோ ஒரு தொகையைக் கொடுத்து செட்டில் பண்ணீட்ட போல. இதுமாதிரி திருடித்தான் கட்சி சின்னம்னு ஒண்ணு ஆரம்பிச்சு இருக்க\nசரி, பொழைப்புக்கு வழியில்லைனு அரசியல்ல இறங்கிட்ட சரி.\nஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் போயி ரஜினிகாந்த் பத���தி விமர்சிச்ச\nஇப்போ, நீ எதுக்கெடுத்தாலும் உளறினால் உடனே எல்லாரும் உளறணுமா என்ன\nமறுபடியும் நான் கருத்துச் சொல்லீட்டேன் ரஜினிகாந்த் சொல்லவில்லைனு சொல்ல ஆரம்பிச்சுட்ட\nஎம் ஜி ஆர் சிலை திறப்பின்போது உனக்கு மதுரையில் வந்ததைவிட அதிகம் கூட்டம் வந்துவிட்டதுனு பயமா\nதேவையே இல்லாமல் உனக்கு ஏன் ரஜினிகாந்த் மேலே காண்டு\nஉனக்கு கருத்துச் சொல்லணுமா சொல்லு அவன் சொல்லலை நான் சொல்லீட்டேன் என்பதெல்லாம் தேவையே இல்லாததது.\nதேவையே இல்லாமல் வை கோ பத்தி விமர்சிச்சு, \"மைண்ட்யுவர் பிசினெஸ்\"னு செருப்படி வாங்கின.\nஶ்ரீதேவியை தோழினு சொல்லியிருக்கலாம். ஏன் தங்கைனு சொல்லணும்னு தெரியலை. சரி உன் இஷ்டம்\nநீ ஜிஎஸ்டி பத்தி சொன்னதுக்கு உனக்கு வந்த காமெண்ட்ஸ் பாரு.\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\n2.0 ஷங்கரின் பெரும் வெற்றி\n600 கோடி போல் வசூல் செய்தால்தான் இந்தப் படம் தப்பிக்கும் என்றார்கள். ஏகப் பட்ட நெகட்டிவ் காமெண்ட்ஸ். . முக்கியமாக தமிழ் நாட்டில் வேண்டு மென்...\nஊடக உலகில் தரம்கெட்ட வினவு தளம்\nகாலப்போக்கில் வினவு தளம், படு மட்டமான ஒரு தளமாகிக் கொண்டு போகிறது. எந்தவித திறந்த மனதோ, நியாய அநியாயமோ தெரியாத ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் ...\nசர்க்கார் டிக்கட்டும் இலக்குமி சுப்பிரமணியும்\nதீபாவளிக்கு ரிலீஸ் ஆன ஒரே படம் சர்கார். தமிழ்நாட்டில் சாதாரண டவுனில் சர்க்கார் டிக்கட் ரூ 500- 600 னு விற்றார்களாம். இலக்குமி சுப்பிரமண...\nவைரமுத்து, பிரஷாந்த் மறுபடியும் சின்மயி விவகாரம்\nவைரமுத்து தன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்ததாகவும்- தவறான எண்ணத்துடன், இட் இஸ் பிரஷாந்த் என்னும் விமர்சகர் தன்னை ஸ்வீட் ஹார்ட்னு சொல்லிக் விளித்த...\nபசுவைவிடுத்து எலியை வணங்க வேண்டும் மனிதன்\nஹிந்துக்கள் ஏன் பசுவை வணங்குறாங்க. பசு தன் கன்றுகளுக்காக சுரக்கும் பாலை ஏமாத்தி கறந்து அதன் பாலை குடிப்பதால் அதாவது அந்தப் பாவத்தைக் கழு...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nகிழே கொடுக்கப்பட்டுள்ளது நிர்மலா தேவியின் வாக்குமூலம்னு சொல்லி வெளியிட்டு இருக்காங்க. இவர் கணவனுக்கும் இவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு, அப்புற...\n என்ற கேள்விக்கு \"மனிதமனம்\" என்பதுதான் பதில். இல்லையா\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nஸ்டீஃபென் ஹாக்கிங்க்கு ஆளாளுக்கு இரங்கல்\nபாம்பும் மநீம தலையும் ஒண்ணுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://narasimhar.blogspot.com/2008/04/blog-post_22.html", "date_download": "2018-12-14T06:10:45Z", "digest": "sha1:HDVHE7C2XQFIVKHLL2CHIAZ4D6L6DSQM", "length": 7831, "nlines": 54, "source_domain": "narasimhar.blogspot.com", "title": "Nrusimhar: சித்திரை பிரம்மோற்சவ கருட சேவைகள்", "raw_content": "\nசித்திரை பிரம்மோற்சவ கருட சேவைகள்\nசித்திரை திருவோண நாளை தீர்த்த நாளாகக் கொண்டு பல்வேறு பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் காலை பெருமாள் கருட சேவை சாதிக்கும் இரண்டு தலங்களில் இன்று கருட சேவையை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது அந்த அற்புத சேவையை தாங்களும் கண்டு களியுங்கள்.\nஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் தங்க கருட சேவை\nபார்த்த சாரதி சுவாமி ஏகாந்த சேவை\nகோடைக்காலம் என்பதால் சுவாமிக்கு வெப்பம் அதிகமாகக் கூதாது என்று சிரத்தையுடன் சந்தனம் சார்த்தியிருக்கின்ற நேர்த்தியைப் பாருங்கள்.\nசைதாப்பேட்டை ஸ்ரீ பிரசன்ன வேங்கட நரசிம்மப் பெருமாள்\nஅந்த இரண்டு தலங்களில் முதலாவது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் தங்க கருட சேவை. இரண்டாவது சென்னை சைதாபேட்டை பிரசன்ன வேங்கட நரசிம்மப் பெருமாள் ஆலயத்தின் கருட சேவை. ஆம் இத்தலத்தில் பெருமாள் வேங்கடவராகவும் நரசிம்மராகவும், உபய நாச்சியார்களுடன் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.\nபிரம்மோற்சவம் ஒன்றாக நடைபெறும் இந்த இரண்டு திருகோவில்களுக்கும் இனி ஒரு சம்பந்தமும் உண்டு. தை மாதத்தில் திருவூரல் உற்சவத்திற்க்காக ஈக்காட்டுத்தாங்கல் எழுந்தருளும் ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் இத்தலத்திற்கு விஜயம் செய்கின்றார். பின்னர் இரு பெருமாள்களும் ஒன்றாக மாட வீதி வலம் வருகின்றனர்.\nகருடனின் கண்களில் ஒரு ஒளி வட்டம் தெரிகின்றதா ஆம் கூர்ந்து கவனியுங்கள் நிச்சயம் தெரியும் ஏனென்றால் அவை கண்ணாடி குண்டுகள். வாகனங்கள் செய்த காலத்தில் சிறப்பாக இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்த சிறப்பு குண்டுகள் அனைத்து வாகனங்களிலும் பதிக்கப் பட்டனவாம்.\nவேங்கட நரசிம்மர் அனுமந்த வாகன சேவை\nமூன்றாம் நாள் இரவு பெருமாள் அனுமந்த் வாகனத்தில் பெருமாள் சேவை சாதிக்கும் போது சிறிய திருவடிக்கு வடை மாலை சார்த்துவது இத்தலத்தின் சிறப்பு.\nவெகு அருமையான சேவை.வெகு நேர்த்தியான படங்கள். எனக்கு சைதாப்பேட்டையில் இப்படி ஒரு கோவில் இருப்பதே தெரியாது.:(\nவீட்டை விட்டு கிளம்பவே யோசிக்கும் இந்தக் கோடையில் பெருமாள் இப்படி உற்சவம் கண்டு நமக்கு மகிழ்வைத் தருகிறாரா.\nஎன்ன ஒரு புண்ணியம் செய்தேனோ. இன்று இந்த சேவை கிடைக்க.\nவாருங்கள் வல்லி சிம்ஹன் அவர்களே. நான் உங்கள் விசிறி, தங்களுடைய பல பதிவுக்ளை படித்து இரசித்துள்ளேன். ஆனால் அதிகமாக பின்னூட்டம் இட்டதில்லை. சமயம் கிடைக்கும் போது இன்னும் பல கருட சேவை அனுபத்தை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். வந்து சேவியுங்கள்\nஎந்த ருசிரா ராமா ஏமி ருசிரா\nகோதண்ட ராமரின் அருட் கோலங்கள்\nதக்ஷிண பத்ராசலம் நஞ்சை அமுதாக்கிய ஸ்ரீ இராமர்\nஸ்ரீ ராம நவமி - 5 (பாசுரப்படி ராமாயணம் - யுத்த காண...\nஸ்ரீ ராம நவமி - 4 (பாசுரப்படி ராமாயணம் - கிஷ்கிந்த...\nஸ்ரீ ராம நவமி - 3 (பாசுரப்படி ராமாயணம் - ஆரண்ய காண...\nஸ்ரீ ராம நவமி - 2 (பாசுரப்படி ராமாயணம் - அயோத்தியா...\nஸ்ரீ ராம நவமி - 1 (பாசுரப்படி ராமாயணம் - பால காண்ட...\nஆதி கேசவப் பெருமாள் கண்ணாடி பல்லக்கு சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/rajini11.html", "date_download": "2018-12-14T06:06:49Z", "digest": "sha1:AVF2PNNJLA73S627L553PPF3JWBJATXM", "length": 10331, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | Rajini takes pro-Tamil stand - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹீரோ .. ஹீரோ ..\nஹீரோ .. ஹீரோ ..\nபொதுக் கூட்டங்களில் தனது பேச்சை முடிக்கும்போது இதுவரை ஜெய்ஹிந்த் மட்டுமே கூறி வந்த ரஜினி புதிதாகவாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு என்ற வார்த்தைகளையும் சேர்த்துக் கூற ஆரம்பித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த்திற்கு அரசியலில் புகும் ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ, அவரது ரசிகர்கள் மத்தியில் இந்தஎதிர்பார்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது. இப்போது இல்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் அவர்அரசியலுக்கு வருவார் என்று அவர்கள் நம்புகின்றனர்.\nகாவிரி விவகாரம் உச்ச கட்டத்தில் இருந்தபோது நான் முதலில் இந்தியன், பின்னர் தமிழன் என்று பேசினார் ரஜினி.அப்போதைய கூட்டங்களில் எல்லாம் ஜெய்ஹிந்த் என்று சொல்லியே தனது உரையை முடித்தார்.\nஇந் நிலையில் இப்போது தமிழகத்தையும் தமிழையும் வாழ்த்திப் பேச ஆரம்பித்துள்ளார் ரஜினி.\nசென்னையில் திரைப்பட லைட்ஸ்மேன் சங்க நல நிதிக்காக கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் ரஜினி, கமல்,விஜயகாந்த் உள்ளிட்ட திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.\nநடிகர், நடிகையர் கலந்து கொண்ட ஆடல், பாடல், நாடக, மிமிக்ரி நிகழ்ச்சிகளும் இதில் இடம் பெற்றன.\nஇதில் பேசிய ரஜினி காந்த், தனது உரையை முடித்தபோது வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த் என்றவாசகங்களோடு நிறைவு செய்தார்.\nரஜினியிடம் ஏன் இந்த திடீர் மாற்றம் என்று புரியவில்லை.\nஇந்தியன் 2 வில் 2 நிமிடம் வரும் செட்டுக்காக 2 கோடி செலவு செய்த சங்கர்-வீடியோ\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரஜினி எப்படி இந்த அளவுக்கு பெரிய ஆள் ஆனார்: ரகசியம் சொன்ன பிரபல இயக்குனர்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nயோகி பாபு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நட��மாடும் சிம்பு பட நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/14/samsung-slashes-tv-prices-upto-20-fight-with-xiaomi-011708.html", "date_download": "2018-12-14T05:11:18Z", "digest": "sha1:43D44CYY4I6BWQ5M5HET6HL3O22SGAZL", "length": 21082, "nlines": 192, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சியோமிக்கு பயந்து விலையை குறைத்த சாம்சாங்.. மக்கள் மகிழ்ச்சி..! | Samsung slashes TV prices upto 20% to fight with Xiaomi - Tamil Goodreturns", "raw_content": "\n» சியோமிக்கு பயந்து விலையை குறைத்த சாம்சாங்.. மக்கள் மகிழ்ச்சி..\nசியோமிக்கு பயந்து விலையை குறைத்த சாம்சாங்.. மக்கள் மகிழ்ச்சி..\nதெய்வ சக்தியால் நகர்த்த முடியாத சிலை.. பயந்து ஓடிய போக்குவரத்து கம்பெனிகள்..\nஉஷார்.. ஸ்மார்ட்போன் விலைகள் உயரப்போகின்றன.. காரணம் இது தான்..\nகேலக்ஸி எஸ்9 தோல்வி.. சாம்சங் நிறுவனத்தின் வருவாய் 4% சரிவு..\nஸ்மார்ட்போன் விற்பனை சரிவால் வருவாயினை இழந்த சாம்சங்.. காரணம் யார்\nடிவி, பிரிட்ஜ், வாஷிங் மேஷின் வாங்க வேண்டுமா சாம்சங், கோத்ரேஜ் என விலையைக் குறைக்கும் நிறுவனங்கள்\nடெஸ்லா-வின் புதிய திட்டம்.. சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி..\nசாம்சங்கின் இந்த ஃபிரிட்ஜ் 2,80,000 ரூபாய் அப்படி என்ன தான் இருக்கிறது..\nஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங், ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆட்டம் காட்டி சியோமி, டிவி சந்தையில் மலிவான விலையுடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.\nசியோமி அறிமுகத்திற்குப் பின் ஆசிய சந்தையில் கொடிகட்டி பறக்கும் முன்னணி டிவி விற்பனையாளர்களான சாம்சங், எல்ஜி, சோனி ஆகியவை அதிர்ந்துபோன நிலையில் சாம்சங் தற்போது சியோமியுடன் போட்டி போட தயாராகியுள்ளது.\nசியோமியால் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கும் என உணர்ந்த சாம்சங் இதுவரை செய்யாத வகையில் பெரிய திரை கொண்டு டிவிகளின் ஆரம்ப மாடல்களின் விலையைச் சுமார் 20 சதவீதம் வரையில் குறைத்துள்ளது.\nஇதனால் சாம்சங் வாடிக்கையாளர்களை மட்டும் அல்லாமல் பிற நிறுவன வாடிக்கையாளர்களையும் இந்த விலை குறைப்பு திரும்பிப் பார்��்க வைத்துள்ளது.\nசியோமி மற்றும் டிசிஎல் நிறுவனங்கள் இந்தியாவில் விற்கப்படும் டிவிகளின் விலையைத் தாறுமாறாகக் குறைந்துள்ள நிலையில், தற்போது சியோமி இந்தியாவிலேயே டிவியைத் தயாரிக்கத் திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் சியோமி டிவிகளின் விலை மேலும் குறைய வாய்ப்புகள் உள்ளது.\nஇந்நிலையில் சாம்சங் டிவி வர்த்தகச் சந்தையில் தனக்கான இடத்தை இழக்கக் கூடாது எனத் தற்போது முதல் கட்டமாக 20 சதவீதம் வரையில் விலையைக் குறைத்துள்ளது. அடுத்தச் சில மாதங்களில் சாம்சங் இன்னும் பல மாடல்களின் விலையை 50-60 சதவீதம் வரையில் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகச் சாம்சங் நிறுவனத்தின் வர்த்தகக் கூட்டணி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.\nசீன நிறுவனங்கள் 22,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தியா டிவி சந்தையைக் குறிவைத்து பெரிய அளவிலான திட்டத்துடன் இறங்கியுள்ளது. இதுநாள் வரையில் சாம்சங், எல்ஜி, சோனி ஆகிய நிறுவனங்கள் அதிக விலையுடன் அதிக லாபத்தைப் பெற்று வந்த நிலையில் சியோமி மற்றும் டிசிஎல் நிறுவனங்களின் அதிரடியால் ஒட்டுமொத்த டிவி சந்தையும் ஆடிப்போய் உள்ளது.\nசாம்சங், எல்ஜி, சோனி போன்ற நிறுவனங்களில் 1 லட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு விற்கப்படும் அதே டிவி சியோமியில் வெறும் 45,0000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஇது மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனால் முன்னணி நிறுவனங்கள் இனி வரும் காலத்தில் அதிகளவிலான வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும்.\nஇந்தப் போட்டியை சமாளிக்கச் சாம்சங், எல்ஜி, சோனி போன்ற நிறுவனங்கள் தற்போது கண்டிப்பாக விலையைக் குறைக்க வேண்டும் என்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nஇதேபோன்ற நிலை சியோமி ஸ்மார்ட்போன் சந்தையிலும் உருவாக்கியது. இதனால் சாம்சங் 60000, 70000 ரூபாய்க்கு விற்கப்பட்ட போன்கள் அனைத்தும் தற்போது 40,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஇதுவரை நாம் சாம்சங், எல்ஜி, சோனி போன்ற நிறுவன தயாரிப்புகளின் தரத்தைப் பார்த்திருப்போம், ஆனால் சியோமி, டிசிஎல் நிறுவனங்களின் தரத்தில் இன்னும் சந்தேகம் இருப்பதால் மக்கள் அதனை உடனடியாக வாங்கத் தயங்குகிறார்கள்.\nஇந்த பிரச்சனையை சியோமி எப்படி சமாளிக்கப் போகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n“250000 கொடு வழக்கு தள்ளுபடி பண்றேன்” ஓகே சொன்ன பங்குச் சந்தை நிபுணர் rakesh jhunjhunwala.\nசுவிஸ் வங்கியில் மையம் கொண்ட தமிழக அரசியல் புயல்..\nமோடி ஆட்சியில் சிலிண்டர் விலை 14% குறைப்பு...எல்லாம் மோடியால தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/bordi-thane-travel-guide-attraction-things-do-how-reach-003048.html", "date_download": "2018-12-14T06:40:49Z", "digest": "sha1:TRGIG45TCONQZE7Q2PBYREWOGIQWXNJ4", "length": 14081, "nlines": 146, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "போர்டி பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது | Bordi,Thane Travel Guide - attraction,Things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»தானே பக்கத்துல இப்படி ஒரு பீச்.. வாங்க பாக்கலாம்\nதானே பக்கத்துல இப்படி ஒரு பீச்.. வாங்க பாக்கலாம்\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nமும்பை மாநகரின் வடக்குப்பகுதியில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் தஹானு எனும் கிராமத்திலிருந்து 17 கி.மீ தொலைவில் இந்த போர்டி கடற்கரைக்கிராமம் அமைந்துள்ளது. சுத்தமான ஏகாந்தமான கடற்கரை இயற்கை எழிலுடன் இந்தப்பகுதியில் காணப்படுகிறது. இங்கு மணல் தனது உண்மையான நிறத்தையும் தன்மையையும் கொண்டிருப்பதைக் காணலாம். கறுப்பு நிறத்தில் பிசுபிசுப்பு தன்மையுடன் மணல் இங்கு காணப்படுகிறது. கறு கறு மணலில் காலார நடை போட்டு இயற்கையை அனுபவிப்போம் வாருங்கள்.\nசப்போட்டா மரங்கள் கடற்கர��யை ஒட்டியே வரிசையாக அமைந்திருப்பது இப்பகுதிக்கு மேலும் அழகு சேர்க்கிறது. ஒரு முக்கிய அம்சமாக இந்த கடற்கரையில் கடலின் ஆழம் இடுப்பளவு வரை மட்டுமே இருப்பதால் நீரில் நீச்சல் அடிக்கவும் விளையாடவும் ஏற்ற விதத்தில் உள்ளது. மும்பை பெருநகரத்திலிருந்து 153 கி.மீ தூரத்திலேயே இந்த போர்டி கடற்கரை அமைந்துள்ளது. அதிகம் கூட்டம் இல்லாத அதிகம் அறியப்படாத இடம் என்பதால் இந்த கடற்கரையி இயற்கை வனப்பு ஆர்வமுள்ள சுற்றுலாப்பயணிகளை பெரிதும் ஈர்க்கிறது.\nஒரு ஆர்வமுள்ள சுற்றுலாப்பயணி எதிர்பார்க்கும் எல்லா சுற்றுலா அம்சங்களையும் இந்த போர்டி கடற்கரை நகரம் பெற்றுள்ளது. தனக்கேயுரிய இயற்கை எழில் அம்சங்களை கொண்டிருக்கும் இந்த போர்டி கடற்கரை வெயில் காய்வதற்கும் சப்போட்டா தோப்புகளில் ரசனையுடன் காலாற நடப்பதற்கும் அல்லது உங்கள் அன்புக்குரியவருடன் அமைதியாக நேரத்தைக்கடத்துவதற்கும் மிகவும் ஏற்ற ஸ்தலமாகும்.\nஎன்னென்ன சுற்றுலா அம்சங்கள் இங்கு உள்ளன\nமுன்னரே குறிப்பிட்டுள்ளபடி போர்டி கடற்கரை ஒரு ரம்யமான சிற்றுலாத்தலமாக, உல்லாச நடைபயணத்துக்கு ஏற்றதாகவும் அத்துடன் குதிரைச்சவாரி செல்வதற்கும் உகந்த இடமாக உள்ளது. மஹாராஷ்டிர மாநில அரசாங்கத்தின் மரங்கள் பாதுகாப்பு துறை இப்பகுதியின் இயற்கை அழகு பாழாகிவிடாமல் இருப்பதற்கு தனிக்கவனம் செலுத்துவதால் இந்த கடற்கரை ஸ்தலம் தனித்தன்மையான எழிலுடன் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.\nஇது தவிர இந்த போர்டி நகரம் சௌராஷ்டிரா இனப்பிரிவினருக்கான புனித யாத்ரிக ஸ்தலமாகவும் விளங்குகிறது.\nரிஷப் கடவுளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கோயில் பிரபாதேவி மலைகளில் அமைந்துள்ளது. போர்டியிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள உம்பர்காவ்ன் என்னுமிடத்தில் கல்பதரு பாட்டனிக்கல் கார்டன் அமைந்துள்ளது. மேலும் மஹாபாரதா, ராமாயணா போன்ற புகழ்பெற்ற தொலைக்காட்சித்தொடர்கள் படமாக்கப்பட்ட விருந்தாவன் ஸ்டுடியோ இங்கு அருகிலேயே உள்ளது. வரலாற்றுக்காலத்தில் சிறைச்சாலையாக விளங்கிய தஹானு கோட்டை இன்று அக்காலத்திய உன்னதமான பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் ஒரு சின்னமாக காணப்படுகிறது.\nபயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பான வகையில் இந்த போர்டி கடற்கரை அமைந்துள்ளது. நீச்சல் அனுமதிக்கப்ப���்டுள்ள இந்த கடற்கரையில் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு இடுப்பளவு மாத்திரமே கடல் நீர் மட்டம் காணப்படுகிறது. பிசுபிசுப்பான கறுப்பு மணலுடன் காணப்படும் இந்த கடற்கரையை ஒட்டியே சப்போட்டா மரங்கள் (தோப்பு) வரிசையாக வளர்ந்துள்ளன. இந்த கடற்கரையில் நிலவும் அசாதாரண அமைதிக்காகவே இது அதிக பிரசித்தமாய் அறியப்பட்டுள்ளது. எந்த விதமான செயற்கை அழகூட்டல் அம்சங்களையும் கொண்டிராத இந்த கடற்கரைக்கு பயணிகள் திரும்ப திரும்ப வருவதற்கு ஆசைப்படுகின்றனர்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/index.php/2018/09/07/srilankan-navi/", "date_download": "2018-12-14T05:40:35Z", "digest": "sha1:SXWUJ3WLBE3XQMYFDHUXKU6QCOFTOPGN", "length": 9925, "nlines": 161, "source_domain": "vidiyalfm.com", "title": "இலங்கை கடற்படை பயிற்சி- இந்திய போர் கப்பல்கள் திரிகோணமலையில். - Vidiyalfm", "raw_content": "\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டிய மஹிந்த\nபுதிய சின்னத்தின் கீழ் ஒன்றிணைவோம் ;விக்னேஸ்வரன்\nஇலங்கை: நிதியை நிறுத்தியது சர்வதேச நாணய நிதியம்\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\n’கிங்’ மோடியை யாராலும் வீழ்த்த முடியாது : தமிழிசை\nஜெயா சிகிச்சை வீடியோ அழிப்பு : மருத்துவமனை பரபரப்பு\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது\n3-ம் தேதி சீனா – பாகிஸ்தான் இடையே பஸ் போக்குவரத்து.\nவிழுந்தது நொறுங்கியது இந்தோனீசிய விமானம்.\nஇந்தியாவுடனான பிரச்சனைகளை தீர்க்க முடியாது – பாக்.\nதற்கொலை எண்ணம் என்னை வாட்டியது – ஏ.ஆர். ரஹ்மான்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nமாதவன் நடிக்க கூடாது: இசையமைப்பாளர்\nமுருகதாஸ்க்கு வரலட்சுமி சரத்குமார் ஆதரவு\nவங்காளதேசம் இறுதி போட்டியில் நுழைந்தது\nஇந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு\nHome India இலங்கை கடற்படை பயிற்சி- இந்திய போர் கப்பல்கள் திரிகோணமலையில்.\n��லங்கை கடற்படை பயிற்சி- இந்திய போர் கப்பல்கள் திரிகோணமலையில்.\nஇந்தியா – இலங்கை இடையிலான பாதுகாப்பு துறை ஒப்பந்தத்தின்படி, இருநாடுகளை சேர்ந்த கடற்படை வீரர்கள் ஆண்டுதோறும் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், ஆறாவது ஆண்டாக 7-9-2018 முதல் 13-9-2018 வரை நடபெறும் ஒருவார கூட்டுப் போர் பயிற்சிக்காக இந்திய கடற்படையை சேர்ந்த கிர்ச், சுமித்ரா மற்றும் கோரா டிவ் ஆகிய 3 போர் கப்பல்கள் திரிகோணமலை சென்றடைந்தன.\nPrevious articleபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை தமிழக அரசே விடுவிக்கலாம்.. கோர்ட் அதிரடி\nNext articleஜெயம் ரவி படத்தில் காஜல் அகர்வால்\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஇந்திய பெருங்கடலில் பாரசீக வளைகுடா பகுதியில் பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான கடற்படை கப்பல் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, அப்பகுதியில் மூழ்கி கொண்டிருந்த ஒரு கப்பலில் இருந்து அபாய அழைப்பு வருவதை கடற்படையினர்...\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\nகாஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனால்,...\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு காரணமான, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத செயற்பாட்டை கண்டித்தும் கொழும்பு விகாரமகா தேவி பூங்கா முன்றலில் தொடர் சத்தியாகிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4...\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nகைது செய்யப்படுகிறார் அட்மிரல் விஜயகுணரத்ன\nஇந்தோனேசியாவை தாக்கும் சுனாமி தாக்கியது\nஇலங்கையில் நான்கு தேரர்களை கைது செய்ய உத்தரவு\nகலைஞரை மிரட்டி என்னை கட்சியில் நீக்கினார்கள்- அழகிரி புதிய தகவல்\nஜெயா சிகிச்சை வீடியோ அழிப்பு : மருத்துவமனை பரபரப்பு\n’கிங்’ மோடியை யாராலும் வீழ்த்த முடியாது : தமிழிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/Naturalbeauty/2018/04/30113022/1159874/grapes-Massage.vpf", "date_download": "2018-12-14T06:22:42Z", "digest": "sha1:EQDT5PIXMLHNDWKU3LZQKBEIVY7RMSUT", "length": 6043, "nlines": 13, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: grapes Massage", "raw_content": "\nஎதிர்க்கட்சிகளின் அமளி - மக்களவை 12 மணிவரை ஒத்திவைப்பு | ஜெயலலிதா மரண விசாரணை- சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜர் | ரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் - உச்சநீதிமன்றம் |\nசரும வறட்சி, தோல் சுருக்கத்தை போக்கும் திராட்சை மசாஜ்\nசரும வறட்சி, கருமையான தோற்றம், தோல் சுருக்கம் போன்ற பிரச்சினைகளில் இருந்து சருமத்தை தற்காத்துக்கொள்ள திராட்சைப்பழத்தை கூழாக்கி மசாஜ் செய்து வரலாம்.\nவெப்பமும், சுற்றுச்சூழல் மாசுபாடும் சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் சரும வறட்சி, ஈரப்பதம் இழப்பு, கருமையான தோற்றம், தோல் சுருக்கம் போன்ற பிரச்சினைகள் தோன்றும். இந்த பிரச்சினைகளில் இருந்து சருமத்தை தற்காத்துக்கொள்ள திராட்சைப்பழத்தை கூழாக்கி மசாஜ் செய்து வரலாம். திராட்சையை பயன்படுத்தி சருமத்திற்கு பொலிவு சேர்க்கும் விதம் குறித்து பார்ப்போம்.\nசரும வறட்சி பிரச்சினைகளுக்குள்ளானவர்கள் திராட்சை பழத்துடன் ஸ்ட்ராபெர்ரியை சேர்த்து சரும நலனை காக்கலாம். நான்கைந்து ஸ்ட்ராபெர்ரி பழங்களை துண்டுகளாக வெட்டி, அதனுடன் சிறிதளவு திராட்சை பழங்களை சேர்த்து கூழாக்கிக்கொள்ள வேண்டும். ஒப்பனை செய்ய பயன்படுத்தும் பிரஸ் மூலம் கூழை முகத்தில் அழுத்தமாக தடவ வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் சரும வறட்சி நீங்கும்.\nஎண்ணெய் பசை கொண்ட சருமத்தினர் திராட்சைப்பழத்துடன் முல்தானி மெட்டியை கலந்து உபயோகித்தால் நல்ல பலன் கிடைக்கும். முதலில் திராட்சை பழங்களை கூழாக்கிக்கொள்ள வேண்டும். அதனுடன் முல்தானி மெட்டி, ரோஸ்வாட்டர், எலுமிச்சை சாறு ஆகிய மூன்றையும் தலா ஒரு டீஸ்பூன் வீதம் கலந்து நன்கு பிசைய வேண்டும். அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். வாரத்திற்கு மூன்று முறை இவ்வாறு செய்துவந்தால் சருமம் ஜொலிக்கும்.\nதோல் சுருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு தக்காளியும், திராட்சையு��் துணைபுரியும். அகலமான கிண்ணத்தில் ஒரு தக்காளி பழம் மற்றும் 10 திராட்சை பழங்களை போட்டு நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும். பிரஸ் மூலம் கருவளையங்கள் உள்ள பகுதியில் கலவையை அழுத்தமாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வெளியிடங்களுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியதும் இந்த மசாஜ் செய்து வரலாம். சருமம் பளிச்சென்று காட்சி தரும்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/06/10105434/1169100/Google-Pixel-3-Wireless-Charging-Support.vpf", "date_download": "2018-12-14T06:28:39Z", "digest": "sha1:GUJKWKI7XHW6L7DNT6AS2Z4BJUOGGU2K", "length": 6477, "nlines": 19, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Google Pixel 3 Wireless Charging Support", "raw_content": "\nஎதிர்க்கட்சிகளின் அமளி - மக்களவை 12 மணிவரை ஒத்திவைப்பு | ஜெயலலிதா மரண விசாரணை- சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜர் | ரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் - உச்சநீதிமன்றம் |\nபுதிய பிக்சல் ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி\nகூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளது.\nஆன்ட்ராய்டு பி இயங்குதளத்துக்கான டெவலப்பர் பிரீவியூ சமீபத்தில் வெளியிடப்பட்டது. பல்வேறு பிழை திருத்தங்கள், புதிய அம்சங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.\nஆன்ட்ராய்டு பி பீட்டா 2 சோர்ஸ் கோடுகளின் படி பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுவது தெரியவந்துள்ளது.\nஇதேபோன்று XDA டெவலப்பர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஆன்ட்ராய்டு பி மூன்றாவது டெவலப்பர் பிரீவியூவில் கூகுள் பிரான்டிங் கொண்ட வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட இருப்பது, புதிய வயர்லெஸ் சார்ஜிங் டாக் உருவாக்கப்படுவதை உணர்த்தியிருக்கிறது.\nஇணைக்கப்ப்ட்ட சாதனங்களில் (கனெக்ட்டெட் டிவைசஸ்) கீழ் புதிய பிரிவை கூகுள் உருவாக்கலாம் என்றும், இவை டிரீம்லைனர் என்ற குறியீட்டு பெயர் கொண்டுள்ளது. பல்வேறு நிறுவனங்க���ும் இந்த சாதனத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட இருப்பதும் சோர்ஸ் கோடு மூலம் தெரியவந்துள்ளது.\nடிரீம்லைனர் சாதனம் முற்றிலும் நிறுவனத்தினுள் சோதனை செய்யப்படும் பட்சத்தில், வெளிப்புறம் இவை சோதனை செய்ய கிடைக்கப்பெறவில்லை. அந்த வகையில் புதிய தகவல்கள் முற்றிலும் சோர்ஸ் கோடு சார்ந்து வெளியாகியிருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கூகுள் நிறுவனம் வெளியீடு சமயத்தில் தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக வெளியான புகைப்படங்களின் படி கூகுள் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனில் நாட்ச் ரக டிஸ்ப்ளே, டூயல் செல்ஃபி கேமரா சென்சார், கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 4 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என கூறப்பட்டது.\nகிளாஸ் பேக் கொண்ட பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி, முன்பக்கம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது. புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூகுள் நிறுவனம் சிங்கிள் கேமராவையே வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azimpremjifoundationpuducherry.org/events/thisaimaani-contest-november-2018", "date_download": "2018-12-14T06:24:41Z", "digest": "sha1:NEOYR7WFWVQQRSYYDVAAVSPXH453GEBI", "length": 7942, "nlines": 188, "source_domain": "azimpremjifoundationpuducherry.org", "title": "Thisaimaani Contest - November 2018 | Azim Premji Foundation Puducherry", "raw_content": "\nஆசிரியர் பல நகைச்சுவைக் கதைகளை மாணவர்களுக்குக் கூறுவார். மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த கதையை உடலசைவுகளோடும் குரல் ஏற்ற இறக்கங்களோடும் கூறுவர். ஆசிரியர் அவற்றை வீடியோக்களாகப் பதிவு செய்து அனுப்பலாம்.\n நகைச்சுவை கதைகளைக் கேட்டு, படக்கதை உருவாக்குதல். மாணவர்கள் குழுவாக அமர்ந்து கதைக்கேற்ற படங்களை வரைந்து, வண்ணம் தீட்டி அவற்றிற்கேற்ப ஓரிரு வரிகள் எழுதி படக்கதைப்புத்தகம் தயாரித்தல். ஒவ்வொரு குழுவும் தாம் விரும்பும் கதையைத் தேர்வு செய்யலாம்.\nவிடியல், திருக்குறள் கதைகள்: நற்பண்புகளை விளக்கும் கதைகளைக் கேட்டு / பார்த்து காமிக் கதைகள், கதை வரைபடங்கள், போன்றவற்றை உருவாக்குதல். மேலும் மாணவர்கள் நாடகமாக நடித்து அதன் வ���டியோக்களை அனுப்பலாம்\nஒளிமயமான எதிர்காலம்: மாணவர்கள் தாம் அன்றாடம் பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களைப் பட்டியலிட்டு, அவற்றிற்குப் பதிலாக வேறு எந்த பொருளைப் பயன்படுத்தலாம் என்று எழுதுதல்\nஒற்றுமையே பலம், திருக்குறள்: நற்பண்புகளை விளக்கும் கதைகளைக் கேட்டு / பார்த்து காமிக் கதைகள், கதை வரைபடங்கள், போன்றவற்றை உருவாக்குதல். மேலும் மாணவர்கள் நாடகமாக நடித்து அதன் வீடியோக்களை அனுப்பலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t42050-topic", "date_download": "2018-12-14T04:53:32Z", "digest": "sha1:BFELTB4VK3YIL23QXVH2C3ZY5JA7W5EX", "length": 14410, "nlines": 157, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "வேண்டாதவை...!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே\n» ஒரு கணவனின் வாக்குமூலம்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்\n» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\n» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்\n» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர\n» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\n» நிறைவு - கவிதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)\n» சூப்பர் ஷாட் - {தினமலர்)\n» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:\n» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு\n» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து\n» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு\n» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது\n» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்\n» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய\n» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்\n» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்\n» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்\n» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்\n» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்\n» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி\n» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை\n» பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பரிசு\n» ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்\n» தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவித���| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31015/", "date_download": "2018-12-14T05:23:15Z", "digest": "sha1:DDWRCHHB3WWKEHVUTQP5BD2KUQZBFOZZ", "length": 10282, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதியின் அறிக்கையை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நிராகரித்துள்ளது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதியின் அறிக்கையை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நிராகரித்துள்ளது\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிக்கையை நிராகரித்துள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் போராட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்கப் போவதாக தெரிவித்துள்ளது.\nஎந்தவொரு வகையிலும் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் புதிய செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nமாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை தேசியமயப்படுத்துவதனைத் தவிர வேறும் வழிகள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை ரத்து செய்வதற்கு பதிலாக அதனை சட்ட ரீதியானதாக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nTagsஅரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் அறிக்கை ஜனாதிபதி நிராகரித்துள்ளது மாலம்பே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண முன்பள்ளிகளின் கண்காட்சியும் கலாச்சார விழாவும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி இடை நிறுத்தம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.வரணிப் பகுதியில் கத்தி முனையில் மிரட்டி கொள்ளை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 58 ஆவது பட்டமளிப்பு விழாவும் சைவமாநாடும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமடு தேவாலயத்தினை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தும் விடயத்தினை ஒத்திவைக்குமாறு கோரிக்கை-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகரைச்சி பிரதேச சபையிடம் குப்பைகள் கோரிக்கை\nஉளவாளி என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது – உதய கம்மன்பில\nதேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து அமெரிக்க தூதுவருக்கும் கிறிஸ்தவ குழுக்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை\nவடமாகாண முன்பள்ளிகளின் கண்காட்சியும் கலாச்சார விழாவும் December 14, 2018\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி இடை நிறுத்தம் December 14, 2018\nயாழ்.வரணிப் பகுதியில் கத்தி முனையில் மிரட்டி கொள்ளை December 14, 2018\nஅகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 58 ஆவது பட்டமளிப்பு விழாவும் சைவமாநாடும் December 14, 2018\nமடு தேவாலயத்தினை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தும் விடயத்தினை ஒத்திவைக்குமாறு கோரிக்கை- December 13, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/07/beach.html", "date_download": "2018-12-14T05:51:40Z", "digest": "sha1:JRTWKBURWDZSCHHQLSSEHJPETT2ZTIIV", "length": 25004, "nlines": 354, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கிரிக்கெட்: பேச்சிலும் beach-இலும்!", "raw_content": "\nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 13/12/2018 | டவுண்லோடு\nஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்\n‘பெரியார்’ இங்கே… ஐயகோப் பெருந்தேவி எங்கே\nகருத்துக்கணிப்புகள் - அரசியல் இல்லை.\nயதி முன்னுரை – தேர்வானவர் அறிவிப்பு\nNew – 1975 நாவல் வெளியீடு : எமர்ஜென்சி இசையும் பர்கோலாக்ஸும்\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசென்ற வெள்ளியன்று மெட்ராஸ் புக் கிளப் ஆதரவில் “IPL and its impact on the future of cricket in India” என்ற தலைப்பில், தாஜ் கன்னிமரா ஹோட்டலில் பேசினேன்.\nநான் எதிர்பார்த்ததற்கும் மேலாக கூட்டம் வந்திருந்தது. மெட்ராஸ் புக் கிளப் உறுப்பினர்கள்தான். சுமார் 40-50 பேர் இருந்திருப்பார்கள். பெரும்பாலும் வயதானவர்கள். சில நடுத்தர வயதினர். 35-க்குக்கீழ் இரண்டு பேர்தான் கண்ணில் பட்டனர்.\nசமீபத்தில் நடந்த ஐ.பி.எல் போட்டிகளால் இந்திய கிரிக்கெட் எப்படி பாதிக்கப்படும் என்பது பற்றிய எனது கருத்துக்களைப் பேசினேன். வணிகரீதியாக, சமூகரீதியாக, கிரிக்கெட் விளையாட்டின் தன்மையில், விளையாட்டு வீரர்களின் உடல்நலத்தில், கிரிக்கெட் நிர்வாகத்தில், சர்வதேச கிரிக்கெட் உறவில், கிரிக்கெட் விதிகளில் எந்தவிதமான பாதிப்புகள் இருக்கும் என்று பேசினேன்.\nசரியாக மாலை 7.00 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது. முடிந்தபோது 8.15 இருக்கும். எனது பேச்சுக்குப் பிறகு சில நல்ல கேள்விகள் கேட்கப்பட்டன.\nமொத்தத்தில் நானே எதிர்பார்க்காத அளவு, வந்திருந்தவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பேச்சைக் கேட்டனர்.\nஇதற்குமுன் மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு இரண்டு முறை கிரிக்கெட் பற்றிப் பேசியுள்ளேன். கோகலே சாஸ்திரி ஹாலில், “சென்னை சேப்பாக்கத்தில் நடந்த டெஸ்ட் போட்டிகள்” என்பது பற்றிப் பேசினேன். ஆரம்பிக்கும்போது, 5 பேர் இருந்தனர். முடிக்கும்போது கிட்டத்தட்ட 10 பேர் இருந்தனர். சென்ற ஆண்டு “தெரு கிரிக்கெட்” என்பது பற்றி ஸ்ரீ பார்வதி ஹாலில் பேசினேன். அதில் 15 பேர் அளவுக்கு வந்திருந்தனர்\nஇந்த முறையும் மெட்ராஸ் தினப் பேச்சுகளில் பேச உள்ளேன். ஆனால் நல்லவேளையாக கிரிக்கெட்பற்றி இல்லை. எதைப்பற்றி என்று பின்னர் சொல்கிறேன்.\nகடற்கரைக்கு சென்று கிரிக்கெட் விளையாடுவதில் இப்போது எங்கள் அலுவலகத்தில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே என்னிடம் இருக்கும் இரண்டு நல்ல மட்டைகள் (ஒன்று வுட்வோர்ம், இன்னொன்று எம்.ஆர்.எஃப்) சீப் டென்னிஸ் பந்துகளை அடிக்கப் பயனாகிறது. சனிக்கிழமை நான்கு ஸ்டம்ப்களையும் வாங்கிவிட்டனர்.\nகடற்கரையில் சில இடங்களில் யாரோ புண்ணியவான்கள் தரையிலிருந்து மணலை விலக்கி, கெட்டியான ஆடுகளத்தைத் தயார் செய்து வைத்திருக்கிறார்கள். யார் முதலில் போய் இடத்தைப் பிடிக்கிறார்களோ, ஆடுகளம் அவர்களுக்குச் சொந்தம்.\nஓவர்-ஆர்ம் வீசுதல் கிடையாது. மாங்காயடி chucking-தான். நல்ல வலுவுள்ள ஆள்கள் அடித்தால் எதிர்காற்றையும் மீறி பந்து சிக்ஸுக்குப் போகிறது. (ஆனால் எல்லைக்கோடு சிறியதுதான்.)\nஇப்போது எங்கள் முதன்மை அலுவலகத்தில் இருப்பவர்களை சேகரித்தாலே இரண்டு கிரிக்கெட் அணிகளை உருவாக்கிவிடலாம். கிரிக்கெட் பந்து, கால், கை காப்புகள், நல்ல ஆடுகளம் என்று எடுத்துக்கொண்டு, நன்றாகப் பயிற்சி செய்தால் Blue Star லீகின் அடிமட்டத்தில் விளையாடலாம்.\nஆனால் என்னையும் சேர்த்து பாதிப் பேருக்கு ஓடுவதில் சிரமம் இருக்கும்.\nஇப்போதைக்கு பீச் கிரிக்கெட்டே சிறந்தது. வாரம் ஒருமுறை - சனிக்கிழமை - தொடர்ந்து விளையாடினால் கொஞ்சம் ஃபிட்னெஸ் உருப்பட���யாகலாம். பிறகு தீவிரமான கிரிக்கெட் விளையாடுவதைப் பற்றி யோசிக்கலாம்.\nஆனால் கிரவுண்ட் ஒன்றைத் தேடவேண்டும்.\nநாகப்பட்டினத்தில் நான் படித்த தேசிய மேல் நிலைப் பள்ளிக்கு உருப்படியான விளையாட்டு மைதானம் கிடையாது. ஆனால் போட்டிப் பள்ளிகளான சி.எஸ்.ஐ மேல் நிலைப் பள்ளி, அந்தோணியார் மேல் நிலைப் பள்ளி ஆகியவை மிகப் பெரியவை. உள்ளுக்குள்ளேயே கிரிக்கெட், கூடைப்பந்து, வாலிபால், ஹாக்கி என்று சகலமும் விளையாடமுடியும். எங்களுக்குப் பொறாமையாக இருக்கும்.\nஆரம்பத்தில் எங்களுக்கு கிடிக்கெட் விளையாட அவுரித்திடல் என்ற திடல் கிடைத்தது. பெரியாஸ்பத்திரிக்கு எதிராகப் பரந்து விரிந்திருக்கும் மாபெரும் திடல். அங்கு ஒரே நேரத்தில் நிஜமாகவே பத்து கிரிக்கெட் மேட்ச்களை நடத்தலாம். எப்போதாவது எம்.ஜி.ஆர் அல்லது இந்திரா காந்தி வந்தால் சுற்றுப்புறப் பள்ளிகளிலிருந்தெல்லாம் குழந்தைகளை அழைத்துவந்து இங்குதான் வதை செய்வார்கள்.\nஅந்த இடத்தில்தான் நாங்கள் பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடியிருக்கிறோம். 1983-ல் இந்தியா உலகக் கோப்பையை வென்ற காரணத்தால் புரூடென்ஷியல் கிரிக்கெட் கிளப் என்ற பிரம்மாண்டமான பெயரில் கிரிக்கெட் அணி ஒன்றை உருவாக்கினோம். பசங்களோ பெருமாள் வடக்கு மடவிளாகத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கென்று சொந்தமாக கிரிக்கெட் பேட் இருந்ததாகக்கூட ஞாபகம் இல்லை. சட்டையப்பர் கோயில் தெருப்பக்கம் இருந்த பசங்களோடு மேட்ச் ஆடிய ஞாபகம் உள்ளது. தோற்றுத்தான் போனோம். நாங்கள் அந்தப் பெயரில் ஆடிய ஆட்டங்களில் மொத்தமாகவே ஓரிரு முறைதான் ஜெயித்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். கார்க் பந்து கொண்டுதான் ஆட்டம் நடக்கும்.\nதிடீரென நகராட்சி அந்த மைதானத்தைப் பிடுங்கி அங்கு புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட முடிவு செய்தது. அதன் பிறகு அந்தோணியார் பள்ளிக்கூட கிரவுண்டில் அவ்வப்போது விளையாடியிருக்கிறோம். நீலாயதாட்சியம்மன் கோயிலில் கொஞ்சம் விளையாடலாம்.\nபஸ் ஸ்டாண்ட் வந்தபிறகு, உருப்படியான கிரிக்கெட் மேட்ச் என்றால் வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில்மட்டும்தான் விளையாடமுடியும் என்றானது.\nபள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில் தேசிய மேல் நிலைப் பள்ளிக்காக ஆடும்போது (11-வது படிக்கும்போது), பாலிடெக்னிக் கிரவுண்டில் சி.எஸ்.ஐயிடம் கடுமையாகத் தோல்���ி கண்டது ஞாபகம் உள்ளது. எங்களுக்கு பிராக்டீஸே கிடையாது. நான் விக்கெட் கீப்பிங் செய்தேன். டாஸில் வென்ற சி.எஸ்.ஐ பேட்டிங் என்றனர். எங்களது அணியில் ஒருவர்கூட மேட்டில் விழுமாறு பந்து வீசவில்லை. அங்கும் இங்குமாகச் சென்று என் கழுத்தை அறுத்தது. கடைசியாக வெட்கம் பிடுங்கித்தின்ன ஏகப்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப்போனோம்.\nஇன்று நாகப்பட்டினத்தில் கிரிக்கெட் விளையாட பையன்கள் எங்கே செல்கின்றனர் என்று தெரியவில்லை.\nஅடுத்த வருடம் 100 பேர் அடங்கிய கூட்டத்தில் பேச எனது மனதார வாழ்த்துக்கள். என்ன பேசினீங்கன்னு ஒரு சின்ன brief கொடுத்து இருக்கலாம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழில் ஊடகவியல் முதுநிலைப் படிப்பு லயோலாவில்\nஈர்ப்பு விசையை எதிர்கொள்ளும் உயிர்கள் - 1\nதமிழ் மீடியத்திலும் படிப்பது கஷ்டமா\nமன்மோகன் சிங், அத்வானி - இருவருக்கும் அழகல்ல\nசிகப்பு ராணியும் மனித மூளை வளர்ச்சியும்\nஅணு ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில்...\nஆசிரியர் - மாணவர் உறவு\nகலைஞர் கருணாநிதிக்கு நோபல் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/comments?start=180", "date_download": "2018-12-14T05:36:18Z", "digest": "sha1:QBBPNVKBHCG77ALRPRZBQM5XVX4VMM2E", "length": 19888, "nlines": 109, "source_domain": "www.kayalnews.com", "title": "வாசகர் கருத்துக்கள்", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியில் நாட்டின் 67வது குடியரசு தின விழா\nஅதிமுக கட்சியிலிருந்து பழ.கருப்பையா நீக்கம்\nகாயல்பட்டினத்தில் ஒரு கூட்டம். ஹாமித் பக்ரி ஆலிம் அவர்களின் மறுபிரவேசம் - இஸ்லாத்தை அதன் தூய வடிவில் தருகிறோம் என்று மக்களை மறுமலர்ச்சியின் பக்கம் அழைத்த ஒரு இயக்கத்தின் பிதாமகனுடன் கைகோர்த்து சென்ற எனது இனிய மருமகன், மில்டன் அவர்கள் எழுதிய PARADISE ...\nஜாவியா நிர்வாகி ஃபாஸீ ஹாஜியாரின் மனைவி காலமானார் இன்று காலை 10,30 மணியளவில் மக்தூம் ஜூம்ஆ மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம்\nCONDOLENCE Assalamu alaikum wrwb. INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON. எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் ���ஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உ...\nஜாவியா நிர்வாகி ஃபாஸீ ஹாஜியாரின் மனைவி காலமானார் இன்று காலை 10,30 மணியளவில் மக்தூம் ஜூம்ஆ மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் >>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஜாவியா நிர்வாகி ஃபாஸீ ஹாஜியாரின் மனைவி காலமானார் இன்று காலை 10,30 மணியளவில் மக்தூம் ஜூம்ஆ மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இந்த குடுமபத்து தூண்களில் ஒன்று சரிந்து, இறைவனிடத்தில் சேர்ந்து விட்டது. எங்கள் வட்டாரத்தில் பலருக்கு பலநற்காரியங்கள், அழகிய கடன்கள் போன்ற உதவிகளுக்கு பலரும் கையை காட்டும் பெண்மணி இவர்களும், இவர்கள் குடும்பத்தாரை...\nBy சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், 27.01.16 11:58\nவருகின்ற 31 ஆம் தேதி பரிமார் நல மன்றம் சார்பில் அலியார் தெரு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் இலவச மருத்துவ முகாம்\nபரிமார் நல மன்றம் முதல் முறையாக சமுகநலப்பணியில் தன்னை ஈடுபடுத்தி இம்மருத்துவ முகாம் ஏற்படு செய்துள்ளனர் வாழ்த்துக்கள். கஸ்ஸாலி மரைக்கார்\nஜாவியா நிர்வாகி ஃபாஸீ ஹாஜியாரின் மனைவி காலமானார் இன்று காலை 10,30 மணியளவில் மக்தூம் ஜூம்ஆ மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஆண் மக்கள் பெண்மக்கள் பேரப்பிள்ளைகள் எல்லோரையும் வளமாக பெற்று அவர்கள் மார்க்கக் கல்வியிலும் உலகக் கல்வியிலும் தொழில் கல்வியிலும் நல் அமல்கள் செய்வதிலும் தான தர்மங்கள் செய்வதிலும் சிறந்து விளங்குபவர்களாக வாழ வைத்த...\nகுடியரசு தினத்தையொட்டி யூனுஸ் உட்பட 9 பேருக்கு, வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்கள் உள்ளிட்ட பதக்கங்கள் : முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கி கவுரவிப்பு\nயூனுஸ் அவர்களின் மனித நேயத்தை பாராட்டி அவரது சேவையை பாராட்டி அதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பெருமை தி தமிழ் ஹிந்து நாளிதழுக்கு உண்டு. திரு சமஸ் அவர்கள் ''நடுப் பக்க நாயகன்''ஒரு முழுப் பக்கத்தையே ஒதுக்கி யூனுஸ் அவர்களின் பேட்டியை நாடறிய செய்தவர்.அவரத...\nசிறுபான்மை இன மக்கள் அரசியல் ரீதியாக ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும் பொதுகூட்டத்தில் இ.யூ.முஸ்லீம் லீக் மாநில தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் வலியுறுத்தல்\nபழைய கட்சியாக இருக்கும் லீக் எந்த இஸ்லாமிய அமைப்புகளிடம் உட்கார்ந்து பேசி திமுக உடன் கூட்டணி என்று கூறினார்கள் திமுகவின் சிறுபான்மை முஸ்லிம் பிரிவாகத்தான் லீக் நடந்து வருகிறது. பிஜேபியுடன் தி மு க கூட்டணி வைத்துவிட்டால் என்ன முடிவு எடுப்பார்கள் திமுகவின் சிறுபான்மை முஸ்லிம் பிரிவாகத்தான் லீக் நடந்து வருகிறது. பிஜேபியுடன் தி மு க கூட்டணி வைத்துவிட்டால் என்ன முடிவு எடுப்பார்கள்\nதேர்தலில் பண பலம், ஆள் பலத்தை தடுக்க வேண்டும்: பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல்\nபாவம் பிரணாப் முகெர்ஜி அவர்கள். நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்.அவருக்கு வழங்கப்பட்டுள்ள பதவியில் முள் கிரீடம் சூட்டியதுபோல் இருக்கிறதை உணர்கிறார். மெல்லவும் முடியவில்லை விழுங்கவும் முடியவில்லை. இன்னும் 10 15 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து வறுமை ஒளிந்த...\nசிறுபான்மை இன மக்கள் அரசியல் ரீதியாக ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும் பொதுகூட்டத்தில் இ.யூ.முஸ்லீம் லீக் மாநில தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் வலியுறுத்தல்\nஅஸ்ஸலாமு அழைக்கும் ... முஸ்லிம் அரசியல் கட்சிகள் தங்களுக்கு இடையில் உள்ள அரசியல் சிந்தனையை விட்டு விட்டு ஒரு முஸ்லிம் அரசியல் கூட்டமைப்பு என்ற ஒரு ஐக்கியம் ஏற்பட்டால் நாம் எவ்வளவு சீட் கேட்கிறோமோ அவ்வளவு சீட் கிடைக்க வாய்ப்பு அதிகம் ...ஒரு கூட்டமைப்ப...\nஒலிம்பியாட்ஸ் தேர்வில் தங்கப் பதக்கம் வென்ற விஸ்டம் பள்ளி மாணவியர்\n2020 - கலாமின் கனவுகள்\nமலையளவு தடையிருந்தும், வாணுயரப் புகழ் பெற்று, பூமியை போல் பொறுமையாக, கடலைப் போல் அன்பு பொழிந்தவரை பற்றி கட்டுரை வழங்கியதற்காக காயலுக்கோர் நன்றி... இக்கட்டுரை சுருக்கமாக இருந்தாலும், விளக்கமாக உள்ளது. நன்றி.\nஒலிம்பியாட்ஸ் தேர்வில் தங்கப் பதக்கம் வென்ற விஸ்டம் பள்ளி மாணவியர்\n பதக்கம்பெறும் இளம் பிஞ்சுள்ளங்களுக்கு என் இதயம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் ஏதோ நேற்று ஆரம்பித்ததுபோல் இருந்த இந்த விஸ்டம் பள்ளி இறையருளால் எவ்வளவு பெரிய அசுர முன்னேற்றம் அறிவார்ந்த தேர்வு பையிற்றும் அழகியதொரு சீர்மிகு செவ்விய வழியில்.. ...\nBy முஹம்மது ஆதம் சுல்தான்\nஒலிம்பியாட்ஸ் தேர்வில் தங்கப் பதக்கம் வென்ற விஸ்டம் பள்ளி மாணவியர்\nமாஷா அல்லாஹ்.. மாஷா அல்லாஹ். மிகவும் சந்தோசமான செய்தி. பதக்கம் பெற்ற அனைவர்களுக்கும் பார��ட்டுக்களும் வாழ்த்துக்களும். கூடவே நிர்வாகத்தினர்களுக்கும் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும்.. ஆக, விஸ்டம் பள்ளி என்ற மரம் பூத்து, காய்த்து, தற்போது கனி தர ஆர...\nBy சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், 23.01.16 13:44\nஅதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 99ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நகர அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது\nஅ.தி.மு.க.பொதுக்கூட்ட பிரசுரத்தில் சுமார் 100 நபர்களுக்கும் மேலான பெயர்கள் அடங்கிய விரிவான பிரசுரத்தின் ஒரு பகுதியை மட்டும் படித்தேன் மறு பகுதியில் அனேகமாக 50 நபகளின் பெயர்கள் அடங்கி இருக்கலாம் என நினைக்கிறேன் - ஆனால் இருக்கையின் (சேர்) எண்ணிக்கையோ 5...\nBy தமிழன் முத்து இஸ்மாயில்., 20.01.16 23:38\nகாயல்பட்டினம் அருணாசலபுரத்தில் திருவள்ளுவர் மன்றத்தின் 51-வது ஆண்டு விழா\n//தாய்க்குலம் போற்றக்கூடிய பூரண மதுவிலக்கு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் மலரப்போகிறது//. \"தாய்க்குலம் தூற்றக்கூடிய பூரண மது விற்பனை திட்டத்தை அமுல்படுத்தியவர்கள், மதுவிலக்கை அமுல்படுத்துவதற்காக மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்...\nகாயல்பட்டினம் அருணாசலபுரத்தில் திருவள்ளுவர் மன்றத்தின் 51-வது ஆண்டு விழா\n''கொழுந்து விட்டு எறியும் நெருப்பு வலயத்துக்குள் கொளுதப்படாத கற்பூரமாக தமிழகம் எத்தனை நாள் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும்'' நெஞ்சுக்கு நீதி எழுதிய - குறளோவிய நாயகனின் அருமையான வசனம் அது.கால சுழற்சியில் காணாமல் போன கலைஞரின் எழுத்துக்கள் அவை. நாங்க...\nஅதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 99ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நகர அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது\n தலைவருடைய பிறந்தநாள் விழாவிற்கே ஆட்கள் இல்லையே. முக்கிய நபர்கள் எல்லாம் வருவதாக அறிவித்து இருந்தீர்கள், யாரையும் காணோமே. நாற்காலிகள் அனைத்தும் காலியாகவே உள்ளன. விளம்பர நோட்டிசில் அச்சடித்து இருக்கும் 140 நபர்களும் கலந்து கொண்டிருந்தாலே ...\nBy சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், 19.01.16 11:12\nசிறுபான்மை இன மக்கள் அரசியல் ரீதியாக ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும் பொதுகூட்டத்தில் இ.யூ.முஸ்லீம் லீக் மாநில தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் வலியுறுத்தல்\nமுனீருல் மில்லத் அவர்கள் உரை நமக்கு ஒரு செய்தியை சொல்கிறது. சமுதாய உணர்வு உள்ளவர்கள் எல்லோரும் ஒரு அணியில் திரண்டு ஒரு அரசியல் மாற��றத்தை ஏற்படுத்தினால் கேரளா போன்ற சட்டமன்றத்தை காண முடியும். அத்தகைய ஆட்சி அமைய அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம் அல்லாஹ் கப...\nபக்கம் 10 / 381\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/beyond-love/2018/real-life-story-i-loved-my-cousin-my-fiance-love-me-but-only-my-friend-understand-me-well-021256.html", "date_download": "2018-12-14T05:00:57Z", "digest": "sha1:QHE5LBABNRG6XANUUB7G5H7YFOUZJWA6", "length": 24321, "nlines": 163, "source_domain": "tamil.boldsky.com", "title": "மனசுக்கு பிடிச்ச ஒருத்தன், அடைய நெனச்ச ஒருத்தன், முழுசா புரிஞ்சுக்கிட்ட ஒருத்தன் - My Story #269 | Real Life Story: I Loved My Cousin, My Fiance Love Me, But Only My Friend Understands Me Well - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மனசுக்கு பிடிச்ச ஒருத்தன், அடைய நெனச்ச ஒருத்தன், முழுசா புரிஞ்சுக்கிட்ட ஒருத்தன் - My Story #269\nமனசுக்கு பிடிச்ச ஒருத்தன், அடைய நெனச்ச ஒருத்தன், முழுசா புரிஞ்சுக்கிட்ட ஒருத்தன் - My Story #269\nஇதுவரைக்கும் என் வாழ்க்கையில நான் விரும்புன விஷயங்கள் நடந்தது இல்ல, எனக்கு கிடைச்சதும் இல்ல. நான் பத்தாவது எக்ஸாம் எழுதி முடிச்சதுல இருந்து என் வாழ்க்கையில சில ஆண்கள் கடந்து போனாங்க. ஒருத்தன நான் காதலிச்சேன், ஒருத்தன் என்ன முழுசா புரிஞ்சுக்கிட்டான், ஒருத்தன் என்னை அடைய முயற்சி பண்ணான், ஒருத்தன் என்ன இப்ப கல்யாணம் பண்ணிக்கப் போறான்.\nஇவங்கள போக, சிலர் அப்பப்போ சின்ன சின்ன ரோல் என் வாழ்க்கையில ப்ளே பண்ணியிருக்காங்க. உதாரணமா சொல்லனும்னா.. எங்க வீட்டு வேலைக் காரன்.\nஏறத்தாழ என் நினைவு தெரிஞ்சதுல இருந்து அவரு எங்க வீட்டுல தான் சமையல் வேலை பாக்குறாரு. ஆனா, கடந்த பத்து வருஷமா அவரே என்ன பலமுறை பின்தொடர்ந்து வந்திருக்காரு.\nஅவரு எதுக்கு வராரு, அவரோட பார்வை அப்ப மட்டும் ஏன் குரூரமான விதத்துல இருக்குன்னு நான் சந்தேகப்பட்டிருக்கேன். அப்பறம் உண்மை தெரிஞ்சு... முக்கால்வாசி ஆம்பளைங்க இப்படி தான் போலன்னு விட்டுட்டேன்.\n நான் கடந்து வந்த பாதையில... முக்கியமான கதாப்பாத்திரங்கள் பத்தி இனி சொல்றேன்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநான் பெரிய புத்திசாலி எல்லாம் இல்ல. ஏதோ பாஸ் ஆகுற அளவு படிக்கிற பொண்ணு தான். அடிக்கடி செய்திகள்ல பேப்பர் ட்ரேஸ் பண்ணி பாஸ் பண்ணிட்டதா படிச்சிருக்கேன். அப்படி எல்லாம் பண்ணி கூட அதிக மார்க் வாங்க முடியுமான்னு சந்தேகம் இருக்கும். சரி நாமளும் முயற்சி பண்ணி பார்ப்போம்ன்னு அரைவேக்காட்டு தனமா ஆன்லைன்ல போய் தேடிக்கிட்டு இருந்தேன்.\nசில ஆன்லைன் தளங்கள்ல அதற்கான வாய்ப்புகளும் இருந்துச்சு. சிலரோட தொடர்பும் கிடைச்சது. ஆனா, அவங்க எல்லாம் நிஜமாவே அந்த வேலைய பண்றவங்களா, இல்ல என்ன மாதிரி யாராவது வந்தா பணம் புடிங்கிட்டு போறவங்களான்னு தெரியல.\nஅப்ப தான் ஒரு தளத்துல இருந்து, ஒருத்தன் எனக்கு மெசேஜ் பண்ணான். ரெண்டு நாள்ல என்ன லவ் பண்றேன்னு சொன்னனான்.\nஎனக்கு இந்த ஆன்லைன் காதல், பார்க்காமலே காதல்ல எல்லாம் நம்பிக்கை இல்ல. அதுமட்டுமில்லாம எங்க வீட்டுல 15 வயசுக்குள்ளயே நிச்சயம் பண்ணிடுவாங்க. அதுக்கப்பறம் மூணு, நாலு வருஷத்துல கல்யணம் ஆகிடும். முறைப்பையன தான் கட்டிக்கணும் அது தான் எங்க வழக்கம். இதுக்கு நடுவுல இதெல்லாம் எனக்கு அவசியமா படல.\nஆனா, அவன் என்னோட ஈ-மெயில் ஐடியா கண்டுபிடிச்சு பிளாக்மெயில் பண்ண ஆரம்பிச்சான். நான் பேப்பர் ட்ரேஸ் பண்ண முயற்சி பண்ணத சொல்லிடுவேன், என் கூட பேசுன்னு பயமுறுத்தி பார்த்தான். கொஞ்ச நாள் பேசுனேன். ஆனா, அவனால ஒன்னும் பண்ண முடியாதுன்னு தெரிஞ்சுக்கட்டதுக்கு பின்ன அவாய்ட் பண்ண ஆரம்பிச்சேன்.\nஅவன் என்ன விடுறதா இல்ல, அப்யூஸ் பண்ண ஆரம்பிச்சான், எப்ப எல்லாம் நான் பேசாம அவாய்ட் பண்றேனோ அப்ப எல்லாம் அவன் கைய பிளேடால அறுத்துக்கிட்டு அத போட்டோ எடுத்து அனுப்புவான். அவன் ஏதோ விதத்துல என்ன அடையும்ன்னு நெனச்சான்.\nஒரு கட்டத்துல இராத்திரி எல்லாம் அழுகிறதே என்னோட கதியா போச்சு. ஒரு நாள் முடிவு பண்ணேன், அவன பிளாக் பண்ணிடலாம்ன்னு. பிளாக் பண்ணிட்ட பிறகும் வேற, வேற ஐடியில இருந்து வந்து பேச முயற்சி பண்ணான்.\nஅப்பறம் ஒரு வருஷம் நான் இன்டர்நெட்டே யூஸ் பண்ணாம இருந்தேன். அவனும் போயிட்டான். அப்ப நான் 11வது படிச்சுட்டு இருந்தேன். எனக்கும் என் முறை பையனுக்கும் கல்யாணம் நிச்சயம் பண்ணாங்க.\nசின்ன வயசுல இருந்தே எங்க ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம்ன்னு சொலி வைச்சதால, எனக்கே தெரியாம அவன் மேல ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு போச்சு. அவனுக்கும் அப்படி தான். நாங்களா சொல்லாமலே எங்க வீட்டுல நிச்சயம் பண்ணிட்டாங்க.\nமூணு வருஷத்துக்கு அப்பறம் கல்யாணம். காலேஜ் முடிஞ்சதும் என் வாழ்க்கை முழுக்க அவன் கூட தான்னு நெனச்சேன். நான் கனவு கண்ட ட்ரீம் பாய் குணங்கள் எல்லாம் அவன்கிட்ட இல்லைதான். ஆனாலும், அவன் நல்லவன், எனக்கு ரொம்ப பிடிக்கும்.\nமத்தவங்க மாதிரி காதலிக்க நாங்க பர்மிஷன் வாங்க தேவையே இல்ல. நான் எப்ப வேணாலும் அவன் வீட்டுக்கு போகலாம், அவன் எப்ப வேணாலும் எங்க வீட்டுக்கு வருவான்.\nஇந்த காதல் பயணம் சுபமா முடியல. திடீர்னு ஒரு நாள் இந்த கல்யாணம் கேன்சல் பண்ணிக்கலாம். எங்களுக்கு விருப்பம் இல்லன்னு அத்தை, மாமா சொல்லிட்டாங்க. அதுக்கான காரணம் என்னனு கடைசி வரைக்கும் எங்கக்கிட்ட அவங்க சொல்லவே இல்ல.\nஅப்ப நான் காலேஜ் முதல் வருஷ கடைசில படிச்சுட்டு இருந்தேன். நான் அவன்கிட்ட எவ்வளவோ பேசி பார்த்தேன், கெஞ்சி பார்த்தேன். எல்லா பசங்கள போல, என் அப்பா, அம்மா பேச்ச தட்ட முடியாதுன்னு சொலிட்டு போயிட்டான்.\nவேண்டாம் சொன்னவனால, என் கூட பேசாம இருக்க முடியில. கல்யாணம் வேண்டாம் ஆனா பேசணும்ன்னு மட்டும் கேட்டான். பேசுனோம். என்னாலையும் அவன முழுசா வெறுக்க முடியல.\nஆனா, ஒரு கட்டத்துல நான் அவன விரும்புற அளவுக்கு, அவன் என்ன விரும்பல, நான் அவன மிஸ் பண்ற அளவுக்கு அவன் என்ன மிஸ் பண்ணலன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அப்போ இருந்து அவன் வாழ்க்கையில இருந்து கொஞ்சம், கொஞ்சமா விலக ஆரம்பிச்சேன். இப்பவும் நாங்க பேசுவோம். ஆனா எப்பயாவது.\nஇதுக்கு எல்லாம் நடுவுல தான் நான் சொந்தமா ஒரு ஆன்லைன் பிஸ்னஸ் ஆரம்பிச்சேன். பெரும்பால்லும் என்னோட கஸ்டமர்ஸ் எல்லாரும் எங்க சொந்த காரங்க தான். அப்படி தான் எங்க தூரத்து சொந்தக்கார பையன் ஒருத்தன் கஸ்டமரா அறிமுகம் ஆனான்.\nஒரு கட்டத்துல பிஸ்னஸ் தாண்டி நாங்க பேச, பழக ஆரம்பிச்சோம். என்னோட சிறந்த நண்பன் அவன். என்ன முழுசா புரிஞ்சுக்கிட்ட ஒரே ஆள் அவன்தான். என்னோட சந்தோஷம், துக்கம், நான் எதுக்கு அழுவேன், எதுக்கு சிரிப்பேன்னு அவனுக்கு மட்டும் தான் தெரியும்.\nஎங்களுக்குள்ள ஒரு காதல் இருக்குன்னு எங்க ரெண்டு பேருக்குமே தெரியும். ஆனா, அத நாங்க வெளிப்படுத்திக்கள. எனக்கு இன்னொரு காதல் உறவுல இணையிற ஆர்வமும் அப்ப இல்ல. ஆனா, நான் கனவு கண்ட வெச்ச அந்த ட்ரீம் பாய்க்கான எல்லா குணங்களும் அவங்ககிட்ட இருந்துச்சு.\nபின்ன, காதலிக்கிறேன்னு சொல்லாம இருந்தாலும், எங்களுக்குள்ள ஒரு காதல் மலர்ந்துச்சு. பிரபோஸ் பண்ணிக்கல, காதலிக்கிறோம்ன்னு சொல்லல, வேற விதமா எதுவும் பேசல... ஆனா ரெண்டு பேர் வாழ்க்கையில நடக்குற எல்லா விஷயமும் பகிர்ந்துக்கிட்டோம்.\nவீட்டுல எங்க ரெண்டு பேருக்கு நடுவுல இருக்க விஷயம் தெரிஞ்சு போச்சு. எல்லார் வீட்டுலையும் பொண்ண என்னெல்லாம் சொல்லி திட்டு அடிப்பாங்களோ, அதெல்லாம் எனக்கும் கிடைச்சது. மொத்தமா அவங்களே அந்த பையன பிளாக் பண்ணிட்டாங்க.\nகொஞ்ச நாள் கழிச்சு தான் அவன் கூட பேசறதுக்கான வாய்ப்பு கிடைச்சது. ஆனா, அதுக்குள்ள வேற ஒரு முறை பையன் கூட எனக்கு நிச்சயம் பண்ணி, கல்யாண நாளும் குறிச்சுட்டாங்க. ஏழு மாசத்துல கல்யாணம். என்னால அந்த பிரெண்ட மறக்க முடியல, அவன் கூட இல்லாத வாழ்க்கைய நினைக்க முடியல.\nஎனக்கு தெரியும், சினிமாவுல வர மாதிரியான க்ளைமேக்ஸ் திருப்பம் எல்லாம் என் வாழ்க்கையில நடக்க வாய்ப்பே இல்ல. ஆனால், ஒரு அதிசயம் நடக்காதா.. அந்த கடவுள் என்மேல கருணை காட்ட மாட்டாரான்னு ஏங்கிட்டு இருக்கேன்.\nஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது. நான் ஆசைப்படுற விஷயம் மட்டும் ஏன் கிடைக்க மாட்டேங்குதுன்னு நிறைய அழுதுருக்கேன், அம்மா, அக்காக்கிட்ட போய் சொல்லி கெஞ்சி பார்த்தேன். ஆனா, அப்பா வார்த்தைக்கும், முடிவுக்கும் எதிர்பேச்சே இல்லன்னு சொல்லிட்டாங்க.\nஎப்படியும் இந்த ஏழு மாசம் சொடக்கு போடுற மாதிரி கடந்து போயிடும். நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை, குட்டின்னு செட்டிலாகிடுவேன்.\nஆனா, அந்த காதல்... என்னைக்குமே என் மனசுல இருந்து விலகாது. ஏன்னா... என் வாழ்க்கையிலேயே என்ன முழுசா புரிஞ்சுக்கிட்ட ஒரே ஆள் அவன்தான்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது அவர்க இந்த குணம்தான்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து ��ாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஇது ரஜினி ஃபேன்ஸ்காக மட்டுமில்ல, ஹேட்டர்ஸ்க்குமான பதிவு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nஇந்த மாத பௌர்ணமிக்கு பின் பாதிக்கப்படப் போகும் நான்கு ராசிகள் எவை\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/theni/attractions/shanmuganathi-dam/", "date_download": "2018-12-14T05:11:08Z", "digest": "sha1:QXMXO72HD7VCNAZ5XZO7VH7YH3UD46PS", "length": 6217, "nlines": 143, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "சண்முகா நதி அணைக்கட்டு - Theni | சண்முகா நதி அணைக்கட்டு Photos, Sightseeing -NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » தேனி » ஈர்க்கும் இடங்கள் » சண்முகா நதி அணைக்கட்டு\nசண்முகா நதி அணைக்கட்டு, தேனி\nமேகமலையின் பின்பகுதியில் உள்ள அழகிய இடம் தான் சண்முகா நதி அணைக்கட்டாகும். இந்த அணைக்கட்டு தேனி மாவட்டத்தின் ராயப்பன்பட்டியில் சண்முகா நதியில் கட்டப்பட்டுள்ளது.\nதேனி மாவட்டத்தின் கிராமங்களான ஆப்பிபட்டி, வெள்ளையம்மாள்புரம், பூசாரிகவுண்டன் பட்டி, ஓடைப்பட்டி, சீப்பாலக்கோட்டை மற்றும் சுக்கங்கால் பட்டி ஆகியவை இந்த அணைக்கட்டின் நீர்த்தேக்கத்தால் பலன் பெறுகின்றன.\nஇந்த அணைக்கட்டிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சண்முகா கோவில் என்ற முருகப் பெருமான் கோவில் உள்ளது.\nஅனைத்தையும் பார்க்க தேனி படங்கள்\nஅனைத்தையும் பார்க்க தேனி ஈர்க்கும் இடங்கள்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/rk-mobile-plaudit-p28-price-p8lKZS.html", "date_download": "2018-12-14T05:28:00Z", "digest": "sha1:ZHRAVRQZTHGPUIOGQIP2E52DLGP4DEZR", "length": 15700, "nlines": 344, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளரிக் மொபைல் ப்ளுடிட் பி௨௮ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்க��்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nரிக் மொபைல் ப்ளுடிட் பி௨௮\nரிக் மொபைல் ப்ளுடிட் பி௨௮\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nரிக் மொபைல் ப்ளுடிட் பி௨௮\nரிக் மொபைல் ப்ளுடிட் பி௨௮ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nரிக் மொபைல் ப்ளுடிட் பி௨௮ சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nரிக் மொபைல் ப்ளுடிட் பி௨௮ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ரிக் மொபைல் ப்ளுடிட் பி௨௮ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nரிக் மொபைல் ப்ளுடிட் பி௨௮ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 6 மதிப்பீடுகள்\nரிக் மொபைல் ப்ளுடிட் பி௨௮ விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 2.4 Inches\nரேசர் கேமரா 1.3 MP\nஇன்டெர்னல் மெமரி 64 MB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி microSD, upto 8 GB\nபேட்டரி சபாஸிட்டி 1800 mAh\nசிம் சைஸ் Mini SIM\nசிம் ஒப்டிஒன் Dual Sim\n( 56121 மதிப்புரைகள் )\n( 2503 மதிப்புரைகள் )\n( 9956 மதிப்புரைகள் )\n( 66 மதிப்புரைகள் )\n( 250 மதிப்புரைகள் )\n( 943 மதிப்புரைகள் )\n( 20928 மதிப்புரைகள் )\n( 955 மதிப்புரைகள் )\n( 68 மதிப்புரைகள் )\n( 2649 மதிப்புரைகள் )\nரிக் மொபைல் ப்ளுடிட் பி௨௮\n3/5 (6 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அட���க்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/zen-m6-price-p4UwRT.html", "date_download": "2018-12-14T05:32:16Z", "digest": "sha1:N274V22YKZKWDZVEM25KSIZSLT33TV2B", "length": 13637, "nlines": 310, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஜென் மஃ௬ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஜென் மஃ௬ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஜென் மஃ௬ சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஜென் மஃ௬ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஜென் மஃ௬ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஜென் மஃ௬ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஒபெரடிங் சிஸ்டம் Featured Os\nஇன்புட் முறையைத் Non Qwerty Keypad\nசிம் ஒப்டிஒன் Dual Sim\n( 6 மதிப்புரைகள் )\n( 19606 மதிப்புரைகள் )\n( 763 மதிப்புரைகள் )\n( 3243 மதிப்புரைகள் )\n( 100 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 4576 மதிப்புரைகள் )\n( 112 மதிப்புரைகள் )\n( 597 மதிப்புரைகள் )\n( 29 மதிப்புரைகள் )\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியு��ிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flixwood.com/siva-ajith-viswasm/", "date_download": "2018-12-14T05:18:26Z", "digest": "sha1:IXFD7D7OOY2TUPIJX5GMDZUH45LS7A2D", "length": 5789, "nlines": 115, "source_domain": "flixwood.com", "title": "விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் வெளியானது - FLIXWOOD", "raw_content": "\nவிஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் வெளியானது\nவிஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் வெளியானது\nஅஜித் நடிப்பில் சிவா இயக்கி வரும் படம் விஸ்வாசம் தொடர்ந்து நான்காவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. படத்தைத் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.\nமதுரை, தேனி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி மற்றும் ராஜமுந்திரியில் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் நாளில், படம் ரிலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.\nவிஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் கசிந்துள்ளன. இதில் அஜித், வில்லன்களோடு சண்டையிடும் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.\nபர்ஸ்ட் லுக், டீஸர், ட்ரெய்லர் என அனைத்தையுமே திட்டமிட்டு வெளியிட்டு வரும் படக்குழு, இதனால் கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறது.\nபிக்பாஸ் 2 – டபுள் எவிக்கெஷனுக்கு தள்ளப்பட்ட ஐஸ்வர்யா, விஜயலட்சுமி\nபெரியாருடைய கருத்துகள் எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியது-கமல்ஹாசன்\nடுவிட்டரை கலக்கும் ஆரவ் , ஓவியா காதல் டுவிட்கள் \nகூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் – முதலிடம் பிடித்த பிரியா வாரியர்\nலண்டன் ஐரா விருது பெற்ற நடிகர் விஜய் – ரசிகர்கள் கொண்டாட்டம்\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி\nடுவிட்டரை கலக்கும் ஆரவ் , ஓவியா காதல் டுவிட்கள் \nபிக் பாஸ் லவ் ஜோடி ஆரவும் ஓவியாவும்...\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி\nகாமிக் உலகின் வித்தகரான மார்வல் ஸ்டான் லீ\nதமிழுக்கு பெருமை சேர்த்த சிவாஜி\nஇளையராஜா இசையமைக்க வெறுத்த படங்கள்\nஉலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் \nசூப்பர் சூப்பர்\t5 ( 50 % )\nந���்லா இருக்கு நல்லா இருக்கு\t3 ( 30 % )\nபரவாயில்ல பரவாயில்ல\t2 ( 20 % )\nமொக்க மொக்க\t0 ( 0 % )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/prakash-raj/", "date_download": "2018-12-14T06:36:34Z", "digest": "sha1:H5NUAYTSCEDB44EFRJGFUL5IONKIWUBX", "length": 6044, "nlines": 145, "source_domain": "kollywoodvoice.com", "title": "Prakash Raj – Kollywood Voice", "raw_content": "\nRATING - 2.5/5 நடித்தவர்கள் - நகுல், அஞ்சால் முஞ்சல், பிரகாஷ் ராஜ், நாசர் மற்றும் பலர் ஒளிப்பதிவு - விஜய் உலகநாத் இசை - நிக்ஸ் லோபஸ் இயக்கம் - ராஜ்பாபு வகை - நாடகம், த்ரில்லர்…\nசெக்கச் சிவந்த வானம் – விமர்சனம்\nRATING 3/5 நடித்தவர்கள் - விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி, ஜோதிகா, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் இசை - ஏ.ஆர். ரஹ்மான் ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன் இயக்கம் - மணி…\nImaikkaa Nodigal | இமைக்கா நொடிகள் – ரியல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\n60 வயது மாநிறம் – விமர்சனம் #60VayaduMaaniram\nRATING - 3.3/5 நடித்தவர்கள் - பிரகாஷ்ராஜ், சமுத்திரகனி, விக்ரம் பிரபு, இந்துஜா, குமரவேல், சரத் மற்றும் பலர் ஒளிப்பதிவு - விவேக் ஆனந்த் இசை - இளையராஜா இயக்கம் - ராதா மோகன் வகை -…\nகமலிடம், கேட்டாரே ஒரு கேள்வி\n#TrafficRamasamy டிராஃபிக் ராமசாமி – படம் எப்படி இருக்கு பாஸ்\nடிராஃபிக் ராமசாமி – விமர்சனம் #TrafficRamasamy\nRATING - 2.3/5 நடித்தவர்கள் - எஸ்.ஏ.சந்திரசேகர், ரோகிணி, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் ஒளிப்பதிவு - குகன் எஸ். பழனி இசை - பாலமுரளி பாலு இயக்கம் - விக்கி வகை - பயோகிராபி, நாடகம்…\nRATING - 2.5/5 நடித்தவர்கள் - சந்தன் குமார், ஐஸ்வர்யா அர்ஜூன், கே.விஸ்வநாத், சுஹாசினி மணிரத்னம், பிரகாஷ் ராஜ், மொட்டை ராஜேந்திரன், சதீஷ் இசை - ஜாஸி கிப்ட்…\nRATING : 3/5 நாட்டு மக்களை எப்படி கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரு பெரும் உணவுப் பொருட்களை விற்கும் சந்தையாக மாற்றுகிறது. அதன்மூலம் மக்கள் என்னென்ன வழிகளில் நோய்கள் வருகிறது\nஇளம் பெண்களின் பாதுகாப்பைப் பேசும் ஜே.டி.சக்கரவர்த்தியின்…\nIMDB தர வரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்த…\n‘மாநகரம்’ இயக்குனரின் இரண்டாவது படத்தில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t28-topic", "date_download": "2018-12-14T06:40:59Z", "digest": "sha1:QKZO3G5MLILU67P6GLVSPPOSQ3R5FFOA", "length": 8391, "nlines": 86, "source_domain": "reachandread.forumta.net", "title": "சன்னி லியோனின் வாழைப்பழ வசனத்திற்கு கிளம்புகிறது கடும் எதிர்ப்பு", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » சன்னி லியோனின் வாழைப்பழ வசனத்திற்கு கிளம்புகிறது கடும் எதிர்ப்பு\nசன்னி லியோனின் வாழைப்பழ வசனத்திற்கு கிளம்புகிறது கடும் எதிர்ப்பு\nமும்பை: சன்னி லியோன் வர வர ரொம்பத்தான் ஓவராகப் போய்க் கொண்டிருக்கிறார் போலும்.. அவரது பட வசனம் ஒன்று தற்போது பரபரப்பையும், எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.\nமஸ்திஸாடே என்ற படத்தின் டீசரில் அவர் பேசியுள்ள 'பச்சை' வாழைப்பழ வசனம் கடும் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது.\nஆனால் அந்த டீஸருக்கோ யூடியூபில் ஏகப்பட்ட வரவேற்பாம். இதை அதற்குள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்து விட்டனர்.\nசன்னி லியோன் அடிப்படையில் ஒரு ஆபாசப் பட நடிகை. கனடாவைச் சேர்ந்தவர். தற்போது பாலிவுட் நடிகையாக வலம் வருகிறார்.\nஏற்கனவே அவர் நடித்த ராகினி எம்எம்எஸ் படத்தில் படு கவர்ச்சியாக நடித்தும் வசனம் பேசியும் பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நடத்திய தனிப்பட்ட நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு ஆபாச டான்ஸ் ஆடி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலாடை இல்லாமல் அவர் நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டது.\nஇந்த நிலையில் வாழைப்பழத்தை வைத்துக் கொண்டு அவர் தனது புதிய படத்தில் பேசியுள்ள வசனம் படு பச்சையாக உள்ளது. சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.\nமஸ்திஸாடே என்ற படத்தில் லைலா லெலே என்ற கேரக்டரில் வருகிறார் சன்னி. இப்படத்தின் முதல் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் கவர்ச்சிகரமான பிகினியில் காட்சி தருகிறார் சன்னி லியோன். கையில் இரண்டு வாழைப்பழங்களை வைத்துக் கொண்டு வசனம் பேசுகிறார்.\nஅதில் சன்னி லியோன் பேசுகையில், \"Har mastizaade ko warning sambhal ke rakhiye apne kele kyunki aa rahi hai Laila Lele.\" என்று கூறுகிறார். அதாவது நான் எச்சரிக்கிறேன்.. லைலா லெலே வருகிறாள்.. உங்களது வாழைப் பழங்களைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று இதற்கு அர்த்தம்.. இதன் டபுள் அர்த்த்தைப் பற்றி விளக்கிச் சொல்லத் தேவையில்லை.\nசன்னியின் இந்த வசனத்தை 1 லட்சம் பேர் இதுவரை பார்த்து ரசித்து வி்ட்டார்களாம்.\nஆனால் சன்னி லியோன் பேசியுள்ள இந்த வசனம் படு ஆபாசமானதாக இருப்பதாக கூறி அவரைக் கைது செய்ய மும்பையில் சிலர் கிளம்பியுள்ளனர். மும்பையைச் சேர்ந்த பெண்கள் அமைப்பு இந்த டீசருக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.\nRe: சன்னி லியோனின் வாழைப்பழ வசனத்திற்கு கிளம்புகிறது கடும் எதிர்ப்பு\nRe: சன்னி லியோனின் வாழைப்பழ வசனத்திற்கு கிளம்புகிறது கடும் எதிர்ப்பு\nRe: சன்னி லியோனின் வாழைப்பழ வசனத்திற்கு கிளம்புகிறது கடும் எதிர்ப்பு\nRe: சன்னி லியோனின் வாழைப்பழ வசனத்திற்கு கிளம்புகிறது கடும் எதிர்ப்பு\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » சன்னி லியோனின் வாழைப்பழ வசனத்திற்கு கிளம்புகிறது கடும் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2018-12-14T06:58:05Z", "digest": "sha1:DONXS2DHNU2WAXV4VEFL7JME35FY6HIU", "length": 4194, "nlines": 43, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsடிரா Archives - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nடெல்லி டெஸ்ட் டிரா: இலங்கையுடனான தொடரை வென்றது இந்தியா\nஇந்தியா – இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விராட் கோலியின் இரட்டை செஞ்சுரியின் உதவியுடன் 7 விக்கெட்டுக்கு 536 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ...\nஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா – டெல்லி ஆட்டம் டிரா\n8 அணிகள் இடையிலான 3–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்த நிலையில் கொச்சியில் நேற்றிரவு அரங்கேறிய 9–வது ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://superbinspirationalquotes.blogspot.com/2018/04/blog-post_53.html", "date_download": "2018-12-14T05:24:31Z", "digest": "sha1:UKC6ECO5HOICI43AJGMM2UNWOU7J5WZB", "length": 7329, "nlines": 174, "source_domain": "superbinspirationalquotes.blogspot.com", "title": "வில்லியம் கிளமெண்ட் ஸ்டோன் சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes", "raw_content": "\nHome Inspirational - Tamil வில்லியம் கிளமெண்ட் ஸ்டோன் சிந்தனை வரிகள் - தமிழ்\nவில்லியம் கிளமெண்ட் ஸ்டோன் சிந்தனை வரிகள் - தமிழ்\nவில்லியம் கிளமெண்ட் ஸ்டோன் சிந்தனை வரிகள் - தமிழ்\nவில்லியம் கிளமெண்ட் ஸ்டோன் சிந்தனை வரிகள் - தமிழ்\nவில்லியம் கிளமெண்ட் ஸ்டோன் சிந்தனை வரிகள் - தமிழ்\n1.உங்களின் தனிப்பட்ட சாதனை உங்கள் மனதிலேயே தொடங்குகிறது; உங்களின் பிரச்சினை, குறிக்கோள் மற்றும் ஆசை என்ன என்பதை சரியாக அறிவதே முதல்படி. –\n2.உங்கள் நோக்கம் நிலவாக இருக்கட்டும். ஒருவேளை அதில் தோற்றால், நீங்கள் ஒரு நட்சத்திரத்தை வெல்லக்கூடும்.-\n3.எப்பொழுது நாம் நமது எண்ணங்களை ஒழுங்காக வழிநடத்துகிறோமோ, அப்பொழுது நம்மால் நமது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடிகின்றது.-\n4.நமக்கு ஒரு பிரச்சனை, “வாழ்த்துகள்”; ஆனால் இது ஒரு கடுமையான பிரச்சினை, அப்படியானால் “இரட்டிப்பு வாழ்த்துகள்”. –\n5.நீங்கள் உங்கள் சூழ்நிலையின் ஒரு தயாரிப்பே; இலக்கை நோக்கி உங்களை சிறப்பாக உருவாக்கும் சூழலைத் தேர்ந்தெடுங்கள். –\n6.வெற்றி போலவே தோல்வியிலும் பலருக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றது; நேர்மையான மனப்பாங்கின் மூலம் தோல்வியானது கற்றுக்கொள்ளும் அனுபவமாகின்றது.\nநபிகள் நாயகம் சிந்தனை வரிகள் - தமிழ்\nகாமராஜர் சிந்தனை வரிகள் - தமிழ்\nபிடல் காஸ்ட்ரோ சிந்தனை வரிகள் - தமிழ்\nபிடல் காஸ்ட்ரோ சிந்தனை வரிகள் - தமிழ் fidel castro inspirational words in tamil பிடல் காஸ்ட்ரோ சிந்தனை வரிகள் - தமிழ் fi...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-12-14T05:52:05Z", "digest": "sha1:MSV6LIKBI3YHDVWE7AIM6GLDGZ4ILZR4", "length": 7502, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "டேலர் ஸ்விஃப்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரெட் வேர்ல்ட் டூரில் டேலர் ஸ்விஃப்ட்\n$280 மில்லியன் (ஜூன் 2017 மதிப்பீடு)\n2004 முதல் தற்போது வரை\nடேலர் அலிஷன் ஸ்விஃப்ட் (Taylor Alison Swift ) என்பவர் அமெரிக்க பாடல்-ஆசிரியர் மற்றும் பாடகி ஆவார். இவர் ���ுன்னணி இசைக்கலைஞர்களில் ஒருவராக உள்ளார் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய பாடல்களை எழுதியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2018, 06:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/31/maruti-becomes-first-indian-enter-top-10-car-brandz-the-worl-011567.html", "date_download": "2018-12-14T06:32:14Z", "digest": "sha1:UKZSG2VHJZL5RTV4CF2EOKESH4ZSOVYZ", "length": 19091, "nlines": 196, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முதன் முறையாக உலகதரம் வாய்ந்த கார்கள் பட்டியலில் ஆடி, பிஎம்டபள்யூ-க்கு இணையாக இந்திய நிறுவனம்! | Maruti becomes first Indian to enter Top 10 Car Brandz in the World - Tamil Goodreturns", "raw_content": "\n» முதன் முறையாக உலகதரம் வாய்ந்த கார்கள் பட்டியலில் ஆடி, பிஎம்டபள்யூ-க்கு இணையாக இந்திய நிறுவனம்\nமுதன் முறையாக உலகதரம் வாய்ந்த கார்கள் பட்டியலில் ஆடி, பிஎம்டபள்யூ-க்கு இணையாக இந்திய நிறுவனம்\nதெய்வ சக்தியால் நகர்த்த முடியாத சிலை.. பயந்து ஓடிய போக்குவரத்து கம்பெனிகள்..\nஎவ்வளவு நேரம் வேலை செய்தால் உலகத்தை மாற்ற முடியும்.. எலன் மஸ்க் பதில் என்ன தெரியுமா\nஇவை தான் உலகின் டாப் 10 விலை உயர்ந்த டி-ஷர்ட் பிராண்டுகள்\nஉலகில் முதல் முறையாக ஹைட்ரஜன் ரயில் (hydrail)விட்ட ஜெர்மனி..\nஉலகப் பொருளாதாரத்தில் பிரிட்டனை விரட்டும் இந்தியா.. இது வாய்ச்சவடால் இல்லை என்கிறார் ஜேட்லி\nஉலகளவில் அதிக வருவாய் ஈட்டும் இந்திய நிறுவனங்களில் முதல் இடம் பிடித்த இந்தியன் ஆயில் கார்பேஷன்..\nஅதிசயம்.. ஆச்சர்யம்.. இந்தியாவில் 50 பைசாவுக்கு ஒரு லிட்டர் குடிநீர்..\n2018-ம் ஆண்டிற்கான மிகவும் மதிப்புமிக்கப் பிராண்டு பட்டியலின் கார்கள் பரிவில் முதன் முறையாக இந்தியாவில் இருந்து ஒரு நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது.\nடாப் பிராண்டு கார் நிறுவன பட்டியலில் முதன் முறையாக மாருதி மற்றும் வோக்ஸ்வாகன் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே கார்கள் பிராண்டு மதிப்பு எவ்வளவு மற்றும் எந்த இடத்தினைப் பிடித்துள்ளன என்று விளக்கமாக இங்குப் பார்ப்போம்.\nடொயாட்டா கார் நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு 29,987 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.\nமெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு 25,684 பில்லியன் டாலர்கள்.\nஆடம்பர கார் நிறுவ��மான பிஎம்டபள்யூ-ன் பிராண்டு மதிப்பு 25,624 பில்லியன் டாலர்களாக உள்ளது.\nஃபோர்டு நிறுவன பிராண்டு மதிப்பு 12,742 பில்லியன் டாலர்கள் ஆகும்.\nஜப்பான் கார் நிறுவனமான ஹோண்டாவின் பிராண்டு மதிப்பு 12,695 பில்லியன் டாலர்கள்.\nநிசான் கார் நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு 11,425 பில்லியன் டாலர்கள்.\nஆடி கார் நிறுவன பிராண்டு மதிப்பு 9,630 பில்லியன் டாலர் ஆகும்.\nஅடம்பர எலெக்டிரிக் கார் நிறுவனமான டெஸ்லாவின் பிராண்டு மதிப்பு 9,415 பில்லியன் டாலர் ஆக உள்ளது.\nஇந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகியின் பிராண்டு மதிப்பு 2018-ம் ஆண்டு 6,375 பில்ல்யன் டாலராக உள்ளது.\nஇந்தியாவில் பட்ஜெட் விலை கார் உற்பத்திக்குப் பேர் போன மாருதி சுசூகி நிறுவனம் நெக்சா எனும் பிரீமியம் காரினை வெளியிட்டதனை அடுத்து உலகின் டாப் 10 பிராண்டு கார்கள் பட்டியலில் இடம்பெற காரணமாக அமைந்துள்ளது.\nமாருதி சுசூகி நிறுவனம் நெக்சா போன்றே எஸ் கிராஸ், பெலெனோ, பெலெனோ ஆர்எஸ், சியாஸ், சியாஸ் எஸ் மற்றும் இக்னிஸ் கார்களை விற்பனை செய்து வருகிறது.\nகடந்த சில அண்டுகளாகச் சர்ச்சையில் சிக்கியுள்ள வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு 5,986 பில்லியன் டாலர் ஆக உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: உலகம் டாப் 10 பிராண்டு கார் நிறுவனம் பட்டியல் இந்திய நிறுவனம் maruti indian car world\n1கிலோ வெங்காயம் ரூ.1.40..மொத்த பணத்தையும் மோடிக்கு மனி ஆர்டர் செய்த விவசாயி..\nடியர் இந்தியன்ஸ் “பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கிட்டு ஓடிருங்க” ட்ரம்பின் புதிய H1B visa விதி.\nமோடி ஆட்சியில் சிலிண்டர் விலை 14% குறைப்பு...எல்லாம் மோடியால தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/TenthirtyNews/2018/10/01071441/1010341/ThanthiTV-1030-Mani-Kaatchi.vpf", "date_download": "2018-12-14T04:52:10Z", "digest": "sha1:FXMNE2GLVPYPKD56HN3KHLBFCVBH6BLY", "length": 4418, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "10.30 காட்சி - 01.10.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய ச��ய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபயணங்கள் முடிவதில்லை - 07.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 07.10.2018\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\n10.30 காட்சி - 02.12.2018 - மன்னிப்பு கோரிய அமீர் கான்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/exclusive/tamilselvanum-thanaiyaar-anjalum-movie-review/50061/", "date_download": "2018-12-14T05:08:39Z", "digest": "sha1:GXO5U4ISR56WUYIRPYDM2TV2HZUTL7ZV", "length": 10624, "nlines": 87, "source_domain": "cinesnacks.net", "title": "தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் – விமர்சனம் | Cinesnacks.net", "raw_content": "\nதமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் – விமர்சனம்\nவலியவனை எளியவன் வீழ்த்தும் உலக சினிமாவுக்கே பழகிப்போன ஒன்லைன் தான் இந்தப்படத்திற்கும்.. அதில் ஸ்டெம் செல்லையும் கூரியரையும் இணைத்து ஆக்சன் ப்ளேவரில் கதை சொல்ல முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பிரேம்சாய்.\nஎந்த வேலையும் பிடிக்காமல் சென்னையில் அக்கா வீட்டில் தங்கியிருக்கும் ஜெய்க்கு தனது கூரியர் நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுக்கிறார் நண்பன் சந்தானம். ஒருநாள் ஏதேச்சையாக கடை ஒன்றில் வேலைபார்க்கும் யாமி கௌதமை பார்க்கும் ஜெய், அவரை தினசரி பார்க்கவேண்டும் என்பதற்காகவே அந்த கூரியர் வேலையில் கப்பென ஒட்டிக்கொள்கிறார்.\nஇந்தநிலையில் சேலத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலைபார்க்கும் தம்பி ராமையாவுக்கு, தனது மருத்துவமனையில் உள்ள டாக்டர் பிரேம் தலைமையில் தமிழ்நாடு முழுதும் நடக்கும் மருத்துவ மோசடி பற்றி தெரியவர, அதுபற்றிய விபரங்கள�� ஒரு கவரில் வைத்து சென்னையில் உள்ள சமூக போராளி நாசரின் விலாசத்துக்கு அனுப்பி வைக்கிறார்.\nலேட்டாக தகவல் தெரிந்த டாக்டரின் ஆட்கள் தம்பிராமையாவை போட்டுத்தள்ளிவிட்டு, கூரியரை கைப்பற்ற சென்னைக்கு வருகிறார்கள். சம்பந்தப்பட்ட கவரை எடுத்துக்கொண்டு நாசர் வீட்டுக்கு டெலிவரி கொடுக்க கிளம்புகிறார் ஜெய்.. அடியாட்கள் துரத்துகிறார்கள் இனி என்ன நடந்திருக்கும் என்பது புரிந்திருக்குமே..\nவேலை கிடைக்காமல் விரக்தியாக சுற்றுவதில் ஒரு காலத்தில் நடிகர் முரளியை மிஞ்ச முடியாது.. அதேபோல கிடைத்த எந்த வேலைக்கும் போகாமல் விட்டேத்தியாக சுற்றும் கேரக்டர் என்றால் இனி ஜெய்யை அடித்துக்கொள்ள ஆள் இல்லை போங்கள்.. கண்டதும் காதல், காதலி பற்றி நண்பன் சந்தானத்திடம் பினாத்தால் என ரெகுலர் பார்மேட்டில் ட்ராவல் பண்ணும் ஜெய், ஆக்சன் மோடுக்கு வந்ததும் சீரியஸ் காட்டியுள்ளார். யாமியை கவர் பண்ண அவர் அடிக்கும் கூத்து எல்லாம் கொஞ்சம் ஓவர் ரகம் தான்.\nகதாநாயகியாக யாமி கௌதம் நடித்திருக்கிறார் என்று ஒற்றைவரியில் சொல்லிவிட்டு போகுமளவுக்குத்தான் அவரது நடிப்பு இருக்கிறது. பழைய சந்தானத்தை பார்க்க முடிவதும், கூடவே விடிவியின் லூட்டியும் நம்மை அவ்வப்போது ரிலாக்ஸ் பண்ணுகின்றன. அநியாயமாக உயிரை விடும் தம்பி ராமையாவும், அநியாயத்திற்கு எதிராக போராடும் நாசரும் கவனம் ஈர்க்கிறார்கள்.\nவெளிநாட்டு வில்லன், தமிழ்நாட்டு டாக்டர் வில்லனுடன் கைகோர்த்து ‘ஸ்டெம் செல்’ மோசடி பண்ணுவதெல்லாம் ஓகேதான். அதை கூரியருடன் இணைத்ததில் தான் திரைக்கதை நொண்டியடிக்க ஆரம்பித்து விடுகிறது.. ஜெய்யை ஒலிம்பிக்கில் ஓடவிட்டால் நிச்சயம் தங்கம் நமக்குத்தான்.. அந்தளவுக்கு வில்லன்கள் துரத்த ஓடுகிறார்.. ஓடுகிறார்.. ஓடிக்கொண்டே இருக்கிறார்.\nதுரத்தும் அடியாட்களும் நினைத்த நேரத்தில் ஜெய்யை கோட்டைவிட்டு, திடீரென நினைத்த நேரத்தில் பிடித்துக்கொள்கிறார்கள்.. ஒரே அடியில் அடியாட்களை சாய்க்கிறார் ஜெய். ஆனால் இவர்மட்டும் பலமுறை கொத்துக்கறியாக அடிபட்டும், அடுத்த காட்சியில் விறைப்பாக எழுந்து நிற்கிறார். இந்த பூ சுத்தல்களை எல்லாம் கொஞ்சம் தவிர்த்துவிட்டு, லாஜிக்கை நிறைய பயன்படுத்தி இருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.\nPrevious article மாமனார் ஜோட��யா நடிச்சா மருமகனும் அடுத்து துண்டு போட்டுடுறாரே..\nNext article திருநாள் – விமர்சனம் →\nதோனி கபடி குழு – விமர்சனம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\nடிசம்பர் 20 - ல் வெளியாகும் 'சீதக்காதி'..\nபெயர் தெரியாத காதலனை தேடும் பெண்ணின் கதை ‘அமையா’..\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி\nகார்த்தி நடிக்கும் புதிய படத்தை 'மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\nகனா படம் தியேட்டர்களை தாண்டி வீடு வரை உங்கள் மனதில் இருக்கும் - எடிட்டர் ரூபன்\nநான்கு கிராமங்களைச் சேர்ந்த 520 குடும்பங்களுக்கு உதவிய ஆதி..\n'உன் காதல் இருந்தால்' படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது..\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் - பாரதிராஜா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/xvideos-press-meet-photos/55193/?pid=13373", "date_download": "2018-12-14T05:53:19Z", "digest": "sha1:2Z2QWXO6AWIJK5ZEAXVT3NE635X6IWG2", "length": 3215, "nlines": 78, "source_domain": "cinesnacks.net", "title": "XVideos Press Meet Photos | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article Astroved நேரலையில் தீபாவளி நன்னாளில் திருமகள் கடாட்சமும் அஷ்டலக்ஷ்மியின் அருளும் பெறுங்கள்\nNext article ’12-12-1950′ படத்தில் ‘பரோல்’தான் மையக் கருத்து..\nதோனி கபடி குழு – விமர்சனம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\nடிசம்பர் 20 - ல் வெளியாகும் 'சீதக்காதி'..\nபெயர் தெரியாத காதலனை தேடும் பெண்ணின் கதை ‘அமையா’..\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி\nகார்த்தி நடிக்கும் புதிய படத்தை 'மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\nகனா படம் தியேட்டர்களை தாண்டி வீடு வரை உங்கள் மனதில் இருக்கும் - எடிட்டர் ரூபன்\nநான்கு கிராமங்களைச் சேர்ந்த 520 குடும்பங்களுக்கு உதவிய ஆதி..\n'உன் காதல் இருந்தால்' படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது..\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் - பாரதிராஜா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ctbc.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-25-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-2012/", "date_download": "2018-12-14T05:10:34Z", "digest": "sha1:NDV2X2JVITXTUNJWA63CPRMD7AEEDYNT", "length": 1944, "nlines": 35, "source_domain": "ctbc.com", "title": "மனக்குயில் 25 சித்திரை 2012 – Canadian Tamil Broadcasting Corporation", "raw_content": "\nஉலகின் முதல் 24 மணிநேர தனித் தமிழ் வானொலி - Since 1995\nமனக்குயில் 25 சித்திரை 2012\nமனக்குயில் 25 சித்திரை 2012 - இளையபாரதி\nNext: இளையோர் அரங்கம் 20-08-2018 -எங்களது வாழ்க்கையில் முக்கியத்துவமான உறவு யார்\nஇளையபாரதி வழங்கும் மனக்குயில் 2011-தை 19\nமனக்குயில் 05 –புரட்டாதி -2009 -இளையபாரதி\nமனக்குயில் 11 சித்திரை 2012\nஉலகின் முதல் 24 மணி நேர‌ தனித் தமிழ் வானொலி 1995 தொடக்கம் © Copyright 2018, All Rights Reserved.\nமனக்குயில் 26 புரட்டாதி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?p=41564", "date_download": "2018-12-14T05:21:30Z", "digest": "sha1:SBMY4SYRDXMNU36IXPY7M5FFO4SAJRFG", "length": 15262, "nlines": 223, "source_domain": "lankafrontnews.com", "title": "80களின் இறுதியில் ஓர் இரவு | Lanka Front News", "raw_content": "\nரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் – ஜனாதிபதி|நாட்டில் எந்தவொரு பிரஜையும் அரசியலமைப்பை மீறமுடியாது – றிசாட்|முஸ்லீம் தலைவர்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தும் ரணில்|த.தே.கூட்டமைப்பின் ஆதரவுடன் ரணிலுக்கான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றம்|ரணிலுக்கு ஆதரவளித்தால் சம்பந்தன் ஐயா தன்னுடைய பதவியை இழக்க நேரிடும்|கல்முனை மாநகர சபையின் பட்ஜெட்டிற்கு பொதுமக்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம்|ACMC ஆளுகைக்குள் இருக்கும் முசலி பி.சபை வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது|புலவர் திருநாவுக்கரசின் மறைவு மன்னார் மக்களுக்கு பாரிய இழப்பாகும் – றிசாட்|மைத்திரி , மஹிந்த , ரணில் மற்றும் கட்சித்தலைவர்களுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ள அதாஉல்லா|UPFA அனைத்து MP க்களும் நாளை உயர்நீதிமன்றம் செல்ல தீர்மானம்\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\n80களின் இறுதியில் ஓர் இரவு\n80களின் இறுதியில் ஓர் இரவு\nஎஸ் டி எப் காரன்தான்\nசிக்கல் ஒண்டும் இல்ல போல\nஊர் விழிப்புக் குழு திரிய\nகண்ட படி கதை தொடரும்\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nPrevious: டொனால்ட் டிரம்ப் – விளாடிமிர் புதின் முதன்முறையாக சந்திப்பு\nNext: சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் ஏ.எல்.எம் சலீம் ஆற்றிவரும் ஊடக சேவைக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது\nசதுர சேனாரட்னவின் திருமண விவகாரம் – அலரி மாளிகைக்கு செலுத்திய வாடகை தொகை வெளியானது\nஅதிகளவு சத்துக்களை உள்ளடக்கிய வெங்காயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nபுகழ்பெற்ற ஓவியரான லியானர்டோ டா வின்சி வரைந்த இயேசுவின் ஓவியம் 450 மில்லியன் டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டு உலக சாதனை\nமேலும் இந்த வகை செய்திகள்\n80களில் -இருந்த தொடர்பு முறை\nஉலகின் மிகப்பெரிய பட்டை தீட்டப்படாத வைரம் 53 மில்லியன் டாலருக்கு ஏலம்\nஅட்டாளைச்சேனை எஸ்.எல்.மன்சூரின் கல்வியின் நோக்கும் போக்கும் நூல் வெளியீடு\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் – ஜனாதிபதி\nநாட்டில் எந்தவொரு பிரஜையும் அரசியலமைப்பை மீறமுடியாது – றிசாட்\nமுஸ்லீம் தலைவர்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தும் ரணில்\nத.தே.கூட்டமைப்பின் ஆதரவுடன் ரணிலுக்கான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றம்\nரணிலுக்கு ஆதரவளித்தால் சம்பந்தன் ஐயா தன்னுடைய பதவியை இழக்க நேரிடும்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் – ஜனாதிபதி\nநாட்டில் எந்தவொரு பிரஜையும் அரசியலமைப்பை மீறமுடியாது – றிசாட்\nமுஸ்லீம் தலைவர்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தும் ரணில்\nத.தே.கூட்டமைப்பின் ஆதரவுடன் ரணிலுக்கான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றம்\nரணிலுக்கு ஆதரவளித்தால் சம்பந்தன் ஐயா தன்னுடைய பதவியை இழக்க நேரிடும்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pakirdal.blogspot.com/2009/06/", "date_download": "2018-12-14T06:37:29Z", "digest": "sha1:GTH2K62EP5IXQMTZ7UCMNBH5VHJKPGO2", "length": 12352, "nlines": 117, "source_domain": "pakirdal.blogspot.com", "title": "பகிர்தல்: June 2009", "raw_content": "\nஉங்களுடன் பகிர சில பல உருப்படியான/ அல்லாத விஷயங்கள்\nஇலக்கியம், திரைப்பட நிகழ்ச்சிகள், பிடித்த வலைப்பதிவுகள் ... போன்றவற்றை இங்கே பகிர்ந்து கொள்வேன்.\nவிருது பெற்ற திரைப்படம் இன்றிரவு (27.06.09)\nஉயிர் எழுத்து 25-ம் இதழ் வெளியீட்டு விழா\nகவிஞர் ராஜமார்த்தாண்டன் அஞ்சலிக் கூட்டம்\nவிருது பெற்ற திரைப்படம் - இன்றிரவு 9.00 மணிக்கு\nவிருது பெற்ற திரைப்படம் இன்றிரவு (27.06.09)\nLok Sabha TV Channel ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 09.00 மணிக்கு (இந்திய நேரப்படி) NFDC Weekend Classic Film' என்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் விருது பெற்ற பல மாநில திரைப்படங்களை திரையிடுகிறார்கள். இது மறுநாள் ஞாயிறு அன்று மதியம் 02.00 மணிக்கும் மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது. எந்த விளம்பர இடையூறுகளும் இல்லாமல் இதை பார்க்க முடிவது ஒரு தனிச்சிறப்பு.\nகுழந்தைகளுக்கான திரைப்பட விருது பெற்ற திரைப்படங்கள் இப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் இன்று (27.06.09) இரவு 09.00 மணிக்கு கீழ்கண்ட திரைப்படம் ஒளிப்பரப்பாகிறது.\nஉயிர் எழுத்து 25-ம் இதழ் வெளியீட்டு விழா\nLabels: அறிவிப்பு, புத்தகம், விழா comments (0)\nLabels: அனுபவம், நகைச்சுவை comments (3)\nநீண்ட நாள் கழித்து டிவிட்டருக்கு சென்ற போது நாராயண் இந்தப் பதிவை பரிந்துரைத்திருந்தார். படித்துப் பார்த்தேன். அற்புதமான நகைச்சுவை. இந்த மாதிரி தரமான நகைச்சுவைக் கட்டுரையை உருவாக்குவது அரிது. அன்றாட வாழ்வில் நாம் படும் அவஸ்தைகளை முன்வைத்து அதையே நகைச்சுவையாக்கி அதை நம்மிடமே காண்பிக்கும் போது சுவாரஸ்யமாக இருக்கிறது. பள்ளிக்குச் செல்லும் சிறுவர்/சிறுமி வீடுகளில் இருக்கும் ஒவ்வொருவரும் இதில் வரும் சம்பவங்களை அனுபவித்திருப்பர்.\nநங்கையை நான் குளிப்பாட்டும்போது ஒரு நாள்கூட அவள் வம்பு செய்வது இல்லை. அவளுடைய அம்மாவிடம்மட்டும்தான் தினந்தோறும் கலாட்டா பண்ணி அடி வாங்கி��்கொள்கிறாள்.\nஎன்.சொக்கன் மிக அருமையாக எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள்.\nகவிஞர் ராஜமார்த்தாண்டன் அஞ்சலிக் கூட்டம்\nLabels: அஞ்சலிக் கூட்டம், அறிவிப்பு comments (1)\nநாள்: ஜூன் 14, 2009\nஇடம்: இக்சா மையம், பாந்தியன் சாலை, எக்மோர்.\nவிருது பெற்ற திரைப்படம் - இன்றிரவு 9.00 மணிக்கு\nஉலக சினிமாவைப் பற்றி நாம் அறிந்திருப்பதோடு ஒப்பிடும் போது இந்தியாவின் பிற மாநிலங்களில் உருவாக்கப்படும் திரைப்படங்களைக் குறித்து சிறிய சதவீதத்தைக் கூட பெரும்பாலும் நாம் அறிந்திருப்பதில்லை chakde india என்கிற திரைப்படத்தில் \"ஜார்கண்ட், உத்தராஞ்சல்\" என்றெல்லாம் கூட மாநிலம் இருக்கிறதா\" என்றொருவர் கேட்பார். நம்மில் யாராவது ஒரு அஸ்ஸாமிய திரைப்படத்தையோ மணிப்பூர் திரைப்படத்தையோ பார்த்திருப்போமோ\" என்றொருவர் கேட்பார். நம்மில் யாராவது ஒரு அஸ்ஸாமிய திரைப்படத்தையோ மணிப்பூர் திரைப்படத்தையோ பார்த்திருப்போமோ ஆனால் எங்கேயோ இருக்கும் பிரேசில், சிலி நாட்டுத் திரைப்படங்களை கொண்டாடுவோம்.\nLok Sabha TV Channel ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 09.00 மணிக்கு (இந்திய நேரப்படி) NFDC Weekend Classic Film' என்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் விருது பெற்ற பல மாநில திரைப்படங்களை திரையிடுகிறார்கள். இது மறுநாள் ஞாயிறு அன்று மதியம் 02.00 மணிக்கும் மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது. எந்த விளம்பர இடையூறுகளும் இல்லாமல் இதை பார்க்க முடிவது ஒரு தனிச்சிறப்பு.\nஇந்த வரிசையில் இன்று (13.06.09) இரவு 09.00 மணிக்கு கீழ்கண்ட திரைப்படம் ஒளிப்பரப்பாகிறது.\n2005-க்கான மத்திய அரசின் சிறந்த 'குழந்தைகள் திரைப்பட விருது' இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கிறது.\n(தொலைக்காட்சி நேரத்தை முன்னதாக சரிபார்த்துக் கொள்ளவும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/islam?start=70", "date_download": "2018-12-14T04:55:38Z", "digest": "sha1:M7WHMGU6T3ZHZYAEED4GOW3KZVWHGCIL", "length": 12791, "nlines": 133, "source_domain": "www.kayalnews.com", "title": "இஸ்லாம்", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nவாழ்க்கை இவ்வாறு தான் கற்றுத் தந்தது\n09 செப்டம்பர் 2013 மாலை 04:29\n09 செப்டம்பர் 2013 மாலை 03:58\nநேர்மறை சிந்தனையை ஏற்படுத்திக் கொள்ளல்\n24 ஆகஸ்ட் 2013 மாலை 10:47\nமனிதசமூகம் உறவுகளாலும், தொடர்���ுகளாலுமே பிணைக்கப்பட்டிருக்கிறது\nஉறக்கம் - ஓர் இஸ்லாமியப் பார்வை\n24 ஆகஸ்ட் 2013 மாலை 02:25\nஉறக்கம் - ஓர் இஸ்லாமியப் பார்வை\n22 ஆகஸ்ட் 2013 மாலை 03:14\nவரிந்து கட்டிக் கொண்டு .. காயல் நியூஸ் கட்டுரைப்போட்டியில் ரூ.1000 ரொக்கப்பரிசை தட்டி சென்ற வெற்றி கட்டுரை\n21 ஆகஸ்ட் 2013 காலை 08:32\nவெற்றி பெற்ற போட்டியாளர் : ஹாஜி எஸ்.ஐ புஹாரி\nரமழானில் நாமும், நமது குடும்பமும்\nரமலான் : ஆன்மீகப் பயிற்சியின் மாதம்\nரமலான் : ஆன்மீகப் பயிற்சியின் மாதம்\nபக்கம் 8 / 20\nநெடுஞ்சாலைத்துறை செயலருக்கு நன்றி கடிதம் வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு\n” சமூக ஊடகக் குழு அனைத்து சகோதரர்களுக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்களும் ,நன்றிகளும் ...மேலும் படிக்க ...\nஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த சில அடிப்படைத் தகவல்கள்\nஅன்று வாடிவாசல் இன்று நெடு வாசல். தலைவாசல் (அரசு) பிழையால் தமிழகம் பாடை ஏறும் அவலம். மண்ணின் மார்பில...மேலும் படிக்க ...\nஒலிம்பியாட்ஸ் தேர்வில் விஸ்டம் பள்ளிக்கு தங்கப் பதக்கங்கள்\nவிஸ்டாம் பள்ளி துவக்கப் பட்டு சில ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில் இவ்வளவு இளம் பிஞ்சுகள் தங்கப் பதக்கங்கள...மேலும் படிக்க ...\nசசிகலா உட்பட 3 பேரை குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகட்டழகானதொரு கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா அதில் கட்டில் அமைந்ததடா சட்டங்கள் தர்மங்கள் ஏதும் இல்...மேலும் படிக்க ...\nசசிகலா உட்பட 3 பேரை குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் முதல் சசிகலா மற்றும் இருவர்களையும் குற்றவாளிகள் என்று உச்சந...மேலும் படிக்க ...\nBy முஹம்மது ஆதம் சுல்தான்\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஒரு கோப்பையில் என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு. ஒரு கையில் மதுவும் மறு கையில் மாதுவு...மேலும் படிக்க ...\nஜல்லிக்கட்டு வேண்டும் என, உண்ணாவிரதம், கடையடைப்பு, என தொடரும் போராட்டம்\nஆரம்பத்தில் யாரோ தூண்டிவிட்டு நடக்கும் செயலாகத்தான் இதை நினைத்தோம். ஆனால் தன்னெழுச்சியாக நடைபெறும் வ...மேலும் படிக்க ...\nகாயல்பட்டினத்திலும் வலுக்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம்\nமிருக வதை என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துள்ளோமா என்ற கேள்வி எழுகிறது. அல்லது மிருகவதை பற்றி பேசும...மேலும் ப���ிக்க ...\nதிமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு செயல் தலைவராக கூடுதல் பொறுப்பு நகர திமுக வினர் இனிப்பு வழங்கி மகி...\nஎனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான் தனக்கொரு பாதையை வகுக்காமல் தன் தலைவன் வழியிலே நடப...மேலும் படிக்க ...\nஅரசியல் கட்சிகள் நிதி திரட்டும்போது, ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் தனிநபர்கள் யாரும் நன்கொடை பெற தடை விதி...\nதேசிய கட்சிகள் பிராந்திய கட்சிகள் எதுவுமே இந்த தேர்தல் கமிஷன் அறிவுரையை ஏற்று நாட்டில் அரசியல் நடத்த...மேலும் படிக்க ...\nவாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்\nகாயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி\nஇ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்\nமண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி உங்கள் தெரு எந்த மண்டலத்தில்\nபடிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/54792-asleep-pilot-missed-destination-in-australia.html", "date_download": "2018-12-14T04:53:52Z", "digest": "sha1:FBQWSRNJGUPNESAK2BKRP3NQK6FCQYNH", "length": 9436, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தூங்கினார் விமானி : எல்லை தாண்டிய விமானத்தால் பரபரப்பு! | ‘Asleep’ pilot missed destination in Australia", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர���நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nதூங்கினார் விமானி : எல்லை தாண்டிய விமானத்தால் பரபரப்பு\nவிமானி அசந்து தூங்கியதால், இறங்க வேண்டிய இடத்தை கடந்து விமானம் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆஸ்திரேலியாவின் அருகே உள்ளது தாஸ்மானியா தீவு. இங்குள்ள டேவோன்போர்ட் பகுதியில் இருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ள கிங் தீவுக்கு ஒருவர் விமானத்தில் சென்றார். இது பைபர் பா-31 (Piper PA-31 ) என்ற சிறிய ரக விமானம். இதில் அவர் மட்டுமே பயணம் செய்தார். விமானத்தை அவரே இயக்கினார்.\nநடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது அவருக்கு லேசாக தூக்கம் வந்தது. இருக்கையில் அமர்ந்தவாறே தூங்கிவிட்டார். திடீரென்று விழிப்பு வந்து பார்த்தபோது இறங்க வேண்டிய இடத்தை விட்டுவிட்டு, 46 கி.மீ தூரம் அதிகமாக விமானம் வந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக விமானத்தைத் திருப்பி கிங் தீவில் இறக்கினார்.\nஇதையடுத்து அந்த விமானியிடம் ஆஸ்திரேலிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் விளக்கம் கேட்டுள்ளது. இந்த விமான நிலையத்தில் கடந்த வருடம் விமானம் புறப்படும்போது விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nகணவருக்கு வாட்ஸ்ஆப் மூலம் சம்மன் மனைவிக்கு புனே நீதிமன்றம் அனுமதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n2-வது டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸி.பேட்டிங், விஹாரி, உமேஷ் யாதவ்-க்கு வாய்ப்பு\n'நாளைய போட்டியில் இருந்து அஸ்வின், ரோகித் சர்மா அவுட்' அணியை அறிவித்தது பிசிசிஐ\n2-வது டெஸ்ட்: ரோகித் சர்மா காயம், விஹாரிக்கு வாய்ப்பு\n'ராகுலுக்கும் விஜய்க்கும் மீண்டும் சான்ஸ், அடுத்தப் போட்டியிலும் ப்ரித்வி ஷா இல்லை'\n2-வது டெஸ்டில் களமிறங்குகிறார் பிருத்வி ஷா\nமுதல் டெஸ்ட் வெற்றி : ஒரே போட்டியால் எத்தனை சுவாரஸ்யங்கள்\nஇறுதி ஓவரில் ஆவேசமடைந்த பும்ரா : கோலி சொன்ன ஒரே வார்த்தை\nஸ்மித், வார்னர் இருந்திருந்தா மட்டும் அப்படியே....\nஆஸி.யில் சாதனை வெற்றி: இந்திய கிரிக்கெட் அணிக்கு குவிகிறது பாராட்டு\nRelated Tags : Pilot , Sleep , Australia , விமானி , ஆஸ்திரேலியா , தூக்கம் , தாஸ்மானியா தீவு\n”விஜய் மல்லையா திருடன் இல்லை”: நிதின் கட்கரி\nபாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு அனைவரும் உதவ வேண்டும் - நடிகர் விஷால்\nராமருடன் சீதைக்கும் சிலை: காங்கிரஸ் கோரிக்கை\nமீண்டும் ஏமாற்றிய இந்திய ஹாக்கி அணி - தொடரும் உலகக் கோப்பை சோகம்\nபெரும் புகழ் ஈட்டிய ‘பெருந்தச்சன்’ இயக்குநர் அஜயன் மறைவு\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகணவருக்கு வாட்ஸ்ஆப் மூலம் சம்மன் மனைவிக்கு புனே நீதிமன்றம் அனுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/10.html", "date_download": "2018-12-14T05:02:46Z", "digest": "sha1:Y7SQDRGA7D5G36BH3UVNWKMKS5T3CRXQ", "length": 4974, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இராணுவ பலத்தில் உலகின் மிக வலிமையான 10 நாடுகள்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇராணுவ பலத்தில் உலகின் மிக வலிமையான 10 நாடுகள்\nபதிந்தவர்: தம்பியன் 12 May 2017\nஅன்னிய நாடுகளிடமிருந்து தனது வளங்களையும், மக்களையும் தற்காத்துக்\nகொள்வதற்கு ஒவ்வொரு நாட்டிற்கும் இராணுவ பலம் மிக முக்கியமானதாக\nபெரும்பாலான நாடுகள் பல ஆயிரம் கோடிகளை ராணுவத்திற்கு வாரி இறைத்து, தனது இராணுவ பலத்தை பெருக்கிக் கொள்ள முனைப்பு காட்டி வருகின்றன.இந்நிலையில், இராணுவ பலத்தில் உலகின் மிக வலிமையான 10 நாடுகளை குளோபல் பயர்பவர் அமைப்பும், கிரெடிட் சூசேவும் இணைந்து வெளியிட்டிருக்கின்றன.\nஇதில், அணு ஆயுத வல்லமை குறித்த தகவல்களில் முரண்பாடுகள் மற்றும்\nவெளிப்படைத்தன்மை இல்லாததால், ஆய்வில் தவிர்க்கப்பட்டிருக்கிறது.\n10துருக்கி, 9.ஜப்பான், 8.ஜேர்மனி, 7.தென்கொரியா, 6.பிரான்ஸ்,\n5.பிரித்தானியா, 4.இந்தியா, 3.சீனா, 2.ரஷ்யா, 1.அமெரிக்கா\n0 Responses to இராணுவ பலத்தில் உலகின் மிக வலிமையான 10 நாடுகள்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவண���்க நாள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nஅரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வைக் காணுங்கள்; இலங்கையிடம் பிரித்தானியா வலியுறுத்தல்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இராணுவ பலத்தில் உலகின் மிக வலிமையான 10 நாடுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dont-come-for-vote-only-said-by-cheran/", "date_download": "2018-12-14T05:54:42Z", "digest": "sha1:LO4QIQ67E7GLSMSNTD7CYALB5YWXV7NU", "length": 8761, "nlines": 130, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஓட்டுக்காக மட்டும் எங்களிடம் வராதீங்க - சேரன் (வீடியோ உள்ளே) - Cinemapettai", "raw_content": "\nHome News ஓட்டுக்காக மட்டும் எங்களிடம் வராதீங்க – சேரன் (வீடியோ உள்ளே)\nஓட்டுக்காக மட்டும் எங்களிடம் வராதீங்க – சேரன் (வீடியோ உள்ளே)\nதமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு ஆதரவாக போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.\nநேற்று அலங்காநல்லூரில் விடிய விடிய ஜல்லிக்கட்டு ஆர்வலர்களால் நடத்தப்பட்ட போராட்டங்களில் கலந்துகொண்டவர்களை காவல் துறை கைது செய்து சோழவந்தான் அருகே ஒரு மண்டபத்தில் அடைத்தது.\nஇந்நிலையில் இன்று சென்னை, கோவை, சேலம், தஞ்சாவூர் போன்ற தமிழகத்தின் முக்கிய இடங்களில் இளைஞர்கள் போராட்ட களத்தில் குதித்துள்ளனர், நேற்று இரவு நடந்த மெரினா போராட்டத்தில் பல திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில் இயக்குனர் சேரனும் கலந்து கொண்டு தனது கோபத்தை பகிர்ந்தார், அதாவது தமிழகத்திலே காசு வாங்கிட்டு ஒட்டு போடும் அடிமைகளை திருத்துவது இளைஞர்களான உங்களால் மட்டுமே முடியும், சினிமாக்காரனால் முடியாது.\nஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும், நடக்கணும். இதற்கு மத்திய அரசும், மாநில அரசும் செவி சாய்க்கணும்.\nவெறும் ஓட்டுக்காக மட்டும் எங்களிடம் வராதீங்க, எங்கள் காலச்சாரத்த, பண்பாட்ட பாதுக்காக்க முடியாத உங்களால, இனிமேல் எங்களால் உங்களை பாதுக்காக்க முடியாது என்று கூறியுள்ளார்.\nவெளி���ானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ .\nமண்ணின் மைந்தன், கடலின் அரசன் – Aquaman திரைவிமர்சனம்.\n200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.\nபூஜையுடன் தொடங்க இருக்கும் தல-59 படம் எப்பொழுது தெரியுமா.\nகாட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் புதிய ட்ரைலர் \nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா \nதென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/time-waste-to-direct-rajini/", "date_download": "2018-12-14T05:16:33Z", "digest": "sha1:S3IDZRFUOQD5JLNKJHGA7MAZL4S3ILZZ", "length": 8830, "nlines": 132, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரஜினிக்கு படம் இயக்குவது வேஸ்ட் , வெட்டி வேலை – பிரபல இயக்குனர் பகீர் பேச்சி - Cinemapettai", "raw_content": "\nHome News ரஜினிக்கு படம் இயக்குவது வேஸ்ட் , வெட்டி வேலை – பிரபல இயக்குனர் பகீர் பேச்சி\nரஜினிக்கு படம் இயக்குவது வேஸ்ட் , வெட்டி வேலை – பிரபல இயக்குனர் பகீர் பேச்சி\nஇயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தற்போது காலா படத்தில் ரஜினிகாந்த நடித்து வருகிறார். கடந்த மாதம் இறுதியில் தொடங்கிய இந்த படப்பிடிப்பின் முதல் கட்டம் நாளையுடன் முடிவடைவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில் இயக்குனர் மிஸ்கின் பிரபல தொலைகாட்சிக்கு சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அதில் இவரிடம் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குவீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது.\nஅதிகம் படித்தவை: தனது படங்களுக்கு பிரச்சினை வராத வகையில் சாமர்த்தியாக பேசியுள்ளார் ரஜினி - தமிழிசை\nஅதற்க்கு மிஸ்கின், “ரஜினியே என்னை அழைத்தாலும் அவருடன் நான் படம் பண்ண மாட்டேன்,நான் பண்ற ஸ்டைல் வேற அவரு பண்ற ஸ்டைல் வேற.. என் ஹீரோ ஒரு மூணு பேரை அடிப்பாரு…ஆனா ரஜினி 300 பேரை அடிப்பாரு…ரஜினிக்கு படம் பண்ணுவது வேஸ்ட், வெட்டி வேலை” என்று அதிரடியாக பதிலளித்துள்ளார்.\nஅதிகம் படித்தவை: ரஞ்சித் இயக்கும் அடுத்தப்படத்தில் வயதான கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார்\nமிஸ்கின் தற்போது விஷாலை வைத்து “துப்பறிவாளன்” படத்தை இயக்கி வருகிறார்.\nவெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ .\nமண்ணின் மைந்தன், கடலின் அரசன் – Aquaman திரைவிமர்சனம்.\n200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.\nபூஜையுடன் தொடங்க இருக்கும் தல-59 படம் எப்பொழுது தெரியுமா.\nகாட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் புதிய ட்ரைலர் \nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா \nதென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?cat=226", "date_download": "2018-12-14T06:08:40Z", "digest": "sha1:DD6EDOAPCQV2PLKMNPJ3CY6NKI6LG22L", "length": 76295, "nlines": 538, "source_domain": "areshtanaymi.in", "title": "அமுதமொழி – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 24 (2018)\nதொண்டர் தொழுதேத்துஞ் சோதி யேற்றார்\nதுளங்கா மணிமுடியார் தூய நீற்றார்\nஇண்டைச் சடைமுடியார் ஈமஞ் சூழ்ந்த\nஇடுபிணக்காட் டாடலா ரேமந் தோறும்\nஅண்டத்துக் கப்புறத்தார் ஆதி யானார்\nஅருக்கனா யாரழலா யடியார் மேலைப்\nபண்டை வினையறுப்பார் பைங்க ணேற்றார்\nபலியேற்றார் பந்தணை நல்லூ ராரே\nதேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்\nதிருப்பந்தணைநல்லூர் தலத்தில் உறையும் சிவபெருமான், அண்டங்களையும் கடந்து எங்கும் பரவியிருப்பவர்; ஆதியானவராக இருப்பவர்; சூரியனாக இருந்து, அடியவர்களுடைய பழைய வினைகளைச் சுட்டு எரிப்பவராய் இருப்பவர்; அடியார்கள் தம்மைத் தொழுது துதிப்பதற்குக் காரணமாகி தானே எல்லாவற்றையும் ஒருங்கே அறிந்து இயங்கும் ஞானஒளியை வடிவமாக உடையவர்; நிலைகலங்குதல் இல்லாத அழகிய தலையை உடையவர்; தூய திருநீறு அணிந்தவர்; தாமரை, முல்லை போன்ற மாலைகளை சடையில் சூடியவர்; குளிர்ந்த கண்களை உடைய காளை மீது ஏறி பிச்சை ஏற்றவர் ஆவார்.\nதுளங்குதல் – அசைதல், நிலைகலங்குதல், தளர்தல், வருந்துதல், ஒலித்தல், ஒளிசெய்தல்,\nஇண்டை – தாமரை, மாலை வகை, , முல்லை, புலிதொடக்கி, தொட்டாற்சுருங்கி;\nதுளங்கா மணி முடியார் – அஞ்சுவ ��ொன்றில்லாத முதல்வர்\nஈமம் – பிணத்தைச் சுடுங்காடு\n‘அண்டத்துக்கு அப்புறத்தார்’ – மாயைக்கு அப்பாற்பட்டு நிற்கும் நிலை.\nஆதியானார் – எல்லா பொருள்களுக்கும் தாமே முதலாயும், தமக்கொரு முதல்வன் இல்லாதவராயும் உள்ளவர்.\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 23 (2018)\nமெய்யன்வெண் பொடிபூசும் விகிர்தன்வே தமுதல்வன்\nகையின்மான் மழுவேந்திக் காலன்கா லம்மறுத்தான்\nபைகொள்பாம் பரையார்த்த படிறன்றன் பனங்காட்டூர்\nஐயன்எங் கள்பிரானை அறியாதார் அறிவென்னே\nதேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்\nமெய்ப் பொருளாய் இருப்பவனும், திருமேனி எங்கும் வெண்ணீற்றைப் பூசுகின்றவனும், வேதங்களுக்கு முதல்வனும், கையில் மான் மழுக்களை ஏந்துபவனும், காலனது காலத்தை இடையில் முறிவித்தவனும், படம் எடுத்து ஆடும் பாம்பினை இடுப்பில் அணிந்தவனும் யாவர்க்கும் தலைவனும் ஆகி பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் கள்ளப் பெருமானை அறியாதவரது அறிவுதான் என்னே\n‘காலன்’ – ‘காலத்திற்கு முதல்வன்’ . அதன் பொருட்டு காலன் காலம் அறுத்தான்.\n‘காலனும் பிறிதோர் காலவயப்பட்டவன் ` என்பதும், ` அவன் தனக்குக் கீழுள்ள காலத்திற்கு முதல்வன் அயின பொழுதும், சிவபிரானது ஆணையாள் தான் முதலவன் ஆனான் அன்றித் தானே ஆயினான் அல்லன். அந்த முதன்மையை அளித்த முதல்வனது திருக்குறிப்பிற்கு மாறாய் நடந்ததால் , இடை முரிவிக்கப் பட்டான்` என்பதும் விளங்கும். இதனான் எல்லாவற்றையும் தன் விருப்பத்தின் வழியே செய்யும் முழுமுதற் கடவுள் சிவபிரான் ஒருவனே என்பது உணரப் பெறும்.\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 22 (2018)\nஓம்பினேன் கூட்டை வாளா வுள்ளத்தோர் கொடுமை வைத்துக்\nகாம்பிலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்\nபாம்பின்வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின் றேனை\nஓம்பிநீ யுய்யக் கொள்ளா யொற்றியூ ருடைய கோவே\nதேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்\n உள்ளத்துள்ளே நேர்மைக்குப் புறம்பானவைகளை நினைவு வைத்துக் வைத்துக் கொண்டு, இந்த உடம்பினைப் பயனற்ற வகையில் பேணி பாதுகாத்துக்கொண்டு, காம்பு இல்லாத அகப்பை கொண்டு முகக்கக் கருதியது போல, உன் திருவருள் துணை இல்லாததனால் நினைத்த பேறுகளைப் பெற இயலாதவனாய், பாம்பின் வாயில் அகப்பட்ட தேரையானது, சடுதியில் தான் அழியப் போவதனை நினைவு கொள்ளாது வேறு பல நினைப்புகள் கொண்டது போல பல எண்ணங்களையும் எண்ணி நெஞ்சம் புண்ணாகின்ற அடியேனை காப்பாற்றி அடியேன் உய்யும் வண்ணம் காத்து அருளவேண்டும்.\nஓம்புதல் – காப்பாற்றுதல்; பாதுகாத்தல்; பேணுதல்; வளர்த்தல்; தீங்கு வாராமற் காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்\nகாம்பு இலா மூழை .- பிடிப்பதற்கு உரிய காம்பு இல்லாத அகப்பை.\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 21 (2018)\nஅபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்\nமயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, நீ வீற்றிருக்கும் இந்த மயிலாபுரி எனும் திருத்தலமானது, சோலைகள் நிறைந்து விளங்குவதும், பொன்னி நதி மற்றும் காவிரி எனப்படுவதும் ஆன நதிக்கரையில் உள்ளதும், கங்கை முதலான புண்ணிய நதிகள் தம் பாவங்களைப் போக்க துலா மாதத்தில் நீராடுவதும், பாக்களை பலவிதமாக இயற்றக் கூடிய கவிகளால் நல்வாழ்வு வாழ்பவனும், சொல்லி உணர்த்தும் படியான வேதங்களும், வேதாகமங்களும் ஓதியும் பயிற்றுவிக்கும் படியான வீதிகளை உடையதும், பாக்கு மரங்கள், இளநீரைத் தரும் தென்னை மரங்கள், நீர் வரத்து மிகையான ஆன வாழை குருத்துக்களால் நிரம்பியதும், அவற்றுடன் கூடிய வயல் சூழ்ந்ததும், அதில் பலவிதமான மரங்களும், அவற்றில் அமுதம் போன்ற கனிகளைக் கொண்டதும், அருகினில் பறவை இனங்கள் வாழ்வதும், திருமகளால் நித்தமும் ஒளிர்விடுதலும், கயிலைக்கு நிகரானதுமானதும் ஆகும்.\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 20 (2018)\nமும்மலம் நீக்கிட முப்பொறிக்கு எட்டாத\nசெம்மறி யோட்டிய வேலை மையத்தும்\nபிறவிகள் தோறும் தொடர்வதும், தீமை செய்யத் தூண்டுவதும், இறையை காணச் செய்யாமல் செய்வதும், நரகத்தில் கொண்டு சேர்ப்பதும், மும்மலம் னப்படுவதுமான ஆணவம், கன்மம், மாயை இவைகளை நீக்கி, மனம், வாக்கு, காயம் என்னும் மூன்று பொறிகளாகிய முப்பொறிக்கு எட்டாததும் காரணப்பாழ், காரியப்பாழ், அறிவுப்பாழ் என்றும் மாயப்பாழ், சீவப்பாழ், அருள் வெளிப்பாழ் என்றும் கூறப்படும் முப்பாழும் கடந்து, உருவம் அற்ற இடத்தில் இருக்கும் முப்பாழும் கடந்ததை புறச் செயல்கள் செய்யும் காலத்திலும் அக சிந்தையில் வைப்பீர் கோனாரே\nசெம்மறி யோட்டிய வேலை – புறச் செயல�� செய்கையில் அக வழிபாட்டு முறை பற்றியது இப்பாடல்\nகோனாரே – குலத்தினை குறிப்பிடாமல் பசுக் கூட்டத்தை மேய்ப்பவன் எனும் பொருள் பற்றியது.\nஅருளான சத்தி அனல்வெம்மை போலப்\nபொருள்அவ னாகத்தான் போதம் புணரும்\nஇருள்ஒளி யாய்ஈண்டும் மும்மலம் ஆகும்\nதருவரு ளாநந்தி செம்பொருள் ஆகுமே\nவளைந்தது வில்லு விளைந்தது பூசல்\nமும்மலம் அகற்றுவான் அடிசேர, உந்திப்பற\nஎனும் திருவுந்தியார் பாடலுடனும் ஒப்பு நோக்கி மும்மலம் என்பதை சிந்திக்க.\nசித்தர் பாடல் என்பதாலும், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதாலும் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 19 (2018)\nசெடி கொள்நோ யாக்கையைம் பாம்பின் வாய்த்\nகடிகொள்பூந் தேன்சுவைத் தின்புற லாமென்று\nமுடிகளால் வானவர் முன்பணிந் தன்பரா\nஅடிகளா ரூர்தொழு துய்யலா மையல்கொண்\nதேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்\n பாவம், துன்பம், தீ நாற்றமும் உடைய இந்த உடல் சார்ந்த இன்பங்கள், ஐம்பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை; தேரையின் வாயில் அகப்பட்ட வண்டு, வண்டு மணம் கமழும் பூந்தேனைச் சுவைத்து இன்புறக் கருதுவது போலானது. இவ்வாறான நிலை இல்லாத உலகமும், அது சார்ந்த இன்பங்களையும் நுகர விரும்புகிறாய். தேவர்கள் தலை தாழ்த்தி பணிந்து அன்பராய்ப் போற்றும் ஆரூரில் வீற்றிருக்கும் முன்று கண்களை உடைய அடிகளைத் தொழுதால் உய்யலாம்.\nஉணவின் பொருட்டும், சுவைத்தலின் பொருட்டும் இன்பம் கொண்டாலும் அவை அனைத்தும் பின்னின்று வரும் துன்பத்தை அறியவிடாமல் செய்கின்றன என்ற பொருள் பற்றியது இப்பாடல்.\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 18 (2018)\nவாசியும் மூசியும் பேசி வகையினால்\nபேசி யிருந்து பிதற்றிப் பயனில்லை\nஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்\nஈசன் இருந்த இடம்எளி தாகுமே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nவாசி யோகத்தின் பெருமைகளையும், கண்களை மூடி அதன் பெருமையையும் நூல்களால் உணர்ந்து அவற்றை வகை வகையாக விரித்துரைப்பவனைப் போல, விரித்துரைத்துக் கொண்டு காலம் போக்குவதில் பயனில்லை. ஆகையால் நீவிர் உயிர் பொருள்கள் மேல் செல்லும் ஆசையையும், அதனோடு இணைந்து செல்லும் அன்பினையும் அடியோடு நீக்குங்கள். நீக்கினால் நீங்கள் ஈசன் இருப்பிடத்���ை எளிதில் அடையலாம்.\nமூசுதல் – மூடுதல். மூசி – மூடியிருப்பவன். மூடப்படுவன கண்கள்.\nஅன்பு இல்லறத்தார்க்கே உயிராவதால் அன்பு நீக்கப்பட வேண்டியது. (ஞானியர்களுக்கு அருளே உரித்தாதல் பற்றியது)\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 17 (2018)\nஎட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்\n முற்றும் உணர்தும் முடிவில் ஆற்றல் உடைமை கொண்டும் இருந்து எல்லாவற்றுக்கும் ஆதியான பொருளே ஐம்புலன்களுக்கும், முத்தேவர் களுக்கும், எனக்கும் செல்லும் வழி காட்டும் முதலானவனே ஐம்புலன்களுக்கும், முத்தேவர் களுக்கும், எனக்கும் செல்லும் வழி காட்டும் முதலானவனே உன்னுடைய பழைய அடியார்கள் கூட்டத்தோடு கூடி, பெருமை மிக்க சிவலோகத்தில் சேர்ந்து இருப்பதை திருவருளால் கொடுத்து அருள இரங்குமோ என்று அழுவது அல்லாமல் வேறு என்ன செய்ய வல்லேன்\n*’ஆதியான் அரிஅயனென் றறிய வொண்ணா அமரர்தொழுங் கழலானை’ என்பது திருநாவுக்கரசர் தேவாரப் பாடல். அஃதாவது தன்னில் இருந்து பிரித்து பிரம்மா என்றும் திருமால் என்றும், உருத்திரன் என்றும் அறிய ஒண்ணாத ஆதியானவன்\n‘முழுமுதல்’ – இரட்டுற மொழிதல் பெருந் தலைவன் 2. சிறந்த நிலைக்களம் (பரம ஆதாரம் – தாரகம்)\n‘மற்றென் செய்கேன்’ – `உன்னை வற்புறுத்துதற்கு என்ன உரிமை உடையேன்` என்ற பொருள் பற்றியது\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 16 (2018)\nபார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு\nமேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன\nமேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினாற்\nபார்ப்பான் பசுஐந்தும் பாலாயச் சொரியுமே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nபிரமனால் படைக்கப்பட்டு சரீரம் கொண்ட ஆருயிர்களின் அகமாகிய உடம்பில் பாலினைத் தரும் பசுக்கள் ஐந்து உள்ளன. அவை அறிவுக்கு புலனாகும் மெய், வாய், கண், மூக்கு, செவி. அப் பசுக்களை மேய்த்தருள்பவன் சிவன். மேய்ப்பார் இன்மையாலே அப்பசுக்கள் உலகியல் புலன்களில் ஆருயிர்களை ஈர்த்துச் செல்வதால் அவைகள் வெறித்துத் திரிகின்றன. அப் பசுக்களை மேய்ப்பானாகிய சிவ பெருமான் வெளிப்பட்டு காத்து அருளினால் அப்பசுக்களுக்கு வெறியடங்கும். வெறியடங்கினால் அப் பசுக்கள் அந்த உயிர் சிவப்புலனை நுகருமாறு துணை நிற்கும். புலன்கள் திருவடியின்பத்தினை நுகரத் துணைநின்று அப்புலன்களும் சிவ வண்ணமாகும்.அப்பொழுது பசு கரணங்கள் பதி கரணங்களாகத் திரியும்.\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 15 (2018)\nவிளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு\nஅளந்தறிந்து அறியா, ஆங்கவை போலத்\nதாம்தம் உணர்வின் தமி யருள்\nகாந்தம் கண்ட பசாசத் தவையே\nசடப் பொருட்கள் என்றும்,ஞானேந்திரியங்கள் என்றும் ஐம்பொறிகள் என்றும் அறிகருவிகள் என்றும் வழங்கப்பெறும் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றில் உடல் உணர்வை உணரும்; வாய் சுவையை உணரும்; கண் புறக் காட்சியைக் காணும்; மூக்கு வாசனையை அறியும்; செவி ஓசையை அறியும். அவ்வாறு ஐம்பொறிகள் இவைகளை அறிந்தாலும், அறிகின்ற தம்மை அறியமாட்டா. உயிர் உடனிருந்து திருவருள் காந்தம் போன்று இயங்கினால் உயிர்கள் இரும்பினைப் போல் இயங்கி அவை செயல்படும்.\nஇறைவன் திருவருள் என்பது சைவசித்தாந்த மரபில் மறைப்பாற்றலையே (திரோதான சத்தி) குறிக்கும். உயிர் அனுபவித்துத்தான் மலக் குற்றங்களை நீக்க முடியும். எனவே உயிர்கள் மாயை செய்த கன்மங்களின் வழியே வினையாற்ற வேண்டியுள்ளதால், நன்மை தீமைகளை அறியாதவாறு உலகியல் அனுபங்களில் ஈடுபடச் செய்ய திருவருள் துணை செய்யும்.\nஐம்பொறிகள் உயிரால் செலுத்தப் படுவதால் வினைகளை நுகர்கின்றன. உயிர் தன் வினையினால் தன்பொருட்டாகவே நுகர்கின்றது. அவ்வுயிரைச் செலுத்துகின்ற இறைவன் முன்னிலையில் உலக நிகழ்வுகள் செயல்படுகின்றன.\nதமி – ஒப்பற்ற முதல்வன்\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 14 (2018)\nபொய்யா கிய புவி வாழ்க்கைக் கடலிற் புகுந்தழுந்தி\nமெய்யம் இது என நம்பி விட்டேன் வினையேனைக் கண்பார்\nமையொடு கண்ணியர் பின் செலத்தாரு வனத்திற் சென்ற\nஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்\nமையினை அணிந்த அழகிய கண்களை உடைய கன்னியர்களான தாருகா வன முனிவர்களின் பெண்டிர் தன் பின்னால் வருமாறு செய்த சைவ ஆகமப் பொருளே, காழித் தலத்தில் உறையும் ஆபதுத்தாரணனே வினை உடையவன் ஆகிய யான், மாயைத் தன்மை உடைய பொய் ஆகிய இந்த உலக வாழ்க்கையை கடலில் புகுந்து அழுந்துமாறு செய்து, இதுவே மெய்யானது என்று நம்பி விட்டேன்.\nவைரவர் கோலமும், பிச்சாடனர் என்றும் பலிதேர் பிரான் கோலமும் ஏறக்குறைய ஒன்று போலவே தோற்றமளிக்கும்; வைரவர் ஆங்காரமாகவும், பாதங்களில் பாதுகை இல்லாமலும் கொண்ட தோற்றத்துடன் காணப்படுவா��்\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 13 (2018)\nஅஞ்சும்அஞ்சும் அஞ்சுமே அனாதியானது அஞ்சுமே\nபிஞ்சுபிஞ்சது அல்லவோ பித்தர்காள் பிதற்றுவீர்\nநெஞ்சில்அஞ்சு கொண்டுநீர் நின்றுதொக்க வல்லீரேல்\nஅஞ்சும்இல்லை ஆறும்இல்லை அனாதியாகித் தோன்றுமே\nபார்த்தல், கேட்டல், சுவைத்தல் , நுகா்தல் மற்றும் தொடுதல் ஆகிய ஐம்புலன்களும் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு எனும் ஐம்பூதங்களும் நமசிவய எனும் ஐந்தெழுத்தான சதாசிவமேயன்றி வேறல்ல. ஐம்பூதங்களுடன் ஐம்புலன்கள் இணைந்த கலவையான உயிர்பிறப்புகளும் அனைவற்றுக்கும் எல்லையான ஐந்தெழுத்தான ஆதிமூலமேயன்றி வேறல்ல. எவ்வாறு வளர்ச்சியுறும் கனியை பிஞ்சென்று உரைப்பார்களோ அது போன்ற அளவிலா நிறைந்தவோர் அருட்பெரும் சோதியினின்று பிரிந்து வந்த (பிய்ந்து வந்த) ஒரு துகளே வளரும் நிலைகொண்ட கனலாகும். இக்கனலே அகத்துள் உறைந்து ஐம்பூத மற்றும் ஐம்புலக் கலவையான உயிரினங்களை இயக்குகிறது. இதனை உணராதவர்கள் அவரவர் வாய்ப் போக்கில் உரை செய்வார்கள்; ஈஸ்வர வடிவமான இந்த ஐந்தெழுத்தை உள்ளத்தில் நிலை நிறுத்தி வைக்கக் கூடிய வல்லமை பெற்றோர், எண்ணிக்கையால் குறிப்பிடப்படும் நிலைகளைக் கடந்து (அதாவது ஐம்புலன்கள் மற்றும் ஆறுநிலைகளான மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி மற்றும் ஆக்ஞா) மேலும் கடக்க எந்த நிலையுமல்லாத மிக உன்னதமான இறுதி எனும் பரமானந்த நிலை எய்துவர்.\nதொக்குதல் – ஒருமிக்கச் சேர்தல்; ஒன்றுபடல்\nககாராதி ஓர்ஐந்தும் காணிய பொன்மை\nஅகாராதி ஓர் ஆ றரத்தமே போலும்\nசகாராதி ஓர்நான்கும் தாம்சுத்த வெண்மை\nககாராதி மூவித்தை காமிய முத்தியே.\nதிருமூலர் திருமந்திரப் பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது\nஇந்தப் பாடலின் விளக்கம் முழுவதும் குரு நாதரால் அருளி உரை செய்யப்பட்டது.\nமதனா அண்ணா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 12 (2018)\nஇசைக்கருவிகள் அறிமுகம் : கொம்பு\nசங்க நாதங்கள் ஒலிப்பத் தழங்கு பொன் கோடு முழங்க\nமங்கல வாழ்த்து உரை எங்கும் மல்க மறை முன் இயம்பத்\nதிங்களும் பாம்பும் அணிந்தார் திருப்பதி எங்கும் முன் சென்று\nபொங்கிய காதலில் போற்றப் புகலிக் கவுணியர் போந்தார்\nபெரிய புராணம் – சேக்கிழார்\nசங்கின் ஒலிகள் முழங்கவும், அழகியதாக விளங்க��் கூடியதும், பஞ்ச வாத்தியங்களில் ஒன்றானதுமான கொம்புகள் ஒலிக்கவும், மங்கலமான வாழ்த்துரை சொற்கள் எங்கும் பெருகவும், மறைகள் முழங்கவும், பிறைச் சந்திரனையும், பாம்பையும் அணிந்த இறைவன் உறைவதும், புண்ணியம் மிக்கதுமான திருத்தலங்கள் எங்கும் சென்று, மேன்மேலும் பெருகும் விருப்பத்துடன் போற்றியும், சீகாழி பதியில் தோன்றியவரும், கவுண்டினிய கோத்திரத்தில் தோன்றியவருமான திருஞானசம்பந்தர் எழுந்தருளிச் சென்றார்.\n‘திமில’, ‘மத்தளம்’,’இலத்தாலம்’,’இடக்க’ ஆகியவற்றுடன் சேர்ந்த ‘கொம்பு’ பஞ்ச வாத்திய இசை கருவிகள்\nஊது கருவி எனப்படும் தூம்பு வகை தமிழர் இசைக்கருவி\nபயன்பாடு – நாட்டுப்புற இசை மற்றும் கோயில் இசையில் (பண்டைக் காலத்தில் போரில் வென்ற அரசனின் வெற்றியைப் பறைசாற்றும் வகையில் வாசிக்கப்பட்ட இசைக் கருவிகளில் முதன்மையானது கொம்பு.)\nமுன் காலத்தில் விலங்குகளின் கொம்புகளைப் பயன்படுத்தியும், பின்னர் மூங்கிலாலும், தற்காலத்தில் வெண்கலம், பித்தளை போன்ற உலோகங்களாலும் செய்யப்படுகிறது.\nநீளம் – நான்கு முதல் ஆறு அடிவரை\nஇதன் ஒலி யானை பிளிறுவது போன்ற ஓசையை ஏற்படுத்தும்\nகாலம் – மூன்றாயிரம் ஆண்டுகள்\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 11 (2018)\nஇசைக்கருவிகள் அறிமுகம் : தண்ணுமை\nதண்டுந் தாளமுங் குழலுந் தண்ணுமைக் கருவியும் புறவில்\nகொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபல வுடையார்\nகண்டு கோடலும் அரியார் காட்சியும் அரியதோர் கரந்தை\nவண்டு வாழ்பதி உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே\nதேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்\nதிருநீற்றுப்பச்சை என்றும் உருத்திரச்சடை என்றும் அழைக்கப் பெறும் கரந்தைப் பூவில் வண்டுகள் வாழும்படியான வளமை உடைய பதியான வாழ்கொளிபுத்தூர் இறைவனானவர், தண்டு, தாளம், குழல், தண்ணுமை ஆகிய கருவிகளுடன் காட்டில் வாழும் பூதப்படைகளையும் கொண்டவர்; சுவாமி ஆன அவர் பல்வேறு கோலங்கள் கொண்டவர்; கண்ணால் காணும் காட்சிக்கும் அரியவர் ஆவார்.\nகாட்சியும், அதை அறிதலும் அரிது எனும் பொருள் பற்றியது\nஇது தோலால் ஆன, தாள வாத்திய வகையைச் சார்ந்த, கொட்டு இசைக்கருவி;\nஇதில் பல்வேறு சொற்களை வாசிக்க முடியும் என்பதால் இது ராஜ வாத்தியம்\n‘மதங்கம்’ – பழந்தமிழ்ச் சொல் திரிந்து ‘மிருதங்கம்’ என்னும் வடமொழிச் சொல் ஆனது.\nபெரும��பாலும் பலாமரக் குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படும். இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை, மற்றமுனையிலும் சற்றுப் பெரிதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் அமைந்த ஒரு உருளை வடிவினதாகவும் இருக்கும்\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 10 (2018)\nமறை முழங்கின தழங்கின வண்தமிழ் வயிரின்\nகுறை நரன்றன முரன்றன வளைக்குலம் காளம்\nமுறை இயம்பின இயம்பல ஒலித்தன முரசப்\nபொறை கறங்கின பிறங்கின போற்றிசை அரவம்\nவேதங்கள் முழங்கின; வளமான தமிழ்ச் சொற்களால் ஆன தமிழ் மறைகளும் ஒலித்தன; சில துண்டங்களாக உள்ளவைகளும், பலப் பலவாறு சேர்த்தும் பொருத்தியும் முழக்கப்படும் ஆன வயிர் மற்றும் ஊது கொம்புகள் ஒலித்தன; அளவாலும், உருவாலும் பலவகைப்பட்டவையும், எண்ணிக்கையால் பன்மையும் உடைய சங்கினங்கள் முழங்கின; எக்காளங்கள் ஆகிய தாரையும் திருச்சின்னமும் முறைப்படி மெய்க் கீர்த்திகளைக் கூறி ஊதின; இயங்களுக்குள் பெரிய உருவுடைய முரசங்கள் மற்றும் சிறுகுன்று போன்ற உருவுடையவை ஒலித்தன; திருஞானசம்பந்தரின் பெருமையும் திருவருள் பெருமையினையும் உணர்ந்த அடியார் அர அர என்று பலவாறு போற்றித் துதிக்கும் சத்தம் இவற்றின் மேலாய் விளங்குமாறு துதித்து உடன் சென்றனர்.\nதிருவரத்துறையினின்றும் விடைபெற்றுப் திருஞானசம்பந்தர், சிவிகையில் ஏறிப் புறப்படும் இது போன்ற எழுச்சி மிக்க ஆர்ப்புடன் கூடிய ஒலிகள் முழங்கின\nமறைகள் – தமிழ்கள் எனப் பன்மையில் கொள்க வேண்டும். தமிழ் என்று வேறு பிரித்துக் கூறியதாலும், பன்மை பொருள்பற்றியும் தமிழ் மறைகளும், கீதங்களும் என்று கொள்ளப்படும்.\nவண்மை – ஈகை, குணம், அழகு, வாய்மை, வளமை; வளப்பம், வலிமை, புகழ் வாகைமரம்\nமுழங்கின, தழங்கின, நரன்றன, முரன்றன், இயம்பின, ஒலித்தன, கரங்கின, பிறங்கின என வந்த எட்டு வினை முற்றுக்களும் ஒலித்தன என்ற ஒரே பொருளைத் தருவன. ஆயினும் சத்திக்கும், வெவ்வேறு பொருள்களுக்கேற்ப ஒலிகளும் வேறுபடுவது பொருட்டு அவ்வவற்றுக்கு ஏற்றபடி வெவ்வேறு வினைகளால் குறிப்பிடப்படுள்ளது.\nவயிரின் குறை – வயிர் / ஊது கொம்புகள். குறை – இவை சில துண்டங்களாக உள்ளவை பலப் பலவாறு சேர்த்தும் பொருத்தியும் முழக்கப்படுதல் பற்றிய குறிப்பு.\n முழக்கம் எல்லாவற்றினும் மேலாய் விளங்கின.\nவிலங்குகளின் கொம்பினால் செய்யப்பட்டு, போர்க்களங்களில் பயன்படுத்தப்பட்ட துளைக்கருவி. மரங்களின் வைரம் போன்ற பகுதியைத் துளைத்தும் செய்யப்பட்டிருக்கலாம்\nஅன்றில் பறவையின் ஒலியை போன்று வயிரின் ஒலி அமைந்திருக்கும்\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 9 (2018)\nஇசைக்கருவிகள் அறிமுகம் : திமிலை\nவிமலனே எமக்கு வெளிப்படா யென்ன\nஅமலனே அடியேன் ஆதரித் தழைத்தால்\nஎட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்\nதாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனாலும், கார்மேகம் போன்ற நிறத்தை உடைய திருமாலாலும் எளிதில் அடைவதற்கு இயலாத அருமையான தூயவனே ‘எமக்கு வெளிப்பட்டுத் தோன்ற வேண்டும்’ என்று வேண்ட பெரிய நெருப்பு உருவத்தில் இருந்து தோன்றிய எந்தையே ‘எமக்கு வெளிப்பட்டுத் தோன்ற வேண்டும்’ என்று வேண்ட பெரிய நெருப்பு உருவத்தில் இருந்து தோன்றிய எந்தையே பஞ்சவாத்திய கருவிகளுள் ஒன்றானதும், பேரொலியை உடையதுமான திமிலையின் ஓசையும், நான்கு வேதங்களும் சேர்ந்து ஒலிக்கும் பெருந்துறையில் செழுமையான மலர்களை உடைய குருந்தமர நிழலைப் பொருந்திய சிறப்புடைய குற்றம் இல்லாதவனே பஞ்சவாத்திய கருவிகளுள் ஒன்றானதும், பேரொலியை உடையதுமான திமிலையின் ஓசையும், நான்கு வேதங்களும் சேர்ந்து ஒலிக்கும் பெருந்துறையில் செழுமையான மலர்களை உடைய குருந்தமர நிழலைப் பொருந்திய சிறப்புடைய குற்றம் இல்லாதவனே அடியேனாகிய நான் அன்பொடு அழைத்தால் ‘அது என்ன’ என்று அருளொடு கேட்டு அருள் புரிவாயாக\nவியன்தழல் – பெரிய நெருப்பு\nதிமிலை (வேறு பெயர் – பாணி )\nபஞ்சவாத்தியம் எனப்படும் கருவிகளுள் ஒன்றானதும், மணற்கடிகார வடிவில் இருக்கும் ஆன இசைக்கருவி\nமரத்தினால் செய்யப்பட்டு தோலினால் கட்டப்பட்ட தோற்கருவி\nபலா மரத்தில் செய்யப்பட்டு, கன்றின் தோலால் (குறிப்பாக 1 – 2 ஆண்டே ஆன கன்றின் தோல்) மூடப்பட்ட இருமுக முழவுக்கருவிகளுள் ஒன்று.\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 8 (2018)\nஇசைக்கருவிகள் அறிமுகம் : முழவு\nதேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்\nஇசையின் அடிப்படை வழிவங்களில் ஒன்றான பண் போன்ற மொழியினை உடைய உமாதேவியை ஒருபாகத்தில் உடையவனே, அனைவருக்கும் இளைப்பாறுதலையும், ஒடுக்கத்தையும் தரும் சுடுகாட்டினிடத்தில் உள்ள ஒரு பற்றினை என்றும் நீங்காதவனே, குளிர்ச்சியினையும் இன்பத்தைத் தரும் அ��ிலையும், நல்ல கவரியையும் கொண்டு வந்து கரையில் மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ளதும், மண்பொருந்திய மத்தளமும், முழவும், குழலும் ஒலிக்க, மாதர்கள் நடனம் ஆடுகின்ற அழகிய அரங்கின்மேல், வானத்தில் இருக்கும் சந்திரன் பொருந்துமாறு உடைய திருமுடியை கொண்டு திரு வெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பினை யுடையவனே, அடியேனையும் உன் அடியாருள் ஒருவனாக விரும்பி வைத்து அருள்.\nதண்மை – மனம் குளிர்தலைக் குறிக்கும்\nமுழக்கம் என்ற சொல்லின் பொருளைக் கொண்டு அமைக்கப்பட்டது. குறுங்கம்பு கொண்டும் கைவிரலைக் கொண்டும் அடித்துத் தாளவிசை எழுப்பி செய்யும் கருவியாகும்\nஇது தோல் கருவி. இவை அகமுழவு, அகப்புற முழவு, புறமுழவு, புறப்புற முழவு, பண்ணமை முழவு, நாண் முழவு, காலை முழவு என ஏழு வகைப்படும்.\nவேறு பெயர் – மிழாவு (கேரளா)\nமண் மத்தளத்திற்கு பூசப்படுவது ( மார்ச்சனை )\n‘ஈர்ந்தண் முழவு’, ‘மண்ணார் முழவு’, ‘முழவு மண் புலர’ போன்ற குறிப்புகள் மூலம் பன் நெடுங்காலம் முன் தண்ணீரால் தோலைப் பதப்படுத்தி இனிய ஓசையை எழுப்பியதையும், தோலில் ஒருவகை பசை மண்ணை இட்டு முழக்கியதையும் உணரமுடியும். (ஆதாரம் – மத்தளவியல் நூல்)\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 7 (2018)\nஅபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்\nபளபளத்து ஒளிவீசும் நிலாக் கீற்று போன்ற நெற்றியை உடைய மலைமகளே, மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, சடலத்தை எடுக்கச் செய்து, அதில் மயக்கத்தை சேர்த்து, அதனால் ஏற்பட்ட திகைப்பினால் உயிர் அகப்படுமாறு செய்தும், இசையில் அடிப்படையில் பாடப்படுவதான் பண் சேருமாறு மோகிக்குமாறு செய்தும், அதில் மனதை கொட்டுவதும், பெரிதானதுமான குளவியில் ஒன்றானதுமானதும் ஆன கரந்தை போன்ற கருங்கூந்தலை உடைய பெண்களுடன் ஆசை கொண்டு காதலால் உயிர் மறந்து கலந்து அவர்களுடன் ஒன்று சேர்ந்து அலைவேனோ நன்னடத்தை, தீய நடத்தை என பிரித்துப் பார்க்க இயலாத பக்குவம் உடையவனாக்கி, உன்னுடைய இரண்டு பதத்தை நம்பும்படியாக மனதில் உறுதியை நாட்டி என்னை ஒரு ஆளாக்கி, உன்னுடைய இருப்பிடத்தை அறிய வலிந்து என்னை அழைப்பாய்.\nபரிபாகம் – சமைக்கை, பக்குவம், முதிர்வு\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 5 (2018)\nஇசைக்கருவிகள் அறிமுகம் : பம்பை\nநெடுஞ் சடை கரந்திட நெறித்த பம்பையும்\nவிடுங் கதிர் முறுவல் வெண்ணிலவும் மேம்பட\nஇடும் பலிப் பாத்திரம் ஏந்து கையராய்\nநடந்து வேட்கோவர் தம் மனையில் நண்ணினார்\nபெரிய புராணம் – சேக்கிழார் (திருநீலகண்ட நாயனார் புராணம்)\nநீண்ட சடையினில் ஒழுங்குபடுத்தப்பட்ட பம்பை எனும் வாத்திய கருவியுடன், வெண்ணிலவில் இருந்து வெளிப்படும் கதிரினை ஒத்தவாறு கூடிய புன்முறுவலுடன், கைகளில் பிட்சைப் பாத்திரம் ஏந்தி நடந்து திருநீல கண்டர் வீட்டிற்கு சென்றார்.\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 4 (2018)\nஇசைக்கருவிகள் அறிமுகம் : காளம்\nசங்கொடு தாரை சின்னந் தனிப்பெருங் காளந் தாளம்\nவங்கிய மேனை மற்று மலர்துளைக் கருவி யெல்லாம்\nபொங்கிய வொலியி னோங்கிப் பூசுரர் வேத கீதம்\nஎங்கணு மெழுந்து மல்கத் திருமண மெழுந்தத தன்றே\nபெரிய புராணம் – சேக்கிழார்\nசங்கு, தாரை, சின்னம், ஒப்பற்ற பெரிய எக்காளம், தாளம், குழல் போன்ற ஏனைய நாதம் மலர்கின்ற கருவிகளுடன் சேர்ந்து மேலெழுந்த ஒலியுடன் கூடி மறையவர்களது வேத ஒலியினோடும் பொருந்தி எங்கும் எழுந்து பெருக திருமணமானது எழுச்சி பெற்றுச் சென்றது.\nதாரை, சின்னம், காளம், தாளம் – இவை கணபதிக்கு இறைவர் அளித்தருளியவை;\nபெருங்காளம் (உயிர்த்தூம்பு) உருவினாலும் ஒசையினாலும் பெரியதானது. யானை பிளிறுவது போல ஒலி தரும் கொம்பு\nதனி – இறைவர் தந்து அருளியதால் ஒப்பற்ற தன்மை;\nசங்கொடு – சங்கு – மங்கலம் தருவதும், சிறந்ததானதும், மனிதர்களால் மற்றைய கருவிகள் போல் இல்லாமல் செயற்கையாக உருவாக்கப்படாத ஒலி இல்லாமல் இயற்கையாகவே ஒலி உடையதும், பிரணவநாதம் நீங்காது ஒலிக்கும் சிறப்புடையதும், பிரணவ வடிவுடைதும் ஆனது.\nவங்கியம் – குழல்; துளைக்கருவிகளும் முதன்மையானது\nஒலி – மங்கலஒலி. வேதங்களுடன் கூடியது.\nதிருமணம் எழுந்தது – திருமணத்தின் பொருட்டு மணமகன் தன் சுற்றத்தாருடன் மணமகளிடன் மனைக்குச் செல்லும் வழக்கு (அப்பொழுதே திருமண நாள்)\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 24 (2018)\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 23 (2018)\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 22 (2018)\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 21 (2018)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹ��ிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Uncategorized (9) அந்தக்கரணம் (750) அமுதமொழி (132) அருணகிரிநாதர் (10) கந்தர் அலங்காரம் (7) திருப்புகழ் (3) அறிவியல் = ஆன்மீகம் (20) கடவுட் கொள்கை (4) காரைக்கால் அம்மையார் (3) சாக்தம் (25) அபயாம்பிகை சதகம் (20) நல்லத்துக்குடி கிருண்ணய்யர் (20) சக்தி பீடங்கள் (2) சித்தர் பாடல்கள் (8) அகத்தியர் (1) இடைக்காடர் (2) காகபுசுண்டர் (1) சிவவாக்கியர் (3) பட்டினத்தார் (1) சைவம் (201) சந்தானக் குரவர்கள் (1) சைவ சித்தாந்தம் (45) மெய்கண்டார் (1) சிவஞானபோதம் (1) சைவத் திருத்தலங்கள் (62) திருஅருட்பா (2) வள்ளலார் (2) திருமூலர் (34) திருமந்திரம் (34) திருவாசகம் (7) மாணிக்கவாசகர் (7) தேவாரம் (91) சுந்தரர் (44) திருஞானசம்பந்தர் (50) திருநாவுக்கரசர் (28) பாடல் பெற்றத் தலங்கள் (63) ஈழ நாடு (2) கொங்கு நாடு (5) தொண்டை நாடு (32) நடு நாடு (21) பெரியபுராணம் (5) சேக்கிழார் (5) மகேசுவரமூர்த்தங்கள் (25) தர்க்க சாஸ்திரம் (4) பக்தி இலக்கியம் (12) பைரவர் (11) ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை (10) மஹாபாரதம் (32) உமா மகேஸ்வர ஸம்வாதம் (25) காதலாகி (449) அனுபவம் (320) அன்னை (6) இறை(ரை) (139) இளமைகள் (86) கவிதை (339) கவிதை வடிவம் (20) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) மகிழ்வுறு மனைவி (39) சாஸ்வதம் (205) I.T (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (9) குழந்தைகள் உலகம் (14) சமூகம் (68) சிந்தனை (87) சினிமா (20) இசைஞானி (14) பொது (79) நகைச்சுவை (54) தத்துவம் (16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-2/", "date_download": "2018-12-14T05:54:35Z", "digest": "sha1:RO3Z5ULQHGJUCEY2CIVX7MHLLTIM4JPA", "length": 10771, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "முல்லைத்தீவு மாவட்டத்தில் அடை மழை: நூற்றுக் கணக்கானோர் இடம்பெயர்வு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nயாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nசங்கராபுரத்தில் 5 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி \nவிண்வௌியின் எல்லையை தொட்டுத் திரும்பிய விமானம்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்பிற்கு முரணானது\nஇனியாவது நாட்டை பற்றி நினையுங்கள் ஜனாதிபதிக்கு சஜித் அறிவுரை\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் அடை மழை: நூ���்றுக் கணக்கானோர் இடம்பெயர்வு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் அடை மழை: நூற்றுக் கணக்கானோர் இடம்பெயர்வு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் நூறு பேர் வரையான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.\nமுல்லைத்தீவில் 28 குடும்பங்களை சேர்ந்த 96 பேர் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள நிலையில், அவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஅடைமழை காரணமாக வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்களின் இயல்புவாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொக்குத்தொடுவாய் வடக்கு, கருநாட்டுக்கேணி கிராம மக்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தமது அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையில் குறித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.\n35 வருடங்களுக்கு பின்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட இந்த கிராம மக்கள் இன்றும் அடிப்படை வசதிகள் இன்றி பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்ற நிலையில், அடை மழை காரணமாக 45இற்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.\nஇதேவேளை செல்வபுரம் பகுதியிலும் பாதிப்புகள் காணப்படுவதாகவும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தொகை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களுக்கு உதவிகளை வழங்கவுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாளை முதல் மழையுடனான காலநிலை அதிகரிக்கும் என எதிர்வு கூறல்\nநாட்டின் சில பகுதிகளில் நாளை முதல்(ஞாயிற்றுக்கிழமை) அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்\nஎதிர்வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை\nஎதிர்வரும் 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென\nவெள்ள நீரில் மூழ்கியது சிட்னி: விமானச் சேவைகள் ரத்து\nஅவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரான சிட்னியில் பெய்த அடை மழையை தொடர்ந்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட\nதமிழகத்தில் தொடரும் மழை – 9 மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை\nதென்மேற்கு வங்க கடலில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டிருப்பதால் பெய்துவரும் தொடர்\nநாட்டில் மீண்டும் அடை மழை: மக்களுக்கு எச்சரிக்கை\nவளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் மீண்டும் மழையுடனான காலநிலை நிலவுகின்றது. குறி\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nதொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம்\nயாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nசங்கராபுரத்தில் 5 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி \n2020ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண தொடரை நடத்துவதற்கான உரிமை பாகிஸ்தான் வசம்\nவிரக்தியின் புதிய கட்டத்தில் அமெரிக்க- கனேடிய உறவு\nடிஜுவானா எல்லை வேலியை தாண்டிய குடும்பத்தினர் கைது\nஆறு வருடகால காத்திருப்பு: நியூசிலாந்து மண்ணில் சாதிக்குமா இலங்கை\n8 வழிச்சாலைத் திட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் – முதல்வர் கோரிக்கை\nமன்னார் மனித புதைகுழி அகழ்வுப்பணி இடைநிறுத்தம்\nகனேடிய நகரங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%85-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%86-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88-%E0%AE%88/", "date_download": "2018-12-14T05:09:03Z", "digest": "sha1:UUPSQ43RMIWWKMZL2GBJDRRLYQ5YXPIG", "length": 9292, "nlines": 143, "source_domain": "eelamalar.com", "title": "அ-அம்மா, ஆ-ஆயுதம் , இ-இனம் ,ஈ.-ஈழம் ... - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » குறுஞ் செய்திகள் » அ-அம்மா, ஆ-ஆயுதம் , இ-இனம் ,ஈ.-ஈழம் …\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்…\nபிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரப���கரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஅ-அம்மா, ஆ-ஆயுதம் , இ-இனம் ,ஈ.-ஈழம் …\nஅ-அம்மா, ஆ-ஆயுதம் , இ-இனம் ,ஈ.-ஈழம் இனி பிள்ளைகளுக்கு மாற்றிச்சொல்லிக்கொடுங்கள்\nஅ-அம்மா, ஆ-ஆடு , இ-இலை ,ஈ-ஈட்டி\n« இராஜராஜ சோழன் என்றாலே காலாற்படை முதல் யானை படை வரை நடுநடுங்கிப் போகும்.\nதமிழர்அதிகமாக வாழும் “ரீ யூனியன் தீவு” »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஎமது மக்கள் எமது தேசம்…\nஎமது மக்கள் எமது தேசம்…\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalyanje.blogspot.com/2008/03/", "date_download": "2018-12-14T06:08:24Z", "digest": "sha1:G7K5WATHTXVRSZYB7SEWOAT3FIV3DJBF", "length": 5039, "nlines": 58, "source_domain": "kalyanje.blogspot.com", "title": "உதயம்: March 2008", "raw_content": "\nநான் கல்யாண்குமார். திசைகளில் தொடங்கிய எனது எழுத்து இன்றும் தொடர்கிறது. நன்றி திரு மாலன். அடுத்தது தாய். பின்னர் இயக்குனர் மனிவண்னனிடம் உதவி இயக்குனராக பத்து படங்கள். கே.ரங்கராஜிடம் ஆறு படங்கள். அடுத்து பத்திரிக்கையாளராக அவதாரம். இந்திய டுடே தமிழ் பதிப்பில் உதவி ஆசிரியராக ஆறு வருடங்கள் ஓடிப்போயின. தற்போது கே.எஸ்.ரவிக்குமாரிடம் திரைக்கதை விவாதக் குழுவில் இருக்கிறேன். (தசாவதாரம் எப்போது என்கிற கேள்விக்கு விடை: மே மாதம் உறுதி காரணம் படத்தின் கம்யுட்டர் கிராபிக்ஸ் வேலைகள் தொடர்கின்றன.)\nமதுமிதாவுடன் போனில் பேசிக்கொண்டிருந்த போதுதான் இ��்த வலைப்பூ பற்றி முழுமையாக தெரிந்துகொண்டேன். நன்றி தோழி.\nஇந்த இரண்டாயிரத்து எட்டு மார்ச் மாத இருபத்தி ஒன்றாம் மாலை நேரத்தில் தொடங்குகிறது எனது இந்த வலைப்பூ.\nசொல்ல மறந்து விட்டேனே, இரண்டு தமிழ் படங்களுக்கு பாடல் எழுதி இருக்கிறேன். ஒன்று கார்த்திக் நடித்த 'இன்று' அடுத்தது விக்ரமனின் சென்னை காதல். ஒரு கவிதை தொகுதி வந்திருக்கிறது. சில பல்லவிகளும் சில சரணங்களும் என்ற அந்த தொகுப்பை கமல் வெளியிட கே.எஸ்.ரவிகுமார் பெற்றுக் கொண்டார் சில மாதங்களுக்கு முன்பு.\nஅதிலிருந்து ஒரு கவிதையை அமரர் சுஜாதா அவர்கள் விகடனில் எனக்கு பிடித்த கவிதை என்று எடுத்துப் போட்டிருந்தார். அதை சொல்லவா\nகவிதைகள், சிறுகதைகள் எழுதுகிறவன். பத்திரிகை - சினிமா இரட்டைக் குதிரையில் சவாரி தற்போது இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் திரைக்கதை விவாதக்குழுவில் பணி...தொடர்புக்கு: kalyanchennai2010@gmail.com அலைபேசி: 9444240029\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?cat=11&paged=426", "date_download": "2018-12-14T06:55:04Z", "digest": "sha1:3UCGN4CL6GDKLWZDVVWC4UENUYU2PQ7O", "length": 14222, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow NewsWorld Archives - Page 426 of 449 - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nசீக்கியக் கலவர வழக்கு: பாஸ்போர்ட்டை ஒப்படைக்க சோனியாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமெரிக்கா வந்தது, வெளியேறியது தொடர்பான குடியுரிமை துறையின் முத்திரைகளை சரிபார்ப்பதற்காக அவரது பாஸ்போர்ட்டின் நகலை ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, தனது பாதுகாவலர்களான சத்வந்த் சிங் மற்றும் பியந்த் சிங் ஆகியோரால் அவரது வீட்டு தோட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டதால் நாடெங்கும் ...\nதமிழ் பெண்களை சித்திரவதை செய்யும் இலங்கை ராணுவத்தினர்: புதிய வீடி��ோ ஆதாரம்\nபயிற்சி எனும் பெயரில் இலங்கை ராணுவத்தினர் தமிழ் பெண்களை கொடூரமாகத் தாக்கி சித்ரவதை செய்யும் புதிய காணொளிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. இலங்கை ராணுவத்தில் கட்டாயமாக இணைக்கப்பட்டுள்ள தமிழ் பெண்களுக்கு அங்குள்ள ராணுவ முகாம்களில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அங்கு பயிற்சி பெறும் தமிழ் பெண்கள் மீது இலங்கை ராணுவத்தினர் இரக்கமற்ற முறையில் கொடூரமாக தாக்கப்படும் ...\nபலத்த மழையால் தேடும் பணி பாதிப்பு : கடலில் மிதப்பது விமான பாகமா\n239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்புரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்க்கு சென்ற மலேசிய விமானம் கடந்த 8–ந் தேதி திடீரென மாயமானது தெற்கு சீன கடலுக்கு மேலே பறந்த போது விமான கட்டுப்பாட்டு அறையுடன் ஆன தொடர்பை இழந்தது. அதையடுத்து 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த போது வியட்நாம் அருகே புகுவாக் தீவு ...\n6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்த புதிய வகை டைனோசரின் படிமங்கள் கண்டுபிடிப்பு.\n6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்த புதிய வகை டைனோசரின் படிமங்களை அமெரிக்க ஆய்வியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வட அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள டக்கோட்டாவில் பாறைப் படிமங்களை தொல்லியலாளர்கள் ஆய்வு செய்தபோது இந்த அரிய வகை டைனோசர் கிடைத்துள்ளது. முதலை மற்றும் ஈமு கோழிக்கு நிகரான உடலமைப்பை கொண்ட இது, ஒன்றரை மீட்டர் ...\nமார்ச் 20 – வரலாற்றில் இன்று\n1916 – அல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார். 1934 – ஜப்பானில் ஹாக்கோடேட் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீ 4,170 சதுர கிலோ மீட்டர் நகரை அழித்து சுமார் 2,165 பேர் கொல்லப்பட்டனர். 1942 – போலந்தில் ஸ்ஜியேர்ஸ் என்ற இடத்தில் நாசி ஜெர்மனியரினால் கட்டாய வேலைக்குக் கொண்டு செல்லப்பட்ட 100 ...\nசீக்கிய கலவரத்துக்கு எதிரான வழக்கு: அமெரிக்க கோர்ட்டில் தீர்ப்பு நிறுத்தி வைப்பு\nகடந்த 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த கலவரம் தொடர்பாக அமெரிக்காவில் உள்ள சீக்கிய அமைப்பு ஒன்று, மன்கட்டன் பெடரல் நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் இறுதி விவாதம் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சி சார்பில் ஆஜரான வக்கீல் ரவி பத்ரா, சீக்கியர்களுக்கு ...\nரஷ்யாவுக்கு எதிராக தடை விதிக்க இந்தியா ஒத்துழைப்பு வழங்க மறுப்பு\nரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்கும் முடிவினை இந்தியா ஆதரிக்கப் போவதில்லை என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யாவுடன் இணைப்பதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த இணைப்பு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக உள்ள ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிகாரிகளின் மீது பொருளாதாரத் தடைகளை ...\nஇந்திய பெருங்கடலில் காணப்படும் பொருள் 24 மீட்டர் நீளம் உள்ளதாக ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு சபை அறிவிப்பு\nமலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை. சீனக்கடலுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, வியட்நாம் அருகே தோ சூ ...\nமாயமான விமானத்துடன் தொடர்புடைய 2 பாகங்கள் கிடைத்துள்ளன: ஆஸ்திரேலிய பிரதமர் டோனி ஆபாட் தகவல்\nஇரண்டு வாரங்களுக்கு முன் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விமானத்திற்கு தொடர்பான உடைந்த பாகங்களை போன்ற பொருட்கள் மிதப்பதை, செயற்கைகோள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் டோனி ஆபாட் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த பொருட்கள் குறித்து ஆய்வு நடத்த, ஆஸ்திரேலியா ஒரு விமானத்தை அனுப்பி ...\nகிரிமியா மாகாணம் ரஷ்யாவுடன் இணைந்தது\nஉக்ரைன் நாட்டிலிருந்து பொதுவாக்கெடுப்பு மூலம் பிரிக்கப்பட்ட கிரிமியா மாகாணம் ரஷியாவுடன் இணைக்கப்பட்டுவிட்டதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். சோவியத் யூனியன் உடைந்த பிறகு உக்ரைன் தனி நாடானது. முன்னதாக பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த உக்ரைனை, ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க பரிசீலிக்கப்பட்டது. ஆனால், அப்போது அங்கு அதிபராக இருந்த யானுகோவிச் அதற்கு உடன்படவில்லை. இதனால், அங்கு தொடர் போராட்டங்கள் வெடித்தன.அதன் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2017/08/blog-post_30.html", "date_download": "2018-12-14T05:45:03Z", "digest": "sha1:5XDHZCOGI2T32QBWD2HAOFV5XT5O32J4", "length": 5207, "nlines": 37, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "பொலி­ஸார் ஆதா­ர­மில்­லா­மல் எங்­கள் பிள்­ளைக­ளைக் கைது செய்­கின்­ற­னர் -யாழ் பெற்றோர் மனித உரிமைகள் ஆணைக்­கு­ழு­வில் முறைப்­பாடு! | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை பொலி­ஸார் ஆதா­ர­மில்­லா­மல் எங்­கள் பிள்­ளைக­ளைக் கைது செய்­கின்­ற­னர் -யாழ் பெற்றோர் மனித உரிமைகள் ஆணைக்­கு­ழு­வில் முறைப்­பாடு\nபொலி­ஸார் ஆதா­ர­மில்­லா­மல் எங்­கள் பிள்­ளைக­ளைக் கைது செய்­கின்­ற­னர் -யாழ் பெற்றோர் மனித உரிமைகள் ஆணைக்­கு­ழு­வில் முறைப்­பாடு\n“பொலி­ஸார் ஆதா­ர­மில்­லா­மல் எங்­கள் பிள்­ளைக­ளைக் கைது செய்­கின்­ற­னர். நாங்­கள் பயத்­தில் உறைந்து போயுள்ளோம். அதற்­கெ­தி­ராக நட­வ­டிக்கை எடுங்­கள்” என்று வட­ம­ராட்­சி­யைச் சேர்ந்த தாய்­மார்­கள், இலங்கை மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வின் யாழ்ப்­பாண பிராந்­தி­யக் கிளை­யில் நேற்று முறைப்­பாடு செய்­துள்­ள­னர்.\nவட­ம­ராட்­சி­யில் கடந்த சில தினங்­க­ளா­கப் பொலி­ஸார் தொடர் தேடு­தல் நடத்தி வரு­கின்­ற­னர். பொலி­ஸார் மீது தாக்­கு­தல் நடத்­திய சந்­தே­கத்­தில் 17 பேரை இது­வரை கைது செய்­துள்­ள­தாக\nஅவர்­கள் தெரி­விக்­கின்­ற­னர். இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில், கைது செய்­யப்­பட்­டுள்­ள­வர்­க­ளின் குடும்­பத்­தி­னர், மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வுக்கு நேற்று நேர­டி­யா­கச் சென்­றுள்­ள­னர்.\nபிராந்­திய இணைப்­பா­ளர் த.கன­க­ரா­ஜி­டத்­தில் தமது முறைப்­பாட்டை வாய்­மொழி மூல­மாக\n“பொலி­ஸார் எந்­த­வித ஆதா­ர­மு­மின்றி எமது பிள்­ளை­க­ளைக் கைது செய்­கின்­ற­னர். தொடர்ந்­தும் தேடு­தல் நடத்தி வரு­கின்­ற­னர். பிள்­ளை­கள் பாட­சா­லைக்­குச் செல்­வ­தற்கே அச்­சப்­ப­டு­கின்­ற­னர். பொலி­ஸார் சும்மா எமது பிள்­ளை­க­ளைக் கைது செய்­வ­தற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க\nவேண்­டும்” என்று மக்­கள் கோரி­யுள்­ள­னர்.\nஇது தொடர்­பில் யாழ்ப்­பாண மாவட்ட பிர­திப் பொலிஸ்மா அதி­பர் மற்­றும் பருத்­தித்­துறை பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி ஆகி­யோ­ரி­டம் விளக்­கம் கேட்­ப­தாக, பிராந்­திய இணைப்­பா­ளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2014/05/blog-post_10.html", "date_download": "2018-12-14T05:07:20Z", "digest": "sha1:HJMNAYTRDZCTNMY6OVG5ELPYEXOMOQBL", "length": 19396, "nlines": 529, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: அன்னையர் தினம்", "raw_content": "\nசுமைதாங்கி ஒன்றிருக்கும பாதை ஓரம்-தலை\nசுமைதன்னை இறக்கியவர் சிறிது நேரம்\nஅடிவயிறு நாள்தோறும் கனக்கத் நீயே\nஎமைதாங்கி பத்துமாதம் சுமந்தீர் அம்மா-அதை\nஇமைதாங்க இயலாத கண்ணீர் இங்கே-சிந்த\nஈன்றவளே எனைவிட்டு போனாய் எங்கே\nஉண்ணுகின்ற உணவென்ன பார்துத் தானே-நான்\nஉண்டான நாளைமுதலே உண்டுத் தானே\nகண்ணுறக்கம் இல்லாமல பெற்றீர் அம்மா-ஏனோ\nகண்முடிப் போனிரே அம்மா அம்மா\nமண்மூடிப் போனாலும் அந்தோ உன்னை-மனம்\nபண்ணோட பாவாக நெஞ்சில் இங்கே-நீ\nபறந்தாயா சொல்லாமல் எங்கே எங்கே\nPosted by புலவர் இராமாநுசம் at 5:53 AM\nLabels: அன்னையர் தினம் வாழ்த்து நினைவு அஞ்சலி\nரசித்தேன். அம்மா எங்கேயும் போய்விடவில்லை. நம் மனதில் என்றும் நிரந்தரமாய்...... நமக்கு வழிகாட்டியாய்....\nகரந்தை ஜெயக்குமார் May 11, 2014 at 6:29 AM\nகரந்தை ஜெயக்குமார் May 11, 2014 at 6:30 AM\n\"உண்ணுகின்ற உணவென்ன பார்துத் தானே-நான்\nஉண்டான நாளைமுதலே உண்டுத் தானே\nகண்ணுறக்கம் இல்லாமல பெற்றீர் அம்மா-ஏனோ\nகண்முடிப் போனிரே அம்மா அம்மா\nஅன்னையர் நாள் நினைவூட்டலை விரும்புகிறேன்.\nகவிதையின் வரிகள் தித்திக்குது... நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா\nகடந்த பதிவு மனைவிக்கு அஞ்சலி ,இன்று தாய்க்கு அஞ்சலி ,இருவருக்கும் பாமாலை சூட்டியதால் ஆசீர்வாதங்கள்உண்டு அய்யா உங்களுக்கு \nதிண்டுக்கல் தனபாலன் May 11, 2014 at 9:29 AM\nசிறந்த நாளுக்கு சிறப்பு சேர்க்கும் கவிதை. நன்றி.\nபிரிவுத்துயரிலேயே ஈடுசெய்ய முடியாத துயர் தாயை தாயை இழந்துநிற்கும் துயர்தான். அருமையான கவி வரிகள். அன்னையர் தின வாழ்த்துக்கள்\nஅம்பாளடியாள் வலைத்தளம் May 11, 2014 at 3:39 PM\nஅன்னையின் பிரிவு அன்பு இதயத்தை வாட்டிடக் கண்டேன்\nபொன்னையே நிகர்த்த கவிதைக்குள் அவளை வைத்துப் போற்றிடவும் கண்டேன் இந்நாளில் வானத்து நட்சத்திரங்களுடன் கலந்திருக்கும் அவர்கள் மனமும் மகிழ நல் வழி பிறக்கட்டும் ஐயா .\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nகாதல் கிறுக்கர்கள் பெருகிவிட்டார்-இளம் கன்னியர் பலரும் கருகிவிட்டார்\nகண்ணே இழந்து போனாலும் -வாழக் கருதியே உறுதியாய் இருந்தவளே பெண்ணே இறந்து போனாயே -காமப் பேயனால் இந்நிலை ஆனாயே பெண்ணே இறந்து போனாயே -காமப் பேயனால் இந்நிலை ஆனாயே\nவந்தது தேர்தல் முடிவேதான்- இனி வருமா நமக்கே விடிவே...\nஇருப்பது இடையில் ஒருநாளே – பதவி ஏற்பவர் தெர...\nமுல்லைப் பெரியார் அணைமட்டும்-அந்த முரடர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2016/12/blog-post_44.html", "date_download": "2018-12-14T05:47:08Z", "digest": "sha1:VSDXOLAJNM3VSZOYWK2YDBD5ZPHZXEQ6", "length": 28890, "nlines": 39, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பவராக சசிகலா இருப்பார், எப்படி?", "raw_content": "\nதமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பவராக சசிகலா இருப்பார், எப்படி\nதமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பவராக சசிகலா இருப்பார், எப்படி அதிமுக விதிகளைப் பொறுத்த அளவில், சர்வ வல்லமை மிக்கது பொதுச்செயலாளர் பதவி | ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பை யார் ஏற்கப்போகிறார் என்பதுதான் இன்றைய பேசுபொருள். தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி கட்சியின் மூத்த, முன்னணி நிர்வாகிகள் பலரும் சசிகலாவே பொதுச்செயலாளராக வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். நேரடியாகப் பார்த்தால், வெறும் கட்சிப் பதவிபோலத் தோற்றம் அளித்தாலும், ஆளும்கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளர் என்பவர் மறைமுகமாக தமிழகத்தின் கடைக்கோடி நிர்வாகம் வரை தீர்மானிக்கும் வல்லமை படைத்தவர். எப்படி அதிமுக விதிகளைப் பொறுத்த அளவில், சர்வ வல்லமை மிக்கது பொதுச்செயலாளர் பதவி | ஜெயலலிதாவின் மற���வுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பை யார் ஏற்கப்போகிறார் என்பதுதான் இன்றைய பேசுபொருள். தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி கட்சியின் மூத்த, முன்னணி நிர்வாகிகள் பலரும் சசிகலாவே பொதுச்செயலாளராக வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். நேரடியாகப் பார்த்தால், வெறும் கட்சிப் பதவிபோலத் தோற்றம் அளித்தாலும், ஆளும்கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளர் என்பவர் மறைமுகமாக தமிழகத்தின் கடைக்கோடி நிர்வாகம் வரை தீர்மானிக்கும் வல்லமை படைத்தவர். எப்படி அதிமுக தொடர்பான அத்தனை நிர்வாக நடவடிக்கைகளுக்கும் பொறுப்பேற்கக்கூடிய பொதுச்செயலாளர் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களால் மட்டுமின்றி, கட்சியின் அடிப்படைத் தொண்டர்களின் பங்களிப்போடு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அதிமுகவின் அடிப்படை விதி. மற்ற கட்சிகளில் இல்லாத விதிமுறை இது. பொதுச்செயலாளர் தேர்தலில் தமிழ்நாட்டுக் கட்சித் தொண்டர்கள் மட்டுமின்றி, கட்சியின் கிளைகள் இருக்கின்ற புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, அந்தமான் என அனைத்து மாநில அடிப்படை உறுப்பினர்களும் தேர்தலில் வாக்களித்து அல்லது ஏகமனதாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். நிர்வாகிகளை நியமிக்கும் அதிகாரம் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந் தெடுக்கப்படும் பொதுச்செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களிலிருந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணைப் பொதுச் செயலாளர்கள், பொருளாளர், தலைமைக் கழகச் செயலாளர்களை நிர்வாக வசதிக்கேற்ப நியமித்துக்கொள்ளலாம். கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை உருவாக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கே உண்டு. அவற்றைக் கூட்டுகின்ற உரிமையும் அவருக்கே உண்டு. கட்சி யின் துணை அமைப்புகளுக்கான நிர்வாகிகளை நியமிக்கும் அதிகாரம் பெற்ற பொதுச்செயலாளர், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவின் வழிகாட்டுதலோடு கட்சிக்கான கொள்கைகளை உருவாக்குவது, செயல்திட்டங்களை வகுப்பது ஆகியவற்றை மேற்கொள்ளலாம். பொதுச்செயலாளர் விரும்பினால், கட்சியின் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரத்யேகத் துணைச் செயலாளரை நியமிக்கலாம். அதேபோல, இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்களையும் நியமித்துக்கொள்ளலாம். ஒருவேளை, கட்சி நிர்வாகப் ப���விகளில் மூன்றில் ஒரு பங்கு இடம் பெண்களுக்குக் கிடைக்கப்படாத பட்சத்தில், அதை ஈடுசெய்யும் வகையில், குறிப்பிட்ட பொறுப்புகளில் பெண்களை நியமிக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உண்டு. வெறுமனே பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தைத் தாண்டி, இந்த ஷரத்தை நோக்கினால், உள்ளர்த்தம் விளங்கும். நிதி சார் கணக்கு வழக்கு அதிகாரம் கட்சியின் ஒட்டுமொத்த வரவு செலவுக் கணக்கையும் நிர்வகிக்கும் அதிகாரம் பெற்றவர் பொதுச்செயலாளர். குறிப்பாக, கட்சியின் தலைமை அலுவலகம் மட்டுமின்றி, அதன் இதர அசையும், அசையாச் சொத்துகளை நிர்வகிக்கும் அதிகாரமும் அவருக்கே. அந்தச் சொத்துகள் தொடர்பாக எழுகின்ற சட்டரீதியான சிக்கல்களை எதிர்கொள்ளும்போது, கட்சியின் பிரதிநிதியாகச் செயல்பட்டு, கட்சியின் சொத்துகளைக் காப்பாற்றும் பொறுப்பும் அவருக்கே உண்டு. கட்சிக்கான பணத்தை எந்தவொரு சட்டபூர்வ வங்கியிலும் பாதுகாப்பாக வைப்பதற்கும், அந்தப் பணத்தை எடுத்து, கட்சி வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்துவதற்குமான அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உண்டு. முக்கியமாக, கட்சியின் சொத்துகளை மேற்குறிப்பிட்ட வங்கிகளில் அடகுவைத்துக் கடன் பெற்று, அந்தப் பணத்தையும் கட்சி வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தலாம். பொதுச்செயலாளரின் அனுமதியோடு, இந்த விவகாரங்களைக் கட்சியின் பொருளாளரே செய்ய முடியும். ஒழுங்கு நடவடிக்கை அதிகாரம் கட்சியின் விதிமுறைகள், கொள்கைக் கோட்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிராகச் செயல்படுவோர், கட்சி நலனுக்குக் குந்தகம் விளைவிப்போர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உண்டு. ஒழுங்கு நடவடிக்கை விஷயத்தில் இறுதிமுடிவு எடுக்கும் உச்சபட்ச அதிகாரம் பொதுச்செயலாளருடையது அல்லது அவர் எடுப்பதுதான் இறுதி முடிவு. முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மாற்றங்கள் நிகழும்போது, கட்சியின் நிர்வாகக் குழுக்களைக் கூட்டுவதற்குப் போதுமான கால அவகாசம் இல்லாதபோது, முடிவெடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உண்டு. அந்த முடிவுக்கு அடுத்த பொதுக்குழுவில் ஒப்புதல் பெற்றுக்கொள்ளலாம். பொதுச்செயலாளர் விரும்பினால், கட்சி நிர்வாகிகளின் கருத்துகளைக் கடிதம் வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம். தேர்தல் சார் அதிகாரம் கட்சியின் உட்கட்சித் தேர்தல்களை நடத்தும் அதிகாரமும் பொதுச்செயலாளருக்கே உண்டு. அதில் போட்டியிடுவதற்குச் சில விதிமுறைகள் இருக்கின்றன. குறிப்பாக, ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு நிபந்தனைகள் இருக்கின்றன. ஆனால், அவற்றைத் தளர்த்திக்கொள்ளும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உண்டு. உள்கட்சித் தேர்தலைத் தாண்டி, சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வுசெய்வது ஆட்சிமன்றக் குழுவுக்கு உண்டு. ஆனால், அவர்களுக்குக் கட்சியின் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்ய பொதுச்செயலாளரின் கையெழுத்து அவசியம். ஆட்சிமன்றக் குழு கூடுவதற்குக் கால அவகாசம் இல்லாதபோது, வேட்பாளர் தேர்வு விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உண்டு. அதிகார எல்லை கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகமும் பொதுச்செயலாளரின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. ஒருவேளை, அதுவிஷயமாகப் பொதுச்செயலாளரை எதிர்த்து ஒருவர் நீதிமன்ற நடவடிக்கைக்குச் செல்லும்பட்சத்தில், உடனடியாக அவர் தனது அடிப்படை உறுப்பினர் பதவியை இழந்துவிடுவார். கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடியும். ஆனால், அது பொதுச்செயலாளர் பதவிக்கும் பொருந்துமா என்பது கட்சியின் விதிமுறைகளில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. மாற்று ஏற்பாடு கட்சியின் பொதுச்செயலாளர் பதவி காலியாக இருக்கும்பட்சத்தில், புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, முந்தைய பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்ட செயற்குழு, பொதுக்குழு, ஆட்சிமன்றக் குழு உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் கட்சியை வழிநடத்துவர். எல்லாம் சரி, சசிகலா இப்போது பொதுச் செயலாளராக வர முடியுமா அதிமுக தொடர்பான அத்தனை நிர்வாக நடவடிக்கைகளுக்கும் பொறுப்பேற்கக்கூடிய பொதுச்செயலாளர் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களால் மட்டுமின்றி, கட்சியின் அடிப்படைத் தொண்டர்களின் பங்களிப்போடு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அதிமுகவின் அடிப்படை விதி. மற்ற கட்சிகளில் இல்லாத விதிமுறை இது. பொதுச்செயலாளர் தேர்தலில் தமிழ்நாட்டுக் கட்சித் தொண்டர்கள் மட்டுமின்றி, கட்சியின் கிளைகள் இருக்கின்ற புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கே���ளா, அந்தமான் என அனைத்து மாநில அடிப்படை உறுப்பினர்களும் தேர்தலில் வாக்களித்து அல்லது ஏகமனதாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். நிர்வாகிகளை நியமிக்கும் அதிகாரம் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந் தெடுக்கப்படும் பொதுச்செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களிலிருந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணைப் பொதுச் செயலாளர்கள், பொருளாளர், தலைமைக் கழகச் செயலாளர்களை நிர்வாக வசதிக்கேற்ப நியமித்துக்கொள்ளலாம். கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை உருவாக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கே உண்டு. அவற்றைக் கூட்டுகின்ற உரிமையும் அவருக்கே உண்டு. கட்சி யின் துணை அமைப்புகளுக்கான நிர்வாகிகளை நியமிக்கும் அதிகாரம் பெற்ற பொதுச்செயலாளர், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவின் வழிகாட்டுதலோடு கட்சிக்கான கொள்கைகளை உருவாக்குவது, செயல்திட்டங்களை வகுப்பது ஆகியவற்றை மேற்கொள்ளலாம். பொதுச்செயலாளர் விரும்பினால், கட்சியின் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரத்யேகத் துணைச் செயலாளரை நியமிக்கலாம். அதேபோல, இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்களையும் நியமித்துக்கொள்ளலாம். ஒருவேளை, கட்சி நிர்வாகப் பதவிகளில் மூன்றில் ஒரு பங்கு இடம் பெண்களுக்குக் கிடைக்கப்படாத பட்சத்தில், அதை ஈடுசெய்யும் வகையில், குறிப்பிட்ட பொறுப்புகளில் பெண்களை நியமிக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உண்டு. வெறுமனே பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தைத் தாண்டி, இந்த ஷரத்தை நோக்கினால், உள்ளர்த்தம் விளங்கும். நிதி சார் கணக்கு வழக்கு அதிகாரம் கட்சியின் ஒட்டுமொத்த வரவு செலவுக் கணக்கையும் நிர்வகிக்கும் அதிகாரம் பெற்றவர் பொதுச்செயலாளர். குறிப்பாக, கட்சியின் தலைமை அலுவலகம் மட்டுமின்றி, அதன் இதர அசையும், அசையாச் சொத்துகளை நிர்வகிக்கும் அதிகாரமும் அவருக்கே. அந்தச் சொத்துகள் தொடர்பாக எழுகின்ற சட்டரீதியான சிக்கல்களை எதிர்கொள்ளும்போது, கட்சியின் பிரதிநிதியாகச் செயல்பட்டு, கட்சியின் சொத்துகளைக் காப்பாற்றும் பொறுப்பும் அவருக்கே உண்டு. கட்சிக்கான பணத்தை எந்தவொரு சட்டபூர்வ வங்கியிலும் பாதுகாப்பாக வைப்பதற்கும், அந்தப் பணத்தை எடுத்து, கட்சி வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்துவதற்குமான அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உண்டு. முக்கியமாக, கட்சியின் சொத்துகளை மேற்குறிப்பிட்ட வங்கிகளில் அடகுவைத்துக் கடன் பெற்று, அந்தப் பணத்தையும் கட்சி வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தலாம். பொதுச்செயலாளரின் அனுமதியோடு, இந்த விவகாரங்களைக் கட்சியின் பொருளாளரே செய்ய முடியும். ஒழுங்கு நடவடிக்கை அதிகாரம் கட்சியின் விதிமுறைகள், கொள்கைக் கோட்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிராகச் செயல்படுவோர், கட்சி நலனுக்குக் குந்தகம் விளைவிப்போர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உண்டு. ஒழுங்கு நடவடிக்கை விஷயத்தில் இறுதிமுடிவு எடுக்கும் உச்சபட்ச அதிகாரம் பொதுச்செயலாளருடையது அல்லது அவர் எடுப்பதுதான் இறுதி முடிவு. முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மாற்றங்கள் நிகழும்போது, கட்சியின் நிர்வாகக் குழுக்களைக் கூட்டுவதற்குப் போதுமான கால அவகாசம் இல்லாதபோது, முடிவெடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உண்டு. அந்த முடிவுக்கு அடுத்த பொதுக்குழுவில் ஒப்புதல் பெற்றுக்கொள்ளலாம். பொதுச்செயலாளர் விரும்பினால், கட்சி நிர்வாகிகளின் கருத்துகளைக் கடிதம் வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம். தேர்தல் சார் அதிகாரம் கட்சியின் உட்கட்சித் தேர்தல்களை நடத்தும் அதிகாரமும் பொதுச்செயலாளருக்கே உண்டு. அதில் போட்டியிடுவதற்குச் சில விதிமுறைகள் இருக்கின்றன. குறிப்பாக, ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு நிபந்தனைகள் இருக்கின்றன. ஆனால், அவற்றைத் தளர்த்திக்கொள்ளும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உண்டு. உள்கட்சித் தேர்தலைத் தாண்டி, சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வுசெய்வது ஆட்சிமன்றக் குழுவுக்கு உண்டு. ஆனால், அவர்களுக்குக் கட்சியின் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்ய பொதுச்செயலாளரின் கையெழுத்து அவசியம். ஆட்சிமன்றக் குழு கூடுவதற்குக் கால அவகாசம் இல்லாதபோது, வேட்பாளர் தேர்வு விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உண்டு. அதிகார எல்லை கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகமும் பொதுச்செயலாளரின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. ஒருவேளை, அதுவிஷயமாகப் பொதுச்செயலாளரை எதிர்த்து ஒருவர் நீதிமன்ற நடவடிக்கைக்குச் செல்லும்பட்சத்தில், உடனடியாக அவர் தனது அடிப்படை உறுப்பின��் பதவியை இழந்துவிடுவார். கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடியும். ஆனால், அது பொதுச்செயலாளர் பதவிக்கும் பொருந்துமா என்பது கட்சியின் விதிமுறைகளில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. மாற்று ஏற்பாடு கட்சியின் பொதுச்செயலாளர் பதவி காலியாக இருக்கும்பட்சத்தில், புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, முந்தைய பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்ட செயற்குழு, பொதுக்குழு, ஆட்சிமன்றக் குழு உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் கட்சியை வழிநடத்துவர். எல்லாம் சரி, சசிகலா இப்போது பொதுச் செயலாளராக வர முடியுமா கட்சியின் நிர்வாகப் பதவிக்குப் போட்டியிடக் கூடியவர், தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு, எவ்வித இடைவெளியுமின்றி உறுப்பினராக நீடித்திருக்க வேண்டும் என்கிறது கட்சியின் விதி 30 பிரிவு 5. கடந்த 19 டிசம்பர் 2011 அன்று கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா, பிறகு மன்னிப்புக் கடிதம் கொடுத்து, 1 ஏப்ரல் 2012 அன்று மீண்டும் கட்சியில் சேர்ந்துகொண்டார். அதன்படி பார்த்தால், அவர் கட்சியில் மீண்டும் சேர்ந்து ஐந்தாண்டுகள் நிறைவடைய இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றன. ஆகவே, அவர் பொதுச்செயலாளராக வர முடியாது என்கிறார்கள் சிலர். தவிரவும், பொதுச்செயலாளர் நினைத்தால், இந்த நிபந்தனையைத் தளர்த்த முடியும். ஆனால், இங்கே பொதுச்செயலாளர் பதவியே காலியாக உள்ளதால், அதற்கும் வாய்ப்பில்லை என்று சொல்லி, சசிகலா பொதுச்செயலாளராக வர கட்சியின் சட்ட விதிகளில் இடமில்லை என்கிறார்கள். ஆனால், மேற்கண்ட விதியின் உட்பிரிவுகளை நுணுக்கமாக ஆய்வுசெய்தால், இன்னொரு அம்சம் காணக் கிடைக்கிறது. மேலே சொல்லப்பட்ட 'ஐந்தாண்டு நிபந்தனை' தேர்தல்களில் கட்சி யின் அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டதற்காகக் கட்சியிலிருந்து நீக்கப் பட்டு, பிறகு சேர்த்துக்கொள்ளப்பட்ட உறுப்பினர் களுக்குத்தான் பொருந்தும். ஆனால், சசிகலா நீக்கப்பட்டது வேறு காரணங்களுக்காக. ஆகவே, அவருக்கு இந்த ஐந்தாண்டு நிபந்தனை பொருந்தாது. ஆகவே, அவர் கட்சியின் பொதுச்செயலாளராக ஆவதற்குக் கட்சி விதிகள் குறுக்கே நிற்கவில்லை என்பதுதான் யதார்த்தம். சசிகலாவே இனி தீர்மானிப்பவராக இருப்பார் ஆக, அதிமுக விதிகளைப் பொறுத்த அளவில் சர்வ வ��்லமை மிக்க பதவி பொதுச்செயலாளர் என்பதாலேயே சசிகலா அப்பதவி நோக்கி நகர்கிறார். அதிமுகவின் முதல்வர், அமைச்சரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களில் தொடங்கி உள்ளாட்சியின் வட்ட உறுப்பினர்கள் செயல்பாடுகள் வரை - பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் - இனி சசிகலா தீர்மானிப்பவராக இருப்பார் கட்சியின் நிர்வாகப் பதவிக்குப் போட்டியிடக் கூடியவர், தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு, எவ்வித இடைவெளியுமின்றி உறுப்பினராக நீடித்திருக்க வேண்டும் என்கிறது கட்சியின் விதி 30 பிரிவு 5. கடந்த 19 டிசம்பர் 2011 அன்று கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா, பிறகு மன்னிப்புக் கடிதம் கொடுத்து, 1 ஏப்ரல் 2012 அன்று மீண்டும் கட்சியில் சேர்ந்துகொண்டார். அதன்படி பார்த்தால், அவர் கட்சியில் மீண்டும் சேர்ந்து ஐந்தாண்டுகள் நிறைவடைய இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றன. ஆகவே, அவர் பொதுச்செயலாளராக வர முடியாது என்கிறார்கள் சிலர். தவிரவும், பொதுச்செயலாளர் நினைத்தால், இந்த நிபந்தனையைத் தளர்த்த முடியும். ஆனால், இங்கே பொதுச்செயலாளர் பதவியே காலியாக உள்ளதால், அதற்கும் வாய்ப்பில்லை என்று சொல்லி, சசிகலா பொதுச்செயலாளராக வர கட்சியின் சட்ட விதிகளில் இடமில்லை என்கிறார்கள். ஆனால், மேற்கண்ட விதியின் உட்பிரிவுகளை நுணுக்கமாக ஆய்வுசெய்தால், இன்னொரு அம்சம் காணக் கிடைக்கிறது. மேலே சொல்லப்பட்ட 'ஐந்தாண்டு நிபந்தனை' தேர்தல்களில் கட்சி யின் அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டதற்காகக் கட்சியிலிருந்து நீக்கப் பட்டு, பிறகு சேர்த்துக்கொள்ளப்பட்ட உறுப்பினர் களுக்குத்தான் பொருந்தும். ஆனால், சசிகலா நீக்கப்பட்டது வேறு காரணங்களுக்காக. ஆகவே, அவருக்கு இந்த ஐந்தாண்டு நிபந்தனை பொருந்தாது. ஆகவே, அவர் கட்சியின் பொதுச்செயலாளராக ஆவதற்குக் கட்சி விதிகள் குறுக்கே நிற்கவில்லை என்பதுதான் யதார்த்தம். சசிகலாவே இனி தீர்மானிப்பவராக இருப்பார் ஆக, அதிமுக விதிகளைப் பொறுத்த அளவில் சர்வ வல்லமை மிக்க பதவி பொதுச்செயலாளர் என்பதாலேயே சசிகலா அப்பதவி நோக்கி நகர்கிறார். அதிமுகவின் முதல்வர், அமைச்சரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களில் தொடங்கி உள்ளாட்சியின் வட்ட உறுப்பினர்கள் செயல்பாடுகள் வரை - பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் - இனி சசிகலா தீர்மானிப்பவராக இருப்பார் - ஆர். முத்துக்குமார், எழுத்தாளர். 'தமிழக அரசியல் வரலாறு' முதலான நூல்களின் ஆசிரியர்.\nமாறிவரும் மாணவர் மனநிலையும், கற்பித்தலில் ஏற்பட வேண்டிய மாற்றங்களும்...\nஇன்றைய மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் பள்ளிக்கல்வியைத் தாண்டியதாக இருக்கிறது. மாணவர்கள் சிலர் கல்வியில் ஆர்வம் குறைந்தவர்களாக இருப்பதற்கு கல்வி முறைகள் அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் இல்லை அல்லது மாணவர் திறன் சார்ந்த கல்வி முறை பின்பற்றப்படுவதில்லை என்கிறது சமீப ஆராய்ச்சிகள். மாறிவரும் மாணவர் மன நிலைக்கு ஏற்ற கற்பித்தல் முறை வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.\nமாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை வளர்த்து, லட்சியங்களை புகுத்த பெற்றோரும், ஆசிரியரும் சற்று கூடுதல் அக்கறை எடுக்க வேண்டியது அவசியம். எந்தக் காரணத்தால் மாணவர்கள் கல்வியில் ஆர்வம் குறைந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை வழிநடத்த வேண்டும். நவீன கால மாணவர்கள் மனநிலைக்கு ஏற்ற சில கற்பித்தல் ஆலோசனைகள்...\nஇன்றைய மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தொழில்நுட்ப அறிவு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விஷயங்களால் அவர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. எனவே வகுப்பறையைத் தாண்டிய கற்பித்தல் முறையில்தான் மாணவர்களின் கவனத்தை …\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் ���னை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஎதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல்\nஎதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல் ஆர்.கண்ணன், மூத்த பேராசிரியர் (பணி ஓய்வு) சமூகம் நவீன மயமாவதற்கு முக்கியக் காரணிகளுள் ஒன்றாக விளங்குவது கல்வியாகும். அந்தக் கல்வியை நவீன மயமாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடமே உள்ளது. நம் நாடு விடுதலையடைந்த போது 20 பல்கலைக்கழகங்களும், 500 கல்லூரிகளும் இயங்கி வந்தன. அப்போது இந்தியாவில் எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் 12.2 விழுக்காட்டினர். காலப்போக்கில் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படி ஆண்களில் எழுத்தறிவு பெற்றவர்கள் சராசரியாக 82.14 சதவீதம் எனவும், பெண்கள் 65.46 சதவீதம் எனவும் அறியப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களைப் பொறுத்தவரை பல்வேறு சமூக, பொருளாதாரப் பின்புலங்களிலிருந்து வந்திருப்பார்கள். இதனால் ஒருவரை பற்றி மற்றவர் தெரிந்து கொள்வதற்கும், கல்வி குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் செய்யவும், பண்பாட்டுப் பகிர்விற்கும் உகந்த சூழல் அமைகிறது. ஒன்றாக அமர்ந்து பாடங்களை விவாதிக்கும்போது எதிர் பாலினம் குறித்த புரிதலும், நட்புறவும், சாதி, மதம் கடந்த குழு மனப்பான்மையும் ஏற்படுகிறது. அதே …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vickshydraulic.com/ta/", "date_download": "2018-12-14T06:36:26Z", "digest": "sha1:Y47WWOQC7A5TF4ING7M7RZG34UGM26PZ", "length": 9353, "nlines": 185, "source_domain": "www.vickshydraulic.com", "title": "திசைகாட்டி பம்ப், ஹைட்ராலிக் பணி அமைப்பு, ஹைட்ராலிக் ஆயில் பம்ப், எலக்ட்ரிக் ஹைட்ராலிக் பம்ப் - விக்ஸ்", "raw_content": "\nABT தொடர் ஒற்றை பம்ப்\nகொண்ட V10, V20 தொடர்\nT6, T7 தொடர் வேன் பம்ப்\nவி, VQ தொடர் வேன் பம்ப்\nசுமிடோமோ உள் கியர் பம்ப்\nவிக்ஸ் பணி இயக்ககம் தைவான் டெல்டா\nவைக்கர்ஸ் தொடர் வேன் கார்ட்ரிஜ்\nT6 தொடர் கார்ட்ரிஜ் கிட்\nVQ தொடர் இரட்டை பம்ப்\nV20 தொடர் ஒற்றை பம்ப்\nABT தொடர் பணி பம்ப் ஒற்றை ஹைட்ராலிக் பம்ப்\nTAFT ஃபோர்க்லிஃப்ட் உரிமம் பயிற்சி மற்றும் மெல்பர்ன் மற்றும் குயின்ஸ்லாந்து உரிம சோதனை, நாம் LO வில் வர்க்கம் ஃபோர்க்லிஃப்ட் உரிமங்கள், எல்எப் வர்க்கம் ஃபோர்க்லிஃப்ட் உரிமங்கள், ஃபோர்க்லிஃப்ட் வலுவூட்டுவது பயிற்சி, பணியிட பாதுகாப்பு படிப்புகள், உற்பத்தித்திறன் வகுப்புகள் மற்றும் தூண்டல் பயிற்சி வழங்குகின்றன. வாரநாட்களில் பயிற்சி அல்லது எங்கள் படிப்புகள் பல கிடைக்க சனிக்கிழமை அமர்வுகள் மூலம், உங்கள் அட்டவணை சுற்றி பயிற்சி பொருத்த முடியும்.\nஅனைத்து பொருட்கள் சர்வதேச தரத்தின் அடிப்படையிலான, பழைய குழாய்கள் கொண்டு பரிமாறிக்கொள்வது எளிதாக, எங்கள் உயர் தர தயாரிப்புகள் ஒரே நேரத்தில் 4 கண்டிப்பான சர்வதேச வகைப்பாடு சமூகத்தின் சான்றிதழ் கடந்து விட்டன.\nசெர்வோ அமைப்பு பிழைதிருத்தம் வளமான அனுபவம் ஒரு தொழில்முறை குழு கூடிய சிறந்த தொழில்நுட்பம் ஆதரவு, நாம் நேரத்தில் வாடிக்கையாளர் இயந்திரம் பொருட்கள் பொருத்தமான செய்ய ஒரு வலுவான தொழில்நுட்பம் ஆதரவு உத்தரவாதம்.\nநாம் நேரத்தில் பிரச்சினையை தீர்க்க 24 மணி விற்பனைக்கு பிறகான சேவை வழங்குகின்றன. எங்கள் பொறியாளர் சமீபத்திய தொழில்நுட்பம் தொடர்பு கொள்ள பயிற்சி வழங்க வேண்டும்.\nஎங்கள் பரந்த தொழில் அனுபவம் மற்றும் அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் மதிப்பீட்டாளர்கள் உடன், ஊழியர்கள் நடைமுறை திறன்கள் எந்த சூழ்நிலையில் வசதியாக உணர தேவையான பெறுகின்ற வேளையில் சிறந்த இருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.\nEckerle உள் கியர் பம்ப்\nT6 தொடர் ஒற்றை பம்ப்\nT6GC தொடர் ஒற்றை பம்ப்\nகொண்ட V10 தொடர் ஒற்றை பம்ப்\n3525V தொடர் வேன் பம்ப்\nT7 தொடர் ஒற்றை குழாய்கள்\nT6GCC தொடர் இரட்டை பம்ப்\nT6 தொடர் இரட்டை பம்ப்\nநீங்போ விக்ஸ் ஹைட்ராலிக் கோ., லிமிட்டெட். Xikou தொழில் மண்டல அமைந்துள்ள துல்லியமான குழுமத்தின் துணை எங்கே Fenghua நகரில் தேசிய 5 ஒரு வர்க்க கண்ணுக்கினிய ஒன்றாகும். போக்குவரத்து நீங்போ சிட்டி, நீங்போ போர்ட் மற்றும் NingboAirport இருந்து சுமார் 25 கிலோமீட்டர்கள் தொலைவில், வசதியாக உள்ளது. அத�� Yongjin நெடுஞ்சாலை, மற்றும் Fenghua ரயில்வே நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/96222-9-years-of-dark-knight-joker.html", "date_download": "2018-12-14T05:46:32Z", "digest": "sha1:SPP5WSLUWO2QL4CHU2VB72CDS46ZGXAH", "length": 24952, "nlines": 400, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஜோக்கர்ன்னா கோமாளித் தனம்தான் பண்ணணுமா? 'பேட்மேன்' ஜோக்கர் அதுக்கும் மேல! #9YearsOfJoker | 9 Years Of Dark Knight Joker", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:12 (20/07/2017)\nஜோக்கர்ன்னா கோமாளித் தனம்தான் பண்ணணுமா 'பேட்மேன்' ஜோக்கர் அதுக்கும் மேல 'பேட்மேன்' ஜோக்கர் அதுக்கும் மேல\nசாதாரணமான படத்திலேயே ஹீரோவை விட வில்லனுக்கு ஸ்கோப் குறைவு. அதுவும் ஒரு சூப்பர் ஹீரோ படத்தில் வாய்ப்பே இல்லை என்கிறீர்களா ஒரே ஒரு முறை அந்த அதிசயம் நடந்திருக்கிறது. 'தி டார்க் நைட்' படம் வெளியாகி இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. அதற்கான சிறப்புப் பதிவு இது.\nநோலன் படைப்புகளுள் மிக முக்கியமான இடம் பேட்மேன் சீரிஸுக்கு உண்டு. அதில் இரண்டாம் பகுதிதான் 'தி டார்க் நைட்'. பயங்கர மூளைக்கார ஆளாக பேட்மேன் இருந்தாலும் அவரைவிட அதிகம் பேசப்பட்டது 'ஜோக்கர்' கதாபாத்திரம்தான். பொதுவாக ஜோக்கர் என்றால் கோமாளி, கிறுக்குத்தனம் செய்யும் ஆள், சிரிப்பு காட்டுவார் என நாமே கற்பனை செய்து கொள்வோம். திட்டுவதற்குக் கூட 'போடா ஜோக்கர்' என்ற வார்த்தையை பயன்படுத்துவோம். அது ஒட்டுமொத்தத்தையும் தகர்த்தெரிந்த ஒரு கதாபாத்திரம்தான் ஹீத் லெட்ஜர் ஏற்று நடித்த ஜோக்கர் ரோல். அதற்காகவே இயக்குநர் நோலனுக்கு ஒரு பெரிய சல்யூட்.\nஒரே ஜோக்கர், ஒரே லெட்ஜர் :\nஇந்தப் படத்திற்குப் பிறகு எல்லாருக்கும் ஜோக்கர் தோற்றத்தில் ஒரு ஆளைக் கண்டாலோ, ஜோக்கர் என்ற பெயரைக் கேட்டாலோ கண் முன் வந்து நிற்பது ஹீத் லெட்ஜர்தான். இவர் தனது ஸ்டைலில் 'Why So Serious' என்று கேட்கும் டயலாக் ரொம்ப ஃபேமஸ். ஆனால் இந்த கதாபாத்திரத்துக்காக இவர் பட்ட மெனக்கெடல் ரொம்பவே சீரியஸ்தான். ஜோக்கருக்கு உண்டான குணாதிசயங்களை தனக்குள் விதைக்க இவர் கொடுத்த விலை 43 நாட்கள் தனிமை. ஒரு மோட்டலில் யாரையும் பார்க்காமல், தனியாக 43 நாட்கள் இருந்த பின்னர்தான் படத்தில் நடிக்கவே வந்தார். அந்த காலகட்டத்தில் ஜோக்கர் எப்படிப்பட்டவனாக இர��க்கவேண்டும் என யோசித்து தன் டைரியில் அவர் எழுதியவற்றைத்தான் நாம் திரையில் பார்த்தோம். உடனே ரொம்ப சீரியஸான ஆள் என நினைத்துவிடாதீர்கள். ஷூட்டிங் சமயத்தில்தான் ஆள் சீரியஸ், மற்ற நேரங்களில் ஒரு ஸ்கேட்டிங் போர்டை எடுத்துக் கொண்டு செட் முழுக்க சுற்றி வந்து ரகளை பண்ணுவாராம்.\nஸ்க்ரிப்டில் இல்லாத பல விஷயங்களை படத்தில் சேர்த்தார் ஹீத் என நோலனே சொல்லியிருக்கிறார். படத்தில் சிறையில் இருக்கும் காட்சி ஒன்றில் நக்கலாக கைதட்டுவார். அந்த சூழ்நிலையில் கைதட்டினால் அந்த சீன் சிறப்பாக அமையும் என்று யோசித்து செய்தார். படத்தில் பல மாஸ் காட்சிகள் இருந்தாலும், ஹாஸ்பிட்டல் சீன்தான் எவர்க்ரீன். அதில் வெளியே வந்து ரிமோட்டை இருமுறை தட்டி ஒரு ஜெர்க் கொடுத்து நடப்பார். பாம் வெடிக்கும் டைமிங்கை கவனித்து அவரே கொடுத்த ரியாக்‌ஷன் இது. ஜாலி ரியாக்‌ஷன்கள் தவிர்த்து இந்த கதாபாத்திரத்திற்காக நிறைய ரிஸ்க்களையும் எடுத்திருக்கிறார். சிறையில் ஹீரோ கிரிஸ்டியன் பேல் இவரை அடிப்பது போல் ஒரு காட்சி இடம்பெறும். காட்சி தத்ரூபமாக இருக்க, கிரிஸ்டியன் பேலிடம் தன்னை உண்மையிலேயே அடிக்கச் சொன்னாராம். ஜோக்கருக்கான மேக்கப் முழுக்கவே ஹீத்தின் ஐடியாதான்\nஇந்தப் படத்தில் ஜோக்கர் கிறுக்கனா... முரடனா இரண்டுமே இல்லை. ஒவ்வொரு செயலிலும் ஒரு சின்ன புத்திசாலித்தனம் இருக்கும். ஹாஸ்பிட்டலில் ஹாட்வே டென்டைக் காணச் செல்லும் காட்சியே அதற்கு சாட்சி. 'நீ என் பக்கம் சேர்ந்துவிடு, இல்லை இந்த துப்பாக்கியால் என்னை சுட்டுக் கொன்று விடு' என்று துப்பாக்கியை அவர் கையில் கொடுத்து தன் தலையில் வைத்துக் கொள்வார். அதில் ஜோக்கரின் கையை கூர்ந்து கவனித்தால், துப்பாக்கியின் மேல் இருக்கும் ட்ரிக்கரை ஜோக்கர் பிடித்துக் கொண்டிருப்பார். 'என்னதான் மெயின் ட்ரிக்கர் உன் கையில் இருந்தாலும், என் அனுமதியில்லாமல் நீ என்னை சுட முடியாது' என்பதே அதில் கன்வேயாகும் மெசேஜ். ஹீத் லெட்ஜருக்கு முதலில் 'பேட்மேன்' கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவே ஆசை இருந்தது. பின் தோற்றத்தையும், நடிப்பையும் வைத்து நோலன் ஜோக்கர் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.\nசில நடிகர்களுக்கு சில கேரக்டர்கள் ஒன்டைம் ரோலாக அமையும். அதற்குப் பின் அவர்கள் என்ன முயன்றாலும் அந்த ரோலை மிஞ்ச முடி��ாது. ஹீத் இதில் விதிவிலக்காக இருந்திருப்பார் என்றே தோன்றுகிறது. ஒருவேளை ஹீத் லெட்ஜர் இன்று இருந்திருந்தால் ஜோக்கரை விஞ்சும் கேரக்டரில் நடித்திருக்கக் கூடும். வி மிஸ் யூ ஜோக்கர் (எ) ஹீத் லெட்ஜர்.\nமுன்னாள் பேட்மேன்... இப்போ வில்லன்... ஸ்பைடர்மேன் ஹோம்கம்மிங் படம் எப்படி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான்’ -விசாரணை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்\n``என்னைத் தேடி யாருமே வரலப்பா''- சுனாமி பாதித்த சிறுமி பதிலால் கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்\nபெர்த் ஆடுகளத்தில் இவர்தான் எங்கள் சாய்ஸ் - ட்விட்டரில் ரசிகர்கள் ஜாலி ரகளை\n’ - பா.ஜ.க தோல்விக்கு காரணம் சொல்லும் அர்ஜுன் சம்பத்\nட்விட்டர் சி.இ.ஓ ஜாக்கின் மியான்மர் பயணம் - சர்ச்சையும் விளக்கமும்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\nஸ்பின்னர் இல்லாத இந்திய அணி - டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு #AUSvIND\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 14-12-2018\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலா\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் க\n`நீங்க எம்.பி சீட் வாங்குங்க நான் பாத்துக்குறேன்’ - தம்பிதுரைக்கு எதிராக ச\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE", "date_download": "2018-12-14T05:32:41Z", "digest": "sha1:FEOUDRUDDW6A64S4CDR3HRRHCWEGE5KP", "length": 4132, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சிதிலம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சிதிலம் யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு (கட்டடம் முதலியவற்றின்) இடிந்த நிலை; சிதைவு.\n‘தாத்தா காலத்து வீடு சிதிலமடைந்த நிலையில் உள்ளது’\n‘காலப்போக்கில் சிதிலமான பழம் பெரும் கோயில்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/best-places-visit-varanasi-attractions-photos-003103.html", "date_download": "2018-12-14T05:27:38Z", "digest": "sha1:V5C54NNX2ELENTWTL3AH3YSOF77AADOU", "length": 26711, "nlines": 288, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "வாரணாசியின் மிகச் சிறந்த 50 புகைப்படங்கள் | Best places to visit in Varanasi - Attractions and photos - Tamil Nativeplanet", "raw_content": "\n»உங்கள் நாடி நரம்புகளை மிரளச் செய்யும் காசியின் இன்னொரு முகத்தை காணுங்கள்\nஉங்கள் நாடி நரம்புகளை மிரளச் செய்யும் காசியின் இன்னொரு முகத்தை காணுங்கள்\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ���டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nபடைப்பு மற்றும் அழிவுக் கடவுளாக இந்துக்களால் போற்றப்படும் சிவபெருமானின் நகரமாக அறியப்படும் காசி நகர்த்தில் ஒருவர் இயற்கை எய்தினாலோ அல்லது அவரது இறுதிச்சடங்கு இங்கு நிறைவேற்றப்பட்டாலோ அவர் மோட்சம் அடைவார் என்று நம்பப்படுகிறது. அதனால் இது, விடுதலை அளிக்கக்கூடிய இடம் என்ற பொருள் தொனிக்குமாறு 'முக்தி ஸ்தலா' என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு சுற்றுலா செல்பவர்கள் ஒரு விசயத்தைக் கண்டு மிரண்டு போவார்கள் என்றால் அது நிச்சயம் அகோரிகளாகத்தான் இருக்கும். காசி பற்றியும் அங்குள்ள அகோரிகள் பற்றியும் விளக்கும் புகைப்பட சுற்றுலா இது. வாருங்கள் சாதுக்கள் எனப்படும் அகோரிகளைக் காணலாம்.\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nகங்கை நதியில் ஒரு முங்கு முங்கி எழுந்தால் செய்த பாவங்கள் அனைத்திலிருந்தும் விமோசனம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nபயணிகள் பலர் சூரியோதயத்தின் போதும் சூரிய அஸ்தமனத்தின் போதும் இந்நதியில் புனித நீராடும் காட்சியானது, இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளை வசியப்படுத்துவதாக உள்ளது.\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nவாரணாசியின் முக்கிய படித்துறையில், ஒவ்வொரு மாலை வேளையும் ஆராதனை செய்யப்படுகிறது.\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்குளியல், ஆராதனைகள் மற்றும் பிணவெரிப்பு இத்யாதிகள் நிகழ்த்தப்பெறும் படித்துறைகளின் பக்கவாட்டுப் பகுதிகளில் செய்யப்படும் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள், இந்த சூட்சுமமான நகரின் மிக முக்கிய வசீகரமாகத் திகழ்கிறது.\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nயோகா, மசாஜ்கள், சவரம்; ஏன், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளும் கூட நதியோரங்களில் நடந்தேறுவதைக் காணலாம்.\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nவாரணாசி உங்களுக்கு தெய்வீகத்தோடு உறவாடும் ஒரு நிகரற்ற அனுபவத்தை வழங்குகிறது. இந்நகரின் தனிச்சிறப்பு யாதெனின், அது கங்கை நதிக்கு அழைத்துச் செல்லும் படிக்கட்டுகள் போல் அமைந்துள்ள படித்துறைகளே ஆகும்.\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும��� சாதுக்களும்\nஇங்கு காணப்படும் சில முக்கிய படித்துறைகளுள் ஒன்றான தசாஸ்வமேத் படித்துறையில் தான் காலை மற்றும் மாலை வேளைகளில் ஆராதனைகள் செய்யப்படுகின்றன.\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nதர்பங்கா படித்துறை, ஹனுமான் படித்துறை மற்றும் மன்மந்திர் படித்துறை ஆகியன இங்குள்ள மற்றும் சில படித்துறைகளாகும்.\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nஉலகிலேயே வாரணாசியில் மட்டும் தான் \"இறப்பு சுற்றுலா\" வழங்கப்படுகிறது. பிணங்கள் எரிக்கப்பட்டு பின் அஸ்தியை கங்கை நீரில் கரைக்கும் முழுநீளக்காட்சியைக் காணக்கூடிய மணிகர்னிகா படித்துறையையும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் முற்றுகையிடுகின்றனர்.\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nஅஸ்ஸி படித்துறையில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மற்றும் சில படித்துறைகள், துளசி படித்துறை, ஹரிஷ்சந்திரா படித்துறை, ஷிவாலா படித்துறை மற்றும் புகைப்படம் எடுக்கத்தக்க அழகிய காட்சிகளைக் கொண்ட கேதார் படித்துறை ஆகியனவாகும்.\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nவாரணாசி சிவபெருமானின் உறைவிடமாகக் கருதப்படுவதனால் இங்கு காஷி விஷ்வநாத் கோயில், புதிய விஷ்வநாத் கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nதுளசி மானஸ் கோயில் மற்றும் துர்க்கை கோயில் ஆகியன இங்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பிற கோயில்களாகும். முஸ்லிம்கள் அலாம்கீர் மசூதி மூலமாக இங்கு தங்கள் பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டியுள்ளனர்.\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nஜைனர்கள் இங்குள்ள ஜைனக் கோயிலில் மன ஆறுதல் பெறுகின்றனர். வழிபாட்டுத் தலங்கள் தவிர்த்து, ஆற்றின் மறு கரையில் ராம்நகர் கோட்டை மற்றும் ஜந்தர் மந்தர் என்றழைக்கப்படும் ஒரு ஆய்வகம் ஆகியவற்றையும் வாரணாசியில் காணலாம்.\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nமிக அமைதியான ஒரு வளாகத்தில் பரந்து விரிந்து காணப்படும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் இருப்பிடமாகவும் இந்நகரம் விளங்குகிறது.\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nஇப்பல்கலைக்க���கம் ஒரு காலத்தில் கிழக்கின் ஆக்ஸ்ஃபோர்டு என்று அறியப்பட்ட பெருமை வாய்ந்ததாகும். இந்நகரம் பாரம்பரிய நடனம், இசை மற்றும் யோகா ஆகியவற்றிற்கான பிரபலமான மையமாகவும் போற்றப்படுகிறது.\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nசாலை, இரயில் மற்றும் வான் வழி போக்குவரத்து சேவைகள் மூலம் வாரணாசியை எளிதாக அடையலாம். இது தனக்கென ஒரு சர்வதேச விமான நிலையத்தைப் பெற்றுள்ள பெருமை வாய்ந்தது.\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nவாரணாசி செல்வதற்கு ஏற்ற காலகட்டம்\nஅக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலமே வாரணாசி செல்வதற்கு ஏற்ற காலகட்டம் ஆகும்.\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nஉங்களை மிரளச் செய்யும் வாரணாசியும் சாதுக்களும்\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/chiranjeevi/", "date_download": "2018-12-14T05:25:48Z", "digest": "sha1:NKZ62WHZEFIAVNPXMYONMNRGUAGZFARK", "length": 13733, "nlines": 149, "source_domain": "www.cinemapettai.com", "title": "Chiranjeevi | Latest Tamil News on Chiranjeevi | Breaking News - Cinemapettai", "raw_content": "\nவிஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகிய ஏ.ஆர்.ரஹ்மான் \nஅட ஆமாங்க மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நேரடி தெலுங்கு படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் விலகியிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. சயீரா நரசிம்ம ரெட்டி தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் 151 வது படம்....\nவிஜய், அஜித் படங்களை தேடி தேடி எடுக்கும் சிரஞ்சீவி குடும்பம்..\nமுந்தைய காலம் மாதிரி இல்லாமல் இப்போதெல்லாம் ரீமேக் படங்கள் என்பது சாதாரண விஷயமாகிவிட்டது. அதிலும் கோலிவுட்டில் ஹிட் அடிக்கும் படங்களை தெலுங்கு சினிமா பிரபலங்கள் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். அதன்படி தற்போது விஜய்யை...\nகத்தி ரீமேக்கில் இணைந்த பிரபுதேவா\nகத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வருகிறார். இயக்குனர் விவி விநாயக் இயக்கி வரும் இப்படத்திற்கு கத்திலாண்டோடு என பெயரிட்டுள்ளனர். மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்து...\nவிஜய் படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇளையதளபதி விஜய் படங்கள் பற்றிய தகவலுக்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். தற்போது விஜய் நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வருகிறார். அண்மையில்...\nதெலுங்கின் ‘தல தளபதி’யாக மாறப்போகும் சிரஞ்சீவி – பவன் கல்யாண்\nதெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, அரசியலில் நுழைந்த பின் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். கிட்டதட்ட 10 வருட இடைவெளிக்குப்பின் தற்போது விஜய்யின் கத்தி ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இது இவரது 150வது படமாகும். இப்படத்தை இவரது...\nரஜினியை தரக்குறைவாக விமர்சித்த ராம் கோபல் வர்மா – சர்ச்சைக்குரிய டுவிட் \nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவரை பற்றி ஏதும் தவறாக கூறினால் ரசிகர்கள் ஒரு போதும் சும்ம விடமாட்டார்கள். எப்போதும் டுவிட்டரில் யாரையாவது வம்புக்கு இழுக்கும் இயக்குனர் ராம்...\nஎக்ஸ்ட்ரா இவ்வளவு பணம் கொடுத்தால் பிகினியில் நடிக்க தயார் – நயன்தாரா\nசிரஞ்சீவியின் 150வது படம் ஏப்போது எனக் காத்துக்கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அதிகரப்பூர்வ தகவல் வந்துவிட்டது. வி.வி.வினாயக் இயக்க உள்ள இப்படத்தை ராம் சரண் லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இப்படத்தின் நாயகி யார்...\nவிஜய் படத்தில் இணையும் நயன்தாரா \nஇளைய தளபதி விஜய்யும், நயன்தாராவும் வில்லு படத்தில் இணைந்து நடித்தார்கள். இதன் பிறகு விஜய்-60ல் அவரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து தோல்வியில் முடிந்தது.தற்போது விஜய் நடித்த கத்தி படத்தின் ரீமேக்கில் நடிக்க...\nஇளையதளபதி விஜய் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – சுவாரசிய தகவல்\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமாக உருவாகவுள்ளது. சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் லைக்கா புரொடக்ஷனுடன்...\nதெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி திடீர் கைது\nபிரபல தெலுங்கு நடிகரும் காங்கிரஸ் கட்சியின் எம்.பியுமான சிரஞ்சீவி இன்று ராஜமுந்திரி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவருடைய கைதை கண்டித்து சிரஞ்சீவி ரசிகர்களும் காங்கிரஸ் தொண்டர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆந்திராவில் பிற்படுத்தப்பட்டோர்...\nவெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ .\nமண்ணின் மைந்தன், கடலின் அரசன் – Aquaman திரைவிமர்சனம்.\n200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.\nபூஜையுடன் தொடங்க இருக்கும் தல-59 படம் எப்பொழுது தெரியுமா.\nகாட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் புதிய ட்ரைலர் \nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா \nதென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/11135205/1011491/International-Day-of-Girl-Child-Baby-Thrown.vpf", "date_download": "2018-12-14T04:51:59Z", "digest": "sha1:HGDXQLIZNWTOC2KY7TN6PERL6B5CXZ65", "length": 10145, "nlines": 78, "source_domain": "www.thanthitv.com", "title": "இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் : சுடுகாட்டில் குழந்தையை போட்டுச் சென்ற பெண்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் : சுடுகாட்டில் குழந்தையை போட்டுச் சென்ற பெண்\nசர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று அனுசரிக்கப்படு நிலையில், இன்று ஒரு பெண் குழந்தை சாலையோரம் வீசப்பட்டிருந்தது\nசென்னை அடுத்துள்ள போரூர் காரம்பாக்கத்தில் உள்ள கால்வாய் ஓரம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அங்கு ரோந்து பணியில் இருந்த வளசரவாக்கம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ரத்னகுமார் என்ற போலீஸ்காரர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று புதரிலிருந்து குழந்தையை மீட்டார்.\nபிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் ஒரு லுங்கியில் சுற்றப்பட்டு அந்தப் புதரில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து உடனடியாக அந்தப் குழந்தையை போரூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த குழந்தையை ஒரு பெண் பையில் கொண்டு வந்து போடும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nராட்சத லாரி மூலம் கொண்டு செல்லப்பட்ட பெருமாள் சிலை மோதி வீடுகள், கடைகள் இடிந்தன\nமயிலம் அருகே ஒரே கல்லால் ஆன பெருமாள் சிலையை குறுகலான சந்துக்குள் கொண்டு வந்த‌தன் விளைவாக அங்கிருந்த வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.\nபழனி முருகன் சிலை முறைகேடு வழக்கு : \"விசாரணை அடுத்த வாரம் துவக்கம்\" - பொன்.மாணிக்கவேல்\nபழனி முருகன் கோயில் உற்சவர் சிலை முறைகேடு வழக்கு விசாரணையை மீண்டும் தொடரவுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.\nஇளைஞரை தாக்கி இரு சக்கர வாகனம் திருட்டு - 4 பேர் கைது\nசென்னை அருகே இளைஞரை தாக்கி இருசக்கர வாகனத்தை திருடிய, 4 பேரை போலீசார் கைது செய்தனர்\nகுடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனருக்கு தர்மஅடி\nதிருப்பூரில் இருந்து பழனி நோக்கி சென்ற அரசு பேருந்தை சகுனிபாளையத்தை சேர்ந்த சேனாபதி என்பவர் இயக்கிய���ள்ளார்.\nபாம்பன் ரயில் தூக்குபாலத்தில் பழுது : ரயில்வே மதுரை மண்டல கோட்ட மேலாளர் ஆய்வு\nராமேஸ்வரம் பாம்பன் ரயில் தூக்குப்பாலம் பழுதடைந்து ஒருவார காலம் கடந்த நிலையில் இன்னும் பழுது சரி செய்யப்படாததால், ராமேஸ்வரத்திற்கு வரும் அனைத்தும் ரயில்களும் மண்டபம் வரை மட்டுமே வந்து செல்கின்றன.\nபேராசிரியர்கள் சான்றுகளை திரும்ப வழங்க கோரி மனு : தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nபேராசிரியர்கள் சான்றுகளை திரும்ப வழங்க கோரி மனு : தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26501/", "date_download": "2018-12-14T05:16:24Z", "digest": "sha1:DOZ53PYUWEIPEGZRMI4ZWV7SATFYE22M", "length": 9819, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "பாகிஸ்தானில் 4 தலிபான் தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர்:- – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் 4 தலிபான் தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர்:-\nபாகிஸ்தானில் மேலும் 4 தலிபான் தீவிரவாதிகள் நேற்று தூக்கிலிடப்பட்டுள்ளனர். அப்பாவி மக்களைக் கொன்றது, மசூதி மீது தாக்குதல் நடத்தியது, பாதுகாப்பு படைகளைத் தாக்கியது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களே தூக்கிலிடப்பட்டதாக இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தூக்கில் இடப்பட்டவர்கள் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை எந்த சிறையில் தூக்கிலிடப்பட்டனர் எங்கு விசாரணை நடந்தது, எப்போது மரண தண்டனை விதிக் கப்பட்டது, எப்போது மரண தண்டனை விதிக் கப்பட்டது\nபெஷாவர் தாக்குதலுக்கு பின்னர் 441 பேரை பாகிஸ்தான் தூக்கிலிட்டுள்ளதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி இடை நிறுத்தம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.வரணிப் பகுதியில் கத்தி முனையில் மிரட்டி கொள்ளை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 58 ஆவது பட்டமளிப்பு விழாவும் சைவமாநாடும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமடு தேவாலயத்தினை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தும் விடயத்தினை ஒத்திவைக்குமாறு கோரிக்கை-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகரைச்சி பிரதேச சபையிடம் குப்பைகள் கோரிக்கை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n2020 ஆசிய கி;ண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமை பாகிஸ்தானுக்கு\nராஜஸ்தானில் சுவர் ஒன்று சரிந்து விழுந்ததில் குழந்தைகள் உட்பட 26 பேர் உயிரிழப்பு:-\nவடக்கு, கிழக்கில் பொருத்து வீட்டை அமைப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி:-\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி இடை நிறுத்தம் December 14, 2018\nயாழ்.வரணிப் பகுதியில் கத்தி முனையில் மிரட்டி கொள்ளை December 14, 2018\nஅகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 58 ஆவது பட்டமளிப்பு விழாவும் சைவமாநாடும் December 14, 2018\nமடு தேவாலயத்தினை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தும் விடயத்தினை ஒத்திவைக்குமாறு கோரிக்கை- December 13, 2018\nகரைச்சி பிரதேச சபையிடம் குப்பைகள் கோரிக்கை December 13, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கி��் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaperiyavapuranam.org/pollachi-patti-pokkishathil-sila-rathinamgal-rathinam-1/", "date_download": "2018-12-14T06:30:39Z", "digest": "sha1:7UTZP4WB4YK7IGZI4W7ZOTXRJ44I7ML4", "length": 16759, "nlines": 134, "source_domain": "mahaperiyavapuranam.org", "title": "MahaPeriyava Puranam: Pollachi Patti Pokkishathil Sila Rathinangal : Rathinam - 1", "raw_content": "\nஎனது தாயார், ( பொள்ளாச்சி ஜயம்), ஶ்ரீ மஹாபெரியவாளிடம் பெற்ற அனுக்ரஹ அனுபவங்கள் ஏராளம். அவளுடைய அனுபவங்களில் ஒரு 10% கூட எங்களிடம் பகிர்ந்துகொண்டிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.\nஉங்களுக்குத் தெரிந்த அவருடைய அனுபவங்களை புத்தகமாக வெளியிடலாமே என்று பலர் கூறியுள்ளனர். புத்தகங்களாக ப்ரிண்ட் செய்வதில் எனக்கு அவ்வளவு விருப்பம் இல்லை. அதே சமயம் இத்தகைய அனுபவங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது, பெரியவாளின் கீர்த்தியை மறைப்பதுபோலாகாதா என்றும் சிலர் கேட்டதுண்டு.\nபரிச்சயம் உள்ள நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்றியது. நமது அகில பாரத ஸுவாஸினிகள் பிக்‌ஷாவந்தன மெம்பர்களுடன். அவ்வப்பொழுது, எங்களுக்கு நினைவுக்கு வரும் அம்மாவின் அனுபவங்களை\nபகிர்ந்துகொள்ளலாம் எனறு நினைக்கிறேன். எங்கே ஆரம்பிப்பது \nநமது பிக்‌ஷாவந்தனத்தைப் பற்றிய ஒரு அனுபவத்தை பகிர்ந்துகொள்ளலாமே இந்த அனுபவம் ஶ்ரீ பெரியவாள் ஸித்தியான பிறகு அம்மாவிற்கும் எங்களுக்கும் ஏற்பட்டது.\n2010ம் ஆண்டு. நானும் என் மனைவி லலிதாவும் பெங்களூரில் வசித்து வந்த நேரம். என் தந்தையின் காலத்திற்குப் பிறகு அம்மா காஞ்சியிலேயே தங்கிவிட்டாள். பெரியவா ப்ருந்தாவனத்திற்கு அருகில் அம்மாவிற்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. பெரியவாள் க்ருபையில், பத்து ஆண்டுகளிக்கு மேல் என் மனைவி, லலிதா, இதை நல்லவிதமாக நடத்தி முடித்திருந்த நேரம். பொதுவாகவே மற்றவர்களிடம் பணம் கேட்டு வாங்குவது கொஞ்சம் delicate ஆன விஷயம்தான். பத்து வருஷத்துக்குமேல் பெரியவா சொன்னபடி செய்துவிட்டோம்.\nஇனிமேல் எல்லோருக்கும் போஸ்ட் கார்ட் எழுதி பணம் கேட்க வேண்டாம்….நமக்கு நெருக்கமான சிலரிடம் வஸூல் பண்ணி பிக்‌ஷாவந்தனம் பண்ணிவிடுவோம். கைங்கர்யத்தை நிறுத்தினது போலும் ஆகாது. எல்லோரிடமும் போய் கேட்பதையும் தவிர்க்கலாம் என்று லலிதாவும் நானும் தீர்மானித்த��ம். (ரொம்ப புத்திசாலித்தனமாக செய்வதாக எண்ணம்.)\nகாஞ்சிக்குச் சென்று ப்ருந்தாவனத்தில் மானஸீகமாக அனுமதி பெற்று, அம்மாவிடமும் plan என்ன என்று சொல்வதற்காக பெங்களூரிலிருந்து கிளம்பினோம்.\nசென்னையில் திருவான்மியூரில் ஒரு பெண்மணி. மடத்திற்கு வந்ததே கிடையாது. மஹாபெரியவாளை படத்தில்தான் பார்த்திருக்கிறாள். அவருக்கு கனவில் பெரியவாள் வருகிறார். ” மடத்தில் எனக்கு சில ஸுவாஸினிகள் சேர்ந்து ஒரு பிக்‌ஷாவந்தனம் செய்கிறார்கள். அதற்கு நீ எதாவது பணம் கொடேன். என் ப்ருந்தாவனத்திற்கு நேரே காலை நீட்டிக்கொண்டு பொள்ளாச்சி உட்கார்ந்திருப்பாள். அவளிடம் கொடு. எங்கே சேர்க்க வேண்டும் எனறு அவளுக்குத் தெரியும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.\nஇந்தப் பெண்மணிக்கு ஒரே குழப்பம். பொள்ளாச்சி என்று ஊர்தான் தெரியும். ஆளை எங்கே பிடிப்பது. அதோடு இது வெறும் ப்ரமையா அவருக்குத் தெரிந்த நண்பர் ஒருவர். தினந்தோறும் மடத்திற்குச் செல்பவர். அவரிடம் சென்று விஷயத்தைச் சொன்னார். அந்த நண்பர் “என்னுடன் வா” என்று அந்தப் பெண்மணியை தன் காரில் ஏற்றிக்கொண்டு காஞ்சியில் மடத்திற்கு வந்து ப்ருந்தாவனத்திற்கு எதிரில் உட்கார்ந்திருந்த என் அம்மாவைக் காட்டி\nஇவள் தான் பொள்ளாச்சி என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.\nபெரியவா கனவில் சொன்னபடியே காலை நீட்டிக்கொண்டு அம்மா உட்கார்ந்திருந்தாள். (ஒரு கால் ஸ்வாதீனமில்லாததால் நீட்டிக்கொண்டுதான் உட்காரமுடியும்). அம்மாவிடம் அதிசயமான தன் கனவைப்பற்றிச் சொல்லி ஒரு தொகையையும் கொடுத்துச்சென்றார்.\nஒரு மணி நேரத்திற்குப்பிறகு நானும் லலிதாவும் அங்கு போய்ச் சேர்ந்தோம். ப்ருந்தாவனத்தில் வணங்கிவிட்டு, அம்மாவிடம் எங்கள் தீர்மானத்தைப் பற்றி சொன்னோம். அதைக்கேட்டு அம்மா ஹோ என்று சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்தாள். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ” நீங்கள் என்ன தீர்மானம் பண்றது. அவர் ஏற்கனவே தீர்மானம் பண்ணிவிட்டார்.” என்று சொல்லி ” இந்த வருஷ பிக்‌ஷாவந்தனத்திற்கு இந்தா முதல் காணிக்கை ” என்று சொல்லி அந்தப் பெண்மணி கொடுத்த பணத்தை லலிதாவிடம் கொடுத்தாள். கொடுத்துவிட்டு\nகனவு விஷயம் முழுவதையும் சொன்னாள். எந்த கைங்கர்யமாக இருந்தாலும் பத்து பேரை சேர்த்துக்கொண்டு செய்யும்படித்தான் பெரியவா எப்பவும் சொல்லுவா.. பத்து பேருக்கு புண்யம் சேரும் என்பதோடு நாலு பேரிடம் கைங்கர்யத்திற்கு என்று கை நீட்டி பணம் வாங்கும்போது நம்முடைய அஹம் அங்கே அழிகிறது என்பதையும்\nப்ருந்தாவனத்தில் நமஸ்காரம் செய்து scale down பண்ணலாம் என்ற எண்ணத்திற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, கப் சிப் என்று பழையபடி போஸ்ட் கார்ட் எழுத ஆரம்பித்தோம்.\nஎன்னையும் பெரியவா ஆட்கொண்டதில் பெ௫மை அடைகிறேன்.2012ம்வ௫ட ஆரம்பத்தில் தங்கள் பேட்டியை sage of Kanchi யில் பார்த்து,எப்படி உங்களை கண்டுபிடிப்பது என்று நினைத்த போது,ஜெயந்தி உற்சவத்தில் தாயாரிடம் அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்தவுடன் , பிட்ஷா வந்தனத்தைப்பற்றி கூறி கலந்து கொள்ள சொன்னபோது பெரியவா க்௫பை நினைத்து உ௫கிவிட்டேன்\nBalaji on சத்சங்கம் எதற்கு \nDaily Nectar : அநுக்ரஹம்-னா என்னனு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/karsuvargal/karsuvargal.html", "date_download": "2018-12-14T06:20:34Z", "digest": "sha1:54V6GATLL56UFGTZACIFY7OAIELZLLU2", "length": 33523, "nlines": 159, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Karsuvargal", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nரூ.118 (வெளிநாட்டினர்: $ 5)\nரூ.354 (வெளிநாட்டினர்: $ 10)\nரூ.590 (வெளிநாட்டினர்: $ 15)\nரூ.1180 (வெளிநாட்டினர்: $ 20)\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\n‘சென்னை நூலகம் புரவலர் திட்டம்’ - 100 நபர்கள் மட்டும் - மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்குக\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nமொத்த உறுப்பினர்கள் - 436\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி ���ாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\nமருதியின் காதல் - 8\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\n1960-க்கும் 75-க்கும் இடைப்பட்ட காலத்தில் சமஸ்தானங்களாக முன்பு இருந்த பழைமையான ஊர்கள், பழைமையான குடும்பங்கள் பிரதேசங்களைக் கவனித்த போது இந்தக் கதை என் மனதில் உருவாகத் தொடங்கியது. ‘கற்சுவர்கள்’ என்ற தலைப்பை ‘ஸிம்பாலிக்’ ஆகக் கொடுத்திருக்கின்றேன். முதலில் இதை ஒரு சிறுகதையாக எழுதினேன். கதைக்கு நல்ல வரவேற்பு இருந்தது.\nராஜமான்யம், சமஸ்தான அந்தஸ்து, எல்லாம் பறி போன பிறகு ‘அரச குடும்பம்’ - என்ற அர்த்தமில்லாத - ஆனால் வெறும் வழக்கமாகிப் போய்விட்ட ஒரு பழைய பெயரை வைத்துக் கொண்டு இப்படிக் குடும்பங்கள் பெரிய கால வழுவாகச் (Anachronism) சிரமப்பட்டிருக்கின்றன.\nபழைய பணச் செழிப்பான காலத்தில் ஏற்படுத்திக் கொண்ட பழக்க வழக்கங்களைப் புதிய பண நெருக்கடிக் காலத்தில் விட முடியாமல் திணறிய சம���்தானங்கள், குதிரைப் பந்தயம், குடி, சூதாட்டம், பெண்கள் நட்புக்காகச் சொத்துக்களைப் படிப்படியாக விற்ற சமஸ்தானங்கள், கிடைத்த ராஜமான்யத் தொகையில் எஸ்டேட்டுகள் வாங்கியும், சினிமாப் படம் எடுத்தும், தொழில் நிறுவனங்கள் தொடங்கியும், ரேஸ் குதிரைகள் வளர்த்தும் புதிதாகப் பிழைக்கக் கற்றுக் கொண்ட கெட்டிக்காரச் சமஸ்தானங்கள், என்று விதம் விதமான சமஸ்தானங்களையும் அவற்றை ஆண்ட குடும்பங்களையும் பல ஆண்டுகளாகக் கூர்ந்து நோக்கியிருக்கிறேன். அழகான வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆனால் மூடி தொலைந்து போன ஒரு பழைய காலி ஒயின் பாட்டிலைப் போல் இப்படிச் சமஸ்தானங்கள் - இன்று எனக்குத் தோன்றின. காலி பாட்டிலுக்குப் - பெருங்காய டப்பாவுக்குப் பழம் பெருமைதான் மீதமிருக்கும். ஒவ்வொரு சமஸ்தானத்திலும் முன்பு சேர்ந்துவிட்ட பலதுறை வேலை ஆட்களை இன்று கணக்குத் தீர்த்து அனுப்புகிற போது எத்தனையோ மனவுணர்ச்சிப் பிரச்னைகள், ஸெண்டிமெண்டுகள் எல்லாம் ஏற்பட்டிருக்கின்றன. ஊதாரித்தனங்களையும், ஊழல் மயமான செலவினங்களையும் விடவும் முடியாமல், வைத்துக் கொள்ளவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பு போல் தவித்திருக்கிறார்கள் சமஸ்தானமாக இருந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.\nஇந்த நாவலில் மேற்படி பிரச்னைகள் அனைத்தையும் இணைத்துக் கதாபாத்திரங்கள் வருகிறார்கள். கதை நிகழ்கிறது. டம்பத்துக்கும் ஜம்பங்களுக்கும் ஊழலுக்கும், ஊதாரித்தனத்துக்கும் இருப்பிடமான ஒரு பழந் தலைமுறைக் கதாபாத்திரமும் வருகிறது. பரந்த நல்லெண்ணமும் முற்போக்குச் சிந்தனையும் உள்ள புதிய தலைமுறைக் கதாபாத்திரமும் வருகிறது. சமஸ்தானமாக இருந்த குடும்பங்களிலேயே ‘ஜெனரேஷன் கேப்’ எப்படி எல்லாம் இருந்தது என்பதைக் காண்பிக்கிற நிகழ்ச்சிகள் கதையில் இடம் பெறுகின்றன.\nகதையின் தொடக்கத்திலேயே இறந்து போகிற பெரிய ராஜா தாம் செய்துவிட்டுச் சென்ற செயல்கள் மூலமாகக் கதை முடிவு வரை ஒரு கதாபாத்திரமாக நினைவுக்கு வருகிறார். ஒரு தலைமுறையில் அழிவும் மற்றொரு தலைமுறையின் ஆரம்பமும் நாவலில் வருகிறது. மனப்பான்மை மாறுதல்கள் கதாபாத்திரங்கள் மூலமாகவே புலப்படுத்தப்பட்டுள்ளன. மனப்பான்மை முரண்டுகளையும் கதாபாத்திரங்களே காட்டுகிறார்கள்.\nஒவ்வொரு சமஸ்தானமும் ஒரு பெரிய ‘எஸ்டாபிளிஷ்மெண்ட்’ ஆக இருந்திருக்கிறது. ‘எஸ்டாபிளிஷ்மெண்ட்’ - அழியும் போது - அல்லது சிதறும் போது ஏற்படும் குழப்பங்கள் - மனிதர்கள் சம்பந்தமான பிரச்னைகள், புலம்பல்கள், கழிவிரக்கங்கள் எல்லாம் இந்தக் கதையில் வருகின்றன.\nஇந்நாவல் புதிய இந்திய சமூக அமைப்பில் - ராஜமான்ய ஒழிப்பு அவசியமே என்று நியாயப்படுத்தும் ஒரு கதையை வழங்குகிறது. ஒரு கதையோடு சேர்த்து நிரூபணமாகிற தத்துவங்கள் வலுப்படும் என்பது உறுதி. சமஸ்தான ஒழிப்பு, ராஜமான்ய நிறுத்தம் ஆகிய கடந்த பத்துப் பதினைந்தாண்டுக்காலப் பிரச்னைகள் - முற்போக்கான சமூக அமைப்புக்குத் தேவையான விதத்தில் இதில் பார்க்கப்படுகிறது என்பதுதான் முக்கியம். கதையில் வரும் ‘பீமநாதபுரம் சமஸ்தானம்’ - இதை விளக்குவதற்கான ஒரு கற்பனைக் களமே.\nஇதை முதலில் நாவலாக வேண்டி வெளியிட்ட மலேயா தமிழ் நேசன் தினசரியின் வாரப் பதிப்பிற்கும் இப்போது சிறந்த முறையில் புத்தக வடிவில் வெளியிடும் சென்னை தமிழ்ப் புத்தகாலயத்தாருக்கும் என் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (���ரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2018 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2018/mar/04/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-41-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-2874361.html", "date_download": "2018-12-14T05:34:29Z", "digest": "sha1:FAJVHDN7CH4IEHQVA44ZLHPBO46SJU4V", "length": 7843, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "உதவி பேராசிரியர் பணிக்கான ’செட்’ தகுதித்தேர்வை 41 ஆயிரம் பேர் எழுதினர்- Dinamani", "raw_content": "\nஉதவி பேராசிரியர் பணிக்கான ’செட்’ தகுதித்தேர்வை 41 ஆயிரம் பேர் எழுதினர்\nBy DIN | Published on : 04th March 2018 09:21 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னை: தமிழகத்தில் நடைபெற்ற உதவி பேராசிரியர்களுக்கான செட் தேர்வை 41 ஆயிரம் பேர் எழுதியதாக அன்னை தெரசா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\nகல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு மாநில அளவிலான செட் தகுதித்தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய மாநில ���ளவில் செட் எனப்படும் தகுதித்தேர்வை அன்னை தெரசா பல்கலைக்கழகம் நடத்துகிறது.\n26 துறைகளுக்கு நடத்தப்படும் செட்தேர்வில் பங்கேற்க இந்த ஆண்டு 44 ஆயிரத்து 425 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்காக சென்னையில் 11 மையங்களும், தமிழகம் முழுவதும் 58 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு, இன்று காலை 9.30 மணியளவில் தேர்வு தொடங்கியது. காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை முதல் தாள் தேர்வும், 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும் நடைபெற்றது.\nஇந் தேர்வை தமிழகம் முழுவதும் 41 ஆயிரம் பேர் எழுதியதாகவும், 3 ஆயிரம் பேர் தேர்வை எழுதவில்லை என அன்னை தெரசா பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் மட்டும் 9 ஆயிரத்து 923 பேர் செட் தகுதித்தேர்வை எழுதினர் என தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/28/uk-labour-party-wants-vedanta-delisted-from-london-stock-exchange-011520.html", "date_download": "2018-12-14T06:32:43Z", "digest": "sha1:IUTZNNUFQPZ4D6X75ZIMU76YVBRBSKWE", "length": 18536, "nlines": 185, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிரிட்டன் அரசியல் கட்சி தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவு.. வேதாந்தா-விற்குச் செக்..! | UK labour party wants Vedanta delisted from London Stock Exchange - Tamil Goodreturns", "raw_content": "\n» பிரிட்டன் அரசியல் கட்சி தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவு.. வேதாந்தா-விற்குச் செக்..\nபிரிட்டன் அரசியல் கட்சி தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவு.. வேதாந்தா-விற்குச் செக்..\nதெய்வ சக்தியால் நகர்த்த முடியாத சிலை.. பயந்து ஓடிய போக்குவரத்து கம்பெனிகள்..\n இந்தியர்களுக்கு விசாவை வாரி வழங்கும் இங்கிலாந்து..\nஆஸ்திரேலியாவைத் தொடர்���்து இங்கிலாந்து செல்லும் ஓலா..\nவிஜய் மல்லையாவை நாடுகடத்தும் வழக்கு.. செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஇந்தியாவுக்குத் திருப்பி விடப்படுமா மல்லையா விமானம்.. தலைவிதியை எழுதுகிறது லண்டன் நீதிமன்றம்\nஇந்தியர்களுக்கு ஜாக்பாட்.. பிரிட்டன் விசாவில் புதிய தளர்வுகள்..\nவிஜய் மல்லையா, லலித் மோடி வரிசையில் லண்டனுக்குப் பறந்தார் நீரவ் மோடி..\nபிரிட்டன் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான லேபர் கட்சி, பிஜேபி போல் அல்லாமல், தூத்துக்குடி மக்களின் போராட்டம், மக்களின் உயிர் இழப்பு ஆகியவற்றைக் கண்டு லண்டன் பங்குச்சந்தையில் இருக்கும் வேதாந்தா நிறுவனத்தை நீக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.\nபிரிட்டன் நாட்டின் shadow chancellor ஆக இருக்கும் ஜான் மெக்டனெல், லண்டன் பங்குச்சந்தையின் மரியாதையைக் காக்கும் வகையில் அயோக்கிய நிறுவனமான வேதாந்தா ரெசோர்ஸை பங்குச்சந்தை விட்டு நீக்க வேண்டும். இந்நிறுவனம் பல வருடங்களாக முறையற்ற வகையில் சுரங்க தொழில் செய்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.\nshadow chancellor என்னும் பதவி எதிர்க்கட்சி தலைவருக்குக் கொடுக்கப்படும்.\nதென் இந்தியாவில் தூத்துக்குடி பகுதியில் வேதாந்தா நிறுவனத்தை எதிர்த்துப் போராடிய மக்களைப் படுகொலை செய்யப்பட்டுள்ள இந்த நிலையில் இந்நிறுவனத்தை எதிர்த்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவேதாந்தா நிறுவனத்தை உடனடியாக லண்டன் பங்குச்சந்தையில் இருந்து நீக்கி பங்குச்சந்தை நிர்வாகம் தனது கடமையைச் சரியாகச் செயல்பட வேண்டும் என ஜான் மெக்டனெல் எனக் கூறியுள்ளார்.\nமேலும் லேபர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட அறிக்கையில், தூத்துக்குடி மக்களின் வேதாந்தா நிறுவன எதிர்ப்புப் போராட்டத்தில் 13 பேர் இறந்த நிலையில், இந்தியா, ஜாம்பியா, மற்றும் இன்னும் சில நாடுகளில் இந்நிறுவனம் மனித உரிமை மீறல், சுற்றுச்சூழல் பாதிப்பு, ஆகியவற்றைச் செய்துள்ளதாக இந்நிறுவனத்தின் மீது Amnesty International போன்ற சர்வதேச NGO அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மோடி செய்த ரகசிய உதவிகள்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: uk labour party vedanta delist london stock exchange பிரிட்டன் லேபர் கட்சி வேதாந்தா லண்டன் பங்குச்சந��தை தூத்துக்குடி மக்கள் போராட்டம்\nசுவிஸ் வங்கியில் மையம் கொண்ட தமிழக அரசியல் புயல்..\nமோடி ஆட்சியில் சிலிண்டர் விலை 14% குறைப்பு...எல்லாம் மோடியால தான்..\nசீனாவை விட இந்தியாவின் ஜிடிபி அதிகம், பாஜக பெருமிதம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/09/19/after-3-psb-s-merger-they-may-rename-too-012638.html", "date_download": "2018-12-14T05:59:32Z", "digest": "sha1:7MQPJDZLG6IQT72VOPSRGAT55KHFNW36", "length": 19836, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மூன்று வங்கிகளும் இணைந்த பிறகு புதிய பெயர்.. என்ன தெரியுமா? | After 3 PSB's Merger They May Rename Too? - Tamil Goodreturns", "raw_content": "\n» மூன்று வங்கிகளும் இணைந்த பிறகு புதிய பெயர்.. என்ன தெரியுமா\nமூன்று வங்கிகளும் இணைந்த பிறகு புதிய பெயர்.. என்ன தெரியுமா\nதெய்வ சக்தியால் நகர்த்த முடியாத சிலை.. பயந்து ஓடிய போக்குவரத்து கம்பெனிகள்..\nசாட்டைய எடுத்தாத்தான் பயபுள்ளய பயப்படும்னா அதையே செய்யுங்க.. விமான நிறுவனங்கள் மீது பாய்ச்சல்..\nமத்திய அரசுக்கு ஆர்பிஐ நிதி அடுத்த 6 மாதத்திற்குத் தேவையில்லை.. அருண் ஜேட்லி\n7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி..\nரிசர்வ் வங்கி வாரிய கூட்டத்தில் அரசு - ஆர்பிஐ இடையில் சுமுக முடிவு காணப்பட்டதா இல்லையா\nமத்திய அரசுடன் மோதல்.. ராஜினாமா செய்வாரா உர்ஜித் படேல்\nரிசர்வ் வங்கியின் சுயாட்சி உரிமைகளில் மத்திய அரசு தலையிட கூடாது.. ஆர்பிஐ ஊழியர் சங்கம் எச்சரிக்கை\nமத்திய அரசு பாங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கிகளை இணைத்த பிறகு அவற்றின் பெயரினை மாற்றுவது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.\nமூன்று வங்கிகளின் பெயரையும் மாற்ற உள்ளதாகவும் இதனால் பழைய பிராண்டு மதிப்புடன் புதிய அடையாளமும் இந்த வங்கிகளுக்குக் கிடைக்கும் என்று நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.\nபெயர் மாற்றம் குறித்துப் பாங்க் ஆப் பரோடா வங்கியின் மூத்த அதிகாரி ���ருவரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது இரண்டு வங்கிகளுடன் இணைந்துகொண்டு தனித்தனி பெயர் மற்றும் லோகோவுடன் செயல்பட்டால் நன்றாக இருக்கும் என்றும் நாங்கள் மிகப் பெரிய பிராண்டு என்றும் அவர்களுக்கும் வங்கி துறையில் வாடிக்கையாளர் மத்தியில் சிறந்த பெயர் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.\nஇதையே விஜயா வங்கி அதிகாரியிடம் கேட்ட போது 1931-ம் ஆண்டு முதல் விஜயா வங்கி செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறந்த நன்மதிப்பையும் கொண்டுள்ளது. எனவே பழைய பிராடு பெயரினையே மூன்று வங்கிகளும் தொடர்வது நல்லது. இது போன்று ஏற்கனவே இந்துஸ்தான பெட்ரோலியம் காப்ரேஷன் லிமிட்டட் மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்கள் சென்ற ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.\nஆனால் வங்கி துறையில் இது சாத்தியமில்லை. வங்கிகள் ஒழுங்கு முறை ஆணையமாக உள்ள ஆர்பிஐ இதனை ஏற்காது என்று தகவல்கள் கூறுகின்றன. அதே நேரம் யூடிஐ வங்கி -ஆக்சிஸ் வங்கி இரண்டும் வெவ்வேறு பெயரில் செயல்பட்டு வருகிறது என்றும் கூறுகின்றனர்.\nமூன்று வங்கிகளும் இணைந்த பிறகு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா போன்று நேஷ்னல் பாங்க் ஆப் இந்திய என்ற பெயரினை பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.\nபாங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கிகளை மத்திய அரசு இணைப்பதாகவும் அதனால் இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய வங்கி நிறுவனமாக இது உருவெடுக்கும் என்றும் தெரிவித்தனர். அது மட்டும் இல்லாமல் இந்த நிறுவனங்களின் வங்கி சேவை மேலும் விரிவடையும் என்றும் குறைந்த மதிப்பிலான டெபாசிட் மற்றும் மானியங்கள் எல்லாம் கிடைக்கும் எனவும் கூறுகின்றனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: மத்திய அரசு பாங்க் ஆப் பரோடா விஜயா வங்கி தேனா வங்கி இணைவு பெயர் மாற்றம் psb merger national bank of india\nPPF என்ன, எப்படி, எவ்வளவு என A to Z விவரங்கள், PPF திட்டத்தில் கோடிஸ்வரன் ஆகணுமா..\nஊறுகாய் கம்பெனியாக மாறிய ஜெட் ஏர்வேஸ் - நிதி நெருக்கடியில் பறக்க முடியாமல் தவிப்பு..\nவிரைவில் மும்பையில் இருந்து ஐக்கிய அரேபிய அமீரகத்திற்கு ரயிலில் செல்லலாம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய���திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kajal-agrwal-unviels-saidhansihkas-flp/", "date_download": "2018-12-14T05:38:20Z", "digest": "sha1:LJPMVZY4BU4U4FN2NDRVLWKZGFPP4G5N", "length": 7933, "nlines": 130, "source_domain": "www.cinemapettai.com", "title": "வைரலாக பரவிக் கொண்டிருக்கும் காஜல் அகர்வால் வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் . - Cinemapettai", "raw_content": "\nHome News வைரலாக பரவிக் கொண்டிருக்கும் காஜல் அகர்வால் வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் .\nவைரலாக பரவிக் கொண்டிருக்கும் காஜல் அகர்வால் வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் .\nகபாலி படத்திற்கு பிறகு நடிகை தன்ஷிகாவும்; நயன்தாரா, திரிஷா பாணியில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாகவே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.\nஅந்த வரிசையில் அவர் நடிப்பில் இரு மொழிகளில் தயாராகும் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது .\nதமிழில் குழலி என்றும் , தெலுங்கில் வல்லுஜாடா என்றும் பெயர் இடப்பட்டுள்ளது .\nஇந்த போஸ்டரை காஜல் அகர்வால் வெளியிட்டார். இதுவே இப்பொழுத்து ட்விட்டரில் நெட்டிசன்களால் வைரலாக பரவப்பட்டு ட்ரெண்ட் ஆகி உள்ளது.\nசினிமா பேட்டை கமெண்ட்ஸ்: ‘திரிஷா இல்லனா நயன்தாரா” இது பழசு , அதே வரிசையில் சாய் தன்ஷிகா தான் புதுசு.\n200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.\nபூஜையுடன் தொடங்க இருக்கும் தல-59 படம் எப்பொழுது தெரியுமா.\nகாட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் புதிய ட்ரைலர் \nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா \nதென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\nஅம்பானி மகள் திருமணதிற்கு சென்ற ரஜினி. இப்படி ஒரு வரவேற்ப்பா . இப்படி ஒரு வரவேற்ப்பா .\nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/Computers/2017/02/19051759/1069170/Razer-Blade-Laptop-Gets-Intel-Kaby-Lake-Processors.vpf", "date_download": "2018-12-14T06:23:28Z", "digest": "sha1:NYQY6FFXKYZRRFOOUXDC7RJLLMBXPCOG", "length": 4247, "nlines": 14, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Razer Blade Laptop Gets Intel Kaby Lake Processors and 4K Display", "raw_content": "\nஎதிர்க்கட்சிகளின் அமளி - மக்களவை 12 மணிவரை ஒத்திவைப்பு | ஜெயலலிதா மரண விசாரணை- சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜர் | ரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் - உச்சநீதிமன்றம் |\nபுதிய பிராசஸர்களுடன் மேம்படுத்தப்பட்ட ரேசர் பிளேடு கேமிங் லேப்டாப்\nபதிவு: பிப்ரவரி 19, 2017 05:17\nபிரபல வன்பொருள் பிரான்டான ரேசர், தனது கேமிங் லேப்டாப்களை மேம்படுத்தியுள்ளது. அதன் படி லேப்டாப்களுக்கு புதிய வகை பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளது.\nரேசர் பிளேடு கேமிங் லேப்டாப்கள் மீண்டும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இம்முறையும் கடந்த ஆண்டை போன்றே மெல்லிய வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் ஸ்கைலேக் பிராசஸர்கள் வழங்கப்பட்ட நிலையில் இம்முறை கேபிலேக் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.\nரேசர் பிளேடு லேப்டாப் சிறப்பம்சங்களை பொருத்த வரை 14.0 இன்ச் 1920x1800 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 2.8 ஜிகாஹெர்ட்ஸ் கோர் i7-7700 கேபிலேக் ���ிப்செட், 16ஜிபி ரேம், Nvidia GTX 1060 GPU மற்றும் 6ஜிபி VRAM மற்றும் 256ஜிபி, 512 ஜிபி மற்றும் 1000 ஜிபி ஸ்டோரேஜ் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.\nரேசர் பிளேடு புதிய அப்டேட்களுக்கு ரூ.6,700 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை யுஎஸ்பி டைப்-சி போர்ட் தன்டர்போல்ட் 3 மற்றும் மூன்று யுஎஸ்பி 3.0 போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் HDMI 2.0 ஆடியோ மற்றும் வீடியோ அவுட்புட், 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் 4K UHD 3840x2160 ரெசல்யூஷன் கொண்ட டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே. அமெரிக்காவில் ரேசர் பிளேடு விற்பனை பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/195655?ref=home-top-trending", "date_download": "2018-12-14T05:22:01Z", "digest": "sha1:GDI6226FZTWSPI6NNA54MS4GQPFHWTWH", "length": 9250, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "துமிந்த சில்வாவின் மரண தண்டனை! மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதுமிந்த சில்வாவின் மரண தண்டனை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட 4 பேரை படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் துமிந்த சில்வா உள்ளிட்ட சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் உயர் நீதிமன்றினால் வழங்கப்பட்டிருந்த இந்த தீர்ப்பிற்கு எதிராக துமிந்த தரப்பினர் மேன்முறையீடு செய்திருந்தனர்.\nஎனினும் இந்த மரண தண்டனையை உறுதி செய்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.\nபிரதம நீதியரசர் பிரியசாத் டெப் மற்றும் 4 நீ��ியரசர்களினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி முல்லேரியா பிரதேசத்தில் வைத்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேர் கொல்லப்பட்டிருந்தனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் அடிப்படையில் கடந்த 2016ஆம் ஆண்டில் துமிந்த சில்வா உள்ளிட்ட நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.\nஇந்த தண்டனைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு தொடர்பான தீர்ப்பு இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது.\nஇதில் துமிந்த உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t46235-topic", "date_download": "2018-12-14T05:19:38Z", "digest": "sha1:7226GTC3HAHR6QKTTNZRTCVZ3GTPTWY2", "length": 21407, "nlines": 259, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "வேலை...", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே\n» ஒரு கணவனின் வாக்குமூலம்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்\n» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\n» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்\n» கூடிய விரைவில�� இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர\n» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\n» நிறைவு - கவிதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)\n» சூப்பர் ஷாட் - {தினமலர்)\n» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:\n» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு\n» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து\n» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு\n» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது\n» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்\n» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய\n» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்\n» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்\n» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்\n» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்\n» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்\n» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி\n» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை\n» பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பரிசு\n» ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்\n» தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nஇவள் முகவழகை இரசிப்பதே வேலையாகியது....\nபின்னர்தான் இந்த வேலை எவ்வளவு கஸ்டம் என்பதை....\nஊரிலிருந்து ஓர் கோல் வந்ததும்தான் உணர்ந்தேன்....\nஇப்பவும் சுமையான வேலை தொடர்கிறது....\nபடையோடு வந்தாலும் உண்மையுரைப்பதக்கு அஞ்சேன் .)\nஇவள் முகவழகை இரசிப்பதே வேலையாகியது....\nபின்னர்தான் இந்த வேலை எவ்வளவு கஸ்டம் என்பதை....\nஊரிலிருந்து ஓர் கோல் வந்ததும்தான் உணர்ந்தேன்....\nஇப்பவும் சுமையான வேலை தொடர்கிறது....\nபடையோடு வந்தாலும் உண்மையுரைப்பதக்கு அஞ்சேன் .)\nஇவள் முகவழகை இரசிப்பதே வேலையாகியது....\nபின்னர்தான் இந்த வேலை எவ்வளவு கஸ்டம் என்பதை....\nஊரிலிருந்து ���ர் கோல் வந்ததும்தான் உணர்ந்தேன்....\nஇப்பவும் சுமையான வேலை தொடர்கிறது....\nபடையோடு வந்தாலும் உண்மையுரைப்பதக்கு அஞ்சேன் .)\nஅண்ணியா வரப் போறவங்கிட்டதான் பயப்படனும் கண்ணு \nஇவள் முகவழகை இரசிப்பதே வேலையாகியது....\nபின்னர்தான் இந்த வேலை எவ்வளவு கஸ்டம் என்பதை....\nஊரிலிருந்து ஓர் கோல் வந்ததும்தான் உணர்ந்தேன்....\nஇப்பவும் சுமையான வேலை தொடர்கிறது....\nபடையோடு வந்தாலும் உண்மையுரைப்பதக்கு அஞ்சேன் .)\nஅண்ணியா வரப் போறவங்கிட்டதான் பயப்படனும் கண்ணு \nஎனக்கு ஏகப்பட்ட அண்ணி இருப்பாங்க போலயே ^_\nஇவள் முகவழகை இரசிப்பதே வேலையாகியது....\nபின்னர்தான் இந்த வேலை எவ்வளவு கஸ்டம் என்பதை....\nஊரிலிருந்து ஓர் கோல் வந்ததும்தான் உணர்ந்தேன்....\nஇப்பவும் சுமையான வேலை தொடர்கிறது....\nபடையோடு வந்தாலும் உண்மையுரைப்பதக்கு அஞ்சேன் .)\nஜலீல் ஜீ கொஞ்சம் ஓவர்தான் தொடச்சிக்கோங்க\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஇவள் முகவழகை இரசிப்பதே வேலையாகியது....\nபின்னர்தான் இந்த வேலை எவ்வளவு கஸ்டம் என்பதை....\nஊரிலிருந்து ஓர் கோல் வந்ததும்தான் உணர்ந்தேன்....\nஇப்பவும் சுமையான வேலை தொடர்கிறது....\nபடையோடு வந்தாலும் உண்மையுரைப்பதக்கு அஞ்சேன் .)\nஜலீல் ஜீ கொஞ்சம் ஓவர்தான் தொடச்சிக்கோங்க\nநீங்க வாசிக்கப்படாது... பெரியவங்க விசயம்.....\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வ���ங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctbc.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-11-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-2012/", "date_download": "2018-12-14T06:31:04Z", "digest": "sha1:MW7J52H7QFRZQDUAVFOZWCXD2XANEWVZ", "length": 2025, "nlines": 35, "source_domain": "ctbc.com", "title": "மனக்குயில் 11 சித்திரை 2012 – Canadian Tamil Broadcasting Corporation", "raw_content": "\nஉலகின் முதல் 24 மணிநேர தனித் தமிழ் வானொலி - Since 1995\nமனக்குயில் 11 சித்திரை 2012\nமனக்குயில் 11 சித்திரை 2012 - இளையபாரதி\nPrevious: இளையோர் அரங்கம் 11-09-2018 திறந்த வெளி அரங்கில் மனம் திறந்த பேச்சு\nNext: இளையோர் அரங்கம் திறந்தவெளி அரங்கில் மனம் திறந்த பேச்சு 18-09-2018\nஇளையபாரதி வழங்கும் மனக்குயில் 2011-தை 19\nமனக்குயில் 05 –புரட்டாதி -2009 -இளையபாரதி\nமனக்குயில் 26 புரட்டாதி 2012\nஉலகின் முதல் 24 மணி நேர‌ தனித் தமிழ் வானொலி 1995 தொடக்கம் © Copyright 2018, All Rights Reserved.\nமனக்குயில் 25 சித்திரை 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://flixwood.com/seethakathi-theater-rights/", "date_download": "2018-12-14T05:58:23Z", "digest": "sha1:FMVC7CRKCKGYWPQUCRBRS73BICJNBQRW", "length": 8025, "nlines": 115, "source_domain": "flixwood.com", "title": "'சீதக்காதி' படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்? - FLIXWOOD", "raw_content": "\n‘சீதக்காதி’ படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘சீதக்காதி’ படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nநல்ல கதையம்சம் உடைய மிகச்சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து, அதை மக்களிடம் சிறந்த முறையில் மிகுந்த கவனத்தோடு கொண்டு சேர்க்கும் முயற்சியை தொடர்ந்து செய்வது தான் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் அவர்களின் முக்கியமான நோக்கம். ஒரு தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக கடந்த பல ஆண்டுகளாக அதனை நிரூபித்தவர் ரவீந்திரன். அதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியின் மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் சீதக்காதி படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை கைப்பற்றியிருக்கிறார்.\nமேலும், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவருமே மேற்சொன்ன விஷயங்களில் ஒரே மாதிரியானவர்கள். இவர்கள் இருவரும் இணைந்த விக்ரம் வேதா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. பாலாஜி தரணிதரனின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய அளவில் மக்களிடம் சென்று சேரும்.\n‘நல்ல கதை எப்போதும் தன்னை நல்ல முறையில் கொண்டு சேர்க்கும் திறமையானவர்களை சென்று சேரும்’ என்ற நம்புகிறார்கள் பேஸன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளார்கள். பாலாஜி தரணிதரன் இந்த படத்தில் செய்திருக்கும் விஷயங்கள் நிச்சயமாக உலகளாவிய பார்வையாளர்களால் பாராட்டப்படும். இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயது மேடை நாடகக் கலைஞராக தோன்றுவதை கண்ட ஒட்டுமொத்த திரையுலகில் ஆச்சர்யத்தில் உறைந்து போயிருக்கிறது. மேலும், சீதக்காதியில் விஜய் சேதுபதியே தனது பரிசோதனை முயற்சியை வெளிப்படையாக வெளிப்படுத்தியிருப்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nடி.கே.சரஸ்காந்த் ஒளிப்பதிவு செய்ய, ’96’ படப்புகழ் கோவிந்த் வசந்தா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருப்பது படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியிருக்கிறது.\n‘அடங்காமறு’ படத்தின் திரையரங்க உரிமையை கைப்பற்றியது யார் தெரியுமா\nஇறுதிஊர்வலத்தில் குத்தாட்டம் போட்ட விமல்\nடுவிட்டரை கலக்கும் ஆரவ் , ஓவியா காதல் டுவிட்கள் \nகூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் – முதலிடம் பிடித்த பிரியா வாரியர்\nலண்டன் ஐரா விருது பெற்ற நடிகர் விஜய் – ரசிகர்கள் கொண்டாட்டம்\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி\nடுவிட்டரை கலக்கும் ஆரவ் , ஓவியா காதல் டுவிட்கள் \nபிக் பாஸ் லவ் ஜோடி ஆரவும் ஓவியாவும்...\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி\nகாமிக் உலகின் வித்தகரான மார்வல் ஸ்டான் லீ\nதமிழுக்கு பெருமை சேர்த்த சிவாஜி\nஇளையராஜா இசையமைக்க வெறுத்த படங்கள்\nஉலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் \nசூப்பர் சூப்பர்\t5 ( 50 % )\nநல்லா இருக்கு நல்லா இருக்கு\t3 ( 30 % )\nபரவாயில்ல பரவாயில்ல\t2 ( 20 % )\nமொக்க மொக்க\t0 ( 0 % )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1838", "date_download": "2018-12-14T06:21:12Z", "digest": "sha1:QWUZABGLGB2UWIOB7ZYYTZBHT7FB4GTN", "length": 11253, "nlines": 89, "source_domain": "globalrecordings.net", "title": "Kalanga மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: kck\nGRN மொழியின் எண்: 1838\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமை���்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A75041).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A17861).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A15921).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A00200).\nமற்ற மொழிகளின் பதிவுகளில் Kalanga இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nKalanga க்கான மாற்றுப் பெயர்கள்\nKalanga க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Kalanga\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image-thf.blogspot.com/2016/10/blog-post.html", "date_download": "2018-12-14T05:42:20Z", "digest": "sha1:24DFN6352QZDRD424TDJ5Z3Y44XSB2PM", "length": 8161, "nlines": 61, "source_domain": "image-thf.blogspot.com", "title": ":: Tamil Heritage Foundation Blog Hub Image Heritage: இராமாயணம் / கீமாயணம்", "raw_content": "\nநடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி ‘ இழையில் , எம்.ஆர். ராதா நடித்த ராமாயணம் / கீமாயணம் பற்றிய குறிப்பு ஒன்று வருகிறது. அந்த நாடகம் திருவாரூர் தங்கராசு அவர்கள் எழுதிய நாடகம். இவர் எழுதிய ராமாயணம் பகுத்தறிவுப் புத்தகம், காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்டது. அதையே அவர் நாடகமாக எழுதினார். இராவணனை நாயகனாகக் கொண்ட அந்த நாடகம் கீமாயணம் என்றும் அழைக்கப்பட்டது. பல ஊர்களில் அரங்கேற்றப்பட்டது. திருச்சியில் எம்.ஆர். ராதா அவர்கள் பலமுறை அரங்கேற்றியிருக்கிறார்.\nஇந்த நாடகத்தை கடலூர் திராவிட கழகத்தினர் என�� பெரியப்பா கே.எம். வேலு தலைமையில் அரங்கேற்றினர். என் பெரியப்பாதான் இராவணன் வேடமேற்று நடித்து புகழ் பெற்றார். நான் அப்போது குழந்தை, காட்சிகள் எதுவும் நினைவில்லை. ஆனால், நாடகத்தின் முதற்காட்சியில் கம்பீரமாகத் தோன்றும் இராவணன் பேசும் வசனம் (என் அப்பா சொல்லக் கேட்டு ) எனக்குத் தெரியும். அதை கீழே தருகிறேன்.\n“சிங்கத்தின் குகையிலே சிறு நரிகள்\nஆடு மாடு மேய்க்க வந்த ஆரியர் கூட்டம்\nஇன்று நாடு பிடிக்கத் தொடங்கி விட்டது.\nஇதை இப்படியே விட்டு விட்டால்\nநாடு மோசக்காரர்களின் வேட்டைக்காடு ஆகிவிடும்.\nஇதை ஒழிக்கத் திட்டம் தேவை .......”\nஎன்பதே. தங்கராசு அவர்களின் எழுத்துக்கு இது ஓர் எடுத்துக் காட்டு.\nதிருவாரூர் தங்கராசு சுயமரியாதைக்காரர். நல்ல எழுத்தாளர்.சிறந்த பேச்சாளர். பெரியாரின் தொண்டர். மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். பெரியாருக்கு அடுத்தபடி , தொடர்ந்து இரண்டு மூன்று மணி நேரம் பேசி கருத்துகளைப் பரப்பும் திறம் படைத்தவர். நான் ஒரே ஒரு முறைதான் இவரது உரையைக் கேட்டிருக்கிறேன்.\nஇரத்தக் கண்ணீர் நாடகம் இவர் எழுதியதே. பின்னர் திரைப்படமான இரத்தக் கண்ணீர் நாடகத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதியவரும் இவரே. இறுதிவரை கொள்கைப்பிடிப்போடு வாழ்ந்த இவர் , கடந்த 2014ஆம் ஆண்டு , தனது 87ஆவது வயதில் இயற்கை எய்தினார்.\n0 comments to \"இராமாயணம் / கீமாயணம்\"\nமண்ணின் குரல் | Voice of THF\nமரபுச்செய்திகள் | Heritage News\nHeritage Tunes - மண்ணின் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2016/05/blog-post_12.html", "date_download": "2018-12-14T05:21:07Z", "digest": "sha1:NBPLB2SFSLIA4XGZGE2CRY4FUPGUINFZ", "length": 11208, "nlines": 208, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: யாருக்கு ஓட்டுப் போடுவார் உலகநாயகன்?", "raw_content": "\nயாருக்கு ஓட்டுப் போடுவார் உலகநாயகன்\nடிவிட்டரில் தன் எண்ணங்களை வெளியிடுவதில் நம்பர் ஒன் ராம் கோபால் வர்மா. நம்பர் ரெண்டு யாருனா\nஅவருடைய ட்வீட் என்ன சொல்கிறது\nஃபிலிபைன்ஸில் மேடைவிவேகமில்லாத கட்டப் பஞ்சாயத்துக்காரரைத்தான் Presidentஆக்கியிருக்கின்றனர் அடுத்து USA.. தமிழகமும் உலகோடொத்துபோய்விடுமோ\nஏதோ சொல்ல வர்ரார் ஆனால் என்ன சொல்றார்னு புரியலையா\nLabels: அரசியல், ஓட்டு, மொக்கை\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\n2.0 ஷங்கரின் பெரும் வெற்றி\n600 கோடி போல் வசூல் செய்தால்தான் இந்தப் படம் தப்பிக்கும் என்றா��்கள். ஏகப் பட்ட நெகட்டிவ் காமெண்ட்ஸ். . முக்கியமாக தமிழ் நாட்டில் வேண்டு மென்...\nஊடக உலகில் தரம்கெட்ட வினவு தளம்\nகாலப்போக்கில் வினவு தளம், படு மட்டமான ஒரு தளமாகிக் கொண்டு போகிறது. எந்தவித திறந்த மனதோ, நியாய அநியாயமோ தெரியாத ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் ...\nசர்க்கார் டிக்கட்டும் இலக்குமி சுப்பிரமணியும்\nதீபாவளிக்கு ரிலீஸ் ஆன ஒரே படம் சர்கார். தமிழ்நாட்டில் சாதாரண டவுனில் சர்க்கார் டிக்கட் ரூ 500- 600 னு விற்றார்களாம். இலக்குமி சுப்பிரமண...\nவைரமுத்து, பிரஷாந்த் மறுபடியும் சின்மயி விவகாரம்\nவைரமுத்து தன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்ததாகவும்- தவறான எண்ணத்துடன், இட் இஸ் பிரஷாந்த் என்னும் விமர்சகர் தன்னை ஸ்வீட் ஹார்ட்னு சொல்லிக் விளித்த...\nபசுவைவிடுத்து எலியை வணங்க வேண்டும் மனிதன்\nஹிந்துக்கள் ஏன் பசுவை வணங்குறாங்க. பசு தன் கன்றுகளுக்காக சுரக்கும் பாலை ஏமாத்தி கறந்து அதன் பாலை குடிப்பதால் அதாவது அந்தப் பாவத்தைக் கழு...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nகிழே கொடுக்கப்பட்டுள்ளது நிர்மலா தேவியின் வாக்குமூலம்னு சொல்லி வெளியிட்டு இருக்காங்க. இவர் கணவனுக்கும் இவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு, அப்புற...\n என்ற கேள்விக்கு \"மனிதமனம்\" என்பதுதான் பதில். இல்லையா\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nதமிழ்நாடு எக்ஸிட் போல் என்ன சொல்லுதுனா..\nயாருக்கு ஓட்டுப் போட��வார் உலகநாயகன்\nத வின்னர் இஸ் டொனால்ட் ட்ரம்ப் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cinecluster.com/sound-designer-uday-kumar-on-board-arulnithi-next.php", "date_download": "2018-12-14T06:01:00Z", "digest": "sha1:HOXYTSZURMMXH3FZYSWE4MWLBTCCLDQ5", "length": 13591, "nlines": 129, "source_domain": "www.cinecluster.com", "title": "Sound Designer Uday Kumar on board for Arulnithi's next | CineCluster", "raw_content": "\nசினிமா என்பது ஒலி மற்றும் ஒளியின் கலை. உண்மையில் ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் சவுண்ட் எவ்வாறு விஷுவல் அனுபவத்தை மேம்படுத்துகிறது என்ற நுணுக்கங்களை புரிந்து வைத்துள்ளதால், எப்படியாவது தங்கள் படங்களில் சிறந்த ஒலி வடிவமைப்பாளர்களை கொண்டு வர கடுமையாக போராடுகிறார்கள். இந்த நுணுக்கத்தை கொஞ்சம் கற்று, எஸ்பி சினிமாஸ் தயாரிப்பில் பரத் நீலகண்டன் இயக்க, அருள்நிதி நடிக்கும் ப்ரொடக்‌ஷன் நம்பர் 2 படத்தில் , திறமையான மற்றும் நன்கு புகழ்பெற்ற ஒலி வடிவமைப்பாளர் உதயகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். உதயகுமார், அனைத்து மொழிகளிலும் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணிபுரிந்த புகழ்பெற்ற ஒலி வடிவமைப்பாளர் மற்றும் ஆடியோகிராஃபர் என்பது குறிப்பிடத்தக்கது. 'பேராண்மை' படத்திற்காக தமிழக அரசு விருதையும் பெற்றிருக்கிறார்.\n\"ஒலி வடிவமைப்பு துறையில் தனக்கென ஒரு பெயரைக் கொண்டுள்ள உதயகுமார் அவர்களுடன் இந்த படத்துக்காக இணைவது எங்களுக்கு பெருமையையும், பெருமகிழ்ச்சியையும் அளிக்கிறது. இயக்குனர் பரத் நீலகண்டன் நல்ல திறமையாளர். சிறந்த திறமையாளர்களை இந்த படத்துக்குள் கொண்டு வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. திறமையான கலைஞர்களின் கலவை, இன்றைய வர்த்தக சூழலில், ஒரு சிறந்த சினிமா அனுபவத்தையும்,படத்தை பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வத்தையும் தூண்டும் விதமாகவும் இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன் \"என்று பெருமையோடு கூறுகிறார் தயாரிப்பாளர் சங்கர்.\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி. கோகோ மாக்கோ, இளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது, இளைஞர்களுக்கே உரித்தான உத்வேகத்துடன் செயல்படும் ஒவ்வொருவருக்குமான படமாகக் கொண்டாடப்படும் என்கிறார் இயக்குநர் ராம்காந்த்.\n\"விஜய் சேதுபதியின் 50வது, 75வது மற்றும் 100வது படங்களயும் நாங்களே தயாரிக்க விரும்புகிறோம்\" - சீதக்காதி தயாரிப்பாளர் ஜெயராம்\nவிஜய் சேதுபதியின் 50வது, 75வது மற்றும் 100வது படங்களயும் நாங்களே தயாரிக்க விரும்புகிறோம் என்றார் சீதக்காதி தயாரிப்பாளர் ஜெயராம். பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் படம் சீதக்காதி. இது விஜய் சேதுபதியின் 25வது படம்.\n'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றிய சன் டிவி\n'தல' அஜித்குமார் நடிப்பில், சிவா இயக்கியுள்ள படம் 'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை கடும் போட்டிக்கும் இடையே சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. Viswasam satellite rights Bagged by SunTV.\nதரமான திரைப்படங்களின் லிஸ்டில் 'ஹவுஸ் ஓனர்' படமும் இருக்கும் - லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை\nHouse Owner Movie Update : தரமான திரைப்படங்களின் லிஸ்டில் 'ஹவுஸ் ஓனர்' படமும் இருக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை. சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதையாக உருவாகியிருக்கிறது ஹவுஸ் ஓனர்.\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் - இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்லை' பட விழாவில் பரபரப்பு\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்லை' பட விழாவில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ramanichandran/ramanichandran.html", "date_download": "2018-12-14T05:35:16Z", "digest": "sha1:EAICQGK7ZCMZR6YZFONVCLTH7SHSNDYN", "length": 30590, "nlines": 232, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Ramanichandran", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nரூ.118 (வெளிநாட்டினர்: $ 5)\nரூ.354 (வெளிநாட்டினர்: $ 10)\nரூ.590 (வெளிநாட்டினர்: $ 15)\nரூ.1180 (வெளிநாட்டினர்: $ 20)\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\n‘சென்னை நூலகம் புரவலர் திட்டம்’ - 100 நபர்கள் மட்டும் - மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்குக\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தர��ிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nமொத்த உறுப்பினர்கள் - 436\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\nமருதியின் காதல் - 8\nசென்னை நூலகம் - நூல்கள்\nதிருமதி ரமணி சந்திரன் தமிழின் புகழ்பெற்ற புதின எழுத்தாளர் ஆவார். அவர் 125க்கும் மேற்பட்ட புதினங்களை எழுதியுள்ளார். தமிழின் முன்னணி பத்திரிக்கைகளில் பலவற்றில் அவரின் புதினக்கள் வெளிவந்து வாசகர்களின் பேராதரவை பெற்றுள்ளன. அவரின் புதினங்களில், வலை ஓசை, மயங்குகிறாள் ஒரு மாது, வெண்மைய���ல் எத்தனை நிறங்கள், அடிவாழை போன்றவை குறிப்பிடத்தகுந்தவை. அவரின் புதினங்கள் பெரும்பாலும் குடும்ப சூழ்நிலையை பிரதிபலிப்பனவாகவே இருந்ததால், அனைத்து வயது மகளிராலும் மிகவும் விரும்பப்பட்ட எழுத்தாளராக அவர் திகழ்கிறார்.\nதிருமதி ரமணி சந்திரன் அவர்களின் புதினங்கள் அனைத்தும் காப்புரிமை பெற்றவை என்பதால் அவற்றின் பட்டியலை மட்டும் இங்கே கொடுத்துள்ளோம். அவரின் நூல்களைப் பெற விரும்புவோர் அருணோதயம், 5/3, கௌடியா மடம் சாலை, இராயப்பேட்டை, சென்னை-600 014. (தொலைபேசி: +91-44-28132791) என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.\nஇந்த மனம் எந்தன் சொந்தம்\nஒன்று சேர்ந்த அன்பு மாறுமா\nகான மழை நீ எனக்கு\nசோலை மலரே காலை கதிரே\nதென்றல் வீசி வர வேண்டும்\nநான் கண்டெடுத்த பொன் மலரே\nபக்கத்தில் ஒரு பத்தினி பெண்\nமுதல் முதலாக பார்த்த போது\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅற��ஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பி��பந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்���ர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2018 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/26069", "date_download": "2018-12-14T05:36:28Z", "digest": "sha1:S3X2Q7OBG3FZPYD2S5EA6EHTPFLBJFYK", "length": 8901, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "நாணயச்சுழற்சியில் இலங்கை வெற்றி ; பாகிஸ்தான் களத்தடுப்பு | Virakesari.lk", "raw_content": "\nஅவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமாக ஆடுகளத்தை தயாரிக்க உத்தரவிடப்பட்டதா-புதிய சர்ச்சை\nயாழில் கத்திமுனையில் துணிகரக் கொள்ளை\n2020 ஆசியக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமையை வென்றது பாகிஸ்தான்\nமடுவை புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதை உடன் நிறுத்தவும் : மன்னார் ஆயர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்\nகாய்ச்சலால் மாணவன் பலி- யாழில் சம்பவம்\n\"அரசியல் நெருக்கடி\" அடுத்து இடம்பெறப் போவது என்ன\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\nநீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளியுங்கள் - சஜித்\nதீர்ப்பு குறித்து ரணிலின் கருத்து\nவெளியானது உயர்நீதிமன்றின் தீர்மானமிக்க தீர்ப்பு\nநாணயச்சுழற்சியில் இலங்கை வெற்றி ; பாகிஸ்தான் களத்தடுப்பு\nநாணயச்சுழற்சியில் இலங்கை வெற்றி ; பாகிஸ்தான் களத்தடுப்பு\nபாகிஸ்தான் அணிக்கெதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.\nஅந்தவகையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநா��் தொடரில் பாகிஸ்தான் அணி 3 போட்டிகளில் வெற்றிபெற்று 3-0 என முன்னிலைபெற்றுள்ளது.\nஇந்நிலையில் இரு அணிகளுக்குமிடையில் இன்று 4 ஆவது ஒருநாள் போட்டி ஐக்கிய இராச்சியத்தின் சார்ஜாவில் இடம்பெறுகின்றது.\nஇரு அணிகளிலும் இன்று புதுமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். பாகிஸ்தான் அணியில் உஷ்மான் கானும் இலங்கை அணியில் சதீர சமரவிக்கிரமவும் புதுமுக வீரர்களாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தான் இலங்கை கிரிக்கெட் வெற்றி\nஅவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமாக ஆடுகளத்தை தயாரிக்க உத்தரவிடப்பட்டதா-புதிய சர்ச்சை\nஎதிரணி துடுபப்பாட்ட வீரர்களின் கண்களில் அச்சத்தை பார்ப்பதும் பந்து பறப்பதை பார்ப்பதும் சிறந்த விடயங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-12-14 11:10:03 இந்திய அவுஸ்திரேலிய அணிகளிற்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட்\n2020 ஆசியக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமையை வென்றது பாகிஸ்தான்\nஎதிர்வரும் 2020 ஆம் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரினை நடத்தும் வாய்ப்பினை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் பெற்றுள்ளது.\n2018-12-14 10:51:41 கிரிக்கெட் பாகிஸ்தான் ஆசியக் கிண்ணம்\nஇலங்கை அணிக்கு புதிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர்- அகற்றப்பட்டார் திலான் சமரவீர\nஅணியின் பயிற்றுவிப்பாளர் சண்டிக ஹதுருசிங்கவே புதிய பயிற்றுவிப்பாளராக ஜொனதனை நியமிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன\n2018-12-13 14:41:12 புதிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர்\nஅவுஸ்திரேலிய வீரர்களை நேரடியாக சீண்டிய ரிசாப்பந்த்- கவாஸ்கர் கடும் எச்சரிக்கை\nஅடுத்த டெஸ்ட் இடம்பெறும் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமாகயிருந்தால் பட்கமின்ஸ் நிச்சயம் பதிலடி கொடுப்பார் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஅதிக விலைப்பட்டியலில் மெத்தியூஸ், மலிங்க\n2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். தொடருக்கான விலைப்பட்டியிலில் இலங்கையின் அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் லசித் மலிங்க ஆகியோர் அதிக விலைப் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.\n2018-12-13 11:47:26 ஐ.பி.எல். மெத்தியூஸ் மலிங்க\nயாழில் கத்திமுனையில் துணிகரக் கொள்ளை\n2020 ஆசியக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமையை வென்றது பாகிஸ்தான்\nமடுவை புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதை உடன் நிறுத்தவும் : மன்னார் ஆயர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்\nபண்டிகை காலத்தில் விசேட போக்குவரத்து ஒழுங்கு\nபஸ் - ஜீப் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; 6 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyiri.wordpress.com/tag/great-hornbill/", "date_download": "2018-12-14T06:26:41Z", "digest": "sha1:YGC3APZKWD67Z6IOP2YI4I3CFT53CGAP", "length": 44795, "nlines": 166, "source_domain": "uyiri.wordpress.com", "title": "great hornbill | UYIRI", "raw_content": "\nஇந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா\nஇந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா\nபெரிய இருவாசி: படம்: கல்யாண் வர்மா (விக்கிமீடியா)\nஇந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயத்துடன் 108 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கரியன் சோலை, அக்காமலை புல்வெளி, மஞ்சம்பட்டி ஆகிய பகுதிகள் 1989ல் சேர்க்கப்பட்டு தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது. தேக்குமரக்காடு, சோலைக்காடு, மழைக்காடு, மலையுச்சிப் புல்வெளிகள் என பல பல்லுயிரியம் செழிக்கும் மிக முக்கியமான வாழிடங்களைக் கொண்டது இப்பகுதி. யானை, வேங்கைப்புலி, சிறுத்தை, தேன் இழிஞ்சான் (Nilgiri Marten), சிறுத்தைப் பூனை, வரையாடு முதலிய பாலுட்டிகளும், பெரிய இருவாசி, மலபார் இருவாசி, தவளைவாயன், நீலகிரி நெட்டைக்காலி, குட்டை இறக்கையன் முதலிய பறவைகளும், பல வகையான வண்ணத்துப்பூச்சிகளும், தட்டான்களும், காட்டு காசித்தும்மை, ஆர்கிட் முதலிய பல அரிய தாவரங்களும் இப்பகுதியில் தென்படுகின்றன.\nஇயற்கை ஆர்வலர்களுக்கும், காட்டுயிர் களப்பணியாளர்களுக்கும் அவசியம் இருக்க வேண்டிய பழக்கங்களில் ஒன்று அவர்கள் காண்பதை, அவதானிப்பதை களக்குறிப்பேட்டில் உடனுக்குடன் பதிவு செய்வது. எனது களக்காடு-முண்டந்துறை களக்குறிப்பேட்டை அன்மையில் திறந்து, பார்த்துக் கொண்டிருந்தேன். என் கண் முன்னே வந்தது: புலி, யானை, கரடி, கொம்பு புலி, செந்நாய், பழுப்பு மரநாய், அலங்கு, சிறுத்தைப் பூனை, வரையாடு, நீலகிரி கருமந்தி, சிங்கவால் குரங்கு, பறக்கும் அணில் மலபார் முள்வால் எலி, பெரிய இருவாசி, கருப்பு மரங்கொத்தி, காட்டுக்குருகு, கருநாகம், பறக்கும் பல்லி, பல வகையான பூச்சிகள் மற்றும் பல தாவரங்கள். குறிப்புகளைக் காணக்காண கண் முன்னே விரிந்தன பல காட்சிகள்.\nசிலம்பனும் நானும் காட்டுப்பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தோம். வளைந்து செல்லும் அந்த தடத்தின் மறு முனையிலிருந்து ஏதோ உறுமும் ஒலி கேட்டது. இருநாட்களுக்கு முன் அப்பகுத���யில் கரடிகள் இரண்டு கத்திக் கொண்டிருந்ததைக் கேட்டிருந்தோம். களப்பணி உதவியாளரான சிலம்பன், அவரிடமிருந்த அரிவாளால் வழியில் இருந்த மரங்களில் தட்டிக்கொண்டும், அவ்வப்போது கணைத்துக் கொண்டும் வந்தார். ஏதாவது ஒலி எழுப்பிக்கொண்டே நடந்தால் ஒரு வேளை ஏதெனும் பெரிய காட்டுயிர்கள் நாம் போகும் வழியில் இருந்தால், விலகிச் சென்றுவிடும். மெல்ல நடந்து முன்னேறிக் கொண்டிருந்த போது சட்டென சிலம்பன் நின்று, என்னிடம் சொன்னார், “அங்க ஏதோ நகர்ந்து போகுது, புலி மாதிரி இருக்கு” என்றார். நாங்கள் நின்று கொண்டிருந்த தடத்தின் சரிவான மேற்பகுதியில் காட்டு வாழைகள் நிறைந்த அந்த பகுதியில் சுமார் 20மீ தூரத்தில் ஒரு புலி இடமிருந்து வலமாக நடந்து சென்றது. புலியை இயற்கையான சூழலில் அப்போதுதான் நான் முதல் முறையாகப் பார்த்தேன்.\nஒரு நான் களப்பணி உதவியாளரான ராஜாமணியும் நானும் செங்குத்தான காட்டுப்பாதையின் மேலேறிக் கொண்டிருந்தோம். அடிபருத்த ஒரு பெரிய மரம் ஒன்று தடத்தின் நடுவில் இருந்தது. அதைச் சுற்றிலும் பழங்கள் கீழே சிதறிக் கிடந்தன. அம்மரத்தைச் சுற்றிக் கொண்டு சென்றபோது மரத்தின் பின்னால் இருந்து ஏதோ ஒரு கருப்பான காட்டுயிர் உர்ர்..என உறுமிக்கொண்டு எங்களை நோக்கி வந்தது. சட்டெனத் திரும்பி இருவரும் ஓட ஆரம்பித்தோம். உருண்டு, புரண்டு சரிவான அந்தப் பாதையின் கீழ்ப்பகுதியை வந்தடைந்தோம். பின்பு தான் உணர்ந்தோம் அது ஒரு கரடி என. கரடிகளுக்கு நுகரும் சக்தி அதிகம், எனினும் கண் பார்வையும், கேட்கும் திறனும் சற்று கம்மி. மரத்தின் கீழிருக்கும் பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நாங்கள் அங்கு சென்று அதை திடுக்கிடச் செய்ததால்தான் எங்களைக் கண்டு உறுமி விரட்டியிருக்கிறது.\nகாட்டுக்குள் இருந்த ஒரு கட்டிடத்தில் தங்கியிருந்து களப்பணியில் ஈடுபட்டிருந்த சமயம் அது. ஒரு நாள் மாலை யானைகளின் பிளிறல் வீட்டின் அருகில் கேட்டது. இரவானதும் வீட்டின் பின்னால் இருந்த புற்கள் நிறைந்த பகுதியில் சலசலக்கும் ஒலி கேட்டு அங்கிருந்த சன்னலைத் திறந்த போது யானைக் குட்டியொன்று நின்று கொண்டிருந்ததைக் கண்டேன். உடனே அதை மூடிவிட்டு வீட்டுக்குள் வந்துவிட்டேன். சற்று நேரத்திற்கெல்லாம் 5-6 யானைகள் வீட்டின் முன்னே வெகு அருகில் வந்த�� நின்றுகொண்டிருந்தன. எரிந்து கொண்டிருந்த பெட்ரோமாக்ஸ் விளக்கை (அங்கு மின்வசதிகள் கிடையாது) அணைத்துவிட்டு கண்ணாடி சன்னல்கள் வழியாக யானைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவை அனைத்தையும் தெளிவானக் காண வீட்டுக்குள் அங்குமிங்கும் நடந்ததை அக்கூட்டத்திலிருந்த ஒரு யானை கேட்டிருக்க வேண்டும். உடனே நான் இருக்கும் திசையை நோக்கி தனது தும்பிக்கையை வைத்து நுகர்ந்தது. பின்னர் யானைகள் அனைத்தும் திரும்பி எதிர்த் திசையில் செல்ல ஆரம்பித்தன. அன்று முழு நிலவு. இரவுநேரத்திலும், நிலவின் ஒளியில் ஒரு யானைத்திரளை வெகு அருகில் கண்டது ஒரு மறக்க முடியாத நிகழ்வு.\nகளப்பணிக்காக ஒரு நாள் காட்டுப்பாதையில் சென்று கொண்டிருந்த போது தரையிலிருந்து சரசரவென ஏதோ ஒரு காட்டுயிர் அருகிலிருந்த ஒரு பெரிய ஆத்துவாரி மரத்தினைப் பற்றிக் கொண்டு மேலேறியது. நான்கு கால்களாலும் மரத்தண்டினைப் பற்றி மேலேறி ஒரு கிளையை அடைந்தது. பின்பு இலாவகமாக மரக்கிளைகளினூடே ஏதோ தரையில் நடந்து செல்வது போல அனாயாசமாக மரம் விட்டு மரம் தாவி சென்றது. நீலகிரி மார்டென் (Nilgiri Marten) என ஆங்கிலத்திலும் கொம்பு புலி என பொதுவாக அழைக்கப்படும் இது, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலேயே மிக அரிதான உயிரினங்களில் ஒன்று. மரநாய், கீரி, நீர்நாய் முதலிய சிறு ஊனுண்ணி (smaller carnivore) வகையைச் சேர்ந்தது. மரநாயைப் போன்ற உடலும், நீண்ட அடர்ந்த வாலும், அழகான வெளிர் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற கழுத்தும் கொண்ட ஒரு அழகான உயிரினம் இது.\nஇந்நிகழ்வுகள் எல்லாம் நடந்தது 1999ல். நான் இருந்தது களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பத்தில். இது 1988ல் தோற்றுவிக்கப்பட்ட தமிழகத்தின் முதல் புலிகள் காப்பகம். இப்போது இந்த புலிகள் காப்பத்திற்கு வயது 25. ஒரு ஆரம்ப நிலை காட்டுயிர் ஆராய்ச்சியாளனாக எனது 25 வது வயதில் அங்கு சென்ற எனக்கு, களப்பணியின் போது பல வித அனுபவங்களையும், பல மறக்க முடியாத தருணங்களையும் எனக்களித்தது களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் தான். படங்களில் மட்டுமே பார்த்து ரசித்துக் கொண்டிருந்த, பார்பேன் என கனவிலும் நினைத்திராத பல உயிரிங்களை முதன்முதலில் கண்டதும் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் தான்.\nமழைக்காட்டில் தென்படும் சிறு ஊனுண்ணிகளில் ஒன்றான பழுப்பு மரநாய் (Brown palm Civet) பற்ற���ய ஆராய்ச்சியில் களப்பணி உதவியாளனாக இங்கு பதினோரு மாதங்கள் தங்கியிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பழுப்பு மரநாய் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டுமே தென்படும் ஓரிடவாழ்வியாகும் (Western Ghats Endemic). இந்த அரிய வகை மரநாய் ஒரு இரவாடி (Nocturnal) ஆகும். இரவிலும் பகலிலும் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் மழைகாட்டுப் பகுதிகளில் திரிந்து களப்பணி மேற்கொள்ளும் வேளையில் இக்கானகத்தின் செல்வங்கள் பலவற்றை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.\nஉலகில் உள்ள பல்லுயிர் செழுப்பிடங்களில் ஒன்று (biodiversity hotspot) மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதி. இந்த மலைத்தொடரில் தீண்டப்படாத, தொன்னலம் வாய்ந்த வனப்பகுதிகளைக் கொண்ட வெகு சில இடங்களில் ஒன்று களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம். இதன் மொத்த பரப்பு 895 சதுர கி.மீ. அகஸ்தியமலை உயிர்கோள மண்டலத்தின் ஒரு பகுதியான இது பல்லுயிரியத்தில் சிறந்து விளங்கும் பகுதிகளில் மிகவும் முக்கியமான இடங்களில் ஒன்று. சுமார் 150 ஓரிடவாழ் தாவர வகைகளும், 33 வகை மீன்களும், 37 வகை நீர்நில வாழ்விகளும், 81 வகை ஊர்வனங்களும், 273 வகை பறவையினங்களும், 77 வகையான பாலுட்டிகளும் இதுவரை இப்பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல அரிய உயிரினங்களின் வாழ்விடமாகத் திகழ்கிறது. தென்னிந்தியாவிலேயே ஐந்து வகை குரங்கினங்களைக் (சோலைமந்தி (சிங்கவால் குரங்கு), நீலகிரி கருமந்தி, வெள்ளை மந்தி, நாட்டுக்குரங்கு மற்றும் தேவாங்கு) கொண்ட வெகு சில பகுதிகளில் ஒன்றாகவும் இப்பகுதி அறியப்படுகிறது. இப்பகுதியில் எண்ணற்ற பல காட்டோடைகளும், கொடமாடியாறு, நம்பியாறு, பச்சையாறு, கீழ் மணிமுத்தாறு, தமிரபரணி, சேர்வலாறு, கடனாநதி, ராமநதி போன்ற ஆறுகளும் உற்பத்தியாவதால் நதிகளின் சரணாலயமாகவும் கருதப்படுகிறது.\nபுலிகள் காப்பகங்கள் புலிகளை மட்டும் பாதுகாப்பதில்லை. புலிகளையும் சேர்த்து பல வித வாழிடங்களையும், உயிரினங்களையும், நிலவமைப்புகளையும் பாதுகாக்கிறது. புலிகள் பாதுகாப்பு இன்றியமையாதது. ஏனெனில் அது காட்டுயிர்களுக்கு மட்டுமல்ல மனிதகுலத்திற்கும் நன்மை புரிவது.\nதி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 3oth September 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.\n கேரளாவில் மேற்குத்தொடர்ச்சி மலையின் மேலுள்ள காடுகளிலிருந்து உற்பத்தியாகும் சாலக்குடி ஆற்றில் உள்ள ஒரு அழகான அருவி. புன்னகை மன்னன் படத்தில் கமலஹாசனும், ரேகாவும் இந்த அருவியின் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வார்கள், இராவணன் படத்தில் விக்ரம் ஐஸ்வர்யா ராயை இந்த அருவி வழியாகத்தான் கடத்திக்கொண்டு போவார். இந்த புகழ்வாய்ந்த விவரங்கள் எல்லாம் பலருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் இந்த அருவியும் அதனைச் சூழ்ந்துள்ள அடர்ந்த மழைக்காட்டின் மகத்துவத்தை நம்மில் வெகுசிலருக்கே தெரிந்திருக்கும். இந்த அழகான அதிரப்பள்ளி அருவி அழிந்து போக இருந்த கதை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்\nஅருவியை எப்படி அழிக்க முடியும் அருவி விழும் ஆற்றின் மேலே ஒரு அணையைக் கட்டினால் முடிந்தது கதை. கேரளா மின்சார வாரியம் 1994ல் இந்த அழகிய அருவியின் அமைந்துள்ள சாலக்குடி ஆற்றுன் குறுக்கே அணையைக் கட்டி நீர்மின் திட்டத்தை ஆரம்பிக்க அரசிடன் அனுமதி கேட்டது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பல அரசு சாரா நிறுவனங்களின் பல வருட போராட்டத்திற்குப்பின் 2006ல் கேரள நீதிமன்றம் இந்த அருவியின் குறுக்கே அணை கட்ட தடை விதித்தது. 2011ல் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த திரு. ஜெயராம் ரமேஷும் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்போவதில்லை என அறிவித்தார்.\nஎனினும் கேரள அரசு இத்திட்டத்தை இன்னும் முழுவதுமாக கைவிடவில்லை. இந்த அணை கட்டப்பட்டால் என்னவாகும் மின்சாரம் கிடைக்கும். எதை எதையெல்லாம் இழப்போம் மின்சாரம் கிடைக்கும். எதை எதையெல்லாம் இழப்போம் முதலில் அருவியை, இயற்கையான நீரோட்டத்தை. மேலும் பல ஹெக்டேர் பரப்பிலமைந்த கானகத்தை, அதிலுள்ள உயிர்களை, இப்பகுதியிலேயே பல்லாண்டு காலமாக வாழ்ந்துவரும் பூர்வீகக் குடியினரான காடர்களில் இரண்டு கிராமங்களை எல்லாம் நீருக்குள் மூழ்கடித்துவிடும் இத்திட்டம். அருவி இல்லையெனில் சுற்றுலாத் துறைக்கு கொஞ்சம் வருமானம் குறைந்து போகலாம். எனினும் அருவிக்கு பதிலாக அணையைக் காட்டி மக்களை ஈர்த்துவிடலாம். நமக்கு பிக்னிக் போக ஒரு இடம் வேண்டும். அது அருவியோ அணையோ, எதுவாக இருந்தால் நமக்கென்ன\n அதைப்பற்றி யோசிக்கும் முன் அதிரப்பள்ளி அருவியைச் சுற்றிலும் அமைந்த வாழச்சால் வனப்பகுதியைப் பற்றியும் அதிலுள்ள சில கானுயிர்களைப் பற்றியும் அறிந்து கொள்வோம். இப்பகுதி இந்தியாவில் உள்ள மிக முக்கியமான பறவைகளின் வாழிடங்களில் ஒன்றாகும் (Important Bird Areas). பறவைகளுக்கு மட்டுமன்றி யானைகளும், வேங்கைப்புலிகளும் சுற்றித்திரிய அதிகம் சீரழிக்கப்படாத பரந்த, மழைக்காட்டைக் கொண்டது இப்பகுதி. இருவாசி எனும் விசித்திரமான பறவையினத்தை இங்கு காணலாம். குறிப்பாக பெரிய இருவாசி (Great Pied Hornbill).\nபறவையினங்களிலேயே நம்மை வியக்கவைக்கும் அழகையும், பண்புகளையும் கொண்டவை பெரிய இருவாசிகள். சரக்..சரக் என சிறகடிக்கும் ஓசையிலிருந்தே இவை வானில் பறந்து வருவதை அறிந்து கொள்ளலாம். அத்திப்பழங்களை விரும்பி உண்ணும். இவற்றை கானகத்தின் விவசாயிகள் எனபர். ஓரிடத்தில் பழங்களை உட்கொண்டு வெகுதூரம் பறந்து திரிந்து விதைகளை பரப்புவதாலேயே இப்பெயர். பழங்களை மட்டுமல்ல தேள், பூரான், சிறிய பறவைகள், அவற்றின் குஞ்சு, மலையணில் பிள்ளை போன்றவற்றையும் பிடித்துச் சாப்பிடும். இவை பழங்களை சாப்பிடும் விதமே அலாதியானது. அலகின் முனையால் பழத்தை பறித்து, மேலே தூக்கி எறிந்து லாவகமாக வாயினுள் லபக்கென போட்டு விழுங்கும். பெரிய மஞ்சள் நிற அலகு, தலையின் மேல் தொப்பியைப் போன்ற ஒரு அமைப்பு, மஞ்சள் கழுத்து, கருப்பும் வெள்ளையுமான இறக்கைகள் என இதன் விசித்திரமான தோற்றமே நம்மை வியக்க வைக்கும்.\nஇதையெல்லாம் விட இவற்றின் கூடமைக்கும் பண்பே நம்மை வியப்பின் உச்சகட்டத்திற்கு கொண்டு போகும். இனப்பெருக்கக் காலங்களில் ஆண் இருவாசி பெட்டையைக் கவர பெறு முயற்சி மேற்கொள்ளும். இளங்காதலன் தனது மனதுக்குப் பிடித்தவளுக்கு பரிசுகளை கொடுப்பது போல இருவாசியும் பெட்டைக்கு பழங்களைப் பறித்து வந்து ஊட்டும். இணை சேர்ந்த பின் தகுந்த மரப்பொந்தினை முட்டையிடத் தேர்ந்தெடுக்கும். பெட்டை இம்மரப்பொந்தினுள் சென்று களிமண், பழங்கள், தனது எச்சம் கொண்ட குழைவினைக் கொண்டு பொந்தின் வாசலை அடைக்கும். அதன் அலகின் முனை மட்டும் வெளியே நீட்டுமளவிற்கு துவாரத்தை அமைத்துக் கொள்ளும். முட்டை பொறித்து குஞ்சு ஓரளவற்கு வளரும் வரை அந்த கூட்டுக்குள்ளேயே பெட்டை அடைபட்டு இருக்கும். இவ்வேளையில் ஆண் இருவாசி தானும் சாப்பிட்டு, பழங்களையும், பூச்சிகளையும், மற்ற விலங்குகளையும் எடுத்து வந்து கூட்டினுள்ளே இருக்கும் தனது துணைக்கும் கொண்டு வந்து கொடுக���கும். குஞ்சு ஓரளவிற்கு வளர்ந்த பின் பெட்டை தானிருக்கும் கூட்டின் வாசலை உடைத்துக்கொண்டு வெளி வந்து மீண்டும் சிறிய இடைவெளி விட்டு வாசலை அடைக்கும். பிறகு பெற்றோர்களின் வேலை, குஞ்சுக்காக உணவு தேடி பறந்து திரிவது தான். சிறகுகள் நன்கு வளர்ந்த பின் கூட்டின் வாசலை உடைத்து இளம்பறவை வெளியே வரும்.\nபெரிய இருவாசிகள் உருவில் பெரியவையாதலால் இவை கூடமைக்க மிகப்பெரிய மரங்கள் அவசியம். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியிலேயே இந்த இருவாசிகள் ஓரளவிற்கு நல்ல எண்ணிக்கையில் இருப்பது வாழச்சால்-அதிரப்பள்ளி பகுதியில் தான். இவற்றின் வாழ்விற்கு அபாயமேற்படுவது முக்கியமாக இவற்றின் வாழிடம் அழிக்கப்படுவதால் தான். இப்பகுதியில் அணை கட்டுவதால் இவை வாழும் இவ்வனப்பகுதி நீருக்குள் போகும். அதாவது, பல இருவாசிகளின் குடும்பங்கள் அழிந்து போகும்.\n அணை வந்தால் என்ன என்கிறீர்களா மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள காடுகளில் தான் நாம் அன்றாடம் பருகும் தண்ணீர் உற்பத்தியாகின்றது. உயரமான மலைகளின் மேலுள்ள மரங்களில் மழையாகப் பெய்து, சொட்டு சொட்டாகக் கீழிறங்கி, சிற்றோடையிலிருந்து சலசலக்கும் ஓடையாகி, பல ஓடைகள் ஒருங்கே இணைந்து அகன்ற ஆறாகி, அருவியாகி பின் கடலில் கலக்கிறது. அதற்குமுன் இப்பூவுலகின் பல உயிர்களுக்கும் மனிதகுலத்திற்கும் ஆறு ஆற்றும் சேவை எண்ணிலடங்காது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதில் அமைந்துள்ள சாலக்குடி ஆறும், அதைச்சுற்றியுள்ள வாழச்சால் வனப்பகுதியும் பல்லுயிர்ச்சூழலுக்கு பெயர்போன முக்கியமான இடங்களில் ஒன்று. இது நம் பாரம்பரியச் சொத்து. நாம் பார்த்து அனுபவிக்கும் இந்த வனப்பகுதியையும், அதிலுள்ள உயிரினங்களியும், அருவியையும் நமக்கு அடுத்து வரும் சந்ததியினருக்கு விட்டுச்செல்வது நம் கடமை.\nநீடித்து நிலைக்காத, நீண்டகாலத்திற்கு மனிதகுலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யாத திட்டங்களை செயல் படுத்துவதால் சுற்றுச்சூழல் சீரழிவது மட்டுமல்லாமல் இது எதிர்கால மனித சமுதாயத்தையும் பாதிப்படையச் செய்கிற்து. தொலைநோக்குப் பார்வையில்லாமல் குறுகிய காலத்தில் ஆதாயம் தேட சிலர் போடும் திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுப்பது நம் அனைவரின் கடமை. எங்கோ கேரளாவில் இருக்கும் அதிரப்பள்ளிக்காக தமிழ்நாட்டில் உள்ள நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்கிறீர்களா வாழச்சால் வனப்பகுதியும், அதிரப்பள்ளி அருவியும் ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கு மட்டும் சொந்தமல்ல. இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும், உயிரினத்திற்கும் சொந்தமானது. நீங்கள் அங்கு சுற்றுலாப் பயணியாக போனதுண்டா வாழச்சால் வனப்பகுதியும், அதிரப்பள்ளி அருவியும் ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கு மட்டும் சொந்தமல்ல. இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும், உயிரினத்திற்கும் சொந்தமானது. நீங்கள் அங்கு சுற்றுலாப் பயணியாக போனதுண்டா, இந்த அருவியை திரையில் பார்த்து ரசித்திருக்கிறீர்களா, இந்த அருவியை திரையில் பார்த்து ரசித்திருக்கிறீர்களா, அப்படியென்றால் நீங்களும் அந்த இடத்தைப்பற்றி அக்கறை கொள்ளலாம். அந்த இடத்தில் நடக்கும் நல்லது, கொட்டதிற்கெல்லாம் நீங்களும் பொறுப்பு. சும்மா பார்த்து விட்டு வந்த, பார்க்கப்போகிற உங்களுக்கே பொறுப்பு இருக்கிறதென்றால் அங்கு சென்று படம்பிடிக்கும் சினிமாக்காரர்களுக்கும், அதிரப்பள்ளி சுற்றிலும் ரெசாட் முதல் சாலையோரமாக டீ கடை வைத்திருக்கும் அனைவரும் பொறுப்பாளிகளே. அவர்களும் ஒரு முக்கியமான stakeholders தான்.\nபல சினிமாக்காரர்கள் லொக்கேஷன் அழகாக இருக்கிறதென்று இங்கு வந்து ஷுட்டிங் செய்துவிட்டு, அந்த இடத்தையும் கொஞ்சம் சீரழித்துவிட்டு போய்விடுவார்கள் (இராவணன் படக்குழுவினரையும் சேர்த்துத்தான்). இந்த அருவியின், சாலக்குடி ஆற்றின் முக்கியத்துவத்தையும், இங்கு கட்டப்பட இருக்கும் அணையினால் ஏற்படவிருக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பினைப்பற்றி எடுத்துரைக்கவும், அணைக்கு எதிராக குரல் கொடுக்கவும் சாலக்குடியில் உள்ள River Research Centre எனும் அரசு சாரா அமைப்பு இராவணன் படப்பிடிப்புக் குழுவினரை அனுகியபோது இவர்களை சந்திக்கூட அனுமதி கிடைக்கவில்லை என்று கவலைபட்டுக்கொண்டார் அந்த அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளரான லதா.\nஇராவணன் படத்தில் நடித்த அபிஷெக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் இந்த அருவிக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ஆனால் அபிஷேக் பச்சன் செய்யாததை அமிதா பச்சன் செய்து கொண்டிருக்கிறார். அபிஷேக்கின் அப்பா இல்லை இவர். அவர் அமிதாப் பச்சன் (Amitabh Bachan), இவர் கேரளாவில் உள்ள River Research Centre ன் மூத்த ஆராய்ச்சியாளரான அமிதா பச்சன் (Amitha Bachan). இ��ர் சாலக்குடி ஆற்றோரக் காடுகளைப்பற்றி ஆராய்ந்து டாக்டர் பட்டம் பெற்று தற்போது, இப்பகுதியில் வாழும் பூர்வீகக் குடியினரான காடர்களுடன் சேர்ந்து பெரிய இருவாசிப் பறவைகளை காப்பாற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். நம் நாட்டிலுள்ள பல காட்டுயிர்களைக் காப்பாற்ற இதுபோல பல அமிதா பச்சன்கள் தேவை.\nகாக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 10. புதிய தலைமுறை 13 செப்டம்பர் 2012\nஇந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா\nமன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரிகள் தேசியப் பூங்கா\nகாவேரி வடக்கு காட்டுயிர்ச் சரணாலயம்\nநளியிரு முந்நீர் Mohanareuban Blog\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.autonews360.com/petrol-price-in-tiruchirappalli/", "date_download": "2018-12-14T06:29:03Z", "digest": "sha1:XR3GYQRP7HNVZSVDBPCTKKVHGLPSI6QE", "length": 6985, "nlines": 173, "source_domain": "www.autonews360.com", "title": "Petrol Price Tiruchirappalli, Today Petrol Price in Tiruchirappalli, Petrol Rate in Tiruchirappalli - Auto News360", "raw_content": "\nடிரைவர் இன்புட் இல்லாமல் இயங்கும் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகம்: எலோன் முஸ்க் தகவல்\nஎந்த காருக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்: 2018 டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் ஸ்பெஷல் ரிப்போர்ட்\nஆண்டு இறுதியில் கார் வாங்குபவர்களுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள்…\nதொடங்கியது இந்தியன் FTR 1200 புக்கிங்; விலை ரூ.14.99 லட்சம் முதல் துவக்கம்\nவரும் டிசம்பர் 14ல் தொடங்குகிறது நிசான் கிக்ஸ் எஸ்யூவி புக்கிங்\nஅறிமுகமானது டாடா டியாகோ XZ+; விலை ரூ.5.57 லட்சம்\nடிரைவர் இன்புட் இல்லாமல் இயங்கும் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகம்: எலோன் முஸ்க் தகவல்\nஎந்த காருக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்: 2018 டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் ஸ்பெஷல் ரிப்போர்ட்\nவரும் டிசம்பர் 14ல் தொடங்குகிறது நிசான் கிக்ஸ் எஸ்யூவி புக்கிங்\nஅறிமுகமானது டாடா டியாகோ XZ+; விலை ரூ.5.57 லட்சம்\nஆண்டு இறுதியில் கார் வாங்குபவர்களுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sandakozhi-2-starts-very-soon-says-lingusamy/", "date_download": "2018-12-14T05:28:20Z", "digest": "sha1:5J6TG7I7YZ3X3GDWAODDA7NSQRVXR4BU", "length": 8819, "nlines": 128, "source_domain": "www.cinemapettai.com", "title": "'சண்டக்கோழி 2' விரைவில் தொடக்கம்: லிங்குசாமி தகவல் - Cinemapettai", "raw_content": "\n‘சண்டக்கோழி 2’ விரைவில் தொடக்கம்: லிங்குசாமி தகவல்\n‘சண்டக்கோழி 2’ விரைவில் தொடங்கப்படும் என்று இயக்குநர் லிங்குசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nலிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சண்டக்கோழி’. 2005-ம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது.\nஇப்படத்தின் 2-ம் பாகம் மூலமாக மீண்டும் இணைய இயக்குநர் லிங்குசாமி – விஷால் முடிவு செய்தார்கள். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ‘துப்பறிவாளன்’ மற்றும் ‘இரும்புத்திரை’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால்.\nஇந்நிலையில் ‘சண்டக்கோழி 2’ கைவிடப்பட்டதாகவும், அல்லு அர்ஜுன் படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இதற்கு லிங்குசாமி, “‘சண்டக்கோழி 2’ விரைவில் தொடங்கப்படும். அதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் படத்தை இயக்குவேன். இனிமேல் வதந்திகள் தேவையில்லை” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n‘சண்டக்கோழி’ படத்தில் விஷாலின் அப்பாவாக ராஜ்கிரண் இப்படத்திலும் அதே வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ .\nமண்ணின் மைந்தன், கடலின் அரசன் – Aquaman திரைவிமர்சனம்.\n200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.\nபூஜையுடன் தொடங்க இருக்கும் தல-59 படம் எப்பொழுது தெரியுமா.\nகாட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் புதிய ட்ரைலர் \nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா \nதென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/karumpuli-ilanko/", "date_download": "2018-12-14T05:47:45Z", "digest": "sha1:6S2ISBJP4YBXYJJLRAYABPR73IUKZSHI", "length": 8455, "nlines": 143, "source_domain": "eelamalar.com", "title": "karumpuli ilanko - Eela Malar", "raw_content": "\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்…\nபிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n« எல்லாளன் படை நடவடிக்கையின் தாக்குதல் நகர்வு பற்றிய குறிப்பு\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஎமது மக்கள் எமது தேசம்…\nஎமது மக்கள் எமது தேசம்…\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/16143", "date_download": "2018-12-14T06:41:04Z", "digest": "sha1:OKT3IUA5U7XJ5QSH6VMYKI7FL2HSG72A", "length": 9837, "nlines": 62, "source_domain": "globalrecordings.net", "title": "Saami, Northern: Torne மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 16143\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Saami, Northern: Torne\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A63258).\nவிசுவாசிகளின் சாட்சிகள் அவிசுவாசிகளுக்கு நற்செய்தியாகவும் கிறிஸ்தவர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது. (A63301).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A03700).\nSaami, Northern: Torne க்கான மாற்றுப் பெயர்கள்\nSaami, Northern: Torne எங்கே பேசப்படுகின்றது\nSaami, Northern: Torne க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Saami, Northern: Torne\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல��லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/17034", "date_download": "2018-12-14T06:24:56Z", "digest": "sha1:XG5F6FQEMYJAGOORYK3OLLDQYR7U25IY", "length": 14646, "nlines": 97, "source_domain": "globalrecordings.net", "title": "Tagalog: Manila மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Tagalog: Manila\nISO மொழியின் பெயர்: டகலாக் [tgl]\nGRN மொழியின் எண்: 17034\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Tagalog: Manila\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A63187).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A17170).\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A74730).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in Tagálog [Tagalog])\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A74731).\nகேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்கள் வேதாகம சத்தியத்தை போதிக்கின்றது (V62880).\nஇயேசுவின் உருவப்படம் (in Tagálog [Tagalog])\nமத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது. (A33880).\nகேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்கள் வேதாகம சத்தியத்தை போதிக்கின்றது (V62879).\nகேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்கள் வேதாகம சத்தியத்தை போதிக்கின்றது (V62878).\nஉயிருள்ள வார்த்தைகள் 1 (in Tagálog [Tagalog])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் ��ற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A02860).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (in Tagálog [Tagalog])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A02861).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A02871).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nTagalog: Manila க்கான மாற்றுப் பெயர்கள்\nTagalog: Manila எங்கே பேசப்படுகின்றது\nTagalog: Manila க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Tagalog: Manila\nTagalog: Manila பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத ���ிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-baab95bc1ba4bbf/baabb2bcdbb5bc7bb1bc1-b87ba8bcdba4bbfbaf-b95bb2bcdbb5bbf-ba8bbfbb1bc1bb5ba9b99bcdb95bb3bbfbb2bcd-b9abc7bb0bcdb95bcdb95bc8-1", "date_download": "2018-12-14T06:24:37Z", "digest": "sha1:JK27MJOEPGLO7U6BOS7GDOERAAVS5IBN", "length": 17242, "nlines": 180, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பல்வேறு இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / குழந்தைகள் பகுதி / பல்வேறு இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை\nபல்வேறு இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை\nபல்வேறு இந்திய கல்வி நிறுவனங்களின் சேர்க்கை விதிமுறைகளும் மற்றும் அதன் தொடர்புள்ள இணையங்களும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஜவஹர் நவோதயாவில்(JNVST) ஆறாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு\nசிபிஎஸ்இ நடத்தும் தேசிய அளவிலான போட்டித் தேர்வுகள் மூலம் ஜவஹர் நவோதயா பள்ளிகளில் சேர்க்கை நடைபெறுகிறது, ஆறாம் வகுப்பு முதல் குழந்தைகள் இங்கு சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். காலியிடங்கள் ஏற்படும் பட்சத்தில் ஒன்பதாம் மற்றும் பதினொன்றாம் வகுப்புகளுக்கும் பிராந்திய அளவிலான தேர்வு மற்றும் முந்தைய வகுப்பில் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும் சேர்க்கை ந���ைபெறும். நவோதயா பள்ளிகளில் கல்வி இலவசமாக அளிக்கப்படுகிறது. கிராமப்புற குழந்தைகளுக்காக 75% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன, அதில் குறைந்தது 33% இடங்கள் பெண்குழந்தைகளுக்காக ஒதுக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மற்றும் மலைஜாதி குழந்தைகளுக்கு முறையே 15% மற்றும் 7.5% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேசத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நவோதயா பள்ளிகளை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளன.\nவிண்ணப்பங்களைப் பெற, சேர்க்கை விதிமுறைகள் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள தொடர்பு கொள்ளவேண்டிய இணையதளம்: http://navodaya.gov.in\nகேந்திரிய வித்யாலயாக்கள் 2007-08 ஆம் வருட கல்வியாண்டு விதிகளின்படி கேந்தரிய வித்யாலயாக்களில் மாணவர்கள் சேர்வதற்கான விதிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nபிப்ரவரி முதல் வாரத்தில் அந்தந்தப் பிராந்திய அலுவலகங்கள் அங்கு வெளிவரும் பத்திரிகைகளில் சேர்க்கை விவரங்கள், பதிவு செய்தல் குறித்தத் தொகுப்பை விளம்பரமாக வெளியிடும். கேந்திரிய வித்யாலயாக்களில் சேர்வதற்காக மாணவர்கள் பதிவு செய்துகொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். இந்த விளம்பரம் கேந்திரிய வித்தியாலயாக்களில் சேர்க்கை மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் திறந்தே உள்ளது என்பது குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஒருசில முன்னுரிமைகள் மட்டுமே அதாவது, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் அந்தந்த முன்னுரிமைகளின் அடிப்படையில் இடங்கள் கிடைக்கும் என்பதும் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைஜாதி குழந்தைகளுக்கு மற்றும் உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கான ஒதுக்கீடுகள் சம்பந்தப்பட்ட விவரங்களும் அளிக்கப்பட வேண்டும்.\nமத்தியக் கல்வி அமைப்பு மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தி நாட்டின் மிகச்சிறந்த பள்ளிகளுக்கு இணையாக இந்தப் பள்ளிகளை உயர்த்த முயன்றுவருகிறது. பிராஜெட்டுகள் மற்றும் ஆய்வுத் திட்டங்கள் போன்ற கல்வித்திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதன் மூலம் அறிவு தாகத்தைத் தீர்த்துக்கொள்ள வழிவகுக்கிறது.\nமேலும் விவரங்களுக்குத் தொடர்புகொள்ள வேண்டிய இணையதளம்: http://www.centralacademyschools.org/index.php\nபக்க மதிப்பீடு (66 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nக��ழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nஇந்திய வரலாற்றின் முக்கிய தேதிகள்\nஉலகின் புதிய அதிகாரப்பூர்வ ஏழு அதிசயங்கள்\nபல்வேறு இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை\nகுழந்தைகளுக்கான உணவு உண்ணுதல் முறை\nகுழந்தைக்கு பண்பு நலன்களை கற்பித்தல்\nகுழந்தைகளின் நடவடிக்கைகளை மாற்றும் தந்திரங்கள்\nகுழந்தையின் கற்றல் - ஒரு அற்புத செயல்பாடு\nகுழந்தை எழுதுவது ஒரு அற்புதம்\nகுழந்தை பருவம், வளர் இளம் பருவம்\nகுழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட\nபடிக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும்\nகுழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம்\nபாதிக்கப்பட்ட குழந்தைகளை மேம்படுத்துவதற்கான விளையாட்டுகள்\nகுழந்தைகள் கற்பதற்கான பயன்மிகு வலைதளங்கள்\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nஆசிரியர் கல்வி நிகழ்ச்சிகளும் பயிற்சிகளும்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Dec 13, 2018\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/09/2012.html", "date_download": "2018-12-14T04:56:59Z", "digest": "sha1:4ROMUT77FC77BYSYWZGAPN3O6SWW5NG4", "length": 14963, "nlines": 269, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: தமிழ் சினிமா ரிப்போர்ட் - ஜூலை 2012", "raw_content": "\nதமிழ் சினிமா ரிப்போர்ட் - ஜூலை 2012\nசென்ற மாத அதிர்ச்சியான சகுனிக்கு பிறகு இந்த மாதம் பில்லா, நான் ஈ போன்ற பெரிய படங்கள் வெளியான மாதம். பில்லாவுக்காக அதற்கு முந்தைய வாரம் வெளியான நான் ஈயை தூக்கிவிட்டு பில்லாவை போட்டவர்களின் தியேட்டர்களில் ஈ ஓட்டப்பட்ட காரணத்தால் மீண்டும் நான் ஈ யை போட்டு கல்லா க���்டினார்கள்.\nதெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்ட பைலிங்குவல் படம். ஆர்டிஸ்டே இல்லாமல் நல்ல பப்ளிசிட்டியினால் ஓப்பனிங் கிடைக்க, விறுவிறுப்பான திரைக்கதையும், ஈயின் அட்டகாசமும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் படியான படமாய் அமைந்ததால் வசூலில் பின்னி எடுத்தது என்றே சொல்ல வேண்டும். அதுவும் பில்லாவிற்காக அடுத்த வாரத்திலேயே எடுக்கப்பட்டு மீண்டும் அடுத்த சில நாட்களிலேயே அதே தியேட்டர்களில் அதிக காட்சிகள் போடப்பட்டு சுமார் முப்பது கோடிக்கு மேல் தமிழில் மட்டுமே வசூல் செய்ததாய் சொல்கிறார்கள்.\nமிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தபடம். மிக மொக்கையான திரைகக்தையால் வந்த வீழ்ந்தது என்றே சொல்ல வேண்டும். பத்திரிக்கைகளில் வேண்டுமானால் படத்தின் தயாரிப்பாளர்கள் எழுபது கோடி வசூல் என்பது கோடி வசூல் என்று சொல்லலாம். கடைசியில் வாங்கிய விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களுக்குத்தான் வலி தெரியும். அபாரமான ஓப்பனிங் மட்டுமே ஒரு சில ஏரியாக்களில் துண்டை மட்டும் மிஞ்சியிருக்க வைத்தது.\nஇந்த மாதத்தில் வெளி வந்த பொல்லாங்கு, மாலைப் பொழுதின் மயக்கத்திலே போன்ற படங்கள் வந்த சுவடு தெரியாமல் போனது. மேலும் சில சின்ன பட்ஜெட் படங்களுக்கும் அதே நிலை.\nஇந்த மாத ஹிட் : நான் ஈ\nLabels: tamil cinema, தமிழ் சினிமா ரிப்போர், ஜூலை 2012\n//பத்திரிக்கைகளில் வேண்டுமானால் படத்தின் தயாரிப்பாளர்கள் எழுபது கோடி வசூல் என்பது கோடி வசூல் என்று சொல்லலாம்.\nஅதேபோல்தான் சில ப்ளாக்குகளில் வேண்டுமானால் வாங்கிய விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களுக்குத்தான் வலி தெரியும். என்று சொல்லிகொள்ளலாம் ...\n// பத்திரிக்கைகளில் வேண்டுமானால் படத்தின் தயாரிப்பாளர்கள் எழுபது கோடி வசூல் என்பது கோடி வசூல் என்று சொல்லலாம். கடைசியில் வாங்கிய விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களுக்குத்தான் வலி தெரியும். அபாரமான ஓப்பனிங் மட்டுமே ஒரு சில ஏரியாக்களில் துண்டை மட்டும் மிஞ்சியிருக்க வைத்தது.//\nஇதை ஏன் ரஜினி படங்களுக்கு சொல்ல உங்களைப்போன்ற வலைப்பதிவர்களுக்கு தைரியம் இல்லாமல் போகிறது \n//இதை ஏன் ரஜினி படங்களுக்கு சொல்ல உங்களைப்போன்ற வலைப்பதிவர்களுக்கு தைரியம் இல்லாமல் போகிறது \nஏற்கனவே என்னுடய பழைய பதிவுகளை படித்து பாருங்கள்.\nசினிமா வியாப���ரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - அருளானந்தா ஓட்டல்\nகொத்து பரோட்டா - 24/09/12\nகொத்து பரோட்டா - 17/09/12\nதமிழ் சினிமா ரிப்போர்ட் - ஜூலை 2012\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2014/04/ve-black-colour.html", "date_download": "2018-12-14T06:01:59Z", "digest": "sha1:E5MQWAZ2VLRVXE3DLBUTT3N557O3Y37D", "length": 28917, "nlines": 313, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: Veள்ளி Black Colour ஜுவல்லரி", "raw_content": "\nVeள்ளி Black Colour ஜுவல்லரி\nஅன்று நெருங்கிய நண்பரிடமிருந்து அழைப்பு…\nஇன்று மாலை தி.நகரில் இருக்கும் VBC ஜுவல்லரிக்கு வர முடியுமா\nஅவருக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆகியிருந்தது. அதுசமயம், அவரது மனைவி வீட்டில் அந்த ஜுவல்லரியில் வெள்ளிச�� சொம்பு, தட்டு, விளக்கு, குங்குமச்சிமிழ் உள்ளிட்ட பல்வேறு வெள்ளிப் பொருட்கள் வாங்கியிருக்கிறார்கள். திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் வந்தபின் , வாங்கிய வெள்ளிப்பொருட்களை அட்டைப்பெட்டியிலிருந்து பிரித்துப் பார்த்தபோது, கன்னங்கரேர் என்று இருந்திருக்கிறது. உடனே பயந்துபோய், எடுத்துக்கொண்டு அந்த ஜுவல்லரிக்குச் சென்றிருக்கிறார்கள். கடையில், அதைப்பற்றி எதுவும் அலட்டிக்கொள்ளாமல், உப்புக் காற்றுப் பட்டால் வெள்ளி கறுத்துப்போவது சகஜம்தான் என்று நண்பரை பல்வேறு காரணங்கள் சொல்லி, சமாதானப்படுத்தி, மீண்டும் பாலீஷ் செய்து கொடுத்திருக்கிறார்கள்.\nஅதை வாங்கிக்கொண்டு வீட்டுக்குப்போய் 2 நாட்களில் மீண்டும் அனைத்து வெள்ளிப்பொருட்களும் வேகமாகக் கறுக்கத் துவங்கி, ஒரு வாரத்தில் மீண்டும் முழுக்கருமையை அடைந்திருக்கிறது. மீண்டும் கடைக்குப் படையெடுத்திருக்கிறார். மீண்டும் சமாதானம் …மீண்டும் பாலீஷ்.. மீண்டும் நடந்தால் என்ன செய்வது என்று கேட்டிருக்கிறார். அதெல்லாம் நடக்காது நடந்தால் நாங்கள் மாற்றித் தருகிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.\nஅது நடந்து மூன்றாவது முறை, நான்கே நாட்களில் மீண்டும் அனைத்துப்பொருட்களும் கருப்பாகவே, அதற்குப்பிறகுதான் என்னை அழைத்திருக்கிறார். அந்த வெள்ளிப் பொருட்களைப் பார்த்து அதிர்ந்தே போனேன். கருப்பு கிரானைட்டில் செய்யப்பட்டதைப்போல் இருந்தது.\nநான் அவரிடம், உங்களுக்கு வேறு வெள்ளிப்பொருட்கள் வேண்டுமா அல்லது என்ன செய்யலாம் என்று கேட்டேன். அதற்கு அவர்…\nஇல்லை. அந்த ஜுவல்லரி மேல் நம்பிக்கை போய்விட்டது. எனக்கு வெள்ளிப்பொருட்கள் வேண்டாம். அவற்றை திரும்பக்கொடுத்து, என் பணம் திரும்ப வேண்டும் என்று கேட்டார்.\nஆகவே, அன்று மாலையே அந்த ஜுவல்லரியை அடைந்தோம்.\nநண்பர் அனைத்து வெள்ளிப்பொருட்களையும் கொண்டு வந்திருந்தார். ஏற்கனவே அவர் சந்தித்த, வெள்ளி செக்‌ஷன் பொறுப்பாளரைச் சென்று பார்த்தோம்.\n மறுபடியும் எல்லா வெள்ளிச் சாமானும் கருத்துப்போச்சு\n நாந்தான் முன்னாடியே சொன்னேனே… வெள்ளின்னாலே கருத்துத் தானே போகும்.. குடுங்க உடனே உங்களுக்கு பாலீஷ் போட்டுத்தரச் சொல்றேன். என்றார்.\nஇல்லை.. இவ்வளவு மோசமா எந்த வெள்ளிப் பாத்திரமும் கருத்துப்போய் நான் பாத்ததில்லை. என்று நண���பர் சொல்ல,\nஅவரும் சளைக்காமல், அது உங்க ஏரியா காத்து, சூழ்நிலையை பொறுத்து இருக்கு.. என்று வாதாட ஆரம்பித்தார்.\nஅப்போது நண்பர் அவர் ஆண்டுக்கணக்கில் பயன்படுத்தி வரும் ஒரு வெள்ளிக் கும்பாவையும், ஒரு குத்துவிளக்கையும் எடுத்துக் காட்டினார். அது கருக்காமல் அப்படியே இருந்தது.\nஅப்ப..இது மட்டும் ஏன் இப்படி இருக்கு சொல்லுங்க \nஅது பழைய காலத்து வெள்ளி …இப்படித்தான் இருக்கும்… இப்பல்லாம் வெள்ளி இப்படி இருக்கிறதில்ல.. என்று சமாளித்தார்.\nநான் என்னையும், “கேட்டால் கிடைக்கும்’ அமைப்பைப் பற்றியும், அறிமுகப்படுத்திக்கொண்டு , பேச்சினுள் நுழைந்தேன்.\nஅப்போ… இதுல எதை நான் வெள்ளின்னு சொல்றது அதைச் சொல்லுங்க \nரெண்டுமே வெள்ளிதான்.. இப்பல்லாம், மக்கள் ரொம்ப பளபளன்னு இருக்கணும்னு விரும்புறதால, கொஞ்சம் கெமிக்கல் கலந்திருப்பாங்க அவ்வளவுதான் என்றார்.\nஅப்போ, இது தரமான வெள்ளி இல்லைன்னு நீங்களே சொல்றீங்களா\nஅப்படியில்லை.. இதோ பாருங்களேன். எங்க கடையில் இருக்கும் அத்தனை வெள்ளிப்பொருளும் அப்படியே பளபளன்னுதானே இருக்கு \nஅப்போதுதான், அந்த டிஸ்ப்ளேயில் இருக்கும் வெள்ளிப்பொருட்களை நான் நுட்பமாக கவனித்தேன். அவை அனைத்துமே ஒரு ப்ளாஸ்டிக் கவரால் லேமினேட் செய்யப்பட்டு முழுமையாக மூடி வைக்கப்பட்டிருந்தன.\nஅதை அப்படியே அவரிடம் சொல்லி.. அந்த பிளாஸ்டிக் கவரெல்லாம் நீக்கிட்டு நீங்க டிஸ்ப்ளேல காமிச்சா நான் நம்புவேன். என்றேன்.\nஅதற்கு..இல்லை..தூசி படிஞ்சிரும் அதான் என்று சமாளித்தார்.\nசரி..உங்கள் கடையின் வெள்ளி தரமானதாகவே இருந்துட்டுப் போகட்டும். எங்களுக்கு..இப்படிக் கறுத்துப்போகும் வெள்ளிப்பொருட்கள் வேண்டாம். எங்கள் பணத்தைக் குடுத்துருங்க\nஅதுக்கு முதலாளியைத்தான் நீங்க கேட்கணும். என்றார்.\nநான் வாங்கும்போது முதலாளியைக் கேட்டா என்னிடம் வித்தீங்க… அப்படிக் கேட்கணும்னா, நீங்களே கேட்டுட்டு வாங்க என்று நான் கொஞ்சம் குரலை உயர்த்த.\nஅவரே கீழிறங்கி, முதலாளியைப் பார்த்துவிட்டு சிறிது நேரத்துக்குப்பிறகு வந்தார்.\nஉங்க பிரச்னையையும், நீங்க யாருன்னும் முதலாளிக்கிட்ட சொன்னேன். நீங்க விரும்புறதால, உங்க பணத்தைத் திரும்பக் கொடுக்கச் சொல்லிட்டாரு.. என்று சொல்லி, தொகையைக் கணக்கிட ஆரம்பித்தார்.\nநான். இதில் கணக்குப் போட என்���ங்க இருக்கு வாங்கின தொகையை அப்படியே திரும்பிக் கொடுத்திருங்க வாங்கின தொகையை அப்படியே திரும்பிக் கொடுத்திருங்க வெள்ளியை வேணும்னா எடை போட்டுப் பாத்துக்குங்க வெள்ளியை வேணும்னா எடை போட்டுப் பாத்துக்குங்க அதில் ஏதாவது குறைஞ்சா கழிக்கலாம் என்றேன்.\nசரி என்று சொல்லிவிட்டு, நண்பர் பெயரில் செக் போட்டு எடுத்துக்கொண்டு வந்தார். அதைப்பார்த்ததும் எங்களுக்கு மீண்டும் ஒரு ஷாக் சுமார் 94703 ரூபாய்க்கான பில்லுக்கு 1 சதவீதம் வரி 947 ரூபாய் கழித்திருந்தார்கள்.\nஉங்க பொருளைப்பயன்படுத்தவே முடியலைன்னு நான் திருப்பிக் கொடுக்கிறேன். அதற்கான பில்லும் என்கிட்ட இருக்கு அதுவும் திருப்பித்தரேன். பில்லைக் கேன்ஸல் செய்வதுதானே முறை அதுவும் திருப்பித்தரேன். பில்லைக் கேன்ஸல் செய்வதுதானே முறை அப்புறம் ஏன் வரி பிடிக்கிறீங்க என்று கத்த,\nபொறுப்பாளர், எங்களை முதலாளியிடம் அழைத்துச் சென்றார்.\nநான் பொறுமையாக எங்கள் நியாயத்தை எடுத்துச் சொன்னேன்.\nஅதெல்லாம் முடியாது. உங்களுக்காகத்தான் பணமே திருப்பித்தரேன்னு ஒத்துக்கிட்டேன். கட்டின வரியை நான் திருப்பி வாங்க முடியாது. இந்த பில்லுக்கான வரியை யார் கட்டுறது இதுல என்ன 1000 ரூபாய்க்குக் கணக்குப் பாக்குறீங்க இதுல என்ன 1000 ரூபாய்க்குக் கணக்குப் பாக்குறீங்க குடுக்குறதை வாங்கிக்கிட்டு போங்க\nஆமா..உங்க கடையை நம்பி வந்து வாங்கி, கல்யாணச்சீரா வச்சு, கருத்துப்போன வெள்ளியை வச்சுட்டீங்கன்னு சம்பந்திக்குள்ள சண்டை வந்து , குடும்பமே நாறினாலும் பரவால்ல.. மேலும் நம்பி வந்த வாடிக்கையாளரை துச்சமா மதிச்சு மூணு வாட்டி அலைய விட்டு, வெள்ளியே இல்லாத ஒண்ணை தலையில் கட்டுவீங்க அதுவும் பரவால்ல.. ஆயிரம் ரூபாய்க்கு நாங்க கணக்குப் பாக்கக்கூடாது. ஆனால், நீங்க மட்டும் விக்காத பொருளுக்கு எங்களிடம் வாட் வசூல் பண்ணுவீங்களா மேலும் நம்பி வந்த வாடிக்கையாளரை துச்சமா மதிச்சு மூணு வாட்டி அலைய விட்டு, வெள்ளியே இல்லாத ஒண்ணை தலையில் கட்டுவீங்க அதுவும் பரவால்ல.. ஆயிரம் ரூபாய்க்கு நாங்க கணக்குப் பாக்கக்கூடாது. ஆனால், நீங்க மட்டும் விக்காத பொருளுக்கு எங்களிடம் வாட் வசூல் பண்ணுவீங்களா அப்படியே வாங்குற எல்லா வாட்டையும் நேர்மையா வணிகவரி அலுவலகத்தில் கட்டுறீங்களா அப்படியே வாங்குற எல்லா வாட்டையும் நேர்மையா வணிகவரி அலுவலகத்தில் கட்டுறீங்களா செக் செஞ்சுருவோமா கேன்ஸல் பில்லைத் திருப்பிக் கொடுத்தா, அந்த வாட் கழிச்சுக்கலாம்னு சாதாரண பி.காம் பட்டதாரிக்குக் கூட தெரியும். உங்கள்ட்ட வாங்குற வரைக்கும் வாடிக்கையாளர் புத்திசாலி, உங்க தப்பை கண்டுபிடிச்சிட்டா அவன் ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்படும் பிச்சைக்காரன்..கிறுக்கனா என்று ஒரு எகிறு எகிறினேன்.\nஅடுத்த நிமிடம் பழைய செக் கிழிக்கப்பட்டு, வாங்கிய அதே ரூ.94703 க்கான செக் கைக்கு வந்தது.\nஜுவல்லரி வைத்திருப்பவர்கள் எல்லாரும் பெரிய முதலாளிகள். அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்று நாமாகவே நினைத்துக்கொண்டிருக்கிறோம். நம்மிடம் ஏதோ ஒரு விதத்தில் கறப்பதுதான் அவர்களது நோக்கம் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் செய்யும் அத்துனை தகிடுதத்தங்களையும் நாம் தட்டிக்கேட்காத வரைதான் அவர்களால் ஆட முடியும். கொஞ்சம் எதிர்த்துக் கேட்க ஆரம்பித்தால் போதும். எல்லாம் சரியாகி விடும்.\nமிகச் சிறந்த முன்னுதாரணம் இந்நிகழ்வு . வெகுவான வாசகர்களுக்கு சென்று சேர வேண்டிய தகவல் . பதிவிட்டமைக்கு நன்றி சுரேகா ...\n சிலிர்க்குது .. ஹீரோ சுரேகா\nதிண்டுக்கல் தனபாலன் April 27, 2014 at 5:22 PM\nஉங்களைப் போல் எல்லோரும் \"விசயம்\" தெரிந்து எகிறினால், கேட்டதும் + கேட்காததும் கிடைக்கலாம்...\nநிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் April 27, 2014 at 6:05 PM\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nமுத்துகுமார் கோபாலகிருஷ்ணன் April 28, 2014 at 11:48 AM\n[தைரியமாய்] கேட்டதும் கிடைத்தது... அருமை.\n100% தூய்மையான வெள்ளி நிச்சயம் கருத்துதான் போகும்... சில வெள்ளிபாத்திரங்களில் வெள்ளை பித்தளை என்ற உலோகத்தை சேர்ப்பார்கள் அப்படி சேர்கப்பட்ட தரமற்ற வெள்ளி விரைவில் கருத்து போகாது... சில வெள்ளிபாத்திரங்களில் வெள்ளை பித்தளை என்ற உலோகத்தை சேர்ப்பார்கள் அப்படி சேர்கப்பட்ட தரமற்ற வெள்ளி விரைவில் கருத்து போகாது... நீங்கள் திரும்ப கொடுத்தது தரமான வெள்ளி பாத்திரங்களை...\nவெள்ளி நல்ல வெள்ளியா என சோதிக்க டெஸ்ட்டிங் செய்து பார்த்து இருக்க வேண்டும்...அப்போது தெரிந்து இருக்கும் அதன் தூய்மைதன்மை....\nசில கோவில்களில் தேர்கள் மற்றும் சில கிரீடங்கள் தூய்மையான வெள்ளியில் செய்யபட்டு இருக்கும் அவற்றை கவனித்து பாருங்கள் கருத்து இரும்பு போல இருக்கும் சில கோவில்களில் அடிக்கடி பாலீஸ் போட்டபடியே இருப்பார்கள்...\nஉங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றிஇலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்\nVeள்ளி Black Colour ஜுவல்லரி\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_138.html", "date_download": "2018-12-14T04:51:08Z", "digest": "sha1:DL4J4H4FP34UKHS74GDT53ZAJRNH5WYB", "length": 6488, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மக்களுக்கு சசிகலாவை பிடிக்கவில்லை என்றால் அவரை இடைத்தேர்தலில் தோற்கடிக்கட்டும்: சு. சாமி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமக்களுக்கு சசிகலாவை பிடிக்கவில்லை என்றால் அவரை இடைத்தேர்தலில் தோற்கடிக்கட்டும்: சு. சாமி\nபதிந்தவர்: தம்பியன் 12 February 2017\nசசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து வந்த பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாகதான் சுப்பிரமணியன் சுவாமி கவர்னரை சந்தித்ததாக கவர்னர் மாளிகையில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் கவர்னர் சந்திப்பிற்கு பிறகு அவரது வீட்டில் இருந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிக்கு சுப்பிரமணியன் சுவாமி பேட்டியளித்தார். அந்த பேட்டியில் குறிப்பிட்ப்பட்டுள்ளதாவது: ‛ தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நலை நிலவினாலும் சசிகலாவிற்கே பெரும்பான்மை உள்ளது. எனவே உடனடியாக சசிகலாவை ஆட்சியமைக்க கவர்னர் அழைக்க வேண்டும். வழக்கு நிலுவையில் உள்ளதை கருத்தில் கொள்ள வேண்டியதில்லை.\nகவர்னர் சட்டப்படியே நடந்துகொள்ளவேண்டும். மக்களுக்கு சசிகலாவை பிடிக்கவில்லை என்றால் இடைத்தேர்தலில் அவரை தோற்கடிக்கட்டும். தற்போது அவர் பெரும்பான்மையை நிருபிக்க வாய்ப்புத்தர வேண்டும்.\nஒரு முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் தன்னை கட்டாயப்படுத்தி ராஜினிமா செய்ய வைத்தனர் என்கிறார். இதை கூற அவருக்கே வெட்கமாக இல்லையா, இப்படி கூறுவது, தன்னையே அவர் அவமானப்படுத்திக்கொள்வதற்கு சமம் என்றார்\n0 Responses to மக்களுக்கு சசிகலாவை பிடிக்கவில்லை என்றால் அவரை இடைத்தேர்தலில் தோற்கடிக்கட்டும்: சு. சாமி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nஅரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வைக் காணுங்கள்; இலங்கையிடம் பிரித்தானியா வலியுறுத்தல்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மக்களுக்கு சசிகலாவை பிடிக்கவில்லை என்றால் அவரை இடைத்தேர்தலில் தோற்கடிக்கட்டும்: சு. சாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_15.html", "date_download": "2018-12-14T06:22:21Z", "digest": "sha1:UTL3FUPUDCCAX6XIJEUCPS4HCTZALRY5", "length": 4942, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவ��!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு\nபதிந்தவர்: தம்பியன் 09 February 2017\nதமிழக அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) ஆதரவு தெரிவித்துள்ளார்.\nமுதல்வரின் இல்லத்துக்கு வருகை தந்த மதுசூதனன் தன்னுடைய ஆதரவினை வெளியிட்டுள்ளார்.\nஎம்.ஜி.ஆரால் ஆரம்பிக்கப்பட்ட அதிமுக என்கிற மக்கள் இயக்கம் தனிக்குடும்பத்தின் கைகளில் செல்லக் கூடாது என்கிற நிலைப்பாட்டினை அடுத்தே, தான் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அத்தோடு சசிகலா நடராஜனை அதிமுகவினர் நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.\n0 Responses to அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nஅரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வைக் காணுங்கள்; இலங்கையிடம் பிரித்தானியா வலியுறுத்தல்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-14T06:13:18Z", "digest": "sha1:YLWZ6B4QZOS64Z6NASA7FFHPILWUQLGO", "length": 9377, "nlines": 219, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆக்சிசன் சேர்மங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆக்சிசன் சேர்மங்கள் (Oxygen compounds) என்பவை ஆக்சிசன் தனிமத்தைக் கொண்டுள்ள சேர்மங்கள் ஆகும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஆக்சிசன் சேர்மங்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 30 துணைப்பகுப்புகளில் பின்வரும் 30 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அமில நீரிலிகள்‎ (1 பகு, 9 பக்.)\n► அமைடுகள்‎ (9 பகு, 4 பக்.)\n► ஆக்சிசன் பல்லின வளையங்கள்‎ (15 பகு, 7 பக்.)\n► ஆக்சைடுகள்‎ (13 பகு, 116 பக்.)\n► ஆக்சோ எதிர்மின்னயனிகள்‎ (2 பகு, 25 பக்.)\n► ஆல்ககால்கள்‎ (11 பகு, 49 பக்.)\n► ஆல்டிகைடுகள்‎ (4 பகு, 16 பக்.)\n► ஈதர்கள்‎ (11 பகு, 12 பக்.)\n► எசுத்தர்கள்‎ (16 பகு, 31 பக்.)\n► ஐதராக்சைடுகள்‎ (40 பக்.)\n► ஐதரேட்டுகள்‎ (3 பக்.)\n► ஐப்போகுளோரைட்டுகள்‎ (4 பக்.)\n► ஐப்போபுளோரைட்டுகள்‎ (3 பக்.)\n► கந்தக ஆக்சோ அமிலங்கள்‎ (7 பக்.)\n► கார்பாக்சிலிக் அமிலங்கள்‎ (12 பகு, 18 பக்.)\n► கீட்டால்கள்‎ (1 பக்.)\n► கீட்டீன்கள்‎ (2 பக்.)\n► கீட்டோன்கள்‎ (7 பகு, 33 பக்.)\n► சமசயனேட்டுகள்‎ (3 பக்.)\n► சயனேட்டுகள்‎ (4 பக்.)\n► சல்பாக்சைடுகள்‎ (3 பக்.)\n► சல்பியூரைல் சேர்மங்கள்‎ (4 பக்.)\n► நைட்ரேட்டுகள்‎ (2 பகு, 35 பக்.)\n► நைட்ரைட்டுகள்‎ (5 பக்.)\n► நைட்ரோ சேர்மங்கள்‎ (2 பகு, 4 பக்.)\n► நைட்ரோசில் சேர்மங்கள்‎ (2 பக்.)\n► நையோபேட்டுகள்‎ (2 பக்.)\n► பல்மினேட்டுகள்‎ (4 பக்.)\n► பெர்குளோரைல் சேர்மங்கள்‎ (1 பக்.)\n► பெராக்சைடுகள்‎ (2 பகு, 10 பக்.)\n\"ஆக்சிசன் சேர்மங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nதனிமங்கள் வாரியாக வேதிச் சேர்மங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2014, 22:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/2015/11/19115916/Anjala-Movie-Trailer.vid", "date_download": "2018-12-14T05:37:09Z", "digest": "sha1:OC7GE4WD2H2HHIHK2WQSZTL2TNJ4F6IT", "length": 8282, "nlines": 153, "source_domain": "video.maalaimalar.com", "title": "டிரைலர்கள்", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதா வீட்டின் பணிப்பெண்கள் ஆஜர்\nரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் - உச்சநீதிமன்றம்\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் 2வது நாளாக வருமான வரித்துறையினர் விசாரணை\nஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதா வீட்டின் பணிப்பெண்கள் ஆஜர் | ரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் - உச்சநீதிமன்றம் | பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் 2வது நாளாக வருமான வரித்துறையினர் விசாரணை\nபுகழ் படத்தின் நாங்க பொடியன் பாடல்\nஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் அஞ்சலி\nஅஸ்தமித்த சூரியனுக்கு இறுதி அஞ்சலிகள் - வீடியோ\nதோசைக் கல்லால் இயக்குநரின் நெற்றியை பதம்பார்த்த அஞ்சலி\nஎனது 10 வருட சினமா பயணத்துக்கு ராம் தான் காரணம் - அஞ்சலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t48932-topic", "date_download": "2018-12-14T05:27:18Z", "digest": "sha1:KA4UVTT7IRY3FBCBW6M52AV7K2RNSBWT", "length": 14519, "nlines": 137, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "மழைப்பெண் – கவிதை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே\n» ஒரு கணவனின் வாக்குமூலம்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்\n» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\n» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்\n» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர\n» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\n» நிறைவு - கவிதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)\n» சூப்பர் ஷாட் - {தினமலர்)\n» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:\n» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு\n» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து\n» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு\n» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது\n» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்\n» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய\n» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்\n» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்\n» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்\n» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்\n» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்\n» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி\n» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை\n» பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பரிசு\n» ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்\n» தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nRe: மழைப்பெண் – கவிதை\nRe: மழைப்பெண் – கவிதை\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: மழைப்பெண் – கவிதை\nRe: மழைப்பெண் – கவிதை\nமழையை ரசிப்பதே ஒரு கலை தான்.\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மழைப்பெண் – கவிதை\nRe: மழைப்பெண் – கவிதை\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2018-12-14T05:09:12Z", "digest": "sha1:JVMUZ75QHJLGIROWJMZLU5ZZMJQFI7EX", "length": 12728, "nlines": 143, "source_domain": "eelamalar.com", "title": "புதிய அரசியலமைப்புக்கு மக்களின் அங்கீகாரம் அவசியம் - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » முக்கிய செய்தி » புதிய அரசியலமைப்புக்கு மக்களின் அங்கீகாரம் அவசியம்\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்…\nபிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nபுதிய அரசியலமைப்புக்கு மக்களின் அங்கீகாரம் அவசியம்\nபுதிய அரசியலமைப்புக்கு மக்களின் அங்கீகாரம் அவசியம்\nஅரசியலமைப்பிலுள்ள 13 ஆவது திருத்த சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி அனைத்து இன மக்களும் பயனடையும் பொருட்டு புதிய அரசியல் சாசனத்தை அமைப்பது குறித்து முன்னெடுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த அரசியல் சாசனம் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டு மக்களின் அங்கீகாரம் பெற்றாக வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nமலையகத்தில் அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படுவதுடன் மலையக மக்களின் தேவைகள், விருப்பங்கள், அபிலாசைகள் ஆகியவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும்.இதன் மூலமே மலையக மக்கள் வாழ்வில் ஆரோக்கியமானதோர் சூழலை அனுபவிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பண்டாரவளை இந்து இளைஞர் மன்றத்தின் 45 ஆவது பூர்த்தி விழா நேற்று ஆர்.சி பெரியார் அரங்கில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nபிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான அரசியல் சூழல் ஏற்படவேண்டும். நாட்டின் ந��ன் கருதியும் நாட்டு மக்களின் நலன் கருதியும் அனைத்து மக்களும் கௌரவத்துடனும், சுவீட்சத்துடனும் வாழக்கூடிய வகையில் உருவாக்கப்படும் அரசியல் சாசனம் அமைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அந்த அரசியல் சாசனம் உருவாவதற்கு மலையகத்தை சார்ந்த சிறுபான்மை அமைப்புக்களும் வடக்கு கிழக்கு அமைப்புக்களும் பூரண ஆதரவை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n« பட்டதாரிகளின் பிரச்சனை : ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க விக்னேஸ்வரன் தீர்மானம்\nசாட்சியை கோரும் இராணுவம்; கதிகலங்கும் மக்கள் »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஎமது மக்கள் எமது தேசம்…\nஎமது மக்கள் எமது தேசம்…\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-songs-hits.blogspot.com/2007/11/blog-post_5697.html", "date_download": "2018-12-14T05:27:18Z", "digest": "sha1:MF66IC6NOYGDJPXXYFT5AB2NW4BZAT6K", "length": 6014, "nlines": 123, "source_domain": "tamil-songs-hits.blogspot.com", "title": "Tamil Songs Lyrics in Tamil | Free Download | தமிழ் பாடல் வரிகள்: ரகசிய கனவுகள்", "raw_content": "\nநண்பா உன் மனதின் பாரத்தினை இறக்கிவைத்து செல்\nரகசிய கனவுகள் ஜல் ஜல் ..\nஎன் இமைகளை கழுவுது சொல் சொல் ..\nஇளமையில் இளமையில் ஜில் ஜில் ..\nஎன் இருதயம் நழுவுது செல் செல்\nமுதல் பிழை போல் மனதினிலே ..\nவிழுந்தது உனது உருவம் .. ஒ ..\nஉதடுகளால் உனை படிப்பேன் ..\nஇருந்திடு அறை நிமிடம் ..\nஇறகே இறகே மயிலிறகே ..\nவண்ண மயிலிறகே வந்து தோடு அழகே ..\nதொட தொட தொடர்கிற சுகம் சுகமே ..\nகண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே ..\nமறுபடி ஒருமுறை பிறந்தேனே ..\nவிரல் தொட புருவமும் சிவந்தேனே ..\nஒ.. இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ ..\nசொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் ��ீ ..\nசுடும் தனிமையை உணர்கிற மரநிழல் போல ..\nஎனை சூழ .. நரம்புகளோடு குரும்புகலாடும் ..\nஎனதிறு கைகள் தழுவிட நீங்கும் ..\nரகசிய கனவுகள் ஜல் ஜல் ..\nஎன் இமைகளை கழுவுது சொல் சொல் ..\nஇளமையில் இளமையில் ஜில் ஜில் ..\nஎன் இருதயம் நழுவுது செல் செல்\nஉயிரணு முழுவதும் உன்னை பேச .. உன்னை பேச ..\nஇமை தொடும் நினைவுகள் அனல் வீச .. அனல் வீச ..\nஒ .. நெனச்சாலே செவப்பாகும் ..\nமருதானித் தோட்டம் நீ ..\nதலைவைத்து நான் தூங்கும் ..\nஎனது இரு விரல் கசிகிற நிலவொளி நீ ..படர்வாய் ..\nநெருங்குவதாலே நோருங்கிவிடாது இருபது வருடம் ..\nஹா .. தவறுகலாலே தொடுகிற நீயும் ..\nரகசிய கனவுகள் ஜல் ஜல் ..\nஎன் இமைகளை கழுவுது சொல் சொல் ..\nஇளமையில் இளமையில் ஜில் ஜில் ..\nஎன் இருதயம் நழுவுது செல் செல்\nகுயிலினமே .. குயிலினமே ..\nஎனக்கொரு சிறகு கொடு ..\nமுகிலினமே .. முகிலினமே ..\nமுகவரி எழுதி கொடு ..\nஅவனிடமே .. அவனிடமே ..\nஎனது கனவை அனுப்பு ..\nஇறகே இறகே மயிலிறகே ..\nவண்ண மயிலிறகே வந்து தோடு அழகே ..\nதொட தொட தொடர்கிற சுகம் சுகமே ..\nகண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே ..\nமுகம் பூ மனம் பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=114804", "date_download": "2018-12-14T06:54:15Z", "digest": "sha1:D7AV4WTH6DTN6KWLJ7VH6AE4NBRRS72Z", "length": 11536, "nlines": 74, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதலைமை நீதிபதி பாரபட்சமாக செயல்படுகிறார்; 4 மூத்த நீதிபதிகள் பரபரப்பு குற்றச்சாட்டு - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nதலைமை நீதிபதி பாரபட்சமாக செயல்படுகிறார்; 4 மூத்த நீதிபதிகள் பரபரப்பு குற்றச்சாட்டு\nநாட்டின் முக்கியமான நான்கு தூண்களில் ஒன்றான நீதி துரையின் மீதும், தலைமை நீதிபதிக்கு எதிராகவும் நான்கு நீதிபதிகள் நேற்று பல்வேறு புகார்களை கூறி போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.\nஇந்தியாவில் நீதிபரிபாலனத்தின் தலைமை பீடமாக டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டு விளங்குகிறது. சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இருந்து வருகிறார்.\nசுப்ரீம் கோர்ட்டின் வரலாற்றில் முதன்முறையாக தலைமை நீதிபதிக்கு எதிராக, அவருக்கு அடுத்த நிலையில் உள்ள 4 மூத்த நீதிபதிகள் நேற்று திடீரென்று பல்வேறு புகார்களை கூறி போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றில் விசாரணைக்காக வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக அவர்கள் குற்றம்சாட்டி இருப்பதும், நீதிபதிகள் இடையே முதன் முதலாக மோதல் போக்கு ஏற்பட்டு இருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇதைத்தொடர்ந்து ஜே.செல்லமேஸ்வரின் இல்லத்தில் ஏராளமான நிருபர்களும், டி.வி.கேமராமேன்களும் திரண்டனர். அங்கு மூத்த நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.\nஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது . இப்படியே போனால் நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது.\nசில மாதங்களுக்கு முன்பு முக்கிய விவகாரம் ஒன்றில் 4 நீதிபதிகள் கையெழுத்திட்டு கடிதம் அளித்தோம். உச்சநீதிமன்றத்தை பாதுகாக்க தலைமை நீதிபதிக்கு கொண்டு சென்ற சில விவகாரங்கள், நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது. உச்ச நீதிமன்ற நிர்வாகத்தில் கடந்த சில மாதங்களாக நடக்கும் நிகழ்வுகள் வருத்தம் அளிக்கின்றன. நீதித்துறையில் சில விதிகள் முறைப்படி பின்பற்றப்படுவதில்லை. இதே நிலை நீடித்தால் ஜனநாயகம் நிலைக்காது. இன்று காலை தலைமை நீதிபதியை சந்தித்து எங்கள் குறைகளை முறையிட்டோம்\nநாங்கள் கொடுத்த கடிதத்தின் பிரதிகளை ஊடகங்களுக்கு கொடுக்கிறோம். அந்த கடிதத்தில் அனைத்து விவரங்களும் உள்ளன. உச்சநீதிமன்றத்தை பாதுகாப்பது குறித்து நாட்டு மக்களே முடிவு செய்ய வேண்டும் என நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறினார்.\nஇந்த நாட்டின் தலைமை கோர்ட்டின் நிர்வாகம் திருப்தி தரும் வகையில் அமையவில்லை என்றும், சுப்ரீம் கோர்ட்டின் வரலாற்றில் எப்போதுமே நிகழாத ஒரு செயல் இது என்றும், கோர்ட்டு நிர்வாகத்தின் வழிமுறைகளை மாற்றிக் கொள்ளுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை தலைமை நீதிபதி (தீபக் மிஸ்ரா) ஏற்றுக்கொள்ளாததால் தாங்கள் நால்வரும் வேறு வழியின்றி இந்த நடவடிக்கையை (நிருபர்கள�� சந்திப்பு) எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nஅந்த கடிதத்தில், நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒதுக்கீடு செய்வது தலைமை நீதிபதியின் தனிப்பட்ட உரிமை என்றபோதிலும், இதில் பாரபட்சம் காட்டப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டி இருக்கிறார்கள். வழக்குகளை ஒதுக்கும் உரிமை இருப்பதால் அவர் உயர்ந்தவர் அல்ல என்றும், மற்ற நீதிபதிகள் அவருக்கு குறைவானவர்கள் அல்ல என்றும் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.\nஉச்ச நீதிமன்ற 4 நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நிர்வாக முறை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா 2018-01-13\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமருத்துவ கல்லூரி ஊழல்;நீதிபதி சுக்லாவை நீக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜனாதிபதிக்கு கடிதம்\nசுப்ரீம் கோர்ட்டின் 4 மூத்த நீதிபதிகளுடன் குற்றம் சாட்டப்பட்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று சந்திப்பு\nஉச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடையேயான பிரச்சினை தீரவில்லை; தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சமரச பேச்சு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2013/07/blog-post_15.html", "date_download": "2018-12-14T05:08:31Z", "digest": "sha1:YK4SKUHIAY24VO5ABNM5XYRTMX644LV5", "length": 18670, "nlines": 241, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: ஒழிந்தது சனியன்! ஹாப்பி இன்று முதல் ஹாப்பி!", "raw_content": "\n ஹாப்பி இன்று முதல் ஹாப்பி\nஅவன் அவன் பிரச்சினை அவன் அவனுக்கு. இளவரசன் ஏன் தற்கொலை செய்தான் ஒருவேளை இது கொலையா இருக்குமோ ஒருவேளை இது கொலையா இருக்குமோ அதான் இல்லைனு ஒரு போஸ்ட்மார்ட்டம் இல்லை ரெண்டு சொல்லிருச்சே அதான் இல்லைனு ஒரு போஸ்ட்மார்ட்டம் இல்லை ரெண்டு சொல்லிருச்சே திவ்யா இனிமேல் சந்தோஷமாக வாழ்வாளா திவ்யா இனிமேல் சந்தோஷமாக வாழ்வாளா இதெல்லாம் என் பிரச்சினையா என்ன இதெல்லாம் என் பிரச்சினையா என்ன எவன் எப்படிப் போனா நமக்கென்ன எவன் எப்படிப் போனா நமக்கென்ன எல்லாம் பகவான் செயல். பகவானும் அவனை கட்டி அழறவாளும், சாதியையும் இந்தக் கருமத்தையும் கட்டி அழட்டும் எல்லாம் பகவான் செயல். பகவானும் அவனை கட்டி அழறவாளும், சாதியையும் இந்தக் கருமத்தையும் கட்டி அழட்டும்\nநம்ம பிரச்சினை இந்த \"ஸ்பைவேர்\" அதான் \"ஐ மீட்ஸு டாட் காம்\" ரீடைரெக்ட் ஸ்பைவேர் அதான் \"ஐ மீட்ஸு டாட் காம்\" ரீடைரெக்ட் ஸ்பைவேர் தளத்துக்கு வர்ர நாலு பேரையும் எரிச்சலைக் கிளப்பி ஓடவைக்கும் இந்த எழவை ஒழிக்கணும்\n* எங்கேயிருந்துடா இந்த எழவு வந்துச்சு\n* ஒரு சில பேரு நானே வேணும்னே இப்படி ஒரு சைட்டை புதைத்து வைத்து சம்பாரிக்கிறேன்னு நெனச்சாலும் நெனைப்பானுக\nசரி, எங்கேயிருந்து இந்த எழவு வந்துச்சுனு கூகில் பண்ணினால் ஒரு பயலுக்கும் இந்தப் பிரச்சினை இருப்பதாகத் தெரியவில்லை இந்தத்தளத்தைத் தவிர இன்னொரு தளத்தில் இந்தப் பிரச்சினை வந்ததாக மட்டும் தெரிந்தது.\nஅந்தம்மாவும் ஒப்பாரி மேல் ஒப்பாரி வச்சுட்டு எப்படியோ இந்த எழவை ஒழிச்சுக்கட்டிப்புடுச்ச்சுனு சொல்லியிருக்கு இருந்தாலும் தெளிவாக சொல்லாததால எனக்கு எப்படி இதை ஒழிக்கிறதுனு சரியாகத் தெரியவில்லை.\nஅப்புறம் கொஞ்சம் யோசிச்சுப்பார்த்தால்தான் என்ன பிரச்சினைணு தெரிஞ்சது,\n\"ஃப்ரீயூசர்ஸாண்லைன்.காம்\"க்கும் \"ஐமீட்ஸ்யுடாட்காம்\"க்கும் ஏதோ டீல்னு.\nஅப்புறம் என்னுடைய சைட்டை கவனிச்சுப்பார்த்தால், இந்தத் தளத்தில் எத்தனைபேர் இருக்கிறா னு கண்டுகொள்ள ஒரு கவுண்டர் இணைத்து இருந்தேன். எத்தனை பேர் வந்து வாச்சிண்டு இருக்கானு சொல்லும் அந்தக் கவுண்டர். அது எங்கே இருந்து எடுத்து வந்தேன் என்று பார்த்தால் இந்த \"ஃப்ரீயூசர்ஸாண்லைன்.காம்\" சைட்ல இருந்து எடுத்துட்டு வந்து இருக்கேன். நிற்க, நான் எடுத்து வந்த போது, இந்த ஐமீட்ஸு தளத்துடன் இவர்களுக்கு டீல் கெடையாது. நான் அந்தக் கவுண்டரை இணைத்தபோது இந்த பிரச்சினை வரவில்லை பின்னாலதான் இவர்கள் ஐமீட்ஸுக்கு தரகராக மாறி இருக்காங்க. என் தளத்தை அவர்களுக்கு \"விற்று\" இருக்கார்கள் என்று விளங்கியது\nஅந்த ஆண்லைன் கவுண்டரை கழட்டியதும், இந்த ஐமீட்ஸு ரீடைரக்ஸனும் ஒழிஞ்சது. சனியன் ஒழிஞ்சதுனு நிம்மதியா இருக்கு\nLabels: அரசியல், அனுபவம், ஐமீட்ஸ்யுடாட்காம், ஃப்ரீயூசர் ஆண்லைண்டாட்காம், மொக்கை\nஇந்தப் பிரச்சினை நிறைய பேருக்கு இருக்கு என்று நினைக்கிறேன்.\nநான், யாரு தளத்திலும் (அங்கே விசிட் செய்யும்போது) இந்தப் பிரச்சினை எதிர்கொள்ளவில்லை\nநண்பர் சத்யப்பிரியன் தான் முதலில் இதைச் சொன்னார். அப்புறம் ஜெயதேவ். நான் இந்தப் பிரச்சினை வந்தபோது, ஏதோ என் கணிணில பிரச்சினைனு நெனச்சேன். தொடர்ந்து வந்துகொண்டே இரு��்தது. பின்னாலத என் தளத்தில் ஏதோ புதைந்து இருக்குனு ரியலைஸ் பண்ணினேன்.\nஎனக்கும் இந்த பிரச்சனை இருக்கு/ என்ன பண்ணனும்ன்னு தெரியலை\n நான் தான் சொல்லியிருக்கேனே, எதை கழட்டிவிடணும்னு\nஉண்மைதான். எதுவும் இலவசம். இல்லை.நாம் பயன்படுத்தும் பல மென்பொருள்கள் நம் தகவல்களை சேகரித்து அனுப்பி பணம் பண்ணிக் கொண்டிருக்கின்றன.\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\n2.0 ஷங்கரின் பெரும் வெற்றி\n600 கோடி போல் வசூல் செய்தால்தான் இந்தப் படம் தப்பிக்கும் என்றார்கள். ஏகப் பட்ட நெகட்டிவ் காமெண்ட்ஸ். . முக்கியமாக தமிழ் நாட்டில் வேண்டு மென்...\nஊடக உலகில் தரம்கெட்ட வினவு தளம்\nகாலப்போக்கில் வினவு தளம், படு மட்டமான ஒரு தளமாகிக் கொண்டு போகிறது. எந்தவித திறந்த மனதோ, நியாய அநியாயமோ தெரியாத ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் ...\nசர்க்கார் டிக்கட்டும் இலக்குமி சுப்பிரமணியும்\nதீபாவளிக்கு ரிலீஸ் ஆன ஒரே படம் சர்கார். தமிழ்நாட்டில் சாதாரண டவுனில் சர்க்கார் டிக்கட் ரூ 500- 600 னு விற்றார்களாம். இலக்குமி சுப்பிரமண...\nவைரமுத்து, பிரஷாந்த் மறுபடியும் சின்மயி விவகாரம்\nவைரமுத்து தன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்ததாகவும்- தவறான எண்ணத்துடன், இட் இஸ் பிரஷாந்த் என்னும் விமர்சகர் தன்னை ஸ்வீட் ஹார்ட்னு சொல்லிக் விளித்த...\nபசுவைவிடுத்து எலியை வணங்க வேண்டும் மனிதன்\nஹிந்துக்கள் ஏன் பசுவை வணங்குறாங்க. பசு தன் கன்றுகளுக்காக சுரக்கும் பாலை ஏமாத்தி கறந்து அதன் பாலை குடிப்பதால் அதாவது அந்தப் பாவத்தைக் கழு...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nகிழே கொடுக்கப்பட்டுள்ளது நிர்மலா தேவியின் வாக்குமூலம்னு சொல்லி வெளியிட்டு இருக்காங்க. இவர் கணவனுக்கும் இவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு, அப்புற...\n என்ற கேள்விக்கு \"மனிதமனம்\" என்பதுதான் பதில். இல்லையா\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nஆமா சங்கர் ராமன் கொலை வழக்கு என்னாச்சு\nயோகா, தியானம் செய்றவாளுக்கு அற்ப ஆயுசாமே\n23 குழந்தைகள் பரிதாப சாவு மதிய உணவில் கலந்த விஷம்...\n ஹாப்பி இன்று முதல் ஹாப்பி\nஆல் மென் ஆர் பாஸ்டர்ட்ஸ்-ஐந்து\nபுரோட்டாவும் நானும் நீரிழிவு வியாதியைத் தருகிறது\nவயாகரா தோற்றது கவர்ச்சியான அவள் இதழ்களிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-12-14T05:03:45Z", "digest": "sha1:BKDHDDK3FE5ZTXMXQBPJUL7XTXY2RMG3", "length": 11965, "nlines": 87, "source_domain": "universaltamil.com", "title": "'பேரன்பு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோ வீடியோ உள்ளே", "raw_content": "\nமுகப்பு Cinema ‘பேரன்பு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோ வீடியோ உள்ளே\n‘பேரன்பு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோ வீடியோ உள்ளே\n‘பேரன்பு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோ வீடியோ வெளியீடு\n‘பேரன்பு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோ நேற்று வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.\nகற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி படத்தை தொடர்ந்து, இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `பேரன்பு’. கேரளா சூப்பர் ஸ்டார் மம்முட்டி இந்த படத்தில் நாயகனாக நடிக்க அவருடன் சரத்குமார், அஞ்சலி, அஞ்சலி அமீர், சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, தங்கமீன்கள் சாதனா, லிவிங்ஸ்டன், சுராஜ், சித்திக், அருள்தாஸ் உள்பட பலரும் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம், பல நாடுகளில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பயங்கர வரவேற்பை பெற்றது.\nஇந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் படத்தின் சில புகைப்படங்களுடன், ஷாங்காய் நகரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் ‘பேரன்பு’ படம் திரையிடப்பட்டு, அந்நாட்டு மக்களின் கேள்விகளுக்கு இயக்குநர் ராம் பதிலளித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.\nஉங்களுக்கு பிடிச்ச பழம் எதுனு சொல்லுங்க – நீங்க எப்படினு நாங்க சொல்றோ\nபிறக்கும் நேரத்தை வைத்த ஒருவரின் ஜாதகம் கணித்து அவர்களின் எதிர் காலத்தை சொல்வார்கள் நம்மவர்கள். ஆனால் மேலை நாடுகளில் ஒருவருக்கு மிகவும் பிடித்தமான பழங்களைக் கொண்டு அவர்களுடைய குணம் மற்றும் எதிர்காலத்தை தெரிந்துக்கொள்கறார்களாம். மாம்பழம் மாம்பழப்பிரியரா...\nபுதிய வசூல் சாதனைகளுடன் 2.0 – ஒட்டு மொத்த வசூல் விபரம்\nவெளிவந்த முதல் நாளிலிருந்து 2.0 பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது. விரைவில் சீன மொழியிலும் வெளிவர இருப்பதால் 2.0 ரூ.1000 கோடி வரை வசூல் செய்யும் என தெரிவிக்கப்படுகிறது. இதுவரைக்கும் உலகம் முழுவதும் 2.0...\nதான் நடித்த படத்தை பார்க்க பர்தாவில் தியேட்டருக்கு சென்ற பிரபல நடிகை – வைரல் புகைப்படம்\nபிரபலங்கள் வெளிஇடங்களுக்கு சென்றால் அங்கு கூட்டம் கூடி விடும். இதன் காரணமாகவே அவர்கள் அதிகம் வெளியில் வருவதில்லை. அண்மையில் பாலிவுட் நடிகை சாரா அலி கான் தனது கேதர்நாத் படத்திற்கு ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் எப்படி...\nஇஷா அம்பானியின் திருமண விழாவில் சூப்பர்ஸ்டார்\nதற்போது இஷா அம்பானியின் திருமண விழா பற்றிதான் எங்கு பார்த்தாலும் பேசப்படுகிறது. காரணம் ஆடம்பரத்தின் உச்ச கட்டத்தில் திருமண கொண்டாட்டங்கள் நடைப்பெற்று வருகிறது. மேலும் பல பிரபலங்களும் பங்குகொண்டுள்ளனர். சூப்பர்ஸ்டார் ரஜினியும் திருமண வழாவிற்கு...\nமிதுன ராசி அன்பர்களே இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம் இன்று உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும். தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வெளிக்கடன்கள் இன்று...\nபடு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\n நடிகை சார்மி வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசற்று முன்னர் வெளியான உயர்நீதிமன்றத் தீர்ப்பு\nவிமல் பட போஸ்டரை கிழித்த பெண்கள் – வெறிபுடிச்ச விமலியன்ஸின் அட்டகாசம்\nதல 59 பற்றி கசிந்த தகவல் பாட பூஜை எப்போ தெரியுமா\nஐ.பி.எ���் வீரர்களுக்கான ஏல பட்டியல் – இலங்கை வீரர்களின் விபரம்\nதமிழ் நடிகர்களில் ரஜினி மட்டுமே செய்த சாதனை\nஆடம்பரத்தின் உச்சத்தில் ஈஷா அம்பானியின் திருமண நிகழ்வுகள் – பாடகிக்கு மட்டும் இத்தனை கோடியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/mar/13/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-2879444.html", "date_download": "2018-12-14T04:55:49Z", "digest": "sha1:M4WR2UBCLDMETR7L4XBRGYFLBLG5ED2P", "length": 14200, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "தாற்காலிக ஏற்பாடாகவே கட்சிக்கு பெயரும், சின்னமும் கேட்டிருந்தோம்- Dinamani", "raw_content": "\nதாற்காலிக ஏற்பாடாகவே கட்சிக்கு பெயரும், சின்னமும் கேட்டிருந்தோம்\nBy DIN | Published on : 13th March 2018 02:14 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதாற்காலிக ஏற்பாடாகவே கட்சிக்கு பெயரும், சின்னமும் கேட்டிருந்தோம் என்று ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.\nபெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை திங்கள்கிழமை சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் தினகரன் கூறியது: -\nபுதிய கட்சி தொடங்குவது தொடர்பாக சசிகலாவை சந்தித்து ஆசி பெற்றேன். கட்சியின் பெயர் மார்ச் 15-இல் தெரியும். அதுவரை அனைவரும் காத்திருக்க வேண்டும்.\nஅதிமுக அம்மா அணி வேண்டும் எனக் கேட்கவில்லை. அதற்குள் அமைச்சர் ஜெயக்குமார், 'அந்த பெயரை வழங்க விட மாட்டோம்' என சொல்லி கொண்டு இருக்கிறார். 'நாங்கள் கேட்கும் பெயரை வழங்கலாம்' என்று உயர் நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.\nபழைய வழக்குகள் முடியும் வரையில் தாற்காலிக பயன்பாட்டுக்காகவும், வெகு விரைவில் நடக்கக் கூடிய தேர்தலைச் சந்திப்பதற்காகவும் கட்சியின் பெயரையும், சின்னத்தையும் கேட்டிருந்தோம்.\nகுரங்கணி தீ விபத்து சம்பவம்:\nதேனிக்கு கடந்த மார்ச் 7-ஆம் தேதி செல்லும்போது, குரங்கணி வனப்பகுதியில் தீ எரிந்துகொண்டிருந்தது. சுமார் 15 நாள்களாக வனப் பகுதியில் தீ எரிந்து வரும் நிலையில் மலை ஏறுவதற்கு எப்படி அனுமதி ��ொடுத்தார்கள் எனத் தெரியவில்லை.\nதான் தப்பித்துக் கொள்வதற்காக தங்களுக்குத் தெரியாமல் சென்றார்கள் என வனத் துறை அமைச்சர் கூறி வருகிறார்.\n37 பேர் மலை ஏறச் சென்றது அந்தப் பகுதியில் உள்ள அனைவருக்கும் தெரிகிறது. ஆனால், வனத்துறை அமைச்சர் தனக்கு மட்டும் தெரியவில்லை எனக் கூறுவதை ஏற்க முடியாது. மலை ஏறுவதற்கு அவர்கள் வாய்மொழி உத்தரவாக அனுமதி பெற்று சென்று இருக்கலாம்.\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான தீர்ப்பு வந்த பின்னர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை வரும். அப்போது இவர்கள் எல்லாம் வேறு சின்னத்தை தேடி போக வேண்டும்.\nசாதாரண உடையில் சசிகலா: சிறையில் சசிகலா சாதாரண உடையை அணியலாம். சிறை விதிகளின்படியே, சசிகலா சாதாரண உடையில் இருக்கலாம். அதன்படியே அவர் சாதாரண உடையில் உள்ளார் என்றார் தினகரன்.\nமதுரையை அடுத்த மேலூரில் மார்ச் 15-ஆம் தேதி புதிய கட்சியின் பெயர் அறிவிப்பு மாநாட்டை தினகரன் நடத்தவுள்ள நிலையில், சசிகலாவுடனான சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் கேவியட் மனு\nகுக்கர் சின்னம் தொடர்புடைய வழக்கில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் சார்பில் திங்கள்கிழமை கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nஇது தொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், 'இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு தில்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. எனவே, தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் அணி, புதிய பெயரில் இயங்கும் வகையில் கட்சியின் பெயரை ஒதுக்குவதற்கும், குக்கர் சின்னத்தில் போட்டியிடுவதற்கு அனுமதி அளிப்பதற்கும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என கோரப்பட்டிருந்தது.\nஇந்த மனு தில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் டி.டி.வி. தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தையும், கட்சியின் பெயரையும் ஒதுக்க தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி ரேகா பாலி கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.\nஇந்நிலையில், டி.டி.வி. தினகரன் சார்பில் திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் தனித் தனியாக கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'இந்த வழக்கில் எதிர் மனுதாரரர்களான தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் மேல்முறையீடு செய்தால், தனது கருத்தையும் கேட்க வேண்டும்' என்று டி.டி.வி. தினகரன் கோரியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurueswaralayam.com/temple-history-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2018-12-14T05:26:39Z", "digest": "sha1:ONRV7VWHUTOUM5RRQLEFSIAB5ENYUYZH", "length": 16182, "nlines": 138, "source_domain": "www.gurueswaralayam.com", "title": "தன்னைத்தானே உருவாக்குவது எது? - Guru Eswaralayam Charitable Trust", "raw_content": "\nஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.\nவணக்கம் குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே\nநாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு.\nஆஞ்சநேயர் தவமிருந்து முனிவர்களைப் போல சக்தி அடைய விரும்பிய காரணம் கருதி, அவரது தாய் அஞ்சனாதேவி தான் அறிந்து கற்றுணர்ந்தவற்றைப் போதனை செய்து வந்தாள். அனுமானுடன் தானும் தவத்தில் ஈடுபட்டாள். ஆஞ்சநேயர் தனது தாயிடம், ” அன்னையே ஆத்மா நம்முள் அமைந்து செய்யும் செயல் என்ன ” எனக் கேட்டார். அதற்கு அஞ்சனை, “மகனே, பகல் பொழுதினில் உழைத்த உடலுக்கும், மனதிற்கும் இரவினில் தன்னுள் ஐக்கியம் செய்து , அருமருந்தாக ஓய்வைத் தந்து, உறங்க வைத்து, சக்தி பெறச் செய்வதும் ஆத்மாவேயாகும���. பஞ்சேந்திரியங்களை இயங்கச் செய்வதும், புலன்களால் உணர வைத்து, அனுபவங்களால் இன்ப, துன்பங்களைத் தருவதும் ஆன்மாவே தான். ஆனால் ஆன்மா எவற்றாலும் பாதிக்கப்படுவதில்லை. மற்றும் உடல் உறுப்புக்களின் குறைபாடுகளினாலும் ஆன்மா துன்பம் உறுவதில்லை. மனிதன் சந்தர்ப்பவசத்தால் கொலையுறும் போதும், ஆன்மா கொல்லப்படுவதில்லை. ஆழ்ந்து நிம்மதியாகக் கனவுகளின்றி உறங்கும் உற்ற உறு பொருள் ஒன்று உண்டு எனில் அதுவே ஆத்மாவாகும். எந்த விதமான பயமோ, அச்சமோ அந்தப் பரம்பொருளை நெருங்குவதில்லை. அனைத்திற்கும் அப்பாற்பட்ட அமரநிலையில் அது ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது மகனே ” என்றாள்.\nஆஞ்சநேயர், ” தாயே, நாம் ஆழ்ந்து உறங்கும் போது எதையுமே அறிய இயலாது அல்லவா அது வெறுமையான நிலைக்குள் இருப்பது போன்றதல்லவா அது வெறுமையான நிலைக்குள் இருப்பது போன்றதல்லவா அங்கு எனக்கு ஆத்மாவை விளங்கச் செய்யுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். அஞ்சனாதேவி, ” சிரஞ்சீவி வரம் பெற்ற எனது அருமை மகனே எனது தந்தையிடம் நான் பெற்ற வேதத்தின் சாரத்தைத்தான் இப்போது உனக்குக் கூறுகின்றேன். நிலையற்ற உலக வாழ்வில் மனித உடலும் நிலையில்லாமல் அழியக்கூடியது என்ற உண்மையை உணர வேண்டும். பிறக்கும் போது நிழல் போல் தொடர்ந்து வரும் மரணம் என்னும் ஆற்றல் சக்திக்கு உட்பட்டது. இது மாற்றம் பெறாத உண்மை தான். ஆனால் ஆன்மா மரணமில்லாப் பெருவாழ்வினைத் தந்திடும் ஓர் உயரிய உறுபொருளாய் கூறப்படுன்றது. அது இதயத்தாமரையில் கோயில் கொண்டு பிரகாசிக்கின்றது. உடலானது ஆத்மா தங்கிடும் இல்லமாக உள்ளது. இன்ப துன்பங்களுக்கு இருப்பிடமாய் விளங்கும் உடலால் ஒரு மனிதன் ஆளப்படுவதாக இருக்கும் பட்சத்தில், அவனுக்கு விடுதலை என்பது எப்போதும் கிடைக்கப் பெருவதில்லை. ஆத்மப் பேரின்பத்தில் திளைத்திருக்கத் தவம் செய்து, பரம் பொருள் இன்பத்தில் நிலையாக வீற்றிருக்கும் போதுதான், இன்ப துன்பங்களால் வரும் எல்லா அடிமைத் தளைகளினின்றும் விடுபட்டு விடுகின்றான். மோனதவத்தினால் ஏற்படும் மேலான அமைதியில் தான் ஆன்மா விழிப்படைந்து எழுகின்றது. அது ஒளியுடலடைந்து மரணத்திற்கு உட்பட்ட உடலுக்கும் அப்பால் ஏகி, ஆன்ம விடுதலையோடு, சுதந்திரமாக மகிழ்வுடன் இறைவனை அடைகின்றது. உலகினில் சிரஞ்சீவித்தன்மை அருள் பெற்றால் மட்டு���் போதாது மகனே அங்கு எனக்கு ஆத்மாவை விளங்கச் செய்யுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். அஞ்சனாதேவி, ” சிரஞ்சீவி வரம் பெற்ற எனது அருமை மகனே எனது தந்தையிடம் நான் பெற்ற வேதத்தின் சாரத்தைத்தான் இப்போது உனக்குக் கூறுகின்றேன். நிலையற்ற உலக வாழ்வில் மனித உடலும் நிலையில்லாமல் அழியக்கூடியது என்ற உண்மையை உணர வேண்டும். பிறக்கும் போது நிழல் போல் தொடர்ந்து வரும் மரணம் என்னும் ஆற்றல் சக்திக்கு உட்பட்டது. இது மாற்றம் பெறாத உண்மை தான். ஆனால் ஆன்மா மரணமில்லாப் பெருவாழ்வினைத் தந்திடும் ஓர் உயரிய உறுபொருளாய் கூறப்படுன்றது. அது இதயத்தாமரையில் கோயில் கொண்டு பிரகாசிக்கின்றது. உடலானது ஆத்மா தங்கிடும் இல்லமாக உள்ளது. இன்ப துன்பங்களுக்கு இருப்பிடமாய் விளங்கும் உடலால் ஒரு மனிதன் ஆளப்படுவதாக இருக்கும் பட்சத்தில், அவனுக்கு விடுதலை என்பது எப்போதும் கிடைக்கப் பெருவதில்லை. ஆத்மப் பேரின்பத்தில் திளைத்திருக்கத் தவம் செய்து, பரம் பொருள் இன்பத்தில் நிலையாக வீற்றிருக்கும் போதுதான், இன்ப துன்பங்களால் வரும் எல்லா அடிமைத் தளைகளினின்றும் விடுபட்டு விடுகின்றான். மோனதவத்தினால் ஏற்படும் மேலான அமைதியில் தான் ஆன்மா விழிப்படைந்து எழுகின்றது. அது ஒளியுடலடைந்து மரணத்திற்கு உட்பட்ட உடலுக்கும் அப்பால் ஏகி, ஆன்ம விடுதலையோடு, சுதந்திரமாக மகிழ்வுடன் இறைவனை அடைகின்றது. உலகினில் சிரஞ்சீவித்தன்மை அருள் பெற்றால் மட்டும் போதாது மகனே சிந்திப்பது அனைத்தும் செய்து கொண்டிருப்பது ஆத்மாதான் என அறிய வேண்டும். நினைக்கின்ற ஓர் உறுப்பாய் உள்ளது மனம் மட்டும்தான். ஆத்மாதரும் ஒளியால் தான் மனம் பார்க்கவும், சிந்தனை செய்யவும், இவ்வுலகில் சகலத்தையும் அனுபவித்து வாழவும் முடிகின்றது. இறைவனை தியானத்தின் மூலமாக வணங்குபவர்களுக்கு மட்டுமே சகல ஆசைகளும் தூய்மை பெறுகின்றன. அவர்களே இறைவனாகிய பரம் பொருளில் கலந்து மேலாம் இன்பத்தை அடைந்து விடுகின்றனர் ” என்று அன்னை உபதேசித்தாள்.\nமேலும், “மகனே, நமது உடலினுள் இருந்து தான் ஆத்மாண்டவனாகிய சூத்திரதாரன் உடலில் உயிராகவும் விளங்கி, பேசுவது முதற் கொண்டு சகல காரியங்களையும் செய்து கொண்டிருப்பதாக முதலிலேயே கூறினேன். நற்பயன்களும், தீமைகளும் அங்குதான் உண்டு. நாம் எண்ணுகின்ற எண்ணங்களுக்கு ஒப��பத்தான் இவைகளை, உடலினுள் குடிகொண்டுள்ள ஆத்மாவாகிய தேவன் செயற்படுத்துகிறார் என்பது ஞானம் பெற்றவர்களின் வாக்கு உன்னைச் சுற்றிலும் மூடிக்கொண்டு இருக்கும் உடலை நீ என எண்ணி மயக்கம் உறாதே. நமது உடலில் அமைவு பெற்றிருக்கும் கர்மேந்திரியங்களை ஆத்மா என்று எண்ணாதே. ஒரு தொழில் செய்பவரிடம் தொழிலுக்கு உரிய உபகரண கருவிகள் இருப்பதைப் போலவே, நமது உடலில் இவை வெறும் கருவிகள்தான். உடலிலேயே சேர்த்து அமைக்கப்பட்டு இருப்பதுதான் வித்தியாசமே தவிர வேறில்லை. உடலுக்குள் நின்று இவைகளைச் செலுத்தியும், அடக்கி ஆட்சி செய்து வரும் ஆத்மாவை மறந்து விட்டு இந்தக் கருவிகளையே நன்மை தருவதாக எண்ணாதே. தொழிலாளி வைத்து இருக்கும் உபகரணங்கள் போல் இவைகள் ஆன்மாவின் கருவிகளாம்.”\n(குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)\nதவத்திரு ஶ்ரீ நாகராஜன் சுவாமி,\nநாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,\nகுரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை ®,\nவிஷ்ணுவை நோக்கித் தவமிருந்த யோகினி\nபூலோகம் ஆண்ட ராஜாவின் மகளா பூமி புத்திரி\nஉயர்ந்த மனநிலையே வாழ்வாக அமைக்கிறது.\nராவணனை எதிர்கொள்ள ராமர் பெற்ற சக்திகள்\nஸ்ரீ அகத்தியர் மகா சித்தர் அருளுரை\nகுரு ஈஸ்வராலயம் என்னும் மெய்யறிவு ஞான சபையானது வாழ்க்கையின் வெற்றிக்குச்சிறந்த உபதேசங்களை வழங்கி வருகின்றது. போதனைகள் மக்களை நல்வழிப்படுத்துவதால், இறையருள் கிடைக்கப்பெறுகின்றனர். கலிகாலத்தின் துன்பங்களில் இருந்து அவர்கள் மீள்வதற்கு குரு ஈஸ்வராலயத்தில் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதி அருள்பாலித்து வருகின்றது.\nAnjaneyar Jayanthi (ஆஞ்சநேயர் ஜெயந்தி)0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2018/01/27.html", "date_download": "2018-12-14T05:20:52Z", "digest": "sha1:EQCC5O25EAXGDKJQQN2OX4WEI3PGLOWH", "length": 3225, "nlines": 35, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "வவுனியாவில் ஒருவர் கொலை: 27 வயது இளைஞருக்கு மரண தண்டனை | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை வவுனியாவில் ஒருவர் கொலை: 27 வயது இளைஞருக்கு மரண தண்டனை\nவவுனியாவில் ஒருவர் கொலை: 27 வயது இளைஞருக்கு மரண தண்டனை\nவவுனியா – ஶ்ரீராமபுரத்தில் ஒருவரைக் கொலை செய்த 27 வயது இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nவவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனால் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டத��.\n2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.\nகொலை தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.\n2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி சட்ட மா அதிபரால் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nஇரண்டாம் , மூன்றாம் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்படாமையால் அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nமுதலாவது பிரதிவாதிக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27754", "date_download": "2018-12-14T05:47:55Z", "digest": "sha1:ZGF36BVAEIJU3UNICY7LJLFOEPX6Q3V5", "length": 9449, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "“தல புட்டுவா” வை சுட்டுக்கொன்றவர்களுக்கு விளக்கமறியல் | Virakesari.lk", "raw_content": "\n\"அராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது\"\nஅவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமாக ஆடுகளத்தை தயாரிக்க உத்தரவிடப்பட்டதா-புதிய சர்ச்சை\nயாழில் கத்திமுனையில் துணிகரக் கொள்ளை\n2020 ஆசியக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமையை வென்றது பாகிஸ்தான்\n\"அரசியல் நெருக்கடி\" அடுத்து இடம்பெறப் போவது என்ன\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\nநீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளியுங்கள் - சஜித்\nதீர்ப்பு குறித்து ரணிலின் கருத்து\nவெளியானது உயர்நீதிமன்றின் தீர்மானமிக்க தீர்ப்பு\n“தல புட்டுவா” வை சுட்டுக்கொன்றவர்களுக்கு விளக்கமறியல்\n“தல புட்டுவா” வை சுட்டுக்கொன்றவர்களுக்கு விளக்கமறியல்\nகல்கமுவ பிரதேசத்தில் \" கல்கமுவே தல புட்டுவா\" என அழைக்கப்படும் யானையொன்றைக் கொன்றமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களுகளையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஐந்து சந்தேகபர்களும் நேற்றிரவு அம்பன்பொல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டதையடுத்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.\nஇந்நிலையில் குறித்த ஐவரையும் எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகைது���ெய்யப்பட்ட நபர்களிடமிருந்து யானையின் தந்தம் மற்றும் யானைத் தந்தங்களை வெட்டுவதற்கு பயன்படும் வாள் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅம்பன்பொல பொலிஸ் விசாரணை சந்தேகநபர்கள் கைது கல்கமுவ தல புட்டுவா\n\"அராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது\"\nநீதித்துறையினூடாக ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு, அராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க நாளை நாடும் முழுசர்வதேசமும் ஒரு போதும் மறந்து விடாது.\n2018-12-14 11:15:05 நீதிமன்றம் முற்றுப்புள்ளி ஆதம்லெப்பபை\nயாழில் கத்திமுனையில் துணிகரக் கொள்ளை\nயாழ்ப்பாணம், வரணி பகுதியில் உள்ள வீடொன்றினுள் உட்புகுந்த கொள்ளையர்கள் 6 பவுண் நகை மற்றும் 35 ரூபா ரொக்கப் பணம் உள்ளிட்டவையை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.\n2018-12-14 10:58:03 யாழ்ப்பாணம் கொள்ளை நகைகள்\nமடுவை புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதை உடன் நிறுத்தவும் : மன்னார் ஆயர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்\nமடு தேவாலயத்தினை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தும் விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கும்,ஒரு தலைப்பட்சமான முடிவுகளுக்கும் அனைத்து மக்கள் சார்பாகவும் கண்டனத்தை தெரிவிப்பதோடு ஐனாதிபதி இந்த விடயத்தை உடனடியாக நிறுத்தி, இரண்டு பக்கமும் நேரடியான கலந்துரையாடலை மேற்கொண்டு சரியான தொரு முடிவை எமது மக்களுக்கும், எமது மறை மாவட்டத்திற்கும் வழங்க வேண்டும் என மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\n2018-12-14 10:41:15 ஜனாதிபதி மடு தேவாலயம் மன்னார்\nகாய்ச்சலால் மாணவன் பலி- யாழில் சம்பவம்\nயாழில்.மர்ம காய்ச்சலால் பீடிக்கப்பட்டு இருந்த மாணவன் ஒருவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.\n2018-12-14 10:30:57 யாழில் காய்ச்சல்\nசிறிசேனவிற்கு எதிராக குற்றவியல் பிரேரணை- ஜேவிபி முயற்சி\nஅரசமைப்பு சதியில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக விசேட விசாரணையை முன்னெடுக்கவேண்டும் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.\nயாழில் கத்திமுனையில் துணிகரக் கொள்ளை\n2020 ஆசியக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமையை வென்றது பாகிஸ்தான்\nமடுவை புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதை உடன் நிறுத்தவும் : ���ன்னார் ஆயர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்\nபண்டிகை காலத்தில் விசேட போக்குவரத்து ஒழுங்கு\nபஸ் - ஜீப் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; 6 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/24/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2018-12-14T06:45:20Z", "digest": "sha1:3KZNQE3OZK2N52OZ2ZOROKBCLD354ZAV", "length": 13032, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "சிரியாவில் மூத்த போர் நிருபர் மேரி கோல்வின் கொல்லப்பட்டார்", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nமாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் அராஜகமான முறையில் நடத்து கொண்ட காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை – தருமபுரி காவல் கண்காணிப்பாளர் உறுதி\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மயான வசதி இல்லை இறந்தவர்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலம்\nஇன்று யானைகள் நலவாழ்வு முகாம் துவக்கம் பல்வேறு பகுதிகளில் இருந்து யானைகள் வரத்துவங்கின\nகுடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை: பொதுமக்கள் எதிர்ப்பு – முற்றுகை\nபுதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்திடுக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் ஆர்ப்பாட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»சிரியாவில் மூத்த போர் நிருபர் மேரி கோல்வின் கொல்லப்பட்டார்\nசிரியாவில் மூத்த போர் நிருபர் மேரி கோல்வின் கொல்லப்பட்டார்\nபெய்ரூட், பிப். 23 – பிரிட்டிஷ் நாளிதழ் ‘தி சண்டே டைம்ஸி’ன் மூத்த போர் நிருபரான மேரி கோல்வின் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப் பட்டார். அவருடன் பிரான்ஸ் புகைப்படக் கலைஞர் ரெமி ஓச்லிக்கும் கொல்லப்பட்டார். இருவரும் சிரியா நாட் டில் கலவரங்களின் மைய மாக இருக்கும் ஹோம்ஸ் நகரின் புறநகர்ப் பகுதியான பாபா அம்ர் என்னும் இடத் தில் தங்கி போர்ச் செய்தி களை சேகரிக்கும் பணியை செய்து வந்தனர். அவர்கள் தங்கியிருந்த வீடு குண்டுவீச் சுக்கு உள்ளானது. கோல் வினும் ஓச்லிக்கும் வீட்டை விட்டு வெளியேற முயன்ற போது ஏவுகணையால் தாக்கப்பட்டு மாண்டனர் என்று’ தி சண்டே டைம்ஸ்’ கூறுகிறது. சிரிய ஜனாதிபதி அசாத் தின் ராணுவம் அரசு எதிர்ப் பாளர்கள் மீது கடும் தாக்கு தலைத் தொடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிப்ரவரி 22 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் இரு பத்திரிகையாளரும் கொல்லப்பட்டனர். அவர் களுடன் இருந்த இரு செய் தியாளர்கள் காயமடைந் தனர். பிரிட்டிஷ் தொழில் முறை சுயேச்சை புகைப்பட நிபுணர் பால் கான்ராய், பிரான்ஸ் செய்தித்தாள் லெபிகாரோவின் எடித் போவியர் ஆகிய இருவரும் காயமடைந்தனர். மேரி கோல்வினின் இடது கண்ணை ஒரு கறுப் புத்துணி மறைத்திருக்கும். 2001ம் ஆண்டில் இலங்கை இனக்கலவரத்தில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த போது ஒரு கையெறி குண் டால் தாக்கப்பட்டபோது அவர் இடது கண்ணை இழந்தார். உலகின் எந்த வொரு மூலையிலும் போர், கலவரம் என்றால் அவர் அங்கு சென்று செய்தி சேக ரிப்பார். மதிப்புக்குரிய போர் செய்தியாளரை பிரிட் டிஷ் செய்தியுலகம் இழந்து விட்டது என்று பிரிட்டிஷ் காமன்ஸ் சபையில் பிரதமர் டேவிட் கேமரூன் வருத்தம் தெரிவித்தார்.\nPrevious Articleசேலத்தில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் – யுனிசெப் அதிர்ச்சி தகவல்\nNext Article கனிமக் கொள்ளைக்கு இப்படியொரு ஏற்பாடு\nடெண்டர் ஊழல்: எஸ்பி வேலுமணிக்கு துணை போகும் சென்னை மாநகராட்சி ஆணையர் -மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபுதுக்கோட்டை: கார் கவிழ்ந்து விபத்து – 3 பேர் பலி\nமக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; தேர்தல் முடிவுகளை எதிர்க்கட்சிகள் படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்-சீத்தாராம் யெச்சூரி கருத்து\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…\nஇலங்கையில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக வாய்ப்பு…\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nமாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் அராஜகமான முறையில் நடத்து கொண்ட காவல் ஆய்வாளர் மீதும் ந��வடிக்கை – தருமபுரி காவல் கண்காணிப்பாளர் உறுதி\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மயான வசதி இல்லை இறந்தவர்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/my-political-entry-will-be-different-says-rajinikanth-167069.html", "date_download": "2018-12-14T05:02:10Z", "digest": "sha1:XW5SJPAYFECV3BU5AXXGTHUMQUQAS6AS", "length": 20626, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் அரசியலுக்கு வந்தால் அது தனி வழியாக இருக்கும் - ரஜினிகாந்த் | My political entry will be different, says Rajinikanth | நான் அரசியலுக்கு வந்தால் அது தனி வழியாக இருக்கும் - ரஜினிகாந்த் - Tamil Filmibeat", "raw_content": "\n» நான் அரசியலுக்கு வந்தால் அது தனி வழியாக இருக்கும் - ரஜினிகாந்த்\nநான் அரசியலுக்கு வந்தால் அது தனி வழியாக இருக்கும் - ரஜினிகாந்த்\nசென்னை: என்னை அரசியலுக்கு வர வேண்டும் என்று அனைவரும் கேட்கிறார்கள். மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கேட்டார். ஒருவேளை நான் அரசியலுக்கு வந்தால் அது தனி வழியாக இருக்கும் என்று பேசியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.\nஇந்தப் பேச்சின் மூலம் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சுக்களுக்கு மீண்டும் அவர் பிள்ளையார் சுழி போட்டுள்ளார்.\nப.சிதம்பரம் ஒரு பார்வை என்ற பெயரில் நூல் வெளியிடப்பட்டது. இதை திமுக தலைவர் கருணாநிதி நேற்று நடந்த விழாவின்போது வெளியிட்டார். ப.சிதம்பரத்தின் தாயார் லட்சுமி அம்மாள் அதைப் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nவழக்கம் போல அனைவரும் எதிர்பார்த்தது ரஜினி என்ன பேசப் போகிறார் என்பதைத்தான். அதேபோல ரஜினியும் தனது பேச்சில் பொடி வைத்துப் பேசத் தவறவில்லை.\nரஜினியின் பேச்சிலிருந்து சில துளிகள்...\nபல ஆண்டுகளுக்கு முன் இதே அரங்கத்தில் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்துடன் நான் இங்கு மேடையில் ஏறினேன். அப்போது இவரை பற்றி 10 வரியில் பேச வேண்டும் என நினைத்தேன். 2 வரிதான் என்னால் பேச முடிந்தது. அப்போதே நினைத்துக் கொண்டேன். இந்த நிகழ்ச்சி இல்லை. இதே இடத்தில் இன்னொரு நிகழ்ச்சி வரும். அப்போது நிறைய பேசுவேன் என்று முடிவு எடுத்தேன். அதனால் இப்போது நிறைய பேசுகிறேன்.\nப.சிதம்பரம் ஆங்கிலத்திலும், தமிழிலும் சிறந்த ஆற்றல் பெற்றவர். அவர் தமிழ் பேசும் போது ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்த மாட்டார். ஆங்கிலம் பேசும் போது அதில் தமிழ் கலப்பு வராது. அந்த அளவுக்கு இரு மொழிகளிலும் சிறந்த ஆற்றல் பெற்றவர். இங்கே இப்போது நான் தமிழ் பேசிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய பேச்சில் ஆங்கிலமும் வரும், தமிழும் வரும். அவரைப் போல் என்னால் பேச இயலாது.\nஇன்று இவரை பற்றி வெளியிட்டுள்ள புத்தகத்தில் இவரை வாழ்த்தி தான் அதிகமாக கூறப்பட்டுள்ளது. இவரை பற்றிய விமர்சனங்கள் அடங்கிய புத்தகத்தை தொகுத்தால் ஆயிரம் கட்டுரைகளுக்கு மேல் வரும்.\nஇவருடன் 1996ம் ஆண்டு நட்பு தொடங்கியது. அப்போது அரசியல் ஞானிகளாக திகழ்ந்த மூப்பனார், கருணாநிதி ஆகியோருடன் நெருக்கமான சிநேகம் ஏற்பட்டது. இவர்களின் நெருக்கத்தின் மூலம் நிறைய அரசியல் உண்மைகளை தெரிந்து கொண்டேன். அரசியலில் இவ்வளவு கஷ்டங்கள் உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன்.\n1996ல் தமாகாவை மூப்பனார் உருவாக்கினார். அந்த கட்சிக்கான அங்கீகாரத்தை பெற பெரும் சிரமமான சூழல் இருந்தது. அந்த பொறுப்பை ப.சிதம்பரத்திடம், மூப்பனார் ஒப்படைத்தார். கஷ்டமான அந்த பொறுப்பை ஏற்று சிறப்புடன் செய்து காட்டினார். அந்த சமயத்தில் துக்ளக் சோ என்னிடத்தில் பேசி, தமிழகத்தின் நிலமையை எனக்கு உணர வைத்தார். அந்த காலகட்டத்தில் நான் தமாகா, திமுக கூட்டணிக்கு ஆதரவாக இருந்தேன்.\nஅதன் பின்பு டெல்லியில் எனக்கு என்டிடிவி சார்பில் விருது வழங்கும் விழா நடந்தது. அந்த விழாவில் நான் பங்கேற்பதாக இருந்தால் ப.சிதம்பரமும் தவறாமல் கலந்து கொள்வதாக கூறியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன். எனக்காக ப.சிதம்பரம் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த விருதை எனக்கு அளித்தார். மிகப்பெரிய பொறுப்பில் இருந்தபோதும் கூட எனக்காக ப.சிதம்பரம் வந்து விருது கொடுத்ததை நினைத்து பெருமை பட்டேன்.\nவேட்டி சட்டைகளே அவருக்கு எப்போதும் விருப்பம். அவருக்கு வேட்டி சட்டை பொறுத்தமாக உள்ளது. அவர் நிதியமைச்சராக மத்தியில் இருந்தார். அதன் பின் குஜ்ரால் அமைச்சரவை மத்தியில் ஏற்பட்ட போது ப.சிதம்பரம் எனது அமைச்சரவையில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று குஜ்ரால் பேசினார். அந்த அளவுக்கு திறம்பட செயல்படுபவர். இவர் நிதியமைச்சராக இருக்கும் போது ஏழைகளை பணக்காரர்களாகவும், பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்காமல் இருக்கவும், பணக்காரர்களான ஏழைகளை மீண்டும் ஏழைகள் ஆக்காமல் இருக்கவும், நடுத்தர மக்களை மேலும் உயர்த்தவும் இவருக்கும் நன்கு தெரியும். அதனால் தான் மத்திய அரசின் பல்வேறு பொறுப்புகள் இவருக்கு கிடைக்கிறது. அந்த பொறுப்பில் இருப்பது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்பது அவருக்கு தெரியும். மற்றவர்களுக்கு தெரியாது.\nபெரிய பொறுப்பில் இருப்பவர்கள் ராஜாவாக இருந்தாலும் 3 வட்டத்துக்குள் இருப்பார்கள். தங்களுக்கு என்று முதல் வட்டம் அவர்களுக்கான தனிவட்டம் அந்த வட்டத்துக்குள் மனைவி பிள்ளைகள் கூட வரமுடியாது. அவர்களையும் சேர்க்க மாட்டார்கள். 2வது வட்டம் இந்த வட்டத்துக்குள் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள், ரத்த சம்பந்தபட்ட பந்தங்கள் ஆகியோர் அடங்கும்.\nஅடுத்தது 3வது வட்டம். இந்த வட்டத்துக்குள் நண்பர்கள், நல்ல நெறியாளர்கள் எல்லோரும் இருப்பார்கள். 2ம் வட்டத்துக்குள் சொல்ல கூடாத விஷயங்களை எல்லாம் 3ம் வட்டத்தினரிடம் சொல்லி தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்வார்கள். டெல்லியில் உள்ள பிரதமரிடம் 3ம் வட்டத்தில் இருப்பவர் ப.சிதம்பரம். அவருக்கு தெரியாமல் அங்கு எதுவும் நடந்து விடாது. அரசியல் ரகசியமாக இருந்தாலும் அது சிதம்பர ரகசியத்துக்குள் அடங்கும். அவருக்கு தெரியாமல் மத்திய அரசில் எதுவும் இருக்காது.\nஇவருக்கு எப்போது குரல் கொடுப்பது என்பது நன்கு தெரியும். இவர் முழிக்காவிட்டால் ஆபத்து என்பது நன்கு தெரியும். இவர் விழித்துக் கொள்ளாவிட்டால் நாட்டில் புரட்சி நடந்து விடும் என்பதும் அவருக்கு தெரியும். எனக்கு அரசியல் அவ்வளவாக தெரியாது. அதனால் தான் அரசியலுக்கு வரக்கூடாது என்று இருக்கிறேன். ஆனால், யாருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பது சிதம்பரத்துக்கு தெரியும். அரசியலுக்கு ஏன் நீங்கள் வரக்கூடாது என்று சிதம்பரம் கேட்பார். அப்படி வந்தால், என் வழி தனிவழியாகத்தான் இருக்கும். அந்த வழி அவருக்கு தெரியும் என்றார் அவர்.\nகமலுக்காக 2 நிமிஷத்துக்கு ரூ. 2 கோடி செலவு செய்த ஷங்கர்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான ��வசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅட்லி மட்டும் தான் 'அப்படி' செய்வாரா, சதீஷும் செய்வார்\nப்ளீஸ் நம்புங்க பாஸ்... யோகி பாபுவுக்கு ஜோடியானார் ‘பிக் பாஸ்’ யாஷிகா ஆனந்த்\nபாகுபலி 2 பட வசூலை முந்திய 2.0: அட, உண்மை தாங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/mahabaleshwar-thrilling-enchanting-hill-station-000134.html", "date_download": "2018-12-14T05:30:27Z", "digest": "sha1:DVIJQXNU2WCERZDK5YTGOJKM6T7ZIEFI", "length": 12925, "nlines": 154, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Mahabaleshwar - Thrilling And Enchanting Hill Station - Tamil Nativeplanet", "raw_content": "\n»தில்லு இருந்தா இங்க வந்து பாருங்க\nதில்லு இருந்தா இங்க வந்து பாருங்க\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nநீங்க உண்மையிலேயே உங்கள பெரிய வீரன்னு நினைச்சிட்டு இருந்தீங்கன்னா இங்க வாங்க....சும்மா 'கிலிய' கிளப்பும்\nமஹாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த மலைவாசஸ்தலத்தின் பெயர் மஹாபலேஷ்வர்.\nரம்யமான மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் அ���ைந்துள்ள இந்தப் பகுதி உலகில் என்றென்றும் பசுமையாக காணப்படும் இடங்களில் ஒன்று.\nதலை சுற்றவைக்கும் 4718 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த சுற்றுலா நகரம் 150 ச.கி.மீ அளவில் பரந்து காணப்படுகிறது.\nமஹாபலேஷ்வர் முக்கிய பெரு நகரங்களான மும்பை, புனே போன்றவற்றிலிருந்து முறையே 264 கி.மீ மற்றும் 117 கி.மீ தூரத்திலேயே அமைந்துள்ளதால் ஒரு பரபரப்பான பெரு நகர வாழ்க்கையிலிருந்து விலகி ஓய்வெடுக்க மிக பொருத்தமான மலை வாசஸ்தலமாக திகழ்கிறது.\nசிங்கன் எனும் அரசனால் இந்த இடம் கண்டறியப்பட்டு மஹாபலேஷ்வர் என்ற புகழ் பெற்ற கோயிலையும் அந்த அரசன் கட்டியதாக வரலாறு கூறுகிறது. அதன் பின்னர் 1819-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் வசம் இந்த இடம் அவர்களின் கோடை வாசஸ்தலங்களின் ஒன்றாக மாறியது.\nமஹாபலேஷ்வர் என்னும் பெயருக்கு மஹா வலிமை கொண்ட கடவுள் என்பது பொருளாகும். இங்கு வெண்ணா, காயத்ரி, சாவித்ரி, கோன்யா மற்றும் கிருஷ்ணா போன்ற ஐந்து நதிகள் பாய்வதால் 'ஐந்து ஆறுகளின் ஸ்தலம்' என்றும் மஹாபலேஷ்வர் அறியப்படுகிறது. மேலும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மஹாபலேஷ்வர் மலைவாசஸ்தலம், 'மால்கம் பேத்' என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.\nமஹாபலேஷ்வரின் சொக்க வைக்கும் மலைச்சரிவுகளின் இயற்கை எழிலை காண வசதியாக 30 மலைக்காட்சித் தலங்கள் (வியூ பாயிண்ட்ஸ்) இங்கே அமையப்பெற்றுள்ளன. இவற்றிலிருந்து பார்க்கும் போது சுற்றிலும் உள்ள காடுகள், அருவிகள், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள் மற்றும் காட்டுயிர்கள் போன்றவற்றை தங்கு தடையின்றி பார்த்து ரசிக்கலாம்.\nவில்சன் பாயிண்ட் என்ற பெயர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மும்பை மாநகரின் கவர்னராக இருந்த சர் லெஸ்லி வில்சன் நினைவாக வைக்கப்பட்டுள்ளது. 1439 மீட்டர் உயரத்தில் அமையப்பெற்றுள்ள வில்சன் பாயிண்ட்தான் மஹாபலேஷ்வரில் உயரமான இடத்தில் அமைந்துள்ள இடமாகும். இந்த மலைக்காட்சி தலத்தின் சிறப்பு, இங்கிருந்து சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்த்தமனம் இரண்டையும் கண்குளிர கண்டு ரசிக்கலாம் என்பதே.\nமகாராஷ்டிரா மாநிலத்தின் எல்லா நகரங்களிலிருந்தும் அரசுப்பேருந்துகள் மஹாபலேஷ்வருக்கு இயக்கப்படுகின்றன. அதோடு மஹாபலேஷ்வரிலிருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ள வாதார் ரயில் நிலையத்தின் வழியே புனே, மும்பை போன்ற முக்கிய நகரங்களிலிருந்து பல ரயில்கள் செல்கின்றன. எனவே வாதார் வந்து சேர்ந்த பின்னர் டாக்ஸி மூலம் மஹாபலேஷ்வர் ஸ்தலத்தை வந்தடையலாம். மேலும் மஹாபலேஷ்வரிலிருந்து 127 கி.மீ தூரத்தில் புனே விமான நிலையமும், 266 கி.மீ தொலைவில் மும்பை விமான நிலையமும் அமையப்பெற்றுள்ளன.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/5974-8dfa4c5d.html", "date_download": "2018-12-14T06:05:58Z", "digest": "sha1:KTIAJTXMIV4WU6JMHGZ7QZ6SVQFBK7SM", "length": 2876, "nlines": 43, "source_domain": "ultrabookindia.info", "title": "விருப்பங்கள் எதிர்கால மற்றும் பிற வழிமுறைகள் 8e தீர்வு கையேடு pdf", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nஅந்நிய செலாவணி வர்த்தகம் டெமோ விமர்சனம்\nவிருப்பங்கள் எதிர்கால மற்றும் பிற வழிமுறைகள் 8e தீர்வு கையேடு pdf -\nGout; யூ ரி க் அமி லம் : வகை ப் பா டு மற் று ம் வெ ளி ச் சா ன் று கள் ; சி றப் பு. விருப்பங்கள் எதிர்கால மற்றும் பிற வழிமுறைகள் 8e தீர்வு கையேடு pdf.\nசி றந் த அந் நி ய மு தலீ ட் டு வங் கி ; அல் கா ரி க் டி க் வர் த் தக. 1 Complete with your ideas.\n இரு த் தலி யல் ( existentialism) என் பது 19 மற் று ம் 20 ஆம் நூ ற் றா ண் டி ன்.\nஅந்நிய செலாவணி பரிமாற்றம் திறப்பு முறை\nஎதிர்காலம் மற்றும் விருப்பங்களின் அடிப்படைகள் 9 வது பதிப்பு ஈபேப்\nCftc வர்த்தக விருப்பம் அறிக்கை\nIp அந்நிய செலாவணி தரகர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.autonews360.com/car-news-tamil/ola-launches-ola-guardian-a-real-time-customer-ride-monitoring-system-for-ride-safety/", "date_download": "2018-12-14T06:25:51Z", "digest": "sha1:HDMHHRVXPT6XJPITPBQKNFPB2XZ755XT", "length": 14436, "nlines": 175, "source_domain": "www.autonews360.com", "title": "ரியல்-டைம் கஸ்டமர் மானிட்டரிங் சேவையை தொடங்கியது ஓலா - OLA launches OLA Guardian, a real-time customer ride monitoring system for ride safety", "raw_content": "\nடிரைவர் இன்புட் இல்லாமல் இயங்கும் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகம்: எலோன் முஸ்க் தகவல்\nஎந்த காருக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்: 2018 டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் ஸ்பெஷல் ரிப்போர்ட்\nஆண்டு இறுதியில் கார் வாங்குபவர்களுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள்…\nதொடங்கியது இந்தியன் FTR 1200 புக்கிங்; விலை ரூ.14.99 லட்சம் முதல் துவக்கம்\nவரும் டிசம்பர் 14ல் தொடங்குகிறது நிசான் கிக்ஸ் எஸ்யூவி புக்கிங்\nஅறிமுகமானது டாடா டியாகோ XZ+; விலை ரூ.5.57 லட்சம்\nரியல்-டைம் கஸ்டமர் மானிட்டரிங் சேவையை தொடங்கியது ஓலா\nரியல்-டைம் கஸ்டமர் மானிட்டரிங் சேவையை தொடங்கியது ஓலா\nவாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் குழு உடன் பயணிப்பது போன்ற பாதுகாப்பான பயணத்தை வாடிக்கையாளர்களுக்குத் தர முடிவு செய்துள்ளது ஓலா நிறுவனம்.\nYou May Like:நடிகர் அஜீத்தின் ஆலோசனையில் சாதனை படைத்த சென்னை எம்.ஐ.டி, கல்லூரி மாணவர் குழு\nசவாரி-பகிர்வுத் துறையில் முதன்முறையாக இந்தியாவின் பிரதான சவாரி செயலியான ஓலா தனது வாடிக்கையாளர்களுக்குப் பயன்படும் வகையில் கார்டியன் (Guardian) சேவையினை அறிமுகம் செய்துள்ளது.\nYou May Like:உலகின் அதிவேகமான ஃபெராரி கார் இந்தியாவில் அறிமுகமானது\nசென்னை போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்திற்கு மிகவும் உதவிகாரமான செயலிகளாக ஓலா (ola) மற்றும் உபேர் (Uber) ஆகியவை இருக்கின்றன. இவை மேலும் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் பல்வேறு சேவைகளை அறிமுகப் படுத்திய வண்ணம் உள்ளன.\nகார்டியன் அமைப்பானது, ரியல்-டைம் மானிட்டரிங் சிஸ்டம் என்று ஓலா தெரிவித்துள்ளது. ஓலா வாடிக்கையாளர்களின் பயணப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்த அமைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது ஓலா நிறுவனத்தின் தேசியப் பாதுகாப்பு திட்டமான Street Safe திட்டத்தின் ஒரு பகுதியாகும்.\nYou May Like:இந்தியாவில் அறிமுகமானது டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ்; விலை ரூ.15.20 லட்சம்\nதற்போது பெங்களூரு, மும்பை மற்றும் புனே ஆகிய இடங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இறுதியில் டெல்லி மற்றும் கொல்கத்தாவில் இந்த வசதி அறிமுகம் ஆகும் என்றும் , இந்த ஆண்டு இறுதிக்குள் மற்ற நகரங்களில் இது விரிவுபடுத்தப்படும் என்றும் ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த சேவையின் படி, பயணத்திட்டங்கள், எதிர்பாராத மற்றும் மிட்வே நிறுத்தங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சவாரி குறிகாட்டிகளைப் பகுப்பாய்வு செய்து, அவை வாடிக்கையாளர்களுக்கு உடனுக்குடன் அறிவிக்கப்படும்.\nYou May Like:தமிழத்தில் பெட்ரோல், டீசல் விலைக்கான வரி எவ்வளவு\nபயணம் முழுவதும் கண்காணிக்கப்படுவதால், பயணத்தின் குறிகாட்டிகள் மற்றும் நேரத்தின் அடிப்படையில், ஓலாவின் பாதுகாப்புப் பதிலளிப்பு குழு (SRT) வாடிக்கையாளர்களின் பயணத்தின் முழுப்பகுதியிலும் உடன் பயணிக்கும் உணர்வைத் தரும் என்றும் ஓலா நிறுவன பாதுகாப்பு பதிலளிப்பு குழு துணைதலைவர் அன்கூர் அகர்வால் தெரிவித்துள்ளார்.\nகுறிப்பாக இந்தத் திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. பயணத்தின் அனைத்து அம்சங்களும் கண்காணிக்கப் படுவதால் தெரியாத இடங்களிலோ அல்லது இரவு நேரங்களிலோ பயம் இன்றி ஓலா வாகனங்களில் பெண்கள் பயணிக்க முடியும். ஓலா வாகனத்தை இயக்குபவர் தங்களிடம் பதிவு செய்தவர் தானா என்பதையும் இந்த கார்டியன் சேவை வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.\nYou May Like:ரூ.2.95 கோடி விலையில் இந்தியாவில் அறிமுகமானது 2019 ஆஸ்டன் மார்டின் வான்டேஜ்\nகடந்த 2011ம் ஆண்டு இந்தியாவில் பெங்களூருவை மையமாக கொண்டு துவங்கப்பட்ட ஓலா என்ற நிறுவனம் இன்று அபார வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்த நிறுவனம் தற்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது. விரைவில் நியூசிலாந்திலும் அதன் சேவையை விரிவாக்கம் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nடிரைவர் இன்புட் இல்லாமல் இயங்கும் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகம்: எலோன் முஸ்க் தகவல்\nஎந்த காருக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்: 2018 டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் ஸ்பெஷல் ரிப்போர்ட்\nவரும் டிசம்பர் 14ல் தொடங்குகிறது நிசான் கிக்ஸ் எஸ்யூவி புக்கிங்\nஅறிமுகமானது டாடா டியாகோ XZ+; விலை ரூ.5.57 லட்சம்\nஆண்டு இறுதியில் கார் வாங்குபவர்களுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள்…\nNCAP கிராஷ் டெஸ்ட்டில் இந்தியாவில் முதல் காராக 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றது டாடா நெக்ஸான்\nரூ. 1.11 கோடி விலையில் அறிமுகமானது ஜாகுவார் XJ50\nகோலாலம்பூரில் காட்சிப்படுத்தப்பட்டது ஹோண்டா CR-V முஜென் கான்செப்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/244", "date_download": "2018-12-14T06:02:08Z", "digest": "sha1:XYRWLDC63YUIPUD6B4MFSERJDDBQC2QU", "length": 29578, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "பின்நவீனத்துவம் ஒரு கடிதம்", "raw_content": "\nபின்நவீனத்துச் சிந்தனைகளின் காரணமாகத்தான் விளிம்புநிலை மக்கள் மீதான கவனம்\nபரவலாக்கப்பட்டது என்னும் உங்கள் கூற்றை இன்னும் சற்று விவரித்து கூற இயலுமா\nபொதுவாக பின்நவீனத்துவம் குறித்து தேவையற்ற வெறுப்பு உமிழப்படுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட இலக்கிய கோட்பாடுகள் நமக்குத் தேவையில்லை என்றொரு கருத்தும் நிலவுகிறது. சிறுகதை, நாவல் போன்ற இலக்கிய வடிவங்களும் இறக்குமதி செய்யப்பட்டவையே. இந்திய மரபில் அவை கிடையாது. எனில் இலக்கியம் ஏதோவொரு நிலையில் தேங்கிக் கிடப்பதற்கு மாறாக இவ்வகையான சலனங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தால் அது விரும்பத்தக்கதுதானே\n[எழுத்தும் எண்ணமும் குழும விவாதம்]\nஅன்புள்ள சுரேஷ் கண்ணன் அவர்களுக்கு\nபின் நவீனத்துவம் என்றால் ஒருவகை எழுத்து முறை என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். இது தமிழில் உருவாக்கப்பட்ட ஒரு தவறான புரிதல். அரைகுறையாகப் புரிந்து கொண்டவர்களால் முன்வைக்கப்பட்டது- படுவது\nநவீனப் போக்குவரத்து, நவீனத் தகவல் தொழில்நுட்பம், தொழிற்சாலை சார்ந்த உற்பத்திமுறை, பொதுக்கல்வி ஆகியவை உருவான பிறகுள்ள காலகட்டத்தை நவீன காலகட்டம் என்கிறர்கள். இக்காலகட்டத்து இலக்கியமே பொதுவாக நவீன இலக்கியம் . பொதுவாக நவீன என்ற சொல்லால் சுட்டப்படுவது இதுவே [மாடர்ன்]\nநவீன காலகட்டம் முதிர்ந்த நிலையில் உருவான சில பொதுவான சிந்தனைப்போக்குகளைக் குறிக்க நவீனத்துவம் என்ற சொல்லாட்சியை பயன்படுத்துகிறார்கள் [மாடர்னிசம்] இது ஒரு தத்துவ சிந்தனை அல்ல. ஒரு வலுவான தரப்பு அல்ல. ஒரு எழுத்துமுறை அல்ல. ஒரு பொதுப்போக்கு [டிரெண்ட்] மட்டுமே. நவீனத்துவம் -மாடர்னிசம்- என்ற சொல்லை புதுமை, புதிய காலகட்டம் என்ற பொது அர்த்ததில் பயன்படுத்தலாகாது.\nநவீனத்துவம் சில அடிப்படைகளைக் கொண்டது . அது தொழில் நுட்பம் மேல் நம்பிக்கை கொண்டது. தொழில் நுட்பம் உலகை ஒன்றாக ஆக்கும் என்ற நம்பிக்கை அதிலிருந்து பிறக்கிறது. ஆகவே எல்லா சிந்தனைகளையும் உலகளாவியதாக அது காண்கிறது. ஆகவே ஒரு கருத்தை முன்வைக்கும்போது அதை வரலாறு முழுக்க இருப்பதாகவும், உலகம் தழுவியதாகவும் நிரூபிக்க முயல்கிறது. இதையே வரலாற்றுவாதம் என்கிறார்கள். [ஹிஸ்டாரிசிசம்] இப்படி நிறுவ வலிமையான தர்க்கத்தை உருவாக்குகிறது. சரி X தவறு என வகுக்க முயல்கிறது [பைனரி ஆப்போஸிஷன்] இப்படி நிறுவப்பட்ட கருத்தை ஒரு மையக்கருத்தாக நினைக்கும் நவீனத்துவர்கள் தங்கள் சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் அம்மையத்தின் அடிப்படையில் அமைக்கிறார்கள்.\nஇருத்தலியம் [எக்ஸிஸ்டென்ஷியலிசம்] நவீனத்துவ சிந்தனைகளின் முற்றிய நிலை. நவீனத்துவ சிந்தனைகள் மனிதனை மட்டுமே அலகாகக் கொண்டு அனைத்தையும் நோக்கியபோது மனித வாழ்க்கையின் பொருள்/மையம் என்ன என்ற வினா எழுந்து வந்தது. தர்க்கப்பூர்வமாக நோக்கினால் அப்படி ஏதும் பொருளோ மையமோ இல்லை என்றுதானே சொல்ல வேண்டியிருக்கும் அவ்வெறுமையை உணர்ந்தவன் தன் செயல்களில் இருந்தும் சமூகத்தில் இருந்தும் தனிமைப்படுகிறான். அதுவே இருத்தலியல் சொன்ன ‘அன்னியமாதல்’.\nநவீனத்துவத் தன்மை கொண்ட இலக்கியம் வலுவான மையக்கரு கொண்டதாக இருக்கும். அக்கருவைத் தர்க்கப்பூர்வமாக நிறுவ முயலும். ஆகவே தெளிவான, செறிவான, ஒருங்கிணைவுள்ள வடிவம் கொண்டதாக இருக்கும். அதற்கேற்ற நுண்மையும், கவனமும் கொண்ட மொழி கொண்டிருக்கும். சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் தமிழில் சிறந்த உதாரணங்கள்.\nஇதற்கு அடுத்த கட்டம் என்று பின்நவீனத்துவத்தைச் சொல்லலாம். நாம் வாழ்வது நவீனத்துவக் கருத்துக்கள்,நம்பிக்கைகள் பலவும் பொருளிழந்துபோன காலத்தில் இதை பின்நவீன காலகட்டம் என்கிறோம். நவீனத்துவம் போலவே பின்நவீனத்துவமும் ஒரு தத்துவ சிந்தனை அல்ல. ஒரு வலுவான தரப்பு அல்ல. ஒரு எழுத்துமுறை அல்ல. ஒரு பொதுப்போக்கு [டிரெண்ட்] மட்டுமே.\nதொழில் நுட்பம் மீது சென்ற காலத்தில் இருந்த நம்பிக்கை இப்போது இல்லை என நாம் அறிவோம். தொழில் நுட்பம் மானுடநலன் சார்ந்ததாக இருக்க வேண்டுமென்பதில்லை. அது அதிகாரத்தின் கருவியாக இருக்கலாம். அதேபோல உலகை ஒரேவெளியாக நோக்காமல் அதன் பன்முகத்தன்மையை நோக்க வேண்டுமென்ற எண்ணம் இப்போது உள்ளது. ஆகவே எந்தக் கருத்தையும் வரலாறு முழுக்க உலகம் முழுக்க உள்ளதாக காட்டுவது தேவை இல்லை என இன்று பெரும்பாலான சிந்தனையாளர்கள் எண்ணுகிறார்கள். அப்படிச் செய்யும் வரலாற்றுவாதமானது பெரிய அதிகார மையங்களை உருவாக்கவே உதவுகிறது என்கிறார்கள்.\nதர்க்கம் எப்போதும் அதிகார மையங்களை உருவாக்கும் தன்மை கொண்டிருக்கிறது. நமக்குச் சுற்றும் உருவாக்கப்படும் தர்க்க ஒழுங்குகளைக் கூர்ந்து கவனித்து அவற்றில் விடுபடக்கூடிய விஷயங்களை கவனம் செலுத்துவது அவசியம். மையங்களை சார்ந்து அதிகாரமும் வன்முறையும் உருவாகிறது. மையங்களுக்கு வெளியே விளிம்புகளை எப்போதும் கணக்கில் கொள்ள வேண்டும். விடுபடும் விஷயங்கள், மறைக்கப்படும் விஷயங்கள், தோற்கடிக்கப்பட்ட விஷயங்கள் முக்கியமானவை. அவற்றையும் சேர்த்தே சிந்திக்க வேண்டும். சரி X தவறு என விஷயங்களை பிரித்து நோக்கலாகாது. ‘மங்கல் பகுதிகள்’ [கிரே ஸ்பாட்] எப்போதும் கவனத்துக்கு உரியவை.\nதனிமனிதன் என நாம் சொல்வது ஒருவன் தன்னை அப்படி உணரும் நிலையே. இது கருத்துக்களால் உருவகிக்கப்படும் ஒரு மனநிலை மட்டுமே. ஒருவன் தன்னை தன் சாதியாக உணரலாம். ஒருவன் தன்னை மதத்தின் துளியாக உணராலாம். இதற்கு அப்பால் ஒரு சுயம் மனிதனுக்கு இல்லை என்கிறார்கள் பின்நவீனத்துவ சிந்தனைகள். மனித வாழ்க்கையில் பொருள் என்ன என்ற கேள்வி தேவையே இல்லாதது. மனிதன் எந்தக் கருத்துக்களினால் உருவாக்கப்பட்டிருக்கிறான் என்பதே முக்கியமானது.\nஎளிமையாகவும் சுருக்கமாகவும் சொன்னால் இவையே பின்நவீனத்துவ சிந்தனைப்போக்கின் அடிப்படைகள். பின்நவீனத்துவம் என்பது வரலாற்றுவாதம், பைனரி ஆப்போசிஷன், இருத்தலியம் ஆகியவற்றுக்கு எதிரானது. விடுதலை, சமத்துவம், உலகநலன் என்றெல்லாம் கூறிய முந்தைய சிந்தனை மையங்கள் உருவாக்கிய அதிகாரக் குவிப்பு மற்றும் வன்முறையை வைத்து நோக்கும்போது பின் நவீனத்துவம் மேலும் ஜனநாயகமானது என்பதை சாதாரணமாக உணரலாம்.\nநவீனத்துவ இலக்கியம்’ உலகைப் புரிந்துகொள்ள உதவக்கூடிய கருத்துக்களை’ உருவாக்கியது. அதற்கேற்ற ஆக்கங்களை உருவாக்கியது. பின்நவீனத்துவ இலக்கியம் அக்கருத்துகளையும் படைப்புகளையும் கூர்ந்து ஆராயும் கருத்துக்களையும் படைப்புகளையும் உருவாக்கிவருகிறது. நவீனத்துவம் உலகை பார்த்தது. பின்நவீனத்துவம் உலகை நாம் எப்படி பார்க்கிறோம், எப்படி நம் பார்வை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பார்க்கிறது- இதுவே வேறுபாடு.\nஆகவே வடிவங்களிலும் வேறுபாடு உருவானது. நவீனத்துவ இலக்கியம் ஒருங்கிணைவுள்ள இலக்கியவடிவத்தை உருவாக்கியது என்றால் பின்நவீனத்துவ இலக்கியம் பிரித்து பகுத்து ஆராயும் இலக்கியங்களை உருவாக்கியது. நவீனத்துவ இலக்கியம் ‘வலியுறுத்தும்’ ஆக்கங்களை உருவாக்கியது. பின்நவீனத்துவ இலக்கியம் ‘விவாதிக்கும்’ படைப்புகளை உருவாக்கியது\nஆகவே பின்நவீனத்துவ படைப்பில் தெளிவான மையம், முடிவு ஏதும் இருக்காது. ஒரு மறுபரிசீலனை இருக்கும். அந்த மறுபரிசீலனை அங்கதமாகவோ விவாதமாகவோ வெளிப்படும். நவீனத்துவப் படைப்புக்கு இருக்கும் திடமான ஒருமையுள்ள வடிவம் பின்நவீனத்துவ படைப்புக்கு இருக்காது.\nபின்நவீனத்துவப் படைப்பு என்று ‘லேபில்’ ஒட்டப்பட்ட படைப்பு ஏதும் இல்லை. சில நூலாசிரியர்கள் ஒரு ‘இது’க்காக அப்படிச் சொல்லிக் கொள்ளலாம். அது பெரும்பாலும் அசட்டு உரிமைகோரலே. ஒரு படைப்பில் பலவகையில் பின்நவீனத்துவக் கூறுகள் வெளிப்படும்.\nதமிழில் சிலர் மேலைநாட்டில் இவ்வாறு பின்நவீனத்துவம் உருவாக்கிய வடிவங்களை அப்படியே செயற்கையாக பிரதிசெய்திருக்கிறார்கள். அவற்றில் சாரம் ஏதும் இல்லை. அதேபோல நக்கலும்,பாலியல்திரிபுகளும்,சிதறிய குறிப்புகள்போன்ற வடிவமும் கொண்டதே பின்நவீனத்துவம் என சிலர் சொல்லிவருகிறார்கள்.இவற்றை வைத்து பின்நவீனத்துவம் என்றாலே பம்மாத்து என்று சொல்லி விடலாகாது.\nபின்நவீனத்துவ இலக்கியத்தின் இயல்புகள் பலவகை. நம் பார்வை என்ன என்று பார்க்கும் பார்வை அது என்றேன். பின் நவீனத்துவ நாவல் நாம் நமது வரலாறு என நினைப்பதையே தலைகீழாக புனைந்து காட்டலாம். நம் மதத்தின் மொழி அமைப்பையே மறு ஆக்கம்செய்து காட்டலாம். நமது செவ்விலக்கியங்களை திரும்பி எழுதிப்பார்க்கலாம். ஒரு கரு சார்ந்து நாம் நினைக்கும் எல்லா தரப்புகளையும் ஒரே நாவலில் பேசவிட்டு எந்த மையத்தையும் நிறுவாமல் போகலாம். நாம் அடிப்படைப் படிமங்களாக நினைப்பனவற்றை உடைத்து மீண்டும் அமைக்கலாம்.\nகருத்துக்கள் என்பவை மொழியால் உருவாக்கப்படுபவை என்ற நம்பிக்கை பின்நவீனத்துவத்திற்கு உண்டு. அவை நிரந்தரமான கட்டுமானங்கள் அல்ல என அது நம்புகிறது.ஆகவே அது கருத்துக்களையும், மொழியையும் சதுரங்க விளையாட்டாக மாற்றிக்காட்டுகிறது நமக்கு. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நம் இன்றைய தமிழ்ப் படைப்புகளில் பல வகைகளில் பின்நவீனத்துவக் கூறுகள் உள்ளன.\nபின் நவீனத்துவம் என்ன அளித்தது நம் சமூக சிந்தனையில் நாம் எப்போதும் நீதியான,வலிமையான, நடுநிலையான மையம் உருவாக வேண்டும் என்றே எண்ணிக் கொண்டிருந்தோம். மையமளவுக்கே அனைத்து துறைகளிலும் விளிம்புகளும் முக்கியமானவை என்ற எண்ணத்தையே அது உருவாக்கியது. குற்றவாளிகளை திருநங்கைகளை என ‘விளிம்புக்கு த��்ளப்பட்ட’வர்களைப் பற்றிய நம் இன்றைய கவனம் பின் நவீனத்துவ சிந்தனைகளால் உருவாக்கப்பட்டதே. வென்றவர்களின் வரலாறு அளவுக்கே தோற்றவர்களின் வரலாறும் முக்கியம் என நமக்கு கற்பித்தது பின்நவீனத்துவமே. நிறுவப்பட்ட உண்மைகள் அளவுக்கே மறுக்கப்பட்ட உண்மைகளையும் நாம் பரிசீலிக்க வேண்டும் என்ற எண்ணமும் அதன் மூலம் உருவானதே. அதை நாம் புறக்கணிக்க முடியாது.\nவரலாறும் செவ்வியலும் – மழைப்பாடல்\nஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்\nஅனந்த பத்மனாபனின் சொத்தை என்ன செய்வது\nTags: இருத்தலியம், கேள்வி பதில், நவீனத்துவ இலக்கியம், பின் நவீனத்துவம், வரலாறு\nநிதிவலை -கடிதம் ஒத்திசைவு ராமசாமி\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 3\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 63\nசிந்தனையும் உணர்ச்சியும்- சீர்மை- கடிதம்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 88\nஅம்மா இங்கே வா வா\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாள��் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/2_87.html", "date_download": "2018-12-14T05:45:33Z", "digest": "sha1:FJTDRBW2Q5VALMQ67BQXXKX3XPG3FSA4", "length": 6900, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "புரோ கபடி 2018: இன்றைய போட்டியில் மும்பை, டெல்லி அணிகள் வெற்றி - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / விளையாட்டு செய்திகள் / புரோ கபடி 2018: இன்றைய போட்டியில் மும்பை, டெல்லி அணிகள் வெற்றி\nபுரோ கபடி 2018: இன்றைய போட்டியில் மும்பை, டெல்லி அணிகள் வெற்றி\n2018ஆம் ஆண்டின் புரோ கபடி லீக் போட்டிகள் முடிய இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இன்று மும்பை மற்றும் குஜராத் அணிகளும், டெல்லி மற்றும் புனே அணிகளும் மோதின\nமுதல் போட்டியில் மும்பை அணி 36-26 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் அணியை வீழ்த்தியது. அதேபோல் இரண்டாவது போட்டியில் டெல்லி அணி புனே அணியை 35-24 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.\nஇன்றைய நிலையில் ஏ பிரிவில் மும்பை 72 புள்ளிகளுடன் முதலிடத்திலும், குஜராத் 63 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், புனே 47 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன. அதேபோல் பி பிரிவில் பெங்களூரு அணி 58 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பாட்னா 56 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், பெங்கால் அணி 42 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி 33 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-25-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-12-14T06:15:43Z", "digest": "sha1:XYTRMZPKO2RKXBLZTSXI67ZPKY2SPFV2", "length": 10152, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "சட்டசபை தேர்தல் – 25 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பேச்சு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் ஆபத்தில் உள்ளது – ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை எச்சரித்தார் பிரதமர் மே\nஇடைக்கால தடைக்கு எதிரான மனு: விசாரணை ஆரம்பம் (2ஆம் இணைப்பு)\nதென்னாபிரிக்க மண்ணில் அச்சமின்றி விளையாடுங்கள்: வீரர்களுக்கு சப்ராஸ் அறிவுரை\nவெற்றிகொண்டாட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு தலைமை தாங்கப் போவதில்லை – பிரதமர் மே\nசட்டசபை தேர்தல் – 25 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பேச்சு\nசட்டசபை தேர்தல் – 25 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பேச்சு\nபிரதமர் மோடி மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் 25 பொதுக்கூட்டத்தில் பேசுவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nசத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படுகின்றது. இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்கட்டமாக 18 தொகுதிகளுக்கு கடந்த 12ஆம் திகதி ஓட்டுப்பதிவு நடந்தது. 2ஆவது கட்டமாக 72 தொகுதிகளுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி தேர்தல் நடைபெறுகின்றது.\nமத்தியபிரதேசம், மிசோரமில் ஒரேகட்டமாக 28ஆம் திகதியும், ராஜஸ்தான், தெலுங்கானாவில் ஒரே கட்டமாக டிசம்பர் 7ஆம் திகதியும் தேர்தல் நடைபெறுகின்றது. டிசம்பர் 11ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகவுள்ளன.\nமேலும் 5 மாநிலங்களிலும் அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்கள். முக்கிய தலைவர்கள் முகாமிட்டு உள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.\nஇந்நிலையில் பிரதமர் மோடியும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். 2ஆவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் சத்தீஸ்கரில் அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) தீவிர பிரசாரம் செய்துள்ளார்.\nஇதனை தொடர்ந்து பிரதமர் மோடி 25 பொதுக்கூட்டத்தில் பேசுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை பா.ஜனதா மேலிடம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் இராஜினாமா\nசத்தீஷ்கர் மாநில தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை தழுவிய நிலையில், அக்கட்சியின் முதல்வர் ராமன் சிங் இன்ற\nராஜஸ்தான்,தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் – வாக்குபதிவுகள் ஆரம்பம்\nராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவுகள் ஆரம்பமாகியுள்ளன. குறித\nசவூதி இளவரசர் முகம்மது பின் சல்மானுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nஆர்ஜெண்டீனா சென்றுள்ள பிரதமர் மோடி, சவூதி அரேபிய இளவரசர் முகம்மது பின் சல்மானை இன்று (வெள்ளிக்கிழமை\nபுழல் ஏரி அருகே 25 மூட்டைகளில் வீசப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்கள்\nசென்னை புழல் ஏரி அருகே 25 மூட்டைகளில் பழைய செல்லாத ரூபாய் நோட்டுக்களை கத்தை கத்தையாக வெட்டி வீசப்பட்\nராஜஸ்தானில் மோடி மற்றும் ராகுல் தீவிர பிரசாரம் – சூடு பிடிக்கும் சட்டசபை தேர்தல்\nராஜஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடியும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு இடங்களில்\nதென்னாபிரிக்க மண்ணில் அச்சமின்றி விளையாடுங்கள்: வீரர்களுக்கு சப்ராஸ் அறிவுரை\nஎங்கள் பிரெக்சிற் ஒப்பந்தம் ஆபத்தில் உள்ளது – ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை எச்சரித்த பிரதமர் மே\nதொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம்\nயாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nசங்கராபுரத்தில் 5 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி \n2020ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண தொடரை நடத்துவதற்கான உரிமை பாகிஸ்தான் வசம்\nவிரக்தியின் புதிய கட்டத்தில் அமெரிக்க- கனேடிய உறவு\nடிஜுவானா எல்லை வேலியை தாண்டிய குடும்பத்தினர் கைது\nஆறு வருடகால காத்திருப்பு: நியூசிலாந்து மண்ணில் சாதிக்குமா இலங்கை\nமன்னார் மனித புதைகுழி அகழ்வுப்பணி இடைநிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/96-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-12-14T06:52:39Z", "digest": "sha1:TG77EVX2Q2PAKGFTB7YCUFV2VQLLK6ZP", "length": 13192, "nlines": 50, "source_domain": "cineshutter.com", "title": "96 கதை என்னுடையது தான் ஆதாரத்துடன் இயக்குநர் பிரேம்குமார் விளக்கம் | Cineshutter", "raw_content": "\nபெயர் தெரியாத காதலனை தேடும் பெண்ணின் கதை ‘அமையா’\n96 கதை என்னுடையது தான் ஆதாரத்துடன் இயக்குநர் பிரேம்குமார் விளக்கம்\n96 படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் சில ஊடகங்களின் மூலம் குற்றம் சாட்டியிருந்தார்.\nஇது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஒருங்கிணைத்திருந்தார்.\nஇதில் இயக்குநர்கள் தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி தரணீதரன், மருது பாண்டியன், உதவி இயக்குநர் மணிவில்லன் மற்றும் இயக்குநர் பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇதில் இயக்குநர் பிரேம்குமார் பேசுகையில்,‘இந்த கதை என்னுடையது தான். இந்த கதையை நான் 2016 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில்‘96’என்ற பெயரில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறேன். இந்த கதையை முழுமையாக எழுதி முடித்த பின்னர் முதலில் இயக்குநர் பாலாஜி தரணீதரன் அவர்களிடமும், நடிகர் விஜய் சேதுபதியிடமும் சொன்னேன். அதற்கு பிற்கு தயாரிப்பாளர் நந்தகோபாலிடமும் சொன்னேன். அவர் கதை பிடித்திருக்கிறது என்று சொல்லிய பிறகு தான், அந்த கதைக்கான விவாதத்தைத் தொடங்கினேன். அதில் இயக்குநர்கள் மருது பாண்டியன், பாலாஜி தரணீதரன் ஆகியோர்களும் கலந்து கொண்டார்கள். அதன் போது பேசப்பட்ட விசயங்களையும் நான் தனியாக பதிவு செய்திருக்கிறேன்.\nஇந்த படத்தின் டைட்டில் 96 என்று வைத்து டிசைன் செய்து விளம்பரப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து படம் வெளியாகும் வரை நிறைய முறை விளம்பரப்படுத்தப்பட்ட்து. அப்போதெல்லாம் இதைப் பற்றிய புகார் ஏதும் வரவில்லை.\nபடம் வெளியான பிறகு ஒரு வாரம் கழித்து விச்சு என்பவர் சமூக வலைதளம் ஒன்றில், ‘இந்த கதை என்னுடையது’ என்று பதிவிட்டிருந்தார். அதனையடுத்து சுரேஷ் என்பவர் இந்த கதை என்னுடையது என்றும், இயக்குநர் மருது பாண்டியன் என்பவரிடம் இந்த கதையை சொல்லியிருக்கிறேன் என்றும், அவர் தான் இந்த கதையை இயக்குநர் பிரேம்குமாரிடம் சொல்லி படமாகியிருக்கிறது என்றும் குற்றம் சுமத்தியிருக்கிறார்.\nஒரே கதையை எப்படி இரண்டு பேரிடமிருந்து திருட முடியும்\nசென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது மற்றும் அசுரவதம் ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குநர் மருது பாண்டியன் மீது, பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் உறுதியாக கூறுகிறேன்.\nஇந்த கதையை முதல் முறையாக என்னுடைய குறிப்பேட்டிலும், இரண்டாவது முறையாக என்னுடைய கைப்பட எழுதி பைண்டிங் செய்யப்பட்ட ஃபைலும் உள்ளன. இதன் பின்னர் தான் இந்த கதையைப் பற்றி அவரிடம் கூறினேன். இந்த கதையைக் கேட்டவுடன் அவர் ஏற்கனவே சுரேஷ் என்பவர் இதே பாணியில் 92 என்ற டைட்டிலில கதையை கேட்டதாகச் சொல்லவேயில்லை. கதை விவாத்தின் போது அவர் உடனிருந்தார். அப்போதும் சொல்லவில்லை. அவர் கதையை திருடியிருந்தால், அந்த கதையை அவரே இயக்கியிருக்கலாமே.. ஏன் மற்றொரு இயக்குநரிடம் கொடுத்து இயக்கசொல்லவேண்டும்\nஇந்த படத்தில் கதையின் நாயகியின் பெயர் ஜானகி என்பதும், கதை களம் தஞ்சாவூர் என்பதும், பள்ளிப்பருவத்து காதலைத்தான் இதிலும் சொல்லியிருக்கிறார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய குற்றச்சாட்டு அல்ல. கதையை திருடியவர் கதையின் நாயகி பெயரை மாற்றியிருக்கலாம், கதை களத்தின் இடத்தை மாற்றியிருக்கலாம் .. இப்படி எத்தனையோ வாய்ப்புகள் இருக்கும் போது, இந்த படத்தில் அப்படியே பயன்படுத்துவார்களா,,\nஇது போன்ற பிரச்சினைகளை பேசி தீர்க்க தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் என்றொரு சங்கம் இருக்கிறது. அதற்கு இயக்குநர் கே பாக்யராஜ் தலைவராக இருக்கிறார். அங்கு வைத்து பேசியிருக்கலாம் அல்லது நீதிமன்றம் இருக்கிறது. அங்கு முறையாக போதிய ஆதாரங்களுடன் வழக்கு பதிவு செய்திருககலாம். இதையெல்லாம் விடுத்து மாற்று பாதையை தேர்ந்தெடுத்து, படைப்பாளிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கலாமா என்று கேள்வி எழுப்பினர் இது தொடர்பாக சுரேஷ் என்பவர் 2012 ஆம் ஆண்டில் மின்னஞ்சல் அனுப்பியதாக தெரிவித்த��ருக்கிறார். தொழில்நுட்ப குழுவினரின் உதவியுடன் அத்தகைய ஆதாரங்கள் அவர்கள் வெளியிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nகதை திருட்டு தொடர்பாக ஒருவர் மற்றொருவர் மீது குற்றம் சுமத்தும் போது தங்களுடைய கதை இது தான் என்ற ஆதாரத்தை வெளியிடவேண்டும். ஆனால் அப்படியொரு ஆதாரத்தை சுரேஷ் என்பவர் இது வரை முன்வைக்கவில்லை. இவர்கள் யாரும் ‘96’ கதை தொடர்பான நம்பகத் தன்மைக் கொண்ட எந்த ஆதாரங்களையும் பகிர்ந்துகொள்ளவில்லை. இதிலிருநது அவர்களின் நோக்கம் என்னவென்று தெளிவாக தெரியவருகிறது.’என்று இயக்குநர் பிரேம்குமார் விளக்கம் அளித்திருக்கிறார்.‘\nஇது குறித்து உதவி இயக்குநர் மணி வில்லன் என்பவர் பேசுகையில்,‘சுரேஷ் என்பவர் மருது பாண்டியன் அவர்களிடம் 92 என்ற கதையைச் சொல்லும் போது நானும் உடனிருந்தேன். அவர் கூறிய கதையில் ஸ்கூல் போர்ஷன் காட்சிகள் அதிகமாக இருந்தது, அது இதில் இல்லை. அவருடைய கதையும், இவருடைய கதையும் வேறு வேறு. அவருடைய கதையின் நாயகன் வேறு, இந்த கதையின் நாயகன் வேறு.’என்றார்.\nசமூக வலைத்தளத்தில் வைரலாகி 1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஐயங்கரன் டீசர் →\nMore 4 of 732 Collapse all Print all In new window தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தீபாவளி சிறப்பு பரிசு வழங்கும் விழா இன்று நடிகர் சங்க வளாகத்தில் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=112429", "date_download": "2018-12-14T06:55:12Z", "digest": "sha1:N2XZFJ7CYZGMYXVEKUSM5QMOJEOJVSLD", "length": 7556, "nlines": 77, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதமிழகத்தில் அநேக இடங்களிலும் பரவலாக மழை பெய்யும் - சென்னை வானிலை மையம் - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nதமிழகத்தில் அநேக இடங்களிலும் பரவலாக மழை பெய்யும் – சென்னை வானிலை மையம்\nசென்னையில் இன்று மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய��தியாளர்களிடம் விளக்கினார்.\nஅப்போது அவர் கூறியதாவது, வடகிழக்குப் பருவ மழை தமிழகத்தில் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.\nஇலங்கைக்கும் மன்னார் வளைகுடாப் பகுதிக்கும் இடையே நிலை கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போது இலங்கை மற்றும் தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.\nஇதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்களிலும், தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் பரவலாக மழை பெய்யும்.அதிகபட்சமாக பொன்னேரியில் 10 செ.மீ, கடலூரில் 9 செ.மீ மழை பதிவானது\nவட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். கன மழையைப் பொறுத்த வரை கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்யும். வட தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் தவிர ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nகாஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னையைப் பொறுத்தவரை அவ்வப்போது இடைவெளி விட்டு சில முறை மழை பெய்யும். ஓரிரு முறை வலுவான மழை பெய்யும் என்று அவர் தெரிவித்தார்.\nசென்னை வானிலை மையம் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் 2017-11-01\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகுறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் – சென்னை வானிலை மையம்\nதமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சதி வலை; சமூக நீதிச் சுடரை அணையாமல் காப்பாற்றுக: வைகோ\nதமிழகத்தின் வடமாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும்: சென்னை வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி போராட்டம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/10/blog-post_7698.html", "date_download": "2018-12-14T05:50:59Z", "digest": "sha1:LIN7CVMW5MCZ2LBYRUL3NOQLTMYAT76D", "length": 16417, "nlines": 322, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அரிஸ்டாட்டிலின் ‘காரணங்கள்’", "raw_content": "\nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 13/12/2018 | டவுண்லோடு\nஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்\n‘பெரியார்’ இங்கே… ஐயகோப் பெருந்தேவி எங்கே\nகருத்துக்கணிப்புகள் - அரசியல் இல்லை.\nயதி முன்னுரை – தேர்வானவர் அறிவிப்பு\nNew – 1975 நாவல் வெளியீடு : எமர்ஜென்சி இசையும் பர்கோலாக்ஸும்\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nமானுடவியல் வகுப்பு (Itunes U: Terrence W. Deacon, UC Berkely, Anthropology 1, 001, Spring 2009) ஒன்றில் சேர்ந்து படித்து வருகிறேன். அதில் நடுவில் அரிஸ்டாட்டிலின் Causes என்பது பற்றி வந்தது. கிரேக்க தத்துவவியலாளர்கள் பற்றி நான் படித்ததில்லை. தேடிப் படிக்கவேண்டும். அதுவும் Itunes U-ல் இருக்கும்.\nCauses என்பதை ‘காரணங்கள்’ என்று மொழிபெயர்க்கலாமா அரிஸ்டாட்டில் எந்த ஒரு தயாரிப்புக்கும் நான்கு காரணங்கள் உள்ளதாகக் குறிப்பிடுகிறார்.\n(1) Material Cause - பொருள் காரணம். ஒரு தயாரிப்பு எந்தப் பொருளால் உருவாக்கப்படுகிறது என்பது. மேஜை மரத்தால் உருவாக்கப்படுகிறது என்றால் மேஜையின் பொருள் காரணம் மரம். சட்டை பஞ்சுத் துணியால் உருவாக்கப்பட்டால், சட்டையின் பொருள் காரணம் பஞ்சுத் துணி.\n(2) Formal Cause - உருவக் காரணம். ஒரு தயாரிப்பு இப்படித்தான் வடிவத்தில், அளவில் இருக்கவேண்டும் என்பதைத் தீர்மானிப்பது உருவக் காரணம். அதாவது அந்தத் தயாரிப்பின் வடிவமைப்பாளர் உருவாக்கியிருக்கும் டிசைன்தான் அந்தத் தயாரிப்பின் உருவக் காரணம். ஒரு மேஜை இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஒரு வடிவம் உள்ளதல்லவா நான்கு கால்கள், ஒரு மேல் தட்டு, சில ஆணிகள் (மிக எளிமையான ஒரு மேஜை).\n(3) Efficient Cause - உருவாக்கும் காரணம். வடிவம் தெரியும். பொருள் கையில் உள்ளது. யார் அந்தப் பொருளை உருவாக்கப் போகிறார்கள் ஒரு மனிதன் அல்லது மனிதன்+இயந்திரம் சேர்ந்து அந்தத் தயாரிப்பை உருவாக்கும்போது அவர்கள் அந்தத் தயாரிப்பின் உருவாக்கும் காரணமாக இருக்கிறார்கள்.\n(4) Final Cause - இறுதிக் காரணம். ஒரு தயாரிப்பு எதற்காக உருவாக்கப்படுகிறது மேஜை என்றால் உட்கார்ந்து எழுத, கம்ப்யூட்டரை வைத்துக்கொள்ள அல்லது உட்கார்ந்து உணவு உண்ண. (என் அலுவலகத்தை எடுத்துக்கொண்டால், எல்லாப் புத்தகங்களையும் கொத்தாக அள்ளிக் குப்பையாகப் போட்டுக்கொள்ள மேஜை என்றால் உட்கார்ந்து எழுத, கம்ப்யூட்டரை வைத்துக்கொள்ள அல்லது உட்கார்ந்து உணவு உண்ண. (என் அலுவலகத்தை எடுத்துக்கொண்டால், எல்லாப் புத்தகங்களையும் கொத்தாக அள்ளிக் குப்பையாகப் போட்டுக்கொள்ள) காரணமில்லாமல் ஒரு தயாரிப்பு உருவாக்கப்படாது என்ற கொள்கை மூலம் வருவது இது.\nசரி. இந்தப் பதிவின் இறுதிக் காரணம் என்ன என்று கேட்கிறீர்களா ஒருவேளை இதைப் படிக்கும் யாராவது அரிஸ்டாட்டில் வேறு என்னதான் சொல்லியிருக்கிறார் என்று தேடி, அவரது புத்தகத்தை முழுவதுமாகத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடலாமே என்பதுதான்.\nதொடர்புள்ள சுட்டி: The Four Causes\nஅரிஸ்டாடில் கிட்டத்தட்ட 700 நூல்கள் எழுதியதாக ஒரு கணக்கு. இவற்றுள் சுமார் 200 தான் மிஞ்சியதாக ஒரு கணக்கு. சில கிரேக்க மொழியில், சில லத்தீனத்தில், சில அரபு, பாரசீக மொழிகளில்.\nப்ளேடோவின் படைப்புகளை நேற்று லேண்ட்மார்க்கில் பார்த்தேன். சாக்ரட்டீஸ், அரிஸ்டாட்டிள் காணவில்லை. சிசேரோ இருந்தார், அவரும் ஓடிப்போய் விட்டார்.\nசேட்டன் பகட்டும், ஓஷோவும், ஓபாமாவும், ஜஸ்வந்த் சிங்கும் கோலோச்சி, கொலு வீற்றிருக்கிறார்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு மொட்டைமாடி: X, Y குரோமோசோம்கள் பற்றி பேராச...\nகிழக்கு மொட்டைமாடி: வானிலை மாற்றம், புவி சூடேற்றம்...\nகிழக்கு பாட்காஸ்ட் நேயர் கருத்து\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 13: எம்.ஆர்.ராதா, சின்னப்...\n2007 தமிழக நூலக ஆணை\nஆர்.கே.சண்முகம் செட்டியார் புத்தக வெளியீடு\nBanking the unbanked - 3: பணம் அனுப்பும் பிரச்னை\nNHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (4)\nகிழக்கு மொட்டைமாடி: வானிலை மாற்றம், புவி சூடேற்றம்...\nகிழக்கு மொட்டைமாடி: ஆண் இனம் அழிவை நோக்கியா\nBanking the unbanked - 2: பணம் இருந்தாலும் ஏழைகள்\nBanking the unbanked - 1: வங்கிகளுக்கு வெளியே உள்ள...\nரிச்சர்ட் ஃபெய்ன்மன் பற்றிய அறிமுகம்\nதினமலர் - நடிகைகள் பிரச்னை\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 12: தொழில்முனைவோர் பற்றி ...\nசீனா, இந்தியா, அருணாசலப் பிரதேசம்\nகிழக்கு பதிப்பகம் நடத்திய கட்டுரைப் போட்டி\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 11: ஆல்ஃபா தியானம் + அடுத...\nபாமக - அஇஅதிமுக கூட்டணி உடைந்தது பற்றி அலுவலக உரைய...\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை - ஒளிப்பதிவுகள்\nகிழக்கு பாட்காஸ்ட்: ஆனந்தரங்கப் பிள்ளை\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 10: சித்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/10/blog-post_438.html", "date_download": "2018-12-14T06:42:41Z", "digest": "sha1:SUYITOX2U4JTAKDJWTRZ7RLVWBRQTIVA", "length": 9543, "nlines": 56, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "துபாயில் நடந்த ஓட்டப் போட்டியில் தமிழக வீரர் சாம்பியன் (படங்கள் இணைப்பு) - உண்மையின் பக்கம்", "raw_content": "\nதுபாயில் நடந்த ஓட்டப் போட்டியில் தமிழக வீரர் சாம்பியன் (படங்கள் இணைப்பு)\nதுபாய் : துபாயில் நடந்த ஓட்டப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் சையது அலி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.\nநாகர்கோவிலை சேர்ந்தவர் சையது அலி ( வயது 51 ). இவர் துபாயில் உள்ள ஜீனத் பேப்பர் நிறுவனத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடந்து வரும் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளைப் பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்து வருகிறார்.\nசமீபத்தில் ரன் தி டிராக் என்ற ஓட்டப் போட்டி துபாயில் நடந்தது. இந்த போட்டியானது 3, 5 மற்றும் 10 கிலோ மீட்டர் ஆகிய பிரிவுகளில் நடந்தது. இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகிய பலர் ஆயிரக் கணக்கில் பங்கேற்றனர்.\nஇதில் தமிழக வீரர் சையது அலி கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றார். அவர் கோப்பை, பதக்கம் ஆகியவை வழங்கி கௌரவிக்கப்பட்டார். பரிசு பெற்ற அவருக்கு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.\nஇது குறித்து சையது அலி கூறியதாவது, இந்த பரிசினை பெற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நான் தொடர்ந்து ஓட்டப் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இதனால் உடலும்,மனதும் மிகவும் நலமாக இருக்கிறது. எனவே இங்கு வேலை செய்பவர்கள் தங்களது உடல் நலனை சிறப்பாக வைத்துக் கொள்ளும் பொருட்டு உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றார்.\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள்\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\nகத்தாரில் அமைந்துள்ள பிரபல COLOMBO RESTAURANTயில் பதவி வெற்றிடங்கள்\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nஉயிர் காக்க உதவிக்கரம் நீட்டுவீரா தவறாமல் அதிகம் பகிருங்கள் - முடிந்தவர்கள் உதவுவார்கள்\n(Ashraf Ibnu Sulthan) கிண்ணியாவைச்சேர்ந்த முஹம்மது தஸூர் என்பவரின் மூத்த புதல்வன் முகம்மது_முபாஸ் (வயது22)என்பவர் கடந்த சில மாத காலமாக...\nபாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் - நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது\nBreaking news ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீ...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/88228-top-heroines-and-how-many-years-they-being-here.html", "date_download": "2018-12-14T06:19:04Z", "digest": "sha1:F2A6F6XZD3IWPTVPSMPB6U2HMRHVTBDS", "length": 33585, "nlines": 432, "source_domain": "cinema.vikatan.com", "title": "த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, சமந்தா.. 10 ஹீரோயின்களின் ரிப்போர்ட் கார்டு! | Top Heroines and how many years they being here", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:19 (03/05/2017)\nத்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, சமந்தா.. 10 ஹீரோயின்களின் ரிப்போர்ட் கார்டு\nத்ரிஷா, நயன்தாரா, தமன்னா, காஜல், அனுஷ்கா என தமிழில் அதிகம் கவனத்துக்குரிய நடிகைகள் என்ட்ரி ஆகி எத்தனை வருட���்கள் ஆகிவிட்டன என்கிற லிஸ்ட் தான் இது. யார் யார் எத்தனை வருடங்களாக சினிமாவில் இருக்கிறார்கள் எனப் பார்க்கலாமா...\nஅறிமுகமான படம்: விண்ணைத்தாண்டி வருவாயா (2010), ஏ மாய சேசாவே (2010)\nமாடலிங் டூ சினிமா ட்ராவல் சமந்தாவினுடையது. முதல் படமாக ரவிவர்மனின் மாஸ்கோவின் காவிரி படத்தில் நடித்தாலும், முதலில் வெளியானது 'விண்ணைத்தாண்டி வருவாயா' தான். 'விண்ணைத்தாண்டி வருவாயா' அதன் தெலுங்கு பைலிங்குவலான 'ஏ மாய சேசாவே' படமும் ஒரே நாளில் வெளியானது. தமிழ் தெலுங்கு இரண்டு மொழியிலும் ஒரே நாளில் அறிமுகமானார் சமந்தா. தொடர்ந்து தமிழிலும் தெலுங்கிலும் மாறி மாறி ஹிட் கொடுத்து முன்னணி நடிகையானார் சமந்தா. நிறைய படங்களில் பிஸியாகிவிட்ட சமந்தா சினிமாவுக்கு வந்து ஏழு வருடம் ஆகியிருக்கிறது.\nஅறிமுகமான படம்: லக் (இந்தி- 2009)\nதமிழில் அறிமுகமான படம்: ஏழாம் அறிவு (2011)\nதமிழில் முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு படம் மூலம் அறிமுகமான ஸ்ருதிக்கு முதல் படம் 2009ல் இந்தியில் வெளியான 'லக்'. தமிழில் அறிமுகப் படமே நல்ல துவக்கத்தைக் கொடுத்தது. கூடவே விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தெலுங்கில் கப்பர் சிங், ரேஸ்குர்ரம் ஆகிய படங்கள் ப்ளாக் பஸ்டராக வெற்றி ஸ்ருதியை தெலுங்கில் ஹிட்டாக்கியது. கூடவே இந்தியிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். சீக்கிரமே அடுத்த இந்திப் பட ரிலீஸுக்காக காத்திருக்கும் ஸ்ருதி, ஜூலை 24 வந்ததும், நாயகியாக எட்டாவது ஆண்டை கடக்கிறார்.\nஅறிமுகமான படம்: தேசமுதுரு (தெலுங்கு 2007)\nதமிழில் அறிமுகமான படம்: மாப்பிள்ளை (2011)\nகுழந்தை நட்சத்திரமாக 2003லிருந்து நடித்திருந்தாலும், ஹன்சிகாவின் அறிமுகப்படம் பூரி ஜெகன்நாத் இயக்கிய 'தேசமுதுரு'. தமிழில் சுராஜ் இயக்கிய 'மாப்பிள்ளை' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பிறகு பிரபுதேவா இயக்கியிருந்த எங்கேயும் காதல் படம் மூலம் கவனிக்கப்பட, விஜய் நடித்த வேலாயுதம் படத்தில் இணைந்தார். ஹன்சிகா நடித்த பல படங்கள் தமிழ் தெலுங்கில் ஹிட்டடித்தது. விரைவில் மோகன் லால் நடிக்கும் 'வில்லன்' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் ஹன்சிகா நடிகையாகி 10 வருடம் ஆகியிருக்கிறது.\nஅறிமுகமான படம்: அவுட் ஆஃப் சிலபஸ் (மலையாளம் - 2006)\nதமிழில் அறிமுகமான படம்: பூ (2008)\nதொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்த பார்வதிக்���ு, மலையாளத்தில் விஸ்வநாதன் இயக்கிய அவுட் ஆஃப் சிலபஸ் படம் சினிமா அறிமுகம் தந்தது. சசி இயக்கிய 'பூ' படம் மூலம் தமிழில் அறிமுகமானவருக்கு முதல் படத்திலேயே பெரிய கவனம் கிடைத்தது. மலையாளம், தமிழ், கன்னடம் என மூன்று மொழிகளிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். மரியான், பெங்களூர் டேஸ், என்னு நின்டே மொய்தீன், சார்லீ, டேக் ஆஃப் எனப் பல படங்களில் தன் நடிப்பை நிரூபித்தவர் சினிமாவிற்கு வந்து 11 வருடம் ஆகியியுள்ளது.\nஅறிமுகமான படம்: சந்த் சா ரோஷன் செஹ்ரா (இந்தி 2005)\nதமிழில் அறிமுகமான படம்: கேடி (2006)\n2005ல் ஜோதி கிருஷ்ணா இயக்கிய எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் அறிமுகமாக இருந்தவர் தமன்னா. அந்தப் படத்தில் த்ரிஷாவின் தோழியாக 13 வயதிலேயே நடிக்கத் தேர்வானார். சில காரணங்களால் அது மிஸ்ஸாக 15 வயதில் 'சந்த் சா ரோஷன் செஹ்ரா' படம் மூலம் கதாநாயகியானார். முதல் முறை தவறிப்போன தமிழ் என்ட்ரி மீண்டும் ஜோதி கிருஷ்ணா மூலமே நடந்தது. அவர் இயக்கிய 'கேடி' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதே படத்தில் தான் இலியானாவும் தமிழில் அறிமுகமானார். தமன்னா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பரபரவென நடித்தவருக்கு வாய்ப்புகளும் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. இரு மொழிகளிலும் டாப் ஸ்டார்களுடன் நடித்துவிட்ட தமன்னா, நடிகையாகி 2017 மார்ச் மாதமே, 12 வருடம் கடந்துவிட்டது.\nஅறிமுகமான படம்: சூப்பர் (தெலுங்கு - 2005)\nதமிழில் அறிமுகமான படம்: ரெண்டு (2006)\nயோகா டீச்சர் டூ சினிமா வந்த கதை நாம் அறிந்ததே. பூரி ஜெகன்நாத் இயக்கிய சூப்பர் என்ற தெலுங்குப் படம் மூலம் சினிமாவுக்குள் வந்தவர் அனுஷ்கா. ராஜமௌலி இயக்கிய விக்ரமார்குடு (தமிழில் சிறுத்தை) படம் ஹிட்டாக அனுஷ்கா கவனிக்கப்பட்டார். அவரைத் தமிழில் 'ரெண்டு' படம் மூலம் சுந்தர்.சி அறிமுகம் செய்தார். படம் பெரிய அளவில் பேசப்படாததால் இரண்டு வருடங்களுக்கு தெலுங்கு படங்கள் மட்டும் நடித்தார் அனுஷ்கா. இந்த கேப்பில் தெலுங்கில் அவர் நடித்த பல படங்கள் பெரிதும் பேசப்பட்டன, குறிப்பாக அருந்ததி படம் ப்ளாக்பஸ்டர் ஹிட். அதன் பிறகு மீண்டும் தமிழ் என்ட்ரி விஜய் நடித்த 'வேட்டைக்காரன்' படம் மூலம். இதன் பிறகு தமிழிலும் தனக்கான இடத்தைப் பிடித்தார். இப்போது விஸ்வரூபமெடுத்து வில்லும் அம்பும் அழகும் திறமையுமாய் பாகுபலி தேவசேனாவாக நம�� முன் நிற்கிறார். ஜூலை 21-னுடன், நடிகையாக தனது 12வது வருடத்தை கடக்க இருக்கிறார் அனுஷ்கா.\nஅறிமுகமான படம்: போட்டோ (தெலுங்கு - 2005)\nதமிழில் அறிமுகமான படம்: கற்றது தமிழ் (2007)\nமாடலிங் மற்றும் குறும்படங்களில் நடித்துக் கொண்டிருந்த அஞ்சலிக்கு 'போட்டோ' என்ற தெலுங்குப் படம் மூலம் சினிமா என்ட்ரி கிடைத்தது. ராம் இயக்கிய 'கற்றது தமிழ்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரின் நடிப்புக்காக அதிகம் பேசப்பட்டார். தொடர்ந்து 'அங்காடித் தெரு', 'எங்கேயும் எப்போதும்', 'இறைவி' போன்ற படங்கள் மூலம் தன் நடிப்பை நிரூபித்தார். கூடவே பிற மொழிப் படங்களிலும் நடித்து திறமையை வெளிப்படுத்தினார். செப்டம்பர் மாதம் வந்தால் அஞ்சலி சினிமாவிற்குள் வந்து 12 வருடம் நிறைவாகும்.\nஅறிமுகமான படம்: குன் ஹோ கயா நா (இந்தி - 2004)\nதமிழில் அறிமுகமான படம்: பழனி (2008)\nமாஸ் மீடியா படித்த காஜலுக்கு, 'குன் ஹோ கயா நா' படத்தில் ஐஸ்வர்யா ராயின் தோழியாக நடிக்க வாய்ப்பு வந்தது. சினிமாவிற்குள் வந்தார். பாரதிராஜா இயக்கிய 'பொம்மலாட்டம்' படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகியிருக்க வேண்டியவர், படம் வெளியாக தாமதமானதால் பேரரசு இயக்கிய 'பழனி' மூலம் அறிமுகமானார். ஆரம்ப படங்கள் சரியாக அமையவில்லை என்றாலும் அதற்குப் பிறகு காஜல் நடித்த பல படங்கள் தமிழிலும், தெலுங்கிலும் ஹிட்டனது. விஜய், அஜித் என இருவரின் படத்திலும் நடித்துக் கொண்டிருப்பவர் ஆகஸ்ட் 13னுடன், சினிமாவில் தனது 13 வருடத்தை முடித்திருப்பார்.\nஅறிமுகமான படம்: மனசினகரே (மலையாளம் 2003)\nதமிழில் அறிமுகமான படம்: ஐயா (2005)\nமலையாளத்தில் அப்போது தான் சத்யன் அந்திகாட், ஷாஜி கைலாஷ், ஃபாசில் இயக்கிய மூன்று படங்கள் முடித்திருந்தார் நயன்தாரா. அவரைத் தமிழுக்கு 'ஐயா' படத்திற்காக அழைத்து வந்தார் இயக்குநர் ஹரி. அடுத்த படமே சூப்பர்ஸ்டாருடன் 'சந்திரமுகி'யில் நடித்தார். இடையில் இரண்டு மலையாளப்படம், பிறகு ஏ.ஆர்.முருகதாஸின் கஜினி, வி.வி.விநாயக் இயக்கிய லக்‌ஷ்மி படம் மூலம் தெலுங்கு என்ட்ரி. பாஸ் என்கிற பாஸ்கரனுக்குப் பிறகு இரண்டு வருடம் தமிழ் படங்களுக்கு, சின்ன கேப் விட்டவர் இடையில் எதிர்நீச்சல் படத்தில் ஒரு பாடலில் மட்டும் தோன்றினார். அந்த இடைவெளிக்குப் பிறகு ராஜா ராணி மூலம் செம கம்பேக் கொடுத்தார். அப்போது முதல் இப்போ��ு வரை லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்கள் இவரைக் கொண்டாடுகிறார்கள். மலையாளத்தையும் சேர்த்து, டிசம்பர் 25 வரும் போது, நயன்தாராவுக்கு இது நடிகையாக 14வது வருடம்.\nஅறிமுகமான படம்: ஜோடி (1999)\nதமிழ் சினிமாவின் சூப்பர் சீனியர் ஹீரோயின் த்ரிஷா தான். 1999ல் 'மிஸ் மெட்ராஸ்' பெற்ற பிறகு கவனிக்கப்பட்டவர் பிரவீன்காந்த் இயக்கிய 'ஜோடி' படம் மூலம் சின்ன ரோலில் சினிமாவுக்குள் என்ட்ரி ஆனார். 'மௌனம் பேசியதே', 'மனசெல்லாம்', ஹரி இயக்கிய 'சாமி', ப்ரியதர்ஷன் இயக்கிய 'லேசா லேசா' என ஆரம்ப காலப்படங்களின் மூலமாகவே தன் வருகையை ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிய வைத்தார். விஜய்யுடன் நடித்த 'கில்லி'க்குப் பிறகு இன்னும் எகிறியது த்ரிஷாவின் க்ராஃப். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல டாப் ஸ்டார்களுடன் இணைந்து நடித்தார். இந்த டிசம்பர் 13 வந்தால் லீட் ஹீரோயினாக த்ரிஷா நடிக்க ஆரம்பித்து 16 ஆண்டுகளைக் கடந்திருப்பார்.\n\"எங்கிருந்து எடுத்தேனோ, அங்கேயே கொடுத்தேன்\" - உலகாயுதாவில் நெகிழ்ந்த விஜய் சேதுபதி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான்’ -விசாரணை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்\n``என்னைத் தேடி யாருமே வரலப்பா''- சுனாமி பாதித்த சிறுமி பதிலால் கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்\nபெர்த் ஆடுகளத்தில் இவர்தான் எங்கள் சாய்ஸ் - ட்விட்டரில் ரசிகர்கள் ஜாலி ரகளை\n’ - பா.ஜ.க தோல்விக்கு காரணம் சொல்லும் அர்ஜுன் சம்பத்\nட்விட்டர் சி.இ.ஓ ஜாக்கின் மியான்மர் பயணம் - சர்ச்சையும் விளக்கமும்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\nஸ்பின்னர் இல்லாத இந்திய அணி - டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு #AUSvIND\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 14-12-2018\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்\n``என்னைத் தேடி யாருமே வரலப்பா''- சுனாமி பாதித்த சிறுமி பதிலால் கண்கலங்கிய ர\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலா\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் க\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-12-14T06:09:56Z", "digest": "sha1:DDER7MKEPEOGOCIYAHIKEINNTJYUJKHK", "length": 6295, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிந்தோங்க மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nSouthern சீனா, வியட்நாம், ஐக்கிய அமெரிக்க நாடுகள் (chiefly கலிபோர்னியா மற்றும் New York)\neastern புஜியான் மாகாணம் (Fuzhou மற்றும் Ningde)\nமிந்தோங்க மொழி என்பது சினோ திபெத்திய மொழிக்குடும்பத்தை சேர்ந்த சீன மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி சீனா, வியட்நாம், அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஒன்பது மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2017, 08:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tnahd-sivaganga-recruitment-2018-apply-offline-63-animal-husbandry-assistant-posts-003471.html", "date_download": "2018-12-14T06:09:37Z", "digest": "sha1:OK43NJHSZVO47YED3TP22GKRPD4HRUUL", "length": 11015, "nlines": 112, "source_domain": "tamil.careerindia.com", "title": "சிவகங்கை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையில் 63 உதவியாளர் பணி | TNAHD Sivaganga Recruitment 2018 – Apply offline 63 Animal Husbandry Assistant Posts - Tamil Careerindia", "raw_content": "\n» சிவகங்கை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையில் 63 உதவியாளர் பணி\nசிவகங்கை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையில் 63 உதவியாளர் பணி\nதமிழக அரசின் கால்நட�� பராமரிப்புத்துறையின், சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் 31 ஆம் தேதிக்குள் அஞ்சல் வழியாக வரவேற்கப்படுகின்றன.\nபணி கால்நடை பராமரிப்பு உதவியாளர்\nதகுதி 10ஆம் வகுப்புடன் தேர்ச்சி பெற்றவர்களும், தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nவயதுவரம்பு 01.07.2015 தேதியின்படி 18 - 30க்குள். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.\nசம்பளம் மாதம் ரூ.15,900 - 50,400\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nவிண்ணப்பத்துடன் அஞ்சல்வில்லை ஒட்டிய விண்ணப்பதாரரின் தற்போதைய இருப்பிட முழு முகவரியுடன் கூடிய அஞ்சல் உறையை இணைத்து அனுப்ப வேண்டும்.\nஅஞ்சல் உறை இணைத்து அனுப்பப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் விண்ணப்பதாரர்களின் சான்று சரிபார்க்கப்பட்டு மாவட்ட இனசுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2018\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nஅதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம்.\nஇடது கை பக்கம் உள்ள விண்ணப்ப லிங்க் விவரத்தை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.\nமேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறியலாம்\nகேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியாக பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகலோடு குறிப்பிட்ட அஞ்சல் முகவரிக்கு வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.\nதொலைநிலை கல்வி நிறுவன தேர்வு டிச.22-யில் துவக்கம்- சென்னை பல்கலை\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீ���ா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇனி பெண்களுக்கு இலவசக் கல்வி - கர்நாடக முதலமைச்சர் அதிரடி\n வாய்ப்பளிக்கும் ஷிபியார்ட் கப்பல் தலம்\nசட்டக் கல்லூரி பேராசிரியர் தேர்வுக்கான விடை வெளியீடு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/singam-2-makes-hansika-unhappy-161875.html", "date_download": "2018-12-14T06:18:08Z", "digest": "sha1:C5NUSGKYKOOMST3DWIEQOC4QXQTEGVDE", "length": 10653, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இப்படி ஹன்சிகாவை பொலம்ப விட்டுட்டாங்களே... | Singam 2 makes Hansika unhappy | இப்படி ஹன்சிகாவை பொலம்ப விட்டுட்டாங்களே... - Tamil Filmibeat", "raw_content": "\n» இப்படி ஹன்சிகாவை பொலம்ப விட்டுட்டாங்களே...\nஇப்படி ஹன்சிகாவை பொலம்ப விட்டுட்டாங்களே...\nசென்னை: சிங்கம் 2 படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க விருப்பமில்லை என்று ஹன்சிகா புலம்பி வருகிறாராம்.\nசிங்கம் 2 தமிழ் மற்றும் இந்தியில் வெற்றி பெற்றதையடுத்து தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. முதல் பாகத்தில் அனுஷ்கா மட்டுமே ஹீரோயின். ஆனால் இரண்டாம் பாகத்தில் அனுஷ்காவுடன், ஹன்சிகாவும் இருக்கிறார். அனுஷ்கா தான் முதல் ஹீரோயின், ஹன்சிகா இரண்டாவது நாயகி தான்.\nஹன்சிகா இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட பிறகு தற்போது ஏன் ஒப்புக் கொண்டோம் என்று நினைத்து வருத்தப்படுகிறாராம். சிம்புவுடன் 2 படங்கள், ஆர்யாவுடன் ஒரு படம் என்று பிசியாக இருக்கும் அவருக்கு இரண்டாவது நாயகியாக நடிக்க விருப்பமில்லையாம். இதனால் இப்படி என்னை போய் இரண்டாவது நாயகியாக நடிக்க வைக்கிறார்களே என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பித் தள்ளுகிறாராம்.\nஅனுஷ்கா கால்ஷீட் பெறவே இயக்குனர்கள் காத்துக் கிடக்கின்றனர். அவர் விக்ரமுடன் தாண்டவம் படத்தை முடித்துவிட்டு, ஆர்யாவுடன் இரண்டாம் உலகம், கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன் என்று கேப் விடாமல் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஏம்ப்பா ஹன்சிகா புலம்புவதற்கு நீங்க என்ன சொல்றீங்���\nஇந்தியன் 2 வில் 2 நிமிடம் வரும் செட்டுக்காக 2 கோடி செலவு செய்த சங்கர்-வீடியோ\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநாளைய முதல்வர் ரஜினியாம்: ட்விட்டரை தெறிக்க விடும் ரசிகர்கள் #HBDSuperStarRajinikanth\nபட வாய்ப்புக்காக இப்படியா வாய் கூசாமல் பொய் சொல்வார் இந்த நடிகை\nபாவம், பசிக் கொடுமை: எச்சில் செய்த ஜொமாட்டோ பாய்க்கு விக்னேஷ் சிவன் ஆதரவு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/04/17110717/Sexual-call-for-college-students-Contact-with-NirmaladeviAnd.vpf", "date_download": "2018-12-14T06:37:01Z", "digest": "sha1:ZTJDYDZ5STCLVDDUH4357EWLJF4KZGQU", "length": 15381, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sexual call for college students Contact with Nirmaladevi And some people smile || கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு நிர்மலாதேவியுடன் தொடர்பு மேலும் சிலர் சிக்குகிறார்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் அமளி; மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு\nகல்லூரி மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு நிர்மலாதேவியுடன் தொடர்பு மேலும் சிலர் சிக்குகிறார்கள் + \"||\" + Sexual call for college students Contact with Nirmaladevi And some people smile\nகல்லூரி மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு நிர்மலாதேவியுடன் தொடர்பு மேலும் சிலர் சிக்குகிறார்கள்\nகல்லூரி மாணவிகளை பாலியலுக்கு ���ழைப்பு விடுத்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவியுடன் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் விரைவில் அவர்களும் சிக்குவார்கள் என கூறப்படுகிறது. #Nirmaladevi\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரி மாணவிகள் 4 பேரை அதே கல்லூரியில் கணிதத்துறை உதவி\nபேராசிரியையாக பணிபுரிந்து வந்த நிர்மலாதேவி பாலியலுக்கு அழைத்த விவகாரம் வாட்ஸ்-அப் ஆடியோ மூலம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். அவரிடம் இதுதொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.\nபேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ பதிவில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அதில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் பற்றிய சர்ச்சை பேச்சுக்கள் வெளி வந்துள்ளதால் மதுரை பல்கலைக்கழகத்தில் இது குறித்து பல்வேறு யூகங்கள் கிளப்பப்பட்டு வருகின்றன.\nநிர்மலா தேவியுடன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. நிர்மலாதேவியுடன் கல்லூரியில் படித்த ஒருவர் தற்போது காமராஜர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவர் மூலம்தான் நிர்மலாதேவிக்கு பல்கலைக்கழக தொடர்புகள் ஏற்பட்டு உள்ளன.\nஇதையடுத்து சில அதிகாரிகளையும் தன்பக்கம் ஈர்த்த பேராசிரியை நிர்மலாதேவி அடிக்கடி பல்கலைக்கழகத்திற்கு வந்து உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசி இருக்கிறார். இந்த பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டால்தான் பேராசிரியை நிர்மலாதேவியுடன் தொடர்புடைய உயர் அதிகாரிகள் சிக்குவார்கள்.\nஎனவே விசாரணையை நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக பேராசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇது காமராஜர் பல்கலைக்கழகத்தின் மீது சுமத்தப்பட்ட களங்கம் என்பதால் அதனை விரைந்து விசாரித்து உரிய நடவடிக்கையை வேந்தரும், துணைவேந்தரும் எடுக்க வேண்டும் என்று பொது மக்களும் கோரிக்கை\nஇதனிடையே பல்கலைக்கழக வேந்தர் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானத்தை நியமித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அவர் இன்னும் ஓரிருநாளில் மதுரை வந்து விசாரணையை தொடங்குகிறார்.\nமாணவிகளிடம் விபரீத பேச்சு கைதான பேராசிரியை நிர்மலாதேவியிடம், விருதுநகர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மதி, 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகிறார். நிர்மலாதேவியிடம் நடத்தப்படும் விசாரணை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.\nவிசாரணைக்கு நிர்மலாதேவி போதிய ஒத்துழைப்பு தருவதாக ஏ.டி.எஸ்.பி. மதி தகவல் வெளியிட்டு உள்ளது.\nகைதான பேராசிரியை நிர்மலாதேவி மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n1. இ.பி.கோ. 370-பாலியல் குற்றத்துக்கு தூண்டுதல்.\n2. இ.பி.கோ. 511-குற்றச் செயலுக்கு முயற்சி.\n3. இ.பி.கோ. 67- தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல்.\nயாருடைய தூண்டுதலின் பேரில் மாணவிகளிடம் இவ்வாறு பேசினீர்கள்- இதற்கு முன்பு எத்தனை முறை இப்படி பேசி உள்ளீர்கள் இதற்கு முன்பு எத்தனை முறை இப்படி பேசி உள்ளீர்கள் என பல கோணங்களில் போலீசார் கேள்விகளை எழுப்பினர். ஆனால் பேராசிரியை நிர்மலாதேவி தான் நல்ல நோக்கத்தில் பேசியதாகவும் தனது கருத்து தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. சமாதான முயற்சி தோல்வி எதிரொலி: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணைகிறார் கரூரில் பிரமாண்ட விழா\n2. ஒரு வாரத்துக்கு முன்பே மு.க.ஸ்டாலினை சந்தித்தேன் சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது- செந்தில் பாலாஜி\n3. அரசியல் கட்சி அலுவலகங்களிலேயே பிரமாண்டம்: அண்ணா அறிவாலயத்தில் 114 அடி உயரத்தில் தி.மு.க. கொடி மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்\n4. நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் அதிக இடங்கள் கேட்குமா\n5. சென்னையில் பெட்ரோல் விலை இன்று உயர்ந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleucbt.blogspot.com/", "date_download": "2018-12-14T06:52:03Z", "digest": "sha1:WF62WHJGY25FFJ6BPRZPF4BMKYFPWVV4", "length": 67162, "nlines": 461, "source_domain": "bsnleucbt.blogspot.com", "title": "BSNLEU COIMBATORE SSA", "raw_content": "\nBSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது\n<================> BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>\nஞாயிறு, 2 டிசம்பர், 2018\nகாலவரையற்ற வேலை நிறுத்தம் 10-12-2018 க்கு ஒத்தி வைப்பு\nAUAB தலைவர்களுக்கும் தொலை தொடர்பு செயலாளருக்கும் இடையே 02-12-2018 அன்று பேச்சு வார்த்தை நடைபெற்றது . BSNL க்கு 4 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு , ஓய்வூதிய மாற்றம் , BSNL வழங்கும் ஓய்வூதிய பங்களிப்பு , ஆகிய பிரச்சனைகளில் முன்னேற்றம் தெரிகின்றது.எனினும், மூன்றாவது ஊதியமாற்றம் பிரச்சனையில் முட்டுக்கட்டை நீடிக்கிறது.இதன் நிலை தொடர்பான தொலை தொடர்பு செயலாளரின் பதிலை AUAB தலைவர்கள் ஏற்கவில்லை .\nஇந்த சூழ்நிலையில் மத்திய தொலைதொடர்பு அமைச்சருடன் விவாதிப்பதிற்கான வாய்ப்பை உறுதி செய்வதற்காக, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைப்பது என AUAB முடிவு செய்துள்ளது. மத்திய தொலைதொடர்பு அமைச்சரோடு நடைபெறும் பேச்சு வார்த்தையில் பலன் கிடைக்கவில்லை என்று சொன்னால் 10-12-2018 அன்று 00 .00 மணி முதல் நமது காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கும்\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 8:51 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 27 நவம்பர், 2018\nAUAB தலைவர்கள் மாவட்ட முழுவதும் சுற்றுப்பயணம் அட்டவணை,\n03.12.2018 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி AUAB தலைவர்கள் மாவட்ட முழுவதும் சுற்றுப்பயணம் அட்டவணை, <<படிக்க>>\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 10:42 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகணபதி மாவட்ட செயற்குழு முடிவுகள்\nகணபதி மாவட்ட செயற்குழு முடிவுகள் அறிக்கை படிக்க <<< படிக்க >>>\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 10:32 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மாவட்ட சங்க அறிக்கை\nவெள்ளி, 9 நவம்பர், 2018\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 6:56 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nAUAB தலைவர்கள் கூட்ட முடிவுகள்\nAUAB மத்திய அமைப்பு சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் தர்ணா போராட்டங்கள் நம் மாவட்டத்தில் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.இதன் தொடர்ச்சியாக வரும் 14-11-2018 புதன்கிழமை அன்று ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கும் பேரணி கோவை மெயின் தொலைபேசி நிலையத்தில் இருந்து துவங்கி ரேஸ்கோர்ஸ் தொலைபேசி நிலையத்தில் நிறைவடைய உள்ளது.அங்கு கோவை மாவட்ட PGM திரு.முரளிதரன் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட உள்ளது. இது பற்றி இன்று நடந்த AUAB கோவை மாவட்ட கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு\n1) AUAB தலைவராக தோழர் ஏ.ராபர்ட்ஸ் ,மாவட்ட செயலர் NFTE BSNL அவர்களும் , கன்வீனராக தோழர்.சி.ராஜேந்திரன் ,மாவட்ட செயலர். BSNLEU ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்\n2) பேரணியில் 1000 தோழர்களை பங்கேற்க வைப்பது எனவும்.இதற்காக அனைத்து கிளைகளிலும் அனைத்து சங்க பிரதிநிதிகள் இணைந்து பிராச்சாரம் மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது\n3) பேரணி சரியாக 14-11-2018 மாலை 04.00 மணிக்கு துவங்கி 05.00 மணிக்கு நிறைவடையும் .அங்கு சிறப்புக்கூட்டம் நடைபெறும் .பேரணியை முன்னனி தோழர்களை கொண்ட குழு வழிநடத்தும்.\nகுறிப்பு : பேரணி நோட்டீஸ் சங்க அலுவலகத்தில் உள்ளது. முன்னனி நிர்வாகிகள் மாவட்ட சங்கத்தை அணுகி பெற்றுக்கொள்ளவும்\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 6:51 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBSNLEU & TNTCWU சங்கங்கள் சார்பாக மாவட்டத்தில் அனைத்து அலுவலகங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர்கலோடு சங்கபிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை அமல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் 10க்கும் மேற்பட்ட இடங்களில் எழுச்சியோடு நடைபெற்றது.இதில் மாநில மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்று உரையாற்றினார்கள். ரூ.7000 /- போனஸ் ,விடுபட்ட சம்பளம், நடப்பு மாத சம்பளம் மற்றும் நிலுவை தொகை ஆகியவைகளை பண்டிகைக்கு முன் வழங்குவதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.விரைவில் முத்தரப்பு பேச்சுவார்த்தையை நடத்தவும் முடிவுகளை அமலாக்காத ஒப்பந்ததார்ரகள் மேல் நடவடிக்கை எடுக்கவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது .\nசி.ராஜேந்திரன் ,மாவட்ட செயலர், என்.பி.ராஜேந்திரன், மாநில அமைப்பு செயலர், எஸ்.சுப்பிரமணியம், மாநில உதவிச்செயலர்,ஏ.முகமது ��ாபர், மாவட்ட தலைவர், என்.சக்திவேல் ,மாநில அமைப்பு செயலர்,செள .மகேஸ்வரன், ஒப்பந்த ஊழியர்சங்கத்தின் நிர்வாகிகள் வடிவேல், சண்முக சுந்தரம், கல்யாணராமன் ஆகியோர் பங்கேற்று கோரிக்கையை விளக்கி உரையாற்றினார்கள்\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 6:36 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 5 நவம்பர், 2018\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 4:24 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 4 நவம்பர், 2018\nஊழியர்களுக்கான ஊதிய மாற்ற பேச்சு வார்த்தையில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கு தீர்வு காணும் வகையில் தலையிட CMD BSNLஇடம் வேண்டுகோள்\n02.11.2018 அன்று DOT செயலாளரிடம் பேச்சு வார்த்தை முடிந்த பின் BSNL ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் NFTE பொது செயலாளர் தோழர் சந்தேஸ்வர் சிங் ஆகியோர், BSNL CMD அவர்களை சந்தித்தனர். நிர்வாக தரப்பில் வீட்டு வாடகைப்படி மாற்றத்தை வழங்க விரும்பாத காரணத்தால் ஊழியர்களுக்கான ஊதிய மாற்ற பிரச்சனையில் முட்டுக் கட்டை ஏற்பட்டுள்ளதை அவரிடம் தெரிவித்தனர். 31.12.2016ல் இருந்ததை போன்று வீட்டு வாடகைப்படியை முடக்கும் நிர்வாகத்தின் முன்மொழிவை ஊழியர் தரப்பில் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதையும் தலைவர்கள் CMDஇடம் சுட்டிக் காட்டினார்கள். கால தாமதமின்றி ஊதிய மாற்ற உடன்பாட்டில் கையெழுத்திடும் வகையில், BSNL CMD தலையிட்டு, நிர்வாக தரப்பு உறுப்பினர்களுக்கு பொருத்தமான வழிகாட்டுதல்களை தரவேண்டும் என இரண்டு பொது செயலாளர்களும் அவரைக் கேட்டுக் கொண்டனர். ஊழியர் தரப்பின் கோரிக்கைகளை கவனித்த BSNL CMD, இதில் ஆவன செய்வதாக தெரிவித்தார்.\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 4:33 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மத்திய சங்க செய்திகள்\nAUABயின் அமைப்பு நிலை தொடர்பான முடிவுகள்\nDOT செயலாளர் மற்றும் AUAB தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு மற்றும் AUABயின் அமைப்பு நிலை தொடர்பான முடிவுகள் படிக்க\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 4:32 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 3 நவம்பர், 2018\nநவம்பர் 14 பேரணியை வெற்றிகரமாக்குவோம் DOT செயலருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைக���கு பின் AUAB முடிவு.\nஏற்கனவே அறிவித்தபடி 02.11.2018 அன்று மாலை DOT செயலாளர் மற்றும் AUAB தலைவர்களுக்கிடையேயான சந்திப்பு நடைபெற்றது. ஊதிய மாற்ற பிரச்சனையில் பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லை. ஆனால் 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, ஓய்வூதிய மாற்றம் மற்றும் ஓய்வூதிய பங்கீடு ஆகியவற்றில் சில முன்னேற்றங்கள் உள்ளன. DOT செயலருடன் நடைபெற்ற சந்திப்பிற்கு பின் நடைபெற்ற AUAB கூட்டத்தில் நவம்பர் 14 பேரணியை மிகவும் சக்தி மிக்கதாக நடத்திட முடிவெடுக்கப்பட்டது. விவரங்கள் நாளை இணைய தளத்தில் வெளியிடப்படும்.\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 4:30 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 29 அக்டோபர், 2018\nஅணி திரள்வோம் , வெற்றிகரமாக்குவோம்\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 7:57 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nDOT செயலாளர், 02.11.2018 அன்று மாலை 05.00 மணிக்கு AUAB தலைவர்களை சந்திக்கிறார்.\nDOTயின் செயலாளர் திருமிகு அருணா சுந்தரராஜன் மற்றும் AUAB தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பு 02.11.2018 அன்று மாலை 05.00 மணிக்கு நடைபெறும் என BSNL கார்ப்பரேட் அலுவலகம் தெரிவித்துள்ளது. AUAB விடுத்துள்ள போராட்ட அறைகூவல்களில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். 2018, நவம்பர் 30ஆம் தேதிக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப் படவில்லை எனில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்குவது என்கிற முடிவை DOTயின் செயலாளருக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.\nDOTயின் செயலாளருக்கும் AUAB தலைவர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடப்பது என்பது உண்மையில் நல்லதொரு முன்னேற்றம் தான். ஆனால் 02.11.2018 அன்று நடைபெறக் கூடிய கூட்டத்திலேயே நமது அனைத்து கோரிக்கைகளும் தீர்த்து வைக்கப்படும் என நமது தோழர்கள் கருதி விடக்கூடாது. மத்திய அமைச்சர் கொடுத்த உறுதிமொழியின் மீது எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காமல் எட்டு மாத காலம் DOT இருந்தது என்பதுதானே நமது கடந்த கால அனுபவம்.\nஎனவே 3வது ஊதிய மாற்றம், 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, ஓய்வூதிய மாற்றம், வாங்கும் உண்மை சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்கீடு மற்றும் நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வு கால பலன்கள் தொடர்பான 2வது ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரைகளை ஒட்டு மொத்தமாக அமலாக்குவது ஆகிய நமது கோரிக்கைகளை வென்றடைவதற்கான வேலை நிறுத்த போராட்டங்களுக்கு ஊழியர்களை தயார் படுத்தும் பணியில் தங்கு தடை ஏதும் இன்றி தொடர்ந்து ஈடுபடுவோம். ஒன்று பட்ட உறுதியான போராட்டங்களே நமது கோரிக்கைகளை வென்றடையச் செய்யும்.\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 4:29 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nPGM யுடன் பேச்சுவார்த்தை முடிவுகள்\nபயனுள்ள பேச்சு வார்த்தை << நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை >>\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 4:28 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மாவட்ட சங்க சுற்றறிக்கை\nசனி, 6 அக்டோபர், 2018\nஅவசர காலத்திற்கு கூட கடன் தர மறுப்பு கூட்டுறவு சங்கத்தை முற்றுகை\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 2:59 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 15 செப்டம்பர், 2018\n5 வது ஊதிய குழு மாற்றம்\nஊழியர்களின் ஊதிய மாற்றத்திற்கான இணைந்தக் குழுவின் 5வது கூட்டம்\nஊழியர்களின் ஊதிய மாற்றத்திற்கான இணைந்தக் குழுவின் 5வது கூட்டம் அதன் தலைவர் திரு H.C.பந்த் அவர்களின் தலைமையில் 14.09.2018 அன்று நடைபெற்றது. இணைந்தக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கலந்துக் கொண்ட இந்தக் கூட்டத்தில், கடந்த கூட்டத்தில் நிர்வாகம் முன்மொழிந்த புதிய ஊதிய விகிதங்கள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்றது. ஒரு சில நடப்பில் உள்ள உதாரணங்களோடு புதிய ஊதிய விகிதங்களை விரிவாக பரிசீலித்ததாக தெரிவித்த ஊழியர் தரப்பு, அந்த ஊதிய விகிதங்கள் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ள தக்கதாக இருப்பதாக தெரிவித்தனர். எனினும், ஊழியர் தரப்பிற்கு கிடைக்கும் நடப்பு உதாரணங்களின் அடிப்படையில், ஊதிய மாற்றங்களில் ஏதேனும் மாற்றம் தேவையெனில் ஆலோசனை தெரிவிப்பதற்கு ஒரு வார கால அவகாசம் தேவையென கேட்டுக் கொண்டனர். இந்தக் கோரிக்கையினை நிர்வாக தரப்பு ஏற்றுக் கொண்டது. இந்த இணைந்தக் குழுவின் அடுத்தக் கூட்டம் 28.09.2018 அன்று நடைபெறும். 14.09.2018 அன்று நடைபெற்ற இணைந்தக் குழுவின் கூட்டம் முடிவடைந்த பின் ஊழியர் தரப்பு உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அடுத்த இணைந்தக் குழுவின் கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய இதர பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விவ���திக்க 25.09.2018 அன்று ஊழியர் தரப்பு உறுப்பினர்களின் கூட்டத்தை மீண்டும் கூட்டுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 5:57 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாவட்ட செயற்குழுக்கூட்டம் இடம் மாற்றம்\nBSNL நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒப்பந்ததாரர் இது நாள் வரையிலும் சம்பளம் வழங்காததை கண்டித்தும் ,மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் என 3 மாத சம்பளம் கிடைக்கப் பெறாததை கண்டித்தும் இரண்டு மாநில சங்கங்களின் அறைகூவலின் படி காத்திருப்பு போராட்டம் 17/09/2018 காலை 10 மணி முதல் முன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற உள்ளதால் மாவட்டச் சங்க நிர்வாகிகளும், கிளைச் செயலர்களும் மற்றும் அனைத்து முன்னனி தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 5:55 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மாவட்ட சங்க செய்தி\nகணபதியில்17-09-2018 அன்று நடைபெற இருந்த மாவட்ட செயற்குழுக்கூட்டம் ஒப்பந்த ஊழியர் போராட்டம் காரணமாக டெலிகாம் பில்டிங்கில் போராட்ட இடைவெளியில் நடைபெறும். முக்கியமான சில பிரச்சனைகள் மட்டும் விவாதிக்க வேண்டியது உள்ளதால் அனைத்து கிளைச்செயலர்களும்,மாவட்ட சங்க நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 5:54 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒப்பந்த ஊழியர்கள் தொடர்பான கார்ப்பரேட் அலுவலக உத்தரவுகளை அமலாக்குக\nசமீபகாலம் வரை JOINT GM(Pers) ஆக இருந்த திரு மனீஷ் குமார் அவர்கள் GM(Restg)ஆக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்றுள்ளார். 13.09.2018 அன்று தோழர் P.அபிமன்யு GS BSNLEU, தோழர் பல்பீர் சிங் Pres., தோழர் சுவபன் சக்கரவர்த்தி Dy.GS மற்றும் தோழர் அனிமேஷ் மித்ரா VP ஆகியோர் அவரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் ஒப்பந்த ஊழியர்கள் தொடர்பான கார்ப்பரேட் அலுவலகத்தின் உத்தரவுகள் மாநிலங்களில் அமலாக்கப் படாமல் இருப்பதை அவரது கவனத்திற்கு கொண்டு சென்றனர். இவற்றுள் குறைந்த பட்ச கூலி மற்றும் EPF அமலாக்கம் ஆகியவை மிக முக்கியமானது என்றும் அதற்கான உடனடி நடவடிக்கை தேவை என்றும் வலி���ுறுத்தினர். தனது ஒத்துழைப்பை உறுதி செய்த திரு மனீஷ் குமார் அவர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 5:10 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மத்திய சங்க செய்திகள்\nபணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் எடுத்திடுக\nநிறுவனத்தின் செலவினங்களை குறைக்க வேண்டும் என்பதற்காக சமீபத்தில் 30% ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டுமென கார்ப்பரேட் அலுவலகம் கடிதம் எழுதியது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் பணிக்கு எடுத்து அவர்களை வியாபார பகுதிகளில் லாபகரமாக பயன்படுத்தலாம் என BSNL CMD மற்றும் DIRECTOR(HR) ஆகியோரிடம் ஏற்கனவே BSNL ஊழியர் சங்கம் கோரிக்கை வைத்தது. இவர்களோடு பல கட்ட விவாதங்கள் நடைபெற்றுள்ளன. இவர்கள் இருவரும் இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டபோதும், ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் பணிக்கு எடுப்பதற்கான எந்த ஒரு கடிதமும் வெளியிடப்படவில்லை. 13.09.2018 அன்று GM(SR) அவர்களை BSNL ஊழியர் சங்க தலைவர்கள் சந்தித்த போது DIRECTOR(HR) அவர்களின் உறுதி மொழியை விரைவில் அமலாக்க வேண்டும் என வற்புறுத்தினர். அவரும் இதில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உறுதி அளித்துள்ளார்.\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 5:01 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மத்திய சங்க செய்திகள்\nவெள்ளி, 14 செப்டம்பர், 2018\nBSNLக்கு பணி செய்து பட்டினி கிடப்பதா\nமாதக்கணக்கில் வராத ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை பெறும் வரை 17.09.2018 காலை முதல் மாவட்ட பொதுமேலாளர்கள் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம்- BSNLEU, NFTE, TNTCWU மற்றும் TMTCLU முடிவு\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 6:03 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 11 செப்டம்பர், 2018\nஊதிய மாற்றக் குழுவின் 4வது கூட்டம்\nஊதிய மாற்றக் குழுவின் கூட்டம் 10.09.2018 அன்று கூட்டுக் குழுவின் தலைவர் திரு H.C.பந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ஊழியர் தரப்பின் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் நிர்வாக தரப்பு உறுப்பினர்கள் துவக்கத்திலிருந்தே எதிர்மறையாக பேசத்துவங்கினர். FITMENT FORMULAவை பொறுத்தவரை 5 அல்லது 0%க்கு மட்டுமே DOT ஏற்றுக் கொள்ளும் என்றும், 15%ஐ ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்தனர். இதற்கு, 15%க்கும் குறைவான FITMENTஐ தாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என ஊழியர் தரப்பில் உறுதியாக கூறிவிட்டனர். எந்த ஒரு ஊழியருக்கும் STAGNATIONஆல் பாதிப்பு ஏற்படாத வகையில் ஊதிய விகிதத்தின் துவக்க நிலைக்கும், அதிகபட்ச நிலைக்கும் போதுமான அளவில் இடைவெளி இருக்க வேண்டும் என கடந்த மூன்று கூட்டங்களிலும் ஊழியர் தரப்பு தலைவர்கள் நிர்வாக தரப்பிடம் உறுதியாக தெரிவித்தனர். ஆனால் இந்தக் கூட்டத்தில் ஓய்வூதிய பங்கீட்டை தேவையில்லாமல் அதிகமான அளவில் செலுத்துவதை தவிர்க்க இந்த இடைவெளியை முடிந்த வரை குறைக்க வேண்டும் என நிர்வாக தரப்பில் வாதிட்டனர். இதற்கு ஒட்டு மொத்த ஊழியர் தரப்பும் தனது எதிர்ப்பை தெரிவித்தது. அதிகாரிகளுக்கு ஓய்வூதிய பங்கீட்டை அதிகமாக செலுத்த தயாராக நிர்வாகம் இருக்கும்போது ஊழியர்களுக்கு வழங்குவதில் மட்டும் ஏன் இவ்வளவு கவலை கொள்ள வேண்டும் என கடுமையாக வாதிட்டனர். நிர்வாகத்தின் இந்த மனநிலையை கடுமையாக சாடிய ஊழியர் தரப்பு தலைவர்கள், நிர்வாகம் மேற்கொள்ளும் இந்த இரட்டை நிலைபாட்டை ஊழியர்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவும் எச்சரித்தனர். அப்போது தலையிட்ட ஊதிய மாற்றக் குழுவின் தலைவர் திரு H.C.பந்த், ஊதிய மாற்றத்தில் ஊழியர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும் நிர்வாகத்தின் புதிய ஊதிய விகித முன்மொழிவை தெரிவிக்கும் படி GM(SR) அவர்களுக்கு அவர் வழிகாட்டினார். கீழே கொடுக்கப்பட்டுள்ள புதிய ஊதிய விகிதங்களை நிர்வாகம் இந்தக் கூட்டத்தில் கொடுத்தது.\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 1:45 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 9 செப்டம்பர், 2018\nகார்ப்பரேட் அலுவலக அதிகாரிகளிடம் சந்திப்பு மற்றும் சில செய்திகள்\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 1:41 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மத்திய சங்க செய்திகள்\nவெள்ளி, 7 செப்டம்பர், 2018\nமத்திய செயலகக் கூட்ட முடிவுகள்\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 1:34 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மத்திய செயலகக் கூட்ட முடிவுகள்\nவியாழன், 6 செப்டம்பர், 2018\nஇந்திய தலைநக��ில் கருமேகங்களுக்கு இடையே செங்கடல்\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 1:39 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமத்திய தொலை தொடர்பு அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை அமலாக்காதது தொடர்பாக BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயலகக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்\nBSNL நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள் தொடர்பான முக்கியமான பிரச்சனைகளின் மீது மத்திய தொலை தொடர்பு அமைச்சர் கொடுத்த வாக்குறுதிகள் அமலாக்கப்படாதது தொடர்பாக புது டெல்லியில் 04.09.2018 அன்று நடைபெற்ற மத்திய செயலக கூட்டம் தனது ஆழ்ந்த அதிருப்தியை தெரிவித்துக்கொண்டது. 24.02.2018 அன்று AUAB தலைவர்களை மத்திய தொலை தொடர்பு அமைச்சர் சந்தித்த போது 3வது ஊதிய மாற்றத்தை BSNL ஊழியர்களுக்கு வழங்குவதற்கான அமைச்சரவைக் குறிப்பை மத்திய அமைச்சரவைக்கு அனுப்புவதாக உறுதி அளித்தார். ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்திற்கு தேவையானவற்றை செய்வதாகவும் உறுதி அளித்தார். ஓய்வூதிய பங்கீடு தொடர்பாக மத்திய அரசாங்க உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என தொலை தொடர்பு துறை செயலாளருக்கு வழிகாட்டினார். மேலும் BSNL நிர்வாகம் கொடுத்துள்ள முன்மொழிவின் அடிப்படையில் BSNL நிறுவனத்திற்கு 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் உறுதி மொழி அளித்தார். ஆனால் உறுதி மொழி கொடுத்து ஆறு மாத காலம் கடந்த பின்பும் அந்த பிரச்சனைகளில் எந்த ஒரு முன்னேற்றமும் தெரியவில்லை. மேலும் 24.02.2018 அன்று நடைபெற்ற கூட்டத்தில் தொலைதொடர்பு துறை செயலாளரிடம் குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசீலனைக் கூட்டம் நடத்தவும் உறுதி அளித்தார். ஆனால் AUAB தலைவர்களின் கடும் முயற்சிக்கு பின்னரும்கூட தொலை தொடர்பு செயலாளர் AUAB தலைவர்களின் சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கவில்லை. எனவே 24.02.2018 அன்று கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவையான வேகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய தொலை தொடர்பு அமைச்சரை இந்த மத்திய செயலகக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 1:37 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மத்திய சங்க செய்திகள்\nபுதன், 5 செப்டம்பர், 2018\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கத்தின் சிறு நிவாரணம்\nஇடுகையிட்��து C ராஜேந்திரன் நேரம் 1:28 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு BSNL ஊழியர் சங்கம் நிவாரணப் பொருட்களை கொண்டு சென்ற காட்சிகள்\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 1:24 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: வெள்ள நிவாரண நிதி\nபுதன், 29 ஆகஸ்ட், 2018\nஊதிய மாற்ற கமிட்டியின் மூன்றாவது கூட்டம்\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 1:53 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 18 ஆகஸ்ட், 2018\nவெள்ள நிதி வெள்ள நிவாரண நிதி தாரீர், வழங்குவீர்\nகேரளா வெள்ள நிவாரண நிதி வசூல் கோவை மெயின் தொலைபேசி நிலையம், கோவை CTO பகுதிகளில் நடைபெற்ற நிதி வசூலில் மனமுவந்து அதிகாரிகளும்,ஊழியர்களும் நன்கொடை வழங்கினார்கள்.ஒரு மணி நேரத்தில் ரூபாய். 19,080 /- வசூல் ஆனாது.மற்றும் கோவை டெலிகாம் பில்டிங் கிளையில் 30 நிமிட வசூலில் ரூ 5,920 / வசூல் செய்யப்பட்டது.இன்று மட்டும் 1 ½ மணி நேரத்தில் ரூபாய். 25000 / அதிகாரிகளிடமும், ஊழியர்களிடமும் நிதி வசூல் செய்யப்பட்டது.அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் நெஞ்சு நிறைந்த நன்றி .இதர கிளைகளிலும் திங்களன்று வசூல் செய்து மாவட்ட சங்கத்திடம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 5:42 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: வெள்ள நிவாரண நிதி\nபுதன், 15 ஆகஸ்ட், 2018\nஅனைவருக்கும் 72வது சுதந்திர தின வாழ்த்துக்கள்\nசாதி மத பேதம் கடந்து, நம் முன்னோர் தம் உயிரையும் உடமையையும் தந்து பெற்று தந்த சுதந்திரத்தை பாதுகாப்போம். பிரிவினை தவிர்த்து உழைக்கும் மக்களின் பொருளாதார சுதந்திரம் நோக்கி ஒன்றிணைவோம்\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 11:47 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமாநில சங்க சுற்றறிக்கை (83)\nமாநில சங்க அறிக்கை (46)\nமாவட்ட சங்க சுற்றறிக்கை (44)\nமத்திய சங்க செய்திகள் (42)\nகூட்டுறவு சங்க தேர்தல் (31)\nமாவட்ட சங்க அறிக்கை (30)\nமாநில சங்க சுற்றறிக்கை (24)\nஅகில இந்திய மாநாடு (7)\nகூட்டுறவு சங்க செய்திகள் (7)\nசுதந்திர தின நல்வாழ்த்துக்கள் (5)\nBSNLEU அமைப்பு தினம் (4)\nபணி ஓய்வு பாராட்டு விழா (3)\nமகளிர் தின வாழ��த்துக்கள் (3)\nமாவட்ட நிர்வாகிகள் கூட்டம் (3)\nவெண்மணி நிணைவு தினம் (3)\nBSNL வளர்ச்சிக்காக அனைத்து சங்க கூட்டம் (2)\nஅம்பேத்கார் பிறந்த நாள் (2)\nகூட்டு போராட்ட குழு (2)\nகேடர் பெயர் மாற்றம் (2)\nகோவை மாவட்ட மாநாடு (2)\nசங்க அமைப்பு தினம் (2)\nமக்கள் பணி தொடர வாழ்த்துக்கள் (2)\nமத்திய சங்கங்கள் அறைகூவல் (2)\nமே தின நல்வாழ்த்துக்கள் (2)\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு (2)\nவெள்ள நிவாரண நிதி (2)\nTTA தேர்வு முடிவுகள் (1)\nஆலோசனை கேட்கும் தலைமை பொது மேலாளர் (1)\nஉழைக்கும் பெண்களின் ஒருங்கினைப்புக்குழு (1)\nஊதிய குறைப்பு பிரச்னை (1)\nஎங்கே செல்கிறது மனித சமூகம் (1)\nசட்டத்தின் முன் அனைவரும் சமம் (1)\nசமூக கடமையில் நாம் (1)\nசர்வதேச நடவடிக்கை தினம் (1)\nசர்வதேச முதலுதவி தினம் (1)\nசார் தந்தி ....... (1)\nஜம்மு காஷ்மீர் மாநில மாநாடு (1)\nதலமட்ட போராட்டம் வெற்றி (1)\nதிருமண வரவேற்பு விழா (1)\nநிர்வாகிகள் கூட்ட முடிவுகள் (1)\nபாராளுமன்ற கேள்வி பதில் (1)\nபிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவை (1)\nபெட்ரோல் விலை உயர்வு (1)\nபோலி ஐ.டி. நிறுவனங்கள் (1)\nமத்திய சங்க அறிக்கை (1)\nமத்திய செயலகக் கூட்ட முடிவுகள் (1)\nமனு கொடுக்கும் போராட்டம் (1)\nமாநில சங்க அறிக்கைகள் (1)\nமாவட்ட சங்க செய்தி (1)\nமாவட்ட சங்க செய்திகள் (1)\nமாவட்ட சங்க நிர்வகிகள் பட்டியல் (1)\nமாவட்ட செயற்குழு கூட்டம் (1)\nமாவட்ட மாநாடு உடுமலை (1)\nலால் சலாம் தோழர்களே (1)\nவரவேற்புக் குழுக் கூட்டம் (1)\nவெண்மணியின் 45-வது தினம். (1)\nவேலை நிறுத்த கட்டுரை (1)\nவேலை நிறுத்த கூட்டம் (1)\nமாவட்டசங்க நிர்வாகிகளை தொடர்பு கொள்ள\nதலைவர் K.சந்திர சேகரன், 9486010205 துணைத்தலைவர்கள் V.சம்பத் ,9486102971 P.செல்லதுரை, 9489942775 S.மகுடேஸ்வரி, 9442255501 T.ராஜாரம், 9486353320 செயலர் C.ராஜேந்திரன், 9443111070 துணைச் செயலர்கள் S.சுப்பிரமணியம்,9443170780 N.P.ராஜேந்திரன், 9486805136 P.மனோகரன்,9443131191 M.காந்தி, 9442254646 பொருளாளர் N.சக்திவேல், 9486153507 துணைப்பொருளாளர், R.R.மணி, 9443889060 அமைப்புசெயலாளர்கள் : P.M. நாச்சிமுத்து 9442344070 P. தங்கமணி 9442236242 B. நிசார் அகமது 9487219747 R. ராஜசேகரன் 9442148858 M. முருகசாமி 9443653500 N.ராமசாமி\t9442736300\tM.சதீஷ் 9442205022\nBSNLEU CBT. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/help/", "date_download": "2018-12-14T05:10:14Z", "digest": "sha1:724DLY2ZHRTFJ2ASBOQNAU3JMJZMIVMB", "length": 8204, "nlines": 138, "source_domain": "eelamalar.com", "title": "help - Eela Malar", "raw_content": "\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்…\nபிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n« எம் இனம் உதவி செய்யுமா\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஎமது மக்கள் எமது தேசம்…\nஎமது மக்கள் எமது தேசம்…\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flixwood.com/actress-simran-bollywoodactress/", "date_download": "2018-12-14T06:08:38Z", "digest": "sha1:TTZ4JFOAIAXLM4ALDQXJHFJSXFC5I5FD", "length": 5430, "nlines": 113, "source_domain": "flixwood.com", "title": "ஐஸ்வர்யா ராய் போல நடிக்க வேண்டும் - நடிகை சிம்ரன் - FLIXWOOD", "raw_content": "\nஐஸ்வர்யா ராய் போல நடிக்க வேண்டும் – நடிகை சிம்ரன்\nஐஸ்வர்யா ராய் போல நடிக்க வேண்டும் – நடிகை சிம்ரன்\nஒரு காலத்தில் சினிமாவுலகில் மிக பிரபலமடைந்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். அதன்பின் திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சீமராஜா, துருவ நட்சத்திரம், ரஜினியின் புதிய படம் என கமிட்டாகியிருக்கும் அவர் அம்மாவாக நட���க்க முடியாது என திடமாக கூறிவருகிறாராம்.\nமேலும் அவர் ஹிந்தியில் திருமணமான நடிகைகள் ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர் போல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது போல தானும் நடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் என்றும் அவரை நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.\nஅஜித் ரசிகர்களுக்கான இரட்டை விருந்து விஸ்வாசம் – புகழ்ந்த அரசியல் தலைவர்\nஒட்டகம் நடித்த “பக்ரீத்” படத்தின் கதை\nடுவிட்டரை கலக்கும் ஆரவ் , ஓவியா காதல் டுவிட்கள் \nகூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் – முதலிடம் பிடித்த பிரியா வாரியர்\nலண்டன் ஐரா விருது பெற்ற நடிகர் விஜய் – ரசிகர்கள் கொண்டாட்டம்\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி\nடுவிட்டரை கலக்கும் ஆரவ் , ஓவியா காதல் டுவிட்கள் \nபிக் பாஸ் லவ் ஜோடி ஆரவும் ஓவியாவும்...\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி\nகாமிக் உலகின் வித்தகரான மார்வல் ஸ்டான் லீ\nதமிழுக்கு பெருமை சேர்த்த சிவாஜி\nஇளையராஜா இசையமைக்க வெறுத்த படங்கள்\nஉலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் \nசூப்பர் சூப்பர்\t5 ( 50 % )\nநல்லா இருக்கு நல்லா இருக்கு\t3 ( 30 % )\nபரவாயில்ல பரவாயில்ல\t2 ( 20 % )\nமொக்க மொக்க\t0 ( 0 % )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/dr-2972301529923021299029853021-298629653021296529903021/6", "date_download": "2018-12-14T06:09:58Z", "digest": "sha1:UHUIRYOLXYXUUAXNMI465IVODUQECGUT", "length": 23255, "nlines": 422, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மயிலிட்டி நமது மயிலிட்டி Dr. ஜேர்மன் பக்கம் - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nஎன் மனதில் பட்ட கருத்து வடிவங்கள்....\nஎன் மனதில் பட்ட கருத்து வடிவங்கள்....\n(படித்ததில் பிடித்த கருத்துக்களும் இதனுள் அடங்கும்)\n(எனது இணையத்தளத்தில் பதிவு செய்யப்ப��்டது\nமுத்தெடுக்க கடலில் மூழ்கி வெறுங்கையுடன் வந்தால் கடலில் முத்து இல்லை என்பது அர்த்தமல்ல நமது முயற்சி போதவில்லை என்பதே அர்த்தமாகும்.\nபல வருடங்களாக எதிர்த்தவன் இன்று ஆதரிக்கிறான் என்றால் அவன் திருந்திவிட்டான் என்பதல்ல பொருள்இ ஒன்று இயலாமல் ஆதரிக்கிறான் அல்லது ஆதரித்துக் குழிபறிக்க வந்திருக்கிறான் என்பதே பொருள்\nமுழு மனதோடு நம்புகிற ஒரு காரியத்தை துணிந்து செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். குறுக்குவழி தெரிந்தால் மட்டுமே ஜெயிக்கலாம் என்ற எண்ணம் தப்பானது.\nநேர்மையா தொழில் செய்தால் எல்லா ராசியும் நல்ல ராசிதான்.\nசாதாரண புழுவுக்கு சிறகு கிடைத்துவிட்டால் அது பட்டாம்பூச்சி ஆகிவிடுவதை புழுவாய் துடிக்கும் மனிதன் உணர்வதே இல்லை.\nஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண்ணும் அதேபோல பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் ஆணும் இருப்பதாகக் கூறுவது பொருத்தமற்றது. ஆணும் பெண்ணும் இணைந்து வெற்றியின் சின்னமாக அமைவதே சிறந்தது\n நீங்கள் இழந்த ஒரு கணம் இவை மூன்றும் திரும்பி வரவே வராது.\nநன்றாக வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகளே வாழ்க்கையை இனியதாக்கும்.\nஉன்னால் என்ன செய்ய முடியும் என்பதை வைத்து உன்னை மதிப்பிடுகிறாய் ஆனால் மற்றவர்கள் நீ செய்ததை வைத்து உன்னை மதிப்பிடுகிறார்கள்.\nஒரு மனிதனுடைய கால்கள் நாட்டில் ஊன்றியிருக்க வேண்டும் ஆனால் கண்கள் உலகத்தை ஆராய வேண்டும்.\nநேரம் கிடைத்தால் சந்தோசமாக இருக்கலாம் என்று எண்ணியபடி பலர் தங்கள் வாழ்வை எதிர்பார்ப்பிலேயே வைத்திருக்கிறார்கள். ஆனால் நிகழ்காலம் மற்ற காலங்களைவிட மேலானது என்பதை பலரது அறிவு கண்டு பிடிக்காமலே இருக்கிறது.\nநீ பெரிசா நான் பெரிசாங்கறது\nரெண்டு பேரும் சேர்ந்து வாழுற\nஒரு மனிதனின் மதிப்பு அவன் வாழ்ந்த வருடங்களின் எண்ணிக்கையாலோ அல்லது செய்த வேலையாலோ அளக்கப்படுவதில்லை. ஒரு மனிதனின் மதிப்பு அவன் உருவாக்கிய நடத்தையால்தான் அளக்கப்படுகிறது.\nகாதல் இன்பம் கடுகளவு தான் அதனால் ஏற்படும் போராட்டமோ வாழ் நாள் முழுவதுமே..\nஒரு கணவனின் பலம் அவன் கையிலிருக்கும் பணத்தில் இருக்கிறது.ஒரு மனைவியின் பலம் அவள் கண்ணீரில் இருக்கிறது.\nஒரு பெண்ணின் ஒரு பெண்ணின் மனத்தில் பணத்தால் நுழைவதைவிட அன்பால் இடம்\nஎனதன்பு உள்ளங்களுக்கு பணிவான வணக்கம். வாழ்க நலம��டனும், வளமுடனும். என்னுடைய ஆக்கங்களுக்கு மயிலிட்டி இணையத்தில் பதிவுசெய்வதற்கு வழிவகுத்துத்தந்த மயிலிட்டி ஒன்றிய தலைவர் கௌசிகன் அவர்களுக்கம், சதானந்தன் அவர்களுக்கம், அங்கத்தவர்களுக்கும், திரு அருண்குமார் அவர்களுக்கும் எனது நன்றி மாலையை சமர்பிக்கிறேன். இதில் என்னுடைய ஆக்கங்கள் மட்டுமல்லாமல் நான் படித்து சுவைத்தவைகள், படித்ததில் பிடித்தவற்றையும் பதிவுசெய்கிறேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். என்றும் நன்றியுடன் உங்களில் ஒருவன் சௌந்தா..\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/destroy", "date_download": "2018-12-14T05:11:21Z", "digest": "sha1:CJ2FGJ6JGF7D6UCFOMCIH6MHUQGX4C3D", "length": 7807, "nlines": 125, "source_domain": "www.thinakaran.lk", "title": "Destroy | தினகரன்", "raw_content": "\nரூ. 1,000 கோடி பெறுமதி; 928 கிலோ கொக்கேன் அழிப்பு\nபொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்ட 928 கிலோகிராம் கொக்கேன் போதைப்பொருள் அழிக்கும் நடவடிக்கை இன்று (15) இடம்பெற்றது.கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலய வளாகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் குறித்த...\nஜன. 15 இல் 900 கிலோ கொக்கேன் அழிக்கப்படும்\nபொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட கொக்கேன் போதைப்பொருளை அழிக்கவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.பொலிஸ் போதை தடுப்பு பிரிவால் கைப்பற்றப்பட்ட சுமார்...\nதோட்டத் தொழிலாளர் கோரிக்ைகக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்புப் போராட்டம்...\nஉலகின் அதியுச்ச ஆடம்பர திருமணம்\nஇந்திய நாணயத்தில் ரூபா 722 கோடி செலவுஉலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ்...\nசீனாவில் 2ஆவது கனடா நாட்டவரை காணவில்லை\nசீனாவில் இரண்டாவது கனடா நாட்டவர் ஒருவர் காணாமல்போயிருப்பதாக கனடா வெளியுறவு...\nதுருக்கியில் அதிவேக ரயில் மோதி விபத்து: 9 பேர் பலி\nதுருக்கியில் அதிவேக ரயில், நடைமேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 9...\nசிரியாவின் முன்னாள் ஐ.எஸ் பகுதியில் ஏழு மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிப்பு\nமுன்னர் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழு பலம்கொண்டிருந்த பகுதியில்...\nபிரிட்டன் பாராளுமன்றத்தில் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட...\nஇளம் வயதிலும் சிலருக்கு மாரடைப்பு ஏற்படுவது ஏன்\nஉயிராபத்தைத் தடுக்கும் வழிவகைகள் எவை\nகன்னிப்பெண்கள் வேண்டுதலுக்கு உரிய பலன் தரும் திருவெம்பாவை\nஇந்துக்களுக்கு மார்கழித் திங்கள் நற்பெருவாழ்வை நல்கும் மாதமாகும். மார்கழி...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/taxonomy/term/6885", "date_download": "2018-12-14T04:53:25Z", "digest": "sha1:WZ74ZA537HDTZICUBAUXT5TQ7LZCCKJY", "length": 10059, "nlines": 137, "source_domain": "www.thinakaran.lk", "title": "Fuel Price Hike | தினகரன்", "raw_content": "\nஎரிபொருள் விலை அதிகரிப்பு; நள்ளிரவு முதல் அமுல் (UPDATE)\nஎரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.பெற்றோல் ஒக்டேன் 92 இனது விலை ரூபா 6 இனாலும், ஒக்டேன் 95 இனது விலை ரூபா 8 இனாலும், சுப்பர் டீசலின் விலை ரூபா 8 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.சாதாரண (Auto) டீசலின் விலையில் மாற்றமில்லை என்பதோடு, இன்று...\nநாளை நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் 4% அதிகரிப்பு\nகுறைந்தபட்ச கட்டணம் ரூபா 12 மாற்றமில்லைநாளை நள்ளிரவு முதல் (21) பஸ் கட்டணங்களை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பஸ் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் இன்று (19)...\nவிலைச்சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலை மேலும் அதிகரிப்பு\nஎரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்க���்பட்டுள்ளன.பெற்றோல் ஒக்டேன் 92 இனது விலை ரூபா 4 இனாலும், டீசலின் விலை ரூபா 5 இனாலும்...\nபெற்றோல் 95, சுப்பர் டீசல் விலையேற்றம் (UPDATE)\nஇலங்கை இந்திய எண்ணெய் நிறுவனமும் (Lanka IOC) எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.நிதியமைச்சினால் நேற்று (10) அறிவிக்கப்பட்ட விலைசூத்திரத்திற்கு அமைய இலங்கை...\nஇலங்கையில் எரிபொருள்களின் விலைகள் அதிகரித்துள்ளன.இன்று (06) முதல் அமுலாகும் வகையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை இந்தியன் ஒயில் நிறுவனம், ஆகியன...\nIOC எரிபொருட்களின் விலை அதிகரிப்பு\nறிஸ்வான் சேகு முகைதீன் எரிபொருட்கள் சிலவற்றின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கையிலுள்ள இந்தியன் எரிபொருள் கூட்டுத்தாபனம் (IOC...\nதோட்டத் தொழிலாளர் கோரிக்ைகக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்புப் போராட்டம்...\nஉலகின் அதியுச்ச ஆடம்பர திருமணம்\nஇந்திய நாணயத்தில் ரூபா 722 கோடி செலவுஉலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ்...\nசீனாவில் 2ஆவது கனடா நாட்டவரை காணவில்லை\nசீனாவில் இரண்டாவது கனடா நாட்டவர் ஒருவர் காணாமல்போயிருப்பதாக கனடா வெளியுறவு...\nதுருக்கியில் அதிவேக ரயில் மோதி விபத்து: 9 பேர் பலி\nதுருக்கியில் அதிவேக ரயில், நடைமேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 9...\nசிரியாவின் முன்னாள் ஐ.எஸ் பகுதியில் ஏழு மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிப்பு\nமுன்னர் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழு பலம்கொண்டிருந்த பகுதியில்...\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடித்தார் பிரிட்டன் பிரதமர்\nபிரிட்டன் பாராளுமன்றத்தில் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட...\nஇளம் வயதிலும் சிலருக்கு மாரடைப்பு ஏற்படுவது ஏன்\nஉயிராபத்தைத் தடுக்கும் வழிவகைகள் எவை\nகன்னிப்பெண்கள் வேண்டுதலுக்கு உரிய பலன் தரும் திருவெம்பாவை\nஇந்துக்களுக்கு மார்கழித் திங்கள் நற்பெருவாழ்வை நல்கும் மாதமாகும். மார்கழி...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்��ி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nathiyalai.wordpress.com/2007/10/22/alchemist/", "date_download": "2018-12-14T05:42:11Z", "digest": "sha1:ZMM7ZX5DTDNOFW6V54KYUOSYPY7GLT37", "length": 22459, "nlines": 211, "source_domain": "nathiyalai.wordpress.com", "title": "Alchemist – Paulo Coelho | நதியலை", "raw_content": "\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\n« திரும்பாத முத்தம் – மனுஷ்ய புத்திரன்\nஎல்லோர் இதயமும் ஓயாமல் எதையாவது பேசிக்கொண்டேதான் இருக்கிறது. அது பலசமையங்களில் பெரும் கூச்சலிட்டுக்கொண்டும், வாட்டி வதைக்கும் கேள்விகளை எழுப்பிக்கொண்டும், நம் இயலாமைகளை கண்டு சிரித்தும், சகித்தும், பலவகை குழப்பங்களை அலசியெடுத்து தீர்வு கொடுத்தும், பின் அத்தீர்வை தொடரவிடாமல் குழப்பியும், நம் இருப்பிற்கு முரண்பட்ட பலவகை ஆசைகளை வளர்த்தும், அதில் சுகிக்கத்தூண்டியும் பின் அதை நிறுத்த கோஷமிட்டும்….. இப்படி அடங்காமல் தொல்லை செய்யும் இதயத்தின் பேச்சை மட்டுமே கேட்டு நடந்தால் என்னாவது ஆனால் ‘The Alchemist’ என்ற கதை, இதயத்தின் பேச்சை கவனித்துக் கேளுங்கள், அது காட்டும் திசையிலேயே தொடருங்கள், அது உங்களுக்கு உகந்ததையே காட்டும் என்கிறது.\nமிகச் சாதாரணமாக ஆரம்பிக்கும் இக்கதையை இரண்டு பக்கங்கள் படித்து முடிக்கும் முன்பே இது ஒருவேளை சிறுவர்களுக்கான புத்தகமோ என்று எண்ணவைக்கிறது. ஒர் இடையன் தான் செய்யும் வேலையை மிகவும் விரும்பி செய்கிறான். ஊர் ஊராக சென்று தன் ஆடுகளை விற்கிறான். சந்தோஷமாக கழிகின்றது அவனது நாட்கள். பொழுது போவதற்கு புத்தகங்கள் வாசிக்கிறான். எகிப்த் பிரமிடுகள் இருக்கும் இடத்தில் புதயலை கண்டுபிடிப்பதாக இரண்டு முறை அவனுக்கு கனவு வருகிறது. அவன் இதயம் பேசும் மொழியை உன்னிப்பாக கவனிக்கத்தொடங்குகிறான். அது போதிக்கும் வழியிலேயே முடிவுகளை எடுக்கிறான். அக்கனவை நம்பி எகிப்த் பிரமிடுகளை நோக்கி பயனிக்கிறான். அவன் பயணம் பலவிதமான அனுபவங்களும், ஆச்சிரியங்களும் நிறைந்ததாக இருக்கின்றது. சுவாரிஸ்யமான மனிதர்களை சந்திக்கிறான், வாழ்க்கை பாடங்களை அறிகிறான், உலகத்திலுள்ள பல அதிசயங்களை கண்டு வியக்கிறான், காதல் வயப்படுகிறான். அவ்வா���ாக அவன் தொடரும் பயணத்தில் புதயலை கண்டுபிடிக்கிறானா இல்லையா என்பதுதான் கதை.\nபடித்து முடித்த பிறகு அத்தனை திருப்தியாக இல்லையெனினும் இதுபோன்ற புத்தகங்கள் பதின்வயது பிள்ளைகளுக்கு ஏற்றதாக, சித்தனையை வளர்க்கும் விதமாக இருக்குமெனத்தோன்றியது. நம்பதுவதற்கு அப்பாற்பட்டு பல விஷயங்கள் இப்புத்தகத்தில் இருக்கிறதெனினும் அது சொல்லும் கருத்தும் சொல்லிய விதமும் ரசிக்கும் படியாக அமைந்திருக்கிறது. இதில் ரசித்த வரிகள் சிலவற்றை தெரிந்த வகையில் தமிழில் எழுதியுள்ளேன்.\nவாழ்க்கையின் மிகச் சாதாரண விஷயங்களே மிகவும் அபூர்வமானவை.\nவாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் நமக்கு நடக்கும் விஷயங்களில் கட்டுப்பாட்டை இழந்து, விதியின் கட்டுப்பாட்டுக்குள் அடங்குகிறோம். இதுதான் உலகத்தின் மிகப்பெரிய பொய்.\nதன் இலக்கை அறிவதே மனிதனின் மிக முக்கிய கடமையாகும்\nநீ அடைய நினைப்பதை, அடையும் முன்னமே பணயம் வைக்க தொடங்கினால், அதை அடைய உழைக்கவேண்டும் என்ற வேட்கையை நீ இழப்பாய்.\nஎவ்வாறாக இருக்கிறதென்பதல்லாமல் எவ்வாறு இருக்கவேண்டுமென ஆசைப்படுகிறேனோ அவ்வாறாகவே உலகத்தை காண்கிறேன்\nஒவ்வொரு நாளும் தனக்குள் கொண்டு வருதிறது ஒரு அழிவின்மையை.\nதுன்பப்படுவோமோ என்ற பயமே துன்பத்தை விடவும் மோசமானது\nநேசிக்கப்படும்போது, என்ன நடக்கிறது என்று புரிந்துக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் அவையனைத்தும் உங்களுக்குள்தான் நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது.\nPaulo Coelhoவின் பிற புத்தகங்கள்….. (நன்றி – விக்கிபீடியா)\nவாசித்த நூல்கள், Paulo Coelho இல் பதிவிடப்பட்டது | 8 பின்னூட்டங்கள்\nமேல் ஒக்ரோபர் 22, 2007 இல் 10:21 முப | மறுமொழி Umabathy\nமிக அற்புதமாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.\nமேல் ஒக்ரோபர் 22, 2007 இல் 12:32 பிப | மறுமொழி selva\npaulo coelho வின் புத்தகங்கள் எல்லமே ‘pseudo philosophy’ வகையை சேர்ந்தவை. அவர் பயன்படுத்தும் வார்த்தைகள் எல்லாம் ‘இது ஏதொ ஒரு அரிய உண்மையை சொல்லுவதாக தோன்றுகிறதே’ என எண்ண வைத்தாலும், ஒரு சிறுவர்களுக்க்கான சாதரண கதை புத்தகத்தை விட அல்கெமிச்ட் எந்த விதத்திலும் உயர்ந்ததல்ல.\nஇது போன்ற பல நூல்கள் இப்போது ஆங்கிலத்திலும், தமிழிலும் வரத் துவங்கியுள்ளன. Best seller வரிசையில் இடம் பிடிக்கின்றன. அரிய உன்மைகளையும் தத்துவஙளையும் சொல்வதாக சொல்லிக் கொண்டு காதில் ���ூச்சுட்றுகின்றன. கோடி கோடியாக சொத்து சேர்த்து விட்டு, கிழிந்த உடையில் 2 வருடத்துக்கு ஒருமுறை இமயமலை சென்று விட்டு,நானும் ஆன்மிக வாதி என்று சொல்லுவதைப் போலதான் இது. மற்றுமொரு உதாரணம் ராபின் ஷர்மா எழுதி சக்கை போடு போட்ட ‘The monk who sold his ferrary’. They have read some eastern philosphy and mix it appropriately and present it in the name of a noble creation. All of them are mere dirt. இவைஎல்லாம் வெறும் குப்பையே.\nமேல் ஒக்ரோபர் 25, 2007 இல் 9:50 முப | மறுமொழி நதியலை\nசெல்வா, அடுத்த வாசிக்க வேண்டிய புத்தக பட்டியலில் The monk who sold his ferrari, Life of Pi இதெல்லாம் இருக்கு 🙂\nமேல் ஒக்ரோபர் 25, 2007 இல் 1:41 பிப | மறுமொழி barath\n// நம்பதுவதற்கு அப்பாற்பட்டு பல விஷயங்கள் இப்புத்தகத்தில் இருக்கிறதெனினும் அது சொல்லும் கருத்தும் சொல்லிய விதமும் ரசிக்கும் படியாக அமைந்திருக்கிறது//\nஉண்மை.எனது கருத்தும் இதே தான்.\nபுது டெம்ப்லெட் நன்றாக உள்ளது.\nமேல் திசெம்பர் 10, 2007 இல் 3:38 பிப | மறுமொழி Mubaarak\n//எல்லோர் இதயமும் ஓயாமல் எதையாவது பேசிக்கொண்டேதான் இருக்கிறது. அது பலசமையங்களில் பெரும் கூச்சலிட்டுக்கொண்டும், வாட்டி வதைக்கும் கேள்விகளை எழுப்பிக்கொண்டும், நம் இயலாமைகளை கண்டு சிரித்தும், சகித்தும், பலவகை குழப்பங்களை அலசியெடுத்து தீர்வு கொடுத்தும், பின் அத்தீர்வை தொடரவிடாமல் குழப்பியும், நம் இருப்பிற்கு முரண்பட்ட பலவகை ஆசைகளை வளர்த்தும், அதில் சுகிக்கத்தூண்டியும் பின் அதை நிறுத்த கோஷமிட்டும்….. இப்படி அடங்காமல் தொல்லை செய்யும் இதயத்தின் பேச்சை மட்டுமே கேட்டு நடந்தால் என்னாவது\nஇந்த பில்டப் ரொம்ப நல்லாருக்கு (இருந்துச்சு) ஆனா…..\n//அரிய உன்மைகளையும் தத்துவஙளையும் சொல்வதாக\nசொல்லிக் கொண்டு காதில் பூச்சுட்றுகின்றன. கோடி கோடியாக சொத்து சேர்த்து விட்டு, கிழிந்த உடையில் 2 வருடத்துக்கு ஒருமுறை இமயமலை சென்று விட்டு,நானும் ஆன்மிக வாதி என்று சொல்லுவதைப் போலதான் இது//\nஇன்னும் நிறைய ஆங்கில புத்தகங்கள படிச்சி, எங்கள மாதிரி மரமண்டைங்க ஒரைக்கிற மாதிரி சொல்லுங்க நதியலை.\nமேல் திசெம்பர் 12, 2007 இல் 11:19 முப | மறுமொழி நதியலை\nதொடர்ந்து வாசிப்பதற்கு நன்றி பரத்.\n//இன்னும் நிறைய ஆங்கில புத்தகங்கள படிச்சி, எங்கள மாதிரி மரமண்டைங்க ஒரைக்கிற மாதிரி சொல்லுங்க நதியலை.//\nஅட நீங்களும் நல்லா பூ சுத்தறீங்க முபாரக் :)))\nஅவருடைய The Eleven Minutes நன்றாக இருப்பதாக கேள்வி தற்சமய���் வாசிக்கும் ஏழு நிமிடங்களை (The Seven Minutes) கடந்த பின்னர் பதினோறாவது நிமிடத்தை தொடலாமென்று 🙂\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nயாசகன் – நகிப் மஹ்ஃபூஸ்\nபால்வீதி - அப்துல் ரகுமான்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மே 2011 (2) பிப்ரவரி 2011 (1) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (2) ஜூன் 2010 (2) மே 2010 (1) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (2) பிப்ரவரி 2010 (1) ஜனவரி 2010 (1) திசெம்பர் 2009 (1) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (2) ஓகஸ்ட் 2009 (7) ஜூலை 2009 (8) ஏப்ரல் 2009 (1) மார்ச் 2009 (1) ஒக்ரோபர் 2008 (2) ஓகஸ்ட் 2008 (2) ஜூலை 2008 (3) ஜூன் 2008 (1) மே 2008 (1) மார்ச் 2008 (2) பிப்ரவரி 2008 (2) ஜனவரி 2008 (3) திசெம்பர் 2007 (1) ஒக்ரோபர் 2007 (1) ஓகஸ்ட் 2007 (1) ஜூன் 2007 (1) மே 2007 (1) ஏப்ரல் 2007 (2) மார்ச் 2007 (3) பிப்ரவரி 2007 (1) திசெம்பர் 2006 (16) நவம்பர் 2006 (32) ஒக்ரோபர் 2006 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/26/7-efiling-income-taxes-are-released-central-board-direct-taxes-011506.html", "date_download": "2018-12-14T06:26:04Z", "digest": "sha1:2SW5EULRO7IRQBD4WT4GKIPXHVNQZ3EL", "length": 20427, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வருமான வரி தாக்கல் செய்வதற்கான 7 மின்னணு படிவங்களும் வெளியானது.. எந்தப் படிவம் எதற்கு? | 7 efiling income taxes are released: Central Board of Direct Taxes - Tamil Goodreturns", "raw_content": "\n» வருமான வரி தாக்கல் செய்வதற்கான 7 மின்னணு படிவங்களும் வெளியானது.. எந்தப் படிவம் எதற்கு\nவருமான வரி தாக்கல் செய்வதற்கான 7 மின்னணு படிவங்களும் வெளியானது.. எந்தப் படிவம் எதற்கு\nதெய்வ சக்தியால் நகர்த்த முடியாத சிலை.. பயந்து ஓடிய போக்குவரத்து கம்பெனிகள்..\nவருமான வரி தாக்கல் செய்யவில்லையா கவலை வேண்டாம் இதைப் படிங்க\nவருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.. நிலவரம் என்ன\nவருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.. தவறினால் என்ன ஆகும்\nகேரளா மக்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு\nகேரளா வெள்ள பாதிப்பால் வருமான வரி தாக்கல் தேதி நீட்டிக்கப்பட்ட வாய்ப்பு..\nவருமான வரியை சரியான நேரத்தில் தாக்கல் செய்து 5000 ரூபாய் சேமிக்கலாம்.. எப்படி\nவருமான வரித் துறை சனிக்கிழமை 2017-2018 நிதி ஆண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான 7 மின்னணு படிவங்களையும் பயன்பாட்டிற்கு அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nமத்திய நேரடி வரி ஆணையம் 2018-2019 மதிப்பாண்டிற்கான புதிய ஐடிஆர் 1 படிவத்தினை 2018 ஏப்ரல் 5-ம் தேதி அறிமுகம் செய்தது. வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய 7 மின்னணு படிவங்களும் www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் பெறலாம்.\nஎனவே 7 வகையான ஐடிஆர் படிவங்கள் பற்றியும் இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.\nமாத சம்பளம் மற்றும் முதலீடுகளின் மூலம் வரும் வட்டி வருவாய் பெறும் தனிநபர்கள் தங்களது வருமான வரியை ஐடிஆர்-1 சஹாஜ் மூலம் தாக்கல் செய்யலாம்.\nதனி நபர் மற்றும் வணிகம் செய்யாத இந்து கூட்டுக் குடும்பம் அல்லது தொழில்முறை வருமானம் பெறுபவர்கள் ஐடிஆர் 2 படிவம் மூலம் வரி தாக்கல் செய்யலாம்.\nவணிகம் ஒன்றில் தனிநபர்களாக மற்றும் இந்து கூட்டுக் குடும்பமாகக் கூட்டாளிகளாக உள்ளவர்கள் மற்றும் வணிகம் இல்லா பிற வழிகள் வருவாய் பெறுபவர்கள் அல்லது தொழில் முனைவோராக உள்ளவர்கள் ஐடிஆர் 3 -ன் கீழ் வருமான வரியைத் தாக்கல் செய்யலாம்.\nசொந்தமாகப் பிஸ்னஸ் அல்லது தொழில் செய்து வரும் தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பங்கள் ஐடிஆர் 4-ன் கீழ் வருமான வரியைத் தாக்கல் செய்யலாம்.\nதனிநபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பங்கள் வியாபாரம் மூலம் வருவாய் பெரும் போது ஐடிஆர் 4எஸ் (சுகம்) கீழ் வருமான வரியைத் தாக்கல் செய்யலாம்.\nநிறுவனங்கள், சங்கங்கள் போன்றவற்றை நடத்துபவர்கள் ஐடிஆர் 5-ன் கீழ் வருமான வரியைத் தாக்கல் செய்யலாம்.\nu/s 11-கீழ் வரி விலக்கு கோராத நிறுவனங்கள் வரி தாக்கல் செய்யக் கூடிய படிவம் ஐடிஆர் 6 ஆகும்.\n139(4D) இன் கீழ் நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்ய உதவும் படிவம். ஆனால் மின்னணு முறைக்கு அனுமதியில்லை.\nஅக்னாலெஜ்மெண்ட் அல்லது ஒப்புகை ஐடிஆர் -V\nஐடிஆர் 1, ஐடிஆர் 2, ஐடிஆர் 3, ஐடிஆர் 4, ஐடிஆர் 5, ஐடிஆர் 6 போன்றவற்றுக்கு வருமான வரி தாக்கல் செய்யாதற்கான அக்னாலெஜ்மெண்ட் அல்லது ஒப்புகை ஐடிஆர் -V ஆகக் கிடைக்கும்.\nஒவ்வொரு நிதி ஆண்டின் வருமான வரியும் நிதி ஆண்டு முடிவடைந்த உடன் ஜூலை 31-ம் தேதிக்குள் வருமான வரியைத் தாக்கல் செய்ய வேண்டும்.\n2017-2018 நிதி ஆண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்யப் படிவங்களில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதில் ஜிஎஸ்டி எண் மற்றும் சம்பள விடிவம் குறித்த விவரங்களை எல்லாம் குறிப்பிடுவது அவசியம் ஆகும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: வருமான வரி தாக்கல் மின்னணு ���டிவங்கள் வெளியானது ஐடிஆர் படிவங்கள் efiling income taxes released central board of direct taxes\n1கிலோ வெங்காயம் ரூ.1.40..மொத்த பணத்தையும் மோடிக்கு மனி ஆர்டர் செய்த விவசாயி..\n“250000 கொடு வழக்கு தள்ளுபடி பண்றேன்” ஓகே சொன்ன பங்குச் சந்தை நிபுணர் rakesh jhunjhunwala.\nமோடி ஆட்சியில் சிலிண்டர் விலை 14% குறைப்பு...எல்லாம் மோடியால தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/23/terrorist.html", "date_download": "2018-12-14T05:00:28Z", "digest": "sha1:E32JQ26X23CIMULDUBVAUKUULIIZSDFJ", "length": 21226, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீரப்பனுடன் கூட்டு சேர்ந்த இந்த தமிழ்த் தீவிரவாதிகள் யார்? | who are these tamil terrorists? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nம.பி. முதல்வராக கமல்நாத் தேர்வு\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nவீரப்பனுடன் கூட்டு சேர்ந்த இந்த தமிழ்த் தீவிரவாதிகள் யார்\nவீரப்பனுடன் கூட்டு சேர்ந்த இந்த தமிழ்த் தீவிரவாதிகள் யார்\nதமிழ் தீவிரவாதிகள் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு விடுதலைப்படையினர், தமிழ் தேச மீட்புப்படை இந்த இரு அமைப்புகளும் தமிழ்தீவிரவாதிகளின் அமைப்புகளில் மிகப்பெரியவை.\nஇந்த அமைப்பில் பெரும்பாலனவர்கள் இளைஞர்கள் தான். துடிப்பானவர்கள். பசி, தூக்கம், துக்கம், சந்தோஷம் ஆகியவற்றை மறந்து தனித்தமிழ்நாடு ஒன்று தான் இன்றைய இந்தியாவுக்குத் தேவை என்று உறுதியான கொள்கை உடையவர்கள்.\nஅது என்ன தனித் தமிழ்நாடு என்று விசாரிக்க அதிர்ந்து போனாம். தனித் தமிழ்நாடு என்றால் இந்தியா மாதிரி. மற்ற நாடுகள் மாதிரிதமிழ்நாட்டை தனி நாடக அறிவிக்கவேண்டும் என்பதுதான் இந்த தமிழ் தீவிரவாதிகளின் உறுதியான கொள்கை.\nஇந்தியாவின் ஒரு மாநிலமாக தமிழ்நாடு இல்லாமல் தனி நாடாக அறிவித்துவிடவேண்டும். இதை அமல்படுத்த பல இளைஞர்கள்மாண்டிருக்கிறார்கள் வீணாய் என்பதும் கடந்த கால உண்மை.\nதமிழ் தேசிய இயக்கங்களுக்கு முன்னோடி புலவர் கலியபெருமாள். பெண்ணாடம் கிராமத்தில் வசிக்கும் இந்த ஏழுபத்தியேழு வயதானகலியபெருமாளுக்கு மிகப்பெரிய நக்ஸலைட் பின்னணி உண்டு. இவர்தான் தமிழ்நாடு விடுதலைப்படையினருக்கு வழிகாட்டி, குருஎல்லாம்.\nஇந்திய அளவில் நக்ஸலைட் இயக்கத்தை ஆரம்பித்த சாரு மஜூம்தார், முப்பது வருடங்களுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்திருக்கிறார். சாருமஜூம்தாரை பெண்ணாடம் அருகில் உள்ள முந்திரிக் காட்டுக்கு வரவழைத்து கூட்டம் போட்டவர் தான் இந்த கலியபெருமாள். ஆசிரியராகவாழ்வைத் தொடங்கியவர்.\nஅந்தப்பணியை விட்டுவிட்டு, பெரும் நிலப்பிரபுக்களின் நிலங்களுக்கு தனது தோழர்களுடனும் , பொது மக்களுடனும் திரண்டு சென்றுஅதிரடியாக அறுவடை நடத்தி நெல் மூட்டைகளை கடத்தி வந்து கிராமத்தினருக்கு பகிர்ந்து கொடுத்தவர். பெண்ணாடம் பகுதி சர்க்கரைஆலைகளுக்கு எதிரான போராட்டங்களையும் தலைமையேற்று நடத்தியவர்.\n1970 ம் வருடம் அவரது சொந்த கிராமமான செளந்திரசோழபுரத்திலுள்ள தோப்பில் கணேசன், காணியப்பன், சர்ச்சில் ஆகிய மூன்றுஇளைஞர்கள் இவர் முன்னிலையில் வெடிகுண்டு தயாரித்தபொழுது எதிர்பாராத விதமாக வெடிகுண்டு வெடித்து மூன்று இளைஞர்களும்அதே இடத்தில் சிதறிப்போனார்கள்.\nஅருகில் இருந்த கலியபெருமாளுக்கும் பலத்த காயம். இறந்துபோன மூன்று தீவிரவாத இளைஞர்களின் உடல்களையும் சாக்கில் போட்டுகட்டி அருகிலேயே புதைத்துவிட்டு, தலைமறைவாகிவிட்டார் கலியபெருமாள்.\nஇவர் மீது கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் உள்ளன. 1971-ல் சிறையில் அடைக்கப்பட்ட கலியபெருமாள் 1983-ம் ஆண்டுகாலவரையற்ற பரோலில் வெளியே வந்தார். இன்றும் இவர் தான் இந்த தமிழ் தீவிரவாத இளைஞர்களுக்கு காட்பாதர்.\nசாருமஜூம்தார் தோற்றுவித்த சி.பி.எம்.���ல் இயக்கம் தமிழகத்தில் வேரூன்ற காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் கலியபெருமாள்.இவர்தான் தமிழ் தேசிய இயக்கங்களின் ஆணிவேர்.\nஆரம்பத்தில் கரும்பு விவசாயிகளுக்கு, ஏழைகளுக்காக குரல் கொடுத்தவர் சாரு மஜூம்தாரால் ஈர்க்கப்பட்டார். எதற்குமே புரட்சிதான் தீர்வுஎன்று களமிறங்கியது புலவர் கலிய பெருமாள் தலைமையிலான ஒரு குழு. சப்தமில்லாமல் பலரைக் கலக்க ஆரம்பித்த இவர்கள் குறித்து1970-களில் நடந்த குண்டுவெடிப்புக்குபின் தான் வெளியுலகுக்கே தெரியஆரம்பித்தது.\nஇந்தியா என்பது ஒரே நாடல்ல. பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய துணைக்கண்டம். இந்தியாவில் பல்வேறு மொழிகள்பேசக்கூடியவர்களும், தனித் தனி கலாச்சாரத்தை கொண்டவர்களாகிய பல்வேறு இனமக்கள் வாழ்கிறார்கள். ஆகையால் அகில இந்தியஅளவிலான புரட்சி என்பது உடனடியாக சாத்தியம் இல்லை. தேசிய இன விடுதலைதான் இதற்கு வழிவகுக்கும்.\nஎனவே தமிழ்நாடு விடுதலை என்பதுதான் சரியான தீர்வு என்பது தான் இவர்களின் ரத்தத்தில் கலந்த கொள்கை.\n1986-ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தால் தான் இந்தியாவின் ஒட்டு மொத்த பார்வையும் தமிழ்நாடு விடுதலைப் படையினரின் மீதுதிரும்பியது. 1986-ம் வருடம் ஜனவரி மாதம் திருவையாற்றில் நடந்த தியாகராஜர் ஆராதனை விழாவிற்கு ராஜீவ்காந்தி வந்திருந்தார்.\nஅந்த சமயத்தில் குடமுருட்டி பாலத்தில் பயங்கரசப்தத்துடன் வெடிகுண்டு ஒன்று வெடித்துச் சிதறியது. அதிர்ந்து போனார்கள் அதிகாரிகள்.காரணம் ராஜீவ்காந்தி அந்த பாலத்தைக்கடந்து சில நிமிடங்கள் தான் ஆகியிருந்தன. குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் சில துண்டுகாகிதங்களும் பறந்து கிடந்தன.\nதமிழ்நாடு விடுதலைப்படை என்று அந்த காகிதத்தில் எழுதப்பட்டிருந்தது. இதன் பிறகுதான் இந்த தீவிரவாதிகளை அடக்க தனி க்யூ ப்ராஞ்ச்படைகள் அமைக்கப்பட்டன.\nஇந்த தீவிரவாதிகளுக்கு அகில இந்திய தலைமை என்பது புலவர் கலியபெருமாள் தலைமையில் செயல்பட்டு வந்த அமைப்புத் தான்.\nதேசிய இன விடுதலை என்பது புரட்சி, வன்முறை இவற்றின் அடிப்படையில் தான் வரவேண்டும். தனித்தமிழ்நாடு அவசியம் வேண்டும்என்று சில இளைஞர்கள் தலைமையுடன் முரண்பட்டார்கள். அகில இந்தியத் தலைமை ஏற்றுக் கொள்ளாததால் அதிலிருந்து வெளியேறியதமிழரசன் தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி ( மார்க்ஸிய லெனி��ிஸ்ட்) என்ற கட்சியை உருவாக்கினார்.\nதமிழக விடுதலை கோரிய இக்கட்சியின் மிகக் கட்டுப்பாடான அதிரடிப்படை பிரிவுதான் தற்பொழுது பரபரப்பாக பேசப்படுகிற தமிழ்நாடுவிடுதலைப்படை.\nபொன்பரப்பி , பெண்ணாடாம் பகுதியில் உள்ள முந்திரிக்காடுகள் தான் தமிழ்நாடு விடுதலைப்படையின் பயிற்சிக்களமானது. பணத்தைஅள்ளிக் கொடுக்கும் முந்திரிக்காட்டு வருமானத்தை உழைப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் போய்ச்சேர விடாமல், சில தனியார்முதலாளிகள் லாபம் கொழித்துக்கொண்டிருந்தனர்.\nஇதை மாற்ற முந்திரி உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைக்க சுப்ரீம் கோர்ட்வரை போய் வந்தார் தமிழரசன். இதனால் முந்திரிவிவசாயிகள் மத்தியில் தமிழரசனுக்கு மதிப்பு உயர்ந்தது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/topics/districts/perambalur/", "date_download": "2018-12-14T06:36:26Z", "digest": "sha1:WDWVLAE23RIQALTEGW7NYAGFL5PV6LMZ", "length": 13157, "nlines": 183, "source_domain": "theekkathir.in", "title": "பெரம்பலூர்", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nமாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் அராஜகமான முறையில் நடத்து கொண்ட காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை – தருமபுரி காவல் கண்காணிப்பாளர் உறுதி\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மயான வசதி இல்லை இறந்தவர்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலம்\nஇன்று யானைகள் நலவாழ்வு முகாம் துவக்கம் பல்வேறு பகுதிகளில் இருந்து யானைகள் வரத்துவங்கின\nகுடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை: பொதுமக்கள் எதிர்ப்பு – முற்றுகை\nபுதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்திடுக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் ஆர்ப்பாட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»Category: \"பெரம்பலூர்\"\nநீர்த்தேக்க திட்டத்திற்கு தடையாக ஆட்சியர்பெரம்பலூரில் விவசாயிகள் கொந்தளிப்பு\nபெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பச்சைமலை அடிவாரத்தில் மளையாளப்பட்டி சின்னமுட்லு அருகே அமைய உள்ள நீர��த்தேக்க இடத்தை தமிழ்நாடு விவசாயிகள்…\nஆ.ராசா மீது வழக்குப் பதிவு..\nபெரம்பலூர்: தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களை அவதூறாக பேசியதாக புகாரின் அடிப்படையில் திமுக முன்னாள்…\nவி.களத்தூரில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தி தருக தமிழக அரசுக்கு, மக்கள் நலப் போராட்டக்குழு கோரிக்கை\nபெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் கிராமத்தில் இருபிரிவினரிடையே தொடர்ந்து வரும் மதக்கலவரத்திற்கு தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம்…\nதற்போது கறுப்புப் பணம் இல்லையா மோடிக்கு மு. க. ஸ்டாலின் கேள்வி…\nபெரம்பலூர்: பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது கறுப்புப் பணம் இல்லையா என்று திமுக தலைவர்…\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து – 3 பேர் பலி\nபெரம்பலூர் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில்…\nபெரம்பலூர் அருகே விபத்து: 9 பேர் பலி…\nபெரம்பலூர்: காஞ்சிபுரம் மாவட்டம் சின்னகாஞ்சிபுரத்தை சேர்ந்தவர் மோகன் (39), முரளி ( 55). இவர்கள் தங்களது குடும்பத்தைச் சேர்ந்த 9…\nஇருசக்கர வாகனம் திருடியவரை செருப்பால் அடித்த போலீஸ் இன்பார்மர்\nபெரம்பலூர்: இருசக்கர வாகனத்தை திருடியதாக கூறி ஒருவரை, போலீஸ் இன்பார்மர் ஒருவர் செருப்பால் அடித்த காட்சி வெளியாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம்…\nபெரம்பலூர்;மண்டல அளவிலான வாலிபால் போட்டி துவக்கம்.\nசத்துணவு முட்டையில் ஊழலை அம்பலப்படுத்திய நற்பணி இயக்கத்தினருக்கு கமல் பாராட்டு\nபெரம்பலூர் பெரம்பலூர் அங்கன்வாடி பள்ளிகளில் முட்டை ஊழலை அம்பலப்படுத்திய நற்பணி மன்றத்தினருக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம் அங்கன்வாடிகளில்…\nகிணறு வெட்டும் போது விபத்து – ஒருவர் பலி\nபெரம்பலூர், பெரம்பூர் பகுதியில் கிணறு வெட்டும் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…\nஇலங்கையில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக வாய்ப்பு…\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nமாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் அராஜகமான முறையில் நடத்து கொண்ட காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை – தருமபுரி காவல் கண்காணிப்பாளர் உறுதி\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மயான வசதி இல்லை இறந்தவர்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/05072845/1010785/OPaneerselvam-Visits-Madurai-Temple.vpf", "date_download": "2018-12-14T05:31:12Z", "digest": "sha1:HLW23SUBWFZ7WQIFG2ICWEIOULGSG63I", "length": 9189, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "குருபகவான் கோயிலில் துணை முதலமைச்சர் சிறப்பு தரிசனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுருபகவான் கோயிலில் துணை முதலமைச்சர் சிறப்பு தரிசனம்\nமாற்றம் : அக்டோபர் 05, 2018, 07:30 AM\nமதுரை சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோயில் குரு பெயர்ச்சி விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.\nமதுரை சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோயிலில் குரு பெயர்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருடன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\n4-ந் தேதி குருப்பெயர்ச்சி : திட்டையில் ஏற்பாடுகள் தீவிரம்\nகுரு பரிகார ஸ்தலங்களில் புகழ் பெற்று விளங்கும், தஞ்சாவூரை அடுத்துள்ள திட்டையில் குருபெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nசபாநாயகர் தனபாலுடன் முதல்வர் முக்கிய ஆலோசனை\nசபாநாயகர் தனபாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார்\nஅதிமுக வழக்கு : முதலமைச்சர் மனு நிராகரிப்பு\nஅதிமுக சட்டவிதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தை ரத்து செய்யக்கோரும் மனுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nநீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் கைதி தற்கொலை முயற்சி\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பசுவந்தனை ஆலிச்பச்சேரியை சேர்ந்தவர், சதீஷ்குமார். தனியார் காற்றாலை நிறுவனத்தில் தகராறு செய்ததற்காக இவரை போலீசார் கைது செய்தனர்.\n\"கடையில் விற்கும் லட்டு அல்ல அரசியல்\" - சரத்குமார்\nவேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற திருமண விழாவில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்துக்கொண்டார்.\nஜம்முவில் கொட்டும் பனி : போக்குவரத்து முடக்கம்\nகடும் பனிபொழிவு காரணமாக மூடப்பட்ட ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், பல கிலோ மீட்டர் தூரத்துக்கு கனரக சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.\nயானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் : தேக்கம்பட்டியில் இன்று தொடங்குகிறது\nதமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் திருமடங்களை சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் சிறப்பு நலவாழ்வு முகாம் இன்று தொடங்குகிறது.\nநான் இந்தியாவின் மகன் - தலாய்லாமா\nஉடலாலும், மனதாலும் தான் ஒரு இந்தியாவின் மகன் என்று புத்த மத தலைவர் தலாய்லாமா கூறியுள்ளார்.\nஅடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் நரிக்குறவ மக்கள்...\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வாழ்ந்து வருவதாக நரிக்குறவ இன மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailypcnews.blogspot.com/2011/05/morse-code.html", "date_download": "2018-12-14T06:33:50Z", "digest": "sha1:5TXYRPTVEBQWNEVCM23OTNLT6PRJCRA2", "length": 14924, "nlines": 99, "source_domain": "dailypcnews.blogspot.com", "title": "PC News: Morse Code என்றால் என்ன?", "raw_content": "\nMorse Code என்றால் என்ன\nMorse Code எனப்படுவது எழுத்து வடிவங்களை சங்கேத முறையில் (இரகசியமாக) பரிமாற்றம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு உத்தியாகும். இது இரண்டு முறைகளில் பரிமாற்றம் நடைபெறுகிறது. ஒன்று சங்கேத குறியீட்டு வடிவம், இரண்டு ஒலி வடிவம் என்பன ஆகும். Morse Code முறையானது Samuel F. B. Morse என்பவராலும் இலத்திரனியல் முறையில் Alfred Vail என்பவராலும் 1840 களில் அறிமுகம் செய்யப்பட்டது எனினும் 1890 இலேயே இது வானொலி அலைகளாக மாற்றப்பட்டு தகவல் பரிமாற்றம் செய்யப்படும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.\nசங்கேத குறியீட்டு வடிவடிவத்தினை அடிப்படையாகக் கொண்டே தகவல் பரிமாற்றம் இங்கு நடைபெறுகின்றது. ஆங்கிலத்திலுள்ள A-Z எழுத்துக்களும் 0-9 வரையான இலக்கங்களும் முறையே \"Dots\" மற்றும் \"Dashes\" (புள்ளி மற்றும் கோடு) ஆகிய குறியீடுகளே பயன்படுகின்றது. உதாரணமாக ஆங்ககில எழுத்து \"i\" இல் உள்ள மேலே உள்ள புள்ளியும் கீழே காணப்படும் பகுதி கோடு எனவும் கொள்ளப்படுகிறது. இந்த இரு குறீயீடுகளையும் வைத்து அனைத்து எழுத்துக்களும் வித்தியாசமான வெவ்வேறு வடிவங்களில் உருவாக்கப் படுகின்றது. இனி இந்த Morse Code இனை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போமானால்\nA எனும் ஆங்கில எழுத்தினை Morse Code இல்\nஎன்றவாறு குறிப்பிடலாம். அடுத்து உள்ள படத்தில் \"A\" இனது வடிவம்\nஎல்லா எழுத்துக்களுக்குமான அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஇது எவ்வாறு ஒலி வடிவமாக அனுப்பப்படுகிறது என பார்ப்போமானால் புள்ளிகள் வரும் இடங்களில் குறில் ஒலியாகவும் கோடு வரும் இடங்களில் நெடில் ஒலியாகவும் மற்றப்படுகிறது. இதற்கு ஒரு வகையான Translator கருவி பயன் படுத்தப்படுகிறது. ஒலிவடிவத்திலுள்ள சமிஞ்சைகள் மிங்காந்த அலைகளாக மாற்றம் செய்யப்பட்டு ஒலிபரப்பு செய்யப்படுகிறது அதாவது இது ஒரு வானொலி பிரிவர்த்தனை நிலையம் போல செயற்படுகிறது (Sending).\nஇனி தகவலை பெற்றுக்கொள்ளும் இடத்தில் ( தகவல் பெற்றுக்கொள்ளும் இடம் பல கிலோ மீற்றர் தூரமாகவும் இருக்கலாம்.) Reviver மூலமாக பெறப்பட்ட சமிஞ்சைகளான குறில் ஒலிகளும், நெடில்களும் மீண்டும் புள்ளிகளாகவும் கோடுகளாகவும் மாற்றப்பட்டு Print செய்���ப்படுகிறது.\nஉதாரணத்திற்கு கீழே இரு ஒலி வடிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன டவுன்லோட் செய்து பார்க்கவும்.\nஆங்கில எழுத்துக்களை Morse Code இற்கு மாற்றுவதெற்கென ஒரு இணையத்தளம் உள்ளது கிளிக் செய்யவும்\nMorse Code என்றால் என்ன\nஒரு கம்பியின் ஆரம்ப முனையில் எலக்ரோன்களைத் தள்ளினால் அடுத்துள்ள அணுக்கள் அவ்வெலக்ரோன்களைத் தள்ளிக்கொண்டே போகும். அதற்கு முதலில் எலக்ரோன்களை...\nதொடர்பாடலை பிரதானமாக 2 வகைப்படுத்தலாம். Simplex - ஒரு வழி தொடர்பாடல் Duplex - இரு வழி தொடர்பாடல் Simplex பின்னூட்டல் அற்ற தொடர்பாடல் ஒரு...\nஓம்ஸ் விதி Ohm's Law\nஒரு நீர்த்தொட்டியில் 1000 லீட்டர் நீர் இருக்கிறது என வைத்துக்கொள்வோம் அதனைத்திறந்துவிட்டால் அவ்வளவு நீரும் அப்படியே வந்துவிடாது. ஒரு மணி ...\nஇணையத்தில் அதிவேகமாக வீடியோகளையும், மென்பொருட்களையும், MP3 களையும் Download செய்யக்கூடிய மென்பொருள் Internet Download Manager என்பது எல்லோரு...\nரெஸிஸ்ரரின் பதிப்பை வேண்டிய அளவில் மாற்றும் வசதியுடைய ரெஸிஸ்ரர்தான் பொட்டேன்சியோ ரெஸிஸ்ரர் ஆகும். இது ரேடியோவில் வால்யூம் கன்ரோல் , டொன் கன...\nகடந்த பதிவில் மின்சாரத்தின் அடிப்படை விடயங்கள் பற்றி பார்த்திருந்தோம். இனி மின்சாரம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது எனப்பார்க்கலாம். ம...\nவிரும்பிய எல்லா புரோக்கிராம்களையும் மிக வேகமாக திறக்கலாம்\nநாம் கணினியில் வேலை செய்துகொண்டிருக்கையில் வேறு தேவைகளுக்காக பல புரோக்கிராம்களை திறக்க நேரிடும் அவ்வாறான வேளையில் My computer மூலமாக அல்லது ...\nகணினி தொடர்பான பிரச்சினைகளும் அதற்கான காரணங்களும்\nகணினி தொடர்பான பிரச்சினைகளும் அதற்கான காரணங்களும் கணினியை On செய்ததும் கணினி On ஆகாமல் இருத்தல். காரணம்: கணினியில் இணைக்கப்பட்டிருக்கும்...\nபல்ப், மின்விசிறி, ரேடியோ, டிவி, மோட்டர் இவையெல்லாம் மின்சாதனங்களாகும். இச் சாதனங்கள் மின்தொடுப்பின் இரு முனைகளிலும் இணைக்கப்படுகின்றன.இவ் ...\nஇணையத்தில் அதிவேகமாக வீடியோகளையும், மென்பொருட்களையும், MP3 களையும் Download செய்யக்கூடிய மென்பொருள் Internet Download Manager என்பது எல்லோரு...\nஒரு கம்பியின் ஆரம்ப முனையில் எலக்ரோன்களைத் தள்ளினால் அடுத்துள்ள அணுக்கள் அவ்வெலக்ரோன்களைத் தள்ளிக்கொண்டே போகும். அதற்கு முதலில் எலக்ரோன்களை...\nஓம்ஸ் விதி Ohm's Law\nஒரு நீர்த்தொட்டியில் 1000 லீட்டர் நீர் இருக்கிறது எ�� வைத்துக்கொள்வோம் அதனைத்திறந்துவிட்டால் அவ்வளவு நீரும் அப்படியே வந்துவிடாது. ஒரு மணி ...\nரெஸிஸ்ரரின் பதிப்பை வேண்டிய அளவில் மாற்றும் வசதியுடைய ரெஸிஸ்ரர்தான் பொட்டேன்சியோ ரெஸிஸ்ரர் ஆகும். இது ரேடியோவில் வால்யூம் கன்ரோல் , டொன் கன...\nதொடர்பாடலை பிரதானமாக 2 வகைப்படுத்தலாம். Simplex - ஒரு வழி தொடர்பாடல் Duplex - இரு வழி தொடர்பாடல் Simplex பின்னூட்டல் அற்ற தொடர்பாடல் ஒரு...\nநவீன இலத்திரனியல் இசை என்றால் என்ன\nஇ ப்பொழுதெல்லாம் யாரும் உண்மையான இசைக்கருவிகளை வைத்து இசை அமைப்பதில்லை. சொகுசான முறையில் கையில் எந்த ஒரு இசை கருவியும் இல்லாமல் கணிணி மூலம...\nவிண்டோஸ் கணினிகளில் கடவுச்சொற்கள் எவ்வாறு கையாளப்படுகின\nஇப்பதிவைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் பெரும்பாலும் விண்டோஸ் இயங்குதளத்தினையே பயன்படுத்துவீர்கள் என எண்ணுகிறேன் அதிலும் பெரும்பாலானவர்கள...\nகார்பன் ரெஸிஸ்ரர்கள் மிகவும் சிறிதாகவே இருக்கும். ஆனால் அவற்றின் மதிப்பு 10 கோடி ஓம்ஸ் வரை இருக்கும். இதில் \"கார்பன்\"(கரி) மிகவு...\nகையடக்க தொலைபேசியில் தமிழ் இணையத்தளங்கள்\nஉங்கள் கையடக்கத் தொலைபேசியில் தமிழ், சிங்கள, ஹிந்தி, மற்றும் ஏணைய மொழிகளில் அமைத்த எந்த இணையத்தளங்களையும் பார்வையிடுவதற்கு..... முதலில் ...\nகண்டக்டர் மின்சாரத்தை தன் வழியகச் செலுத்தும் சாதனங்கள் அனைத்தையும் \"கண்டக்டர்\" என்றும் \"கடத்தி\" என்றும் சொல்லப்படுகிறத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-12-14T05:43:15Z", "digest": "sha1:5XNQJZ4DHBKDGRU2U33F4FCQ32HU4YES", "length": 12461, "nlines": 148, "source_domain": "eelamalar.com", "title": "தமிழ்த்தேசிய போராளி ஐயா ஓவியர் வீர.சந்தானம் காலமானார் - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » தமிழ்த்தேசிய போராளி ஐயா ஓவியர் வீர.சந்தானம் காலமானார்\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்…\nபிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nதமிழ்த்தேசிய போராளி ஐயா ஓவியர் வீர.சந்தானம் காலமானார்\nஓவியர் வீரசந்தானம் சென்னையில் காலமானார்\nஓவியர் வீரசந்தானம் சென்னையில் 13.07.17 காலமானார். மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்ட ஓவியர் வீரசந்தானம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் மரணமடைந்தார்.\nதமிழ் பற்றாளரும் சிறந்த ஓவியருமான வீரசந்தானம் உலக தமிழர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தவர். தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற ஈழத் தமிழர்களின் நினைவகத்தை தனது ஓவிய திறனால் நிஜமாக்கித் தந்தவர்.\nதமிழ் மக்களுக்கான கலையையும் மண்ணுக்கான அரசியலையும் சுமந்து திரிந்த மக்கள் கலைஞன் 71 வது வயதில் மறைந்துள்ளார். கும்பகோணம் ஓவிய பள்ளியில் படித்து, மும்பையில நெசவாளர் பணி மையத்தில் டிசைனராக பணியில் சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து, தமிழ் இனத்துக்காகப் போராட வேண்டும் என்ற நோக்கோடு விருப்ப ஓய்வில் வெளியேறினார்.\nகடந்த ஆண்டு அவருக்கு உடல்நலத்தில் குறைபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பல மாதங்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்து, நோயிலிருந்து மீண்டு, தமிழர் நலன் சார்ந்த பணிகளை மேற்கொண்டார். ஆனால் 13.07.17 திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மறைந்துவிட்டார்.\n“டாஸ்மாக்கை, மக்கள் இழுத்து மூடுவதில் இருந்து அடித்து நொறுக்கும் எண்ணத்துக்கு வந்திருக்காங்க. அந்த எண்ணம் தீவிரம் அடையறதுக்குள்ள அரசாங்கமே டாஸ்மாக்கை மூடணும்; தமிழினத்தைக் காப்பாத்தணும்” என்பதுதான் அவரின் கடைசிக்கால கோரிக்கையாக இருந்துள்ளது கவனிக்கத்தக்க விஷயம்.\n« இலவு காத்த கிளிகளாக சம்பந்தனும் சுமந்திரனும்\nபிரபாகரன் உயிருடன் கைது செய்யப்பட்டு மகிந்தவின் கையாலயே கொல்லப்பட்டார் :கருநாய் »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஎமது மக்கள் எமது தேசம்…\nஎமது மக்கள் எமது தேசம்…\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர���பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t162-topic", "date_download": "2018-12-14T06:42:31Z", "digest": "sha1:62UNILDSOOBASXZ4ATYULF56WS5YG2FT", "length": 6671, "nlines": 63, "source_domain": "reachandread.forumta.net", "title": "நதிநீர் இணைப்பு திட்டத்தால் பேரழிவு ஏற்படும்! - கர்நாடக நீர்ப்பாசன அமைச்சர் எம்.பி.பாட்டீல்", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » நதிநீர் இணைப்பு திட்டத்தால் பேரழிவு ஏற்படும் - கர்நாடக நீர்ப்பாசன அமைச்சர் எம்.பி.பாட்டீல்\nநதிநீர் இணைப்பு திட்டத்தால் பேரழிவு ஏற்படும் - கர்நாடக நீர்ப்பாசன அமைச்சர் எம்.பி.பாட்டீல்\nபெங்களூர்: கங்கையையும் காவிரியையும் இணைக்கும் திட்டத்தை நரேந்திரமோடி செயல்படுத்தும் முன்பு அனைத்து மாநிலங்களின் கருத்துக்களையும் கட்டாயம் கேட்க வேண்டும் என்று கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார். நதிநீர் இணைப்பால் பேரழிவு ஏற்படும் என்று ஆய்வறிக்கைகள் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கில் கர்நாடகா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் வாதாடிவருகிறார். தனியார் நிகழ்ச்சிக்காக\nபெங்களூர் வந்த ஃபாலி நாரிமனை சந்தித்து பேச கர்நாடக நீர்பாசன அமைச்சர் பாட்டீல் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்: கங்கா-காவிரி நதிகளை இணைக்க வேண்டும்\nஎன்பது பிரதமர் நரேந்திரமோடியின் திட்டமாக உள்ளது. இதில் கருத்து கூற நான் நிபுணத்துவம் பெற்றிருக்கவில்லை. அதே நேரம், நதிநீர் இணைப்பு குறித்து இதற்கு முன்பு நடைபெற்ற பல\nஆய்வுகளின் முடிவுகளில், இந்த திட்டம் சில பகுதிகளுக்கு பலன் தந்தாலும், சில பகுதிகளில் சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்திவிடும் என்று கூறப்பட்டுள்ளது.\nஎனவே அதுபோன்ற திட்டத்தை செயல்படுத்தும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல மாநிலங்கள் தங்களுக்குள் நதிநீர் பங்கீடு தொடர்பாக பிரச்சினையில்\nஈடுபட்டுள்ளதையும் அரசு கவனத்தில் வைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் நதிநீர் மீது இருக்கும் உரிமையை மத்திய அரசு கவனத்தில் வைத்திருக்க வேண்டும். அனைத்து\nமாநிலங்களின் கருத்தையும் கேட்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கூடாது என்றார்.\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » நதிநீர் இணைப்பு திட்டத்தால் பேரழிவு ஏற்படும் - கர்நாடக நீர்ப்பாசன அமைச்சர் எம்.பி.பாட்டீல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=44698", "date_download": "2018-12-14T06:54:29Z", "digest": "sha1:ABYZPE277R5CZPMHDF3F7KNIMEHJ2TZO", "length": 6648, "nlines": 73, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News10 சதவீத அபராதம் தோனிக்கு விதிக்கப்பட்டது அம்பயருக்கு எதிராக கருத்து கருத்து சொன்னதால் - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\n10 சதவீத அபராதம் தோனிக்கு விதிக்கப்பட்டது அம்பயருக்கு எதிராக கருத்து கருத்து சொன்னதால்\nஐ.பி.எல். 8 சீசனில் பிளே ஆப் சுற்றுப்போட்டிகள் நேற்று தொடங்கின. இதில் முதல் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.\nஇப்போட்டியில் சென்னை அணி பேட்டிங் செய்த போது, துவக்க ஆட்டக்காரர் ஸ்மித் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட் கொடுக்கப்பட்டார். மலிங்கா வீசிய அந்த பந்து லெக் ஸ்டெம்புக்கு வெளியே செல்வது டி ரீப்ளேயில் தெளிவாக தெரிந்தது. இதனால் கடுப்பான சென்னை அணி க���ப்டன் தோனி, போட்டியின் முடிவில் பேசும்போது, சுமித்துக்கு கொடுக்கப்பட்ட எல்.பி.டபிள்யூ முடிவு மிகவும் கொடூரமானது. இதை எங்களால் மறக்க இயலாது என தெரிவித்தார்.\nஇது ஐ.சி.சி. விதிப்படி முதல் நிலை குற்றமாகும். எனவே தோனிக்கு போட்டிக்கான சம்பளத்தில் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.\nஐ.பி.எல் சென்னை சூப்பர் கிங்ஸ் தோனி மும்பை இண்டியன்ஸ் ஸ்மித் 2015-05-20\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n‘தகுதி பெற ஆடவில்லை, வெற்றி பெற ஆடுகிறோம்” பவுலர்களுக்குத் தெளிவாக அறிவுறுத்தினார் தோனி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட இருக்கும் 25 வீரர்களின் முழு விவரம்\n2018 ஐ.பி.எல் : சென்னை சூப்பர் கிங்சில் இடம்பிடித்திற்கும் வீரர்கள் விவரம்\nசென்னை எனக்கு இரண்டாவது வீடு போன்றது: சென்னையில் டோனி பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்புகிறார் தோனி\nஅதிக முறை நாட் அவுட்: சாதனை படைத்தார் தோனி\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/10/student-of-year.html", "date_download": "2018-12-14T05:27:16Z", "digest": "sha1:YRELMUH66NIW2RLGL4WS4CEGTK6JQFGO", "length": 13411, "nlines": 253, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Student Of The Year", "raw_content": "\nகரண் ஜோஹரின் புதிய படம். முற்றிலும் புதுமுகங்களை வைத்து இம்முறை அவுட்டிங் அடித்திருக்கிறார். அழகான ஹைஃப் பை பள்ளி, மினி ஸ்கர்ட் மாணவிகள். உடல் பிடிக்கும் டீ ஷர்ட் அணிந்து நினைத்த மாத்திரத்தில் ராம்ப் வாக் நடக்க தயாராக இருப்பது போன்ற சிக்ஸ் பேக் ஆணழகன்கள், என்று எல்லா க்ளிஷேக்களோடு ஒரு படம்.\nவெகு இளைஞர், இளைஞிகளுக்கு இந்தப் படம் பிடிக்கலாம். சில பலருக்கு பிடிக்காமல் போகலாம். பட் அடிப்படையாய் அறிமுகமாகியிருக்கும் மூன்று புது முகங்களும் தங்கள் திறமையை சரியாக வெளிப்படுத்தியிருக்கும் விதத்தில் பழைய கள் என்றாலும் புது மொந்தை சுவாரஸ்ய போதையாகவே இருக்கிறது.\nஆரம்பக் காட்சியிலேயே தில் சாத்தா ஹேவை ஞாபகப்படுத்த ஆரம்பித்து, ஜோ ஜீத்தா ஓஹி சிக்கந்தர், குச் குச் ஹோதாஹே, ஜானே து க்யா ஜானா, அப்புறம் கொஞ்சம் 3 இடியட்ஸ் என்று வரிசைக்கிரமமாய் எல்லா படங்களையும் ஞாபகப்படுத்தும் திரைக்கதை.\nஇந்த மாதிரி ஸ்கூல் எல்லாம் எங்கே��ிருக்கிறது என்று கேள்வி கேட்காமல் படம் பார்க்க ஆரம்பித்தீர்கள் என்றால் படத்தை ரசிக்க முடியும். கிட்டத்தட்ட அமெரிக்க கலாச்சார பள்ளி, அதன் ப்ரின்ஸியான “கே” ரிஷிகபூர், அவரை வைத்துக் காமெடி. ஒரே பெண்ணை நண்பர்கள் இருவர் காதலிப்பது. ஒருவரை வெறுப்பேற்ற இன்னொருவர் நெருக்கமாய் நடிக்க ஆரம்பித்து, நிஜமாகவே காதலில் விழுவது , வழக்கம் போல நண்பர் குழாமில் ஒரு மகா குண்டு கேரக்டர். அவரை வைத்து க்ளைமாக்ஸில் செண்டியாய் ஒரு டயலாக் என்று நீங்கள் என்னன்ன எதிர்பார்ப்பீர்களோ அத்துனையும் இருக்கு. என்ன ஏற்கனவே பார்த்த ஆட்களுக்கு பதிலாய் புது ஆட்கள் எனும் போது காப்பாற்றப்படுகிறது. இரண்டாவது பாதியை எடுத்துச் செல்லும் ஸ்டூடண்ட் ஆப் த இயர் போட்டிகள் எல்லாம் எலிமெண்டரி ஸ்கூல் ஐடியாக்கள்.\nகரனிடமிருந்து My Name Is Khan போன்ற சென்சிபில் படத்தை எதிர்பார்க்காமல சுத்தமாய் பொழுது போகவில்லை என்று இருந்தால் நிச்சயம் கலர்புல்லாய் பார்த்து டைம்பாஸ் செய்ய ஏற்ற படம்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 29/10/12\nசாப்பாட்டுக்கடை - டவுசர் ஓட்டல்\nதமிழ் சினிமா ரிப்போர்ட் - ஆகஸ்ட் 2012\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் ���ன்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF-52/", "date_download": "2018-12-14T05:23:21Z", "digest": "sha1:DQ7SDLOMCCXZX6P6FOK5KWFQPE4YGGEO", "length": 4969, "nlines": 101, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome காணொளி ஒளி / ஒலி செய்திகள் பி.பி.சி தொலைக்காட்சி செய்தியறிக்கை 08/10/18\nஒளி / ஒலி செய்திகள்\nபி.பி.சி தொலைக்காட்சி செய்தியறிக்கை 08/10/18\nPrevious articleஐ.தே.க பின்வரிசை எம்பிக்கள் சிலர் இரகசியப் பேச்சு\nஒளி / ஒலி செய்திகள்\nஒளி / ஒலி செய்திகள்\nபி.பி.சி தொலைக்காட்சி செய்தியறிக்கை 12/12/18\nஅரசாங்கத்தில் இருந்து விலக தயார் – மஹிந்த அணி\nரணிலை பிரதமராக்க மாட்டேன் – தீர்ப்பை அடுத்து ஜனாதிபதி திட்டவட்டம்\nசட்டத்தை மீறி ஜனாதிபதியால் கூட எதனையும் செய்ய முடியாது – சுமந்திரன்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nபி.பி.சி தொலைக்காட்சி செய்தியறிக்கை 12/12/18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-14T04:53:39Z", "digest": "sha1:XXLSFGNXZ22UMDULF35TEFTVH5DNA64C", "length": 16342, "nlines": 195, "source_domain": "www.kaniyam.com", "title": "கணியம் – கணியம்", "raw_content": "\nகணியம் பொறுப்பாசிரியர் November 19, 2018 0 Comments\nமூலம் – ta.wikipedia.org/s/4r3v விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் ஆசிய விக்கிப்பீடியக் குமுகங்களுக்கிடையில் புரிந்துணர்வை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு ஆசிய மாதம் (Asian Month) என்னும் தொடர்தொகுப்பு நிகழ்வு நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வை 2018 நவம்பர் மாதத்தில் நடத்துவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ��வு பல்வேறு மொழிகளில் அமைந்த விக்கிப்பீடியாக்களிலும் நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் பங்குகொள்ளும் விக்கிப்பீடியர்கள் ஆசியா தொடர்பான தமிழ் விக்கிப்பீடியா…\nஒரு கோப்பினுள் பல்வேறு columns இருக்கிறதெனில், அவற்றுள் எந்தெந்த column மதிப்புகளைப் பொறுத்து நாம் கணிக்கின்ற விஷயம் அமைகிறது எனக் கண்டுபிடிப்பதே feature selection ஆகும். உதாரணத்துக்கு 400, 500 columns-ஐக் கொண்டுள்ள கோப்பிலிருந்து, prediction-க்கு உதவும் ஒருசில முக்கிய columns-ஐத் தேர்வு செய்வது feature selection ஆகும். இதற்கு முதலில் நம்மிடமுள்ள columns-ஐ process variables,…\nபொறியியல் வரைபடம் – திறந்த மூல லிபர்கேட் (LibreCAD)\nதிறந்த மூல லிபர்கேட் மென்பொருளை உபுண்டு 16.04 இல் எப்படி நிறுவுவது என்று இங்கே பார்க்கலாம். இவர்கள் சொன்ன மூன்று கட்டளைகளையும் கொடுத்தவுடன் லிபர்கேட் 2.2.0 வை நிறுவியது. முதன்முதலாக ஓட்டும்போது மெட்ரிக் அளவை முறையில் மிமீ என்று தேர்ந்தெடுக்கவும். மொழித் தேர்வில் ஆங்கிலத்தை அப்படியே விட்டுவிடலாம். பின்னால் மாற்றவேண்டுமென்றால் தேர்வுப் பட்டியலில் Options (தேர்வுகள்)…\nOpen source, கட்டற்ற மென்பொருள்\nநமது model உருவாக்கத்திற்கு வெறும் linear regression-ஐ மட்டும் பயன்படுத்தாமல், வேறு சில algorithm-வுடனும் ஒப்பிட்டு எது சிறந்ததோ அதை பயன்படுத்த வேண்டும். இதற்கான நிரல் பின்வருமாறு. இது நமது தரவுகளை பல்வேறு algorithm-ல் பொருத்தி, ஒவ்வொன்றினுடைய Score மற்றும் RMSE மதிப்புகளை வெளிப்படுத்துகிறது. இவற்றில் சிறந்ததை நாம் தேர்வு செய்து கொள்ளலாம். நிரலுக்கான வெளியீடு….\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 28. மொழித் தொழில்நுட்பத்தில் வளங்கள் மிகுந்த மொழியாகத் தமிழை உயர்த்துவோம்\nஇயல் மொழியியலில் அண்மைய தொழில்நுட்பக் கலை பற்றிய ஆய்வு, தொகுதி 13-14 இலிருந்து கீழ்க்கண்ட மேற்கோள் எடுக்கப்பட்டது. “மொழித் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் பெறக்கூடிய நன்மைகள் இவை. கணினிகளின் பயன்மை (usability) அதிகரிக்கிறது. மேலும் கணினி பயன்பாட்டில் பாமர மக்கள் தன்மேம்பாடு பெறவும் (empowering) வழிவகுக்கிறது.” தமிழின் கடந்த முதன்மைத்துவத்தை மீண்டும் பெற முயல்வோம் 1805…\nநமது கோப்பில் உள்ள முதல் தரவினை மட்டும் கொடுத்து அதற்கான விலையை கணிக்கச் சொல்லுவோம். இது input.json எனும் கோப்பின் வழியே கொடுக்கப்படுகிறது. predict() செய்வதற்கான நிரல் பின்வருமாறு. நிரலுக்கான வெளியீடு: உண்மையான SalePrice மதிப்பு 208500 எனில் நமது நிரல் 213357 எனும் மதிப்பினை வெளிப்படுத்தும். இது கிட்டத்தட்ட பரவாயில்லை. ஏனெனில் நமது algorithm-ன் score, 81%…\nsklearn (sk for scikit) என்பது python-ல் உள்ள இயந்திரவழிக் கற்றலுக்கான ஒரு library ஆகும். இதில் classification, regression ஆகிய வகைகளின் கீழ் அமையும் linear, ensemble, neural networks போன்ற அனைத்து விதமான model-க்கும் algorithms காணப்படும். இதிலிருந்து LinearRegression எனும் algorithm-ஐ எடுத்து அதற்கு நம்முடைய data-வைப் பற்றி நாம் கற்றுத் தருகிறோம். இதற்கான நிரல்…\nPandas என்பது நிகழ்காலத் தரவுகளை அணுகி, அலசி நமக்கேற்றவாறு வடிவமைப்பதற்கு python வழங்குகின்ற ஒரு library ஆகும். இதன் மூலம் csv, txt, json போன்ற பல்வேறு வடிவங்களில் இருக்கும் மூலத் தரவுகளை எடுத்து ஒரு dataframe-ஆக மாற்றி நமக்கேற்றவாறு தரவுகளை தகவமைத்துக் கொள்ள முடியும். இங்கு நாம் பார்க்கப் போகும் உதாரணத்தில் ஒரு வீட்டின்…\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 27. உணர்வு பகுப்பாய்வும் சமூக ஊடகங்களும்\nஉணர்வு பகுப்பாய்வு (sentiment analysis) அல்லது கருத்து சுரங்க வேலை (opinion mining) என்பது ஒரு பேச்சாளரின் அல்லது எழுத்தாளரின் மனோபாவத்தைத் தீர்மானிப்பது. ஒரு தலைப்பைப் பற்றியோ அல்லது ஒரு ஆவணத்தை ஒட்டுமொத்தமாகவோ ‘நேர்மறை (positive)’ அல்லது ‘எதிர்மறை (negative)’ என்று கணிக்கிறோம். இம்மாதிரி நேரெதிரான இரண்டு தன்மைகள் இருந்தால் அவற்றை முனைவு (polarity) என்று…\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/us-allows-un-demand-end-israeli-settlements-270392.html", "date_download": "2018-12-14T05:01:48Z", "digest": "sha1:L5FQDIQFBQMG4NCJOUYHC25LV7JE2LYY", "length": 13802, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐ.நா.சபையில் இஸ்ரேலை கைவிட்டது அமெரிக்கா.. பாலஸ்தீன ஆதரவு தீர்மானம் நிறைவேறியது | US allows UN to demand end to Israeli settlements - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nம.பி. முதல்வராக கமல்நாத் தேர்வு\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஐ.நா.சபையில் இஸ்ரேலை கைவிட்டது அமெரிக்கா.. பாலஸ்தீன ஆதரவு தீர்மானம் நிறைவேறியது\nஐ.நா.சபையில் இஸ்ரேலை கைவிட்டது அமெரிக்கா.. பாலஸ்தீன ஆதரவு தீர்மானம் நிறைவேறியது\nஜெனீவா: பாலஸ்தீன நிலப்பகுதியில் குடியிருப்புகளை அமைக்க இஸ்ரேலுக்கு தடை விதிக்கும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேறியுள்ளது.\nஇஸ்ரேல்-பாலஸ்தீனம் நடுவே நீண்ட வருடங்களாக மோதல் இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேல் வலுக்கட்டாயமாக குடியிருப்புகளை அமைத்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. கிழக்கு ஜெருசலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறான குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், இஸ்ரேல் நடவடிக்கைகளை சட்டப்படி செல்லாது என்றும், இனிமேலும் ஆக்கிரமிப்புகளை அனுமதிக்க கூடாது என்றும், இஸ்ரேல் நடவடிக்கை, சர்வதேச கொள்கைகளுக்கு எதிரானது என்றும் வலியுறுத்தி, எகிப்து ஒரு தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்திருந்தது.\nஇந்த தீர்மானத்தின் மீது நேற்று இரவு வாக்கெடுப்பு நடைபெற்றது. எதிர்ப்பு இன்றி 14-0 என்ற வாக்குகளில் இந்த தீர்மானம் வெற்றி பெற்றது. இஸ்ரேலின் நட்பு நாடாக அறியப்பட்டு வரும் அமெரிக்கா இந்த தீர்மானத்திற்கு எதிராக தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த மறுத்துவிட்டது.\nபாதுகாப்பு கவுன்சிலின் பிற உறுப்பு நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. எனவே 1967க்கு பிறகு பாலஸ்தீன நிலப்பரப்பில் இஸ்ரேல் ஏற்படுத்திய குடியிருப்புகள் சட்ட அங்கீகாரத்தை இழக்க உள்ளது. அதேபோல இனிமேல் புதிய குடியிருப்புகளை அமைக்க முடியாது.\nஐ.நா.சபை செயலாளர் பான் கீ மூன் இந்த தீர்மானத்தை வரவேற்றுள்ளார். இனிமேல் இஸ்ரேலும், பாலஸ்தீனமும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். 2011ல் இதேபோன்ற தீர்மானம் ஐ.நா.வில் கொண்டுவரப்பட்டபோது இதே ஒபாமா தலைமையிலான அமெரிக்காதான், அதை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி வீழ்த்தியது.\nஇஸ்ரேல் அதிபர் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபராக உள்ள ட்ரம்ப் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தும், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தாமல் ஒதுங்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nisrael america united nations resolution இஸ்ரேல் அமெரிக்கா ஐநா சபை தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/index.php/2018/11/21/jammu/", "date_download": "2018-12-14T05:29:53Z", "digest": "sha1:SGFNUJDCCOBHMWVSPO2HME7I3HHPFJPK", "length": 11783, "nlines": 167, "source_domain": "vidiyalfm.com", "title": "ஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி - Vidiyalfm", "raw_content": "\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டிய மஹிந்த\nபுதிய சின்னத்தின் கீழ் ஒன்றிணைவோம் ;விக்னேஸ்வரன்\nஇலங்கை: நிதியை நிறுத்தியது சர்வதேச நாணய நிதியம்\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\n’கிங்’ மோடியை யாராலும் வீழ்த்த முடியாது : தமிழிசை\nஜெயா சிகிச்சை வீடியோ அழிப்பு : மருத்துவமனை பரபரப்பு\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது\n3-ம் தேதி சீனா – பாகிஸ்தான் இடையே பஸ் போக்குவரத்து.\nவிழுந்தது நொறுங்கியது இந்தோனீசிய விமானம்.\nஇந்தியாவுடனான பிரச்சனைகளை தீர்க்க முடியாது – பாக்.\nதற்கொலை எண்ணம் என்னை வாட்டியது – ஏ.ஆர். ரஹ்மான்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nமாதவன் நடிக்க கூடாது: இசையமைப்பாளர்\nமுருகதாஸ்க்கு வரலட்சுமி சரத்குமார் ஆதரவு\nவங்காளதேசம் இறுதி போட்டியில் நுழைந்தது\nஇந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு\nHome India ஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\nகாஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.\nஆனால், ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் இருந்���ு வந்த கருத்து மோதல் ஒருகட்டத்தில் பகிரங்கமாக வெடித்தது.\nஅதன் பின்னர் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. அறிவித்தது.\nஇதனால் தனது முதல் மந்திரி பதவியை மெகபூபா முப்தி உடனடியாக ராஜினாமா செய்தார். ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கப்போவதில்லை என்று பா.ஜ.க.வும் அறிவித்து விட்டது.\nஇதையடுத்து 20-6-2018 முதல் ஜம்மு காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்தது.\nதற்போது நடைபெற்றுவரும் கவர்னர் ஆட்சியை ஆறு மாதங்களுக்கு மேல் நீட்டிக்க முடியாது என்னும் நிலையில் காங்கிரஸ் மற்றும் உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சியின் ஆதரவுடன் இங்கு மீண்டும் ஆட்சி அமைக்க மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி திட்டமிட்டது.\nஇன்று மெகபூபா முப்தி மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரி கவர்னர் சத்தியபால் மாலிக்கிடம் கடிதம் கொடுத்தார்.\nஇந்நிலையில் கவர்னர் ஜம்மு-காஷ்மீர் சட்டசபையை கலைப்பதாக உத்தரவிட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்பு விதிகளின் அடிப்படையில் சட்டசபையை கவர்னர் கலைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nNext articleமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டிய மஹிந்த\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஇந்திய பெருங்கடலில் பாரசீக வளைகுடா பகுதியில் பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான கடற்படை கப்பல் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, அப்பகுதியில் மூழ்கி கொண்டிருந்த ஒரு கப்பலில் இருந்து அபாய அழைப்பு வருவதை கடற்படையினர்...\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\nகாஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனால்,...\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு காரணமான, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத செயற்பாட்டை கண்டித்தும் கொழும்பு விகாரமகா தேவி பூங்கா முன்றலில் தொடர் சத்தியாகிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4...\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nகைது செய்யப்படுகிறார் அட்மிரல் விஜயகுணரத்ன\nஇந்தோனேசியாவை தாக்கும் சுனாமி தாக்கியது\nஇலங்கையில் நான்கு தேரர்களை கைது செய்ய உத்தரவு\nவிஷால் : அமைப்பை தொடங்கி கொடியையும் அறிமுகம் .\nஇரண்டு நாட்களுக்கு கனமழை; சென்னை வானிலை ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.autonews360.com/bike-news-tamil/royal-enfield-thunderbird-350x-abs-launched-in-india-priced-at-rs-1-63-lakh/", "date_download": "2018-12-14T06:26:28Z", "digest": "sha1:BTBRZICYL53OE753Y7AWXYXOFPX5WHQT", "length": 14664, "nlines": 169, "source_domain": "www.autonews360.com", "title": "ரூ. 1.63 லட்சம் விலையில் அறிமுகமான தண்டர்பேர்ட் 350X-ல் இடம் பெற்றுள்ள வசதிகள் Royal Enfield Thunderbird 350X ABS Launched In India, Priced At Rs 1.63 Lakh", "raw_content": "\nடிரைவர் இன்புட் இல்லாமல் இயங்கும் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகம்: எலோன் முஸ்க் தகவல்\nஎந்த காருக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்: 2018 டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் ஸ்பெஷல் ரிப்போர்ட்\nஆண்டு இறுதியில் கார் வாங்குபவர்களுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள்…\nதொடங்கியது இந்தியன் FTR 1200 புக்கிங்; விலை ரூ.14.99 லட்சம் முதல் துவக்கம்\nவரும் டிசம்பர் 14ல் தொடங்குகிறது நிசான் கிக்ஸ் எஸ்யூவி புக்கிங்\nஅறிமுகமானது டாடா டியாகோ XZ+; விலை ரூ.5.57 லட்சம்\nரூ. 1.63 லட்சம் விலையில் அறிமுகமான தண்டர்பேர்ட் 350X-ல் இடம் பெற்றுள்ள வசதிகள்\nரூ. 1.63 லட்சம் விலையில் அறிமுகமான தண்டர்பேர்ட் 350X-ல் இடம் பெற்றுள்ள வசதிகள்\nபுதிய ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்ட் 350X குரூசர்களில் புதிய ஆண்டி-லாக் பிரேக் அல்லது ABS வசதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த மோட்டார் சைக்கிள்கள் 1.63 லட்ச ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை, டெல்லியில்) விற்பனைக்கு வந்துள்ளது. இது இதற்கு முந்தைய மாடல்களின் விலையை விட 7000 ரூபாய் அதிகமாகும்.\nதண்டர்பேர்ட் X வகைகள் இந்தாண்டின் ஆண்டின் முதல் பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டதுடன், புதிய குரூசர் மற்றும் பயணம் செய்யபவர் வசதியாக ஒட்டி செல்லும் வகையில் இருக்கும். இந்த வசதி காரணமாக இளைய தலைமுறை வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவு செய்யும் வகையில் இருக்கும். தண்டர்பேர்ட் 350X புக்கிங் தொடங்கப்பட்ட��� விட்டது என்பதை ராயல் என்பீல்ட் டீலர்கள் உறுதி செய்துள்ளனர்.\nராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்ட் 350X அறிமுகம் செய்யும் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் எதிர்வரும் அரசு விதிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதாவது 2019 ஏப்ரல் மாதம் முதல் 125cc டூவிலர்களில் கண்டிப்பாக ABS பொருத்தப்பட வேண்டும் என்ற விதிமுறையை கடைபிடிக்கும்.\nராயல் என்ஃபீல்ட் நிறுவன தயாரிப்புகளில் 350cc கிளாசிக் சிக்னல்கள் எடிசன் மோட்டார் சைக்கிள்களில் முதல் முறையாக ABS பொருத்தப்பட்டது. பாதுகாப்பு வசதிகளாக கிளாசிக் 500, ஹிமாலயன் மற்றும் கன்மெட்டல் கிரே கலரில் வெளியான கிளாசிக் 350 போன்ற மோட்டார் சைக்கிள்கள் ABS வசதியுடன் வெளியானது. ஸ்டாண்டர்ட் ராயல் என்ஃபீல்ட் தண்டர்போர்டு 350 மற்றும் 500 மோட்டர் சைக்கிள்களில் ABS இடம் பெறவில்லை. இந்த மோட்டார் சைக்கிள்களில் இந்த வசதி விரைவில் பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்ட் 500X மோட்டார் சைக்கிள்களில் அடுத்த மாதம் ஏபிஎஸ் வசதி கிடைக்கும் என்று டீலர்ஷிப் தகவல்கள் தெரிவிக்கின்றன. இளைய தலைமுறைக்கான மற்றும் ஸ்போர்ட்ஸ் வசதிகளுடன் கூடிய தண்டர்பேர்ட் வகை மோட்டார் சைக்கிள்களில், பல்வேறு மாற்றங்கள் இடம் பெற்றுள்ளது. அதாவது புதிய பிளாட் ஹேண்டில்பார், மாற்றியமைக்கப்பட்ட சீட் மற்றும் நடுவில் புட் பெக் பொசிஷன் போன்றவை இடம் பெற்றுள்ளது.\nபுதிய மோட்டார் சைக்கிள்களின் பெயின்ட் ஸ்கீம்களாக, பெட்ரோல் டேங்க் காண்டிராஸ்ட் கலரிலும், பிளாக் அவுட் இன்ஜின் மற்றும் மற்ற லோயர் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளது.\nராயல் என்ஃபீல்ட் நிறுவன தயாரிப்புகளில் தண்டர்பேர்ட் X சீரிஸ் மோட்டார் சைக்கிள்களில் முதல் முறையாக அலாய் வீல்களுடன் கூடிய டியூப் லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்ட் 350X மோட்டார் சைக்கிள்களில் 346cc சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின்கள் 19bhp மற்றும் 28Nm பீக் டார்க்யூவில் இயக்குவதுடன், இந்த இன்ஜின் 5-ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும். மேலும் இந்த மோட்டார் சைக்கிள்களில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் போர்க், பின்புறத்தில் ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது. பிரேக்கை பொருத்��வரை, இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த வாரத்தில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது இண்டெர்ஸ்ப்ட்டோர் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களில் விலை நாளை (15-11-2018) அறிவிக்கப்பட உள்ளது.\nதொடங்கியது இந்தியன் FTR 1200 புக்கிங்; விலை ரூ.14.99 லட்சம் முதல் துவக்கம்\nஅறிமுகமானது ஹோண்டா எக்ஸ்-பிளேட் ஏபிஎஸ்; விலை ரூ. 87,776\nஇந்தியாவில் மீண்டும் அறிமுகமானது பென்னெலி டிஎன்டி 300, 302ஆர் மற்றும் டிஎன்டி 600i\nரியர் டிஸ்க்குடன் வெளியாகியுள்ளது ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 & 500; விலை ரூ.1.28 லட்சத்தில் தொடங்குகிறது\nவரும் 15 முதல் தொடங்குகிறது ஜாவா டீலர்-லெவல் பைக் புக்கிங்\nரூ. 2.13 லட்ச விலையில் அறிமுகமானது ராயல் என்பீல்ட் தண்டர்பேர்டு 500X ABS\nரூ. 64, 998 விலையில் அறிமுகமானது 2019 பஜாஜ் பல்சர் 150\nவெளியானது உலகில் முதல் முழுமையான 3D பிரிண்டட் பைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/who-is-deepak-asked-thambithurai/", "date_download": "2018-12-14T05:35:36Z", "digest": "sha1:OLCHISQM2TBSCYAKW73GEOWRZJCK7FXV", "length": 8377, "nlines": 126, "source_domain": "www.cinemapettai.com", "title": "யார் தீபக்?? அவர் அதிமுகவில் உள்ளாரா? எனக்கு தெரியாதே ? மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி - Cinemapettai", "raw_content": "\n மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி\nமக்களவை துணை சபாநாயகர். மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த, பாரளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளருக்கு பேட்டி அல்தார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அதிமுகவில் உள்ளாரா என்பது குறித்து எனக்கு தெரியாது என தெரிவித்தார்.\nஏற்று கொள்ள முடியாது தொடர்ந்து பல கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய பாரளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையிடம், டி.டி.வி தினகரன் துணை பொது செயலளாராக ஆக பொறுப்பு ஏற்றது ஏற்றுக் கொள்ள முடியாது” என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறி இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சாபாநாயகர், தீபக் என்பவர் யார் என்பதே எனக்கு தெறியாது என்றும் , அவர் அதிமுகவில் தான் இருக்கின்றாரா என்பதும் எனக்கு தெரியாது என்று குறிப்பிட்டார் .\nஇந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\nவெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ .\nமண்ணின் மைந்தன், கடலின் அரசன் – Aquaman திரைவிமர்சனம்.\n200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.\nபூஜையுடன் தொடங்க இருக்கும் தல-59 படம் எப்பொழுது தெரியுமா.\nகாட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் புதிய ட்ரைலர் \nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா \nதென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-news/why-cheran-oppose-vishal/55786/", "date_download": "2018-12-14T06:33:39Z", "digest": "sha1:OVXVLJSUF26IBTO4BFTPKHIQJONFCNAP", "length": 6657, "nlines": 81, "source_domain": "cinesnacks.net", "title": "விஷாலை எதிர்த்து சேரன் நடத்தும் யுத்தம் வேலைக்கு ஆகுமா...? | Cinesnacks.net", "raw_content": "\nவிஷாலை எதிர்த்து சேரன் நடத்தும் யுத்தம் வேலைக்கு ஆகுமா…\nநடிகர் சங்க தேர்தல், தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஆகியவற்றில�� வெற்றிவாகை சூடிய நடிகர் விஷால், இப்போது ஆர்.கே.நகர் தேர்தலில் அதிரடியாக களம் இறங்கி இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேரன் போர்க்கொடி தூக்கி உள்ளார்.\nநடிகர் சங்கம் செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் பொறுப்பிலிருக்கும் நடிகர் விஷால் அரசியல் அமைப்புகளில் உள்ளோர், நடிகர் சங்கத்தின் வளர்ச்சி பணிகள் மீது அக்கறை காட்ட முடியாது என கூறியுள்ள சேரன் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை விஷால் ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்கட்டும் என காட்டமாக கூறியுள்ளார்.\nசேரன் இப்படி கூறுவதற்கு காரணம் என்னவாம்..\n“தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொறுப்பிற்கு விஷால் வந்து 8 மாதம் ஆகிவிட்டது. ஆனால் அவர் சொன்ன ஒரு வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. தயாரிப்பாளர்கள் பற்றி அவருக்கு எந்த கவலையும் இல்லை. அரசாங்கத்தை, அமைச்சர்களை நம்பியே தயாரிப்பாளர் சங்கம் இருக்கிறது. அவர்களை பகைத்துக்கொண்டு கருத்து கூறினால், அதனால் நாளை தயாரிப்பாளர் சங்கம் முடங்கினால், திரையுலகம் முடங்கும். அவர் ராஜினமா செய்யாவிட்டால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்”..\nசேரன் சொல்வதை பார்த்தால் சினிமாக்காரர்களுக்கு முதுகெலும்பே இருக்கக்கூடாது, அரசியல்வாதிகளுக்கு கூழைக்கும்பிடு போட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்கிறாரோ..\nPrevious article சர்ச்சையை கிளப்பிய ’12-12-1950′ பட போஸ்டர் \nNext article வேலைக்காரன் விழாவில் அரசியல் பேசிய மோகன்ராஜா..\nதோனி கபடி குழு – விமர்சனம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\nடிசம்பர் 20 - ல் வெளியாகும் 'சீதக்காதி'..\nபெயர் தெரியாத காதலனை தேடும் பெண்ணின் கதை ‘அமையா’..\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி\nகார்த்தி நடிக்கும் புதிய படத்தை 'மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\nகனா படம் தியேட்டர்களை தாண்டி வீடு வரை உங்கள் மனதில் இருக்கும் - எடிட்டர் ரூபன்\nநான்கு கிராமங்களைச் சேர்ந்த 520 குடும்பங்களுக்கு உதவிய ஆதி..\n'உன் காதல் இருந்தால்' படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது..\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் - பாரதிராஜா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailypcnews.blogspot.com/2012/06/", "date_download": "2018-12-14T06:36:00Z", "digest": "sha1:FRJFD3NRE5AB74YKQEN7FT6K25J5T7Z7", "length": 31188, "nlines": 135, "source_domain": "dailypcnews.blogspot.com", "title": "PC News: June 2012", "raw_content": "\nஒரு கண்டக்டர் மின்னோட்டத்தைச் சிறந்த முறையில்ச் செலுத்தும். ஒரு இன்சுலேட்டர் மின்னோட்டத்தை அறவே செலுத்தாது தடுத்து நிறுத்திவிடும்.\nசில சமயம் ஒரு கம்பயின் வழியாக வரும் மின்னோட்டத்தைக் குறைக்க வேண்டி வரும். இப்படிப்பட்ட இடங்களில் ரெஸிஸ்ரர்கள் என்ற பொருட்களை இணைத்துவிட்டால் அவற்றின் மதிப்பிற்கு ஏற்ப (ஓம்ஸ் அளவிற்கு ஏற்ப) கரண்ட் அளவைக் குறைத்து மீதிக் கரண்டை செலுத்துகின்றன. இவற்றில் பல வகைகள் இருக்கின்றன.\nவயர் என்றல் கம்பி எனவும் வவ்ண்ட் என்றால் சுற்றப்பட்டது எனவும் பொருள்படும். இவை கம்பியாலே அமையப்பட்ட ரெஸிஸ்ரராகும். 30கேஜ் பருமனுள்ள 100அடி நீளமுள்ள கம்பியின் தடைத் தன்மை 50ஓம்ஸ் ஆகும். இதே 30கேஜ் பருமனில் 100அடி நீளத்தில் நைக்ரோம் கம்பியின் தடைத்தன்மை 500ஓம்ஸ் அளவாகக் கூடியிருப்பதைக் கவனிக்கலாம். அதாவது பொருளைபபொறுத்து அதன் தடைத் தன்மை கூடிவிட்டது, இன்னும் 1000ஓம்ஸ் 2000ஓம்ஸ் ரெஸிஸ்ரன்ஸ் வேண்டுமானால் அதே நைக்ரோம் கம்பியின் 200அடி 300அடி என எடுத்துக்கொண்டு ஒரு பீங்கான் குழாய் மேல் சுற்றிக் கொண்டால் 1000, 2000 ஓம்ஸ் கிடைக்கும்.\nWire Wound ரெஸிஸ்ரர்கள் பொதுவாக அதிகளவு மின்சக்தி விரயமாகும் இடங்களில் பயன்படுத்தபபடுகிறது. அதாவது 5வாட் 10வாட் 100வாட் மின்சக்தி தாங்க வேண்டிய இடங்களில் உபயோகப் படுத்தப்படுகின்றன. ஆனால் அதன் ஓம்ஸ் அளவு 10,000ஓம்ஸ் அளவிற்கு மேலாகக் கிடைக்காது. மெயின் கரண்டில் வேலை செய்யும் ஏஸி-டிஸி ரேடியோ களில் மின்னழுத்தம் (ஓல்ட்) பெருமளவில் குறைக்கப்பட வேண்டியுள்ளது. அந்த மாதிரியான இடங்களில் மின்சக்தியும் அதிக அளவில் செலவாகுமாதலால் இந்த ரெஸிஸ்ரர்கள் தான் பயன் படுத்தப்படுகின்றன.\nஅடுத்த பதிவில் கார்பன் ரெஸிஸ்ரர்கள் பற்றி பார்க்கலாம்.\nமின்சாரத்தை தன் வழியகச் செலுத்தும் சாதனங்கள் அனைத்தையும் \"கண்டக்டர்\" என்றும் \"கடத்தி\" என்றும் சொல்லப்படுகிறது, எந்தப்பொருளின் அணுக்களில் எலக்ரோன்கள் அதிக எண்ணிக்கையிலும் அவைகள் சுறறும் வேகமும் அதிகமாக இருக்கிறதோ அந்தப் பொருட்களெல்லாம் நல்ல கண்டக்டர்களாகும். இந்த அடிப்படையில் வெள்ளி தான் சிறந்த கண்டக்டர் ஆகக் கருதப்படுகிறது, அதை அடுத்து செம்பு அல்லுமினியம் நாகம் என்ற வாரிசையில் செல்கின்றன. அதாவது எந்த ஒரு கண்டக்டரும் மின்னோட்டத்திற்கு ஓரளவு எதிர்ப்பைக் கொடுக்கும்.\nஇந்த எதிர்புத்தன்மையை ஆங்கிலத்தில் \"ரெஸிஸ்ரன்ஸ்\" என்றும் அதனுடைய அளவை \"ஓம்\" என்ற அளவிலும் சொல்கிறார்கள். வெள்ளி 10ஓம் எதிர்ப்பைக் கொடுத்தால் செம்பு 15ஓம் என்றும் அலுமினியம் 20ஓம் என்றும் நாகம் 25ஓம் என்றும் பொருளைப் பொறுத்து எதிர்ப்புத்தன்மை கூடும் அல்லது குறையும்.\nமின்சாரம் செல்லும் கண்டக்டரின் நீளம் அதிகமாக ஆக எதிர்ப்புத்தன்மையும் அதிகமாகும். 100 மீட்டர் நீளமுள்ள கம்பி 50ஓம் எதிர்ப்பு கொடுத்தால் 200மீட்டர் நீளமுள்ள கம்பி 100ஓம் எதிர்ப்பு கொடுக்கும். ஆகவே ரேடியோ வயரிங்க் செய்யும் போது முடிந்தளவு குறுகிய வயரைப் பயன்படுத்த வேண்டும்.\nஅடுத்தபடியாக கம்பியின் பருமனைபபொருத்தும் அது கொடுக்கும் எதிர்ப்புத்தன்மை கூடவோ குறையவோ அமையும். பருமன் அதிகமாக ஆக எதிர்ப்புத் தன்மை குறையும் காரணம் அதன் வழியாக இலகுவாக எலக்ரோன்கள் பாயமுடியும். கம்பியின் பருமனை \"கேஜ்\" என்ற அளவில் சொல்லப்படுகிறது. 0 கேஜ் அளவுள்ள கம்பியின் பருமன் ஏறத்தாள 8மி.மீட்டர் பருமனும் 10கேஜ் பருமனுள்ள கம்பியின் பருமன் 3மி.மீட்டரும் இருக்கும். கம்பியின் கேஜ் எண் அதிகமாக ஆக பருமனின் அளவு குறைந்து செலவதைக்கவனிக்கவும். ஆகவே 10கேஜ் அளவுள்ள கம்பி 10ஓம் எதிர்ப்புக்கொடுத்தால் 40கேஜ் அளவுள்ள கம்பி 100ஓம் எதிர்ப்புக்கொடுக்கும்.\nஆனால் இந்த அளவு சிறிதளவே மாற்றம் கொடுப்பதால் இதனை பெரிதக கொள்வதில்லை. ஒரு கம்பி மின்னோட்டத்திற்கு கொடுக்கும் எதிர்ப்பை \"ஓமிக் ரெஸிஸ்ரன்ஸ்\" என்பர். இந்த குறிப்பை R என்ற ஆங்கில எழுத்தாலும் குறிக்கின்றனர்.\nஒரு அரக்குத்துண்டை பட்டு வேட்டியின்மேல் உராய்ந்தால் அரக்குத்துண்டு பட்டுவேட்டியிலிருந்து எலக்ரோன்களை இழுத்து அடக்கிக்கோள்ளும் இதுபோல் கண்ணாடி அம்பர், மெழுகு, ப்ளானல், நைலோன் போன்ற போருட்களை ஒன்றோடு ஒன்று உராய்ந்தாலும் ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்குள் எலக்ரோன்கள் குவிந்துவிடும் இம் மின்சாரத்தை ஸ்ரடிக் எலக்ரிசிற்றி என்கின்றனர்.\nஒரு கண்ணடிப்பாத்திரத்தினுள் புளிப்புக்கொடுக்கக்கூடிய ஒரு கரைசலை ஊற்றி இரு வேறுபட்ட உலோகங்களை அதனுள் மூழ்கினால் ஒரு எலக்ரோடிலிருந்து மறு எலக்ரோடு வழியாக மின்னோட்டம் பாயும். எலுமிச்சம் பழச்சாறு, புளித்தண்ணீர், மாட்டுச்சாணம் போன்றவற்றை இக் கரைசலுக்கு உபயோகித்துக்கொள்ளலாம். ஆனால் இதில் உள்ள குறைபாடு என்னவென்றால் இவற்றில் அதிக மின்னழுத்தம் கிடைக்காது. பதிலாக சில அமிலங்ளை உபயோகப்படுத்தினால் மின்னழுத்தம் அதிகம் கிடைக்ககும். உப்புக்கரைசலில் ஒரு கரித்துண்டையும், நாகத்தகட்டையும் மூழ்க்கினால் காரித்துண்டிலிருந்து எலக்ரோன்கள் இழுக்கப்படும் நாகத்தகடடில் கொண்டுபோய் குவித்துவிடும். கரி எலக்ரோன்களை குவித்துவிடுவதால் அது பொசிட்டிவாகவும் நாகத்தகட்டில் எலக்ரோன்கள் குவிவதால் அது நெகட்டிவ் ஆகவும் அமைந்துவிடுகிறது.\nLabels: Hardware, இரசாயன முறை, மின்சாரம்\nகடந்த பதிவில் மின்சாரத்தின் அடிப்படை விடயங்கள் பற்றி பார்த்திருந்தோம். இனி மின்சாரம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது எனப்பார்க்கலாம்.\nமின்சாரத்தை உற்பத்தி செய்ய ஒரு முனையிலிருந்து அணுவிலுள்ள எலக்ரோன்களைத் தள்ள வேண்டும். எப்படி எலக்ரோன்கள் தள்ளப்படுகின்றன அதாவது மின்சாரம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது எனத்தெரிந்து கொள்ள்வோம். உஷ்ணம், ஒளி, அழுத்தம், உராய்தல், இரசாயன முறை, காந்தத்தூண்டுதல் போன்ற முறைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்டுகின்றது.\nபொதுவாக உலோகக் கம்பிகளை சூடுபடுத்தும் போது அவை விரிவடைவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உலகங்கள் சூட்டைப் பெற்றதும் எலக்ரோன்கள் தாங்கள் சுழலும் பாதையை விரிவுபடுத்திக்கொள்கின்றன ஆகவேதான் அப்பொருள் சூட்டைப்பெற்றதும் விரிவடைகிறது. ஒரு கம்பியின் நடுவே சூடுபடுத்தும் போது எலக்ரோன்கள் குளிர்ந்த இடமாகிய இரு முனைகளையும் அடைகின்றன. ஒரு செம்பு தகட்டின் நடுவே சூடுபடுத்தும்போது இரு ம்முனைகளும் எம்பாகவே இருப்பதால் இருமுனைகளிலும் 1000 கோடி எலக்ரோன்கள் இருப்பதாகக் கொள்வோம். சூடுபடுத்தப்பட்ட இடத்திலிருந்து 300 கோடி எலக்ரோன்கள் இருமுனைகளையும் நோக்கிப் பாய ஆரம்பிக்கும். இரு முனைகளையும் ஒரு தகட்டின் மூலம் இணைப்பதால் இரு முனைகளிலிருந்தும் சரிக்கு சரியான அளவில் எலக்ரோன்கள் பாய்வதால் மின்னோட்டம் எதுவும் பாயாது. செப்பு தகட்டின் நடுபகுதியை இரண்டாக துண்டித்து மறுபகுதில் இருந்த செப்பு தகட்டிற்கு பதிலாக துத��த நாகத்தையும் இணைத்து இரண்டையும் முக்கோண வடிவில் வைத்து கூர்முனைகளை ஒன்றாக சூடுபடுத்தினால் செம்பு தகட்டில் 300 கோடி எலக்ரோன்களும் நாகத்தில் 100 கோடி எலக்ரோன்களும் போய்ச்சேரும்.\nஇதனை \"த்ர்மோ கப்பிள் சிஸ்ரம்\" என்கின்றனர். இதன் மூலம் கிடைக்கும் மின்னழுத்தின் அளவு 6-8 Volt என இருக்கும். தகட்டின் பருமன் அகல நீளம், உஷ்ண அளவு ஆகியவற்றை பொறுத்து மாறுபடும்.\nசோடியம் பொட்டாசியம் போன்ற பொருட்களை இருட்டில் வைத்திருந்தால் அவைகளின் அணுக்களிலுள்ள எலக்ரோன்கள் உள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கும். அவற்றின் மேல் ஒளியை படச்செய்தால் உள்ளே சுற்றிக்கொண்டிருக்கும் எலக்ரோன்கள் வெளிக்கிளம்பிவிடும். இவை போட்டோ சென்சிட்டிவ் மெட்டீரியல்ஸ் எனப்படுகின்றன. இப் பொருட்கள் எலக்ரோன் உலகில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.\nசில குவாட்ஸ், கிரிஸ்டல், ரோக்சிலே சால்ட் போன்ற பொருள் மேல் மெக்கானிக்கல் முறையில் அழுத்தம் கொடுத்தால் அவற்றின் இரு முனைகளிலும் மின்னோடம் பாய ஆரம்பிக்கும்.\nமேலும் உராய்தல் மற்றும் இரசாய முறையில் மின்சார உற்பத்தி பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.\nElectrical மின்சாரம் பற்றிய பார்வை\nநாம் ஒரு நாளில் பயன்படுத்தும் 90% மான பொருட்கள் மின்சாரத்தில் இயங்கும் பொருட்களாகவே காணப்படுகிறது, இவ்வாறு இருக்கும் வேளையில் நமது அத்தியாவசிய தேவையாகிய மின்சாரத்தைப் பற்றி அறிந்திருக்கவேண்டியது அவசியமாகிறது,\nஎலக்ராங்கள் மற்றும் புரோட்டங்களின் ஓட்டமே மின்சாரம் எனப்படுகிறது, இரும்பு , செம்பு, அலுமினியம், வெள்ளி, பிளாட்டினம், சிலிக்கன் என்பன மின்சாரத்தை நன்றாக கடத்தக்கூடிய பொருட்களாகும். இதுவரை உலகிலே 103 (2012) வகை வெவேறு விதமான மின்சாரத்தைக் கடத்தக்கூடிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணுவிலும் ஆயிரக்கணக்கான எலக்ரோங்களும் புரோட்டன்களும் சம எண்ணிக்கையில் அமைந்துள்ளன. இந்த அணுவிலுள்ள எலக்ரோன்களின் நகர்வே மின்சாரம் எனப்படுகிறது, மின்சார நகர்வின் வேகமானது நொடிக்கு சுமார் 3லட்சம் கிலோமீட்டர்களாகும். இதனால் தான் மின்சாரத்தை இவ்வளவு வேகமாக வயர்கள் மூலமாக எடுத்துச் செல்ல முடிகிறது,\nநமது வீட்டிற்கு வரும் மின்சாரம் 240 வோல்ட் ஏசி 50Hz மின்சாரமாகும். பாரிய தொழ்ற்சாலைகளுக்குக் கொடுப்பது 420 வோல்ட் ஏசி மின்சார���ாகும்.\nஅடுத்த பதிவுகளில் மின்சார உற்பத்தி முறை பற்றி பார்க்கலாம். ஆர்வம் உள்ளவர்கள் தவறாமல் பார்வையிடுங்கள்...\nElectrical மின்சாரம் பற்றிய பார்வை\nஒரு கம்பியின் ஆரம்ப முனையில் எலக்ரோன்களைத் தள்ளினால் அடுத்துள்ள அணுக்கள் அவ்வெலக்ரோன்களைத் தள்ளிக்கொண்டே போகும். அதற்கு முதலில் எலக்ரோன்களை...\nதொடர்பாடலை பிரதானமாக 2 வகைப்படுத்தலாம். Simplex - ஒரு வழி தொடர்பாடல் Duplex - இரு வழி தொடர்பாடல் Simplex பின்னூட்டல் அற்ற தொடர்பாடல் ஒரு...\nஓம்ஸ் விதி Ohm's Law\nஒரு நீர்த்தொட்டியில் 1000 லீட்டர் நீர் இருக்கிறது என வைத்துக்கொள்வோம் அதனைத்திறந்துவிட்டால் அவ்வளவு நீரும் அப்படியே வந்துவிடாது. ஒரு மணி ...\nஇணையத்தில் அதிவேகமாக வீடியோகளையும், மென்பொருட்களையும், MP3 களையும் Download செய்யக்கூடிய மென்பொருள் Internet Download Manager என்பது எல்லோரு...\nரெஸிஸ்ரரின் பதிப்பை வேண்டிய அளவில் மாற்றும் வசதியுடைய ரெஸிஸ்ரர்தான் பொட்டேன்சியோ ரெஸிஸ்ரர் ஆகும். இது ரேடியோவில் வால்யூம் கன்ரோல் , டொன் கன...\nகடந்த பதிவில் மின்சாரத்தின் அடிப்படை விடயங்கள் பற்றி பார்த்திருந்தோம். இனி மின்சாரம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது எனப்பார்க்கலாம். ம...\nவிரும்பிய எல்லா புரோக்கிராம்களையும் மிக வேகமாக திறக்கலாம்\nநாம் கணினியில் வேலை செய்துகொண்டிருக்கையில் வேறு தேவைகளுக்காக பல புரோக்கிராம்களை திறக்க நேரிடும் அவ்வாறான வேளையில் My computer மூலமாக அல்லது ...\nகணினி தொடர்பான பிரச்சினைகளும் அதற்கான காரணங்களும்\nகணினி தொடர்பான பிரச்சினைகளும் அதற்கான காரணங்களும் கணினியை On செய்ததும் கணினி On ஆகாமல் இருத்தல். காரணம்: கணினியில் இணைக்கப்பட்டிருக்கும்...\nபல்ப், மின்விசிறி, ரேடியோ, டிவி, மோட்டர் இவையெல்லாம் மின்சாதனங்களாகும். இச் சாதனங்கள் மின்தொடுப்பின் இரு முனைகளிலும் இணைக்கப்படுகின்றன.இவ் ...\nஇணையத்தில் அதிவேகமாக வீடியோகளையும், மென்பொருட்களையும், MP3 களையும் Download செய்யக்கூடிய மென்பொருள் Internet Download Manager என்பது எல்லோரு...\nஒரு கம்பியின் ஆரம்ப முனையில் எலக்ரோன்களைத் தள்ளினால் அடுத்துள்ள அணுக்கள் அவ்வெலக்ரோன்களைத் தள்ளிக்கொண்டே போகும். அதற்கு முதலில் எலக்ரோன்களை...\nஓம்ஸ் விதி Ohm's Law\nஒரு நீர்த்தொட்டியில் 1000 லீட்டர் நீர் இருக்கிறது என வைத்துக்கொள்வோம் அதனைத்திறந்துவிட்டால் அவ்வளவு நீரும் அப்படியே வந்துவிடாது. ஒரு மணி ...\nரெஸிஸ்ரரின் பதிப்பை வேண்டிய அளவில் மாற்றும் வசதியுடைய ரெஸிஸ்ரர்தான் பொட்டேன்சியோ ரெஸிஸ்ரர் ஆகும். இது ரேடியோவில் வால்யூம் கன்ரோல் , டொன் கன...\nதொடர்பாடலை பிரதானமாக 2 வகைப்படுத்தலாம். Simplex - ஒரு வழி தொடர்பாடல் Duplex - இரு வழி தொடர்பாடல் Simplex பின்னூட்டல் அற்ற தொடர்பாடல் ஒரு...\nநவீன இலத்திரனியல் இசை என்றால் என்ன\nஇ ப்பொழுதெல்லாம் யாரும் உண்மையான இசைக்கருவிகளை வைத்து இசை அமைப்பதில்லை. சொகுசான முறையில் கையில் எந்த ஒரு இசை கருவியும் இல்லாமல் கணிணி மூலம...\nவிண்டோஸ் கணினிகளில் கடவுச்சொற்கள் எவ்வாறு கையாளப்படுகின\nஇப்பதிவைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் பெரும்பாலும் விண்டோஸ் இயங்குதளத்தினையே பயன்படுத்துவீர்கள் என எண்ணுகிறேன் அதிலும் பெரும்பாலானவர்கள...\nகார்பன் ரெஸிஸ்ரர்கள் மிகவும் சிறிதாகவே இருக்கும். ஆனால் அவற்றின் மதிப்பு 10 கோடி ஓம்ஸ் வரை இருக்கும். இதில் \"கார்பன்\"(கரி) மிகவு...\nகையடக்க தொலைபேசியில் தமிழ் இணையத்தளங்கள்\nஉங்கள் கையடக்கத் தொலைபேசியில் தமிழ், சிங்கள, ஹிந்தி, மற்றும் ஏணைய மொழிகளில் அமைத்த எந்த இணையத்தளங்களையும் பார்வையிடுவதற்கு..... முதலில் ...\nகண்டக்டர் மின்சாரத்தை தன் வழியகச் செலுத்தும் சாதனங்கள் அனைத்தையும் \"கண்டக்டர்\" என்றும் \"கடத்தி\" என்றும் சொல்லப்படுகிறத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_627.html", "date_download": "2018-12-14T04:50:05Z", "digest": "sha1:OHX3OKY535K76UJVWLBEKNIYIV5QZVVB", "length": 12326, "nlines": 78, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம்களுக்கு துரோகம் செய்யாத ஒரே ஒரு தேசிய கட்சி - ஜக்கிய தேசிய கட்சி - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமுஸ்லிம்களுக்கு துரோகம் செய்யாத ஒரே ஒரு தேசிய கட்சி - ஜக்கிய தேசிய கட்சி\nஜ.தே.கட்சி முஸ்லிம்களுக்கு எந்தக் காலத்திலும் துரோகம் செய்யாது. எப்பொழுதும் முஸ்லிம்களுக்கு துரோகம் செய்யாத ஒரே ஒரு தேசிய கட்சி ஜ.தே.கட்சியே என கல்முனை தொகுதி பிரசார இணைப்பு செயலாளர் அஸ்வான் சக்காப் மௌலானா தெரிவித்தார்.\nஎதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் ஜ.தே, கட்சி சார்பில் கல்முனை 12 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் எம்.முஹிஸ் மற்றும் ஏனைய வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nமுன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர் ஜயவர்தன, ஆர் பிரேமதாச போன்றவர்கள் முஸ்லிம்களுக்கு ஒரு போதும் துரோகம் செய்யவில்லை. அவர்களுடைய ஆட்சி காலத்தில் முக்கிய அமைச்சுப் பதவிகள் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டன. முஸ்லிம் பிரதேசங்களில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெற்றன.\nகுறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கூடிய அபிவிருத்தியும் முக்கிய பொறுப்பு வாய்ந்த அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட்டன. பாடசாலை அபிவிருத்திகளுக்கு பெரும் பங்காற்றிய கட்சி - ஜ.தே.கட்சி. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினுடைய தலைமையில் இருந்து வரும் ஜ.தே. கட்சி, முஸ்லிம்களுக்கு எதுவித துரோகமும் செய்யவில்லை.\nரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக இருந்து, இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறார். மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களின் இருப்பிடமே ஒரு கேள்விக்குறியாக இருந்தது. பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டு, முஸ்லிம்களின் உடமைகள் பறிக்கப்பட்டு, தமிழ் முஸ்லிம்கள் தலை நிமிர்ந்து வாழ முடியாத அளவுக்கு மஹிந்தவின் ஆட்சி, அதிகாரம் இருந்தது.\nரணில் விக்ரமசிங்க அந்தத் தடைகளை தகர்த்தெறிந்து இன்று நாட்டில் எதுவித சண்டை சச்சரவுகளும் இல்லாமல் முஸ்லிம்களை கூறுபோட்ட பொது பல சேனாவை அடக்கி, நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சியை மேலோங்கச் செய்து அனைத்து இன மக்களும் சுமுகமாக வாழக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தி தந்துள்ளார்.\nபிணை முறி விவகாரத்தில் பிரதமர் ஊழல் செய்துள்ளதாக குற்றம் சுமத்தி வரும் சதிகாரர்களுக்கு தக்க பாடம் புகட்டவுள்ளார். எனவே நடைபெற இருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எமது கட்சியான ஐ.தே.கட்சியை வெற்றிபெறச் செய்து, மிகக் கூடிய ஆசனங்களைப் பெற்று, இந்தக் கல்முனை மாநகர சபையை ஜ.தே.கட்சி கைபற்றி அபிவிருத்தியை நோக்கி இட்டுச் சென்று வளமிக்க மாநகரமாக மாற்ற அனைவரும் கைகோர்ப்போம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்தக் கூட்டத்தில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச். எம். எம். ஹரீஸ், ஜ.தே.கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி எம். எஸ். அப்துல் றஸ்ஸாக், வேட்பாளர்களான றகுமத் மன்சூர், ஆரிப் சம்சுதீன், ஏ.எம் றோசன், பளில் நிஸார், ஜௌபர் ஹாஜி மற்றும் பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nபாராளுமன்றில், ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியது \nஐக்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_364.html", "date_download": "2018-12-14T04:50:21Z", "digest": "sha1:6DDTYHYHCDJHPDFLEO6TYH7BR7DJCVQQ", "length": 35107, "nlines": 59, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கேப்பாபிலவு: நந்திக்கடல் மௌனமாக அழுதது! - நிலாந்தன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ��வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகேப்பாபிலவு: நந்திக்கடல் மௌனமாக அழுதது\nபதிந்தவர்: தம்பியன் 13 February 2017\nகேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் 10 நாட்களுக்கு மேலாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. தமிழகத்தில் எழுந்த ஜல்லிகட்டுப் போராட்டம், வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட காணாமல் போனவர்களுக்கான போராட்டம் போன்றவற்றின் பின்னணியில் கேப்பாபிலவிலும் ஒரு போராட்டம் வெடித்திருக்கிறது. 2010ஆம் ஆண்டிலிருந்து தமது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு வந்த ஒரு பின்னணியில் அந்த மக்கள் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார்கள்.\nபுதுக்குடியிருப்பிற்கு தெற்கே வற்றாப்பளைக்கு மேற்கே அமைந்திருக்கும் ஓர் ஒடுங்கிய நிலப்பரப்பே கேப்பாபிலவு. கிழக்கே நந்திக்கடல். மேற்கே கொண்டைமடு காட்டையும் உள்ளடக்கிய பெருங்காடு. கடலும், காடும் மருவிச் செல்லும் ஒரு நிலப்பரப்பு. அதாவது நெய்தலும், மருதமும் மருவிச் செல்லும் ஒரு நிலப்பரப்பு. நந்திக்கடல் ஈழப்போரின் இசைப்பாடல்களிலும், போர் இலக்கியத்திலும், பாடல் பெற்ற ஒரு சிறுகடலாகும். தமிழர்களுடைய ஆயுதப் போராட்டத்தின் எழுச்சிக்கும், வீழ்ச்சிக்கும் ஒரு சாட்சி அது. ஈழப்போரிற்கூடாக அதற்குக் கிடைத்த பிரசித்தத்திற்கும் அப்பால் அச் சிறுகடலுக்கென்று ஒரு பொருளாதார முக்கியத்துவம் உண்டு. கறுப்பு இறால் அள்ளு கொள்ளையாக விழையும் ஒரு கடலேரி அது. பருவ காலங்களில் கறுப்பு இறால் பொலியப் பொலிய கடலை மேவி இறால்கள் குதிக்கும். அப்பொழுது கடலை பறவைகள் மொய்க்கும். அந்நாட்களில் ஒரு கிலோ இறால் ஒரு ரூபாய்க்கும் விற்கப்பட்டதுண்டு. இறால் மட்டுமல்ல நண்டுக்கும் நந்திக்கடல் பிரசித்தமானது. இவ்வாறாக இறால் பெருகிய ஒரு சிறுகடலில் கடைசிக்கட்ட ஈழப்போரின் போது பிணங்களும் பெருகின. அந்தப் பிணங்களை கொத்தித் தின்ன பறவைகள் கடலை மொய்த்தன. புதுவை இரத்தினதுரையின் கவிதை வரியில் சொன்னால் அந்நாட்களில் ‘நந்திக் கடல் மௌனமாக அழுதது’.\nகிழக்கே நந்திக்கடலில் கறுப்பு இறால் பொலியும். மேற்கே கொண்டைமேட்டுக் காட்டில் முதிரை மரங்கள் பொலியும். இடையே மருதமும் நெய்தலும் மருவும் நிலப்பரப்பில் தென்னை செழித்து வளரும். நட்ட தென்னம்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்க வளர்ந்து குலைதள்ளும். என்றொரு விவசாயி சொன்னார். அங்குள்ள மேய்ச்சற் தரைகளில் வளரும் மாடுகள் ஏரிகள் பெருத்து கம்பீரமாகக் காட்சியளிக்கும்.\nஇதுதான் கேப்பாபிலவு. அந்த நிலத்தின் பூர்வ குடிகள் கிட்டத்தட்ட ஆறு தலைமுறைகளுக்கு குறையாமல் வாழ்ந்து வருகிறார்கள். கிட்டத்தட்ட 360 குடிகள் தேறும். அவர்களின் பின்வந்த தலைமுறையினர் கச்சான் பயிர் செய்வதற்காக வெட்டித்திருத்திய காடே பிலக்குடியிருப்பாகும். பிந்நாளில் பயிர்ச்செய்கை கைவிடப்பட்டதனால் பிலக் குடியிருப்பை மூடி மந்து வளர்ந்திருந்தது. 2005இல் புலிகள் இயக்கம் இடம்பெயர்ந்த மக்களுக்கு பிலக்குடியிருப்பில் ஒரு வீட்டுத் திட்டத்தை உருவாக்கி கொடுத்தது. ஒரு குடும்பத்திற்கு கால் ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது. அந்த நிலத்திற்கு பின்னர் அரசாங்க பெமிற்றும் வழங்கப்பட்டது. பிலக்குடியிருப்பைப் போலவே புலிகள் இயக்கம் அப் பிரதேசத்தில் சூரிபுரம் என்ற ஒரு குடியிருப்பையும் உருவாக்கியது.\nபிலக்குடியிருப்பிற்கு பின்னே புலிகள் இயக்கத்தின் வான் படைத்தளம் ஒன்று இருந்தது. அந்த வான்படைத் தளத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற உலங்கு வானூர்திகள் ஒரு மாவீரர் நாளின் போது முள்ளியவளை துயிலும் இல்லத்தின் மீது மலர்களை தூவிச் சென்றன.\n2009 மே மாதத்திற்குப் பின் புலிகளின் வான்படைத்தளம், பிலக்குடியிருப்பு, சூரிபுரம் உட்பட கேப்பாபிலவின் பெரும் பகுதியை படையினர் தம்வசப்படுத்தினர். காடும் கடலேரியுமாகச் சேர்ந்து கிட்டத்தட்ட 500 ஏக்கர் நிலப்பரப்பை படையினர் தம்முடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் சரியான கணக்கு அதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது. சூரிபுரம் கடந்த மாதம்தான் ஓரளவிற்கு விடுவிக்கப்பட்டது. கடந்த 25ஆம் திகதி அரசத் தலைவர் வருவதாக இருந்த ஒரு வைபவத்தில் சூரிபுரம் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சீரற்ற காலநிலை காரணமாக அரசுத் தலைவரும் வரவில்லை சூரிபுரமும் விடுவிக்கப்படவில்லை. 4 நாட்கள் கழித்து சூரிபுரம் விடுவிக்கப்பட்டது. இப்பொழுது பிலக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராடி வருகிறார்கள்.\nஅவர்கள் போராடத் தொடங்கிய பின் அப்பகுதிக்குச் சென்ற மக்கள் பிரதிநிதிகளையும், அரச அலுவலர்களையும் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்நுழைவதற்கு படையினர் அனுமதித்தார்கள். அவ்வாறு சென்ற மக்கள் பிரதிநிதிகள் தரும் தகவல்களின்படி வான்படையினரின் தளத்திற்கு வெளியேதான் பிலக்குடியிருப்பு காணப்படுகிறது. எனவே அதை விடுவிப்பது பிரச்சினையாக இருக்காது என்று அவர்கள் அபிப்பிராயம் படுகிறார்கள்.\nஇருக்கலாம். சூரிபுரத்தைப் போல பிலக்குடியிருப்பையும் அரசாங்கம் விடுவிக்கலாம். ஆனால் கேப்பாபிலவு பிரதேசத்தில் காட்டையும் கடலையும் உள்ளடக்கி அவர்கள் கட்டியெழுப்பி வைத்திருக்கும் கூட்டுப்படைத் தளத்தை அவர்கள் கைவிடுவார்களா முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒப்பீட்டளவில் படைச்செறிவு அதிகமுடைய பகுதிகளில் ஒன்றாக அக்கூட்டுப்படைத்தளம் காணப்படுகிறது. கேப்பாபிலவு பிரதான சாலையை இடையில் வழிமறித்து கூட்டுப்படைத்தளம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. மக்கள் பாவனைக்கென்று தளத்தைச் சுற்றிச் செல்லும் ஒரு தற்காலிக கிரவல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அச்சாலையூடையாகச் செல்லும் பொழுதும் ஒரு பெரும் தளத்தின் உள்வீதியூடாகச் செல்வது போன்ற ஓர் உணர்வு ஏற்படும். அங்கு காணப்படும் பிரமாண்டமான கட்டுமானங்களைப் பார்க்கும் போது படையினர் அந்த இடத்திற்கு அதிக கேந்திர முக்கியத்துவத்தை வழங்குவதாக தெரிகிறது என்று மேற்சொன்ன மக்கள் பிரதிநிதிகள் தெரிவிக்கிறார்கள். உண்மையாகவே அப்படியொரு கேந்திர முக்கியத்துவம் கேப்பாபிலவிற்கு உண்டா\nபுலிகளின் ஆட்சிக் காலத்தில் கேப்பாபிலவில் ஒரு வான்படைத்தளம் இருந்தது. இறுதிக்கட்டப் போரின் போது அப்பகுதிக்குள் புலிகள் இயக்கம் வெற்றிகரமான ஒரு ஊடறுப்புச்சமரை நடாத்தியது. இது தவிர போரின் இறுதி வாரங்களில் புலிகள் இயக்கப் பிரதானிகள் அப்பகுதி ஊடாக தப்பிச் செல்ல முற்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல் உண்டு. இம் மூன்று சந்தரப்பங்களையும் தவிர கேப்பாபிலவு ஒப்பீட்டளவில் அதிகம் கவனத்தை ஈர்க்காத ஒரு நிலப்பரப்பாகவே காணப்பட்டது. ஆனால் இப்பொழுது படைத்தரப்பு அதற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறது. அதற்கு பின்வரும் காரணங்கள் இருக்கக்கூடும்.\nமுதலாவது காரணம் புலிகளால் பேணப்பட்ட ஒரு வான்படைத்தளத்தை தாங்கள���ம் பேண வேண்டும் என்று அவர்கள் விரும்பக்கூடும். விடுதலைப்புலிகளின் விமானத் தளம் கேப்பாபுலவுக்கு அருகாமையிலேயே இருந்தது. இதன் காரணமாகவே கேப்பாபுலவில் இலங்கை விமானப்படையின் முகாம் அமைக்க வேண்டி ஏற்பட்டதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அந்த வான்படைத்தளம் நிறுவப்பட்டதிலிருந்து அங்கு ஹெலிகொப்டர்களைத் தவிர வேறெந்த விமானப் போக்குவரத்தும் இடம்பெறவில்லை என்று கிராம வாசிகள் கூறுகின்றனர். ஆனால் கடந்த வியாழக்கிழமை ஒரு சிறிய விமானம் அந்த ஓடுபாதையில் தரையிறங்கியதாக அவர்கள் கூறுகிறார்கள். அந்த வான்படைத்தளத்தை படைத்தேவைகளுக்காகவும், பொதுமக்களின் தேவைகளுக்காகவும் தாம் பயன்படுத்தி வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் கூறியிருந்தார். அவருடைய கூற்றை நிரூபிப்பதற்காகத்தான் ஒரு சிறிய விமானம் அங்கு தரையிறங்கியதா அவ்வாறு எப்போதாவது ஒரு முறை ஒரு சிறு விமானம் தரையிறங்குவதற்கென்று அந்த இடத்தில் ஒரு வான்படைத்தளம் பேணப்படுகிறதா\nபுலிகளின் நோக்கு நிலையிலிருந்து பார்த்தால் அது ஒரு இரகசிய அமைவிடம். ஒரு அரசற்ற தரப்பாகிய புலிகளுக்கு தமது ஆட்சிப்பரப்பிற்குள் அப்படியொரு இரகசிய வான்படைத்தளத்தை பேண வேண்டிய ஒரு தேவை இருந்தது. ஆனால் ஒரு அரசுடைய தரப்பிற்கும் அது பொருந்துமா வன்னியை மையமாகக் கொண்டு புலிகள் சிந்தித்ததைப் போல கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் ஒரு அரசு சிந்திக்க வேண்டிய தேவை என்ன\nதம்மை எதிர்த்துப் போராடிய புலிகள் இயக்கத்தின் படை வியூகங்களின் மீது இலங்கை அரச படைகளுக்கு ஒரு கவர்ச்சி ஏற்பட்டுவிட்டது என்று இதை வியாக்கியானப் படுத்தலாமா அல்லது புலிகளின் வான்படைத்தளத்தை தாங்களும் பேணுவதன் மூலம் அதை ஒரு வெற்றிச் சின்னமாக வைத்திருப்பதற்கு அவர்கள் விரும்புகிறார்களா அல்லது புலிகளின் வான்படைத்தளத்தை தாங்களும் பேணுவதன் மூலம் அதை ஒரு வெற்றிச் சின்னமாக வைத்திருப்பதற்கு அவர்கள் விரும்புகிறார்களா இக் கேள்விகள் இரணைமடு வான்படைத் தளத்திற்கும் பொருந்தும். ஓர் அரசற்ற தரப்பு அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்றிராத தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் பேணிய இரகசிய வான்படைத்தளங்களை ஓர் அ��சுடைய தரப்பும் பேண வேண்டிய தேவை என்ன இக் கேள்விகள் இரணைமடு வான்படைத் தளத்திற்கும் பொருந்தும். ஓர் அரசற்ற தரப்பு அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்றிராத தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் பேணிய இரகசிய வான்படைத்தளங்களை ஓர் அரசுடைய தரப்பும் பேண வேண்டிய தேவை என்ன அவற்றை வெற்றிச் சின்னங்களாக பேணுவது என்பதைத் தவிர வேறு பொருத்தமான காரணங்கள் உண்டா அவற்றை வெற்றிச் சின்னங்களாக பேணுவது என்பதைத் தவிர வேறு பொருத்தமான காரணங்கள் உண்டா\nஇரண்டாவது காரணம் கடைசிக்கட்டப் போரில் கேப்பாபிலவை ஊடுருவி புலிகள் ஒரு தாக்குதலை நடாத்தினார்கள். நாலாங்கட்ட ஈழப்போரில் புலிகள் மேற்கொண்ட ஊடறுப்புச் சமர்களில் ஒப்பீட்டளவில் கவனிப்புக்குரிய சமர்களில் அதுவும் ஒன்று. கடைசிக் கட்டத்தில் சில குக்கிராமங்களுக்குள் முடக்கப்பட்டிருந்த நிலையில் படைச்செறிவு மிக்க ஒரு நிலப்பரப்பில் இருந்து தப்பிச் சென்று படைச்செறிவு குறைந்த ஒரு காட்டுப்பகுதிக்குள் பிரவேசிப்பது என்ற ஓர் உத்திக்கூடாகச் சிந்திக்கும் பொழுது கேப்பாபிலவுப் பகுதிதான் அந்நாட்களில் புலிகளுக்கு இருந்த ஒரே வாய்ப்பான வழியாகும். எனவே அந்நாட்களில் புலிகள் இயக்கத்தின் நோக்குநிலையில் அப்பகுதிக்கு கேந்திர முக்கியத்துவம் அதிகமிருந்தது. அது இலங்கை அரச படைகளுக்கும் பொருந்துமா\nஇப்படிப் பார்த்தால் கேப்பாபிலவிற்குரிய கேந்திர முக்கியத்துவம் எனப்படுவது ஒரு பௌதீக அடிப்படையிலானது என்பதை விடவும் அதிக பட்சம் உணர்வு ரீதியிலானது என்று எடுத்துக் கொள்ளலாமா\nஇவ்வாறான இராணுவ நோக்கிலிருந்து வழங்கப்படும் வியாக்கியானம் பொருத்தமில்லை என்றால் அப்பகுதியை படையினர் தொடர்ந்தும் தம்வசம் வைத்திருப்பதற்கு வேறு பொருத்தமான காரணங்கள் இருக்க முடியுமா வளம் மிகுந்த இறால் பெருகும் நந்திக்கடலையும் பெறுமதியான பெரு விருட்சங்கள் நிறைந்த பெருங்காட்டையும் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க படைத்தரப்பு முற்படுகிறதா வளம் மிகுந்த இறால் பெருகும் நந்திக்கடலையும் பெறுமதியான பெரு விருட்சங்கள் நிறைந்த பெருங்காட்டையும் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க படைத்தரப்பு முற்படுகிறதா கொண்டைமடுக் காட்டுப் பகுதிக்குள் முன்பு பெருந்தொகையாகக் காணப்பட்ட முதிரை ம��ங்கள் இப்பொழுது தறிக்கப்பட்டு விட்டதாக ஓர் அவதானிப்பு உண்டு. அண்மையில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் சென்ற மக்கள் பிரதிநிதிகளும் தறித்து வீழ்த்தப்பட்ட மரங்களைக் கண்டிருக்கிறார்கள். இது தவிர போரில் கைவிடப்பட்ட பெருந் தொகுதிக் கால்நடைகள் அப்பகுதியில் பராமரிக்கப்படுவதாகவும் கிராம வாசிகள் தெரிவிக்கிறார்கள். தமது கால்நடைப் பட்டிகளை காடு மாற்றிக் கொண்டு செல்லவதற்கு அனுமதிக்காத படைத்தரப்பு போரில் கைவிடப்பட்ட பெருந் தொகை மாட்டுப் பட்டியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.\nமற்றொரு காரணம் இறுதிப் போர்க்களம் அது என்பதால் அக்காலப் பகுதியில் கொல்லப்பட்ட பொது சனங்களின் எச்சங்கள் அப்பகுதியிலேயே எரிக்கப்பட்டோ புதைக்கப்பட்டோ இருக்கலாம் என்றொரு சந்தேகம். அவை போர்க்குற்ற விசாரணைகளுக்கு தேவையான சான்றுகளாகும். அவற்றை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு படைத்தரப்பு விரும்பக்கூடும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். தமிழ்ப் பகுதிகளில் முன்பு காணப்பட்ட உயரமான காவற்கோபுரங்கள் தற்பொழுது அநேகமாக நீக்கப்பட்டு விட்டன.\nஆனால் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புச் சாலையில் குறிப்பாக முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த உயரமான காவற் கோபுரங்கள் இப்பொழுது சீமெந்துக் கட்டுமானங்களாக நிரந்தரமாக்கப்படுவதை காணக் கூடியதாக உள்ளது. கடைசிக் கட்டப் போர் நடந்த ஒரு பகுதி என்பதைத் தவிர ஒப்பீட்டளவில் கேந்திர முக்கியத்துவம் குறைந்த ஒரு நிலப்பரப்பு அது. அப்பகுதிக்கு இப்பொழுது கொடுக்கப்படும் முக்கியத்துவம் எனப்படுவது இறுதி வெற்றியை நினைவு கூரும் ஓர் உணர்ச்சிகரமான விவகாரமா அல்லது போர்க்குற்ற ஆதாரங்களை இல்லாமற் செய்வதற்கா\nஎனவே மேற்கண்டவைகளின் அடிப்படையில் சிந்தித்தால் கேப்பாபிலவு உட்பட இறுதிக்கட்டப் போர் நிகழ்ந்த பகுதிகளில் படைச் செறிவும், படைப் பிரசன்னமும் குறைக்கப்படுவதற்கு மேலும் அதிக நாட்கள் எடுக்கும் என்றே தோன்றுகிறது. கேப்பாபிலவு போராட்டம் காரணமாக சில சமயம் பிலவுக்குடியிருப்பின் ஒரு பகுதியையோ அல்லது முழுவதையுமோ படையினர் விடுவிக்கக்கூடும். அல்லது இப்படிப்பட்ட போராட்டங்களைக் கண்டு கா���ிகளை விடுவிப்பது என்பது போராடியே காணிகளை விடுவிக்கலாம் என்ற ஒரு துணிச்சலை தமிழ் மக்களுக்கு கொடுத்து விடக்கூடும் என்று படைத்தரப்பு அஞ்சக்கூடும். எனவே இவ்வாறான போராட்டங்களைக் கண்டு காணிகளை முழு அளவிற்கு விடுவிக்கக் கூடாது என்றும் படைத்தரப்பு சிந்திக்கக்கூடும்.\nஅப்படி பகுதியாகவோ முழுமையாகவோ பிலக்குடியிருப்பு விடுவிக்கப்பட்டாலும் கூட யுத்த வெற்றி வாதத்தின் வாழும் நூதன சாலைகளில் ஒன்றாகக் காணப்படும் ஒரு வான்படைத்தளத்தின் நிழலில் தான் அந்த மக்கள் மீளக்குடியமர வேண்டியிருக்கும். முல்லைத்தீவு மாவட்டத்தில் படைச்செறிவு அதிகமுடைய ஒரு கூட்டுப் படைத்தளத்தின் பின்னணிக்குள்தான் அவர்கள் குடியிருக்க வேண்டியிருக்கும். அப்படிக் குடியேறிய பின்னரும் கூட நந்திக்கடலில் பொலியும் இறால்களையும் கொண்டைமடுக் காட்டில் வளரும் மரங்களையும் அவர்கள் முழுமையாக நுகர முடியாதிருக்கும். அவர்களுடைய கால்நடைப் பட்டிகளை காடு மாற்றிக் கொண்டு செல்வதற்கும் தடைகள் தொடர்ந்துமிருக்கும். இத்தடைகளை அகற்றுவதற்கு அவர்கள் தொடர்ந்தும் போராட வேண்டியிருக்கும். தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டத்தின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் சாட்சியாக இருந்த அதே நந்திக்கடல் நிராயுதபாணிகளான இந்த மக்களின் போராட்டத்திற்கும் சாட்சியாக இருக்கும்.\n0 Responses to கேப்பாபிலவு: நந்திக்கடல் மௌனமாக அழுதது\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nஅரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வைக் காணுங்கள்; இலங்கையிடம் பிரித்தானியா வலியுறுத்தல்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கேப்பாபிலவு: நந்திக்கடல் மௌனமாக அழுதது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_87.html", "date_download": "2018-12-14T06:20:50Z", "digest": "sha1:MFQCRSKLUI24ZF7IGHPRWD45F2DAEDMZ", "length": 6035, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நாட்டின் முன்னேற்றத்துக்காக அனைவரும் ஒன்றுபட்டு பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும்: மைத்திரிபால சிறிசேன", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநாட்டின் முன்னேற்றத்துக்காக அனைவரும் ஒன்றுபட்டு பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும்: மைத்திரிபால சிறிசேன\nபதிந்தவர்: தம்பியன் 10 February 2017\nநாட்டின் முன்னேற்றத்துக்காகவும் மக்கள் சேவையை நிறைவேற்றுவதற்காகவும் அனைவரும் ஒன்றுபட்டு பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nகொட்டகலையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதி கூறியுள்ளதாவது, “மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதில் கட்சி, இனம், சமயம் என்ற வேறுபாடுகள் கிடையாது. நாட்டில் வாழும் அனைத்து இனத்தவர்களும் சமாதானமாக வாழ்வதற்கான உரிமையையும் தேவையான வசதி வாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. மக்களை வறுமையில் இருந்து விடுவித்து, அவர்களுக்கு சிறந்த வாழ்க்கைத்தரத்தை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும்.” என்றுள்ளார்.\n0 Responses to நாட்டின் முன்னேற்றத்துக்காக அனைவரும் ஒன்றுபட்டு பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும்: மைத்திரிபால சிறிசேன\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nஅரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வைக் காணுங்கள்; இலங்கையிடம் பிரித்தானியா வலியுறுத்தல்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அ���ு தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நாட்டின் முன்னேற்றத்துக்காக அனைவரும் ஒன்றுபட்டு பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும்: மைத்திரிபால சிறிசேன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-14T05:40:02Z", "digest": "sha1:273RZRFQHW5NRGXJQJEUB6VILRJFKWYS", "length": 6388, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாகால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாகால், பாகால் மதம், பாகால் வழிபாடு அல்லது பாகாலியல் (Paganism) எனப்படுவது ஆபிரகாமிய சமயங்களாக கிறித்தவம், இசுலாம், யூதம் ஆகிய சமயங்களைச் சாராத, தொன்ம ஐரோப்பிய நம்பிக்கைகளைக் குறிக்கிறது. அத்தகைய தொல் நம்பிக்கைகளைக் உடையோர் பாகாலைச் சார்ந்தவர்கள் எனப்பட்டனர். இவர்கள் பல தெய்வழிபாடுகள்; மூதாதையர்களை வணங்குதல்; ஆவி வழிபாடு மேற்கொள்பவர்கள் ஆவார்.[1] கிறித்தவம் ஐரோப்பவில் பரவும் முன்னர் இவர்கள் செல்வாக்கு பெற்றிருந்தார்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/nbcc-india-limited-invites-application-for-management-trainee-post-003750.html", "date_download": "2018-12-14T05:14:07Z", "digest": "sha1:W4QVLHKXA3C4V3B7BAFDVV6L3XLTVAZT", "length": 9207, "nlines": 98, "source_domain": "tamil.careerindia.com", "title": "என்பிசிசி இந்தியா நிறுவனத்தில் வேலை! | Nbcc india limited invites application for management trainee post - Tamil Careerindia", "raw_content": "\n» என்பிசிசி இந்தியா நிறுவனத்தில் வேலை\nஎன்பிசிசி இந்தியா நிறுவனத்தில் வேலை\nபுதுதில்லியில் உள்ள நேஷனல் பில்டிங்ஸ் கன்ஸ்டிரக்ஷன் கார்ப்ரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 27-05-2018-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nவயதுவரம்பு: 29-க்குள் இருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: சிவில் என்ஜினிரிங் பாடப் பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்று 2016, 2017, 2018 கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வுசெய்யப்படும் முறை: சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக்கட்டணம்: ரூ.1000 இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வெண்டும். எஸ்சி. எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.\nவிண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பிக்கும் போது கேட் மதிப்பெண் அட்டை, புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 27-05-2018\nமேலும் முழுமையான விவரங்களை அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதொலைநிலை கல்வி நிறுவன தேர்வு டிச.22-யில் துவக்கம்- சென்னை பல்கலை\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம் மாசம் ரூ.65 ஆயிரம்\nஇந்திய மத்திய வங்கி வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.10\n மத்திய அரசின் இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-39081743", "date_download": "2018-12-14T06:21:01Z", "digest": "sha1:4GDD6MS65XHNEFVTIQWU63Y43HPY26TQ", "length": 12286, "nlines": 137, "source_domain": "www.bbc.com", "title": "மலேஷிய விமான நிலையத்தில் கதிரியக்க மூலகமா? - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nமலேஷிய விமான நிலையத்தில் கதிரியக்க மூலகமா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nவடகொரியத்தலைவரின் சக���தரர் கிம் ஜாங் நாமை, கோலாலம்பூர் சர்வதேச விமானநிலையத்தில் கொல்வதற்கு, உலகின் மிக ஆபத்தான, நரம்புமண்டலத்தை தாக்கும் வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டதாக மலேஷிய காவல்துறை தெரிவித்துள்ளது.\nதாக்குதல் நடந்து 11 நாட்கள் ஆன பிறகு வி எக்ஸ் என்கிற பெயரில் அழைக்கப்படும் வேதிப்பொருளின் தடயங்கள் தாக்குதல் நடந்த விமானநிலையத்தில் இருக்கிறதா என்பதை பரிசோதித்துவருவதாக மலேஷிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஅங்கே கதிரியக்க மூலகங்கள் இருக்கிறதா என்கிற பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன.\nஇந்த வி எக்ஸ் வேதிப்பொருளை பேரழிவு ஆயுதமாக ஐநா வகைப்படுத்தியுள்ளது.\nநாமின் முகத்திலும் கண்களிலும் இந்த வேதிப்பொருள் சிறிதளவு காணப்பட்டது.\nஇதன் ஒரே ஒரு கிராமின் நூற்றில் ஒரு பகுதி ஒரு ஆளையே கொன்றுவிடும்.\nநிறமற்ற வாசனையற்ற வி எக்ஸ் வேதிப்பொருளை தயாரிப்பது மிக மிக கடினம்.\nஇது பயன்படுத்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்திருப்பது இந்த வழக்கின் முக்கிய திருப்பம் என்கிறார்கள் நிபுணர்கள்.\nஇதன் பின்னணியில் ஒரு அரசு இருந்திருக்கலாம் என்பதை இது காட்டுகிறது.\nவேறு ஆறுபேரிடம் விசாரணை செய்யவேண்டும் என்று காவல்துறை விரும்புகிறது.\nஅதில் நால்வர் ஏற்கனவே வடகொரியாவுக்கு சென்றுவிட்டனர். கோலாலம்பூரிலிலுள்ள வடகொரிய தூதரக அதிகாரி ஒருவரையும் காவல்துறை விசாரிக்க விரும்புகிறது.\nவடகொரிய அரசு இதில் ஈடுபட்டிருப்பதற்கான சாத்தியம் அதிகம் என்று தென்கொரியா நம்புகிறது.\nஇந்த வேதிப்பொருள் உட்பட பல ரசாயன ஆயுதங்கள் வடகொரியாவிடம் இருப்பதாக தெரியவந்திருக்கிறது.\nஆனால் எந்த பிரேதபரிசோதனை அறிக்கையையும் அங்கீகரிக்க மறுக்கும் வடகொரியா, சடலத்தை ஒப்படைக்கும்படி கோரிவருகிறது.\nமலேஷியாவின் புலனாய்வை நம்ப முடியாதென கோலாலம்பூரில் இருக்கும் வடகொரிய தூதர் தெரிவித்துள்ளார்.\nஆனால் மலேஷியா இதை கடுமையாக எதிர்த்துள்ளது.\nஇது தொடர்பான புலனாய்வு நடுநிலையாகவும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடந்ததை ஒட்டுமொத்த உலகமே அறியும் என்று மலேஷிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nவேறொரு நாட்டின் சர்வதேச விமானநிலையத்தில் தடைசெய்யப்பட்ட ரசாயனத்தை தாக்குதலாளிகள் பயன்படுத்தியதற்கான சான்றுகள் இருப்பது நிரூபிக்கப்பட்டால் அது பாரதூரமான சர்வதேச ���ின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.\nஇத்தகைய தாக்குதலை நடத்த முடியும் என்கிற யதார்த்தமும் இதை எதிர்காலத்தில் யார் வேண்டுமானாலும் செய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதும் உலகநாடுகளுக்கு மிகப்பெரும் கவலையாக மாறியுள்ளது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ ஹிஜாபை கழற்றி உரிமைக்கு குரல் கொடுத்த பெண் தந்த விலை\nஹிஜாபை கழற்றி உரிமைக்கு குரல் கொடுத்த பெண் தந்த விலை\nவீடியோ கூகுள் தேடல் எவ்வாறு வேலை செய்கிறது தெரியுமா\nகூகுள் தேடல் எவ்வாறு வேலை செய்கிறது தெரியுமா\nவீடியோ சிறைவைக்கப்படும் பெண்களை காக்கும் ரகசிய சுரங்க முகாம்கள்\nசிறைவைக்கப்படும் பெண்களை காக்கும் ரகசிய சுரங்க முகாம்கள்\nவீடியோ பிரிட்டன் ராணுவத்தில் 'சிட்டி': நிஜ எந்திரனின் கதை\nபிரிட்டன் ராணுவத்தில் 'சிட்டி': நிஜ எந்திரனின் கதை\nவீடியோ “ஆர்.பி.ஐ-ன் சுதந்திரத்தன்மையை குலைக்க முயற்சித்தால் நம் நாடு பாதிக்கப்படும்”\n“ஆர்.பி.ஐ-ன் சுதந்திரத்தன்மையை குலைக்க முயற்சித்தால் நம் நாடு பாதிக்கப்படும்”\nவீடியோ தீக்காயங்களில் இருந்து உயிர்த்தெழுந்த \"ஃபீனிக்ஸ் பெண்\"\nதீக்காயங்களில் இருந்து உயிர்த்தெழுந்த \"ஃபீனிக்ஸ் பெண்\"\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/05180221/1216634/Priyanka-Chopra-thanks-PM-Modi-for-attending-her-wedding.vpf", "date_download": "2018-12-14T06:28:24Z", "digest": "sha1:PYFFBFCAYAXV3Y2HLYQDCYOKHWYUFIM5", "length": 15028, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருமண வரவேற்புக்கு வந்து வாழ்த்திய பிரதமர் மோடிக்கு பிரியங்கா சோப்ரா நன்றி || Priyanka Chopra thanks PM Modi for attending her wedding reception", "raw_content": "\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதிருமண வரவேற்புக்கு வந்து வாழ்த்திய பிரதமர் மோடிக்கு பிரியங்கா சோப்ரா நன்றி\nபதிவு: டிசம்பர் 05, 2018 18:02\nடெல்லி நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகை பிரியங்கா சோப்ரா நன்றி தெரிவித்துள்ளார். #PriyankaChopra #PMModi\nடெல்லி நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் ந���ேந்திர மோடிக்கு நடிகை பிரியங்கா சோப்ரா நன்றி தெரிவித்துள்ளார். #PriyankaChopra #PMModi\nபிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகரான நிக் ஜோனாஸ் என்பவரை ஜெய்ப்பூர் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் நகரில் கடந்த வாரம் இந்திய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.\nஇந்த தம்பதியரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. திரையுலகை சேர்ந்த மிக முக்கிய பிரமுகர்கள், மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே இதில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது.\nஇந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று மணமக்களை வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார்.\nஇந்நிலையில், தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகை பிரியங்கா சோப்ரா இன்று நன்றி தெரிவித்துள்ளார்.\n'தங்களது வருகையால் எங்களை மகிழ்வித்த உங்களது இன்சொற்கள் மற்றும் ஆசிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்’ என தனது கணவரை நிக் ஜோனாசை தனது டுவிட்டர் பக்கத்தில் ‘டேக்’ செய்துள்ள பிரியங்கா குறிப்பிட்டுள்ளார். #PriyankaChopra #PMModi #PriyankaChoprareception\nபிரியங்கா சோப்ரா | நிக் ஜோன்ஸ் | பிரதமர் மோடி\nஎதிர்க்கட்சிகளின் அமளி - மக்களவை 12 மணிவரை ஒத்திவைப்பு\nஜெயலலிதா மரண விசாரணை- சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜர்\nரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் - உச்சநீதிமன்றம்\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் 2வது நாளாக வருமான வரித்துறையினர் விசாரணை\nவிழுப்புரம்: சங்கராபுரம் அருகே அரசு பள்ளி மாணவிகள் 5 பேர் தற்கொலை முயற்சி\nமத்திய பிரதேச முதல்வராக கமல் நாத் 17-ம் தேதி பதவியேற்கிறார்\nஜம்மு காஷ்மீரில் சாலை விபத்து- 7 பேர் உயிரிழப்பு\nரபேல் ஒப்பந்த முறைகேடு புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிட முடியாது- சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு\nசசிகலாவிடம் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை\nராகுல் மன்னிப்பு கேட்கவேண்டும்- பாஜக எம்பிக்கள் அமளியால் மக்களவை மதியம் வரை ஒத்திவைப்பு\nமேட்டுப்பாளையத்தில் யானைகள் நல வாழ்வு முகாம் இன்று தொடங்கியது\nவிஜயகாந்த் விரைவில் அமெரிக்கா ���யணம்- மகன் விஜய பிரபாகரன் தகவல்\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதினகரனை நடுரோட்டில் விட்டு வந்துவிட்டார்- செந்தில் பாலாஜி மீது அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dailypcnews.blogspot.com/2013/06/", "date_download": "2018-12-14T06:33:36Z", "digest": "sha1:MZP5YKXISWDJ2QNX4VXYIVCUBU234U3L", "length": 11476, "nlines": 89, "source_domain": "dailypcnews.blogspot.com", "title": "PC News: June 2013", "raw_content": "\nஒளிப்படத்துறையில் Matte Box என்றால் என்ன\nஒளிப்படத்துறையில் மாட் பாக்‌ஸ் ஆனது மிகவும் பயன்படுத்தப்படுகிறது. ஒளிப்படக்கருவியினுள் வரும் தேவையற்ற சூரிய ஒளிக்கற்றைகள் அல்லது செயற்கை ஒளிக்கற்றைகளைத் தடுப்பதற்காக இது பயன்படுகிறது.\nமாட் பாக்‌ஸ் லென்ஸ் இனது முற்பாகனத்தினுள் பொருத்தப்படும். இக்கருவியில் காணப்படும் கதவுகள் போன்ற திறன்து மூடக்கூடிய பகுதி மூலமாக ஒளி உட்செல்லும் அளவைக் கட்டுப்படுத்தலாம்.\nப்ளஸ்: இதை முறையாக கடைகளில் அல்லது இணையத்தளத்தில் வாங்கப்போனால் கிட்டத்தட்ட 20$-50$ (இங்க Rs.2500) சொல்லுவான்\nஇதுகாக தான் ஒரு ஐடியா இருக்கு சாதாரண பேப்பர் மட்டைய வெட்டி மாட்பாக்ஸா பயன்படுத்தலாம்\nமேலும் பல ஒளிப்படத்துறை தொடர்பான சுவாரஸ்யமான தகவல்களுக்கு இன்றே PC News Bookmark செய்திடுங்கள்\nஒளிப்படத்துறையில் Matte Box என்றால் என்ன\nஒரு கம்பியின் ஆரம்ப முனையில் எலக்ரோன்களைத் தள்ளினால் அடுத்துள்ள அணுக்கள் அவ்வெலக்ரோன்களைத் தள்ளிக்கொண்டே போகும். அதற்கு முதலில் எலக்ரோன்களை...\nதொடர்பாடலை பிரதானமாக 2 வகைப்படுத்தலாம். Simplex - ஒரு வழி தொடர்பாடல் Duplex - இரு வழி தொடர்பாடல் Simplex பின்னூட்டல் அற்ற தொடர்பாடல் ஒரு...\nஓம்ஸ் விதி Ohm's Law\nஒரு நீர்த்தொட்டியில் 1000 லீட்டர் நீர் இருக்கிறது என வைத்துக்கொள்வோம் அதனைத்திறந்துவிட்டால் அவ்வளவு நீரும் அப்படியே வந்துவிடாது. ஒரு மணி ...\nஇணையத்தில் அதிவேகமாக வீடியோகளையும், மென்பொருட்களையும், MP3 களையும் Download செய்யக்கூடிய மென்பொருள் Internet Download Manager என்பது எல்லோரு...\nரெஸிஸ்ரரின் பதிப்பை வேண்டிய அளவில் மாற்றும் வசதியுடைய ரெஸிஸ்ரர்தான் பொட்டேன்சியோ ரெஸிஸ்ரர் ஆகும். இது ரேடியோவில் வால்யூம் கன்ரோல் , டொன் கன...\nகடந்த பதிவில் மின்சாரத்தின் அடிப்படை விடயங்கள் பற்றி பார்த்திருந்தோம். இனி மின்சாரம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது எனப்பார்க்கலாம். ம...\nவிரும்பிய எல்லா புரோக்கிராம்களையும் மிக வேகமாக திறக்கலாம்\nநாம் கணினியில் வேலை செய்துகொண்டிருக்கையில் வேறு தேவைகளுக்காக பல புரோக்கிராம்களை திறக்க நேரிடும் அவ்வாறான வேளையில் My computer மூலமாக அல்லது ...\nகணினி தொடர்பான பிரச்சினைகளும் அதற்கான காரணங்களும்\nகணினி தொடர்பான பிரச்சினைகளும் அதற்கான காரணங்களும் கணினியை On செய்ததும் கணினி On ஆகாமல் இருத்தல். காரணம்: கணினியில் இணைக்கப்பட்டிருக்கும்...\nபல்ப், மின்விசிறி, ரேடியோ, டிவி, மோட்டர் இவையெல்லாம் மின்சாதனங்களாகும். இச் சாதனங்கள் மின்தொடுப்பின் இரு முனைகளிலும் இணைக்கப்படுகின்றன.இவ் ...\nஇணையத்தில் அதிவேகமாக வீடியோகளையும், மென்பொருட்களையும், MP3 களையும் Download செய்யக்கூடிய மென்பொருள் Internet Download Manager என்பது எல்லோரு...\nஒரு கம்பியின் ஆரம்ப முனையில் எலக்ரோன்களைத் தள்ளினால் அடுத்துள்ள அணுக்கள் அவ்வெலக்ரோன்களைத் தள்ளிக்கொண்டே போகும். அதற்கு முதலில் எலக்ரோன்களை...\nஓம்ஸ் விதி Ohm's Law\nஒரு நீர்த்தொட்டியில் 1000 லீட்டர் நீர் இருக்கிறது என வைத்துக்கொள்வோம் அதனைத்திறந்துவிட்டால் அவ்வளவு நீரும் அப்படியே வந்துவிடாது. ஒரு மணி ...\nரெஸிஸ்ரரின் பதிப்பை வேண்டிய அளவில் மாற்றும் வசதியுடைய ரெஸிஸ்ரர்தான் பொட்டேன்சியோ ரெஸிஸ்ரர் ஆகும். இது ரேடியோவில் வால்யூம் கன்ரோல் , டொன் கன...\nதொடர்பாடலை பிரதானமாக 2 வகைப்படுத்தலாம். Simplex - ஒரு வழி தொடர்பாடல் Duplex - இரு வழி தொடர்பாடல் Simplex பின்னூட்டல் அற்ற தொடர்பாடல் ஒரு...\nநவீன இலத்திரனியல் இசை என்றால் என்ன\nஇ ப்பொழுதெல்லாம் யாரும் உண்மையான இசைக்கருவிகளை வைத்து இசை அமைப்பதில்லை. சொகுசான முறையில் கையில் எந்த ஒரு இசை கருவியும் இல்லாமல் கணிணி மூலம...\nவிண்டோஸ் கணினிகளில் கடவுச்சொற்கள் எவ்வாறு கையாளப்படுகின\nஇப்பதிவைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் பெரும்பாலும் விண்டோஸ் இயங்குதளத்தினையே பயன்படுத்துவீர்கள் என எண்ணுகிறேன் அதிலும் பெரும்பாலானவர்கள...\nகார்பன் ரெஸிஸ்ரர்கள் மிகவும் சிறிதாகவே இருக்கும். ஆனால் அவற்றின் மதிப்பு 10 கோடி ஓம்ஸ் வரை இருக்கும். இதில் \"கார்பன்\"(கரி) மிகவு...\nகையடக்க தொலைபேசியில் தமிழ் இணையத்தளங்கள்\nஉங்கள் கையடக்கத் தொலைபேசியில் தமிழ், சிங்கள, ஹிந்தி, மற்றும் ஏணைய மொழிகளில் அமைத்த எந்த இணையத்தளங்களையும் பார்வையிடுவதற்கு..... முதலில் ...\nகண்டக்டர் மின்சாரத்தை தன் வழியகச் செலுத்தும் சாதனங்கள் அனைத்தையும் \"கண்டக்டர்\" என்றும் \"கடத்தி\" என்றும் சொல்லப்படுகிறத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flixwood.com/tag/actorajith/", "date_download": "2018-12-14T06:22:01Z", "digest": "sha1:XC47DP2EN6SX7Q7KEGFOOOLHCPHS3NRM", "length": 3761, "nlines": 119, "source_domain": "flixwood.com", "title": "Actor Ajith Archives - FLIXWOOD", "raw_content": "\nஅஜித்துக்கு மாஸான கதை ரெடி… சீக்ரெட்டை உடைத்த ஏ.ஆர்.முருகதாஸ்\nஅஜித்துக்காக நல்ல மாஸான ஸ்க்ரிப்ட்...\nஅஜித்தின் ஆலோசனைபடி ஆளில்லா விமானம் செய்த சாதனை\n‘விசுவாசம்’ படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடமா\nசிவா இயக்கத்தில் தல அஜித்தின்...\nஅஜித்தின் விசுவாசம் படப்பிடிப்பு தொடங்கியது \nஅஜித்தின் விசுவாசம் படம் பற்றி...\n47வது பிறந்தநாள் : அஜித்தின் வெற்றி பயணங்கள்…\nஅஜீத் இன்று தனது 47வது பிறந்தநாளை...\nநடிகர்களை கிண்டல் செய்பவர்கள் என் ரசிகர்களே இல்லை – நடிகர் அஜீத்\nமற்ற நடிகர்களை கிண்டல் செய்பவர்கள்...\nசூப்பர்ஸ்டார் இடத்தை தவறவிட்ட தல அஜித்\nவிசுவாசம் படத்தில் அஜித்தை பாடவைக்க ரெடி – இம்மான்\nஅஜித் படத்திற்கு வசனம் எழுதும் அறம் புகழ் கோபி நயினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2015/01/blog-post_30.html", "date_download": "2018-12-14T05:47:17Z", "digest": "sha1:J54MJJXLCFYFLBDWFLB2R7KZZJKPKGVD", "length": 153230, "nlines": 1288, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: எங்கள் ப்ளாக் .... ஒட்டுமொத்தமாக .... எங்கள் வீட்டில் !", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஎங்கள் ப்ளாக் .... ஒட்டுமொத்தமாக .... எங்கள் வீட்டில் \nபதிவுலகினில் ’எங்கள் BLOG’ [http://engalblog.blogspot.in/] என்ற வலைத்தளத்தினை அறியாத / தெரியாத பதிவர்கள் யாரும��� இருக்கவே முடியாது.\nஇவர்கள் தனி நபராக செயல்படாமல், பலரும் சேர்ந்து ஒரு குழுவாக பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள் என்பது ஓர் சிறப்பு அம்சமாகும். இவர்களில் பலரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சொந்த அண்ணன் தம்பிகள், மாமன் மச்சான் என்பது மேலும் வியப்பளிக்கும் செய்தியாகும்.\n‘எங்கள் BLOG' வலைப்பதிவினிலிருந்து நால்வர் என்னை சந்திக்க என் இல்லத்திற்கு 25.01.2015 ஞாயிறு மதியம் மூன்று மணி சுமாருக்கு அன்புடன் வருகை புரிந்தனர்.\nஇவர்களில் இருவர் மட்டும் வருவதாக முன்கூட்டியே தகவல் சொல்லி எச்சரித்திருந்ததால், நானும் வழிமேல் விழிவைத்து வெகுநேரம் வீட்டில் எதிர்பார்த்துக் காத்திருந்து வரவேற்பு அளிக்க முடிந்தது.\nஎன் வலைத்தளப்பக்கம் அவ்வப்போது வந்துபோகும் திரு. ஸ்ரீராம் [ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்] அவர்களையும், திரு. K.G. கெளதமன் அவர்களையும் ஓரளவுக்கு பதிவுகளின் மூலம் எனக்குப் பரிச்சயம் உண்டு. அவர்கள் இருவரையும் நேரில் சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.\nவந்தவர்களில் மீதி இருவரும் திரு. K.G. கெளதமன் அவர்களின் சொந்த அண்ணாக்கள். திரு. K.G. கெளதமன் அவர்களுடன் சேர்த்து மொத்தம் அவர்கள் ஐந்து சகோதரர்களாம். மீதி இருவர் அன்று இவர்களுடன் என் இல்லத்திற்கு வருகை தரவில்லை.\nஅவ்வாறு வருகை தராத ஒரு சகோதரருக்கு பதிலாக அவரின் நகைச்சுவைப்படைப்பு ஒன்று அன்றைய தினமலர் சண்டே ஸ்பெஷல் இதழில் ‘பொய்யெனப் பெய்யும் மழை’ என்ற தலைப்பினில் வெளியாகி மகிழ்வித்திருந்தது எனக்கே ஒரே ஆச்சர்யமாக இருந்தது. அவரைப்பற்றி 25.01.2015 ஞாயிறு தினமலர் SUNDAY SPECIAL இல் உள்ள சிறுகுறிப்பு இதோ:\nகட்டுரையாளர் K.G.ஜவர்லால், மெக்கானிகல் இஞ்ஜினியர். 1982ல் இருந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது ஒரு பக்கக்கதைகள் மிகவும் பிரபலம். 2009ல் இருந்து வலைப்பதிவில் பல்சுவைக் கட்டுரைகள் எழுதி வருகிறார். இதுவரை இவரது ஒன்பது புத்தகத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.\nதிரு. கே.ஜி. ஜவர்லால் அவர்களே, வணக்கம்.\nதங்களின் சகோதரர் K.G.கெளதமன் அவர்களை இன்று நான் திருச்சியில் நேரில் சந்திக்க முடிந்ததால், தங்களின் ’பொய்யெனப் பெய்யும் மழை’ என்ற நகைச்சுவை விருந்தினை தினமலர் இதழில் படித்துச் சிரித்து மகிழ முடிந்தது. பாராட்டுக்கள் + வாழ்த்துகள். - அன்புடன் VGK 25.01.2015\nசரி, இப்போது என் இல்லத்திற��கு வருகை தந்தவர்களைப் பற்றிச் சொல்கிறேன்.\n1. நம் ஸ்ரீராம் அவர்கள்\nஇவர் தன் புகைப்படத்தினை பதிவினில் வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளதால் பொக்கிஷமாகத் தனியே வைத்துக்கொண்டு விட்டேன். இவர் என்னுடைய ‘சிறுகதை விமர்சனப்போட்டி’களை வெகுவாக மனம் திறந்து பாராட்டினார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.\n\"(1) இவர் ஓர் மிகச்சிறந்த ஓவியர் [2] **இவர் 1978ல் வரைந்த மிகப்பெரியதோர் காமாக்ஷி அம்மன் ஓவியம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு, பரிபூர்ண அனுக்கிரஹம் செய்யப்பட்டு, குண்டக்கல் அருகேயுள்ள ‘ஹகரி’ என்ற கிராமத்தில் புதிதாகக்கட்டப்பட்டு 1979ல் கும்பாபிஷேகம் நடைபெற்ற ஓர் கோயிலில் மாட்ட உத்தரவு இடப்பட்டது** [3] கைவேலைகளில் இவர் ஒரு நிபுணர்; யாருக்காவது திருமணத்திற்கு GIFT அல்லது மொய்ப்பணம் கொடுத்தாலும் அதில் ஓர் கலையுணர்ச்சியோடு அலங்கரித்துத் தருபவர் [4] சிறந்த சிறுகதை எழுத்தாளர்; மிகவும் நகைச்சுவையாகவும் எழுதுபவர் [5] மிகவும் ருசியான சாப்பாட்டுப் பிரியரும்கூட” என ஏதேதோ என்னைப்பற்றிப் புகழ்ந்து தன் தாய் மாமாக்களிடம் எடுத்துச் சொன்னார், ஸ்ரீராம் அவர்கள்.\n** மேலும் அதிக விபரங்களுக்கு\nநானும் என் அம்பாளும் - அதிசய நிகழ்வு\n'எங்கள் ப்ளாக்’ தோழர்கள், நான் வரைந்த ஓவியங்களில் சிலவற்றைக் காட்டுமாறு வேண்டினர். ஸ்ரீ ஹனுமார் படத்தை மட்டும், வந்திருந்த அனைவரும் தங்களின் MOBILE PHONE களில் போட்டோ எடுத்துக்கொண்டனர்.\n2. திரு. K.G. கெளதமன் அவர்கள்\n3. திரு. K.G. சுப்ரமணியன் அவர்கள்\n4. திரு. K.G. யக்ஞராமன் அவர்கள்\nஇவர்கள் மூவரும் [ 2 to 4 above ] ஸ்ரீராம் அவர்களின் சொந்த ‘தாய் மாமன்கள்’ என்பது குறிப்பிடத்தக்கது.\nவழக்கம்போல SKC அளித்து, என் சிறுகதைத் தொகுப்பு நூலினை ஆளுக்கு ஒன்று வீதம் அளித்தேன்.\nஅவசரமாகச் சென்னை செல்ல வேண்டியுள்ளது என்றும், வெளியே காரில் மேலும் நான்கு பேர்கள் எங்களுக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் சொல்லி 40 நிமிடங்களுக்குள் என் இல்லத்திலிருந்து கிளம்பி விட்டனர்.\nஅதற்குள் திரு. அப்பாத்துரை அவர்கள் ஏற்கனவே சொல்லியிருந்த என் வீட்டு ஜன்னல் கம்பிகள் மூலம் ( http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html ) மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், தாயுமானவர் ஆலயம், ஸ்ரீ ஆனந்தவல்லீ ஸமேத ஸ்ரீ நாகநாதஸ்வாமி ஆலய கோபுரங்கள், பஜ்ஜிக்கடை உள்பட அனைத்தையும் ரசித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.\nஎன் இல்லத்துக்கு அன்று வருகை தந்தவர்களில்\nஸ்ரீராம் தவிர மற்றவர்களின் புகைப்படங்கள்:-\nதிரு. K.G. யக்ஞராமன் அவர்கள்\nதிரு. K.G. சுப்ரமணியன் அவர்கள்\nதிரு. K.G. கெளதமன் அவர்கள்\n[ நம் ஸ்ரீராமுக்கும் இந்த\nவைத்தியம் செய்யப்பட்டது :) ]\n’எங்கெங்கும் ... எப்போதும் ... என்னோடு ...’\n[ இது நம் ஸ்ரீராமுக்கும் உண்டு :) ]\nசுரேஷ் பத்மநாபன் என்பவர் எழுதி\n’க்ளிக்’ ரவி என்பரால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள\nஎன்ற நூல் எங்கள் ப்ளாக் சார்பில் எனக்கு வழங்கப்பட்டது.\nஸ்ரீரங்கத்தில் ஏதோ நெருங்கிய உறவினரின்\nநம் வீட்டுக்கு வரப்போவதாகச் சொன்னார்களே .....\nவருவார்களோ என நான் பயந்தேன்.\nஆனால் அங்கு கல்யாணத்தில் அவர்களுக்கே பாயஸம்\nசரியாக போதுமான அளவுக்குப் பரிமாறப்படவில்லை என்றும்\nரஸத்தினில் எந்தவிதமானதொரு ரஸமும் இல்லை என்றும்\nமறுநாள் காலை டிபனும் சுவாரஸ்யமாக இல்லை என்றும்\nதங்கள் பதிவினில் புலம்பி எழுதியுள்ளார்கள் :)\nஎன நினைத்து நான் மகிழ்ந்தேன் \nஆனால் இந்தப் ’பணம்’ என்ற நூலை\nபக்கத்தில் கொரிக்க பக்ஷணங்கள் ஏதும் இல்லாமல்\nஎதையுமே என்னால் படிக்கவும் இயலாது.\nஎன் மர மண்டையில் ஏறவே ஏறாது என்பது\nஎனக்கு மட்டுமே தெரிந்ததோர் இரகசியமாகும். :)\n’எங்கள் ப்ளாக்’ தோழர்கள் என்னை சந்திக்க வருவதற்கு சற்று முன்பு, நம் அருமை நண்பர் ஆரண்யநிவாஸ் திரு. ராமமூர்த்தி அவர்களை அவரின் வீட்டினில் சந்தித்து விட்டு, பிறகுதான் என் வீட்டுக்கு வந்துள்ளார்கள்.\nஆரண்யநிவாஸ் தோட்டத்தில் விளைந்த நெல்லிக்காய்களை ஒரு பையில் போட்டு இவர்கள் மூலம் அவர் அன்புடன் எனக்கு அனுப்பியுள்ளார்.\nநெல்லிக்காய்கள் என்னிடம் வருவதற்கு முன்பே, நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துக் கொட்டியதுபோல, கைபேசியில் எனக்கு இந்தத் தகவல் உருண்டோடி வந்துவிட்டது.\nஒளவையார், அதியமான் நெடுமான்அஞ்சிக்கு, அற்புதமான நெல்லிக்கனி கொடுத்தது போல, ’ஆரண்யநிவாஸ்’ அன்புடன் எனக்கு அனுப்பியுள்ள நெல்லிக்காய்கள் இதோ:\n[அஞ்சியபடியே நானும் அதனை வாங்கிக்கொண்டேன்]\nமிக்க நன்றி Mr. ராமமூர்த்தி Sir.\nஅதுவும் அவற்றை ஒரு அழகான\nஜிப் வைத்த. புத்தம்புதிய முஹூர்த்தத் தாம்பூலப்பையில்\nபோட்டு அனுப்பியுள்ளதில் எனக்கு இரட்டிப்ப��� மகிழ்ச்சி.\n12.06.2013 அன்று நடைபெற்றதங்களின் அன்பு மகளின் திருமணமும்\nஎன் நினைவுக்கு வந்து மகிழ்வித்தது.\nநான் அஞ்சியதற்குக் காரணம் .... அவற்றை வீணாக்கி விடாமல், பக்குவமாக வேக வைத்து உப்பு + காரம் சேர்த்து FRESH ஆக ஊறுகாய் போட, வீட்டில் உள்ள பெண்மணிகள் உடனடியாக அவசர அவசிய ஏற்பாடுகள் செய்ய வேண்டுமே என்ற கவலையினால் தான்.\nஆனால் என் மருமகள், அதில் சரிபாதியை நன்கு அலம்பி, கத்தியால் பொறுமையாகச் சீவி, விதைகளை நீக்கிவிட்டு, மிக்ஸியில் போட்டு அரைத்து, உடனடியாக மிகவும் சுறுசுறுப்பாக, காரசாரமான நெல்லிக்காய் தொக்கு செய்து விட்டாள். எனக்கே ஆச்சர்யமாகப் போய் விட்டது \n[என் மருமகள் செய்த நெல்லிக்காய்த் தொக்கு]\nபுளிப்பாகவும், காரமாகவும், சுவையாகவும், சூப்பராகவும் உள்ளது. இந்த நெல்லிக்காய்த் தொக்கினை அப்படியே சூடான சாதத்தில் பிசைந்து, கொஞ்சமாக எண்ணெய் விட்டு சாப்பிடவும் படா ஜோராகவே உள்ளது.\n[ஒரு பத்து நாட்களுக்குள் எப்படியும் தீர்ந்துவிடும்]\nஅடுத்த லாட் வேறு ஏதாவது உம்மிடமிருந்து\nவராமலாப் போய் விடும் என்ற சபலமும்\nஒரு பக்கம் உள்ளது ஸ்வாமி\n:) ஆரண்ய நிவாஸ் வாழ்க \nஎன் மனம் நிறைந்த இனிய\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:00 AM\nஎங்கே, அந்த நெல்லிக்காய் தொக்கை கொஞ்சம் இப்படி தள்ளுங்கள்.\nஉங்கள் பதிவு மூலம் மற்றவர்களையும் அறிய முடிந்தது.\nவாங்கோ விஜி, வணக்கம். அபூர்வ வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.\n//எங்கே, அந்த நெல்லிக்காய் தொக்கை கொஞ்சம் இப்படி தள்ளுங்கள்.//\nகூரியரில் அனுப்பி வைக்கட்டுமா விஜி \n//உங்கள் பதிவு மூலம் மற்றவர்களையும் அறிய முடிந்தது.\nஇனிய சந்திப்பு. நேரில் பார்த்ததுபோல் இருந்தது. - விஜி//\n//நல்லதொரு சந்திப்பு... வாழ்த்துக்கள் ஐயா...//\nசுவையான சந்திப்பை நகைச்சுவையாக விவரித்து இருக்கும் விதம் மிக அருமை.\nசீர் லாடு ,சீர் முறுக்கு, நெய் அதிரஸம்,மனோகரம்,முள்ளுத்தேன்குழல் ,மைசூபாக்...என படித்தவுடன் நீங்கள் அவர்களுக்கு எடுத்து வைத்திருந்தீர்களோ...என நினைத்தேன்...அப்போ நீங்க கொடுத்தீங்க பாருங்க ட்விஸ்ட்...\nவருவார்களோ என நான் பயந்தேன்.//\n//சுவையான சந்திப்பை நகைச்சுவையாக விவரித்து இருக்கும் விதம் மிக அருமை. //\n//சீர் லாடு ,சீர் முறுக்கு, நெய் அதிரஸம், மனோகரம், முள்ளுத்தேன்குழல், மைசூர்பாக்...என படித்தவுடன் நீங்கள் அவர்களுக்கு எடுத்து வைத்திருந்தீர்களோ...என நினைத்தேன்...//\nஇவைகளில் அடங்காத சோன்பப்டி, உருளைக்கிழங்கு சிப்ஸ், மேங்கோ ஜூஸ், ஹார்லிக்ஸ், ஸ்ட்ராங்க் காஃபி முதலியன நான் OFFER செய்தேன். முதல் இரண்டையும் எடுத்துக்கொண்டனர். மூன்றாவது மூன்றில் STRONG COFFEE ஐ, மட்டுமே PREFER செய்து விரும்பிக்குடித்து மகிழ்ந்து மிகவும் பாராட்டிச் சென்றனர். காப்பித்தூள் எங்கு வாங்குகிறோம் என்ற இரகசியத்தையும் கேட்டு அறிந்து சென்றனர்.\n//அப்போ நீங்க கொடுத்தீங்க பாருங்க ட்விஸ்ட்... //\n:) தங்களின் இந்த அழகிய ரசனைக்குத் தலை வணங்கி மகிழ்கிறேன் :)\nவருவார்களோ என நான் பயந்தேன்.//\nஇவைகளில் அடங்காத சோன்பப்டி, உருளைக்கிழங்கு சிப்ஸ், மேங்கோ ஜூஸ், ஹார்லிக்ஸ், ஸ்ட்ராங்க் காஃபி முதலியன நான் OFFER செய்தேன். முதல் இரண்டையும் எடுத்துக்கொண்டனர். மூன்றாவது மூன்றில் STRONG COFFEE ஐ, மட்டுமே PREFER செய்து விரும்பிக்குடித்து மகிழ்ந்து மிகவும் பாராட்டிச் சென்றனர். காப்பித்தூள் எங்கு வாங்குகிறோம் என்ற இரகசியத்தையும் கேட்டு அறிந்து சென்றனர்.//\nஆஹா...பேஷ், பேஷ்....நீங்க இவ்வளவு கொடுத்து உபச்சாரம் செய்வீர்கள்...என தெரிந்து விட்டது. அடுத்த முறை இந்தியா வரும் போது கண்டிப்பாக உங்கள் இல்லம் வருகிறேன் ஐயா. பில்டர் காப்பியை வேறு நினைவு படுத்தி விட்டீர்கள்......\n//ஆஹா...பேஷ், பேஷ்....நீங்க இவ்வளவு கொடுத்து உபச்சாரம் செய்வீர்கள்...என தெரிந்து விட்டது. அடுத்த முறை இந்தியா வரும் போது கண்டிப்பாக உங்கள் இல்லம் வருகிறேன் ஐயா. பில்டர் காப்பியை வேறு நினைவு படுத்தி விட்டீர்கள்......\n//ரஸத்தினில் எந்தவிதமானதொரு ரஸமும் இல்லை //\nரஸத்தில் ரஸம் இல்லாவிடில் அது வீணே. ஆனால் எங்களுக்கோ அனுதினமும் நவரஸங்களும் வைகோ மூலம் கிடைத்துக்கொண்டே இருக்கிறதே.\nவாங்கோ என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஐயா அவர்களே \n**ரஸத்தினில் எந்தவிதமானதொரு ரஸமும் இல்லை**\n//ரஸத்தில் ரஸம் இல்லாவிடில் அது வீணே.//\nஅழகாகச் சொல்லியுள்ளீர்கள், ஐயா. ரஸம் எப்போதுமே ரஸமாக இருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் கோப்பை கோப்பையாக வாங்கிப் பருகுவதுபோல இருக்க வேண்டும். ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா, நான் என் வீட்டில் தினமும் ஆசையுடன் பருகாத ரஸமா \n//ஆனால் எங்களுக்கோ அனுதினமும் நவரஸங்களும் வைகோ மூலம் கிடைத்துக்கொண்டே இருக்கிறதே.//\nமிகவும் சந்தோஷம் ஐ��ா, மகிழ்ச்சி ஐயா. நன்றி ஐயா.\nநம் இனிமையான சந்திப்பு என் நினைவுக்கு வந்து என்னைப் பரவஸப்படுத்தி விட்டது, ஐயா. இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2014/04/blog-post.html\n//நெல்லிக்காய்கள் என்னிடம் வருவதற்கு முன்பே, நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துக் கொட்டியதுபோல, கைபேசியில் எனக்கு இந்தத் தகவல் உருண்டோடி வந்துவிட்டது.//\nவாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம் \n**நெல்லிக்காய்கள் என்னிடம் வருவதற்கு முன்பே, நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துக் கொட்டியதுபோல, கைபேசியில் எனக்கு இந்தத் தகவல் உருண்டோடி வந்துவிட்டது.**\n/தொக்கு தீரும்வரை உம்மை நான் மறக்க மாட்டேன்//\n**தொக்கு தீரும்வரை உம்மை நான் மறக்க மாட்டேன்**\nமறந்துட வேண்டியது தான் ...... [அந்தத்தொக்கை....]\nராமமூர்த்தியை நானோ, என்னை ராமமூர்த்தியோ மறக்கவே முடியாது ..... அவ்வளவு ஒரு சிநேகிதம் நாங்கள் ..... பல்லாண்டுகளாக ...... ஒரே தெருவில் வசித்தோம், ஒரே அலுவலகத்தில் அதுவும் ஒரே துறையினில் பணி புரிந்தோம். பல நாட்கள் மாலை அலுவலகம் விட்டதும் ஒரே பஸ்ஸில் பக்கத்துப்பக்கத்து சீட்டில் [கொஞ்சம் கஷ்டம் தான் - விழாமல் இருக்க ஒருவரை ஒருவர் இறுக்கமாகக் கட்டிப் பிடித்துக் கொள்வோம்] அமர்ந்தே பேசிக்கொண்டே வருவோம். இறங்க வேண்டிய ஸ்டாப்பிங் வந்ததேகூடத் தெரியாமல் மெய்மறந்து பேசிக்கொண்டே இருப்போம். :) நகைச்சுவை உணர்வுகள் மட்டுமே எங்களின் நட்புக்குக் காரணம்.\nஎங்களைத் தேடி கீழே வந்து காத்திருந்ததோடு, வருமுன்னரே ஜில்லென்று இருக்கவேண்டி A/C ஆன் செய்து வைத்து, என்று சகல முன்னேற்பாடுகளுடன் இருந்தீர்கள். அது நெகிழ்ச்சியைத் தந்தது.\nதிருமணத்துக்கு வந்த காரணத்தால் உங்கள் வீட்டு மற்றும் அந்த பஜ்ஜிக்கடை ஐட்டங்களைச் சுவைக்க முடியாமல் போனது.\n//எங்களைத் தேடி கீழே வந்து காத்திருந்ததோடு, வருமுன்னரே ஜில்லென்று இருக்கவேண்டி A/C ஆன் செய்து வைத்து, என்று சகல முன்னேற்பாடுகளுடன் இருந்தீர்கள். அது நெகிழ்ச்சியைத் தந்தது.//\nமுன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டு வருபவர்களுக்கு இதெல்லாம் நிச்சயமாக நான் செய்வதுண்டு. அது நம் கடமை அல்லவா \n//திருமணத்துக்கு வந்த காரணத்தால் உங்கள் வீட்டு மற்றும் அந்த பஜ்ஜிக்கடை ஐட்டங்களைச் சுவைக்க முடியாமல் போனது.//\nமிகவும் குறைதான் ..... உங்களுக்கு மட்டுமல்ல ..... அந்த பஜ்ஜி வியாபாரிக்கும்கூட :)\nபுகைப்படங்கள் அருமை. திருமணத்திலும் திருப்தியாகவே சாப்பிட்டோம். நீங்கள் இங்கு பதிவுக்காக நகைச்சுவையாக எழுதி இருப்பது போலவே நானும் பதிவில் சற்று நகைச்சுவையைக் கூட்டினேன்\nகொஞ்ச நேரம் கூட இருந்திருந்தால் நெல்லித் தொக்கு கொஞ்சம் கவர்ந்து வந்திருக்கலாம் போலவே\nசந்தோஷம். தங்கள் படம் இல்லையே என சிலர் கவலைப்படுகிறார்கள் ... பாருங்கள்.\n//திருமணத்திலும் திருப்தியாகவே சாப்பிட்டோம். நீங்கள் இங்கு பதிவுக்காக நகைச்சுவையாக எழுதி இருப்பது போலவே நானும் பதிவில் சற்று நகைச்சுவையைக் கூட்டினேன்\n உண்மையில் நான் வேறு விதமாகவே எழுத இருந்தேன்.\nதங்களின் முதல் இரண்டு பதிவுகளைப்படித்ததும், நானும் இவ்வாறு கொஞ்சம் என் நகைச்சுவைகளைக் கூட்டிக்கொண்டு விட்டேன்.\n//கொஞ்ச நேரம் கூட இருந்திருந்தால் நெல்லித் தொக்கு கொஞ்சம் கவர்ந்து வந்திருக்கலாம் போலவே\n கவர்ந்து போய் இருக்கலாம்தான். ஏனெனில் அதில் கவர்ச்சி கொஞ்சம் அதிகம் தான். :)\nகோபுர தரிசனம் கோடிபுண்ணியம் என்பார்கள். உங்களுக்கு தினசரி கோடி புண்ணியம் சேர்கிறது.\nஎல்லோரையும் ஒட்டுமொத்தமாகப் புகழ்ந்து எழுதி விட்டீர்கள். நன்றி, நன்றி, நன்றி.\nசம்பந்தப்பட்ட பதிவுகளையும் உடனுக்குடன் தேடிக் கண்டுபிடித்து பதிவில் இணைத்து விட்டீர்களே... சபாஷ் ஸார்\n//கோபுர தரிசனம் கோடிபுண்ணியம் என்பார்கள். உங்களுக்கு தினசரி கோடி புண்ணியம் சேர்கிறது.//\nஆமாம். ஏதோ கொஞ்சம் கொடுத்து வைத்திருக்கிறோம். முன்னோர்கள் செய்த புண்ணியம் + ஆசீர்வாதங்கள் தான் காரணமாக இருக்கும்.\n//எல்லோரையும் ஒட்டுமொத்தமாகப் புகழ்ந்து எழுதி விட்டீர்கள். நன்றி, நன்றி, நன்றி.//\nஒரேயொருவர் வந்தாலே ஒன்பது விஷயங்கள் எழுத எனக்குக் கிடைத்து விடும். தாங்கள் நால்வர் அல்லவா அதனால் கொஞ்சம் பதிவு பெரிதாகி விட்டதுபோல. தாங்கள் அனைவரும் புகழப்பட வேண்டியவர்களே. நான் எழுதியுள்ள அனைத்துமே எங்கள் ப்ளாக் போலவே, இந்தவார ‘பாஸிடிவ் செய்திகள்’ தான் :)\n//சம்பந்தப்பட்ட பதிவுகளையும் உடனுக்குடன் தேடிக் கண்டுபிடித்து பதிவில் இணைத்து விட்டீர்களே... சபாஷ் ஸார்\nஆயிரத்தில் ஒருவராவது அவற்றைப் பார்க்க மாட்டார்களா, படிக்க மாட்டார்களா, கருத்தளிக்க மாட்டார்களா என்ற ஒரு சின்ன எதிர்பார்ப்பினால் மட்டுமே. :)\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான பல்வேறு கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்ரீராம்.\nஅருமையான, கோர்வையான எழுத்து. சந்திப்புக்கும், உபசரிப்புக்கும், நெல்லிக்காய்த் தொக்குக்கும் வாழ்த்துகள். நல்ல நாட்டு நெல்லிக்காய், பார்த்தாலே தெரிகிறது. சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த மருந்து. ஊறுகாய் போடாட்டியும் பரவாயில்லை. தினம் காலை 2, 3 நெல்லிக்காய்களை மிக்சியில் அடித்துச் சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும். கூடவே பாகற்காயும் சேர்க்கலாம். இந்தச் சாறு சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்கு மற்ற எந்த ஆகாரமும் சாப்பிடக் கூடாது. காஃபி, டீ போன்றவையும் ஒரு மணி நேரம் கழித்தே குடிக்க வேண்டும். :)\n//அருமையான, கோர்வையான எழுத்து. சந்திப்புக்கும், உபசரிப்புக்கும், நெல்லிக்காய்த் தொக்குக்கும் வாழ்த்துகள்.//\nமிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.\n[ ரகசியம் நமக்குள் மட்டும் ரகசியமாக இருக்கட்டும் :) ]\nஒரு சிறந்த பதிவர் சந்திப்பினை தங்களது இல்லத்திலேயே நடத்தியது நன்று. விருந்தினர்களும் தங்கள் இல்லத்திற்கு வந்து மகிழ்ந்தது நன்று.\nசீர்லாடு சீர்முறுக்கு, நெய்அதிரஸம், மனோகரம் முள்ளுத்தேனகுழல் மைசூர்பாக்...என படித்தவுடன் நீங்கள் அவர்களுக்கு எடுத்து வைத்திருந்தீர்களோ...என நினைத்தேன்...அப்போ நீங்க கொடுத்தீங்க பாருங்க ட்விஸ்ட்...\nபலப் பல //// -\nவருவார்களோ என நான் பயந்தேன்.//\nஇம்மறுமொழிகள் அருமைச் சகோதரி உமையாள் காயத்ரியினிடம் இருந்து சுட்டது.\nவாங்கோ என் அன்பின் திரு. சீனா ஐயா, வணக்கங்கள்.\n//ஒரு சிறந்த பதிவர் சந்திப்பினை தங்களது இல்லத்திலேயே நடத்தியது நன்று. விருந்தினர்களும் தங்கள் இல்லத்திற்கு வந்து மகிழ்ந்தது நன்று.//\nசந்தோஷம். மகிழ்ச்சி. மிக்க நன்றி.\n//இம்மறுமொழிகள் அருமைச் சகோதரி உமையாள் காயத்ரியினிடம் இருந்து சுட்டது.//\nதாங்கள் சுட்ட அதில் சூடு அதிகமாகவே உள்ளது. :)\nநானும் அவர்களின் பின்னூட்டத்தை மிக மிக ரசித்தேன்.\nசில பத்திரிகைகளில் ‘கேள்வி-பதில்’ பகுதியில் மிகச் சிறந்த கேள்வி கேட்கும் வாசகர்களுக்கு, பரிசு அளிப்பது உண்டு.\nஅதுபோல மிகச்சிறப்பாக பின்னூட்டம் கொடுப்பவர்களுக்கு மட்டும் பரிசு அளிக்கலாமா என நானும் என் மனதில் யோசித்து வருகிறேன்.\nஅவ்வாறு கொடுப்பதானால் இந்தப்பதிவுக்கு பின்னூட்டம் எழுதியுள்ள நம் சகோதரி Ms. R.Umayal Gayathri அவர்களுக்கே கொடுக்க வேண்டியிருக்கும்.\nஅவர்களுக்கு மீண்டும் என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.\nஅதுபோல மிகச்சிறப்பாக பின்னூட்டம் கொடுப்பவர்களுக்கு மட்டும் பரிசு அளிக்கலாமா என நானும் என் மனதில் யோசித்து வருகிறேன்.\nஅவ்வாறு கொடுப்பதானால் இந்தப்பதிவுக்கு பின்னூட்டம் எழுதியுள்ள நம் சகோதரி Ms. R.Umayal Gayathri அவர்களுக்கே கொடுக்க வேண்டியிருக்கும்.\nஅவர்களுக்கு மீண்டும் என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.//\nஐயா தாங்கள் நடத்திய கதை விமர்சனத்திற்கு ஒன்றாவது அனுப்பி பரிசு வாங்கனும்..அப்படின்னு நினைத்து இருந்தேன். ஆனால் அனுப்பவில்லை.....\nஆனா...இப்போ...உங்கள் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் எனக்கு பரிசு வாங்கிய திருப்தியை கொடுத்து விட்டது.\n//ஐயா தாங்கள் நடத்திய கதை விமர்சனத்திற்கு ஒன்றாவது அனுப்பி பரிசு வாங்கனும்..அப்படின்னு நினைத்து இருந்தேன். ஆனால் அனுப்பவில்லை.....//\nஅடடா, கலந்து கொண்டிருந்தால் நானும் மகிழ்ச்சி அடைந்திருப்பேனே மொத்தம் 255 பேர்களுக்கு மேல் பரிசு வழங்கப்பட்டுள்ளதே மொத்தம் 255 பேர்களுக்கு மேல் பரிசு வழங்கப்பட்டுள்ளதே எங்களுக்கு உங்கள் எழுத்தினைப்படித்து மகிழ சந்தர்ப்பம் இல்லாமல் போய் விட்டதே \nஇந்த இரு பதிவுகளில் உள்ள படங்களை மட்டுமாவது பாருங்கோ, ப்ளீஸ்:\n//ஆனா...இப்போ...உங்கள் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் எனக்கு பரிசு வாங்கிய திருப்தியை கொடுத்து விட்டது. நன்றி ஐயா.//\nஅருமையான சந்திப்பாக அமைந்து விட்டது பதிவின் மூலம் தெரிகிறது. நேற்று மாலை சந்தித்த பதிவர் பற்றிய தகவல்கள் அடுத்த பதிவிலா\nவாங்கோ, வெங்கட்ஜி, வணக்கம். தங்கள் வருகையும் இப்போதெல்லாம் அபூர்வ வருகையாகி விட்டது.\n//அருமையான சந்திப்பாக அமைந்து விட்டது பதிவின் மூலம் தெரிகிறது.//\nஆம். அருமையான சந்திப்பாகவேதான் அமைந்திருந்தது.\n//நேற்று மாலை சந்தித்த பதிவர் பற்றிய தகவல்கள் அடுத்த பதிவிலா\nஅந்த சந்திப்பு எனக்கு மிகவும் பிடித்தமான ஓர் பதிவரும், பிரபல பத்திரிகை எழுத்தாளருமான ஒருவருடன் நீண்ட நேரம் வெகு அழகாக, மிகவும் ஜாலியாக நடைபெற்றது. அவர்கள் தன் அன்புக் கணவருடன் என் வீட்டுக்கு விஜயம் செய்திருந்தார்கள். நீண்ட நேர சந்திப்பு. பகிர வேண்டிய விஷயங்களும் ஏராளமாக தாராளமாகவே உள்ளன.\nஇன்னும் நான் அதை பதிவாக வடிவமைக்கவே ஆரம்பிக்கவில்லை. முயற்சிக்கிறேன். வெகு விரைவில் வெளி வரலாம். நாளைக்கே கொடுக்க முடியுமா என்பது மிகவும் சந்தேகமே .\nதங்களின் அருமையான எழுத்தில் நகைச்சுவை மிளிர நீங்கள் வெளியிட்ட பதிவு அருமையாக இருந்தது பதிவர்களைத் தங்கள் வாயிலாகத் தெரிந்து கொண்ட செய்திகளும் சுவாரஸ்யமாக இருந்தன\n//தங்களின் அருமையான எழுத்தில் நகைச்சுவை மிளிர நீங்கள் வெளியிட்ட பதிவு அருமையாக இருந்தது\nஇதைத்தங்கள் வாயிலாகக் கேட்பதில் எனக்கோர் தனி மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி + மகிழ்ச்சி, மேடம்.\n//பதிவர்களைத் தங்கள் வாயிலாகத் தெரிந்து கொண்ட செய்திகளும் சுவாரஸ்யமாக இருந்தன\n”எங்கள் ப்ளாக்”க்கில் அடிக்கடி வருபவர் ஸ்ரீராம் என்று நினைக்கிறேன். அவர் ஏன் தன்னுடைய படம் வெளிவருவதில் தயக்கம் காட்டினார் என்று புரியவில்லை. தங்களைச் சந்தித்த அடுத்த பதிவர் யாராக இருக்கும்\nவாங்கோ என் அருமை நண்பர் திருச்சி திருமழபாடி தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்களே \n//”எங்கள் ப்ளாக்”க்கில் அடிக்கடி வருபவர் ஸ்ரீராம் என்று நினைக்கிறேன். //\nஅதே அதே ... அவரே அவரே தான் \n//அவர் ஏன் தன்னுடைய படம் வெளிவருவதில் தயக்கம் காட்டினார் என்று புரியவில்லை.//\nஅவர் எனோ தயக்கம் காட்டிவிட்டார். ஆனால் நான் எடுத்திருந்த பெரும்பாலான அனைத்துப்படங்களிலும் அவர் காட்சி அளித்திருந்தார். ஒவ்வொரு படத்திலிருந்தும் அவரை நீக்கி மிகவும் கவனமாக நான் வெளியிட வேண்டியிருந்ததால், பதிவு கொடுக்க சற்றே தாமதம் ஆகிவிட்டது. :)\n//தங்களைச் சந்தித்த அடுத்த பதிவர் யாராக இருக்கும்\nஅவர் பதிவுலகை விட ஆன்மிக பத்திரிகையுலகில் மிகவும் பிரபலமானவர். அன்பானவர், பண்பானவர், தங்கமான தாராளமான மிகப் பெரிய மனஸு உடையவர்.\nஉடைக்க ....... மனம் கூடுதில்லையே \n(எங்களுக்குள் உள்ள ஆத்மார்த்தமான நட்பையும் ... அந்த சஸ்பென்ஸையும்)\nஅருமையான பதிவர் சந்திப்பாக இருந்திருக்கிறது. எங்களால் தான் சந்திக்க முடியாமல் போய்விட்டது....:( ஒரு விசேஷத்துக்காக சென்னை சென்றிருந்தோம். கீதா மாமி தகவல் தரும் போது நாங்கள் பல்லவனுக்காக ஸ்ரீரங்கம் ரயில்நிலையத்தில் காத்திருந்தோம்....:) கெளதமன் சாரை மட்டும் சென்ற ஆண்டு பதிவர் மாநாட்டில் சந்தித்திருக்கிறோம்...\nநெல்லிக்காய் தொக்கு கவர்கிறது. உடனே செய்து சாப்பிட எண்ணம் வந்துவிட்டத���...:)\n//அருமையான பதிவர் சந்திப்பாக இருந்திருக்கிறது. //\n//எங்களால் தான் சந்திக்க முடியாமல் போய்விட்டது....:( ஒரு விசேஷத்துக்காக சென்னை சென்றிருந்தோம். கீதா மாமி தகவல் தரும் போது நாங்கள் பல்லவனுக்காக ஸ்ரீரங்கம் ரயில்நிலையத்தில் காத்திருந்தோம்....:)//\n அதனால் பரவாயில்லை. எல்லாம் நன்மைக்கே என எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.\n//கெளதமன் சாரை மட்டும் சென்ற ஆண்டு பதிவர் மாநாட்டில் சந்தித்திருக்கிறோம்...//\n//நெல்லிக்காய் தொக்கு கவர்கிறது. உடனே செய்து சாப்பிட எண்ணம் வந்துவிட்டது...:)//\nசெய்யுங்கோ .... அல்லது நேராக புறப்பட்டு எங்காத்துக்கு வாங்கோ. FRIDGE இல் READY யாக உள்ளது. நாலு ஸ்பூன் TASTE செய்துவிட்டுப்போங்கோ \n// என ஏதேதோ என்னைப்பற்றிப் புகழ்ந்து தன் தாய் மாமாக்களிடம் எடுத்துச் சொன்னார், ஸ்ரீராம் அவர்கள். //\nஅவர்கள் சொன்னதெல்லாம் அப்பட்டமான 100/100 அக்மார்க் உண்மைகள் தானே.\nஇப்பதான் பெரிய நெல்லிக்காய் தொக்கு போட்டு வெச்சுட்டு (எனக்கு திரு ராமமூர்த்தி சார் ஒண்ணும் குடுக்கல. நானே போய் இல்ல அவரோட பைக்ல போய் வாங்கிண்டு வந்தேன்) ம். திருச்சில இருந்தா அண்ணா தனக்கு கிடைச்சதுல துளி, ஏன் தொக்காவே கிடைச்சிருக்கும். வடை போச்சே. தொக்கை பண்ணி வெச்சுட்டு வந்து உக்காந்தா இங்கயும் நெல்லிக்காய் தொக்கு.\nவருவார்களோ என நான் பயந்தேன்.//\nயாரு நீங்க. இத நாங்க நம்பணுமாக்கும். மன்னியைப் பார்த்து தினமும் பாடற பாட்டே ‘அதிரசமே, கனி ரசமே’ தானே.\nநிற்க. இப்ப நீங்க எப்படி பிரபலமா ஆயிருக்கேள் தெரியுமா இந்த லயாக்குட்டி உங்க போட்டோவை காமிச்சா ‘கோபு தாத்தா’ என்று சொல்கிறாள். உங்க வலைத்தளத்துல இருக்கற புகைப்படங்கள், அதுவும் குறிப்பாக ANIMATED புகைப்படங்கள் அவளுக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. நான் கணினியின் முன் உட்கார்ந்தாலே பாட்டி, அந்த கிளி காட்டு, குருவி காட்டுன்னு வந்து பக்கத்துல உக்காந்துடறா.\nஅறுசுவையில் ஒரு சுவையும் குறையாத உங்கள் பதிவுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் எழுத்து விருந்தில் வயிறும், மனமும் ரொம்பித்தான் போய் இருக்கிறது.\nவாங்கோ ஜெயா, வணக்கம். செளக்யமா சந்தோஷமா இருக்கேளா நம் லயாக்குட்டி என்ன செய்கிறாள் நம் லயாக்குட்டி என்ன செய்கிறாள் ஆத்தில் எல்லோரையும் கேட்டதாகச்சொல்லவும். வேறு ஏதும் விசேஷம் உண்டா :)\n** என ஏதேதோ என்னைப்பற்றிப் புகழ்ந்து தன் தாய் மாமாக்களிடம் எடுத்துச் சொன்னார், ஸ்ரீராம் அவர்கள்.**\n//அவர்கள் சொன்னதெல்லாம் அப்பட்டமான 100/100 அக்மார்க் உண்மைகள் தானே.//\n ஏதோ ஜெயா சொன்னா அது மிகவும் கரெக்டாத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.\n//இப்பதான் பெரிய நெல்லிக்காய் தொக்கு போட்டு வெச்சுட்டு .... ம்.//\nஆஹா ..... என்னப்பொருத்தம் ...... நமக்குள் இந்தப் பொருத்தம் \n//திருச்சில இருந்தா அண்ணா தனக்கு கிடைச்சதுல துளி, ஏன் தொக்காவே கிடைச்சிருக்கும். வடை போச்சே.//\nமொறுமொறுன்னு சூடா உளுத்தம் வடை பண்ணி\nஇந்தத்தொக்கைத் தொட்டுக்கொண்டு சாப்பிடணும் போல ஆசையைக் கிளப்பி விட்டுட்டேளே, ஜெயா. :)\n//தொக்கை பண்ணி வெச்சுட்டு வந்து உக்காந்தா இங்கயும் நெல்லிக்காய் தொக்கு.//\nஅதனால் என்னை எக்குவதற்கு ஜெயாவுக்குத் தொக்காப்போச்சு \n**போன்ற பக்ஷணங்களுடன் வருவார்களோ என நான் பயந்தேன்.**\n//யாரு நீங்க. இத நாங்க நம்பணுமாக்கும்.//\nஉண்மையிலேயே ஜெயா ... நீங்க அன்று நேரில் வந்தபோது கொடுத்துட்டுப்போன பெரிய லட்டு, பெரிய சுவையான உதிரு உதிரான அந்த நெய்யில் செய்த அதிரஸம், பெரிய சுற்று முறுக்கு எல்லாவற்றையும் நினைத்துக்கொண்டேன். மறக்கவே முடியாது அவற்றின் ருசி. ஜெயாவின் அன்பும் அதில் கலந்திருந்ததனால் :))))\n//மன்னியைப் பார்த்து தினமும் பாடற பாட்டே ‘அதிரசமே, கனி ரசமே’ தானே. //\nஅடடா, இப்படியெல்லாம் கூட கொஞ்சலாமா ’ஜெ’ :)\nஇதெல்லாம் எனக்குச் சொல்லித்தரவே இல்லையே நல்ல அனுபவம் தான் போலிருக்கு உங்க மன்னியின் நாத்தனாராகிய உங்களுக்கு நல்ல அனுபவம் தான் போலிருக்கு உங்க மன்னியின் நாத்தனாராகிய உங்களுக்கு \nஉத்தரவு ...... எழுந்து நின்னுட்டேன், ஜெயா \n//இப்ப நீங்க எப்படி பிரபலமா ஆயிருக்கேள் தெரியுமா இந்த லயாக்குட்டி உங்க போட்டோவை காமிச்சா ‘கோபு தாத்தா’ என்று சொல்கிறாள்.//\nவெரிகுட். என் செல்லக்குட்டி, பட்டுக்குட்டி, பட்டுத்தங்கம் அது. அவளுக்கு என் அன்பான வாழ்த்துகள்.\n//உங்க வலைத்தளத்துல இருக்கற புகைப்படங்கள், அதுவும் குறிப்பாக ANIMATED புகைப்படங்கள் அவளுக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. நான் கணினியின் முன் உட்கார்ந்தாலே பாட்டி, அந்த கிளி காட்டு, குருவி காட்டுன்னு வந்து பக்கத்துல உக்காந்துடறா.//\nசபாஷ். என் பேரன் அநிருத்தும் அதே போலத்தான். அனிமேடட் படங்கள் என்றால் அவனுக்கு ஒரே குஷியாகி விடும்.\nஒரே டேஸ்டுகள் உள்ள அநிருத்+லயா :)\n//அறுசுவையில் ஒரு சுவையும் குறையாத உங்கள் பதிவுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் எழுத்து விருந்தில் வயிறும், மனமும் ரொம்பித்தான் போய் இருக்கிறது. அன்புடன் ஜெயந்தி ரமணி//\nமிகவும் சந்தோஷம், ஜெயா. மிக்க நன்றி.\nசகோ. திரு. யக்ஞராமனைத் தவிர மற்ற அனைவரும் எங்கள் வீட்டிற்கும் விஜயம் செய்துள்ளார்கள். இப்ப கூட நம்ப ஸ்ரீராம் இங்கே வரப்போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தவர் அங்கே வந்திருக்கிறார், பாருங்கள் நான் அமெரிக்காவிலிருந்து திரும்பியதிலிருந்து அவருக்காக வெயிட்டிங்.... கிட்டதட்ட\n10 கிலோ எடையுள்ள தி.ஜானகிராமனின் புத்தகங்களும் திருப்பித் தருவதற்காக அவருக்காக காத்திருக்கின்றன.\nவாங்கோ சார். நமஸ்காரங்கள் ... வணக்கம்.\n//சகோ. திரு. யக்ஞராமனைத் தவிர மற்ற அனைவரும் எங்கள் வீட்டிற்கும் விஜயம் செய்துள்ளார்கள்.//\n//இப்ப கூட நம்ப ஸ்ரீராம் இங்கே வரப்போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தவர் அங்கே வந்திருக்கிறார், பாருங்கள்\nநானும் அவரை எதிர்பார்க்கவே இல்லை. முதலில் திரு. KG கெளதமன் மட்டும் வருவதாகச் சொல்லியிருந்தார். பிறகு ஸ்ரீராமும் வருகிறார் என்பது கடைசி நிமிடத்தகவலாக வந்து, எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது.\n//நான் அமெரிக்காவிலிருந்து திரும்பியதிலிருந்து அவருக்காக வெயிட்டிங்.... கிட்டதட்ட 10 கிலோ எடையுள்ள தி.ஜானகிராமனின் புத்தகங்களும் திருப்பித் தருவதற்காக அவருக்காக காத்திருக்கின்றன.//\n அதனால் தான் அவர் வராமல் இருக்கிறாரோ என்னவோ \nதங்களின் அன்பான வருகைக்கு நன்றி, சார்.\nஜீவி ஸார்... விரைவில் சந்திப்போம்\n அதனால் தான் அவர் வராமல் இருக்கிறாரோ என்னவோ \nஅந்த பத்து கிலோவும் அவரது தான். சுகமான அன்புச் சுமையாக அதை என்னிடம் தர எடுத்து வந்ததும் அவர் தான். திஜாவும் மென்மையானவர் ஆகையால் அவர் புத்தகங்களுக்கும் அந்த மென்மை வந்து 10 கிலோவும் 10 கிலோ என்று உணர முடியாத படிக்குத் தான் இருக்கிறது.\nதி.ஜானகிராமனைப் பற்றி நான் எழுதவிருக்கும்\nஒரு பெரிய கட்டுரைக்காக குறிப்புகள் தேடிய பொழுது 'கவலைப்படாதீர்கள்; நான் கொண்டு வந்து தருகிறேன்' என்று கொடுத்துதவிய மகானுபாவர் அவர் 'விரைவில் சந்திப்போம்' என்று தகவலும் கொடுத்து விட்டார் பாருங்கள்\nஸ்ரீராம் மிகவும் நல்ல மனிதர்.\nஅதுவும் தங்களிடம் அவருக்���ு மிகுந்த அன்பும், பாசமும் மரியாதையும் உண்டு என்பதை நான் நன்கு உணர்ந்துள்ளேன்.\nதங்கள் இருவரின் இனிய சந்திப்பும் விரைவிலேயே நிகழட்டும். வாழ்த்துகள்.\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி January 30, 2015 at 3:38 PM\nசும்மா சுருள்சுருளான திரட்டுப்பால் போல பார்க்கவே ஜோரா இருக்கு ஸ்வாமி \nஅதைப் பார்த்தாலே என் நாக்கில் ஜலம் ஊறுகிறது.\nஆனால் ஒரு ஸ்பூனுக்கு மேல் அப்படியே தனியாக யாரும் சாப்பிடுவதே கஷ்டம். அவ்வளவு ஒரு காரசாரம் + புளிப்பு.\nதொண்டை கட்டிக்கொண்டு, 4-5 நாட்களாக இருமிக்கொண்டு இருக்கும் நான், அதைத்தொடவே கூடாது என தடைபோட்டு இருக்கிறார்கள், என் மேலிடம்.\nமேலும் நெல்லிக்காயை இரவு வேளைகளில் சாப்பிடக்கூடாது என்று சாஸ்திர சம்ப்ரதாயங்கள் வேறு சொல்கிறார்கள்.\nஇருப்பினும் அனைவரும் தூங்கிக்கொண்டு நான் மட்டும் விழித்திருக்கும் நள்ளிரவு வேளைகளில், ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, அதன்பிறகே பேரெழுச்சியுடன் இந்தப்பதிவுகளை வெளியிட்டுக்கொண்டு இருக்கிறேன். :)\nஇதை தயவுசெய்து யாரிடமும் சொல்லிடாதீங்கோ :)))))\n//மேலும் நெல்லிக்காயை இரவு வேளைகளில் சாப்பிடக்கூடாது என்று சாஸ்திர சம்ப்ரதாயங்கள் வேறு சொல்கிறார்கள். //\nஆனா எங்காத்துக்காரர் என்ன சொல்றார்னா, நெட்ல படிச்சாராம் “ஒரு வீட்டில இருந்து யாராவது சந்நியாசம் போய் இருந்தா அந்த வீட்டுக்காரா இரவு வேளைகளில் தாராளமா நெல்லிக்காய் சாப்பிடலாமாம்’. ஆமாம் எங்க பெரிய மாமனார் அவரோட சின்ன வயசுலயே சந்நியாசியா இமயமலைக்குப் போயிட்டாராம். அதனால இவர் தைரியமா, தாரளமா ராத்திரி நெல்லிக்காய் சாப்பிடுவார்.\n‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்”\n//எங்காத்துக்காரர் என்ன சொல்றார்னா, நெட்ல படிச்சாராம் “ஒரு வீட்டில இருந்து யாராவது சந்நியாசம் போய் இருந்தா அந்த வீட்டுக்காரா இரவு வேளைகளில் தாராளமா நெல்லிக்காய் சாப்பிடலாமாம்’.//\nநன்றி. இது எனக்கு புதிய தகவலாக உள்ளது. எனினும் OK. என் அப்பாவின் அப்பாவழித் தாத்தா ‘பிரும்மைபூதம்’தான்.\n“சங்கிருதி கோத்ரான் ஸ்ரீ சிவராமகிருஷ்ண ஸர்மனஹா, ஆதித்ய ரூபான் பிரும்மைபூத பிரபிதாமஹானு ஸ்வதானமஸ் தர்ப்பயாமி” என்றே நான் தர்பணம் செய்து வருகிறேன். ஆபத் சந்யாசம் என்று கேள்வி.\nஎன் இரு அண்ணாக்களில் ஒருவர், (இரண்டாவது அண்ணா) திருமணமே செய்துகொள்ளாமல் கட்டை பிரும்மச்சாரியாகவே இருந்து தனது 66வது வயதில் சந்நியாசம் வாங்கிக்கொண்டு 68வது வயதில் முக்தி அடைந்துள்ளார்கள்.\nஅதனால் நானும் இனி நெல்லிக்காய் இரவினில் சாப்பிடும்போது இவர்கள் இருவரையும் நினைத்துக்கொண்டே சாப்பிடுவேன்.\nதகவலுக்கு உங்க ஆத்துக்காரருக்கும் உங்களுக்கும் என் நன்றிகள்.\nபதிவையும், பின்னூட்டங்களையும் மிகவும் ரசித்தேன். சுவைபடக் கூறியிருக்கின்றீர்கள். நன்றி.\nவாங்கோ சார், வணக்கம். என் இல்லத்திற்கு தங்கள் அனைவரின் வருகையும் மிகவும் மகிழ்வளித்தது.\n//பதிவையும், பின்னூட்டங்களையும் மிகவும் ரசித்தேன். சுவைபடக் கூறியிருக்கின்றீர்கள். நன்றி.//\nபதிவை நன்கு ரசித்து சுவைத்து எழுதியுள்ள தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.\nநேற்று முதலில் காட்டியிருந்த தங்களின் படம் இப்போது என்னால் மாற்றப்பட்டுள்ளது .... இது அதைவிட தெளிவாக உள்ளதால்.\nஅது படமெடுக்கும்போது சற்றே SHAKE ஆனதுபோல சற்றே மங்கலாக இருந்தது.\nஇந்த மாற்ற அறிவிப்பு தங்களின் தகவலுக்காக.\nஇதிலே நானும் நெல்லிக்காயை ஜலதோஷமாக இருந்தால் கூடச் சாப்பிடலாம் என்று ஒரு கருத்துச் சொல்லி இருந்தேன். அதைக் காக்கா தூக்கிண்டு போச்சோ தெரியலை. அது வெளிவரவில்லை. விட்டமின் சி சத்து பரிபூரணமாக இருப்பதால் நெல்லிக்காயைச் சளி பிடித்திருந்தால் கூட தாராளமாகச் சாப்பிடலாம். பயப்படவே வேண்டாம். :)\n//இதிலே நானும் நெல்லிக்காயை ஜலதோஷமாக இருந்தால் கூடச் சாப்பிடலாம் என்று ஒரு கருத்துச் சொல்லி இருந்தேன். அதைக் காக்கா தூக்கிண்டு போச்சோ\nஒருவேளை அந்தக்காக்காய்க்கு ஜலதோஷமும் பிடித்திருந்து, நெல்லிக்காயும் பிடித்திருந்து, இது முக்கியக்குறிப்பாக உள்ளதே என தூக்கிண்டு போயிடுச்சோ என்னவோ இங்கு எனக்கு அது இதுவரை வந்து சேரவே இல்லையாக்கும்.\n//விட்டமின் சி சத்து பரிபூரணமாக இருப்பதால் நெல்லிக்காயைச் சளி பிடித்திருந்தால் கூட தாராளமாகச் சாப்பிடலாம். பயப்படவே வேண்டாம். :)//\nசரி டாக்டரம்மா ... தகவலுக்குத் தேங்க் யூ வெரி மச் :)\n ஸ்ரீராம் உங்கள் கட்டிபிடி வைத்தியத்தில் கட்டுண்டதை புகைப்படமாக போட்டிருக்கலாமே நழுவிவிட்டாரா நெல்லித் தொக்கு நாவில் நீரை வரவழைக்கிறதே\n ஸ்ரீராம் உங்கள் கட்டிபிடி வைத்தியத்தில் கட்டுண்டதை புகைப்படமாக போட்டிருக்கலாமே நழுவிவிட்டாரா\nஅவர் நழுவவில்லை. நானும் அவரை நழுவ விடவும் இல்லை. கட்டிப்பிடித்துக்கொண்டோம்.\n அதனால் ஸ்ரீராமபக்த ஹனுமன் போல நானும் ஆலிங்கனம் செய்துகொண்டேன்.\nஸ்ரீராமரின் அன்புக் கட்டளைக்கு அடிபணிந்து அது என்னால் என் பதிவினில் மட்டும், வெளியிடப்படவில்லை.\n//நெல்லித் தொக்கு நாவில் நீரை வரவழைக்கிறதே\n சந்தோஷம். அங்கு பெங்களூரில் நெல்லிக்காய் கிடைக்கும் தானே \nஅபூர்வ வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.\n எங்கள் ப்ளாக் குழுவோடு சந்திப்பு அருமை ஸ்ரீராம் நண்பரைப் பார்க்க முடியவில்லையே ஸ்ரீராம் நண்பரைப் பார்க்க முடியவில்லையே அந்தக் கறுப்பு பேன்ட் போட்டுண்டு உக்கார்ந்து முகம் காட்டா நபர் தானே நண்பர் ஸ்ரீராம்\nஎங்கள் வலை கீதாவும் அவரைப் போல்தான் தனது புகைப்படம் போட சம்மதிப்பதில்லை. வேறு யாராவது பகிர்ந்தால் கேட்டுக் கொண்டும் ..\nஹனுமார் படம் அருமை வைகோ சார். என்ன அருமையாக வரைந்துள்ளீர்கள் பன்முகக் கலைஞர் நீங்கள் நகைச்சுவையும் இழையோட....கட்டிப்பிடி வைத்தியம் சூப்பர்\n எங்கள் ப்ளாக் குழுவோடு சந்திப்பு அருமை\n//ஸ்ரீராம் நண்பரைப் பார்க்க முடியவில்லையே அந்தக் கறுப்பு பேன்ட் போட்டுண்டு உக்கார்ந்து முகம் காட்டா நபர் தானே நண்பர் ஸ்ரீராம் அந்தக் கறுப்பு பேன்ட் போட்டுண்டு உக்கார்ந்து முகம் காட்டா நபர் தானே நண்பர் ஸ்ரீராம்\nமிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள். அந்தக் கருப்புக்கலர் பேண்ட் [முழங்கால் மட்டுமே தெரிவது தான்] ஸ்ரீராம். :)\n//எங்கள் வலை கீதாவும் அவரைப் போல்தான் தனது புகைப்படம் போட சம்மதிப்பதில்லை. வேறு யாராவது பகிர்ந்தால் கேட்டுக் கொண்டும் ..//\nபொதுவாக பெண் பதிவர்களில் சிலர், ஒருசில காரணங்களால், தங்கள் புகைப்படத்தை வெளியிட விரும்புவது இல்லைதான். அது அவரவர்கள் இஷ்டமே.\n//ஹனுமார் படம் அருமை வைகோ சார். என்ன அருமையாக வரைந்துள்ளீர்கள்\nஎனக்கு ஏனோ அது முழுத்திருப்தியாக அமையவில்லை என்ற எண்ணம் இன்னமும் உண்டு. ஏதோ ஒரு மாதிரியாக அதை 24.01.2005 அன்று வரைந்து முடித்து விட்டேன்.\nஅதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே ஆஞ்சநேயரை சற்றே உயரமாக இதேபோல வரைந்திருந்தேன். அது எனக்கு முழுத்திருப்தியாக அமைந்திருந்தது.\nஅதன் ஒரே ஒரு பிரதி மட்டும் FRAME செய்யப்பட்டு இன்னும் எங்கள் வீட்டு பூஜை அறையில் வைக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்த பல நண்பர்களும் தங்களுக்கும் அதுபோல ஒன்று வரைந்து தர வேண்டும் எனக்கேட்டதனால் இதை வரைந்து 50 Copies Color Xerox எடுத்து, Laminate செய்து உறவினர்கள் + நண்பர்களுக்கு அன்பளிப்பாக அளித்துள்ளேன்.\n//நகைச்சுவையும் இழையோட....கட்டிப்பிடி வைத்தியம் சூப்பர்\nமேலே யாரும் இதுவரை சொல்லாத ஒன்றை குறிப்பிட்டு சூப்பராகச் சொல்லியுள்ளீர்கள். அதற்கு என் நன்றிகள்.\nஎங்கள் ப்ளாக் ப குழுவினரின் சந்திப்பு ,படங்கள் ,நீங்கள் வரைந்த ஹனுமான் படம் ,நெல்லிக்காய் தொக்கு ,,மற்ற படங்கள் அனைத்தும் அமர்க்களம் .சின்ன நெல்ல்லிக்காய் கிடைத்தால் எனக்கு பார்சல் அனுப்பவும் ...பார்த்து ருசித்து மாமாங்கம் ஆகிருக்கும் சார் .....\nவாங்கோ ஆச்சி, வணக்கம் ஆச்சி.\n//எங்கள் ப்ளாக் ப குழுவினரின் சந்திப்பு ,படங்கள் ,நீங்கள் வரைந்த ஹனுமான் படம் ,நெல்லிக்காய் தொக்கு ,,மற்ற படங்கள் அனைத்தும் அமர்க்களம்.//\nஅன்பான வருகைக்கும் அமர்க்களமான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஆச்சி.\n//சின்ன நெல்லிக்காய் கிடைத்தால் எனக்கு பார்சல் அனுப்பவும் ...பார்த்து ருசித்து மாமாங்கம் ஆகிருக்கும் சார் .....//\nநாம் பள்ளியில் படிக்கும்போது பள்ளி வாசலில், எலந்தைப்பழங்களுடன் ’அரி நெல்லிக்காய்’ என சின்னதாக சற்றே மேற்புறம் நெளிநெளியாக விற்கப்படுமே, அதையா சொல்கிறீர்கள் \nஇப்போதெல்லாம் அரி நெல்லிக்காயோ, சின்ன நெல்லிக்காய்களோ கண்ணில் தென்படுவது இல்லை.\nஇந்தப்படத்தில் காட்டியுள்ளது போன்ற நெல்லிக்காய்களும், இதைவிட மிகப்பெரிய நெல்லிக்காய்களும் மட்டுமே விற்கப்படுகின்றன.\nஇருப்பினும் முயற்சிக்கிறேன், ஆச்சி. கிடைத்தால் கட்டாயம் வாங்கி அனுப்பி வைக்கிறேன்.\n”எங்கள் ப்ளாக்” வலைத்தளம் வைத்து இருக்கும் அன்பர்கள் உங்கள் அன்பு பிடிக்குள் மகிழ்வுடன் கட்டுப்பட்டு இருக்கும் படங்கள் அருமை.\nபதிவர் சந்திப்புப் பற்றி மிக அருமையான பதிவு.\nஉடன் படிக்க முடியவில்லை. நான் வெளியூரில் இருக்கிறேன். வலைப்பக்கம் வர முடியவில்லை.\nநீங்கள் வரைந்த அனுமன் படம் அழகு.\n//”எங்கள் ப்ளாக்” வலைத்தளம் வைத்து இருக்கும் அன்பர்கள் உங்கள் அன்பு பிடிக்குள் மகிழ்வுடன் கட்டுப்பட்டு இருக்கும் படங்கள் அருமை.//\n//பதிவர் சந்திப்புப் பற்றி மிக அருமையான பதிவு.//\n//உடன் படிக்க முடியவில்லை. நான் வெளியூரில் இருக்கிறேன். வலைப்பக்கம் வர முடியவில்லை. //\nஅதனால் பரவாயில்லை, மேடம். நானும் அவ்வாறுதான் இருக்கும் என எனக்குள் நினைத்துக்கொண்டேன்.\n//நீங்கள் வரைந்த அனுமன் படம் அழகு.//\nமிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.\nநெகிழ்ச்சியான பதிவு.. மகிழ்ச்சியான பதிவு\nநெகிழ்ச்சியான பதிவு.. மகிழ்ச்சியான பதிவு\nஅன்பான வருகைக்கும் மகிழ்ச்சியான நெகிழ்ச்சியான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.\n'எங்கள்ப்ளாக்' பதிவர்களுடனான உங்கள் சந்திப்பு படிக்க சுவாரசியமாக உள்ளது. அருமையான பதிவு.\n//'எங்கள்ப்ளாக்' பதிவர்களுடனான உங்கள் சந்திப்பு படிக்க சுவாரசியமாக உள்ளது. அருமையான பதிவு.//\nநெல்லிக்காய்த் தொக்கு நான் ஏன் நேற்று உங்களுக்கு Special ஆக Offer செய்தேன் என்பதும் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். :)\nநெல்லிக்காய் தொக்கு கொஞ்சம் என் பேரைச் சொல்லி சாப்பிடுங்க சார்...\nஎனக்கும் தெரிந்த ரகசியம்.. சின்ன பட்சணக் கடையே வச்சிருக்கேளேனு நான் கேட்டப்ப உங்க பழக்க ரகசியத்தை என்னிடம் பகிர்ந்துக்கிட்டீங்க சார்.\n//நெல்லிக்காய் தொக்கு கொஞ்சம் என் பேரைச் சொல்லி சாப்பிடுங்க சார்...//\nஓக்கே .... சார். No problem. உங்களை நினைத்தும் நான் சாப்பிடுகிறேன்.\n[ ஆனா நீங்க சந்யாசி இல்லை. கிருஹஸ்தர் என நான் நினைக்கிறேன் :) ]\n//எனக்கும் தெரிந்த ரகசியம்.. சின்ன பட்சணக் கடையே வச்சிருக்கேளேனு நான் கேட்டப்ப உங்க பழக்க ரகசியத்தை என்னிடம் பகிர்ந்துக்கிட்டீங்க சார்.//\nசின்ன பட்சணக்கடை இப்போதும் வச்சிருக்கேன், சார்.\nஇருப்பினும் பொதுவாகக் கல்யாண சீர் பட்சணங்கள் என்றால் அதன் டேஸ்ட் வித்யாசமாக இன்னும் ஜோராக இருக்கும் என்பதே இதில் எனக்குள்ள பழக்க இரகசியமாகும்.\nநான் என்ன சொல்றேன் என்பது ‘ஜெயந்திரமணி’க்கு மட்டுமே இப்போதைக்குத் தெரியும். :)\nஅவங்க எனக்கு ஒரு அதிரஸம் கொடுத்துப்போய் கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகப்போகிறது.\nஇன்னும் அதன் ருசியோ ருசி என் நாக்கிலேயே உள்ளது.\nஇந்தப்பதிவையும் அல்லது அதில் உள்ள ஒருசில பின்னூட்டங்களை மட்டுமாவது படிச்சுப்பாருங்கோ.\nஅப்போதுதான் நான் அன்று நன்கு அனுபவித்த ஜெயந்தியின் அதிரஸத்தின் தனி ருசியை :) நீங்களும் ஓரளவுக்கு உணரமுடியும்.\nமிக்க நன்றி. ஆஞ்சநேயர் என்றதும் என் புத்தி இப்போ அதிரஸத்திலிருந்து வடைக்குத் தாவி விட்டது.\n[ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றுவார்கள் + ஆஞ்சநேயர் ���ுரங்கு இனமாகையால் நன்றாகவே ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவுவார்.\nநான் இப்போ அதிரஸத்திலிருந்து வடைக்குத்தாவி விட்டேன் :(\nஆனால் இரண்டுமே இப்போ கிடைக்கப்போவது இல்லை. யாரும் எனக்குச் செய்து தரப்போவதும் இல்லை.\nஎங்காவது வடைக் கடையை நோக்கி நான் நடையைக்கட்டினால் தான் உண்டு.]\nமிகவும் சுவையான சுகமான சந்திப்பு. எழுத்தின் வாயிலாய்த் தொடரும் அறிமுகங்கள் அருமை. அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.\n//மிகவும் சுவையான சுகமான சந்திப்பு. எழுத்தின் வாயிலாய்த் தொடரும் அறிமுகங்கள் அருமை. அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.//\nதங்களின் அன்பான வருகைக்கும், சுவையான, சுகமான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nஉங்கள் பதிவு மூலம் மற்றவர்களையும் அறிய முடிந்தது.\nமிகவும் சுவையான சந்திப்பு.. அறிமுகங்கள் அருமை. அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.\n//உங்கள் பதிவு மூலம் மற்றவர்களையும் அறிய முடிந்தது.\nமிகவும் சுவையான சந்திப்பு.. அறிமுகங்கள் அருமை. அனைவருக்கும் இனிய வாழ்த்துகள். Vetha.Langathilakam.//\nஇன்று தங்களை வலைச்சரத்தில் அறுமுகம் செய்து இருக்கிறேன் காணவாருங்கள்.\n//இன்று தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன் காணவாருங்கள்.\nமிகவும் சந்தோஷம். தங்களின் தங்கமான இந்தத்தகவலுக்கு மிக்க நன்றி.\nதிருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்\n\"வலை - வழி - கைகுலுக்கல் - 1\"\nசிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,\nவலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி\n(\"கவி ஒளி\" அருட்பெருஞ்சோதி வள்ளலார் / \"தென்னகத்து தென்றல்\" கண்டு இன்புற்று\nபடித்தது கருத்திட வேண்டுகிறேன். நன்றி\n திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்\n\"வலை - வழி - கைகுலுக்கல் - 1\" இன்றைய வலைச் சரத்தின்\nசிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி, வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி\nதங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.\nமுனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:\n31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇதுவரை, 2011 ஜனவரி முதல் 2015 ஜனவரி வரையிலான 49 மாதங்களில், வெளியிடப்பட்டுள்ள என் வலைத்தளப் பத���வுகள் அனைத்திலும் (1 to 720) தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. பாராட்டுகள். வாழ்த்துகள்.\nமேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, மீதியுள்ள பதிவுகளுக்கும் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇந்த என் 'அனைத்துப் பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் இடும் போட்டி'யில் முன்னணியில் வந்துகொண்டிருக்கும் தாங்கள் இறுதி வெற்றியும், ரொக்கப்பரிசும் பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :)\nஇனிமையான பதிவர் சந்திப்பு. இனிமேல திருச்சி வரவங்க கோவில் தரிசனத்தை பண்ணிட்டு நேரா உங்க வீட்டுக்கும் வந்துடுவாங்க போல.\nபிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன் 2011 ஜனவரி முதல் 2015 ஜனவரி வரை 49 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nஇன்னும் இரண்டே இரண்டு மாதங்களில் உள்ள 15+15 = 30 பதிவுகள் மட்டுமே பாக்கியுள்ளன.\nமேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nஅதியமான் அளித்த நெல்லிக்கனி போல்\nசிறப்பான நெல்லிக்கனி அனுப்பிய நண்பருக்கும்\nஇன்றாவது என் துயர் நீக்கி கொஞ்சம் மனதை மகிழச்செய்த அனுமனுக்கு என் நமஸ்காரங்கள்.\n//அதியமான் அளித்த நெல்லிக்கனி போல் சிறப்பான நெல்லிக்கனி அனுப்பிய நண்பருக்கும் சிறப்பான பதிப்புக்கும் வாழ்த்துகள்..//\nவாங்கோ, வணக்கம், தங்கள் அன்பான வருகை + வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம்.\nதாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன் 2011 ஜனவரி மாதம் முதல் 2015 ஜனவரி மாதம் வரை ..... முதல் 49 மாதங்களில் உள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nமீண்டும் என் நன்றிகளுடன் + நட்புடன்\nஅன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு:\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன் 2011 ஜனவரி மாதம் முதல் 2015 ஜனவரி மாதம் வரை முதல் 49 மாதங்களில் உள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.\nஇந்த பதிவு கமண்டுலா ரசிச்சு படிச்சுபிட்டன. அல்லா சாப்பாட்டு ஐட்டம்லா இருந்திச்சில்ல. அது இன்னா மனோகரம் வெளங்கலியே. அல்லா பலகாரமும் படத்துல கண்டுகிட மட்டும்தா ஏலும் போல திங்க கிடக்காது.\n//அது இன்னா மனோகரம் வெளங்கலியே. //\nமுறுக்கு வகைகளில் தேன் குழல் என்று ஒன்று உண்டு தெரியுமா தெரியாவிட்டால் தங்கள் அம்மியிடம் ........ அவர்களுக்காவது தெரியுமா எனக் கேளுங்கோ.\nஇந்தத் தேன்குழல் என்பது உப்பு, சீரகம் முதலிய சேர்த்து அரிசி மாவில் செய்து எண்ணெயில் போட்டு எடுப்பதோர் தின்பண்டமாகும். ஓமப்பொடிபோல பொடியாகவும் இல்லாமல் காராசேவ் போல திக் ஆகவும் இல்லாமல் நடுத்தரமான சைஸில் இது Small Tube வடிவத்தில், பாம்பு சுருட்டிக்கொண்டுள்ளது போலக் காட்சியளிக்கும்.\nமனோகரம் செய்ய, இந்தத்தேன்குழலில் உப்பு மட்டும் சேர்க்காமல் முதலில் தனியே செய்துகொள்வர்கள்.\nபிறகு அதனை ஏலக்காய், சின்னச்சின்ன தேங்காய்ப்பற்களுடன் கூடியக் கொதிக்கும் வெல்லப்பாகில் போட்டு எடுத்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைப்பார்கள். இந்தத் தித்திப்பான தேன்குழல் என்பதே மனோகரம் என்று பொதுவாகச் சொல்லப்படுவது.\nஐயர் வீடுகளில், தங்கள் பெண்ணுக்குத் திருமணம் செய்யும் போது மட்டும், இதனை சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்காமல், ஒரு அ���ி உயரமுள்ள பெரிய கூம்பு வடிவத்தில் தகரம் அல்லது எவர்சில்வரில், பாத்திரக்கடைகளில் விற்கும் ‘பருப்புத்தேங்காய் கூடு’ என்றதோர் பாத்திரத்தில் சூட்டோடு சூடாக அடைத்துவிடுவார்கள்.\nஅதனை நிக்கா நடக்கும்போது, பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாருக்கு, சீர் பட்சணங்கள் என்ற பெயரில் சபையில் அனைவரும் பார்க்குமாறு அழகாக வைத்துக் கொடுத்து விடுவார்கள்.\nஇந்த மனோகரம் பார்க்கவும் நன்றாக இருக்கும். சாப்பிடவும் மிகவும் டேஸ்டோ டேஸ்ட் ஆக இருக்கும். இதனை அதற்கான முறைப்படி செய்தார்களேயானால் சுமார் ஒரு வாரம்வரை இது கெடாமலும் அப்படியே இருக்கும்.\nகுருஜி கோபு >>>>> முருகு (2)\nமேற்படி மனோகரம் செய்முறைகளை ஒழுங்காகக் கற்றுக்கொள்ள நம் ஜெயந்தி ஜெயா மாமி அவர்களை நீங்கள் அணுகினால் மிகவும் நல்லது.\nஇந்த கூம்பு வடிவ (கூம்பு = JUST LIKE OUR CONE ICE SHAPE ONLY) பருப்புத்தேங்காய் கூட்டினுள் உள்ள திண்பண்டத்தை, பிறகு அந்தக்கூட்டை விட்டு தனியே எடுத்துவிட்டால் எப்படியிருக்கும் என்பது இதோ இந்தப்பதிவினில், இரண்டு மோதிரங்களுக்கு மேல் உள்ளதோர் படத்தில் காட்டப்பட்டுள்ளது.\nஅது தேன்குழலில் செய்யப்படாமல் வெறும் நெல் பொரிகளை வெல்லப்பாகில் போட்டு மிகச்சுலபமாகச் செய்யப்பட்டுள்ளதைக் காட்டப்பட்டுள்ளது. ஓரளவு அதன் அமைப்பைத் தாங்கள் தெரிந்துகொள்ள மட்டுமே அதன் இணைப்பினை இங்கு நான் கொடுத்துள்ளேன்.\nஅன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2015 ஜனவரி மாதம் வரை, முதல் 49 மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் ஏதோவொரு பின்னூட்டம் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nபிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு\nபதிவர் சந்திப்பு பின்னூட்டங்கள் எல்லாமே செம ரகளையா இருக்கு.நெல்லிக்காய் தொக்கு நல்லா இருக்கேனு கொஞ்சம் அதிகமா தொட்டுண்டா வயித்துல போயி ரகளை பண்ணுமில்லயா அதச்சொன்னேன்.\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2015 ஜனவரி மாதம் முடிய, என்னால் முதல் 49 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nமிகக்குறுகிய நாட்களுக்குள் இந்தப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளவர் என்ற பெருமை தங்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடும் என நான் நம்புகிறேன். :)\nஏற்கனவே இதில் சாதனை படைத்துள்ளவர் எடுத்துக்கொண்டுள்ளது வெறும் 31 நாட்கள் மட்டுமே.\nஅவரின் சாதனையை தாங்கள் ஒருவேளை முறியடிக்கலாம் என நம்பப்படுகிறது. வாழ்த்துகள்.\nபூந்தோட்டம் மேலும் விசாலமடையட்டும். அனுமன் படமும் முத்தான கையெழுத்தில் ஸ்லோகங்களும் அழகு. நெல்லித் தொக்கு அதுக்கு என் நாக்கு போடும் டொக்க்கு...கொஞ்சம் பார்சல் வாத்யாரே\nஅன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்\nதிரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2015 ஜனவரி மாதம் வரை, என்னால் முதல் 49 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nநெல்லிக்காய் தொக்கு நெஞ்சை அள்ள��யது\nஅன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்\nதிரு. E.S. SESHADRI அவர்களுக்கு:\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2015 ஜனவரி மாதம் வரை என்னால் வெளியிடப்பட்டுள்ள, முதல் 49 மாத அனைத்துப் பதிவுகளிலும்,தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nமறுபடியும் ஒருமுறை பதிவைக் கண்டேன், படித்தேன், ரசித்தேன்.... தேன்... தேன்... தேன்...\nவாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம், வணக்கம்.\n//மறுபடியும் ஒருமுறை பதிவைக் கண்டேன், படித்தேன், ரசித்தேன்.... தேன்... தேன்... தேன்...\n:) மிக்க மகிழ்ச்சி, ஸ்ரீராம். :)\n100 நூற்று ஒன்று ஆகி இப்போது 102 ஆகவும் மாறுமே...\n//100 நூற்று ஒன்று ஆகி இப்போது 102 ஆகவும் மாறுமே...//\nஆம். ஆகிவிட்டது. இப்போ ப்ரஸண்ட் ஸ்கோர் : 104\nசந்தோஷம் ஸ்ரீராம். மிக்க நன்றி. அன்புடன் VGK\nஇந்தப் பதிவின் இறுதியில் காட்டப்பட்டுள்ள நெல்லிக்காய்கள் + நெல்லிக்காய்த் தொக்கு படங்கள் கீழ்க்கண்ட பதிவினில் இன்று (09.04.2018) நம் ’KITCHEN KING’ நெல்லைத்தமிழன் அவர்களால் வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளன:\nஇது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nநன்றி... எங்கள் ப்ளாக்கில் நீங்கள் கொடுத்த இன்னொரு லிங்க்கிலும் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேனே.. அது வெளியாகவில்லையே...\nஎன்னிடம் வந்து சேர்ந்த அனைத்துப் பின்னூட்டங்களையும் வெளியிட்டு விட்டேன் ஸ்ரீராம். SPAM போன்றவற்றிலும் As such Pending எதுவும் இல்லை.\nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nஇவருக்கென்று, இவர் பெயரில் தனியே ஏதும் வலைத்தளம் வைத்துக்கொள்ளாமல் இருப்பினும், ’நெல்லைத் தமிழன்’ என்ற புனைப் பெயரில் வலையுலகில்...\n80 ] எது மூட நம்பிக்கை \n2 ஸ்ரீராமஜயம் [ நம்முடைய கண்ணாடி தலைக்குமேல் ஏறலாம். ''நான்'' என்ற அகந்தைதான் தலைக்கு மேல் ஏறக்கூடாது ...\nஅன்னபூரணியாய் வந்த ராதா ...... அள்ளித்தந்த அன்பளிப்புகள் \nமிகப்பிரபலமான பத்திரிகை எழுத்தாளரும் பதிவருமான திருமதி. ராதாபாலு அவர்களின் வருகை மிகவும் மகிழ்வளித்தது. 29.01.2015 குருவ...\n107 ] \"குண்டலிநீ யோகம் ..... அதி ஜாக்கிரதை தேவை\" - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சொல்வது.\n2 ஸ்ரீராமஜயம் குண்டலிநீ யோகம் - அதி ஜாக்கிரதை தேவை. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா சொல்வது: அம்பலப்படுத்தாமல் காப்பாற்...\n108 ] ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை \n2 ஸ்ரீராமஜயம் ஆஞ்சநேயருக்கு ஏன் வடைமாலை ஒருமுறை வடநாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத் தரிஸிக்க வந்...\n79 ] அம்மாவும் அம்பாளுமே கதி \n2 ஸ்ரீராமஜயம் பிறக்கிறபோதே அம்மாவிடம்தான் ஒட்டிக்கொள்கிறோம். அவள் உயிரில், அவள் உடம்பில், அவள் உணவில் நாம் உண்டாகிறோம். பி...\nBy வை. கோபாலகிருஷ்ணன் மிகவும் மகிழ்ச்சியானதோர் செய்தி நம் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தெய்வீகப்பதிவர் திருமதி. இ...\nஜான்பேட்டா [ பகுதி 2 of 2 ]\nமுதல் பகுதி [ படிக்கத் தவறியவர்களுக்காக ] எனக்கு 18 வயது இருக்கும் போது, 01.01.1968 முதல் தொடர்ச்சியாக சுமார் 2 ஆண்டுகள் + 9 மாதங்கள் நான...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nஎங்கள் ப்ளாக் .... ஒட்டுமொத்தமாக .... எங்கள் வீட்ட...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-15 of 16 ...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் ..... பகுதி-14 of 16 [91-...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-13 of 16 [81-...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-12 of 16 [71-...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-11 of 16 [61-7...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-10 of 16 [51-6...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-9 of 16 [43-5...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... மஞ்சு Part-8/4 of 1...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... மஞ்சு Part-8/3 of 16...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... மஞ்சு Part-8/2 of 16...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... மஞ்சு Part-8/1 of 16...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-7 of 16 [31-3...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-6 of 16 [24-30...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-5 of 16 [17-23...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-4 of 16 [11-1...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-3 of 16 [7-10...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-2 of 16 [2-6]...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-1 of 16 [1]\nஅன்பு நிரம்பி வழியும் காலிக் கோப்பை [துபாய்-20]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.com/2014/12/blog-post.html", "date_download": "2018-12-14T05:59:18Z", "digest": "sha1:J34QYGAZE45U2J7B2PZEABU23NDUNYYP", "length": 23280, "nlines": 333, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: எப்போதும் உன்னுள்ளே ..!", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nதிங்கள், 1 டிசம்பர், 2014\nவிறகுள்ளே எனைவைத்து விதியென்று தீமூட்ட\nவிழியுண்ட காதல் வெடிக்கும் - மீண்டும்\nபிறந்தாலும் உனதன்பை பிரியாத வரமொன்று\nதன்மானச் செருக்கென்னில் தடுத்தாலும் உன்னினைவே\nதள்ளாத வயதுள்ளும் வாழும் - ஈன்ற\nஎன்தாயின் அன்பின்றி இருந்திட்ட நாள்போல\nபொன்னென்ன புகழென்ன பூந்தென்றல் காற்றென்ன\nபொய்யாத உனதழகிற்(கு) ஈடோ - வாழ்வு\nவென்றாலும் தோற்றாலும் வழிமாறும் பயணத்தில்\nநீருள்ளே மீனுக்கும் நிழல்காட்டும் அலைபோல\nநீவாழும் கண்ணுக்குள் காயம் - நெஞ்சைக்\nகூருள்ள வாழ்கொண்டு குடைந்தாலும் என்காதல்\nகுருவின்றிக் கற்றாலும் குழந்தைமொழி போல்காதல்\nகொண்டாடும் இளமைக்குள் மோகம் - தீயின்\nஅருகுள்ள செடிபோல அரும்போடு சருகாகும்\nஎன்பாதை இருட்டென்று எப்போது நீகண்டாய்\nஎனைவிட்டு போகும் முன்பு - நாளை\nஅன்புக்காய் நீ..ஏங்கி அழும்முன்னே விரலாகும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n//குருவின்றிக் கற்றாலும் குழந்தைமொழி போல்காதல்\nகொண்டாடும் இளமைக்குள் மோகம் - தீயின்\nஅருகுள்ள செடிபோல அரும்போடு சருகாகும்\n//எப்பொழுதும் போல் அத்தனையும் அருமை அண்ணா.....\n1 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 5:22\nதங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தங்கையே \n1 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 5:38\nவலிதனைக் காட்சியாக வார்த்த கவியால்\nஊற்றெனக் கண்டேன் உருவான சீர்களை\nவலிகளை வார்தைகளாக எத்தனை இலாவகமாகக்\nஉங்கள் திறமை கண்டு வியக்கின்றேன்\n1 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 1:45\n1 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 5:53\n1 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 5:54\nதினம்தோறும் ஆற்றல் திளைத்தோங்க என்னில்\nமனம்கொண்டு வாழ்த்தும் உறவே - கனம்கொண்ட\nமிக்க அன்றி சகோ இளமதி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் \n4 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 5:03\nதிக்கெட்டும் என்கவிகள் தேன்சுவை காணவைக்கும்\nமிக்க அன்றி கரந்தை நண்பா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமு��ன் \n4 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 5:12\nவலிதந்த வாழ்வை சலியாது விரும்பி\nவலுவாக கேட்கின்ற மனம்என்ன மனமோ\nபலியாகும் உன்வாழ்வை பகடையாய் நகர்த்துகின்ற\nபண்பென்ன பண்போ புரியாத புதிரே\nநிலையான இச்சோகம் நீங்காது போமோ\nகலைந்தங்கு களிப்புகள் கலவாமல் போமோ\nகுலையாத இம்மாயம் விலை போகவில்லை\nவலைவீசிப் பிடிக்கின்ற இவ்வாழ்வு சோகம்\nவேதனை மிகுந்த வரிகளே யானாலும் ஒவ்வொரு வரிகளையும் ரசித்தேன் சொல்லாடலை கண்டு வியந்தேன்.\nவேரோடு அழியட்டும் வேதனைகள். இனிமையாக நகரட்டும் இனிவரும் நாட்கள். என்று வாழ்த்துகிறேன்...\n4 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:01\n7 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 4:35\nமனதின் வலிகளைக் காண்போர் அகத்திலும்எதிரொலிக்கச் செய்து விட்டீர்கள்\n7 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 7:27\nமனதின் வலிகள் கூட இப்படி அழகிய வரிகளாகுமோ அருமை அருமை\n12 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:21\nகவிஞா் கி. பாரதிதாசன் சொன்னது…\nவண்ணக் கிளியவள் வார்த்த வலிகவிதை\nதலைவர்: கம்பன் கழகம் பிரான்சு\n26 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 2:01\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nகனவுகள் எழுதிய கவிதை ..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி\nஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும��� கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\nwww,soumiyathesam.blogspot.com. பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/25/hosur.html", "date_download": "2018-12-14T05:11:35Z", "digest": "sha1:2L5ATUZMW7SZGVDFYRQ2IE6AV24ZZQEM", "length": 12799, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒசூரில் பயணிகள் நிழற்குடை அமைக்கத் திட்டம் | passengers shelter will be formed in hosur railaway stations - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nம.பி. முதல்வராக கமல்நாத் தேர்வு\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஒசூரில் பயணிகள் நிழற்குடை அமைக்கத் திட்டம்\nஒசூரில் பயணிகள் நிழற்குடை அமைக்கத் திட்டம்\nஒசூர் ரயில்நிலையத்தில் பயணிகள் நிழற்குடை விரைவில் அமைக்கப்படும் என தென்னக ரயில்வே பொதுமேலாளர் அஜித் கிஷோர் தெரிவித்தார்.\nஒசூர் ரயில் நிலைய பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அஜித் கிஷோர் புதன்கிழமை ஒசூர் வந்திருந்தார். அவர்நிருபர்களிடம் பேசுகையில், சென்னை - தாம்பரம் அகல ரயில் பாதை பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.தமிழ்நாட்டிலும், கேரளாவிலும்தான் அதிகமான அளவில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றன.\nபுதிதாக ரயில்கள் விடுவதற்கு அதிக அளவு செலவாகிறது. பெரிய தொழிற்சாலைகள் இருந்தால் தான் புதியரயில்பாதைகள் அமைக்க முடியும்.\nஒசூர் ரயில் நிலையத்தில் 28 கி.மீ தூரம் வரை பயணிகள் நிழற்குடை அமைக்கப்படும். பயணிகள் சதவிகிதம்அதிகமானால் இங்கு மேம்பாலம் கட்டுவது குறித்து பரிசீலனை செய்யப்படும். தர்மபுரியிலும், சேலத்திலும் 2நாட்கள் ஆய்வு நடத்தப்படும் என கூறினார்.\nபயணி��ள் தங்கும் அறை. பொருட்கள் வைக்கும் அறை, தண்ணீர், கழிப்பிட அறை, சுகாதாரம், ரயில் நிலையத்தைசுற்றி அவர் பார்வையிட்டார்.\nமேலும் ஓசூர் செய்திகள்View All\nதமிழகத்தின் பல நகரங்களிலும் கடும் பனி மூட்டம்.. வாகன ஓட்டிகள் அவதி\nகோவிலுக்கு போலாம் வாம்மா.. இப்படி கூப்பிட்ட அப்பா என்ன செய்தார் தெரியுமா.. அதிர வைக்கும் சுவாதி கொலை\nநந்தீஷுக்கு மோதிரம் போட்டு அழைத்து சென்ற சுவாதியின் அப்பா.. காதல் பட பாணியில் நடந்த ஓசூர் ஆணவ கொலை\nசுவாதி தலையை மொட்டையடித்து.. முகத்தை சிதைத்து.. கொடூர ஆணவ கொலை\nஆடு, மாடையெல்லாம் பிள்ளையா நினைக்கறீங்களே.. மனிதர்களிடம் ஜாதி பார்ப்பது ஏன்.. ரஞ்சித் ஆதங்கம்\nஓசூர் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து.. 4 பேர் பலி\nஜாதி மாறி திருமணம் செய்த காதல் ஜோடி காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு.. ஒசூரை உறைய வைத்த கொலை\n30 அடி ஆழ கிணறு.. உள்ளே விழுந்த யானை.. மீண்டு வந்து \"டொய்ங் டொய்ங்\" என நடந்து போனது\nஒரு அஸ்தமனத்தில் ஜனித்த 7 உயிர்கள்.. மறைந்தும் வாழும் ஓசூர் சச்சிதானந்தம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.autonews360.com/bike-news-tamil/ducati-959-panigale-corse-launched-in-india-priced-at-rs-15-20-lakh/", "date_download": "2018-12-14T06:28:23Z", "digest": "sha1:6V5DQUXOB4CAMPYPCSSXJDFW3IAEXMJM", "length": 16888, "nlines": 175, "source_domain": "www.autonews360.com", "title": "இந்தியாவில் அறிமுகமானது டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ்; விலை ரூ.15.20 லட்சம் - Ducati 959 Panigale Corse Launched In India; Priced At Rs.15.20 Lakh", "raw_content": "\nடிரைவர் இன்புட் இல்லாமல் இயங்கும் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகம்: எலோன் முஸ்க் தகவல்\nஎந்த காருக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்: 2018 டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் ஸ்பெஷல் ரிப்போர்ட்\nஆண்டு இறுதியில் கார் வாங்குபவர்களுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள்…\nதொடங்கியது இந்தியன் FTR 1200 புக்கிங்; விலை ரூ.14.99 லட்சம் முதல் துவக்கம்\nவரும் டிசம்பர் 14ல் தொடங்குகிறது நிசான் கிக்ஸ் எஸ்யூவி புக்கிங்\nஅறிமுகமானது டாடா டியாகோ XZ+; விலை ரூ.5.57 லட்சம்\nஇந்தியாவில் அறிமுகமானது டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ்; விலை ரூ.15.20 லட்சம்\nஇந்தியாவில் அறிமுகமானது டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ்; விலை ரூ.15.20 லட்சம்\nசிறப்பு பதிப்பு டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ் மோட்டார் சைக்கிள்களில் புதிய மோடோGP களுடன் பிரீமியம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளதுடன் வாடிக்கையா���ர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இதில் அதிநவீன சஸ்பென்ஷன் அமைப்பு இல்லை என்ற போதிலும் சர்வதேச அளவில் கிடைக்கக்கூடிய பிற காம்போனேட்களும் அனைத்தும் இடம் பெற்றுள்ளது.\nஇந்த விழாகாலத்தை முன்னிட்டு ஸ்பெஷல் வெர்சன் மோட்டார் சைக்கிள்களாக வெளி வந்துள்ள டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ் மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் 15.20 லட்ச ரூபாயில் விற்பனை செய்யப்பட உள்ளது. (எக்ஸ் ஷோரூம் விலை)\nஇந்த சிறப்பு பதிப்பு டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ் மோட்டார் சைக்கிள்களில், மோட்டோஜிபி நிறங்களில், டெஸ்மோசிடிய ஜிபி 18 மோட்டார் சைக்கிள்களாக வெளியாகியுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்கள் ஆண்ட்ரியா டோவிசியாவோ மற்றும் ஜோர்ஜ் லாரென்சோ ஆகியோரால் ஓட்டப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.\nYou May Like:இந்திய மார்க்கெட்டில் பயன்படுத்தப்பட்ட பைக்களுக்கான பிரிவில் நுழைகிறது ஹார்லி டேவிட்சன்\nஇந்த சிறப்பு பதிப்பு வெர்சன்கள், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பினிசிங் செய்யப்பட்ட பிளாக் வீல்களுடன் புதிய பெயின்ட் ஸ்கீமில் வெளி வந்துள்ளது. டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ் மோட்டார் சைக்கிள்களுக்கான புக்கிங் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வகை மோட்டார் சைக்கிள்கள், ஸ்டாண்டர்ட் வெர்சன் மோட்டார் சைக்கிள்களை விட 67,000 ரூபாய் அதிகமாக இருக்கும்.\nYou May Like:ஹூண்டாய் i20, ஹோண்டா ஜாஸ் கார்களுக்கு போட்டியாக வெளி வந்துள்ள மாருதி நிறுவன புதிய கார்\nஇந்த சிறப்பு பதிப்பு டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ், குறித்து பேசிய டுகாட்டி இந்தியா உயர் அதிகாரி செர்ஜி கேநோவாஸ்,\nபணிகளே வகைகள் கண்டிப்பாக டுகாட்டி சூப்பர்பைக்-ஆக இருக்கும், இதில் சூப்பர்பைக்களுக்கான வசதிகள், சூப்பர்பைக்கில் பயணம் செய்யும் போது கிடைக்கும் அனுபவம் இதில் பயணம் செய்யும் போதும் கிடைக்கும். 959 பணிகளே வகைகளில் அதிநவீன எலக்ட்ரானிக் பேக்கேஜ்கள் இடம் பெற்றுள்ளன. இது இந்த பைக்கை ஓட்டுபவர்களுக்கு அவர்களது லிமிட்டை அறிந்து கொள்ள அனுமதிக்கும். டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ் மோட்டார் சைக்கிள்கள் தனித்துவம் கொண்ட பெயின்ட் ஸ்கீம் உடன் கவர்ந்திழுக்கும் கலர்களில் எங்களது மோடோஜிபி பைக்காகவும், டெஸ்மோசிடிக்சி ஜிபி 18 போன்றும் இருக்கும் என்றார்.\nYou May Like:விழாகால சீசனை மகிழ்விக்க வருகிறது புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+; விலை ரூ. 52,907\nபெயின்ட்டை தவிர்த்து, இந்த மோட்டார் சைக்கிள்களில் எந்த மெக்கனிக்கல் மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த சூப்பர்ஸ்போர்ட், யுரோ 4 கம்பிளேண்ட் 955cc சூப்பர்குஅட்ரா இன்ஜினை கொண்டுள்ளது. இந்த இன்ஜின்கள் மூலம் 10,500rpm ல் 150bhp ஆற்றலுடனும் 102 Nm உச்சபட்ச டார்க்யூவையும் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 6-ஸ்பீட் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.\nYou May Like:விழாகால சீசனுக்காக மாருதி நிறுவனத்தின் புதிய கார் அறிமுகம், விலை ரூ. 4.99 லட்சம்\nசர்வதேச வெர்சனை போன்று இல்லாமல், டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ் மோட்டார் சைக்கிள்களில் முழுவதும் அட்ஜெட்செய்து கொள்ளும் ஓஹ்ளிஸ் NI30 43mm ஃப்ரோக் மற்றும் பின்புறத்தில் TTX36 மோனோஷாக் மற்றும் அட்ஜெட்செய்து கொள்ளும் ஓஹ்ளிஸ் ஸ்டீரிங் டெம்பர்களும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்களில், அக்ரபோவிக் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட லித்தியம் பேட்டரி மற்றும் டைகனியம் சைலன்ஸ்ர்கள் ஆகியவை இடம் பெறாது. 2.26kg எடை கொண்ட இவை மொத்த மோட்டார் சைக்கிளின் எடை குறைக்கும் நோக்கில் சர்வதேச வெர்சனில் நீக்கப்பட்டது.\nஇந்த மாடலில் இடம் பெற்றுள்ள எலக்ட்ரானிக் வசதிகளை பொறுத்தவரை, இரண்டு சேனல் Bosch ABS 9MP, டுகாட்டி டிராக்ஷன் கண்ட்ரோல், டுகாட்டி குயிக் ஷிப்ட், என்ஜின் பிரேக் கண்ட்ரோல், ரைடு-பை-வயர் உள்ளிட்ட பல வசதிகள் இடம் பெற்றுள்ளன. டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ் மோட்டார் சைக்கிள்களில், ரேஸ், ஸ்போர்ட் மற்றும் வெட் என மூன்று டிரைவிவ் மோடுகள் உள்ளன.\nரைடிங்கில் உங்கள் திறன்களை அதிகரித்து கொள்ள, டுகாட்டி சமீபத்தில் “டுகாட்டி ரைட்டிங் அனுபவம் (DRE (Ducati Riding Experience))-ஐ வெளியிட்டள்ளது. வாடிக்கையாளர்கள் கவர வரும் அக்டோபர் 13 மற்றும் 14ம் தேதிகளில் நடக்கும் விழாவில் சிறப்பு பதிப்பான டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ் மோட்டார் சைக்கிள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.\nதொடங்கியது இந்தியன் FTR 1200 புக்கிங்; விலை ரூ.14.99 லட்சம் முதல் துவக்கம்\nஅறிமுகமானது ஹோண்டா எக்ஸ்-பிளேட் ஏபிஎஸ்; விலை ரூ. 87,776\nஇந்தியாவில் மீண்டும் அறிமுகமானது பென்னெலி டிஎன்டி 300, 302ஆர் மற்றும் டிஎன்டி 600i\nரியர் டிஸ்க்குடன் வெளியாகியுள்ளது ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 & 500; விலை ரூ.1.28 லட்சத்தில் தொடங்குகிறது\nவரும் 15 முதல் தொடங்குகிறது ஜாவா டீலர்-லெவல் பைக் புக்கிங்\nரூ. 2.13 லட்ச விலையி��் அறிமுகமானது ராயல் என்பீல்ட் தண்டர்பேர்டு 500X ABS\nரூ. 64, 998 விலையில் அறிமுகமானது 2019 பஜாஜ் பல்சர் 150\nவெளியானது உலகில் முதல் முழுமையான 3D பிரிண்டட் பைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/thamizh-padam-releae-date-movie-pooja/", "date_download": "2018-12-14T05:42:57Z", "digest": "sha1:EH7G56SNA43ICHEOWUVCS4YEU7XVPSVN", "length": 15043, "nlines": 148, "source_domain": "www.cinemapettai.com", "title": "2018 மே 26 தமிழ் ராக்கர்ஸில் ரிலீசாகிறது தமிழ் படம் 2.0! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு. - Cinemapettai", "raw_content": "\nHome News 2018 மே 26 தமிழ் ராக்கர்ஸில் ரிலீசாகிறது தமிழ் படம் 2.0\n2018 மே 26 தமிழ் ராக்கர்ஸில் ரிலீசாகிறது தமிழ் படம் 2.0\nசி.எஸ்.அமுதன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான படம் ‘தமிழ்ப்படம்’. இந்தப் படத்தில் ‘மிர்ச்சி’ சிவா ஹீரோவாகவும், திஷா பாண்டே ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். மேலும், பரவை முனியம்மா, எம்.எஸ்.பாஸ்கர், ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி, மனோபாலா, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ சஷிகாந்த் தயாரித்திருந்தார்.\nஆங்கிலத்தில் ஸ்பூஃப் மூவி என்று கூறப்படும் நையாண்டி திரைப்படங்கள் சர்வ சாதாரணம். அந்த வகை திரைப்படமாக இது அமைந்திருந்தது. அத்துடன் தமிழ் சினிமாவில் வெளியான முதல் முழு நீல ஸ்பூஃப் மூவி யாகவும் ‘தமிழ்ப் படம்’ அமைந்தது. ராமராஜன் தொடங்கி, விஜயகாந்த், ரஜினி என எல்லா ஹீரோக்களையும் கலாய்த்து,சில காட்சிகளை கேலியாக சித்தரித்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கும் திரைத்துறையிலிருந்து பல வித எதிர்ப்புகள் வந்தன. ஆனாலும், ரசிகர்களிடத்தில் இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்து முற்றிலும் புதிய பாணியில் இருந்த இப்படம் ரசிகர்களைக் கவர்ந்து சூப்பர் ஹிட்டானது.\nமுழுக்க முழுக்க காமெடிப்படமாக அமைந்த இதுதான், சி.எஸ்.அமுதனுக்கு முதல் படம். எனவே, அவரின் அடுத்த படத்துக்கு ‘ரெண்டாவது படம்’ என்று தலைப்பு வைத்தார்.. ஆனால், பல வருடங்களாகியும் இன்னும் இந்தப் படம் ரிலீஸாகவில்லை.\n‘தமிழ்ப்படம்’ பார்ட் 2 {TP2.0} எடுக்கப் போகிறார் சி.எஸ்.அமுதன். ‘மிர்ச்சி’ சிவாவே ஹீரோவாக நடிக்கிறார். ஐஸ்வர்யா மேனன் ஹீரோயினாக நடிக்கிறார்; போன்ற தகவல் வெளியாகின. விக்ரம் வேதா வெற்றியை தொடர்ந்து சசிகாந்த் அவர்களே இந்த படத்தையும் தயாரிப்பது உறுதியானது. எனினும் மிர்ச்சி சிவா கலகலப்பு 2 வில் நடித்த காரணத்தால், இப்பட���் ஆரம்பிப்பது தள்ளி போனது.\nஅதிகம் படித்தவை: சூர்யா 'S3' படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்\nசூப்பர் ஸ்டார் ஷங்கர் கூட்டணியில் உருவானது எந்திரன். அப்படித்தின் இரண்டாம் பாகத்தின் தலைப்பு 2.0 . இந்தியாவே எதிர்பார்க்கும் இப்படத்தின் டைட்டிலை நக்கல் பண்ணும் விதமாக TP2.0 என்று தன் படத்தை பற்றி சொல்லத்தொடங்கினார் அமுதன்.\nஇரண்டாம் பாகத்தின் தலைப்பை “தமிழ்ப் படம் 2.0 ” முடிவு செய்தது படத்தின் பூஜை நேற்று முன் தினம் நடைபெற்றது.\nபூஜை முடிந்த சில மணி நேரங்களில் ”ஒய் நாட் ஸ்டுடியோஸ்” தங்கள் ட்விட்டரில்\n‘ உங்களுக்கு ஒரு வினோதமான அறிவிப்பு வர உள்ளது. அதை நடிகர் சித்தார்த் செய்தால் நன்றாக இருக்கும். காத்திருங்கள்.’ என்ற ட்வீட் போட்டனர்.\nஅதன் பின்னர் சித்தார்த் தன் ட்விட்டர் பக்கத்தில் படத்தின் முதல் லுக் போஸ்டரை ட்வீட் செய்தார் ..\n‘எல்லாமே இனிமே ஒரு மாதிரி தான் நடக்கும். மகிழ்ச்சியாக உள்ளது போஸ்டர் ரிலீஸ் செய்வது. அமுதனின் தரமான படைப்பு. புரட்சி தயாரிப்பாளர் சசிகாந்த், அகில உலக சூப்பர்ஸ்டார் சிவா கூட்டணியில். விடு ஜூட்.” என்றார்.\nமேலும் அந்த போஸ்டரில் படம் திரை அரங்கில் 25-05-2018 ரிலீஸ் என்றும்; படம் தமிழ் ராக்கர்ஸில் 26-05-2018 ரிலீஸ் என்றும் குசும்பாய் சொல்லியுள்ளார்கள்.\nஎன்னப்பா எனக்கே தெரியாம இப்படி ரிலீஸ் பண்ணிடீங்க போஸ்டரை என்று அதிர்ச்சி மற்றும் ஆச்சிர்யமானார் இயக்குனர்.\nஇந்தப் படத்தில் சி.எஸ்.அமுதன் பார்ட் வடிவில் வெளிவந்து ரசிகர்களை ஏமாற்றும் படங்களைக் கையிலெடுத்து வறுக்கப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஏனென்றால் படத்தின் தலைப்பு அது போல்.\nஇந்நிலையில் போஸ்டரில் போலீஸ் அத்தியாயம் என்று கூறி இருப்பதால், இம்முறை அணைத்து போலீஸ் படங்களையும் கலந்து பங்கமாக கலாய்க்க போகிறார்கள் என்பது மட்டும் உறுதி ஆகிவிட்டது.\nவெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ .\nமண்ணின் மைந்தன், கடலின் அரசன் – Aquaman திரைவிமர்சனம்.\n200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.\nபூஜையுடன் தொடங்க இருக்கும் தல-59 படம் எப்பொழுது தெரியுமா.\nகாட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் புதிய ட்ரைலர் \nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்ல��ம் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா \nதென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaperiyavapuranam.org/sri-sivan-sar-aradhanai-3rd-4th-march-2018/", "date_download": "2018-12-14T05:25:01Z", "digest": "sha1:SG7UU6JLMDLGIIA2NVMSMH3S7L7BAG4C", "length": 6721, "nlines": 103, "source_domain": "mahaperiyavapuranam.org", "title": "Sri Sivan Sar Aradhanai - 3rd & 4th March 2018", "raw_content": "\nவேண்டாம் என்பதே குருவிற்கு அழகு, வேண்டும் என்பதே சிஷ்யருக்கு அழகு. எந்த குரு அல்லது தெய்வம் தனக்குப் பெரிய கோவில், பூஜை, நைவேத்யம், தேர், திருவிழா எல்லாம் கேட்டது ஆனால் எல்லாம் இருக்கிறதே என்றால் அது தான் பக்தியின் வெளிபாடு. பக்தனின் ஆராக் காதல், இப்படி செய்வதெல்லாம் ஏதோ ஆடம்பரமோ, விளம்பரமோ அல்ல. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற உயர்ந்த சிந்தனையின் வெளிப்பாடுதான் அவையனைத்தும். அதுதானே நம் பாரதத் திருநாட்டின் பாரம்பரிய கலாசாரம் \nஇதை மனதில் சரியான அர்த்தத்தில் புரிந்து கொண்டு, உலகமே அறிய வேண்டிய தூய துறவின் எ��்லையான ஸ்ரீ சிவன் சார் நினைவை, மஹிமையை நினைவுபடுத்தும் வண்ணம் ஏதாவது செய்ய அவர்தம் சீடர்களும் மற்றவர்களும் கடமைப்பட்டுள்ளனர். ஏன் கடனே பட்டுள்ளனர் எனலாம்.\nஇந்த நன்றி உணர்வை சாரும் விரும்பி அருள்வார் என்பதில் சந்தேகம் இல்லை.\nBalaji on சத்சங்கம் எதற்கு \nDaily Nectar : அநுக்ரஹம்-னா என்னனு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2164393", "date_download": "2018-12-14T06:32:46Z", "digest": "sha1:Y7SXMYK7J6KGXVGCTLUOQMI46Z5NA4G7", "length": 17672, "nlines": 228, "source_domain": "www.dinamalar.com", "title": "'வன்கொடுமைக்கு எதிரான மவுனத்தை கலைப்போம்': விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோஷம்| Dinamalar", "raw_content": "\nதிமுக.,வில் செந்தில் பாலாஜி : ஜெயக்குமார் கருத்து\nமகனை செயல் தலைவராக்கிய சந்திரசேகர்\nரபேல் ஒப்பந்த முறைகேட்டிற்கு ஆதாரமில்லை : சுப்ரீம் ...\n'தேச தாய்' பசு : இமாச்சல் சட்டசபையில் தீர்மானம்\nசுகாதார செயலர் விசாரணைக்கு ஆஜர்\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று(டிச.,14) புயலாக மாறும்\nடிச.,24 கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை\nடிச.,17 ல் கமல்நாத் பதவியேற்பு\nகால்வாய் ஆக்கிரமிப்பு : தமிழக அரசுக்கு உத்தரவு\n'வன்கொடுமைக்கு எதிரான மவுனத்தை கலைப்போம்': விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோஷம்\nகுன்னுார்L:குன்னுார் இந்திய குடும்ப நல சங்கம் சார்பில், 'வன்கொடுமைக்கு எதிரான மவுனத்தை கலைப்போம்' என்ற தலைப்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.மைய ஒருங்கிணைப்பாளர் பிரீத்தி தலைமை வகித்தார். பயிற்றுனர் மரியா பேசுகையில், ''அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. நாளிதழ்கள், ஊடகங்களில் வன்கொடுமை நடப்பது குறித்த செய்திகள் வருகின்றன. பெண்களுக்கு சொத்துரிமை, அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறது. ஆண், பெண் பேதம் பார்க்கப்படுகிறது. பெண்கள் வேலை செய்யும் இடங்கள் மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பு இல்லாமல் உள்ளனர். உறவினர்களால் கூட குழந்தைகள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். வன்கொடுமைக்கு எதிராக குரல் கொடுப்போம்,'' என்றனர்.குடும்ப நல சங்க கிளை திட்ட அலுவலர் ராஜேஷ் பேசுகையில், ''ஆண், பெண் உறவு சமம் அற்ற அதிகார நிலையிருப்பதால், வன்முறை ஏற்படுகிறது. பெண்களை தாழ்வாக ஆண்கள் நினைக்கின்றனர். இதனால், பெண்கள் உடல், மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். வன்கொடு���ைகள் குறித்து தக்க ஆலோசகரிடம் அல்லது நம்பகமான மையம், காவல் துறை, டாக்டர்களிடம் தெரிவிக்கலாம், '' என்றார்.செவிலியர் பாலாம்பிகா பேசுகையில், 'பெண்களுக்கு எதிராக சமூக நிலையிலும் வன்முறைகள் நடக்கின்றன. சிறுவர், சிறுமியர் மீதும் வன்முறை, வேலை செய்யும் இடம், படிக்கும் இடங்களில் மிரட்டல், வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்கிறது,'' என்றார்.தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. சிம்ஸ்பார்க், பாஸ்டியர் நிறுவன வளாகம் பகுதிகளில் பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பிரகதி மைய மேற்பார்வையாளர் ஆல்வின் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கிளை மேலாளர் வரதராஜன் செய்திருந்தார்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_63.html", "date_download": "2018-12-14T05:42:59Z", "digest": "sha1:XAS5OMW47MMMF6OE44MC5HQCZ2PAPLF2", "length": 8430, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கேப்பாபுலவு மக்களின் போராட்டத்தை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை: சிறீதரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகேப்பாபுலவு மக்களின் போராட்டத்தை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை: சிறீதரன்\nபதிந்தவர்: தம்பியன் 08 February 2017\nமுல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டத்தினை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nவிரக்தியின் உச்சத்துக்குச் சென்றுள்ள கேப்பாபுலவு மக்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குச் சென்றிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிவஞானம் சிறீதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\n84 குடும்பங்களின் 40 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை விமானப்படையினர் பிடித்து வைத்துள்ளனர். அந்தக் காணிகளை விடுவிக்கப் போரியே கேப்பாபுலவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்���ு வருகின்றனர். இந்த நிலையில், தமக்கு நேற்று மாலைக்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால், தம்மை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு போராட்டத்தை கொண்டு செல்லப் போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர்.\nஇந்த நிலையில் சிவஞானம் சிறீதரன் கூறியுள்ளதாவது, “யுத்தம் நடந்து முடிந்து பல வருடங்கள் கடந்துகொள்ள போதும் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாதவாறு இராணுவத்தினர் தடையாக இருக்கின்றனர். வடக்கு, கிழக்கில் ஏறத்தாள 40 வீதமான காணிகள் முப்படையினர் வசம் உள்ளது. குறிப்பாக வடக்கில் 56 ஏக்கர் காணிகள் படையினர் வசமுள்ளது. இவ்வாறான சூழ்நிலையிலேயே கேப்பாபுலவு மக்கள் தமது உயிரையும் பணயம் வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த மக்களின் காணிகளை மீளவழங்காது சமாதானம் பேசுவதிலும், நல்லிணக்கம் பற்றி பேசுவதிலும் பயனில்லை. சிங்கள தலைவர்கள் இது விடயத்தில் பாராமுகமாக இருக்கின்றனர். சுமார் 70 வருடங்களுக்கு மேலான யுத்த சூழலால் 3 இலட்சத்துக்கும் அதிகமான உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. அது மாத்திரமன்றி மக்கள் சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாதுள்ளனர். உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இந்த மக்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வொன்றை வழங்குமாறு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட சிங்களத் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.” என்றுள்ளார்.\n0 Responses to கேப்பாபுலவு மக்களின் போராட்டத்தை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை: சிறீதரன்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nஅரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வைக் காணுங்கள்; இலங்கையிடம் பிரித்தானியா வலியுறுத்தல்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கேப்பாபுலவு மக்களின் போராட்டத்தை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை: சிறீதரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE", "date_download": "2018-12-14T05:34:25Z", "digest": "sha1:DABDRCZTGPSUBUZEXQR635MSIDG6F2EC", "length": 4641, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தருணம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தருணம் யின் அர்த்தம்\n(ஒன்றைச் செய்வதற்கு உரிய அல்லது குறிப்பிட்ட நிலையில், தன்மையில் அமைந்த) நேரம்; சமயம்.\n‘ஊதிய உயர்வுபற்றிய அரசு முடிவு தக்க தருணத்தில் அறிவிக்கப்படும்’\n‘அந்தக் கொள்ளையர்களை வளைத்துப் பிடிக்க இதுதான் சரியான தருணம்’\n‘மகிழ்ச்சியான தருணங்களில் அப்பாவிடம் எதை வேண்டுமானாலும் கேட்டு வாங்கலாம்’\n‘விலை மலிவாகக் கிடைக்கிற இந்தத் தருணத்தை நழுவவிடாதீர்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/savita-was-really-good-sridevi-praises-female-driver-170639.html", "date_download": "2018-12-14T05:49:02Z", "digest": "sha1:5BUC755TCR3DZXC3SPIIV6ANOMWO5GAX", "length": 10815, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சவீதாவின் டாக்ஸியில் சவாரி போன 'மயிலு' ஸ்ரீதேவி | Savita was really good: Sridevi praises her female cab driver | சவீதாவின் டாக்ஸியில் சவாரி போன 'மயிலு' ஸ்ரீதேவி - Tamil Filmibeat", "raw_content": "\n» சவீதாவின் டாக்ஸியில் சவாரி போன 'மயிலு' ஸ்ரீதேவி\nசவீதாவின் டாக்ஸியில் சவாரி போன 'மயிலு' ஸ்ரீதேவி\nசவீதா என்ற பெண் ஓட்டிய டாக்ஸியில் சவாரி போய் படு குஷியாக காணப்படுகிறாராம் நடிகை ஸ்ரீதேவி. அவரது வாயைத் திறந்தாலே இப்போது சவீதா புராணம்தான். அப்படி ஒரு பாராட்டு.\nசெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரீதேவி கலந்து கொண்டார். பெண்களுக்கான பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சி அது. அதில் கலந்து கொண்ட விஐபிக்களை பெண் டிரைவர்களைக் கொ��்ட கார்களில் அழைத்துச் சென்றனர்.\nஸ்ரீதேவியையும் அப்படி ஒரு காரில் அழைத்துச் சென்றனர். சகா கேப்ஸ் நிறுவனத்தின் டாக்ஸியில் ஸ்ரீதேவி பயணித்தார். இந்தக் காரை ஓட்டிச் சென்றவர் பெயர் சவீதா.\nகாரில் பயணித்த ஸ்ரீதேவி பின்னர் காரிலிருந்து இறங்கியதும் சவீதாவைப் பாராட்டித் தள்ளி விட்டார்.\nஇதுகுறித்து ஸ்ரீதேவி கூறுகையில், மிகவும் அருமையான ஐடியா இது. இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் பெண் இயக்குநரிடம் பணியாற்றியபோது கிடைத்த அனுபவமே இப்போது சவீதாவுடன்காரில் பயணித்தபோதும் கிடைத்தது.\nரொம்ப திரில்லாக இருந்தது. எனது காரை ஓட்டி வந்தவர் சவீதா. ரொம்ப நல்ல பெண் என்றார் அவர்.\nமேலும் அவர் கூறுகையில், இப்போது காலம் மாறி விட்டது. பெண்களுக்கு மேலும் மேலும் ஊக்கம் தர வேண்டும், அதிகாரம் தர வேண்டும். அதற்கான நேரம் வந்து விட்டது என்றார் ஸ்ரீதேவி.\nஇந்தியன் 2 வில் 2 நிமிடம் வரும் செட்டுக்காக 2 கோடி செலவு செய்த சங்கர்-வீடியோ\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசேரனின் 'திருமணம்'... மேடை ஏறி அரங்கேற்றி வைத்த விஜய் சேதுபதி\nநாளைய முதல்வர் ரஜினியாம்: ட்விட்டரை தெறிக்க விடும் ரசிகர்கள் #HBDSuperStarRajinikanth\nபட வாய்ப்புக்காக இப்படியா வாய் கூசாமல் பொய் சொல்வார் இந்த நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/chennaiyil-oru-naal-remake-traffic-163113.html", "date_download": "2018-12-14T05:22:34Z", "digest": "sha1:YK2PBYTO7IJS2PKPC3HXPQUZD6QSWWVJ", "length": 12561, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சென்னையின் ட்ராபிக் பின்னணியில் எடுக்கப்பட்ட ‘சென்னையில் ஒரு நாள்’! | Chennaiyil Oru Naal- a remake of 'Traffic'! | சென்னையின் ட்ராபிக் பின்னணியில் எடுக்கப்பட்ட ‘சென்னையில் ஒரு நாள்’! - Tamil Filmibeat", "raw_content": "\n» சென்னையின் ட்ராபிக் பின்னணியில் எடுக்கப்பட்ட ‘சென்னையில் ஒரு நாள்’\nசென்னையின் ட்ராபிக் பின்னணியில் எடுக்கப்பட்ட ‘சென்னையில் ஒரு நாள்’\nமலையாளத்தில் மாபெரும் வெற்றியடைந்து இந்தியாவையே ஒரு கலக்கு கலக்கிய ட்ராபிக் படம் தமிழில் சென்னையில் ஒரு நாள் எனும் தலைப்பில் ரீமேக் ஆகிறது.\nஇந்தப் படத்தைத் தயாரிப்பவர் ராதிகா. ஹீரோ அவர் கணவர் சரத்குமார்\nவாழ்வின் வெவ்வேறு சூழல்களில்...வெவ்வெறு விதியின் பிடியில் சிக்கியிருக்கும் மனிதர்களை ஒரே நேர்க்கோட்டில் கொண்டு வந்து இணைப்பதுதான் சென்னையில் ஒரு நாளின் குறிக்கோள் \n'அன்போ,வெறுப்போ,ஆசையோ,கோபமோ,துரோகமோ, துயரமோ எந்த உணர்வாயினும் முக்கியமான தருணங்களில் வெளிப்படும் நுணுக்கமான மனித உணர்வுகள் வாழ்வில் பல அதிரடியான திருப்பங்களை ஏற்படுத்தி விடும். அது போல, துயரத்தின் விளிம்பில் இருக்கும் ஒருவர் எடுக்கும் முடிவு, இன்னொருவர்க்கு வரமான வாழ்க்கையாக மாறும் அதிசயத்தை இந்த படம் உரக்கப் பேசப் போகிறது. இந்த மூலம் உடல் உறுப்பு தானம் எனும் உயர்வான விஷயம் பற்றிய விழிப்புணர்வு நம் சமூகத்தில் பரவப் போவது ஒரு போனஸ் ' என்கிறார் படத்தை 'ஐ' பிக்சர்ஸ் சார்பாக தயாரிக்கும் ராதிகா.\nஇப்படத்தினை இணைந்து தயாரிப்பவர், மலையாள மூலப்படமான ட்ராபிக் படத்தை தயாரித்த லிஸ்டின்.\n\"விறுவிறுப்பாய் நகரும் திரைக்கதையில், சென்னை நகரின் பரபரப்பான டிராஃபிக்கும் ஒரு வித கதாபாத்திரமாகவே மாறிப் போகும். ஒரு உயிரைக் காப்பாற்றும் மனசு இந்த ஜன சந்தடியில் இருக்குமா... ரோட்டில் ஏற்படும் பல்வேறு தடைகளைத் கடந்து ஒரு உயிர் பிழைக்குமா... என கடைசி நொடி வரை படம் பார்ப்பவர்களின் நெஞ்சம் பதைபதைக்கும். இப்படியொரு உயிரோட்டமான கதையை தமிழர்கள் நிச்சயம் வரவேற்பார்கள். அந்த நம்பிக்கையோடுதான் களம் இறங்கியிருக்கிறோம்\nபடத்தில் சரத்குமார், சேரன், பிரகாஷ் ராஜ், ராதிகா, பிரசன்னா, ஜெயப்பிரக��ஷ், லட்சுமி ராமகிருஷ்ணா, 'பூ' பார்வதி என பெரிய நட்சத்திர பட்டாளமேயுண்டு. ஒவ்வோரு கேரக்டரும் மக்கள் மனதில் நின்று, தங்கி உறவாடி மகிழ்விக்கும். அந்த அளவிற்கு பெரியதொரு சந்தோஷத்தை இப்படம் தமிழ் ரசிகர்களுக்குத் தரும் என்கிறார் பட்த்தின் இயக்குனர் ஷகித் காதர்.\nகமலுக்காக 2 நிமிஷத்துக்கு ரூ. 2 கோடி செலவு செய்த ஷங்கர்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசேரனின் 'திருமணம்'... மேடை ஏறி அரங்கேற்றி வைத்த விஜய் சேதுபதி\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nபாவம், பசிக் கொடுமை: எச்சில் செய்த ஜொமாட்டோ பாய்க்கு விக்னேஷ் சிவன் ஆதரவு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/anjali-s-liplock-with-arya-takes-6-takes-164449.html", "date_download": "2018-12-14T05:48:08Z", "digest": "sha1:RMNHDAA6IBEXDXXE42C5SR57EXGOFTWZ", "length": 10962, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "6 டேக் எடுத்து ஆர்யாவுக்கு லிப் டூ லிப் கொடுத்த அஞ்சலி | Anjali's liplock with Arya takes 6 takes! | 6 டேக் எடுத்து ஆர்யாவுக்கு லிப் டூ லிப் கொடுத்த அஞ்சலி - Tamil Filmibeat", "raw_content": "\n» 6 டேக் எடுத்து ஆர்யாவுக்கு லிப் டூ லிப் கொடுத்த அஞ்சலி\n6 டேக் எடுத்து ஆர்யாவுக்கு லிப் டூ லிப் கொடுத்த அஞ்சலி\nசென்னை: ஆர்யாவுடன் லிப் டூ லிப் முத்தக் காட்சியில் ரொம்ப ரொம்ப தயங்கி கடைசியில் ஒரு வழியாக முத்தம���ட்டு நடித்துக் கொடுத்துள்ளாராம் அஞ்சலி. ஆனால் 6 டேக் போய் விட்டதாம், முத்தத்தை முழுசாக படம் பிடிக்க...\nசேட்டை என்ற பெயரில் ஆர்யா, அஞ்சலி நடித்து வரும் புதுப் படத்தை கண்ணன் இயக்குகிறார்.இது இந்தியில் வெளியான டெல்லி பெல்லி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். டெல்லி பெல்லியில் ஆழமான முத்தக் காட்சி மற்றும் படுக்கை அறைக்காட்சி இருந்தது. ஆனால் அதே போல தமிழில் வைக்கலாம் என்றால் நாயகி அஞ்சலி ரொம்பவே தயங்கினாராம். இதனால் முத்தக் காட்சியை மட்டும் எப்படியாவது எடுத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தனர் கண்ணனும், நாயகன் ஆர்யாவும்.\nசமீ்பத்தில் இந்தக் காட்சியைப் படமாக்கினர். ஆனால் அஞ்சலி கடைசி நேரத்தில் மறுத்து விட்டாராம். இதனால் ஷாக் ஆகிப் போன கண்ணனும், ஆர்யாவும், அஞ்சலிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து ரொம்ப நேரம் இந்த் காட்சி பற்றி விளக்கினார்களாம். ரொம்ப நேர சமாதானப் பேச்சுக்குப் பின்னர் உதட்டைக் கொடுக்க முன் வந்தாராம் அஞ்சலி.\nஅதன்பின்னர் முத்தக் காட்சியைப் படமாக்கினராம். ஆனால் 6 டேக் வரை ஆகி விட்டதாம், முத்தத்தை முழுமையாக படம் பிடிக்க. ஆனால் காட்சி படு பக்காவாக வந்திருப்பதாக முத்தமிட்டதை கூட இருந்து பார்த்த யூனிட்காரர்கள் சூடாகப் பேசிக் கொள்கிறார்கள்.\nஇந்தியன் 2 வில் 2 நிமிடம் வரும் செட்டுக்காக 2 கோடி செலவு செய்த சங்கர்-வீடியோ\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரஜினி எப்படி இந்த அளவுக்கு பெரிய ஆள் ஆனார்: ரகசியம் சொன்ன பிரபல இயக்குனர்\nசேரனின் 'திருமணம்'... மேடை ஏறி அரங்கேற்றி வைத்த விஜய் சேதுபதி\nஅட்லி மட்டும் தான் 'அப்படி' செய்வாரா, சதீஷும் செய்���ார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/bharathiraja-back-tv-serials-plan-to-audio-release-175958.html", "date_download": "2018-12-14T05:03:21Z", "digest": "sha1:CE47KBZOWDGNXPD54CFB3EWB26SJSN6J", "length": 12782, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டிவியில் புதுமை செய்யப் போகும் பாரதிராஜா... சீரியலுக்கு கேசட் ரிலீஸ் | Bharathiraja back to TV serials... plan to audio release | டிவியில் புதுமை செய்யப் போகும் பாரதிராஜா... சீரியலுக்கு கேசட் ரிலீஸ் - Tamil Filmibeat", "raw_content": "\n» டிவியில் புதுமை செய்யப் போகும் பாரதிராஜா... சீரியலுக்கு கேசட் ரிலீஸ்\nடிவியில் புதுமை செய்யப் போகும் பாரதிராஜா... சீரியலுக்கு கேசட் ரிலீஸ்\nஇயக்குநர் இமயம் என்று போற்றப்படும் பாரதிராஜா தற்போது சின்னத்திரையில் மீண்டும் புதிய சீரியலை இயக்க வருகிறார். சினிமாவைப் போல அந்த சீரியலுக்கும் 7 பாடல்களை உருவாக்கி அதற்கான கேசட் ரிலீஸ் செய்யப் போகிறாராம்.\nசினிமாவில் பிசியாக இருப்பவர்கள் சின்னத்திரைக்கு வர யோசிப்பார்கள். இயக்குநர் பாரதிராஜா இப்போதுதான் அன்னக் கொடியும், கொடி வீரனும் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.\nஅந்த படத்தை முடித்த உடனே சீரியலுக்கும் தயாராகிவிட்டார். இதுவரை இல்லாதவகையில் சினிமாவைப் போலவே தனது புதிய சீரியலை இயக்கத் திட்டமிட்டுள்ளாராம்.\nதொலைக்காட்சியில் ஏற்கனவே தெற்கத்திப் பொண்ணு, அப்பனும் ஆத்தாளும் என்ற இரண்டு தொடர்களை இயக்கியுள்ளார் பாரதிராஜா. இரண்டுமே ரசிகர்களிடம் வரவேற்பினை பெற்றது. இப்போது புதியதாக முதல் மரியாதை என்ற சீரியலை இயக்கப் போகிறார். இது குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளதாம்.\nஇந்த தொடருக்காக கிழக்குச்சீமையிலே படம் போன்று 7 பாடல்களையும் உருவாக்கியுள்ளாராம் பாரதிராஜா. அதோடு நில்லாமல் அந்த பாடல்களை ஆடியோ விழா நடத்தி சினிமா பாணியில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார். இந்த புதுமை சின்னத்திரை வட்டாரத்தை பரபரப்பாக்கியுள்ளது.\nபாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை திரைப்படம் வெள்ளித்திரையில் வெற்றி பெற்ற படம். தேசிய விருது பெற்றது. இதில் இளையராஜாவின் இசையில் உருவான பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் பட்டையக்கிளப்பியது. அந்த அளவுக்கு பாரதிராஜா- இளையராஜா-வைரமுத்து கூட்டணி வெற்றிக்கூட்டணியாக இருந்தது.\nபுதிய தொடருக்கு ஒரு டைட்டில் பாடலை இசையமைத்துக் கொடுத்திருக்கிறார் திரைப்பட இசையமைப்பாளர் தாஜ்நூர். இதை கேட்டுவிட்டு பாராட்டிய பாரதிராஜா, நீதான் என் அடுத்த படத்துக்கு இசை என்று கூறியுள்ளார். அனைத்து பாடல்களையும் இசையமைத்து முடித்த உடன் விரைவில் கேசட் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் பாரதிராஜா.\nகமலுக்காக 2 நிமிஷத்துக்கு ரூ. 2 கோடி செலவு செய்த ஷங்கர்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nப்ளீஸ் நம்புங்க பாஸ்... யோகி பாபுவுக்கு ஜோடியானார் ‘பிக் பாஸ்’ யாஷிகா ஆனந்த்\nயோகி பாபு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் சிம்பு பட நடிகை\nஎன்னது, சதீஷுக்கும் இந்த நடிகைக்கும் கல்யாணமாகிடுச்சா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/zte-fined-1-billion-dollar-america-011645.html", "date_download": "2018-12-14T04:50:29Z", "digest": "sha1:T3IYIPCOVTIU5SFIATJ5LHBKY47NFVNP", "length": 19869, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ZTE நிறுவனத்திற்கு 1 பில்லியன் டாலர் அபராதம் விதித்த டிரம்ப் அரசு.. ஏன் தெரியுமா? | ZTE Fined 1 Billion Dollar in America - Tamil Goodreturns", "raw_content": "\n» ZTE நிறுவனத்திற்கு 1 பில்லியன் டாலர் அபராதம் விதித்த டிரம்ப் அரசு.. ஏன் தெரியுமா\nZTE நிறுவனத்திற்கு 1 பில்லியன் டாலர் அபராதம் விதித்த டிரம்ப் அரசு.. ஏன் தெரியுமா\nதெய்வ சக்தியால் நகர்த்த முடியாத சிலை.. பயந்து ஓடிய போக்குவரத்து கம்பெனிகள்..\nடிரம்பின் முடிவை எதிர்த்து ஈரானுக்கு ஆதரவு அளிக்கும் 5 நாடுகள்\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஇந்தியா, சீனாவுக்கு அளிக்கப்படும் மானியத்தினை நிறுத்த வேண்டும்.. டிரம்ப் அதிரடி..\nஇந்தியாவை 20 ஆண்டுகளாகச் சீண்டி வரும் அமெரிக்கா.. டிரம்பின் அடுத்தக் குண்டு இதுதான்\nடிரம்பின் புதிய உத்தரவு.. இந்திய ஐடி ஊழியர்களுக்குப் புதிய ஆபத்து..\nடிரம்ப் தலைகீழாக நின்றாலும் மேக் இன் சீனா வெற்றி அடையும்..\nஅமெரிக்கா ஈரான் மற்றும் வட கொரியா நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில் சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ZTE முறைகேடாக அந்த இரு நாடுகளுடனும் வர்த்தகம் செய்து வந்தது தெரிய வந்துள்ளது.\nஇதனை அடுத்து நடைபெற்ற விசாரணையில் ZTE நிறுவனம் அதனை ஒப்புக்கொண்டு அமெரிக்க அரசு விதித்த பில்லியன் டாலர் அபராத தொகையினைச் செலுத்த ஒப்புக்கொண்டது.\nZTE நிறுவனம் அமெரிக்க அரசு விதித்த 1.19 பில்லியன் டாலர் அபராதம் செலுத்த ஒப்புக்கொண்ட போதிலும் அடுத்தக் கட்ட நடவடிக்கையினையும் எடுத்துள்ளது.\nமிகப் பெரிய சிக்கலில் ZTE\nஅமெரிக்க அரசு உடனான ஒப்பந்தத்தினை மீறியுள்ள நிலையில் டிரம்ப் தலைமையிலான அரசு ZTE நிறுவனத்திற்கு 7 ஆண்டுகளுக்கு எந்த ஒரு அமெரிக்க நிறுவனமும் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\nஇதனால் மிகப் பெரிய சிக்கலில் ZTE நிறுவனம் சிக்கியுள்ள நிலையில் டிரம்ப் அரசு எடுத்து இருக்கும் இந்த முடிவானது மொத்தமாக மூட வைத்துவிடும் என்று கூறப்படுகிறது.\nதற்போது ZTE நிறுவனத்தில் தோராயமாக 75,000 நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களது நிலை என்ன ஆகும் என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் ZTE 20 பில்லியன் டாலர் மதிப்பினை கொண்டு மிகப் பெரிய நிறுவனமாக இந்தத் தடைக்கு முன்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையில் மே 13-ம் தேதி அந்த நிறுவனத்தின் மீது கருணை காட்ட டிரம்ப் முன்வந்த போதிலும் பாதுகாப்புத் துறை ��திகாரிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தற்போது உள்ள சூழலை பார்க்கும் போது ZTE நிறுவனத்தினால் அமெரிக்காவில் வர்த்தகத்தினைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nZTE நிறுவனத்தின் இந்த நிலை குறித்துச் சீன அரசு மற்றும் அமெரிக்க அரசு இரண்டும் தீவிரமாக விவாதித்து வரும் நிலையில் சர்வதேச வர்த்தகத்திற்கு எதிராகச் செயல்பட்டதால் என்ன முடிவாகும் என்பது குழப்பத்தில் தான் உள்ளது. அதே நேரம் டிரம்ப் ZTE-க்கு அதரவாக எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nகிம் ஜோங் அன் - டிரம்ப்\nமறுபக்கம் சிங்கப்பூரில் வட கொரிய அதிபர் கிம் ஜோங் அன் உடன் டொனால்டு டிரம்ப் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார். அதில் ZTE நிறுவனம் குறித்துச் சுமுகமான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: டிரம்ப் அபராதம் பில்லியன் அமெரிக்கா billion dollar america\n1கிலோ வெங்காயம் ரூ.1.40..மொத்த பணத்தையும் மோடிக்கு மனி ஆர்டர் செய்த விவசாயி..\n“250000 கொடு வழக்கு தள்ளுபடி பண்றேன்” ஓகே சொன்ன பங்குச் சந்தை நிபுணர் rakesh jhunjhunwala.\nஊறுகாய் கம்பெனியாக மாறிய ஜெட் ஏர்வேஸ் - நிதி நெருக்கடியில் பறக்க முடியாமல் தவிப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/17/stf.html", "date_download": "2018-12-14T05:16:01Z", "digest": "sha1:T2B7HJDQ3XD73R5PORDE2M2J5MRUX35W", "length": 12482, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமைதியில் அதிரடிப்படை | stf waits for governments order for combing operation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்று திமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி.. அதிர்ச்சியில் டிடிவி-வீடியோ\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nசந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்கப்பட்டபிறகும் சிறப்பு அதிரடிப் படைக்கு எந்த உத்தரவும் வராதததால் அவர்கள் முகாம்களில்காத்திருக்கிறார்கள்.\nசந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்க தமிழக, கர்நாடக அரசுகள் சிறப்பு அதிரடிப்படைகள் அமைக்கப்பட்டன. அந்தியூர், திம்பம், பண்ணாரி ஆகிய பகுதிகளில் இந்தஅதிரடிப்படை முகாம்கள் உள்ளன. அதிரடிப்படை வீரர்கள் வீரப்பனைப் பிடிக்க பலஆண்டுகளாக போராடி வருகின்றனர்.ஆனால் அவர்களால் இது வரை வீரப்பனைபிடிக்க முடியவில்லை.\nஇந் நிலையில் கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதி ராஜ்குமார் சந்தனக் கடத்தல்வீரப்பனால் கடத்தப்பட்டார். அவரை மீட்க அரசு தூதராக நக்கீரன் கோபால் சென்றபோது அதிரடிப்படை முற்றிலுமாக வாபஸ் பெறப்பட்டது.\nஆனால் ஒவ்வொரு முறை கோபால் காட்டுக்குச் செல்லும் போதும் அதிரடிப் படைதயார் படுத்தப்படும். நக்கீரன் கோபால் ராஜ்குமாரை மீட்டு வந்தவுடன் காட்டிற்குள்சென்று வீரப்பனை பிடிக்கலாம் என திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஒவ்வொருமுறையும் கோபால் வெறும் கையுடன்தான் திரும்பி வந்தார்.\nநெடுமாறன் முதல் முறை சென்று ராஜ்குமாரின் மருமகனை மீட்டு வந்தார். அதனால்இரண்டாவது முறை நெடுமாறன் காட்டுக்குள் சென்ற போது அதிரடிப்படை தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தது.\nஆனால் ராஜ்குமார் விடுதலை பற்றி அவர்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.அவரது விடுதலை, சில முகாம்களுக்கு மட்டுமே உடனடியாகத் தெரிய வந்தது. சிலமுகாம்களுக்கு மாலை 4 மணிக்குத்தான் தகவல் கிடைத்துள்ளது.\nராஜ்குமார் விடுதலை செய்யப்படட் பிறகும் அதிரடிப்படை எப்போது காட்டுக்குள்செல்ல வேண்டும் என்பது குறித்து எந்த விதமான உத்தரவும் வரவில்லை. எனவேஅதிரடிப்படை வீரர்கள் அந்த முகாம்களில் இன்னும் காத்திருக்கிறார்கள்.\nநாள் முழுவதும் oneindia ச���ய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/very-funny-video-244256.html", "date_download": "2018-12-14T05:02:02Z", "digest": "sha1:2CEID2RQQWS7ZVGOETCGLASGMYRHJRJN", "length": 10301, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "இவங்கள பார்த்து வயிறு வலிக்க சிரிங்க-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » வைரல்\nஇவங்கள பார்த்து வயிறு வலிக்க சிரிங்க-வீடியோ\nஇவங்கள பார்த்து வயிறு வலிக்க சிரிங்க.\nஇவங்கள பார்த்து வயிறு வலிக்க சிரிங்க-வீடியோ\nசிகை அலங்காரம் செய்து கொள்ள கோடாரி, சுத்தியல் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது-வீடியோ\nInkem..Inkem, இன்றும் இன்றும் என்றும் உப்புமாவா..வேற ஏதும் டிபன் இல்லையா-வீடியோ\nகார் மோதியும் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த CCTV காட்சிகள்-வீடியோ\nநிலானியிடம் காதலன் காந்தி லலித்குமார் பேசிய கடைசி Phone Call Audio வெளியீடு\nவிலங்குகளை தமிழ், சமஸ்கிருதத்தில் பேச வைக்க போறேன்.. நித்தியானந்தா\nஸ்மித்திகா பாப்பாவுக்கு யாரை புடிக்கும் \nயானை தெய்வானை ..சிறப்பு முகாமிற்கு புறப்பட்டது- வீடியோ\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு படம்.. போஸ்டர்களை கிழித்து ஆர்ப்பாட்டம் செய்த சசிகலா-வீடியோ\nஅத்திப்பட்டி போல் வெள்ளத்தில் மூழ்கிப் போன குடகு மாவட்ட கிராமம்.\nவெள்ள பாதிப்புக்கு ரூ. 1.50 லட்சம் நன்கொடை அளித்த மாணவி ஹனான்\nஆபத்தான நிலையில் இருந்த கேரள கர்ப்பிணியை மீட்ட கடற்படையினர்\nகுடகில் நிலச்சரிவால் கீழே இழுத்து செல்லப்படும் 2 மாடி கட்டிடம்\nசேரன் பற்றி விஜய் சேதுபதி நெகிழ்ச்சி - வைரல் வீடியோ\nசிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் விமர்சனம்-வீடியோ\nஇதுவரைக்கும் நடிக்காத ஒரு கேரக்டர் ஜானி-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/notice-to-vivegam-theatres/", "date_download": "2018-12-14T06:28:47Z", "digest": "sha1:4I6QXB7Y75CKX2UUOKTGYI6CZNHHL3CF", "length": 8517, "nlines": 130, "source_domain": "www.cinemapettai.com", "title": "விவேகம் தியேட்டர்களுக்கு நோட்டிஸ்! உயர்நீதிமன்றம் அதிரடி.. காரணம் என்ன? - Cinemapettai", "raw_content": "\nHome News விவேகம் தியேட்டர்களுக்கு நோட்டிஸ் உயர்நீதிமன்றம் அதிரடி.. காரணம் என்ன\n உயர்நீதிமன்றம் அதிரடி.. காரணம் என்ன\nஅஜித்தின் விவேகம் கடந்த வாரம் வியாழன் அன்று உலகம் முழுவதும் வெளியாகியது, விவேகத்தை பல தியேட்டர்களில் ரூ 1000, ரூ 500 என விற்பனை செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.\nஇதனை பற்றி சென்னையை சேர்ந்த தேவராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார், இவரது மனுவை விசாரித்த நீதி மன்றம் அரசின் ஆணையை மீறி அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்ததால் 28 தியேட்டர்களுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.\nஅதிகம் படித்தவை: ஏப்ரல் 14-ல் அஜித்–விஜய் ரசிகர்களுக்கு செம விருந்து\nதமிழக அரசு சினிமா டிக்கெட் ஒன்றிற்கு மாநகராட்சிகளில் ரூ 50க்கும் நகராட்சிகளுக்கு ரூ 40, பேரூராட்சிகளுக்கு ரூ 25, கிராமங்களுக்கு ரூ 15ம் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சம் ரூ.120 கட்டணம் வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தி ஆணையை வெளியிட்டிருப்பது குறிப்பிடதக்கது.\nஅதிகம் படித்தவை: இவ்ளோ வெயிட் குறைத்தாரா அஜித் மேக்கிங் வீடியோ வெளியிட முடிவு.\nவெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ .\nமண்ணின் மைந்தன், கடலின் அரசன் – Aquaman திரைவிமர்சனம்.\n200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.\nபூஜையுடன் தொடங்க இருக்கும் தல-59 படம் எப்பொழுது தெரியுமா.\nகாட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் புதிய ட்ரைலர் \nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்த���ன் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா \nதென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasri.com/events", "date_download": "2018-12-14T05:37:34Z", "digest": "sha1:BQJAS2CQQWG4VWWOWLZLDWUCVAORAZKV", "length": 12017, "nlines": 280, "source_domain": "www.lankasri.com", "title": "Lankasri Events", "raw_content": "\nஅஜித்-பாலா பிரச்சனை, அந்த ரூமிற்குள் நடந்தது இது தானாம், உண்மை தகவல்\nகஜா புயல் இயற்கையாக வரவில்லை அதிரவைக்கும் தகவல் அஜித் இதைத்தான் அப்போதே சொன்னாரா\nரஜினியின் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவர் மரணம் - சோகத்தில் கோலிவுட்\nவவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கந்த சஷ்டி உற்சவம்\nபிப்ரவரி 1, 2019-ல் உலகம் அழியப்போகிறதாம் காலை 11.47க்கு ஒட்டுமொத்தமாக துடைக்கப்படும் உலகம்\nவிக்கியின் புதிய அரசியல் பிரவேச கூட்ட அழைப்பிதழில் புலிச் சின்னம்\nஊடகவியலாளர் நிமலராஜன் நினைவு நாள் அனுட்டிப்பு\nநாளைக்கே பத்திரிகைக்கு சொல்லுங்க, அமீரிடம் கதைக்கேட்ட அஜித், அடுத்தநாள் நடந்தது என்ன\nதமிழில் அன்னையர் வழிபாடு நோற்கும் ஞானலிங்கேச்சுரம்\nசிங்கப்பூரில் களைகட்டியுள்ள தீபாவளி கொண்டாட்டங்கள்\nபுலம்பெயர் தமிழரின் மற்றொரு பெருமை\nசிறப்பாக நடைபெற்ற நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலயத் தீர்த்த உற்சவம்\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற புனித திருத்தல தரிசனப் பாதயாத்திரை ஆரம்பம்\nகோலாகலமாக நடைபெற்ற யாழ் நாகதம்பிரான் கப்பல் திருவிழா\nதமிழர்களிற்கு பிரான்சில் இடம் பெற்ற பட்டமளிப்பு விழா\nகர்��்பமாகியுள்ள பிரபல நடிகை காவ்யா மாதவன்\nஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் ஹம் 2018ம் ஆண்டிற்கான விஷேச தினங்கள்\nஅருள்மிகு துர்க்கை அம்மன் ஆலய விசேட தினங்கள்\nநோர்வே அருள்மிகு சிவசுப்பிரமணியர் ஆலயத்தின் பூசை விபரங்கள் 2018\nஅருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் மண்டல விரதாரம்பம் 2018\nசுவாமி ஐய்யப்பா கோவிலின் மண்டல திருவிழா\nஅருள்மிகு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலய விசேட விழாக்கள்\nஸ்ரீ மயூரபதி முருகன் ஆலயத்தில் விநாயகர் பெருங்கதை(சஷ்டி) விஞ்ஞாபனம் மற்றும் திருவெம்பாவை விஞ்ஞாபனம்\nஅருள்மிகு ஸ்ரீ சிவசக்திகுமரன் ஆலயத்தில் திருக்கார்த்திகை சிறப்புப் பூஜை\nஅருள் மிகு ஸ்ரீ மயூரபதி முருகன் ஆலயம் பேர்லின்\nநோர்வே அருள்மிகு சிவசுப்பிரமணியர் ஆலய மார்கழி மாத பூஜை விபரம் மற்றும் திருவெம்பாவை பூஜை விபரம்\nஸ்ரீ ஜெயதுர்க்கை அம்மன் ஆலயத்தின் பூசை விபரங்கள்\nஅருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலின் திருவெம்பா\nநத்தார் புதுவருடத்தை முன்னிட்டு பேர்ண் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் 25 வது ஆண்டாக நடத்தும் ஒளிவிழா\nசுனாமி சிறுவர் உதவி நிலையமும், நலிவடைந்தோர் உதவிச் சங்கமும் இணைந்து நடாத்தும் 14வது ஆண்டு கலை நிகழ்வு\nநத்தார் பண்டிகை சிறப்புத் திருப்பலி\nஅருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தின் திருவாபரணப் பூஜை 2018\nதமிழர் ஒற்றுமைக் கழகம் வீல் நடத்தும் ஒளி விழா\nTamil Art Network வழங்கும் மாபெரும் கலைநிகழ்வு\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் மார்கழி மாத இலக்கிய கலந்துரையாடல்\nஅருள்மிகு ஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலய விஞ்ஞாபனமும், சைவத்தமிழ் போட்டிகளும் 2018\nசுவிற்சர்லாந்தில் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் சமூக நலம் பண்பாடு பேர்ன், சூரிச் வாரவழிபாடு மன்றங்களில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்புப் பூஜை வழிபாடு\nபுத்தாண்டு தமிழ் திருப்பலி 2019\nஅருள்மிகு ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் ஆலய ஜெயந்தி விழா விஞ்ஞாபனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2015/01/blog-post_13.html", "date_download": "2018-12-14T05:16:46Z", "digest": "sha1:YD6DATF5TW5RKD5CJ2ZDBV266REFLG2X", "length": 5808, "nlines": 124, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: எந்தத் தீங்கும் வராது", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத��திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nஉன்னைச் சுற்றியிருக்கிறவர்கள் திடிரென தாழும் போதும், விழும்போதும், அழும்போதும் அது அவர்கள் கர்மாவினால் வந்தது என்பதை உணர்ந்து அமைதியாக இரு. அதைப் பார்த்து நீ பயந்துவிடாதே. நான் எதுவரை உனது அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கிறேனோ, அதுவரை உனக்கு எந்தத் தீங்கும் வராது.\nஉன்னை நம்பி வருகிறவர்கள் யாராக இருந்தாலும் மனப்பூர்வமாக உதவி செய். திரும்ப வரும் என பலனை எதிர்பார்க்காதே. அது உனக்கு நல்லதாக இருக்கும். உன்னை அண்டியிருப்பவர்களுக்கு வஞ்சனை செய்ய நினைக்காதே. உன் மேல் பொறாமை உள்ளவர்களைப் பார்த்தும், உனக்கு விரோதமாகப் புறம் பேசித் திரிபவர்களைப் பார்த்தும் நீ பயப்படாதே.\nஎன்னை மீறி யாரும் உனது இடத்தைப் பிடித்துக் கொள்ளமுடியாது - ஸ்ரீ சாயி தரிசனம்.\nLabels: எந்தத் தீங்கும் வராது\nபாபா எப்போதும் உன்னுடன் இருப்பார்\nபாபா மறைந்த தினத்தன்று, பல பக்தர்கள் பாபா தங்களை நிராதரவாக விட்டுச் சென்றுவிட்டதாக பயந்தனர். அப்பொழுது பம்பாய் பெண்மணி ஒருவர் முன் தோன...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபாரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/195367", "date_download": "2018-12-14T06:33:06Z", "digest": "sha1:7US6VVKXWRYITUB7K3UF5NVALP2NCQSY", "length": 8427, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "ஹன்சிகாவின் வீட்டிற்கு சென்ற வட மாகாணசபை உறுப்பினர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஹன்சிகாவின் வீட்டிற்கு சென்ற வட மாகாணசபை உறுப்பினர்\nபுலமைப்பரிசில் பரீட்சையில் 197 புள்ளிகளை பெற்று தேசிய ரீதியில் மூன்றாமிடத்தையும், மாவட்ட ரீதியாக முதலிடத்தையும் பெற்ற மாணவியான ஹர்த்திக் ஹன்சிகாவின் வீட்டிற்கு மாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கம் சென்றுள்ளார்.\nசிவபுரம் அ.த.க பாடசாலை மாணவியான ஹன்சிகாவின் வீட்டிற்கு மாகாணசபை உறுப்பினர் நேற்றைய தினம் சென்றுள்ளார்.\nஇதன்போது அவர் மாணவியை பாராட்டி கௌரவித்ததுடன், தொடர்ந்தும் கல்வியில் ஊக்கத்துடன் ஈடுபட்டு சமூகத்தில் உச்ச நிலைக்கு வளர வேண்டுமென வாழ்த்தியுள்ளார்.\nஇலங்கை வரலாற்றைப் புரட்டிப்போட்ட மாணவனுக்கு கிடைத்த நாற்பது இலட்சம்\nவாயில் பேனை பிடித்து பரீட்சை எழுதி 145 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட மாணவி\nபுலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வறுமையான மாணவர்களுக்கான அதிர்ஷ்ட வாய்ப்பு\nஈழப்போரின் இறுதி சாட்சியம் ராகினி சாதனை சிறுமியின் பின்னணியில் வெளியான துயரம்\nவரலாற்றில் முதன்முறையாக தமிழ் மாணவியால் பெற்றுக் கொடுக்கப்பட்ட பெருமை\nதரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 79 வீதமானவர்கள் சித்தி\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t41921-topic", "date_download": "2018-12-14T05:02:14Z", "digest": "sha1:MDQUPXZSR6H27OAXZYR233OD4F2TDPJN", "length": 19587, "nlines": 235, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "உலகமே மறந்து போயிடுது டியர் . . !", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே\n» ஒரு கணவனின் வாக்குமூலம்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்\n» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\n» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்\n» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர\n» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\n» நிறைவு - கவிதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)\n» சூப்பர் ஷாட் - {தினமலர்)\n» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:\n» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு\n» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து\n» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு\n» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது\n» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்\n» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய\n» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்\n» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்\n» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்\n» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்\n» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்\n» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி\n» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை\n» பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பரிசு\n» ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்\n» தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்\nஉலகமே மறந்து போயிடுது டியர் . . \nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஉலகமே மறந்து போயிடுது டியர் . . \nநம்ம காதல் புனிதமானது சிவா \n'அப்ப கல்யாணம் அது இதுன்னு சொல்லி, அந்தப்\nபுனிதத்தைக் களங்கப்படுத்தக் கூடாது, சரியா \nஇந்த மாதிரி காதலன் கிடைக்க\n'ஏன்... கட்டின புடவையோட வந்தா\n'அட, கட்டின புருசனோட வந்தாலும்\nபேசினா, என் மனைவிக்குப் பிடிக்காது \nமனைவியோடு நான் சிரிச்சுப் பேசினா\nகணவன் : நாம் வாழ்ந்த இந்த 2 வருஷத்துல நீ\nஇவ்வளவு சந்தோஷமா இருந்து நான்\nமனைவி : பின்ன இருக்காதா . . . நீங்கதான்\nராத்திரி சட்டைப் பாக்கெட்டுல வச்ச 100 ரூபாய்\nகாதலி : உங்களை பாத்தா எனக்கு உலகமே மறந்து\nபோயிடுது டியர் . . . .\nகாதலன் : ப்ளீஸ் . . . . அப்படியே என்னையும் மறந்துடேன் . . . \nRe: உலகமே மறந்து போயிடுது டியர் . . \nRe: உலகமே மறந்து போயிடுது டியர் . . \nசூப்பர் சூப்பர் அனைத்தும் ^_ ^_ ^_\nநம்ம காதல் புனிதமானது சிவா \n'அப்ப கல்யாணம் அது இதுன்னு சொல்லி, அந்தப்\nபுனிதத்தைக் களங்கப்படுத்தக் கூடாது, சரியா \nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: உலகமே மறந்து போயிடுது டியர் . . \nநண்பன் wrote: சூப்பர் சூப்பர் அனைத்தும் ^_ ^_ ^_\nநம்ம காதல் புனிதமானது சிவா \n'அப்ப கல்யாணம் அது இதுன்னு சொல்லி, அந்தப்\nபுனிதத்தைக் களங்கப்படுத்தக் கூடாது, சரியா \nRe: உலகமே மறந்து போயிடுது டியர் . . \nRe: உலகமே மறந்து போயிடுது டியர் . . \nMuthumohamed wrote: காதல் மொத்தத்தில்\nRe: உலகமே மறந்து போயிடுது டியர் . . \nRe: உலகமே மறந்து போயிடுது டியர் . . \nRe: உலகமே மறந்து போயிடுது டியர் . . \nபேசினா, என் மனைவிக்குப் பிடிக்காது \nமனைவியோடு நான் சிரிச்சுப் பேசினா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: உலகமே மறந்து போயிடுது டியர் . . \nRe: உலகமே மறந்து போயிடுது டியர் . . \nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகத��ப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறி��்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-12-14T05:43:41Z", "digest": "sha1:SLP6XOXSDZHXONYAM57SHAVMGENFC6YU", "length": 11415, "nlines": 143, "source_domain": "eelamalar.com", "title": "ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியது பிரிட்டன்! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியது பிரிட்டன்\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்…\nபிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியது பிரிட்டன்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியது பிரிட்டன்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான தனது கடித்தத்தை பிரிட்டன் இன்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையாக கொடுத்ததன் மூலம் இரண்டுக்கும் இடையிலான் 44 ஆண்டு கால உறவு முடிவுக்கு வருகிறது. பிரிட்டன் விலகல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படவேண்டும்.\nஇந்த இரண்டு ஆண்டுகளிலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளின் தலைவர்களும் கூடி பேச்சுவார்த்தைக்கான ஆணையை வழங்குவர். இதனையடுத்து ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் பிரித்தானியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்.\nஇதில் வர்த்தகம் தொடர்பான உடன்படிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சிக்கல் நிறைந்தவை. இதற்காக சில நாடுகள் தமது நாட்டில் வாக்கெடுப்புக்கூட நடாத்தக்கூடும். எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் பிரிட்டனுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் இழுபறி நிலையில் செல்லுமாயின், இரண்டு ஆண்டுகளின் பின்னர் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தானாக விலகும் ���ிலை உருவாகும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\n« ஐ.தே.கவின் உப தலைவராகிறார் சரத்பொன்சேகா\nஐ.நா கொடியுடன் யாழில் இராணுவ வாகன தொடரணி…\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஎமது மக்கள் எமது தேசம்…\nஎமது மக்கள் எமது தேசம்…\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flixwood.com/tag/dhanush/", "date_download": "2018-12-14T04:51:19Z", "digest": "sha1:UO3KLVZORRF5WB3OE3VOPRTUMIBMUVJT", "length": 3206, "nlines": 112, "source_domain": "flixwood.com", "title": "dhanush Archives - FLIXWOOD", "raw_content": "\nபேட்ட படத்தில் இணைந்த தனுஷ்\nதனுஷ் தனது இயக்கத்தில் தயாராகி...\nதனுஷின் அடுத்த படத்தில் நடிகை யார் தெரியுமா \nதனுஷ் வடசென்னை என்ற மிகப்பெரிய...\nரசிகர்களை காண தயாராகும் தனுஷ் \nநடிகர் விஷால் சமீபத்தில் தனது...\nதனுஷ் எனக்கு சீனியர் – விஜய் சேதுபதி\nநடிகர் தனுஷ் 35வது பிறந்தநாள் ஸ்பெஷல் \n“மாரி-2” vs “என்னை நோக்கி பாயும் தோட்டா”\nஅகில இந்திய தனுஷ் ரசிகர் மன்ற தலைவராக சுப்ரமணியம் சிவா நியமனம்\nஅகில இந்திய தனுஷ் ரசிகர் மன்ற...\nகருப்பு உழைப்போட வண்ணம் – வெளியானது காலா டீஸர் \nப ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://in4pondy.com/2018/09/22/pregnancy-killer-for-jewelry-fake-samiyar-brutality/", "date_download": "2018-12-14T04:55:39Z", "digest": "sha1:SGDEWX3E77XYP4I5C7IEGYLQHLP6AIL4", "length": 14404, "nlines": 205, "source_domain": "in4pondy.com", "title": "நகைக்காக கர்ப்பிணிப்பெண் படுகொலை - போலிச்சாமியார் கொடூரம் - In4Pondy", "raw_content": "\nலண்டன் ஐரா விருது பெற்ற நடிகர் விஜய் – ரசிகர்கள் கொண்டாட்டம்\nடுவிட்டரை கலக்கும் ஆரவ் , ஓவியா காதல் டுவிட்கள் \nகூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் – முதலிடம் பிடித்த பிரியா வாரியர்\nபுதிய இணையதளம�� மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்\nதேர்தல் முடிவுகள் சொல்வது என்ன…..\nசென்னையை தாக்க வரும் புயல் – தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கனமழை எச்சரிக்கை\nமீண்டும் உயர்ந்தது பெட்ரோல் விலை…\nகிரானைட் முறைகேடு வழக்கு- பிஆர்பி நிறுவனம் மூலம் அரசுக்கு ரூ.546 கோடி இழப்பு\n‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ படத்தை தடை செய்யக்கோரி மதுரையில், தியேட்டர் முன்பு பெண்கள் போராட்டம்\nஆந்திராவில் பெண்கள் நைட்டி அணிந்தால் 2000 ரூபாய் அபராதம்\nசர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை கட்ட பணம் வந்தது எப்படி\nசானியா மிர்சா குழந்தையின் பெயர் இஜான் \n#MeToo பாலியல் புகார்களை விசாரிக்க தனி குழு – மத்திய அரசு\nசாதிக்க எண்ணம் மட்டும் இருந்தால் போதும் – நிரூபித்து காட்டிய 102வயது மூதாட்டி\nஇந்தோனேசியா விமான விபத்திற்கான முக்கிய காரணம்\nமங்குட் சூறாவளியில் பிலிப்பைன்ஸ் , சீனாவில் பொதுமக்கள் பலி\nபாதிரியார்களின் பாலியல் குற்றச்சாட்டிற்கு சாத்தான்கள் காரணம் – போப் பிரான்சிஸ்\nலண்டன் ஐரா விருது பெற்ற நடிகர் விஜய் – ரசிகர்கள் கொண்டாட்டம்\nடுவிட்டரை கலக்கும் ஆரவ் , ஓவியா காதல் டுவிட்கள் \nகூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் – முதலிடம் பிடித்த பிரியா வாரியர்\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்\nதேர்தல் முடிவுகள் சொல்வது என்ன…..\nசென்னையை தாக்க வரும் புயல் – தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கனமழை எச்சரிக்கை\nமீண்டும் உயர்ந்தது பெட்ரோல் விலை…\nகிரானைட் முறைகேடு வழக்கு- பிஆர்பி நிறுவனம் மூலம் அரசுக்கு ரூ.546 கோடி இழப்பு\n‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ படத்தை தடை செய்யக்கோரி மதுரையில், தியேட்டர் முன்பு பெண்கள் போராட்டம்\nஆந்திராவில் பெண்கள் நைட்டி அணிந்தால் 2000 ரூபாய் அபராதம்\nசர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை கட்ட பணம் வந்தது எப்படி\nசானியா மிர்சா குழந்தையின் பெயர் இஜான் \n#MeToo பாலியல் புகார்களை விசாரிக்க தனி குழு – மத்திய அரசு\nசாதிக்க எண்ணம் மட்டும் இருந்தால் போதும் – நிரூபித்து காட்டிய 102வயது மூதாட்டி\nஇந்தோனேசியா விமான விபத்திற��கான முக்கிய காரணம்\nமங்குட் சூறாவளியில் பிலிப்பைன்ஸ் , சீனாவில் பொதுமக்கள் பலி\nபாதிரியார்களின் பாலியல் குற்றச்சாட்டிற்கு சாத்தான்கள் காரணம் – போப் பிரான்சிஸ்\nநகைக்காக கர்ப்பிணிப்பெண் படுகொலை – போலிச்சாமியார் கொடூரம்\nநகைக்காக கர்ப்பிணிப்பெண் படுகொலை – போலிச்சாமியார் கொடூரம்\nதிருமணம் தள்ளிப்போன அசோக்கின் தங்கை திலகத்தை கோவிலுக்கு அழைத்துச் சென்று கோவிந்தராஜ் சிறப்புப் பூஜைகள் செய்ததாகவும் அதன் பின்னர் அவருக்கு வரன் அமைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்வுக்குப் பிறகு கோவிந்தராஜை அந்தக் குடும்பம் முழுமையாக நம்பியிருக்கிறது.\nதிலகத்தின் திருமணத்துக்காக வாங்கப்பட்ட 5 சவரன் நகையைப் பறிக்க முடிவு செய்த கோவிந்தராஜ், அசோக்கின் மனைவி கிருஷ்ணவேணியிடம், அவரது குடும்பத்தில் விரைவில் பிரச்சனை ஏற்படுமென மிரட்டினான்.\nகிருஷ்ணவேணியை விட்டு, விட்டு அசோக் பிரிந்து சென்று விடுவார் என்று கூறிய கோவிந்த ராஜ், இதற்காக நகைகளை வைத்து பூஜை செய்ய வேண்டும் எனக் கூறி அவற்றை எடுத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் செங்கண் ஓடை பகுதியில் உள்ள காளி கோவிலுக்கு வருமாறு கிருஷ்ணவேணியிடம் கூறினான்.\nகோவிலுக்குச் செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு நகைகளை எடுத்துக் கொண்டு கிருஷ்ணவேணி அங்கு சென்றுள்ளார். நகையை வாங்கிக்கொண்டு கிருஷ்ணவேணியைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்து, அவரது இரு கைகளையும் துணியால் கட்டிவிட்டு, தான் சொல்லும் மந்திரங்களை கண்ணை மூடிக்கொண்டு திருப்பிச் சொல்லுமாறு கோவிந்தராஜ் கூறியுள்ளான்.\nகண்களை மூடியவாறு மந்திரங்களைச் சொல்லிக்கொண்டிருந்த கிருஷ்ணவேணியை கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் கழுத்தை அறுத்து கொலை செய்த கோவிந்தராஜ், 5 சவரன் நகைகளுடன் அவர் கழுத்து மற்றும் காதில் இருந்த நகைகளையும் எடுத்துக்கொண்டு ஒன்றும் நடக்காதது போல் வீட்டுக்கு வந்துள்ளான்.\nகிருஷ்ணவேணியைக் காணாமல் அவரது வீட்டார் தேடிய நிலையில், அவர்களுடன் சேர்ந்து தானும் தேடுவதுபோல் நடித்துள்ளான் கோவிந்தராஜ்.\nஒவ்வொரு நாளும் போலிச் சாமியார்கள் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தாலும் கோவிந்தராஜ் போன்றோரை கண்மூடித்தனமாக நம்பும் கூட்டம் இன்னும் இருப்பது வேதனையை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கூற���கின்றனர்.\nமேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் \nயூடியூப் பார்த்து கள்ளநோட்டு அடித்த 4 பேர் கைது\nஇன்றைய ராசிபலன் – 24.09.2018\nஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்ய தடை – டெல்லி உயர்நீதிமன்றம்\nவிண்வெளியில் ஸ்பேஸ்வாக் செய்யும் ரஷ்ய விண்வெளி வீரர்கள்\nசாதிக்க எண்ணம் மட்டும் இருந்தால் போதும் – நிரூபித்து காட்டிய 102வயது மூதாட்டி\nலண்டன் ஐரா விருது பெற்ற நடிகர் விஜய் – ரசிகர்கள் கொண்டாட்டம்\nஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்ய தடை – டெல்லி உயர்நீதிமன்றம்\nஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imsaiilavarasan.blogspot.com/2016/", "date_download": "2018-12-14T05:18:14Z", "digest": "sha1:MNWZ5SP3MVFIL667D5WYZKSYYKD3UCRE", "length": 25477, "nlines": 168, "source_domain": "imsaiilavarasan.blogspot.com", "title": "பித்தனின் வாக்கு: 2016", "raw_content": "\nபொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன் உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன்\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஇன்னிக்கி காலையில நான் வீட்டை விட்டு வெளியில வந்தபோது, எதிர்த்தாப்புல சர்ச் சுவரில், “ வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவங்களே, என்னிடம் வந்து இளைப்பாருங்கள்” அப்படினு ஒரு வசனம் பார்த்தேன். நம்மளும், ”ஏன் வருத்தப்பட்டு வேலை பார்ப்பவர்களே இங்க வந்து சிரிச்சுட்டு போங்கனு” ஒரு நகைச்சுவைப் பதிவு போடக் கூடாதுன்னு ஒரு எண்ணம். சரி பார்க்கலாம்னு சொல்லிட்டு டீவி போட்டால், ஜெயா டீவில ராமேச்சுவரம் திருக்கோவில் மற்றும் ஆண்டாள் திருக்கோவில் குடமுழுக்கை ஒரே நேரத்தில் காட்டினார்கள், அட இது என்ன புதுமை, இரண்டு கோவில் குடமுழுக்கு ஒரே நேரத்தில், அதுவும் சைவம்,வைணவம் இரண்டும் ஒரே நேரத்தில், அப்படினு ஆச்சிரியப்பட்டு பார்க்க ஆராம்பித்து விட்டேன். விளம்பர இடைவேளையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போனா, அங்க அடிக்கப் பொறந்த மாதிரியே, வார்னரும்,பிஞ்சும் நம்ம பெளலர்களை பின்னி பெடல் எடுத்துட்டு இருந்தாங்க. நம்ப பெளலர்களும் அடி வாங்க பொறந்த மாதிரியே பந்து வீசிட்டு இருந்தாங்க, பந்து வீசுவது என்றால் சும்மா பந்து போடுவது இல்லை, விக்கெட் எடுப்பதுன்னு யாரும் சொல்லித்தரலை போல. அட இது வேலைக்கு ஆவாதுன்னு சொல்லி, தூர்தர்சன் போனா அங்க P.S.L.V ராக்கெட்டில், அன்னிய நாட்டு ஆறு சாட்டிலைட்டுகளை ஒன்னா லாஞ்ச் பண்ணாங்க. நம்ப விஞ்னானிகளின் சாதனைக்கு ஒரு வணக்கம் போட்டுட்டு பார்த்தேன். விஞ்னாத்தில் ராக்கெட் புதுமை, அதே சமயம் குடமுழுக்கு பழமையும் கலந்த நம் பாரத கலாச்சாரம் பத்தி வியந்து விட்டேன். என்னடா இவன் நகைச்சுவைனு சொல்லிட்டு கடுப்பு அடிக்கறான்னு நினைக்காதிங்க, பதிவுக்கான பின்னனி இதுதான். சரி நம்ம வடிவேலு பாணியில் பதிவுக்கு போகலாம்.\nP.S.L.V ராக்கெட் விட்டுட்டு ஒரு கூட்டம் போட்டாங்க, நானும் அதுல கலந்துக்கிட்டு ராக்கெட் விடுற செலவு எல்லாம் சொன்னாங்க. இவ்வேளோ காஸ்ட்லியா இருக்கே, இதை இன்னும் கம்மி பண்ண முடியாதான்னு யோசிச்சேன், அப்பத்தான் என் தேங்காய் மண்டையில ஒரு ஜடியா வந்துந்ச்சு. அதுதான் கம்மி செலவுல சாட்டிலைட் அனுப்பும் S.S.L.V ராக்கெட் லாஞ்சிங்க் புராஜெட். இந்த ஜடியாவோட நான் அங்க சுத்தி சுத்தி வந்தேன். அப்பத்தான் ஒரு தமிழ் நாட்டு விஞ்னானி ஒருத்தர் வந்தார். டபால்னு அவரு கால்ல போய் விழுந்தேன். அவரு டக்குனு திகைச்சு போய், இப்படி சட்டுனு கால்ல விழுறானே ஒருவேளை மந்திரியா இருப்பாரான்னு ஸாக் ஆகிப் பார்த்தார். நான் எந்திரிச்சு, சார் உங்களுக்கு என் வணக்கங்கள் என்று சொன்னேன். அவரும் பதில் வணக்கம் சொன்னார். ஏம்பா என் கால்ல விழுற தமிழ் நாட்டுல ரெண்டு பேரு கால்ல விழுந்தா பதவியாது கிடைக்கும் என் காலில் ஏன் விழுறேன்னு கேட்டார். அதுக்கு நான் சார் உங்க கால்ல மட்டும் விழவில்லை, எல்லா I.S.R.O விஞ்னானிகள் காலில் விழுந்தேன் என்று கூற அவரும் மார்கழி மாசம் பனியில் நனைஞ்ச மாதிரி புல்லரித்துப் போய், என்னப்பா வேணும்னு கேட்டார். நான் சார் எனக்கு ராக்கெட்னா ரொம்ப உசுரு, அதுனால அதைப் பத்தி எனக்கு சொல்லித் தருவீங்களான்னு அப்பாவியா கேக்க, அவரும் சந்தேகத்தோட என்ன தெரியனும் அப்படின்னு கேட்டார். சார் இந்த ராக்கெட் எப்படி அனுப்புறிங்கன்னு கேட்டேன், அதுக்கு இப்ப நான் பிஸியா இருக்கேன், நீங்க இரவு ஒரு 7.30 மணிக்கு வாங்கன்னு சொன்னார். நானும் ராத்திரி போனேன். அப்ப அவரு எனக்கு ராக்கெட் பாகங்கள், எரிபொருள், பூஸ்டர்கள்,ராக்கெட் லோட், ஆர்பிட், மற்றும் கிரையோஜெனிக் எஞ்சின் பத்தி எல்லாம் சொன்னார். நானும் எல்லாம் ஆர்வமாக கேட்டு முடித்துவிட்டு மெதுவா என் S.S.L.V புராஜெட் பத்தி சொல்ல ஆரம்பித்தேன். அவரும் ஆர்வமா நான் சொல்வதை கேக்க ஆரம்பித்தார்.\nசார் இ���்ப இந்த ராக்கெட் லாஞ்சில எரிபொருள் செலவைக் குறைப்பதுதான் என் திட்டம், இப்ப நீங்க இந்த மாதிரி ராக்கெட் எரிபொருள் போட்டு,அதை லாஞ்ச் பண்ணா அதை ஜியோ ஸ்டேசனரி ஆர்பிட்ல நிலை நிறுத்த சுமார் ஒரு பன்னிரெண்டு அல்லது பதிமூன்று மணி நேரம் ஆகும். அதுக்கு பதிலா நீங்க SSLV யூஸ் பண்ணினா ரொம்ப கம்மி செலவுல சுமார் மூன்று அல்லது நாலு நிமிசத்தில் நிலை நிறுத்தி விடலாம் என்றேன். அவரும் ரொம்ப ஆச்சிரியமா, அப்படியா அப்படி ஒன்னு இருக்கான்னு சீட் நுனிக்கே வந்துட்டார். எங்க சொல்லுங்க, சொல்லுங்க சொல்லிகிட்டே இருங்கனு சொல்லி ஆர்வமாயிட்டார். நானும் SSLV பத்தி சொல்ல ஆரம்பிச்சேன்.\nநான்: சார் இதுக்கு மொதல்ல என்னை மாதிரியே ஒரு முன்று பேரை குளேனிங் எடுக்கனும், அதுவும் சேர்த்து நாங்க நாலு பேரு ஆகிடுவோம், அதுக்கு அப்புறம் ராக்கெட் கவுண்ட் டவுன் ஆரம்பிக்கும் போது எங்களையும் கவனிக்க ஆரம்பிக்கனும்,உதாரனமா இப்ப நாளைக்கு காலையில்ல லாஞ்ச் பண்னறிங்கனா, முந்திய நாள் மதியமே எங்களை ரெடி பண்ண ஆரம்பிக்கனும் என்றேன். இது வரைக்கும் ஆர்வமா கேட்ட அவர் நம்பிக்கை இல்லாம சீட்ல நல்லா உக்காந்து, இவன் கொஞ்சம் லூசா இருப்பானோன்னு சந்தேகத்தோடு கேட்டார்.\nஅவர்: என்னப்பா ரெடி பண்ணனும்\nநான்: சார் மொதல்ல காய்களில் அவரைக்காய்,பூசனிக்காய்,கொத்தவரங்காய்,குடை மிளகாய் கேரட்,பீன்ஸ்,கத்திரிக்காய் மற்றும் கிழங்கு வகையில் சேனை,உருளை,சேப்பங்கிழங்கு கருனைக்கிழங்கு மற்றும் சுண்ட வத்தல் எல்லாம் போட்டு ஒரு குண்டான் நிறைய கதம்ப சாதமும், தொட்டுக்க ஒரு தட்டு நிறைய உருளை சிப்ஸ் தரனும்.\nநான்: சொல்றேன் சார். அப்புறம் நாங்க நல்லா சாப்பிட்ட உடன் டீவி பார்த்துக் கொண்டு கொஞ்சம் கொறிக்க எதுனா சைட் டிஸ் தரனும், சாப்பிட்டு ஒரு தூக்கம் போட்டு எழுந்தால், மாலையில் மறுபடியும் டீவில டிஸ்கவரி சேனல் பார்க்கும் போது, பட்டானி,மொச்சை,பாசிப்பயறு,கொண்டைக்கடலை மற்றும் காராமணி போட்டு நவதானிய சுண்டல் ஒரு தட்டு நிறைய தரனும்.\nஅவர் : கொஞ்சம் கடுப்பாகி, அப்புறம் என்றார்.\nநான்: சார் அதுக்கு அப்புறம் ஒரு வாணலி நிறைய கேரட்,பீன்ஸ் போட்டு உருளை மசாலுடன் முப்பது அல்லது நாற்பது பூரிகள் இரவு சாப்பாட்டுக்கு தரனும்.\nஅவர்: கொஞ்சம் மெர்சலாகி, அப்புறம் என்றார்.\nநான்: இரவு சாப்பாட்டுக்கு ��ப்புறம் நான் சூப்பர் சிங்கர், மேன் வெர்ஸஸ் வைல்டு, சிஜடி புரோக்கிராம் எல்லாம் டீவில பார்ப்போன் அப்ப கொறிக்க நிறைய குச்சிக் கிழங்கு சிப்ஸ்,கடலை பர்ப்பி,முறுக்கு எல்லாம் தரனும்.\nஅவர்: செம கடுப்பாகி, அவ்வளவுதான இன்னும் இருக்கான்னு கேக்க,\nநான்: அவ்வளவுதான் சார்,அதுக்கு அப்புறம் காலை நாலு மணி வரைக்கும் தூக்கம் போட்டுட்டு, சரியா ஜந்து மணிக்கு எங்க நாலு பேரையும் ராக்கெட் கீழ சைடுல நல்லா டைட்டா கட்டி விட்டுடிங்கனா, சரியா ஜந்து மணியில இருந்து ஜந்து அரை மணியில சும்மா பத்து என்பீல்டு புல்லட் சவுண்ட்ல ஏழு போயிங் 747 விமான வேகத்துல பின்னாடி கேஸ் ரிலிஸ் ஆகும் பாருங்க, அதுக்கு அப்புறம் ரெண்டு அல்லது மூனு நிமிசத்தில் ராக்கெட் போயி ஆர்பிட்ல கரக்ட்டா சாட்டிலைட் லாஞ்ச் ஆகிடும். இதுதான் சார் என் SSLV (sudhakar Satellite launching vehicle) பிளான் என்றேன் பெருமையாக.\nஅவர் இதைக் கேட்ட உடனே ரொம்ப அதிர்ச்சியாகி என்னை உதைக்காத குறையா பார்த்து,உடனே இண்டர்காம் எடுத்து நம்பரைத் தட்ட ஆரம்பித்தார். நானும் சரி நம்ப புராஜெட் அவருக்கும் புடிச்சு போச்சு போல, இப்ப சக விஞ்னானிகளை கூப்பிட்டு நம்மை பாராட்டப் போறார்னு நினைத்தேன்.\nஅவர் இண்டர்காமில், “ ஹலோ செக்கியுரிட்டி கார்ட்ஸ் ஒரு ஆடு ஒன்னு அதுவே மஞ்சத்தண்ணி தெளிச்சு,மாலை போட்டுட்டு வந்து,என்னை வெட்டு வெட்டுன்னு சொல்லுது, நீங்க ஒரு நாலு பேரு வந்திங்கனா வெட்டறதுக்கு சுவாரஸ்யமாய் இருக்கும் என்றார். நான் ஜயோ,ஜயோ சார்னு சொல்லி வெளியில் ஓட்டம் பிடித்தேன். அதாடு என் கற்பனைக் குதிரையும் முடிந்தது.\nடிஸ்கி: இப்படி நான் வெளியில் வரும் போது அங்க நம்ப கோவி.கண்ணன் அண்ணா, மாயக்கண்ணனா மாறி சிரித்துக் கொண்டு இருந்தார். ஏண்ணா நீங்க கூட என் புராஜெட் பத்தி கிண்டல் பண்றிங்களேன் என்றேன், அதுக்கு அவர் சிரித்துக் கொண்டு, இதுக்கு எதுக்கு நாலு சுதாகர், நீ ஒருத்தனே போதுமே என்றார்.\nநன்றிகள் சகோதரி சுவையான சுவை\nதற்புகழ்ச்சிதான், தெரிஞ்சு ஒன்னும் பயனில்லை,ஆனாலும் என்னைப் பத்தி தெரிஞ்சுக்கங்க\nT.SUDHAKAR. MA.MCOM,MBA (FIN). PGDMM உருப்படியா சொல்ல ஒன்னும் இல்லை என்றாலும் எதோ நாலு பட்டயம் வாங்கிவச்சுருக்கன். ஒரு இளனிலை பட்டமும், முதுனிலைல மூனு பட்டமும் வாங்கி வச்சுருக்கன். கல்யானம் குடும்பம் குட்டினு இல்லாம, எந்த கவலையும் இல்லா ஏ��ாந்தி\nநான் பின் தொடரும் வழிகாட்டிகள்\nஇதுவும் ஒரு நியாயம் தான்\nAstrology: Quiz: புதிர்: என்னதான் ரகசியமோ இதயத்திலே\n (பயணத்தொடர், பகுதி 43 )\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nஎனது சிந்தனையில் இந்தியா (8)\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/08/blog-post_06.html", "date_download": "2018-12-14T05:50:27Z", "digest": "sha1:FJKDXPBO3BCKFZZEGHSAZUGKGYGWVSBK", "length": 27825, "nlines": 375, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தினமலர் மீதான பாமகவினரின் தாக்குதல்", "raw_content": "\nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 13/12/2018 | டவுண்லோடு\nஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்\n‘பெரியார்’ இங்கே… ஐயகோப் பெருந்தேவி எங்கே\nகருத்துக்கணிப்புகள் - அரசியல் இல்லை.\nயதி முன்னுரை – தேர்வானவர் அறிவிப்பு\nNew – 1975 நாவல் வெளியீடு : எமர்ஜென்சி இசையும் பர்கோலாக்ஸும்\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதினமலர் மீதான பாமகவினரின் தாக்குதல்\nமூன்று நாள்கள் முன்னதாக (3 ஆகஸ்ட் 2004 அன்று) பாமகவினர் எனச் சந்தேகப்படும் சிலர் தினமலரின் கடலூர் அலுவலகத்தில் புகுந்து கணினிகள், ஸ்கேன்னர்கள், ஏ.சி, கண்ணாடிகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கி சேதம் விளைவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் அனைவரும் சென்னையில் ஒன்றுகூடி இந்த சம்பவத்தை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி யைப் பணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.\nஇந்தச் சம்பவம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது, என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.\nபாமகவின் வன்முறைப் பின்னணி எல்லோருக்கும் தெரிந்ததே. அப்படியிருந்தும் அந்தக் கட்சிக்கு வடகிழக்குத் தமிழ்நாட்டில் வன்னியச் சாதி சார்ந்த தீவிர பலம் உள்ளது. இந்த ஒரு காரணத்தால்தான் திமுகவும், அஇஅதிமுகவும் மாறி மாறி பாமகவுடன் கூட்டணி வைக்க விரும்புகின்றனர். வன்னியர் சங்கமாக இருந்தபோதகிட ஒதுக்கீட்டுக் கொள்கையை முன்வைத்து மரங்களை வெட்டித் தெருவெங்கும் எறிந்து கூத்தடித்தவர்கள் இன்று 'பசுமைத் தாயகம்', 'மரம் வளர்ப்போம்' என்று பாவமன்னிப்பு கோருகின்றார்கள். நாளையே ரஜினிகாந்த், விஜயகாந்த், தினமலர் தொடர்பான வன்முறைகளைத் தாண்டி, 'அஹிம்சையே ஆயுதம்', 'மனிதநேயம்' என்பதைக் கூடத் தங்கள் கொள்கைகளாக ஏற்றுக் கொள்ளலாம்.\nதிமுக, அஇஅதிமுக ஆகிய கட்சிகள் கூட இன்று இதுபோன்ற அப்பட்டமான வன்முறைகளில் ஈடுபடாத போது, பாமக மட்டும் தொடர்ச்சியாக தனக்குத் தோன்றிய போதெல்லாம் வன்முறையில் ஈடுபடுவதன் காரணம் என்ன இப்பொழுதைக்குத் தனக்கு எதிராக இருக்கும் ஜெயலலிதா கூட தன் கட்சியினர் மீது எந்த நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டார் என்ற எண்ணமா இப்பொழுதைக்குத் தனக்கு எதிராக இருக்கும் ஜெயலலிதா கூட தன் கட்சியினர் மீது எந்த நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டார் என்ற எண்ணமா வைகோவை தேவையின்றி பொடாவில் உள்ளே தள்ளிய ஜெயலலிதா, ராமதாஸ் கட்சியினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதை மர்மமாகவே வைத்துள்ளார்.\nமேற்படி வன்முறை சம்பவத்திற்கு ஜெயலலிதா, கருணாநிதி இருவரிடமிருந்தும் நேரடியாக எந்த அறிக்கையும் வரவில்லை.\nதினமலர் மீதான் வன்முறைச் சம்பவம் ஜெயலலிதா, 'தி ஹிந்து' மீது கட்டவிழ்த்துவிட்ட அதிகாரத்துடன் ஒப்பிடப் படுகிறது. அதை மட்டும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஜெயலலிதா கட்டவிழ்த்துவிட்டது அடிதடி வன்முறை அல்ல. அதிகார துஷ்பிரயோகம். அவதூறு வழக்குகள். அதையொட்டி சபாநாயகர் பிறப்பித்த வாரண்டுகள். அதைத் தொடர்ந்து காவல்துறை தி ஹிந்து அலுவலகம் உள்ளே நுழைந்து கலாட்டா செய்தது. பெங்களூர் வரை காரில் சென்று தி ஹிந்து மேலதிகாரிகளை வழிமறித்தது போன்றவை. ராமதாஸ் கட்சியினருக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. இதற்கு எவ்வளவு நாள்கள் ஆகும் கையில் மாநில போலீஸ் அதிகாரம் வேண்டும். அதனால் நேரடியாக உருட்டுக் கழிகளையும், அரிவாள்களையும் எடுத்து விட்டனர்.\nஇரண்டு தலைவர்களின் நடைமுறையையும் எதிர்க்கும் நாம், ராமதாஸ் பிராண்ட் ��ன்முறையை அதிகமாக எதிர்க்க வேண்டும். இது சட்டத்துக்குப் புறம்பானது. சபாநாயகர் பிறப்பித்த வாரண்டுக்கு எதிராக தி ஹிந்து பத்திரிகைக்காரர்கள் உச்ச நீதிமன்றத்துக்காவது போக முடிந்தது. ராமதாஸ் பிராண்ட் வன்முறையில் ஆஸ்பத்திரிக்கோ, சுடுகாட்டுக்கோ போகவேண்டிய நிலை.\nஇப்பொழுதைக்கு தமிழகத்தின் அரசியலிலிருந்து களையெடுக்கப் படவேண்டியவர்கள் ராமதாசும் அவரது கட்சியினரும். பாமகவோடு கூட்டணி வைப்பவர்கள் மீண்டும் ஒருமுறையாவது யோசனை செய்துவிட்டு கூட்டணி அமைப்பது நல்லது.\nபி.கு: தினமலர் ஒழுக்கசீலமான பத்திரிகை இல்லை. பாமக - ரஜினி விவகாரத்தில் தேவையற்று, பொய்யாக, சிண்டுமுடிந்து குழப்பத்தை விளைவித்துள்ளனர் என்பதைப் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.\n>பாமகவினர் எனச் சந்தேகப்படும் சிலர்\nதி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் செய்தால் அமைதியாக இருப்பதும் அ.தி.மு.க செய்தால் அதை வீறு கொண்டு எதிர்ப்பதும் என்று பத்திரிகையாளர்கள் (எல்லோரும் அல்ல, பெரும்பான்மையானவர்கள்) தொடங்கி வருடங்கள் ஆகிறது. தி.மு.க.விற்கு எதிராக எது சொன்னாலும் அது நடுநிலைமையின்மை என்பதும் அ.தி.மு.க எது செய்தாலும் அதைத் திட்டித் தீர்த்தால் அது நடுநிலைமை என்றும் நிறுபட்டுவிட்ட ஒன்று. இதே அரஜாகத்தை அ.தி.மு.க. முன்னின்று நடத்தியிருந்தால் கண்டனப் பேரணிகளும் உண்ணாவிரதமும் மனிதச் சங்கிலியும் தமிழ்நாட்டைப் புரட்டிப் போட்டிருக்கும். இப்போது தாக்கியிருப்பதோ பா.ம.க. தற்போதைய உறவை நினைத்துக்கொண்டு தி.மு.க. சும்மா இருக்கும். நாளைய கணக்கை மனதில் வைத்து அ.தி.மு.க. சும்மா இருக்கும். தி.மு.கவிற்கும் ராமதாஸுக்கும் உள்ள சுமூக உறவே பலர் அமைதியாய் இருப்பதற்குக் காரணம். மேலும் தாக்கப்பட்டது தினமலர்தானே. தினமலர் புனிதமான பத்திரிகை அல்ல. புனிதமற்ற பத்திரிகைகள் தாக்கப்படலாம் என்பதுமல்ல. இதே தாக்குதல் முரசொலி மீது நடந்திருந்தால் எல்லாத் தரப்பிலிருந்தும் கொந்தளிப்புக்குக் குறைவிந்திருக்காது. இதுதான் இன்றைய எதார்த்தம்.\nஇந்தத் தாக்குதல் கண்டிக்கப்படவேண்டியது.ஆனால் பா.ம.கவினர் தான் இதை செய்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்.பா,ம,க மோசமான கட்சி என்றால் பா,ஜ.க, சிவசேனை போன்றவையும்தான் மோசமான கட்சிகள்.கருத்துரிமையைப் பொறுத்த வரை இந்த இரண்டு கட்சிகளும் .அ���ு கபீப் தன்வர் நாடகமாகட்டும், தீபா மேத்தா படப்பிடிப்பாகட்டும் இல்லை கேர்ள்பிரண்ட் போன்ற படங்களாகட்டும் \"நேரடி நடவடிக்கை\"யில் இறங்கியுள்ளன. இன்னும் சொல்லப்பபோனால் இவைதான் பா.ம.காவை விட ஆபத்தான கட்சிகள்.\nநாடக்க்கலைஞர் தன்வர் கபீப் நாடகங்களை மத்தியப் பிரதேசத்தில் நடத்தவிடாமல் செய்தன இந்த்துவ அமைப்புகள்.அதுகுறித்து ரா.கி.கிளப்பில் யாரும் எழுதியதாகத் தெரியவில்லை.ஆனால் தினமலர் மீது தாக்குதல் என்றால் பா.ம.க வை விமர்சித்து, பா..காவினர் தாக்கினர் என்பதற்கு ஆதாரமிருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பாமல் அனல்பறக்கும் கடிதங்கள். ஏன் - பா.ம.க மீதான வெறுப்பினை காட்ட இது ஒரு வாய்ப்பு.\nஇணைய விவாதக்களங்களிலும்,தளங்களும் மாற்றுக்கருத்திற்கு என்ன இடமுள்ளது.ஒரு \"பெரிய எழுத்தாளர்-விமர்சகர்\" கேள்வி பதில் என்ற பெயரில் தனி நபர் அவதூறுகளை பரப்புவார்.அதற்கு பதில் தர வாய்ப்பினை மறுக்கும் இணையதளமும் தமிழில் உள்ளதே.பா.ம.காவை திட்டும் முன் கரன் பிரச்சனா போன்றவர்கள் இதையும் கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசுஷில் குமார் ஷிண்டேயின் சென்னை விஜயம்\nMOH ஃபரூக் மரைக்காயர் சவுதி அரேபியாவின் இந்தியத் த...\nசமாச்சார்.காம் - டி.சி.எஸ் ஐ.பி.ஓ பற்றி\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 4\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 3\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 2\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 1\nஓர் ஓவரில் ஆறு நான்குகள்\nvanishing post - சமாச்சார்.காம் கட்டுரை\nநாட்டு நடப்பு - மணிப்பூர்\nநாட்டு நடப்பு - குஜராத்\nகாஷ்மீர் பெண்கள் திருமணச் சட்டம்\nசமாச்சார்.காம் - இணைய அகலப்பாட்டை பற்றிய அரசின் கொ...\nகளம் - நாகூர் ரூமியின் தேர்தல் பற்றிய சிறுகதை\nதினமலர் மீதான பாமகவினரின் தாக்குதல்\nநிழல் - நவீன சினிமாவுக்கான தமிழ் மாத இதழ்\nஒரு நாவலும், மூன்று விமரிசனங்களும்\nமாலன் சிறுகதைகள் புத்தக வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/11/blog-post_338.html", "date_download": "2018-12-14T05:41:15Z", "digest": "sha1:NFIT5IPU7LGENORK5IIRWIYSXBGWYCDA", "length": 7690, "nlines": 73, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வடக்கு செல்லும் அதாஉல்லாக்கு வட்டமடு பேராட்டத்திற்கு வரமுடியாதா? - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nவடக்கு செல்லும் அதாஉல்லாக்கு வட்டமடு பேராட்டத்திற்கு வரமுடியாதா\nவடக்கு சென்று அரசியல் பணிகளை மும்முரமாக செய்துவரும் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா ஏன் கடந்த 22 நாட்களாக விவசாயிகள் முன்னெடுத்துவரும் போராட்ட தளத்திற்கு இன்னும் வரவில்லை என அன்வர் நௌசாத் கேள்வியெழுப்பியுள்ளார்,\nநேற்று விவசாயிகளிடம் சிறப்பு சந்திப்பொன்றை மேற்கொண்ட அரசியல் விமர்சகர் அன்வர் நௌசாத் பலவிடயங்கள் தொடர்பில் பேசினார்,\nஅக்கரைப்பற்று விவசாயிகள் பிரச்சினையாக இருந்த பொழுதிலும் ஊரில் உள்ள முன்னாள் அமைச்சர் ஒரு கட்சியின் தலைவர் இந்த தளத்திற்கு வரவில்லை ஆனால் வடக்கிற்கும் தெற்கிற்கும் அரசியல் செய்ய புறப்பட்டு வாகன பெவனி செல்கிறார் இது மக்கள் பிரச்சினை இதனை கட்சிபேதமின்றி செய்து முடிக்க வேண்டும் என்றார்.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nபாராளுமன்றில், ரணிலுக்கு ஆ��ரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியது \nஐக்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/31/icici-board-orders-probe-into-chanda-kochhar-on-fresh-allegations-011554.html", "date_download": "2018-12-14T04:54:58Z", "digest": "sha1:5YGB4K2MJ7P6LBVUKS3RUYQJNTHQRPYJ", "length": 20909, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சந்தா கோச்சார் மீது புதுக் குற்றச்சாட்டு, தனி விசாரணை நடத்த ஐசிஐசிஐ முடிவு..! | ICICI Board orders probe into Chanda Kochhar on fresh allegations - Tamil Goodreturns", "raw_content": "\n» சந்தா கோச்சார் மீது புதுக் குற்றச்சாட்டு, தனி விசாரணை நடத்த ஐசிஐசிஐ முடிவு..\nசந்தா கோச்சார் மீது புதுக் குற்றச்சாட்டு, தனி விசாரணை நடத்த ஐசிஐசிஐ முடிவு..\nதெய்வ சக்தியால் நகர்த்த முடியாத சிலை.. பயந்து ஓடிய போக்குவரத்து கம்பெனிகள்..\nஐசிஐசிஐ வங்கியின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி சந்தீப் பாக்‌ஷி பற்றி தெரியுமா\nஐசிஐசிஐ வங்கி தலைவர் பதவியினைத் திடீரென ராஜிநாமா செய்தார் சந்தா கோச்சர்\nஐசிஐசிஐ வங்கியின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்கும் சந்தா கோச்சர்\nஐசிஐசிஐ வங்கியின் இடைக்காலச் சிஇஓ இவர்தான்.. சந்தா கோச்சார் நிலை என்ன..\nஐசிஐசிஐ சந்தா கோச்சார் விசாரணையில் அமெரிக்கா அமைப்பு தலையீடு..\nஐசிஐசிஐ வங்கியின் புதிய தலைவர் யார்.. தேடல் துவக்கம்.. சந்தா கோச்சரின் நிலை என்ன\nஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சந்தா கோச்சார் மீது ஏற்கனவே வீடியோகான் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடன் குறத்து விசாரணை நடத்து வரும் நிலையில் தற்போது இவர் மீது முக்கியமான குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசந்தா கோச்சார் சில வாடிக்கையாளர், கடன் பெறுபவர்களிடம் வேண்டுமென்றே விருப்பம் இல்லாதது போலும், பதிலுக்குப் பதில் என்ற வகையில் நடந்துகொள்வதாக ஐசிஐசிஐ நிர்வாகத்தில் புகார் வந்துள்ளது.\nமேலும் ஐசிஐசிஐ வங்கி சிஇஓ பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என் நிர்வாகக் குழுவின் ஒரு பகுதியினர் கோரிக்கை விடுத்து வரும் நிலைய���லும் சந்தா கோச்சாருக்கு ஆதரவாகவே மற்றொரு தரப்பு இருந்து வருகிறது.\nஆனால் தற்போது வந்த புகார் மூலம் மொத்த நிர்வாகமும் சந்தா கோச்சாருக்கு எதிராகத் திரும்பியுள்ளது. இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகளை மையமாகக் கொண்டு சந்தா கோச்சார் மீது தனிப்பட்ட விசாரணை செய்ய ஐசிஐசிஐ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nஇந்தக் குற்றச்சாட்டுகள் விசாரணையில் உண்மையானால், அவர் சிஇஓ பதவியை விட்டு நீக்கவும்படலாம்.\n2008ஆம் ஆண்டு வீடியோகான் நிறுவனத்தின் நிறுவனர் வேணுகோபால் தூத் புதிதாக ஒரு நிறுவனத்தைத் துவங்க திட்டமிட்டுள்ளார். இப்புதிய நிறுவனத்தில் சந்தா கோச்சார்-இன் கணவர் தீபக் கோச்சார் மற்றும் 2 உறவினர்களும் கூட்டு சேர்ந்தனர். இந்த நிறுவனத்தின் பெயர் நுபவர் ரினிவபல்.\nநுபவர் ரினிவபல் நிறுவனத்தில் 50 சதவீத பங்குகளை வேணுகோபால் தூத்-உம், மீதமுள்ள 50 சதவீத பங்குகளைத் தீபக் கோச்சார் மற்றும் 2 உறவினர்களிடம் பிரிக்கப்பட்டது.\nஇந்நிலையில் 2010 மார்ச் மாதம் நுபவர் ரினிவபல் நிறுவனத்திற்குச் சுமார் 64 கோடி ரூபாய் அளவிலான கடன் வேணுகோபால் தூத் தலைமை வகிக்கும் சப்ரீம் எனர்ஜி நிறுவனத்திற்கு நிதி பரிமாற்றம் செய்யப்பட்டது. இதன் பின்பு சில மாதங்களில் வெறும் 9 லட்சம் ரூபாய்க்கு நிறுவனத்தின் மொத்த உரிமையும் வேணுகோபால் தூத், தீபக் கோச்சாருக்குக் கொடுத்துள்ளார்.\n3,250 கோடி ரூபாய் கடன்\nஐசிஐசிஐ வங்கியில் இருந்து வீடியோகான் நிறுவனத்திற்கு 3,250 கோடி ரூபாய் கடன் ஒப்புதல் பெற்ற 6 மாதத்தில் வேணுகோபால், தீபக் மத்தியிலான உரிமை பரிமாற்றம் நடந்துள்ளது. இந்தக் கடனை முறைகேடாகச் சந்தா கோச்சார் வீடியோகான் நிறுவனத்திற்குக் கொடுத்துள்ளார் என அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nவீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத் இந்திய வங்கிகளில் இருந்து சுமார் 20,000 கோடி ரூபாய் அளவிலான கடனை பெற்றுள்ளார். மொத்த கடன் தொகையில் ஐசிஐசிஐ வங்கியில் இருந்து கொடுக்கப்பட்டுள்ள கடன் தொகையில் நிலுவையில் இருப்பது வெறும் 10 சதவீதம், அதாவது 2,000 கோடி ரூபாய். ஐசிஐசிஐ வங்கியில் வாங்கிய கடனில் 86 சதவீதம் இன்னும் வேணுகோபால் தூத் திருப்பிச் செலுத்தவில்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nPPF என்ன, எப்படி, எவ்வளவு என A to Z விவரங்கள், PPF திட்டத்தில் கோடிஸ்வரன் ஆகணுமா..\n“250000 கொடு வழக்கு தள்ளுபடி பண்றேன்” ஓகே சொன்ன பங்குச் சந்தை நிபுணர் rakesh jhunjhunwala.\nசீனாவை விட இந்தியாவின் ஜிடிபி அதிகம், பாஜக பெருமிதம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88-4/", "date_download": "2018-12-14T04:51:15Z", "digest": "sha1:BR7XQRX3MWPRYXOEZDJXR6QU3L5BHBCM", "length": 14099, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கிழக்கில் அரசியலமைப்பு இடைக்கால அறிக்கை தொடர்பான கலந்துரையாடல்", "raw_content": "\nமுகப்பு News தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கிழக்கில் அரசியலமைப்பு இடைக்கால அறிக்கை தொடர்பான கலந்துரையாடல்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கிழக்கில் அரசியலமைப்பு இடைக்கால அறிக்கை தொடர்பான கலந்துரையாடல்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கிழக்கில் அரசியலமைப்பு இடைக்கால அறிக்கை தொடர்பான கலந்துரையாடல்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் இடைக்கால அறிக்கை தொர்பிலான தெளிவூட்டல் கலந்துரையாடல் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மூன்று மாவட்டங்களிலும் இடம்பெறவுள்ளது.\n2017.11.24ம் திகதி மாலை 03.00 மணிக்கு திருகோணமலை நகரமண்டபத்திலும்,\n2017.11.25ம் திகதி காலை 09.00 மணிக்கு கல்முனை நீதிமன்ற வீதியில் அமைந்துள்ள நால்வர் கோட்டம் மண்டபத்திலும்,\n2017.11.25ம் திகதி மாலை 02.30 மணிக்கு மட்டக்களப்பு, தாண்டவன்வெளி பெர்டினன்ஸ் மண்டபத்திலும், இடம்பெறவுள்ளது.\nஇக் கலந்துரையாடல் நிகழ்வில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம்.எ. சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு இடைக்கால அறிக்கை பற்றிய தெளிவூட்டல்களை மேற்கொள்ளவுள்ளனர்.\nஎவ்வித கட்சி பேதங்களும் இன்றி அனைத்து அரசியற் பிரமுகர்கள், சமுக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் உயர் கல்வி மாணவர்கள் எனப் பலதரப்பினரும் கலந்து கொண்டு இடைக்கால அறிக்கை தொடர்பிலான தெளிவின்மைகளில் இருந்து விடுபட்டு உண்மை விளக்கம் பெறுவதற்கு இக்கலந்துரையாடல் ஒரு வாய்ப்பாக அமைவதோடு மற்றையவர்களுக்கும் தெளிவூட்டுவதற்கும் உதவியாக இருக்கும்.\nஎனவே கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பான உண்மைத் தண்மையை அறிந்து கொள்ள அனைவரையும் அழைப்பதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழர்களிடமிருந்து\nரணிலுடன் எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடவில்லை – இரா. சம்பந்தன்\nசற்று முன்னர் வெளியான உயர்நீதிமன்றத் தீர்ப்பு\nபாராளுமன்ற கலைப்பு விசாரணை தொடர்பான இறுதி தீர்ப்பு நாளை\nதான் நடித்த படத்தை பார்க்க பர்தாவில் தியேட்டருக்கு சென்ற பிரபல நடிகை – வைரல் புகைப்படம்\nபிரபலங்கள் வெளிஇடங்களுக்கு சென்றால் அங்கு கூட்டம் கூடி விடும். இதன் காரணமாகவே அவர்கள் அதிகம் வெளியில் வருவதில்லை. அண்மையில் பாலிவுட் நடிகை சாரா அலி கான் தனது கேதர்நாத் படத்திற்கு ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் எப்படி...\nஇஷா அம்பானியின் திருமண விழாவில் சூப்பர்ஸ்டார்\nதற்போது இஷா அம்பானியின் திருமண விழா பற்றிதான் எங்கு பார்த்தாலும் பேசப்படுகிறது. காரணம் ஆடம்பரத்தின் உச்ச கட்டத்தில் திருமண கொண்டாட்டங்கள் நடைப்பெற்று வருகிறது. மேலும் பல பிரபலங்களும் பங்குகொண்டுள்ளனர். சூப்பர்ஸ்டார் ரஜினியும் திருமண வழாவிற்கு...\nமிதுன ராசி அன்பர்களே இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம் இன்று உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும். தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வெளிக்கடன்கள் இன்று...\nஇந்தியன் 2 பட கூட்டணியில் இணையும் அனிருத்\nஉலக நாயகன் கமல் நடிப்பில் வெளியான வெற்றிப்படம் இந்தியன். தற்போது இந்தியன் 2 பட வேலைகளை இயக்குனர் ஷங்கர் ஆரம்பித்துள்ளார். இப்படத்தில் கமல் நடிப்பது உறுதியாகியுள்ளது. கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார். தற்போது...\nபடு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\n நடிகை சார்மி வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசற்று முன்னர் வெளியான உயர்நீதிமன்றத் தீர்ப்பு\nவிமல் பட போஸ்டரை கிழித்த பெண்கள் – வெறிபுடிச்ச விமலியன்ஸின் அட்டகாசம்\nதல 59 பற்றி கசிந்த தகவல் பாட பூஜை எப்போ தெரியுமா\nஐ.பி.எல் வீரர்களுக்கான ஏல பட்டியல் – இலங்கை வீரர்களின் விபரம்\nஆடம்பரத்தின் உச்சத்தில் ஈஷா அம்பானியின் திருமண நிகழ்வுகள் – பாடகிக்கு மட்டும் இத்தனை கோடியா\nதமிழ் நடிகர்களில் ரஜினி மட்டுமே செய்த சாதனை\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/index.php/2018/09/16/sampanthan-tna/", "date_download": "2018-12-14T05:52:25Z", "digest": "sha1:JJYRMKQUJSSAIZVHBTB6CXYPI6JOOHP3", "length": 21560, "nlines": 171, "source_domain": "vidiyalfm.com", "title": "நேரம் வந்து விட்டது! - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - Vidiyalfm", "raw_content": "\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டிய மஹிந்த\nபுதிய சின்னத்தின் கீழ் ஒன்றிணைவோம் ;விக்னேஸ்வரன்\nஇலங்கை: நிதியை நிறுத்தியது சர்வதேச நாணய நிதியம்\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\n’கிங்’ மோடியை யாராலும் வீழ்த்த முடியாது : தமிழிசை\nஜெயா சிகிச்சை வீடியோ அழிப்பு : மருத்துவமனை பரபரப்பு\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது\n3-ம் தேதி சீனா – பாகிஸ்தான் இடையே பஸ் போக்குவரத்து.\nவிழுந்தது நொறுங்கியது இந்தோனீசிய விமானம்.\nஇந்தியாவுடனான பிரச்சனைகளை தீர்க்க முடியாது – பாக்.\nதற்கொலை எண்ணம் என்னை வாட்டியது – ஏ.ஆர். ரஹ்மான்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nமாதவன் நடிக்க கூடாது: இசையமைப்பாளர்\nமுருகதாஸ்க்கு வரலட்சுமி சரத்குமார் ஆதரவு\nவங்காளதேசம் இறுதி போட்டியில் நுழைந்தது\nஇந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு\nHome Srilanka நேரம் வந்து விட்டது – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\n – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nபுதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்சி உள்­ளிட்ட அர­சு­ட­னான உற­வு­க­ளில் தாம் இது­வரை பின்­பற்றி வந்த அணு­கு­மு­றை­களை மாற்­று­வ­தற்­கான நேரம் வந்­து­ விட்­ட­து என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரி­வித்­துள்­ளது.\nகர­வெட்டி பிர­தேச சபை மண்­ட­பத்­தில் நேற்­று தியாக தீபம் திலீ­ப­னின் 31 ஆவது ஆண்டு நினை­வேந்­தல் நடை­பெற்­றது. இந்த நிகழ்­வில் பங்­கேற்ற தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­த­தா­வது\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் வே.பிர­பா­க­ரன் 2001ஆம் ஆண்டு நிகழ்த்­திய மாவீ­ரர் தின உரை­யில், உள்­ளக சுய­நிர்­ணய அடிப்­ப­டை­யி­லான தீர்­வை­யும் பரி­சீ­லிக்­கத் தயா­ராக இருப்­ப­தா­கத் தெரி­வித்­தார். இத­னா­லேயே, 2002ஆம் ஆண்டு போர் நிறுத்­தம் ஏற்­பட்­டது. நாங்­கள் சுய­­­­நிர்­ணய உரி­­­மை­யைக் கொண்­டுள்­ளோம் என்­ப­தைப் பன்­னாட்­டுச் சமூ­கம் ஏற்­றுக் கொண்­டது. ஆனால் தீர்வு கிடைக்­க­ வில்லை. இது­வரை கால­மும் இலங்கைச் சரித்­தி­ரத்­தில் எதி­ரும் புதி­ரு­மாக இருந்த இரண்டு பிர­தான கட்­சி­கள் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டு அர­சாக ஆட்சி செய்­யத் தொடங்­கி­னார்­கள்.\nகூட்டு அரசு என்று அவர்­கள் ஒன்று சேர்­வ­தற்­கான கார­ணம் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வைக் காண்­ப­தா­கும். வேறு கார­ணம் கிடை­யாது. எதிர்க்­கட்சி வரி­சை­யில் இருந்து நாங்­க­ளும் எங்­க­ளின் ஆத­ர­வைக் கொடுத்­தோம். இது எங்­க­ளது மக்­க­ளின் வேணவா. இந்­தத் தடவை இந்த முயற்சி பல­ன­ளிக்­கா­விட்­டால் பெரிய எதிர்­வி­ளைவு ஏற்­ப­டும் என்­ப­த­னை­யும் நாங்­கள் தொடர்ச்­சி­யாக சொல்லி வந்­தி­ருக்­கின்­றோம்.2000ஆம் ஆண்டு சந்­தி­ரிகா அரசு புதிய அர­ச­மைப்பு வரை­வைக் கொண்டு வந்­தது. சிறப்­பான அந்த வரைவு நாடா­ளு­மன்­றத்­தில் வெற்­றி­பெற முடி­யா­மல்­போ­னது. இப்­ப­டிப் பல வழி­க­ளில் கைக்கு எட்­டி­யது வாய்க்கு எட்­டா­மல் அல்­லது வாய்ப்­புக்­கிட்ட வந்து தவ­றிப்­போ­னது போன்ற நிலை ஏற்­பட்­டது.\nநகல் வரைவு வர முன்­னர் இது வெற்­றி­பெ­றுமா என்ற எண்­ணம் மக்­க­ளி­டம் வந்­துள்­ளது. இதை எப்­படி நம்­பு­வீர்­கள் என்று கேட்­கின்­றார்­கள். நம்­பிக்­கை­யில்­லா­மல் ஒன்­றும் செய்­ய­மு­டி­யாது. மாண­வர்­கள் பரீட்­சை­யில் வெற்­றி­பெ­று­வோம் என்ற நம்­பிக்­கை­யில் பரீட்சை எழு­தி­னால் தான் வெற்­றி­பெ­ற­மு­டி­யும்.\nஇன்று எமக்கு எதி­ரா­கப் ப���ப்­புரை செய்­கி­ற­வர்­கள் கூட இது வெற்­றி­ய­ளிக்­காது எனப் பரப்­புரை செய்­கி­றார்­கள். நாங்­கள் எங்­க­ளுக்கு எதி­ரா­கப் பரப்­புரை செய்­ப­வர்­க­ளைக் கேட்­டுக்­கொள்வது என்­ன­வென்­றால் மாற்­று­வழி என்ன அதனை வெளிப்­ப­டுத்­துங்­கள். வெறும் மேடைப் பேச்­சுக்­க­ளின் மூலமோ, பத்­தி­ரி­கை­க­ளில் அறிக்கை விடு­வ­தன் மூலமோ உணர்ச்­சி­வ­ச­மாக மக்­க­ளைத் தூண்­டும் வகை­யில் செய்­வ­தன் மூலமோ எத­னை­யும் செய்­ய­மு­டி­யாது.\nஅகிம்சை வழி­யில் உயிர் நீத்த தியாக தீபம் திலீ­பன் வழி­யில் செல்­லப்­போ­கி­றீர்­களா அத­னை­விட வேறு என்ன செய்­யப்­போ­கி­றீர்­கள் அத­னை­விட வேறு என்ன செய்­யப்­போ­கி­றீர்­கள் அல்­லது புலி­க­ளால் நடத்­தப்­பட்ட ஆயு­தப் போராட்­டத்­தை­விட பெரிய போராட்­டம் ஒன்றை ஆரம்­பிக்­கத் தயாரா அல்­லது புலி­க­ளால் நடத்­தப்­பட்ட ஆயு­தப் போராட்­டத்­தை­விட பெரிய போராட்­டம் ஒன்றை ஆரம்­பிக்­கத் தயாரா உலக சரித்­தி­ரத்­திலே எவ­ரும் தொட முடி­யாத, சிக­ரத்­தைத் தொட்ட காலால்­படை, கடற்­படை, வான்­படை எல்­லா­வற்­றை­யும் வைத்­துப் போரா­டிய புலி­க­ளின் போராட்­டத்­தை­வி­டவா நீங்­கள் போரா­டப் போகி­றீர்­கள். அதை மக்­க­ளி­டம் சொல்­ல­வும்.\nஅப்­ப­டி­யா­னால் உங்­க­ளி­டம் உள்ள மாற்­று­வ­ழி­கள் என்ன எங்­க­ளின் அணு­கு­மு­றை­யில் மாற்­றம் இருக்க வேண்­டுமா சொல்­லுங்­கள். வெற்­றி­பெற வேண்­டும் என்­ப­து­தான் எங்­கள் இலக்கு. நாங்­கள் தற்­போது அணு­கு­மு­றையை மாற்ற வேண்­டிய தேவை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. ஏனென்­றால் இந்த ஆட்சி முடி­யப் போகின்­றது. நாங்­கள் அணு­கு­மு­றையை சற்று மாற்­று­வோம்.\nநாட்­டுக்­குள் ஒரு தீர்­வைக் காண்­ப­தற்கு நாட்டு மக்­கள் அனை­வ­ரும் இணங்க வேண்­டும். நாங்­கள் ஒன்­றும் நியா­ய­மற்­ற­தைக் கேட்­க­வில்லை என்­பதை அவர்­கள் உண­ர­வேண்­டும். அவர்­கள் சந்­தே­கப்­ப­டும் வித­த்­தில் மாற்­று­வழி பற்­றிப் பேசு­வோர் செயற்­ப­டு­கின்­ற­னர். அவர்­கள் சந்­தே­கப்­பட்­டால் எமது இலக்கை அடை­வது கடி­னம்.\nஅதற்­காக பொய் சொல்ல வேண்­டும் என்ற அவ­சி­யம் இல்லை. நாங்­கள் என்ன விதத்­தில் பேசு­கின்­றோம், எப்­ப­டிப் பேசு­கின்­றோம் என்­ப­தில்­தான் அது தங்­கி­யி­ருக்­கின்­றது.பேச்­சுக்­கான இந்த அணு­கு­மு­றை­க­ளைக் கையா­ளும்­போது உடனே அவர் விலை­போய்­விட்­டார் எ���ச் சொல்­கி­றார்­கள். இது இல­கு­ வா­கச் சொல்­கின்ற வார்த்தை. எல்லா ஆயு­தங்­க­ளும் இருந்­தும் கூட பெறப்­பட முடி­யா­ததை ஒரு ஆயு­த­மும் இல்­லா­மல் அவர்­க­ளு­டன் முட்டி மோதிப் பெற­மு­டி­யுமா மாற்று அணு­கு­மு­றை­களை வைத்­துள்­ளார்­கள் இத­னைச் சொல்­ல­வேண்­டும்.\nஇப்­போது பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் ஆத­ரவு எமது பக்­கம் உள்­ளது. ஆயு­தப் போராட்ட காலத்­தில் புலி­களை அந்த நாடு­கள் தடை­செய்­தி­ருந்­தன. அவர்­க­ளின் மன­தில் நாங்­கள் பொறுப்­பற்­ற­வர்­கள் என்ற எண்­ணம் வரக்­கூ­டாது.சாதா­ர­ண­மாக இலக்கை அடைய சமூ­கத்­தில் பின்­பற்ற வேண்­டிய முறை­கள் இருக்­கின்­றன. அவற்றை நாங்­கள் பின்­பற்­ற­வேண்­டும். இந்த நாட்­டில் பெரும்­பான்மை இனத்­தின் எதிர்ப்­பைச் சம்­பா­தித்து எமது இலக்கை நிறை­வேற்ற முடி­யாது. ஆனால் சம­ர­ச­மா­கப் பேசி அத­னைச் செய்ய முடி­யும்.\nஅந்­தப் பக்­கு­வம் எங்­கள் மக்­கள் மன­தில் இருக்­க­வேண்­டும். அது எமது மக்­க­ளி­டம் இருக்­கி­றது. அதை இல்­லா­மல் செய்­யும் பரப்­பு­ரையை அனு­ம­திக்க முடி­யாது. அந்­தப் பொறுப்­பற்ற பரப்­பு­ரையை முறி­ய­டிக்­க­வேண்­டி­யது இளை­ஞர்­க­ளின் கைக­ளி­லேயே இருக்­கி­றது என்­றார்.\nPrevious articleசமாதான உடன்படிக்கைக்கு தயாராகும் ஜப்பான்\nNext articleபோராட்டத்தில் குதிக்கும் முல்லைத்தீவு மீனவர்கள்\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஇந்திய பெருங்கடலில் பாரசீக வளைகுடா பகுதியில் பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான கடற்படை கப்பல் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, அப்பகுதியில் மூழ்கி கொண்டிருந்த ஒரு கப்பலில் இருந்து அபாய அழைப்பு வருவதை கடற்படையினர்...\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\nகாஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனால்,...\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு காரணமான, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத செயற���பாட்டை கண்டித்தும் கொழும்பு விகாரமகா தேவி பூங்கா முன்றலில் தொடர் சத்தியாகிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4...\nமூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.\nஜம்மு- காஷ்மீர் சட்டசபை கலைப்பு- கவர்னர் அதிரடி\nஇலங்கையில் தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்\nகைது செய்யப்படுகிறார் அட்மிரல் விஜயகுணரத்ன\nஇந்தோனேசியாவை தாக்கும் சுனாமி தாக்கியது\nஇலங்கையில் நான்கு தேரர்களை கைது செய்ய உத்தரவு\nபிரதமராக ரணில் வேண்டும் : பிரித்தானியா.\nஅதிக உறுப்பினர்கள் மஹிந்தவுக்கு ஆதரவு\nஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டிய மஹிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.autonews360.com/advice/how-to-maintain-motorcycle-tires/", "date_download": "2018-12-14T06:27:51Z", "digest": "sha1:BECKD2M5ZFYPORSAB4IMVGD5N36RPT3L", "length": 21154, "nlines": 191, "source_domain": "www.autonews360.com", "title": "Bike Maintenance Guide,Tips & Advice in Tamil. How to Maintain Motorcycle Tires. உங்கள் மோட்டார் சைக்கிள் டயர்களை பராமரிப்பது எப்படி ?", "raw_content": "\nடிரைவர் இன்புட் இல்லாமல் இயங்கும் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகம்: எலோன் முஸ்க் தகவல்\nஎந்த காருக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்: 2018 டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் ஸ்பெஷல் ரிப்போர்ட்\nஆண்டு இறுதியில் கார் வாங்குபவர்களுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள்…\nதொடங்கியது இந்தியன் FTR 1200 புக்கிங்; விலை ரூ.14.99 லட்சம் முதல் துவக்கம்\nவரும் டிசம்பர் 14ல் தொடங்குகிறது நிசான் கிக்ஸ் எஸ்யூவி புக்கிங்\nஅறிமுகமானது டாடா டியாகோ XZ+; விலை ரூ.5.57 லட்சம்\nஉங்கள் மோட்டார் சைக்கிள் டயர்களை பராமரிப்பது எப்படி \nஉங்கள் மோட்டார் சைக்கிள் டயர்களை பராமரிப்பது எப்படி \nமோட்டர் சைக்கிள்களில் உள்ள முக்கியமான பாகங்களில் ஒன்றாக இருந்து வரும் மோட்டர் சைக்கிள்களின் டயர்களாகும். உங்கள் மொத்த மோட்டர் சைக்கிளையும், அதிக ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் மாற்றி கொள்ள டயர்களை சோதனை செய்வதும், பராமரிப்பதும் முக்கியமாகும். தொடர்ச்சியான பராமரிப்பு இல்லாத டயர்கள், உங்கள் வாழ்க்கைகே ஆபத்தாக முடிய வாய்ப்பாகி விடும்.\nமோட்டர் சைக்கிள் டயர்கள் பராமரிப்பை எப்படி எளிமையாக செய்து கொள்ள வேண்டும் என்பதை Auto News360 வெளியாகியுள்ள இந்த கட்டுரையில் எளிமையாக விளக்க உள்ளது.\nYou May Like:இந்தியாவில் அறிமுகமானது ரோல்ஸ் ராய்ஸ் சுள்ளினான்; விலை ரூ. 6.95 கோடி\nடயர்களை சோதனை செ���்வது ஏன் முக்கியமாக உள்ளது\nடயர்கள் ரப்பர் மூலம் உருவாக்கப்படுவதால், மோட்டார் சைக்கிள் ஓடஓட தொடர்ந்து தேய்ந்து கொண்டே இருக்கும். மார்க்கெட்டில் பல்வேறு வகையான டயர்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இருந்தபோதும், மோட்டார் சைக்கிள் டயர்களை எப்படி சோதனை செய்வது மற்றும் பரமாரிப்பு செய்வது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.\nஉங்கள் மோட்டார் சைக்கிள் சாலையில் செல்லும் போது இரண்டு டயர்கள் மூலமே பேலன்ஸ் செய்யப்படுகிறது. ஆகையால் சரியான அளவில் டயர்கள் பொருத்துவது, பாதுகாப்பான மற்றும் ஸ்மூத்தான பயணத்தை உறுதி செய்யும்.\nYou May Like:உங்கள் காரில் இருந்து வாந்தியை சுத்தம் செய்தவதற்கான அல்டிமேட் கையேடு\nஉங்கள் மோட்டார் சைக்கிள் டயர்களை எப்படி சோதனை செய்வது\nடயர்களின் டிரிட்களை கவனிக்க வேண்டும்\nமோட்டர் சைக்கிள் டயர்களை சரியாக கவனித்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். உங்கள் டயர்களில் உள்ள டிரிட்கள், சாலையில் பயணம் செய்யும் போது சரியாக கிரிப் கிடைக்கும். டிரிட்களை சரியாக இல்லாத டயர்கள் கொண்ட மோட்டர் சைக்கிள்களில் பயணம் செய்யும் போது, சரியான கிரிப் கிடைக்காமல் போய், விபத்துகள் ஏற்படுத்த வாய்ப்புண்டு.\nஇதனால், தொடர்ந்து உங்கள் மோட்டர் சைக்கிள் டயர்களை சரியாக கவனிக்க வேண்டும். வழக்கமான டயர்கள் 1/32 இன்ச் அளவு டிரிட் செய்யப்பட்டிருக்கும். இந்த டிரிட்களின் அளவு குறையும் போது முழுமையாக டயர்களை மாற்றி விட வேண்டும்.\nYou May Like:பனி நேரத்தில் வாகனம் ஓட்டி செல்கிறீர்களா உங்களின் பாதுகாப்பான 10 டிப்ஸ்கள்\nடிரிட்கள் வருவதற்கு முன்பே டயர்களை மாற்ற வேண்டும்\nமோட்டர் சைக்கிள் டயர்கள் பொதுவாக 1/32 இன்ச் அளவு டிரிட் செய்யப்பட்டிருக்கும் என்பதால், இந்த அளவு முழுமையாக குறைவதற்கு முன்பே டயர்களை மாற்றி விடுவது நல்லது என்று டயர் பாதுகாப்பு நிபுணர்கள் வலியுத்தியுள்ளனர்.\nபழைய காலத்தில் டயர்களின் டிரிட்களை தெரிந்து கொள்ள காயினை பயன்படுத்தி அளவீடு செய்வார்கள். தற்போது இதற்கு என தனியாக இன்டிக்கேட்டர் வந்து விட்டது. உங்கள் டயரின் டிரிட்கள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள டிரிட் இன்டிகேட்டரை பயன்படுத்தி, டிரிட்டின் அளவை அளந்து கொள்ள வேண்டும்.\nYou May Like:காரில் உள்ள ஏர்பேக்ஸ் எப்படி இயங்கும் என தெரிந்து கொள்ள வேண்டுமா\n���ப்போதெல்லாம் உங்கள் டயரில் தேய்மானம் ஏற்படும்\nஅதிவேகமாக செல்லும் போது பிரேக் பிடிப்பது, ஈரமான சாலைகளில் பைக்களில் வேகமான செல்வது போன்றவை பைக்கின் டயர்களை பாதிக்கும். இதனால் பைக்கில் தேய்மான உண்டாகும். அதிகளவு தேய்மான கொண்ட டயர்களுடன் பைக்கை ஒட்டி செல்வது, பாதுகாப்பான பயணத்தை அளிக்காது. இந்த டயர்கள் கொண்ட பைக் பயணத்தில் உங்கள் கட்டுபாட்டை இழக்க நேரிடும்.\nஇதுகுறித்து முன்னணி நிபுணர்கள் தெரிவிக்கையில், பைக்களின் முன்புற டயரை விட, பின்புற டயர்கள் அதிகளவில் தேய்மான ஆகும். இதனால் பின்புற டயர்களை சரியாக கவனித்து மாற்றி கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.\nYou May Like:உங்கள் காரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்\nடயர்களை எவ்வளவு நாட்கள் பயன்படுத்தலாம்\nடயர்கள் தயாரிக்கும் போது, சில கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால், இந்த கெமிக்கல்களில் மாற்றம் ஏற்படும் வரை டயர்கள் நன்றாகவே இருக்கும். பொதுவாக இந்த கெமிக்கல் மாற்றங்கள் நிகழ ஐந்து ஆண்டுகள் தேவைப்படலாம். இதனால் நீங்கள் உங்கள் பைக்கின் டயர்களை ஐந்தாவது ஆண்டில் மாற்றுவது சிறந்ததாக இருக்கும். இலையென்றால், இந்த டயர்களின் ஏற்படும் கெமிக்கல் மாற்றங்களால், சாலையில் பயணம் செய்யும் போது கிரிப் குறைந்து, சறுக்கி விழ வாய்புகள் உள்ளது.\nபொதுவாக டயர்களில், அவை தயாரிக்கப்பட்டது குறித்து விபரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். இதில் நான்கு நம்பர்கள் சதுர வடிவிலோ அல்லது செவ்வக வடிவிலான பாக்சில் பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும். இதை பார்த்து உங்கள் டிரை மாற்ற வேண்டிய நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.\nYou May Like:உங்கள் கார் டயர்களை சிறந்த முறையில் பராமரிப்பதற்கான 5 டிப்ஸ்கள்\nடயர்களை எப்படி பராமரிக்க வேண்டிய அவசியமோ, அதேபோன்று டியூப்களையும் பராமரிக்க வேண்டும். தற்போது எல்லா டயர்களிலும் டியூப்கள் பொருத்தப்படுவதில்லை என்றபோது, பொரும்பாலான டயர்களில் டியூப் பொருத்தப்படுகிறது. ஒவ்வொரு முறை டயர்களை மாற்றும் போதும், டியூப்களை மாற்றி விடவது சிறந்ததாக இருக்கும். ஏனென்றால் டியூப் காற்று நிரப்புவதற்கு ஏற்ப விரிவடைந்து, சுருக்கி, டயர்களுக்கு மாற்றத்தை கொடுத்து வருகிறது. இதனால், இதில் ஆபத்தான வெடிப்புகள் எத���வும் உண்டாக வாய்ப்புள்ளது.\nYou May Like:உங்கள் மோட்டார் சைக்கிளுக்கு சரியான இன்ஜின் ஆயிலை தேர்வு செய்வது எப்படி\nடயர்களின் அழுத்ததை செக் செய்ய வேண்டும்\nஉங்கள் பைக்கின் டயர்களின் அழுத்ததை தொடர்ச்சியாக செக் செய்ய வேண்டும். ஏனென்றால் டயர்களில் காற்றும் நிரப்பும் போதும், அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நிரப்பி விட வாய்ப்புள்ளது. இதனால் உங்கள் பைக்கின் டயர்களில் காற்று நிரப்பும் போது கவனமாக இருக்க வேண்டும். கொடுக்கப்பட்ட அளவில் மட்டுமே காற்றை நிரப்ப வேண்டும். அதிக அழுத்தம் கொண்ட காற்றை நிரப்புவதால், பயணத்தின் போது டியூப்கள் வெடிக்கவும் வாய்ப்புள்ளது.\nYou May Like:மழைக்காலத்திற்கான பைக் பராமரிப்பு டிப்ஸ்\nஉங்கள் காரில் இருந்து வாந்தியை சுத்தம் செய்தவதற்கான அல்டிமேட் கையேடு\nபனி நேரத்தில் வாகனம் ஓட்டி செல்கிறீர்களா உங்களின் பாதுகாப்பான 10 டிப்ஸ்கள்\nகாரில் உள்ள ஏர்பேக்ஸ் எப்படி இயங்கும் என தெரிந்து கொள்ள வேண்டுமா\nஉங்கள் காரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்.\nஉங்கள் கார் டயர்களை சிறந்த முறையில் பராமரிப்பதற்கான 5 டிப்ஸ்கள்\nஉங்கள் மோட்டார் சைக்கிளுக்கு சரியான இன்ஜின் ஆயிலை தேர்வு செய்வது எப்படி\nபர்ஸ்-ஐ காலியாக்கும் பெட்ரோல், டீசல் விலையில் உயர்வில் இருந்து தப்பிக்க… 5 டிப்ஸ்\nமழைக்காலத்திற்கான பைக் பராமரிப்பு டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleucbt.blogspot.com/2018/09/blog-post_49.html", "date_download": "2018-12-14T06:52:16Z", "digest": "sha1:K4RHCGUB5RTT3CXIQLFFXJEIJCHHWE62", "length": 16771, "nlines": 290, "source_domain": "bsnleucbt.blogspot.com", "title": "BSNLEU COIMBATORE SSA: பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் எடுத்திடுக", "raw_content": "\nBSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது\n<================> BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>\nசனி, 15 செப்டம்பர், 2018\nபணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் எடுத்திடுக\nநிறுவனத்தின் செலவினங்களை குறைக்க வேண்டும் என்பதற்காக சமீபத்தில் 30% ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டுமென கார்ப்பரேட் அலுவலகம் கடிதம் எழுதியது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் பணிக்கு எடுத்து அவர்களை வியாபார பகுதிகளில் லாபகரமாக பயன்படுத்தலாம் என BSNL CMD மற்றும் DIRECTOR(HR) ��கியோரிடம் ஏற்கனவே BSNL ஊழியர் சங்கம் கோரிக்கை வைத்தது. இவர்களோடு பல கட்ட விவாதங்கள் நடைபெற்றுள்ளன. இவர்கள் இருவரும் இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டபோதும், ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் பணிக்கு எடுப்பதற்கான எந்த ஒரு கடிதமும் வெளியிடப்படவில்லை. 13.09.2018 அன்று GM(SR) அவர்களை BSNL ஊழியர் சங்க தலைவர்கள் சந்தித்த போது DIRECTOR(HR) அவர்களின் உறுதி மொழியை விரைவில் அமலாக்க வேண்டும் என வற்புறுத்தினர். அவரும் இதில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உறுதி அளித்துள்ளார்.\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 5:01 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மத்திய சங்க செய்திகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாநில சங்க சுற்றறிக்கை (83)\nமாநில சங்க அறிக்கை (46)\nமாவட்ட சங்க சுற்றறிக்கை (44)\nமத்திய சங்க செய்திகள் (42)\nகூட்டுறவு சங்க தேர்தல் (31)\nமாவட்ட சங்க அறிக்கை (30)\nமாநில சங்க சுற்றறிக்கை (24)\nஅகில இந்திய மாநாடு (7)\nகூட்டுறவு சங்க செய்திகள் (7)\nசுதந்திர தின நல்வாழ்த்துக்கள் (5)\nBSNLEU அமைப்பு தினம் (4)\nபணி ஓய்வு பாராட்டு விழா (3)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாவட்ட நிர்வாகிகள் கூட்டம் (3)\nவெண்மணி நிணைவு தினம் (3)\nBSNL வளர்ச்சிக்காக அனைத்து சங்க கூட்டம் (2)\nஅம்பேத்கார் பிறந்த நாள் (2)\nகூட்டு போராட்ட குழு (2)\nகேடர் பெயர் மாற்றம் (2)\nகோவை மாவட்ட மாநாடு (2)\nசங்க அமைப்பு தினம் (2)\nமக்கள் பணி தொடர வாழ்த்துக்கள் (2)\nமத்திய சங்கங்கள் அறைகூவல் (2)\nமே தின நல்வாழ்த்துக்கள் (2)\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு (2)\nவெள்ள நிவாரண நிதி (2)\nTTA தேர்வு முடிவுகள் (1)\nஆலோசனை கேட்கும் தலைமை பொது மேலாளர் (1)\nஉழைக்கும் பெண்களின் ஒருங்கினைப்புக்குழு (1)\nஊதிய குறைப்பு பிரச்னை (1)\nஎங்கே செல்கிறது மனித சமூகம் (1)\nசட்டத்தின் முன் அனைவரும் சமம் (1)\nசமூக கடமையில் நாம் (1)\nசர்வதேச நடவடிக்கை தினம் (1)\nசர்வதேச முதலுதவி தினம் (1)\nசார் தந்தி ....... (1)\nஜம்மு காஷ்மீர் மாநில மாநாடு (1)\nதலமட்ட போராட்டம் வெற்றி (1)\nதிருமண வரவேற்பு விழா (1)\nநிர்வாகிகள் கூட்ட முடிவுகள் (1)\nபாராளுமன்ற கேள்வி பதில் (1)\nபிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவை (1)\nபெட்ரோல் விலை உயர்வு (1)\nபோலி ஐ.டி. நிறுவனங்கள் (1)\nமத்திய சங்க அறிக்கை (1)\nமத்திய செயலகக் கூட்ட முடிவுகள் (1)\nமனு கொடுக்கும் போராட்டம் (1)\nமாநில சங்க அறிக்கைகள் (1)\nமாவட்ட சங்க செய்தி (1)\nமாவட்ட சங்க செய்திகள் (1)\nமாவட்ட சங்க நிர்வகிகள் பட்டியல் (1)\nமாவட்ட செயற்குழு கூட்டம் (1)\nமாவட்ட மாநாடு உடுமலை (1)\nலால் சலாம் தோழர்களே (1)\nவரவேற்புக் குழுக் கூட்டம் (1)\nவெண்மணியின் 45-வது தினம். (1)\nவேலை நிறுத்த கட்டுரை (1)\nவேலை நிறுத்த கூட்டம் (1)\nமாவட்டசங்க நிர்வாகிகளை தொடர்பு கொள்ள\nதலைவர் K.சந்திர சேகரன், 9486010205 துணைத்தலைவர்கள் V.சம்பத் ,9486102971 P.செல்லதுரை, 9489942775 S.மகுடேஸ்வரி, 9442255501 T.ராஜாரம், 9486353320 செயலர் C.ராஜேந்திரன், 9443111070 துணைச் செயலர்கள் S.சுப்பிரமணியம்,9443170780 N.P.ராஜேந்திரன், 9486805136 P.மனோகரன்,9443131191 M.காந்தி, 9442254646 பொருளாளர் N.சக்திவேல், 9486153507 துணைப்பொருளாளர், R.R.மணி, 9443889060 அமைப்புசெயலாளர்கள் : P.M. நாச்சிமுத்து 9442344070 P. தங்கமணி 9442236242 B. நிசார் அகமது 9487219747 R. ராஜசேகரன் 9442148858 M. முருகசாமி 9443653500 N.ராமசாமி\t9442736300\tM.சதீஷ் 9442205022\nBSNLEU CBT. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinecluster.com/biopic-to-be-made-on-velupillai-prabhakaran.php", "date_download": "2018-12-14T04:53:13Z", "digest": "sha1:6LRM6ZHVSURABS6OFP7EC333C5JJPCNQ", "length": 10365, "nlines": 124, "source_domain": "www.cinecluster.com", "title": "Biopic to be made on Velupillai Prabhakaran | CineCluster", "raw_content": "\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி. கோகோ மாக்கோ, இளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது, இளைஞர்களுக்கே உரித்தான உத்வேகத்துடன் செயல்படும் ஒவ்வொருவருக்குமான படமாகக் கொண்டாடப்படும் என்கிறார் இயக்குநர் ராம்காந்த்.\n\"விஜய் சேதுபதியின் 50வது, 75வது மற்றும் 100வது படங்களயும் நாங்களே தயாரிக்க விரும்புகிறோம்\" - சீதக்காதி தயாரிப்பாளர் ஜெயராம்\nவிஜய் சேதுபதியின் 50வது, 75வது மற்றும் 100வது படங்களயும் நாங்களே தயாரிக்க விரும்புகிறோம் என்றார் சீதக்காதி தயாரிப்பாளர் ஜெயராம். பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் படம் சீதக்காதி. இது விஜய் சேதுபதியின் 25வது படம்.\n'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றிய சன் டிவி\n'தல' அஜித்குமார் நடிப்பில், சிவா இயக்கியுள்ள படம் 'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை கடும் போட்டிக்கும் இடையே சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. Viswasam satellite rights Bagged by SunTV.\nதரமான திரைப்படங்��ளின் லிஸ்டில் 'ஹவுஸ் ஓனர்' படமும் இருக்கும் - லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை\nHouse Owner Movie Update : தரமான திரைப்படங்களின் லிஸ்டில் 'ஹவுஸ் ஓனர்' படமும் இருக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை. சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதையாக உருவாகியிருக்கிறது ஹவுஸ் ஓனர்.\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் - இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்லை' பட விழாவில் பரபரப்பு\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்லை' பட விழாவில் பரபரப்பு\nஅரசாங்க பள்ளிகளை தத்தெடுத்தார் ராகவா லாரன்ஸ்... ஓவியா விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார் ...\nராகவா லாரன்ஸ் சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்க பள்ளி ஒன்றையும் செஞ்சி அருகிலுள்ள பள்ளி ஒன்றையும் தத்தெடுத்தார். நடிகை ஓவியா விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்.\n'திமிரு புடிச்சவன்' படத்திற்க்காக மீன் பாடி வண்டி ஓட்டிய நிவேதா பெத்துராஜ்\nதிமிரு புடிச்சவன் படத்திற்க்காக மீன் பாடி வண்டி ஓட்டிய நிவேதா பெத்துராஜ். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கும் படம் திமிரு புடிச்சவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.vallinam.com.my/issue34/shobabathilgal.html", "date_download": "2018-12-14T06:02:55Z", "digest": "sha1:VYMCV3U35QIPW2A5HZAVOJ6O7BAGNNOE", "length": 38662, "nlines": 105, "source_domain": "www.vallinam.com.my", "title": "வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - Magazine For Arts And Literature", "raw_content": "எழுத்துரு உதவி / Tamil Font Help\nமுகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு\nஉலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு : பாலில் விழுந்த நஞ்சு\n“வன்முறைதான் மிகக் கவர்ச்சியான ஒன்றாகத் தெரிகிறது” றியாஸ் குறானாவுடன் உரையாடல்: பாகம் 1\nம. நவீன் - கே. பாலமுருகன்\nதூது போகும் போராளிகளும், போராடும் தூதுவர்களும்...\nக‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:\nஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்\nகாமேக் புகான் ஓராங் சிதோக்\nவிருந்தாளிகள் விட்டு செல்லும் வாழ்வு\nஇளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...24\nஒவ்வொரு மாதமும் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எழுத்தாளர் ஷோபாசக்தி பதில் அளிப்பார். கேள்விகளை ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்குள் editor@vallinam.com.my என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவிடும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nகனடாவில் நடந்த கூட்டமொன்றில் \"எழுத்தாளனும் ஒரு போராளிதான்\" என்ற வகையில் ஒரு கருத்தை சொல்லியிருந்தீர்கள். ஒரு நல்ல எழுத்தாளனுக்கு இந்த விதி பொருந்தும். ஆனால் செயலில் ஒன்றும் எழுத்தில் இன்னொன்றுமாக செயல்படும் போலி எழுத்தாளர்களுக்கு இந்த விதி பொருந்தாதே. பல்கிப் பெருகும் இந்தப் போலிகளில் பலர் உங்கள் நண்பர்களாக இருக்கிறார்களே\nநான் உங்களது குற்றச்சாட்டை மறுக்கிறேன் சேரன், கி. பி. அரவிந்தன், க. வாசுதேவன், தமிழ்நதி, யமுனா ராஜேந்திரன் ஆகியோர் ஒருபோதும் எனது நண்பர்களாக இருந்ததில்லை.\nஇலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் மார்க்ஸிச அறிவு ஏற்படுவது எதிர்காலத்தில் ஆரோக்கியமானதா\nமார்க்ஸியத்தின் அடிப்படைகள் 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியல் அய்ரோப்பியச் சூழலில் உருவாகியவை. கார்ல் மார்க்ஸுக்கும் தனக்குமான கால இடைவெளியில் நிகழ்ந்த சமூக மாற்றங்களை ஆய்வு செய்து எழுத இன்னும் எழுபது மார்க்ஸுகள் தேவை என்றார் லெனின். நாங்கள் இப்போது லெனின் காலத்திலிருந்து நூறு வருடங்களைக் கடந்து வந்துவிட்டோம். இந்தக் கால இடைவெளியோடு இந்தியா - இலங்கை போன்ற சாதியச் சமூகங்களிற்கான குறிப்பான பண்பாட்டுப் பிரச்சினைப்பாடுகளையும் பின்காலனியச் சூழல் தோற்றுவித்திருக்கும் குறிப்பான தேசிய இன முரண்களையும் நாம் கவனத்தில் எடுத்தாக வேண்டும். நமது மார்க்ஸியப் பேராசான்கள் கிட்டத்தட்டப் புரட்சிக்கு நாளே குறித்திருந்தார்கள். 'ஜெர்மனியில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் பாட்டாளி வர்க்கப் புரட்சி தெரிகிறது' என நம்பிக்கையோடு எழுதினார் ஏங்கெல்ஸ். எனினும் தனக்கு ஏற்பட்ட அத்தனை வரலாற்று நெருக்கடிகளையும் சமாளித்துக்கொண்டு நம் காலத்தில் ஏகாதிபத்தியங்களாக உருக்கொண்டு உலகமயமாக்கல் என்ற பெயரில் தேசிய எல்லைகளைக் கடந்து மூலதனத்தைப் பாய்ச்சுவதையும் முதலாளித்துவம் செய்திருக்கிறது. தேசங்களின் இறையாண்மையையே மூலதனம் சவால் செய்யும் காலம் இது.\nஎனவே இந்தக் குறிப்பான பிரச்சினைகளைக் கவனத்தில் எடுத்தே இன்றைக்கான மார்க்ஸியத்தை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஈழப் போராட்டத்தின் தொடக்��� காலத்திலிருந்தே 'மண்ணுக்கேற்ற மார்க்ஸியம்', 'கீழை மார்க்ஸியம்' என்றவாறான விவாதங்கள் நடத்தப்பட்டுத்தான் வந்தன. எனினும் அவ்வகையான உரையாடல்கள் தொடராமலேயே போய்விட்டன. வர்க்கப் புரட்சி அல்லது ஒரு பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு நோக்கி மார்க்ஸிய இயக்கத்தைக் கட்டியெழுப்பும் அதீத கனவுகள் குறித்தெல்லாம் நான் பேசவில்லை. இலங்கையின் இன்றைய அரசியல் சூழலையும், உலகமயமாக்கலின் நச்சுச் சூழலையும் புரிந்துகொள்வதற்கும் அதிகாரத்தை நோக்கிய எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கவும் மார்க்ஸிய சித்தாந்தம் நமக்கான அறிவுசார் கருவிகளில் ஒன்று.\nகம்யூனிஸம் மனித குலத்தின் மனசாட்சி என்றார் கபிரியல் பெரி. ஒருவர் கம்யூனிஸ்டாகத் தன்னை அடையாளம் கண்டுகொள்வது அரசியல் செயற்பாடுகளிற்கு அப்பால் தனிப்பட்ட முறையில் பரந்த சமூகப் பார்வையையும் போர்க்குணத்தையும் நேர்மைத்திறத்தையும் எளிமையையும் அவருக்கு அளிக்கும் என்பது எனது நம்பிக்கை. எனது இந்த நம்பிக்கையை நான் சந்தித்த பல கம்யூனிஸ்டுகள் எனக்கு நிரூபணமும் செய்திருக்கிறார்கள்.\nஷோபா, உங்கள் வாதங்களெல்லாம் சரி. என்னுடைய கேள்வி ஒன்றுதான். தமிழர்களுக்கென ஒரு நாடு உருவாக நீங்கள் விரும்புகிறீர்களா இல்லையா இப்போது எம் மக்களுக்காகப் போராடியவர்கள் இல்லாத சூழலில் அவர்கள் அனாதைகள் போல இன்னலுக்குள்ளாக்கப்படுகிறார்களே… அதற்கு என்ன பதில்\nஎங்களுக்கென ஒரு நாடு உருவாக வேண்டும் என்ற விருப்பத்தில்தானே நானும் என்போன்ற ஆயிரக்கணக்கானவர்களும் ஈழப் போராட்டத்தில் எங்களை இணைத்துக்கொண்டோம். தோழா நாங்கள் கேட்டது தமிழீழம், கிடைத்ததோ கிறீஸ் பூதம். இந்த எதார்த்தச் சூழலிலிருந்துதான் என்னால் உங்களது கேள்விக்குப் பதிலளிக்க முடியும்.\nஇன்றைய உலக அரசியற் சூழலில் தமிழீழம் என்பது சாத்தியமே இல்லை என்பதுதான் உண்மை. ராசதந்திரப் போராட்டத்தால் தமிழீழத்தைப் பெற்றுவிடலாம் என நாடு கடந்த அரசாங்கம் போன்ற அமைப்புகள் சொல்லிவருவதெல்லாம் எந்தவித அரசியற் தர்க்கத்திற்கும் உட்படாத வீணபேச்சுகளே. பிரபாகரன் மீண்டும் வருவார், அய்தாம் கட்ட ஈழப்போரில் கொழும்பு சிதறும் என்றவாறெல்லாம் தமிழகத்துத் தமிழ்த் தேசிய இயக்கங்கள் கற்பனைகளைப் பேசுவது தமிழகத்தில் அவர்களது அரசியற் செல்வாக்கை ச��றிதளவு வளர்க்க மட்டுமே தற்காலிகமாகப் பயன்படலாம். இதற்காக இன்று மரணதண்டனைக்கு எதிராக அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களையும் இலங்கை இனவாத அரசிற்கு எதிரான அவர்களது போராட்டச் செயற்பாடுகளையும் நான் குறைத்து மதிப்பிடுகிறேன் என்றாகாது. தமிழர்களும் சிங்களர்களும் இனிச் சேர்ந்துவாழ முடியாது என அவர்கள் அறிக்கையிட்டுத் தமிழீழமே தீர்வென அவர்கள் முழுங்குவதை, இலங்கையின் இனமுரண்களின் உள்ளார்ந்த சிக்கல்களை அவர்கள் புரிந்துகொள்ளாமல் எளிமையான அரசியல் கற்பனாவாதங்களில் அவர்கள் மூழ்கியிருப்பதாகவே புரிந்துகொள்ள முடியும்.\nஇலங்கைத் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். ஆனால் அந்த உரிமையை நாம் கனவிலிலும் நெருங்க முடியாதவாறே இன்றைய அரசியல் சூழல்கள் அமைந்துள்ளன. இலங்கையில் இன்னும் நாடாளுமன்ற சனநாயகம் நீடிப்பது மட்டுமே இன்று தமிழர்களிற்குள்ள சிறிய நம்பிக்கைக் கீற்று. எனினும் நாட்டின் மொத்த சனத்தொகையில் நமது சனத்தொகை வீதம் பத்து விழுக்காட்டை அண்மித்ததாகவேயுள்ளது. வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் குவித்தாலும் இருபதிலிருந்து முப்பதுவரையான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களே நாடாளுமன்றத்தில் இருப்பார்கள். தமிழர்களின் அரசியல் உரிமைகள் குறித்த எந்த முன்னெடுப்பும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைச் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களால் தோற்கடிக்கப்படும்.\nஇலங்கை - இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதும் அந்த ஒப்பந்தத்தில் உள்ளபடி இலங்கையின் மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து வழங்குவதுமே இன்றைய சூழலில் ஓரளவாவது சரியான தீர்வாக இருக்கமுடியும். ஆனால் மகிந்த அரசு அதற்குத் தயாரில்லை.\nஆக ஈழத் தமிழர்களின் அரசியலை இனி எவ்வாறு முன்னே நகர்த்திச் செல்வது என்பது உங்களுக்கும் எனக்கும் மட்டுமல்ல சம்மந்தர், ஆனந்தசங்கரி போன்ற தலைவர்களிற்கும் தெரியவில்லை என்பதுதான் உண்மை. எனக்குத் தெரிந்து காகிதத்திலுள்ள ஒரு வேலைத்திட்டம் என்றளவிலாவது இதற்கொரு தீர்வை வைத்திருப்பவர் தோழர் ரயாகரன் மட்டுமே. அவரது 'தமிழரங்கம்' இணையத்தளத்திற்குச் சென்றீர்கள் என்றால் அவரது வேலைத்திட்டத்தை நீங்கள் பார்வையிடலாம். ஆனால் அதன் பின்பு உங்களுக்கு மனநிலை பிறழ்ந்தால் அதற்கு நானோ வல்��ினம் ஆசிரியர் குழுவோ பொறுப்பல்ல.\nமுப்பது வருட யுத்தம் தமிழர்களின் அரசியலை முட்டுச்சந்துக்குள் நிறுத்தியுள்ளது. மறுபுறத்தில் அந்த யுத்தம் மிருகத்தனமான வலுவுள்ள ஒரு பேரினவாதியை நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியுள்ளது. புலிகள் இருந்தால் இந்த நிலை தோன்றியிராதல்லவா என்று ஒருவர் கேட்கக் கூடும். வரலாற்றை 'ரீவைண்ட்' செய்ய முடியாது. புலிகளின் தவறான அரசியல் அணுகுமுறைகள் தான் அவர்களை அழித்தது. அந்தத் தவறான அரசியலின் விளைவு அழிவு அல்லாமல் தமிழீழமாக ஒருபோதும் இருந்திருக்க முடியாது. தமிழீழத்தை விடுங்கள், தமிழர்களிற்கு ஓர் அற்ப அரசியல் உரிமையைப் பெற்றுத்தரும் வலுவைக் கூடப் புலிகளின் அரசியல் கொண்டிருக்கவில்லை. அவ்வாறான உரிமைகள் கிட்டும் சந்தர்ப்பங்களை எல்லாம் அவர்கள் இல்லாமல் செய்யததைத்தான் அவர்களது 'அரசியல் வலு இன்மை' என்கிறேன்.\nஇதே கருத்தை அண்மையில் நான் ஒரு கூட்டத்தில் பேசியபோது பார்வையாளர் தரப்பிலிருந்து 'புலிகளின் போராட்டத்தால் தமிழர்களின் பிரச்சினை சர்வதேச அரங்கிற்கு எடுத்தச் செல்லப்பட்டிருக்கிறதே என்றொரு கேள்வி எழுப்பப்பட்டது. அதனால் வெளிநாட்டில் புலிகளிற்குக் காசு சேர்த்தவர்களைத் தவிர வேறு யாருக்கு என்ன நன்மை நமது முப்பது வருடகாலத்தின் மொத்த இழப்புகளும் வெறும் சர்வதேசக் கவனத்தைப் மட்டுமே பெற்றுத் தந்திருக்கிறது எனில் அதற்காக நாம் கொடுத்தது அநியாய விலை. ஒருமுறை வரதராஜப் பெருமாள் சொன்னதுதான் ஞாபகத்திற்கு வருகிறது; ஒரு நல்ல உழவன் என்பவன் யாரெனில் விளைச்சலை வீடுகொண்டு வந்து சேர்ப்பவனே நல்ல உழவன். ஆனால் பிரபாகரன் என்ற உழவன் வயலை ஆழ உழுதான். பின்பு வயலில் விதைகளையிட்டு விட்டு மறுபடியும் ஆழ உழுதான். பயிர் பச்சை தோன்றிய போது அதையும் ஆழ உழுதான்.\nஎழுத்தாளர்கள் சிலரின் எதோ ஒன்றை படித்துவிட்டு அவருடைய மற்ற நூல்களை வாங்கினால் அதில் மோசமான படைப்பும் இருக்கின்றது. குறைவாக எழுதினாலும் உங்களுடைய 'ம்' மற்றும் 'கொரில்லா' மாதிரி காலத்திற்கும் பெயர் சொல்வது போன்று மட்டும் எழுதினால் போதாதா ஏன் அவர்களுக்கு இந்த படைப்பு (அ) கவிதை சரியாக வரவில்லை என்று தெரியாதா ஏன் அவர்களுக்கு இந்த படைப்பு (அ) கவிதை சரியாக வரவில்லை என்று தெரியாதா எழுத்தாளரின் எழுதிய எல்லாவற்றை���ும் வாசகரின் தலையில் திணிப்பது சரியா\nஎனது எழுத்துகளை மோசம் என்பவர்கள் உண்டு. என்னால் கொண்டாடப்படும் 'காவல் கோட்டம்' நாவலை குப்பையென்று எஸ்.ரா. எழுதினார். ராஜன் குறையால் கொண்டாடப்பட்ட 'தாண்டவராயன் கதையை' என்னால் படிக்கவே முடியவில்லை. ஆக இந்த மோசம் / மோசமில்லை எல்லாம் ஆளாளுக்கு வேறுபடும். 'பாழி' யையே எதிர்கொண்டதல்லவா இந்த இலக்கிய உலகம். நீங்கள் இப்படிச் சலித்துக்கொண்டால் எப்படி\nடச்சு மொழி பேசுபவர்கள் வெறும் ஒன்றரைக் கோடி மக்கள்தான். ஆனால் அந்த மொழியில் ஒரு வெற்றிகரமான நாவலை ஓர் எழுத்தாளன் எழுதிவிட்டால் அவனது ஆயுளுக்கும் சோற்றுப் பிரச்சினை தீர்ந்தது. கேரளாவில் எழுத்தாளனின் வீடு தேடிவந்து அவனது கையால் குழந்தைகளுக்கு ஏடு தொடக்கி வைக்க மக்கள் வரிசையில் நிற்கிறார்களாம். தமிழ் வாசகர்கள் எங்களுக்கு எதைக் கொடுத்தீர்கள் வயிற்றுப்பாட்டுக்காக மோசமான வணிகச் சினிமாக்களில் வசனம் எழுதவல்லவா நீங்கள் புதுமைப்பித்தனிலிருந்து இன்று வரைக்கும் எழுத்தாளர்களை அனுப்பிவைக்கிறீர்கள்.\nசரி உங்களது ரூட்டிலேயே வரலாம் எனத் தீர்மானித்து இலக்கியப் புத்தக வெளியீடுகளிற்கு மிஷ்கின் முதல் குஷ்பூ வரை அழைத்து வந்தோம். திரளாக வந்த நீங்கள் குஷ்பூவை பார்த்துவிட்டு மிஷ்கினிடம் ஓட்டோகிராப் வாங்கிச் சென்றீர்களே தவிர புத்தகம் வாங்கவில்லை. ஒரு புத்தகத்தை ஆயிரம் பிரதிகள் அச்சிட்டுவிட்டு அதைப் பத்து வருடங்கள் கட்டிச் சுமக்கும் நிலையில்தான் பதிப்பாளர் இருக்கிறார். நீங்கள் என்னவென்றால் திணிப்பு என்கிறீர்கள்.\nதேர்வு என்ற ஒன்று கையிலிருக்கும் போது திணிப்பு என்று ஏன் பெரிய வார்த்தையை எல்லாம் உபயோகிக்கிறீர்கள். வாங்கிய புத்தகத்தை உங்களால் படிக்க முடியவில்லை என்றால் வேறு யாராவது நண்பருக்குக் கொடுத்துவிடுங்கள். யாராவது ஒருவருக்கு அந்தப் புத்தகம் பிடித்தே தீரும். எத்தகைய மோசமான புத்தகத்துக்கும் ஒரு அர்ப்பணிப்பான வாசகர் எங்கேயாவது இருக்கத்தான் செய்வார். 'ராஸலீலா'வைக் கூட ரசித்துப் படித்த ஒன்றிரண்டு பேரை நான் அறிவேன். எனவே தைரியமாக இருங்கள்.\nஷோபாசக்தி அண்ணா, உங்களை அதிகம் கவர்ந்த, தமிழ் நாவல் எழுத்தாளர், சிறுகதை எழுத்தாளர், கவிதை எழுத்தாளர், இணையதளம், சினிமா விமர்சகர், மொழிப்பெயர்ப்பாளர், விமர்சகர்… என பட்டியலிடுங்கள் பார்ப்போம்.\n அவர்கள் எல்லோரும் கனடாவில்தான் இருக்கிறார்கள். என்னவொரு சிறப்பான விருந்தோம்பல்\nஷோபா சக்தி, உங்களுக்கு பிராமணர்களைப் பிடிக்காதா பிராமண எதிர்ப்பு எதற்காக எனக்குத் தெளிவான வரலாற்று ஆதாரத்தோடு பதில் வேண்டும்.\nதனிப்பட்ட முறையில் எந்தப் பார்ப்பனரோடும் எனக்கு இதுவரை விரோதமில்லை. ஆனால் இவ்வாறெல்லாம் மிரட்டிக் கேட்டீர்கள் என்றால் எனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யவேண்டிவரும்.\nஎன்னைப் போன்றவர்கள் 'பார்ப்பனப் பத்திரிகையாளர்கள்' என அடிக்கடி விளித்து எழுதுவதைப் படித்திருப்பீர்கள்.\nஇது சோ ராமசாமி, வாஸந்தி, மாலன் போன்றவர்களையே குறிக்குமல்லாமல் அது ஒருபோதும் சின்னக் குத்தூசி அய்யாவைக் குறிப்பிடாது. பார்ப்பனராகப் பிறந்தாலும் சொந்தச் சாதிக்குத் துரோகம் செய்தவர் அவர். ஆதிக்க சாதிகளில் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் அவர்களது சொந்தச் சாதிகளுக்குத் துரோகம் செய்தே ஆகவேண்டும்.\nஇதோடு இணைத்துச் சொல்லத்தக்கதாக இன்னொரு சம்பவமும் எனக்கு ஞாபகத்தில் வருகிறது. சில ஆண்டுகளிற்கு முன்பு புதுவிசை இதழ் நேர்காணலில் பெண் படைப்பாளிகள் பற்றிய கேள்வியொன்றிற்குப் பதிலளிக்கையில் \"தமிழ்நாட்டிலிருந்து எத்தனை பெண் படைப்பாளிகள் உருவாக்கியிருக்கிறார்கள், மாமிகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால் கவனிக்கத்தக்கதாக ஒரு இருபதுபேர்கள் இருப்பார்கள்\" என்று நான் சொன்னேன். இங்கே மாமிகள் என நான் குறிப்பிடுவது பார்ப்பனியக் கருத்தியல் எல்லைக்குள் இயங்கும் பார்ப்பன சாதியினரையே தவிர அந்தக் கருத்தியல் எல்லையை உடைத்துக்கொண்டு வந்த எழுத்தாளர்களை அல்ல. தோழர்கள் வ. கீதாவையோ அ. மங்கையையோ மோனிகாவையோ நான் மாமிகள் என்ற வரையறைக்குள் சொல்வதில்லை. எனது இந்தக் கருத்து தனது சாதிக்குத் துரோகம் செய்துவிட்டு வெளியே வந்த ஒருவருக்கு எந்த வருத்தத்தையும் அளிக்க நியாயமில்லை என்றே இப்போதும் நினைக்கிறேன்.\nஆனால் எனது அந்தக் கருத்துக்கு நான் முற்றிலும் எதிர்பாராத இடமொன்றிலிருந்து ஆதங்கம் எழுந்தது. தோழர் லதா ராமகிருஷ்ணன் எனது கருத்துக்கு ஓர் எதிர்வினையை எழுதியிருந்தார். அந்த எதிர்வினைக்கு \"கழித்துவிடப்பட்ட ஒரு மாமியின் கடிதம்\" என அவர் தலைப்பிட்டிருந்ததாக ஞாபகம். நான் கடுமையாக வர���த்தமுற்றேன். வழமையாகவே எதிர்வினைகளை அல்வா போல எதிர்கொண்டு ஒன்றுக்கு இரண்டாகப் பதிலளிக்கும் நான் லதாவின் எதிர்வினைக்கு பதிலேதும் எழுதவேயில்லை. மாமி என்ற வரையறைக்குள் லதா தன்னை எவ்வாறு சிக்கவைத்துக்கொண்டார் என்ற கேள்வி என்னை இப்போதும் அலைக்கழித்தவாறேயிருக்கிறது. பார்ப்பனிய ஆதிக்கக் கருத்தாக்கத்தின் மீதான எதிர்ப்புணர்வை தனிநபர்கள் மீதான எதிர்ப்பாகக் கருத வேண்டியதில்லை.\nஏன் பார்ப்பனிய எதிர்ப்பு என்பதற்கு வரலாற்று ஆதாரத்தோடு பதில் வேண்டும் எனக் கேட்டிருக்கிறீர்கள். நிரம்பிய வரலாற்று ஆதாரங்களுடன் அம்பேத்கர் ஒரு இலட்சம் பக்கங்களில் இது குறித்து ஆய்வு செய்து எழுதியிருக்கிறார்.\nஅறுபது வருடங்கள் ஒருநாள் விடாமல் பெரியார் இது குறித்துப் பேசியிருக்கிறார். உங்களது நோக்கம் இது குறித்து வரலாற்றுரீதியாக அறிந்துகொள்வதே என்றால் அவற்றைத் தேடிப் படியுங்கள். வரவேற்று வாழ்த்துகிறேன்.\nஊரொச்சம் உடையார் வீடு பட்டினி\nஉங்கள் சிறுகதைகள் உலகத்தரமிக்க எழுதுக்களோடு ஒத்திருக்கிறது என தாராளமாகச் சொல்லலாம். உலக இலக்கியங்களோடு உங்கள் பரிட்சயம் பற்றி விளக்குங்கள்\nதமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பிறமொழி இலக்கியங்கள் வழியாக (குறிப்பாக ருஷ்ய இலக்கியங்கள்) மிகச் சொற்பமாகவே உலக இலக்கியங்களுடனான எனது பரிச்சயம் இருக்கிறது. தமிழ்மொழி வாசிப்பின் வழியாக மட்டுமே எனது எழுத்துமுறையை நான் உருவாக்கிக்கொண்டேன். கு. அழகிரிசாமியிலிருந்து யோ. கர்ணன் வரை நான் கற்றுக்கொள்வதற்கு ஒவ்வொரு எழுத்தாளரிடமும் ஒரு விசயம் இருந்துகொண்டேயிருக்கிறது. என்னை வழி நடத்திச் செல்லும் ஆதர்ச எழுத்துகள் லியோ டால்ஸ்டாயுடையவை.\nஉங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை\neditor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yozenbalki.blogspot.com/2010/08/pramukh-swami-httpwww.html", "date_download": "2018-12-14T05:48:32Z", "digest": "sha1:JOZO7FFILOLUNA2WEFAAC5YKFFBVC5EG", "length": 21816, "nlines": 180, "source_domain": "yozenbalki.blogspot.com", "title": "Yozen Balki's Blog:: \"Akshardham\"in New Delhi - Wonder of the World: தெரியுமா அக்ஷர்தாம் கோவில் உலக அதிசயம் !!", "raw_content": "\nஇது \"யோஜென்-பால்கி\"யின் வலைத் தளம்\nஉலகப் புகழ் பெற்ற \"சுவாமி நாராயணா மந்திர்\" பற்றிய காணொளி:\nகீழே உள்ள காணொளி \"சுவாமி நாரயணா\" என்னும் அந்த ஞானியின் வரலாறு பற்��ி காட்டுகிறது\nவணங்குதலுக்கு உரிய மிகப் பெரும் சாதனையாளர் உயர்திரு Pramukh Swami மகாராஜ் அவர்களின் திரு உருவப் படங்கள்:\nஉலகத்திலேயே மிகச் சிறப்பான ஈடு இணையற்ற ஒரு இடம் எது' ,என்று கேட்டால் நான், 'அது இந்தியாவில் உள்ள அக்ஷர்தாம் '(Akshardham ) என்றுதான் கூறுவேன். நான் கற்பனை செய்ததை விட அக்ஷர்தாம் மிக மிக அழகாக உள்ளது. தாஜ்மஹால் என்னமோ அழகுதான். ஆனால் இந்த அக்ஷர்தாம், அழகுடன் சேர்த்து நமக்கெல்லாம் ஒரு அழகிய செய்தியையும் சொல்கிறது\"\n\"அக்ஷர்தாமை உருவாக்கிய \"பிரமுக் சுவாமிஜி மகாராஜ் அவர்கள்\" ( Pramukh Swamiji Maharaj ) இது போன்ற ஒரு அழகிய பண்பாட்டுக் கலைக் கூடத்தை உருவாக்கி உலக மக்கள் உள்ளத்தில் இடம் பிடித்துவிட்டார். அக்ஷர்தாம் ஒரு அற்புத கலாசாலை, உன்னத அனுபவம், ஞானஸ்தலம்.\nஇந்த அக்ஷர்தாம் கலைக் கோவில், விடாமுயற்சியும் அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள் நம் உலகிற்கு தந்த 21 - ஆம் நூற்றாண்டின் பரிசு இது போல் அக்ஷர்தாமில் முடியும் என்றால், இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான எழுச்சி பெற்ற இளைஞர்களால் வரும் 2020 -க்குள் நிச்சயம் ஒரு மாற்றம் வரும் என்ற நம்பிக்கை எனக்குள் வந்துவிட்டது\".\nஇப்படி பலரும் போற்றும் டெல்லியில் உள்ள \"அக்ஷர்தாம்\", \"சுவாமி நாராயணா மந்திர்\" என்னும் ஹிந்துக் கோவில், உலகில் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடமாகும் குறிப்பாக இந்தியர்கள், அதிலும் குறிப்பாக ஹிந்துக்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்.\n1 . யமுனை நதிக் கரையில் சுமார் 60 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.\n2 . நவம்பர் 2000 த்தில் துவங்கி , நவம்பர் 2005 வரை, சுமார் ஐந்து ஆண்டுகள் கோவில் பணிகள் நடைபெற்றன.\n3 . இதன் மாதிரி வடிவமைப்பு செய்வதற்குமுன், சிற்ப கலை வல்லுனர்கள், மற்றும் சாதுக்கள் சேர்ந்து இந்தியா முழுவதும் சென்று அங்கோர் வாட், ஜோத்பூர், ஜகன்னாத் புரி, கோனார்க் மற்றும் தென்னிந்தியக் கோவில்களைச் சுற்றிப் பார்த்து, எட்டாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையிலான சிற்பக் கோவில்களை ஆய்வு செய்தனர்.\n4 . சுமார் 7000 சிற்பக் கலைஞர்கள், 3000 தன்னார்வத் தொண்டர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றினார்.\n5. 6000 டன் எடை கொண்ட இளஞ் சிவப்பு நிற பளிங்குக் கற்கள் ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப் பட்டு, முதலில் இயந்திரம் மூலமும் பிறகு நுட்ப வேலைகள் யாவும��� வெறும் கைகளாலும் செதுக்கப் பட்டது.\n6 . 2005 ஆம் ஆண்டு நவம்பர் 6 அன்று \"சுவாமி பிரமுக் மகராஜ் அவர்கள்' (His Holiness Pramukh Swami Maharaj, revered spiritual leader of BAPS ) இதனை நாட்டுக்கு அர்ப்பணித்தார். திறப்பு விழாவில், குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம், பிரதம மந்திரி திரு.மன்மோகன் சிங், எதிர்க் கட்சித் தலைவர் திரு. எல்.கே.அத்வானி மற்றும் 25000 பிரதிநிதிகள், லட்சக்கணக்கான மக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\n7 . \"உலகின் மிக விசாலமான ஹிந்துக் கோயில்\" World’s Largest Comprehensive Hindu Temple என்று, 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று கின்ன்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது.\n8 . இதே போன்ற \"சுவாமி நாராயணா\" கோவில்கள், Bochasanwasi Shri Akshar Purushottam Swaminarayan Sanstha (BAPS)சுவாமி நாராயணா சான்ச்தா என்னும் அமைப்பின் மூலம் உலகின் பல பாகங்களில் 700 -க்கும் மேற்பட்ட இடங்களில் கட்டப்பட்டு உள்ளன.\n(மேலே கிளிக் செய்து பாருங்களேன் ஆச்சர்யத்தில் எனது தலை சுற்றுகிறது. இந்த ஒரு கோவிலே உலக அதிசயம் போன்றது -மற்றவை யாவும் அதேபோல் குறைவின்றியே இருக்கும் என்று சத்தியமாய் நம்பலாம் ஆச்சர்யத்தில் எனது தலை சுற்றுகிறது. இந்த ஒரு கோவிலே உலக அதிசயம் போன்றது -மற்றவை யாவும் அதேபோல் குறைவின்றியே இருக்கும் என்று சத்தியமாய் நம்பலாம் இதையெல்லாம் சாத்தியம் ஆக்கிய தெய்வத்திரு பிரமுக் சுவாமிஜி மகாராஜ் அவர்களை, மற்றும் அவரது சக சாதுக்களை என்ன சொல்லி வணங்குவது/வாழ்த்துவது இதையெல்லாம் சாத்தியம் ஆக்கிய தெய்வத்திரு பிரமுக் சுவாமிஜி மகாராஜ் அவர்களை, மற்றும் அவரது சக சாதுக்களை என்ன சொல்லி வணங்குவது/வாழ்த்துவது எந்த வார்த்தைகளும் என்னிடத்தில் இல்லை எந்த வார்த்தைகளும் என்னிடத்தில் இல்லை\nஅது போகட்டும். நாம் எப்போது அக்ஷர்தாம் கோவிலுக்குப் போகலாம்\nஆயிரம், வானளாவிய கட்டிடங்களை நவீன தொழில் நுட்பம் கொண்டு உலகில் ஒருவர் கட்ட முடியும். ஆனால், இது போன்ற உயிரோட்டமான சிற்பங்களை நம் இந்தியா தவிர உலகில் வேறெங்கும் காண முடியுமா\nஉலகின் உயர்ந்த பல மாடிக் கட்டிடங்கள், இங்குள்ள கோவில்களின் ஒரு தூணுக்கு இணையாகுமா\nபல்லாயிரம் வருடங்கள் தாண்டியும் தூய்மையும், அழகும், தெய்வீகமும், கலைநுட்பமும் ஒருங்கே சேர்ந்து கம்பீரமாக நிற்கும் நமது இந்துப் பண்பாட்டுக் கோவில்களைக் கண்டு களியுங்கள்\nஅதன் சிற்பங்களை வடிக்கும்-இன்னும் உயிர்வாழும் ��ந்த உன்னதக் கலைஞர்களைக் காப்பாற்றுங்கள்\nநமது இந்தியப் பாரம்பர்யம். பண்பாடு கலாசாரத்தை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள்-இந்தியாவின் பிற பகுதிகளுக்குச் சென்று வாருங்கள்\nபெருமை கொண்டு தலை நிமிர்ந்து நில்லுங்கள்\nஎன்னைப் பற்றிய சிறு குறிப்பு : About Me:\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி: We send FREE Books & tips:\nஇதில் அதிகம் வாசிக்கப் பட்ட இடுகைகள்: The most read blog contents here:\nஉங்கள் வீட்டில் எலிகளால் தொல்லையா ஒழிக்கும் வழிகள் இதோ\n(எலித் தொல்லை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இதை தயவு செய்து படிக்கவே வேண்டாம். அவர்களுக்கு எலியை கொல்லுவது பெரும் பாவமாகவே தெரிய...\nஹிக்ஸ்-போசான்(Higgs-Boson)எனும் கடவுள்-துகள் (God-Particle) பற்றி ஒரு அறிமுகம்:\n தற்போது அது ஏன் பரபரப்பாக விஞ்ஞானிகளால் பேசப்பட்டு வருகிறது ...\nHindu Temples - பிரசித்தி பெற்ற கோயில்கள் - ஒரு பார்வை\nகோயில்கள் - ஒரு பார்வை இமயம் முதல் குமரி வரை ...\nAcid/Alkaline food: அமிலம்/காரம் தன்மையுள்ள உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nநாம் உண்ணும் உணவே நமது ஆரோக்யத்தை தீர்மானிக்கிறது உணவில் அமிலத்தன்மை மிகும்போது நமது ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. தற்போதைய அவசர வாழ்க்...\nWorst-Behaved Motorists in Chennai: வாகன ஓட்டிகளின் வன்முறைகள்: 'கவனிக்க வேண்டும்' காவல்துறை மற்றும் நீதி அரசர்கள் \nபைத்தியக் காரர்களிடம் கிடைத்த பச்சிளம் குழைந்தையைப் போல் ஆகிவிட்டது சென்னைப் பெருநகரம். வரைமுறையற்ற வாகனப் போக்குவரத்து, வந்து...\n வரவர சீக்கிரமா வீட்டிலே இருந்து கிளம்புறீங்க, ரொம்ப லேட்டா வீட்டுக்கு வர்றீங்க..போற போக்கே சரியில்லையே\nநந்திக் கடலருகில் முள்ளிவாய்க்கால் முன்றலில் \nஅன்றொருநாள் நந்திக் கடலருகில் முள்ளிவாய்க்கால் முன்றலில் கொன்றொழித்த அந்நியர்கள் நின்று விடவில்லை தினந் தோறும் திரை மறை...\nநீங்கள் யாராவது சிட்டுக் குருவிகளைப் பார்த்தீர்களா \nநீங்கள் யாராவது சிட்டுக் குருவிகளைப் பார்த்தால் எனக்கு சொல்லுங்களேன் \nஇந்த வலைப் பூவில் உள்ள அண்மைய இடுகைகள்: Please click down to view more Articles\n மேதைக் குழந்தைகள் - பிறவிக் கலைஞர...\nதற்போது பார்வையிடுவோர்: Present Viewers\nஎனது பிற வலைத் தளங்கள்: Visit my other Blogs.\nஎனது வலைத் தளத்துக்கு வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடிக்கடி வாருங்கள்\nஅலை அலையாய் வரும் என் எண்ணச் சிதறல்களை நான் இங்கு பதிவு செய்திருக்கிறேன்\nஉங்களுக்குப�� பிடித்தமில்லாதனவும் இங்கு இருக்கலாம்-பொறுத்தருளவும்\nஎல்லா மலர்களுக்கும் இடமுண்டு அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Christianity/2018/08/01091648/1180751/jesus-christ.vpf", "date_download": "2018-12-14T06:25:56Z", "digest": "sha1:CA5K56EEI5KJH5BZ7LRBHWZ7MWSTPBCY", "length": 5998, "nlines": 15, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: jesus christ", "raw_content": "\nஎதிர்க்கட்சிகளின் அமளி - மக்களவை 12 மணிவரை ஒத்திவைப்பு | ஜெயலலிதா மரண விசாரணை- சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜர் | ரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் - உச்சநீதிமன்றம் |\nஇறைவன் கொடுக்கும் எந்த ஒரு சட்டத்தையும், கூர்ந்து கவனிக்க வேண்டும். அச்சட்டத்தின் படி நடக்க வேண்டும். இவ்வாறு இருப்பவர்களே இறைவனுக்கு உகந்தவர்களாக இருப்பர்.\nஇறைவனுக்கு உகந்த மக்களாக, பிள்ளைகளாக வாழ் வதற்கு நம்மை தகுதியாக்கி கொள்ள இறைவன், மோசே வழியாக கொடுத்த சட்டங்களும், முறைகளும், நியமங்களும் தான் அடிப்படை தேவைகள். அன்றில் இருந்து இன்று வரை கிறிஸ்தவ சமூகம், இஸ்ரேல் மக்களை மாதிரியாக கொண்டே அதன் தலைவரை பின்பற்றுகின்றது.\nஇறைவாக்கினர் கூற்று இறைவனின் கூற்று என்பதை அன்றைய திருச்சபையும், இன்றைய திருச்சபையும் உணர்ந்து உள்வாங்கி செயல்படுகின்றது. இஸ்ரேல் மக்களின் வரலாற்றில் புதிய இனமாக, புதிய மக்களாக, இறைவனோடு வாழ, மோசேயின் சட்டங்கள் உதவி செய்தன. இப்்போது நமது திருச்சபையில் திருத்தந்தையின் அறிவுரைகளும், திருத்தங்களும், நாம் இறைவனோடு ஒன்றித்து வாழ வழிவகை செய்கிறது.\nஇறைவன் கொடுக்கும் எந்த ஒரு சட்டத்தையும், கூர்ந்து கவனிக்க வேண்டும். அச்சட்டத்தின் படி நடக்க வேண்டும். இவ்வாறு இருப்பவர்களே இறைவனுக்கு உகந்தவர்களாக இருப்பர். இஸ்ரேல் மக்களின் வாழ்விலும், வரலாற்றிலும், பின்னி ஒன்றிணைந்து வாழ்ந்த இறைவன், இன்று நம்முடனும், நமது திருச்சபையுடனும் ஒன்றித்து வாழ்கிறார். இறைவன் நம் அருகில் உள்ளார் என்கிற தெய்வபயம,் நமக்கு அவரின் சட்டங்களை கடைப்பிடிக்க உதவி செய்யும்.\n இந்த சட்டங்கள், நியமங்கள், அனைத்தின் முழுமை என்று நற்செய்தியில் சான்று அளிக்கிறார். அவரை பின்பற்றுவதே, சட்டம் அனைத்தையும் பின்பற்றுவது ஆகும். இந்த சட்டங்களையும், நியமங்களையும் நிறைவேற்ற, ஒவ்வொரு மனிதருக்கும் சுதந்திரம் தரப்படுகின்றது. சுத���்திரம் என்பது விரும்பிய எதையும் செய்வதன்று.\nவிரும்பியதெல்லாம் செய்வது சுதந்திரம் அல்ல. அது கட்டுப்பாடற்ற தன்மையாகும். சட்டங்கள் அனைத்தையும் உதறிதள்ளுவது உண்மையான சுதந்திரம் அல்ல. மாறாக சின்னஞ் சிறு கட்டளைகள் ஒவ்வொன்றையும,் இயேசுவின் பெயரால் கடைபிடித்து அன்போடு வாழ்வது தான் உண்மையான சுதந்திரம். அன்பிற்காக சட்டங்களுக்கு அடிமையாய் இருப்பதில் தவறில்லை.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4pondy.com/category/sport/", "date_download": "2018-12-14T05:43:47Z", "digest": "sha1:SO56RD54HBSC7WZFMHNNPGZW7SF7SO7T", "length": 11163, "nlines": 214, "source_domain": "in4pondy.com", "title": "Sport Archives - In4Pondy", "raw_content": "\nலண்டன் ஐரா விருது பெற்ற நடிகர் விஜய் – ரசிகர்கள் கொண்டாட்டம்\nடுவிட்டரை கலக்கும் ஆரவ் , ஓவியா காதல் டுவிட்கள் \nகூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் – முதலிடம் பிடித்த பிரியா வாரியர்\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்\nதேர்தல் முடிவுகள் சொல்வது என்ன…..\nசென்னையை தாக்க வரும் புயல் – தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கனமழை எச்சரிக்கை\nமீண்டும் உயர்ந்தது பெட்ரோல் விலை…\nகிரானைட் முறைகேடு வழக்கு- பிஆர்பி நிறுவனம் மூலம் அரசுக்கு ரூ.546 கோடி இழப்பு\n‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ படத்தை தடை செய்யக்கோரி மதுரையில், தியேட்டர் முன்பு பெண்கள் போராட்டம்\nஆந்திராவில் பெண்கள் நைட்டி அணிந்தால் 2000 ரூபாய் அபராதம்\nசர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை கட்ட பணம் வந்தது எப்படி\nசானியா மிர்சா குழந்தையின் பெயர் இஜான் \n#MeToo பாலியல் புகார்களை விசாரிக்க தனி குழு – மத்திய அரசு\nசாதிக்க எண்ணம் மட்டும் இருந்தால் போதும் – நிரூபித்து காட்டிய 102வயது மூதாட்டி\nஇந்தோனேசியா விமான விபத்திற்கான முக்கிய காரணம்\nமங்குட் சூறாவளியில் பிலிப்பைன்ஸ் , சீனாவில் பொதுமக்கள் பலி\nபாதிரியார்களின் பாலியல் குற்றச்சாட்டிற்கு சாத்தான்கள் காரணம் – போப் பிரான்சிஸ்\nலண்டன் ஐரா விருது பெற்ற நடிகர் விஜய் – ரசிகர்கள் கொண்டாட்டம்\nடுவிட்டரை கலக்கும் ஆரவ் , ஓவியா காதல் டுவிட்கள் \nகூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்���ள் – முதலிடம் பிடித்த பிரியா வாரியர்\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்\nதேர்தல் முடிவுகள் சொல்வது என்ன…..\nசென்னையை தாக்க வரும் புயல் – தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கனமழை எச்சரிக்கை\nமீண்டும் உயர்ந்தது பெட்ரோல் விலை…\nகிரானைட் முறைகேடு வழக்கு- பிஆர்பி நிறுவனம் மூலம் அரசுக்கு ரூ.546 கோடி இழப்பு\n‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ படத்தை தடை செய்யக்கோரி மதுரையில், தியேட்டர் முன்பு பெண்கள் போராட்டம்\nஆந்திராவில் பெண்கள் நைட்டி அணிந்தால் 2000 ரூபாய் அபராதம்\nசர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை கட்ட பணம் வந்தது எப்படி\nசானியா மிர்சா குழந்தையின் பெயர் இஜான் \n#MeToo பாலியல் புகார்களை விசாரிக்க தனி குழு – மத்திய அரசு\nசாதிக்க எண்ணம் மட்டும் இருந்தால் போதும் – நிரூபித்து காட்டிய 102வயது மூதாட்டி\nஇந்தோனேசியா விமான விபத்திற்கான முக்கிய காரணம்\nமங்குட் சூறாவளியில் பிலிப்பைன்ஸ் , சீனாவில் பொதுமக்கள் பலி\nபாதிரியார்களின் பாலியல் குற்றச்சாட்டிற்கு சாத்தான்கள் காரணம் – போப் பிரான்சிஸ்\n10 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸி..,க்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல்...\nசானியா மிர்சா குழந்தையின் பெயர் இஜான் \nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது ஆண்...\nவிழிப்புணர்வுக்காக செரீனா வில்லியம்ஸ் பாடிய புதுமையான பாடல்..\nமார்பக ‘கேன்சர்’ விழிப்புணர்வு ஏற்படுத்த செரினா...\nபாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா எளிதான வெற்றி\n8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவிடம்...\nஆசிய போட்டியில் தோனி டக் அவுட்\nஆசிய கோப்பை தொடரின் ஹாங் காங் அணிக்கு எதிரான...\nவிராட் – அனுஷ்கா தம்பதியினருக்கு விரைவில் குழந்தை \nவிராட் - அனுஷ்கா தம்பதியர் பெற்றோர் ஆகவுள்ளனர் என...\nஆசிய கோப்பையில் வங்கதேச அணி அசத்தல் வெற்றி\nஆசிய கோப்பைக்கான முதல் போட்டியில் இலங்கை அணியை 137...\nஜீரோ கிராவிட்டியிலும் மாஸ் காட்டிய உசேன் போல்ட்\nஜமைக்காவின் உசைன் போல்ட் புதன் கிழமை பிரான்சில்...\nகடைசி தொடரிலும் 4-1 கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி...\n5-வது டெஸ்டில் தோல்வியை தவிர்க்க இந்தியா அணி போராட்டம்\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட போட்டியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/5-2.html", "date_download": "2018-12-14T06:10:48Z", "digest": "sha1:E7XOGC5YKJY4R2HSXMQYQA22TTK27DP3", "length": 8396, "nlines": 74, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பட்டினியால் யெமனில் , 5 வயதுக்கு குறைந்த 2 லட்சம் குழந்தைகள் உயிராபத்தில் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nபட்டினியால் யெமனில் , 5 வயதுக்கு குறைந்த 2 லட்சம் குழந்தைகள் உயிராபத்தில்\nயெமனிலுள்ள குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிவேகமாக குறைந்து வருவதாகவும் போசாக்குள்ள உணவு இல்லாமையே இதற்கான காரணம் எனவும் சர்வதேச தொண்டர் அமைப்பான “சேவ் த சில்ரன்” கூறியுள்ளது.\nஇது குறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nகடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் யெமனிலுள்ள குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தி பலவீனமடைந்துள்ளது. இதனால் அங்கு வாழும் குழந்தைகளுக்கு சாதாரண ஒரு தொற்று நோய் வந்தாலும், ஒரு மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் இறப்பதற்கான வாய்ப்புள்ளதாகவும் அந்நிறுவனம் செய்துள்ள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nஅத்துடன், யெமன் நாட்டில் ஐந்து வயதுக்கும் குறைவான இரண்டு லட்சம் குழந்தைகள் பட்டினியால் இறக்கும் ஆபத்து இருப்பதாகவும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.\nஇரண்டு வருடமாக நடந்த உள்நாட்டுப் போரின் காரணமாக யெமன் நாடு பஞ்சத்தின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டிருப்பதுடன், நாட்டின் சுகாதார அமைப்பு முற்றிலும் முடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்ப��ுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nபாராளுமன்றில், ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியது \nஐக்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/notice-uk/-london-myliddy-people-get-to-gather4719233", "date_download": "2018-12-14T06:04:08Z", "digest": "sha1:DOCCKU4VWDANJVEPJDHCGVPFYH4SDQJF", "length": 17816, "nlines": 401, "source_domain": "www.ourmyliddy.com", "title": "அறிவித்தல் - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமுகவரி - பிரித்தானிய மயிலிட்டி மக்களின் ஒன்று கூடல் - LONDON MYLIDDY PEOPLE GET TO GATHER\nமயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியாவின் வருடாந்த ஒன்று கூடல் எதிர்வரும் APRIL மாதம் 16 ஆம் திகதி (16-04-2017) ஞாயிற்றுக் கிழமை EASTER SUNDAY அன்று ST MATTHIAS CHURCH HALL, RUSHGROVE AVENUE, COLINDALE, LONDON, NW9-6QY இல் மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 10.00 மணிவரை நடைபெறும். நிகழ்ச்சிகள் குறித்த நேரத்தில் நடைபெற இருப்பதால் 5.30 மணிக்கு எல்லோரையும் தவறாது சமூகம் தருமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம். ஒன்றுகூடலில் கலை நிகழ்ச்சிகளை வழங்க விரும்புபவர்கள் கீழேயுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.\nஅந்தோனிப்பிள்ளை பாலானந்தன் கைதொலைபேசி :- 07854713000\nஇராசரத்தினம் ஜீவகுமார் ( ஜீவன் ) “ “ :-079841721353.\nமயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியா\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2010/02/blog-post_1546.html", "date_download": "2018-12-14T05:26:42Z", "digest": "sha1:4QOT647XGTS672RWHTG2OKLEUEC3WARS", "length": 15631, "nlines": 288, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: புதுக்கோட்டை", "raw_content": "\nபுதுக்கோட்டையைப்பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதானால், வாழ்ந்து கெட்ட ஊர் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைப்பெயர்களுடன் சதுரமாக, ராஜ வீதிகள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைப்பெயர்களுடன் சதுரமாக, ராஜ வீதிகள் அதன் உள்ளே பழைய அரண்மனை மற்றும் கோவில் அதன் உள்ளே பழைய அரண்மனை மற்றும் கோவில் ஒவ்வொரு ராஜவீதிப்பக்கமும், 4 தொடர் வீதிகள். ஒவ்வொரு வீதியும் ஒன்றையொன்று சந்திக்குமாறு அமைந்த தெருக்கள். அந்தக்காலத்திலேயே கழிவுநீர் வாய்க்கால் வசதி மிகச்சிறப்பாக மன்னராட்சி நடந்த பகுதி இப்போது நாடாளுமன்றத்தொகுதி அந்தஸ்து கூட இல்லாமல் தடுமாறுகிறது. இங்கே மீதி விபரங்கள்\nமற்றபடி கலைகளில் ஆர்வமும், ஆச்சர்ய மனிதர்களும் நிறைந்த அற்புதமான ஊர் வடிவமைத்து நிர்மாணிக்கப்பட்ட மிகச்சில இந்திய நகரங்களில்\nஇங்கு பார்ப்பதற்கும் பழகுவதற்கும் ஏராளமான அற்புத நபர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இந்த நகரத்தையும், மாவட்டமும் சார்ந்த நமது புதுகைத்தென்றல், அப்துல்லா, புதுகைச்��ாரல், பாண்டியன், தெக்கிக்காட்டான், சுந்தரவடிவேல் போன்ற பதிவுலக நண்பர்களும் அடக்கம்\nநேர்மையைப் பிரதிபலிக்கும் நாமக்கல் கலெக்டர் திரு.சகாயம் அவர்கள் ,மகசேசே விருது வாங்கியிருக்கும் அடையாறு கேன்ஸர் இன்ஸ்ட்டிட்யூட்டின் டாக்டர் சாந்தா ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டத்துக்காரர்கள்.\nபி.யு.சின்னப்பா, ஜெமினி, ஏவிஎம் ராஜன், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி என இன்னும் புதுக்கோட்டையின் பிரபலமானவர்களைப்பற்றி இணையம் நிறையச்சொல்லும்.\nநட்சத்திரவாரத்தை மனதில் கொண்டு நான் எடுத்த புகைப்படங்கள் சில..\n. எம் ஜி ஆர் காலத்தில் உருவாக்கப்பட்டது. தமிழகத்தின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்று\nபுதிய அரண்மனை. இங்குதான் இப்போது அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. கலெக்டர் அலுவலகம் இதற்குப்பின்னால்....\nவகை ஊர், தமிழ்மண நட்சத்திரம்\nஎன்னம்மா ஒரே ஊரா போட்டுத் தள்ளிட்டே இடையிடையே, இருந்தாலும் அனைத்திலும் சுவாரசியத்திற்கு குறைவில்லை. அருமையான வாரம்.\nஇப்பவும் எப்பவும் புதுக்கோட்டை என்ற பெயர் கேட்டமாத்திரத்திலேயே டக்கென்று பிருந்தாவனிலிருந்து காமராஜர் வீதிகள் வரை சென்று திரும்பி வந்துவிடும் மனசு \nபுதுக்கோட்டையின் பெருமைக்கு இன்னும் நிறைய விசயங்கள் இருக்கின்றன. அவற்றில் குறிப்பாக கூற மறந்தது புதுக்கோட்டை மியூசியமும் & ஊருக்கே தண்ணீர் கொடுத்த/கொடுத்துக்கொண்டிருக்கும் புதுக்குளமும் :)\nவாழ்வில் என்னால் மறக்கமுடியாத ஊர் \nபுகைப்படங்கள் அருமை, அழகைக் கூட்டிக் காட்டுகிறது.\nதொண்டைமான் பத்தி சொல்லாம விட்டுட்டீங்களே\n நம்மைச்சுற்றியுள்ள பல வற்றில், ஊர்கள் மிக முக்கியமானது இல்லையா\n நான் மியூசியத்தை விட்டுட்டேன். மன்னிக்கணும். இத்தனைக்கும் அது என் வீட்டுக்கருகிலேயே இருக்கு\nதொண்டைமான் பற்றி இன்னொரு முறை சொல்கிறேன்\nநம்ம ஊர் பெருமை லிஸ்ட் பெருசாச்சே.\nதிருமயம் கோட்டை, சித்தன்னவாசல் ஓவியம், சமணர் படுக்கை. அற்புதங்கள் நிறைந்த நம்ம ஊர் நீங்க சொன்னது போல வாழ்ந்து கெட்ட ஊராப் போச்சு.\nஅய்யனார் கம்மாவின் லெமன் ட்ரீ நிழலில் ஒரு டைரிக்கு...\nஎனக்கு ஏன் இந்த தண்டனை\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2018/06/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2018-12-14T05:21:28Z", "digest": "sha1:PKO5PWMPEIRUOHB3G5VHVZTESA44ESG2", "length": 26966, "nlines": 195, "source_domain": "www.tamilhindu.com", "title": "இராவணனின் சிவபக்தி: ஒரு சைவசமய விளக்கம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » இந்து மத விளக்கங்கள், சைவம், ராமாயணம்\nஇராவணனின் சிவபக்தி: ஒரு சைவசமய விளக்கம்\n- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\n என்ற விவாதம் நடந்து கொண்டு உள்ளது . அதற்கு இராமாயணம் ( துளசி & கம்பர் ) மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் இருந்து அறிஞர்கள் சான்றுகளை எடுத்து நிறுவுகிறார்கள். நம்மைப் போன்ற பக்தர்களைப் பொறுத்தவரை சில விஷயங்கள்:\n– வேதங்கள் , உபநிடதங்கள் , இதிகாசங்கள் ஆகியன பொதுப் பிரமாணங்கள் . சிறப்பாக நாம் கொள்வது நமது சைவ திருமுறை ஆசிரியர்களும் சாத்திர ஆசிரியர்களும் தங்கள் நூல்களில் என்ன கூறி உள்ளனர் என்பதே.\n– ஆக, சிறப்பு பிரமாணமாக நமது திருமுறைகளில் குறிப்பாக நமது ஆச்சாரிய பெருமகனாரகிய ஸ்ரீ ஞானசம்பந்த பெருமான் தமது திருக்கடைக்காப்பில் என்ன அருளி உள்ளார்கள் என்பதே நமக்கு முக்கியம்.\n– ஸ்வாமிகள் தமது ஒவ்வொரு பதிகங்களில் (பெரும்பாலும்) எட்டாவது திருப்பாட்டில், இராவணன் தனது ஆணவத்தினால் கைலை மலையை எடுக்க முயற்சித்தும், அதனை கண்ட இறைவன், தன் கால் விரலால் அவனை அடர்ததுதும், அதானால் அரக்கன் அழுது புலம்பி சாம கானம் இசைத்தும், பின் அவன் நிலையைக் கண்டு இரங்கி, அவனுக்கு வாளும் நாளும் நல்கி அவனுக்கு அருள் ப��ரிந்த வரலாறும் விரிவாக பேசபடுகின்றன.\n– இறைவன் முதலில் மறக்கருணை காட்டி பின்னர் அறக்கருணை நல்கி அரக்கனை வழி நடத்தியது அவன் பக்தன் அல்லமால் வேறு என்ன இராவணன் இறைவனுக்கு பிரியமான சாம கானம் பாடி துதித்தான் என்றால் அவன் சிவபக்தன் இல்லையா இராவணன் இறைவனுக்கு பிரியமான சாம கானம் பாடி துதித்தான் என்றால் அவன் சிவபக்தன் இல்லையா இருவிதக் கருணை காட்டி வழி தவறும் பக்தர்கள் மற்ற சமயங்களில் இல்லையா என்ன இருவிதக் கருணை காட்டி வழி தவறும் பக்தர்கள் மற்ற சமயங்களில் இல்லையா என்ன ஸ்வாமிகள் தமது திருநீற்று பதிகத்தில் ‘இராவணன் மேலது நீறு’ என்றே அருளி அவன் சிறந்த சிவபக்தன் என்றே குறிப்பு உணர்த்தி உள்ளார்கள்.\nநம்மைப் பொறுத்தவரை நமக்கு ஸ்வாமிகள் தான் Supreme Court. அவர்கள் வாக்கே நமக்கு முடிவான இறைவாக்கு (“எனதுரை தனது உரையாக நீறு அணித்து ஏறு உகந்து ஏறிய நிமலன்”).\nமேற்கண்ட பதிவை, கே.கந்தசாமி அவர்கள் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சில நாட்கள் முன்பு எழுதியிருந்தார். அதன் மறுமொழியாக கீழ்க்கண்டவாறு முனைவர் முத்துக்குமாரசுவாமி ஐயா அவர்கள் எழுதியதை இப்பதிவாகத் தொகுத்தளிக்கிறோம்.\nஇராமன், இராவணன் இருவருமே சிவபக்தர்கள்தாம். ஆயினும் இருவருக்கும் உளப்பண்பு வேற்றுமையுண்டு. சிவதன்மம் இருவரையும் எவ்வாறு நோக்கிற்று என்பதனை வைதிக சூளாமணி கவுணியர்கோன் (திருஞான சம்பந்தர்) திருவிராமேச்சுரப் பதிகத்தில் பாடி நமக்கு உரைத்தருளுகின்றார்.\nஇராவணனை, “மானன நோக்கியை தேவிதன்னை யொரு மாயையால், கானதில் வவ்விய காரரக்கன்” என்றும், பெரியோர் கூறும் “உரையுணராத” அகந்தையுடையவன் என்றும், “காமம் என்னும் உறு வேட்கை“ மிக்கவன் என்றும் கூறினார்.\nஇராவணன் போர்வலி மிக்கவன். தன்னாற்றலைத் தானே மெச்சிக் கொள்பவன். இந்திரசித்துப் பிறக்கும் பொழுது சோதிடம் இன்றுள்ள கிரகநிலையில் குழந்தை பிறந்தால் தீமையெ தரும் என்று கூற, இராவணன் தான் பெற்ற வரத்தின் வலியால் ஒன்பது கிரகங்களையும் ஒருசேரச் சிறையில் இட்டுக் குழந்தை பிறந்தபின் விடுவித்தானாம். இராவணனின் இவ்வலிமையையும் கொடுமை செய்து மகிழும் பண்பினையும் காழியர்கோன், “சனிபுதன் ஞாயிறு வெள்ளிதிங் கட்பல தீயன செய்துகந்தான்” என்று பாடினார்.\nஇராமனை, ”ஈனமிலாப்புகழ் அண்ணல்” என்றும், இராமனின் போராற்றலை “வரைபொரு தோளிறச் செற்ற வில்லி” என்றும், இலங்கைக்குச் செல்ல, அணை கட்டியதை “அணையலை சூழ்கடலன்றடைத்து வழி செய்தவன்” என்றும் பாராட்டினார். ‘ஈனமிலாப் புகழ் அண்ணல்’ என்ற சிறு தொடரால் இராமபிரானது நற்குணம் அனைத்தையும் கூறிப் பிள்ளையார் பாராட்டினார் எனலாம். உயிர்க் கொலை பிழை எனினும் இராவணனைக் கொன்றதால், தனக்கும் இரவி குலத்துக்கும் வரவிருந்த பழியைப் போக்கிய புகழ் உற்றது எனக் குறிக்க ‘ஈனமிலாப் புகழ் அண்ணல்’ என்றார்.\nஇனி, இராவணன் பிரமனின் புதல்வன், அவனைக் கொன்றது பிரமஹத்தி எனும் தோஷமாகும்; அவன் பெரு வீரன். வீரனைக் கொன்றது வீரஹத்தி எனும் தோஷமாகும். அந்தப் பழி தன்னை வந்து பற்றாத வகை, அறவழி நின்ற இராமன், சிவவழிபாடு செய்தான் என்பதை,\n“தேவியை வவ்விய தென்னிலங்கைத் தசமாமுகன்,\nபூவிய லும்முடி பொன்றுவித்த பழி போயற,\nஏவியலும் சிலையண்ணல் செய்த இராமேச்சுரம்”\nஎனத் தல வரலாற்றையும் பிள்ளையார் அருளினார்.\nசிவநெறியில் ஒழுகும் சைவர்கள் இராமனையும் இராவணனையும் எந்த முறையில் மதித்தனர் என்பதைத் திருஞானசம்பந்தப் பெருமான் கூறிய நெறியில் போற்றுதலே தக்கதாம். இராவணனைத் தமிழன் என்றோ திராவிடன் என்றோ கூறிக் கொள்வதும் இராமனை ஆரியன் எனப் பழிப்பதும் சைவ மரபன்று.\nதிருஞானசம்பந்தர் திருவிராமேச்சுரப் பதிகம் – கடைசிப்பாடல்\nதேவியை வவ்விய தென்னிலங்கை அரையன் திறல் வாட்டி\nஏவியல் வெஞ்சிலை அண்ணல் நண்ணும் இராமேச்சுரத்தாரை\nநாவியன் ஞானசம்பந்தன் நல்ல மொழியால் நவின்றேத்தும்\nபாவியன் மாலை வல்லார் அவர்தம் வினையாயின பற்றறுமே.\nதிருநாவுக்கரசர் திருவிராமேச்சுரப் பதிகம் – சில பாடல்கள்\nகுன்றுபோல் தோளுடைய குணமிலா அரக்கர் தம்மைக்\nகொன்று போராழி அம்மால் வேட்கையால் செய்த கோயில்\nநன்றுபோல் நெஞ்சமே நீ நன்மையை அறிதியாயில்\nசென்று நீ தொழுது உய் கண்டாய் திரு இராமேச்சுரம்மே.\nவீரமிக்கு எயிறு காட்டி விண்ணுற நீண்ட அரக்கன்\nகூரமிக்கவனைச் சென்று கொன்று உடன் கடற்படுத்துத்\nதீரமிக்கான் இருந்த திரு இராமேச்சுரத்தைக்\nகோரமிக்கார் தவத்தாற் கூடுவார் குறிப்புளாரே.\nபலவுநாள் தீமை செய்து பார்தன் மேல் குழுமி வந்து\nகொலைவிலார் கொடியராய அரக்கரைக் கொன்று வீழ்த்த\nசிலையினான் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தைத்\nதலையினால் வணங்குவார்கள் தாழ்��ராம் தவம் அதாமே.\nவன்கண்ணர் வாளரக்கர் வாழ்வினை ஒன்றறியார்\nபுன்கண்ணராகி நின்று போர்கள் செய்தாரை மாட்டிச்\nசெங்கண்மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தைத்\nதங்கணால் எய்த வல்லார் தாழ்வராம் தலைவன் பாலே.\nகுறிச்சொற்கள்: அரக்கர், அரக்கர்கள், ஆரிய திராவிட இனவாதப் புரளி, இராமன், இராமாயணம், இராமேஸ்வரம், இராவணன், கயிலாயம், கைலாசம், சிவபக்தி, சைவத்திருமுறைகள், திராவிட இயக்கப் பொய்கள், திராவிட மாயை, திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், தேவாரம், ராமன், ராமாயணம், ராமேஸ்வரம், ராவணன், வால்மீகி\n3 மறுமொழிகள் இராவணனின் சிவபக்தி: ஒரு சைவசமய விளக்கம்\nசிறந்த விளக்கம். மிக்க நன்றி.\nஇராவணன் சிவபக்தராக வீணை வாசித்து, சாம கானம் பாடியும் தவம் செய்தும் சிவனருள் பெறும் காட்சியைத்தான் வாகனமாக வரித்திருக்கின்றனர் எனக் கருத இடமுள்ளது. அந்தச் சமயத்தில் இராவணன் இறையருள் பெற்ற சிவபக்தனே. ஆனால், அதே இராவணன் செய்யத்தகாத செயலைச் செய்தபின்னர் முன்னிருந்த அதே உயர்நிலையில் தொடர்வார் என்று எவரும் கற்பனை கூடச் செய்ய முடியாது. ஒரே ஜீவன் தனது நிலையை உயர்த்திக் கொள்வதும், தாழ்த்திக் கொள்வதும் தான் செய்யும் வினையால் அன்றி வேறல்ல.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• குழவி மருங்கினும் கிழவதாகும் – 6\n• அஞ்சலி: நெல் ஜெயராமன்\n• சபரிமலை ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவம்\n• கஜா புயல் சேதம்: சேவாபாரதி நிவாரணப் பணிகள்\n• குற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்\n• மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்\n• திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 2\n• திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 1\n• கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 12\n• தீபாவளியில் பட்டாசு வெடித்தல் எனும் நெடுங்கால மரபு – பண்டைய நூல்கள் கூறுவது என்ன\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (244)\nமுஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச்: தேசியத்தில் சங்கமிக்கும் இஸ்லாமியர்கள்\nபாத்திர மரபு கூறிய காதை – மணிமேகலை 15\nஅருணகிரியார் வரலாறு: ஒரு மீள்பார்வை\nவன்முறையே வரலாறாய்… – 17\nஅஸ்ஸாமில் பங்களாதேஷிகள் ஊடுருவல்: இன்றைய நிலைமை\nவ.களத்தூர் வகுப்பு மோதல்கள், அரசு நடவடிக்கைகள் : கள அறிக்கை\nஇராமாயண அறம் – ஜடாயுவின் உரை\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 6\nரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு: ஒரு பார்வை\nஎல்லைகள் தகர்க்கும் இலக்கியத்தின் ஆற்றல்\nசமுதாய சமத்துவப் போராளியாக வீர சாவர்க்கர் – 1\n70 ஆண்டுகள் காத்திருந்த இனிய நட்பு\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\nதர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\nமாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\nஇந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nகார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\nV S Thirumalai: நல்லதொரு ஆய்வு செய்துள்ளீர்கள்.அதிவ்யாப்தி, அவ்யாப்திக்கு மே…\nஅ.அன்புராஜ்: நெல் ஜெயராமன் இறந்த பிறகுதான் அவரைப்பற்றி எழுதுகின்றோம்.பாரா…\nசெல்வமுத்து: ஈவெரா வின் போலித்தனத்தை உலகறிய செய்தமைக்கு நன்றி…\nயதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா: கவிஞர் புலித்தேவன் பாண்டியன் அவர்களுக்கு, ஐயா, உங்கள் நவம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/31-e32b8505b748.html", "date_download": "2018-12-14T05:54:18Z", "digest": "sha1:XTJUASAUHBHAS642EESK5UC7EBM2NTIW", "length": 6229, "nlines": 54, "source_domain": "ultrabookindia.info", "title": "ஆற்றல் பங்குச் விருப்பங்கள்", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nதொடக்கத்திற்கான நாணய வர்த்தக உத்திகள்\nஎட்டோ அந்நிய செலாவணி வரைபடங்கள் பதிவிறக்க\nஆற்றல் பங்குச் விருப்பங்கள் -\nஇல் லை யெ னி ல், யே சு வி ன் உயி லை, இறு தி வி ரு ப் பத் தை நா ம். து ணை ஆயர் மே தகு மெ க் வல் ஸ் சி ல் வா ஆண் டகை பங் கு அரு ட் பணி.\nஆற் றல் உங் களி ல் பெ ரு கு ம். 13 அக் டோ பர்.\nமங் கலம் பங் கு அன் னை நகர் கு ழு ந் தை இயே சு. கொ ள் உன் உள் ளத் து வி ரு ப் பங் களை அவர் நி றை வே ற் று வ��� ர் தி பா 37: 4) என் ற.\nவே ண் டு ம் பங் கு தரகர் தன் சொ ந் த வி ரு ப் ப அதி கா ரத் தி ன் படி. சா த் தனை.\nமா ற் றக் கூ டி ய வி ரு ப் ப பங் கு என் பது அப் பங் கு வை த் தி ரு ப் போ ரை. மக் களி டை யே பதவி கள், செ ல் வம் அல் லது சி றப் பு ரி மை களி ன் ஆற் றல் வா ய் ந் த.\nதி ரு ப் பனை யூ ரி ல் வி ரு ப் ப னா கி யு ம் கழு மல மதனி ற் கா ட் சி கொ டு த் து ம். ஊடகங் களி ன் தொ ழி ல் வி ரு ப் பங் கள் போ ன் றவற் றி ல் வி யத் தகு பங் கு வகி க் கி ன் றது.\nசி றப் பு ரை யை த் தொ டர் ந் து “ தமி ழ் மொ ழி யி ல் ஆற் றல் பெ று வதற் கு ப் பெ ரி து ம் து ணை செ ய் வது. 19 ஆகஸ் ட்.\nநி றை வே ற் று ம் சட் டரீ தி யா ன ஆற் றல் இரு ப் பதை யு ம் அதற் கு ரி ய அதி கா ரம். ஒரு ஆற் றல் வா ய் ந் த அத் தகை ய பொ ரு ந் தா மை களை பற் றி ய தகவல் களை.\nபங் கு ப் பத் தி ரச் சந் தை, வி ற் பவர் களை யு ம் வா ங் கு பவர் களை யு ம். ( இ) நி யா யமா ன, ஆற் றல் மி க் க மற் று ம் வெ ளி ப் படை யா ன செ யல் பா ட் டி னை க் கொ ண் ட.\nசனவரி 11ம் தே தி R. எனஸ் லி.\nஅன் னை நகர். ' இனி மெ ஷி ன் வா ழ் க் கை போ து ம் ' னு வி ரு ப் ப ஓய் வு.\nபங் கு மா ற் றகமு ம் எதி ர் கா ல மற் று ம் வி ரு ப் பங் கள் சந் தை வசதி களை வழங் கி. 8 செ ப் டம் பர் 14ம் தே தி வி யா ழக் கி ழமை R.\nசொ ல் லு ம் போ து செ ய் வதற் கு ஆற் றல் இல் லா மல் போ கி றது. மங் கலம் பங் கு.\nவி ரு ப் பமா க உள் ளது. ஒரு வர் கூ ட.\nஆற்றல் பங்குச் விருப்பங்கள். ஆற் றல் அது வு டை அழகமர் தி ரு வு ரு நீ ற் று க் கோ டி நி மி ர் ந் து. பு தி ய மற் று ம் வற் றா த ஆற் றல் வள அமை ச் சகம் ஆகி யவற் றி டம் சோ லா ர். சமு தா யத் தி ல் பா லி னத் தி ன் பங் கு கள் பற் றி ய அறி வை ப் பெ று தல்.\nசி ல தவறா ன எண் ணங் களா ல் தி ரு மணத் தி ற் கு ச் கொ ள் ளவு ம் உள் ள ஆற் றல். தனது சந் தோ ஷம் தே வை கள் வி ரு ப் பங் கள் அனை த் தை யு ம்.\nநீ நோ ய். தி ட் டங் களி ன் செ யலா க் கத் தி ல் ஆசி ரி யர் களு க் கு மு க் கி யப் பங் கு.\nஅந்நிய செலாவணி தொழிற்சாலை cfd\nஅந்நிய செலாவணி ஹாலல் கே\nகருப்பு தொப்பி மன்றம் பைனரி விருப்பங்கள்\nஒற்றை கட்டண விருப்பங்களை வர்த்தக இடமாக\nவிலைவாசி அல்லாத வர்த்தக அமைப்பு வந்துவிட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ritika-singh-in-thala57-2/", "date_download": "2018-12-14T04:51:39Z", "digest": "sha1:YIUDM777L2E7TT6BQPL4BYBKAXZPLSNF", "length": 8003, "nlines": 126, "source_domain": "www.cinemapettai.com", "title": "தல57 படத்தில் ரித்திகாசிங்கிற்கு வாய்ப்பு ? -கசிந்த தக���ல் - Cinemapettai", "raw_content": "\nதல57 படத்தில் ரித்திகாசிங்கிற்கு வாய்ப்பு \nவேதாளம் படத்தை அடுத்து அஜீத் நடிக்கும் 57-வது படத்தையும் சிவா இயக்கும் நிலையில், அந்த படத்தின் ப்ரீ-புரொடக்சன்ஸ் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஜூலை 15-ந்தேதி முதல் படம் தொடங்குவதாக கூறப்படுகிறது.\nதற்போது இரண்டு நாயகிகள் நடிக்கும் அந்த படத்தில் ஒரு நாயகியாக அனுஷ்கா ஒப்பந்த மாகியிருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் இன்னொரு நாயகி யார் என்பது சஸ்பென்சாக உள்ளது. அதனால் அவராக இருக்குமோ, இவராக இருக்குமோ என்ற யூகங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இறுதிச்சுற்று படத்தில் நடித்து விட்டு விஜயசேதுபதியுடன் ஆண்டவன் கட்டளையில் நடித்துள்ள ரித்திகா சிங்கின் பெயரும் அந்த கம்பெனி வட்டாரத்தில் அடிபடுவதாக இன்னொரு புதிய செய்தி தற்போது கசிந்துள்ளது.\nஅதிகம் படித்தவை: எங்கும் 'தல' மயம். அஜித் ரசிகரின் வித்தியாசமான ரெஸ்டாரெண்ட்\nவெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ .\nமண்ணின் மைந்தன், கடலின் அரசன் – Aquaman திரைவிமர்சனம்.\n200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.\nபூஜையுடன் தொடங்க இருக்கும் தல-59 படம் எப்பொழுது தெரியுமா.\nகாட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் புதிய ட்ரைலர் \nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அ��ியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா \nதென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/stunt-union-50yr-function/", "date_download": "2018-12-14T05:59:34Z", "digest": "sha1:WSXWBE6MLMZW5VY3IBCMBXMFD67TPKH7", "length": 12689, "nlines": 160, "source_domain": "www.cinemapettai.com", "title": "தென்னிந்திய ஸ்டண்ட் யூனியனின் 50ம் ஆண்டுவிழா! பங்கேற்பவர்கள் யார் யார் தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nHome News தென்னிந்திய ஸ்டண்ட் யூனியனின் 50ம் ஆண்டுவிழா பங்கேற்பவர்கள் யார் யார் தெரியுமா\nதென்னிந்திய ஸ்டண்ட் யூனியனின் 50ம் ஆண்டுவிழா பங்கேற்பவர்கள் யார் யார் தெரியுமா\nதென் இந்திய ஸ்டண்ட் யூனியன் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவுபெறு கின்றன. இந்த சங்கத்தில் தென் இந்திய சினிமா, தொலைக்காட்சி ஸ்டண்ட் இயக்குனர்கள், ஸ்டண்ட் கலைஞர்கள், உறுப்பினர் களாக உள்ளனர்.\nமாலை 5 மணி அளவில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இந்த விழா கோலாகலமாக துவங்கியது. இதில் நடனம், நகைச்சுவை, ஸ்டண்ட் காட்சிகள் போன்ற பகுதிகள் இடம் பெறுகின்றன.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட தென்னிந்திய ஸ்டண்ட் கலைஞர்கள் பணி புரிந்த அனைத்து திரையுலக நாயகர்கள், நடிகர்கள், நடிகைகளுக்கும் அழைப்பு விடப்பட்டது. அதன்படி விழாவில் ரஜினி, விஜய், விஷால், சூர்யா, தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன், நாசர், பொன்வண்ணன் உள்ளிட்ட தமிழ்பட முன்னணி நடிகர்கள் பங்கேற்கின்றனர்.\nமலையாள நாயகர்கள் மம்முட்டி, மோகன்லால், தெலுங்கு கதாநாயகர்கள் சிரஞ்சீவி, ராணா, பால கிருஷ்ணா மற்றும் கன்னட, இந்தி முன்னணி நடிகர்களும் கலந்து கொள்கிறார்கள். 200 நடிகர்- நடிகைகள் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள்.\nஇதுபற்றி ஸ்டண்ட் யூனியன் தலைவர் அரசு கூறியதாவது:-\nமொத்தம் 6 மணி 30 நிமிடம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள்.\nஇதுவரை எ���்த கலை நிகழ்ச்சியிலும் பங்கேற்காத காஜல் அகர்வால் முதன் முறையாக நடன நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இது தவிர 10 கதாநாயகர்கள், காமெடி நடிகர்கள், 12 நடிகைகள் இந்த நிகழ்ச்சிக்காக மேடை யேறுகிறார்கள்.\nமொட்டை ராஜேந்திரன் உட்பட ஸ்டண்ட் கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்துகிறார்கள். வழக்கமான பாட்டு, டான்ஸ் என்று நடைபெறும் நிகழ்ச்சியாக இல்லாமல், மேடையில் ஸ்டண்ட் நிகழ்ச்சிகளும் நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக டான்ஸ் மாஸ்டர் கலா செயல்படுகிறார். இது மாறுபட்ட நிகழ்ச்சியாக இருக்கும்.” என்று அவர் கூறினார்.\nஇந்நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.\nசினிமா பேட்டை கமெண்ட்ஸ்: நன்றி சன் டிவி மற்றும் மாலை முரசு.\nவெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ .\nமண்ணின் மைந்தன், கடலின் அரசன் – Aquaman திரைவிமர்சனம்.\n200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.\nபூஜையுடன் தொடங்க இருக்கும் தல-59 படம் எப்பொழுது தெரியுமா.\nகாட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் புதிய ட்ரைலர் \nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா \nதென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/195568", "date_download": "2018-12-14T06:07:42Z", "digest": "sha1:TC3FJMDMX5736NT3AKWTQVANS2BEX5RK", "length": 9698, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "வாயில் பேனை பிடித்து பரீட்சை எழுதி 145 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட மாணவி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவாயில் பேனை பிடித்து பரீட்சை எழுதி 145 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட மாணவி\nகடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் விசேட தேவையுடைய மாணவியொருவர் வாயில் பேனை பிடித்து பரீட்சை வினாத்தாளுக்கு விடை எழுதி 145 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.\nமாவனல்ல கொட்டகல பாடசாலையைச் சேர்ந்த தினுஷா பண்டார என்ற மாணவியே இவ்வாறு பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்துள்ளார்.\nபுலமைப் பரிசில் பரீட்சைக்கான வெட்டுப் புள்ளி என்ற அடைவு மட்டத்தை எட்டாத போதிலும் பரீட்சையில் சித்தி எய்தி மொத்தமாக 145 புள்ளிகளை இந்த மாணவி பெற்றுக் கொண்டுள்ளார்.\nஇந்த சிறுமி வாயில் பேனை பிடித்து எழுதுவதற்கும், சித்திரம் வரைவதற்கும் அசாத்திய திறமையுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.\nஅகில இலங்கை ரீதியில் நடைபெற்ற சித்திரப் போட்டிகளில் இந்த மாணவி பரிசில்களை வென்றுள்ளார்.\nகொட்டகல பாடசாலையில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றியயோரில் இந்த சிறுமியே அதிகளவு புள்ளிகளைப் பெற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநன்றாக படித்து ஆசிரியையாக வர வேண்டுமென இந்த விசேட தேவையுடைய தினுஷா கனவு காண்கின்றார்.\nஇல���்கை வரலாற்றைப் புரட்டிப்போட்ட மாணவனுக்கு கிடைத்த நாற்பது இலட்சம்\nபுலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வறுமையான மாணவர்களுக்கான அதிர்ஷ்ட வாய்ப்பு\nஈழப்போரின் இறுதி சாட்சியம் ராகினி சாதனை சிறுமியின் பின்னணியில் வெளியான துயரம்\nஹன்சிகாவின் வீட்டிற்கு சென்ற வட மாகாணசபை உறுப்பினர்\nவரலாற்றில் முதன்முறையாக தமிழ் மாணவியால் பெற்றுக் கொடுக்கப்பட்ட பெருமை\nதரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 79 வீதமானவர்கள் சித்தி\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/b95bbebb2bcdba8b9fbc8-baabb0bbebaebb0bbfbaabcdbaabc1/baabb1bb5bc8-b87ba9b99bcdb95bb3bcd/b95bbeb9fbc8-bb5bb3bb0bcdbaabcdbaabc1", "date_download": "2018-12-14T05:46:00Z", "digest": "sha1:6XIBQLVNJ2KJWH7QYC5PC43Q2PNUNMBT", "length": 36304, "nlines": 299, "source_domain": "ta.vikaspedia.in", "title": "காடை வளர்ப்பு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / கால்நடை பராமரிப்பு / பறவை இனங்கள் / காடை வளர்ப்பு\nகாடை வளர்ப்பு பற்றிய குறிப்புகள்.\nகாடை வளர்ப்பு தமிழ்நாட்டில் பிரபலமாகிக் கொண்டு வருகின்றது. காடைகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. டெல்லி, சென்னை, பெங்களூரு, திருச்சி, மதுரை மற்றும் கோவை போன்ற மாநகரங்களிலும் தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் காடை வளர்ப்புப் பண்ணைகள் பெருமளவில் நடத்தப்படுகின்றன.\nஇறைச்சிக் காடை வளர்ப்பின் முக்கிய அம்சங்கள்\nமிகக் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் ஜப்பானிய காடையை வளர்க்கலாம். கோழிவளர்ப்பினைப் போன்று, அதிக அளவில் முதலீடு தேவையில்லை. இத்தொழிலில் குறைந்த மூலதனத்துடன் சிறிது பயிற்சி பெற்ற யாரேனும் ஈடுபடலாம். ஜப்பானிய காடைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிகம். இதனால் எந்த ஒரு தட்பவெப்ப நிலையிலும் காடைகள் நன்கு வளர��கின்றன. கோழிகளைப் போல் பல தடுப்பூசிகள் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஜப்பானியக் காடைகள் ஐந்து முதல் ஆறு வாரத்திற்குள் விற்பனைக்குத் தயாராகி விடுகின்றன. இதனால் முதலீடு செய்த குறைந்த நாட்களிலேயே லாபத்தைப் பெற முடியும். ஜப்பானியக் காடை ஆறுவார காலத்தில் அதிகபட்சமாக 500 கிராம் அளவே தீவனம் உட்கோள்வதால் தீவனச் செலவு அதிகமின்றி குறைந்த முதலீட்டில் காடை வளர்ப்பை மேற்கொள்ள முடிகின்றது.\nசுத்தம் செய்யப்பட்ட காடை இறைச்சியின் எடை உயிருள்ள காடை எடையில் சுமார் 65 முதல் 70 சதவிகிதம் வரை இருக்கும். சுமார் 140 கிராம் எடை உள்ள காடையைச் சுத்தம் செய்தால் 100 கிராம் எடையுள்ள இறைச்சி கிடைக்கும். காடை இறைச்சி மிகவும் சுவையாக இருப்பதால் நல்ல விற்பனை விலை கிடைக்கின்றது. காடை இறைச்சியில் அதிகப் புரதமும் (20.5 சதவிகிதம்) குறைந்த அளவு கொழுப்பும் (5.8 சதவிகிதம்) இருப்பதால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற உணவாய் கருதப்படுகின்றது.\nஒரு காடை வளர்ப்புக்கு ரூ. 7 வீதம் செலவாகும். ஒரு நாள் காடை குஞ்சு ரூ. 2 ஆகும். தீவனம் அதிகபட்சமாக 450 கிராம் கொடுக்க வேண்டியிருப்பதால் ரூ. 5 ஆகும். மற்றைய செலவு 50 காசு ஆக மொத்தம் ரூ. 7.50 ஒரு காடையை உற்பத்தி செய்து ரூ. 9க்கு விற்கலாம். ஆகவே ஒரு காடை வளர்ப்பு மூலம் ரூ. 1.50 கிடைக்க வாய்ப்புள்ளது. காடையை இறைச்சிக்காக விற்பனை செய்தால் அதிக இலாபம் கிடைக்கும்.\nஜப்பானியக் காடை வளர்ப்பு முறை\nகாடை இனங்களில் ஜப்பானியக் காடை மட்டுமே நம் நாட்டில் இறைச்சிக்காக அதிக அளவில் வளர்க்கலாம். காடைகளைத் தரையில் அதாவது ஆழ்கூள முறை அல்லது கூண்டு முறையில் வளர்க்கலாம்.\nஒரு சதுர அடியில் ஐந்து காடைக்ள வரை ஆழ்கூள முறையில் வளர்க்கலாம். காடைகளை முதல் இரண்டு வாரம் வரை ஆழ்கூள முறையில் வளர்த்துப் பின் கூண்டுகளுக்கு மாற்றி ஆறு வாரம் வரை வளர்க்கலாம். ஆழ்கூள முறையில் இரண்டு வாரத்திற்கு மேற்பட்டு, காடைகளை வளர்த்தால் அவை அதிகம் அலைந்து திரிந்து, உட்கொண்ட தீனியின் எரிசக்தியை வீணாக்கி, குறைந்த எடையுடன் அதிகத் தீனிச் செலவு ஏற்படுத்தும். எனவே காடைகளை ஆழ்கூள முறையில் இருவாரங்களுக்கு வளர்த்து, பிறகு கூண்டுக்குள் மாற்றி வளர்ப்பதே சிறந்த பராமரிப்பு முறையாகும்.\nஇறைச்சிக்காகக் காடைகளை வளர்க்கும் பொழுது முதல் இரண்டு வாரம் வரை 3 அடி நீளம் இரண்டரை அடி அகலம் உள்ள கூண்டுகளில் வளர்க்கவேண்டும். கூண்டு ஒன்றுக்கு 100 காடைக் குஞ்சுகள் வரை வளர்த்துப் பின் அவற்றை 3 முதல் 6 வாரம் வரை 4 அடி நீளம் இரண்டரை அடி அகலம் 18 அங்குல உயரம் உள்ள கூண்டுகளில், கூண்டு ஒன்றுக்கு 50 காடைகள் வரை வளர்க்கலாம்.\nகுஞ்சுப்பருவக் கூண்டுகள் ஒவ்வொன்றும் 20 செ.மீ உயரம் இருத்தல் வேண்டும். கூண்டின் அடிப்பகுதி மற்றும் பக்கவாட்டு கம்பிவலை 1.5க்கு 1.5 செ.மீ உள்ளதாக இருக்கவேண்டும். கம்பிவலைக்கடியில் தகடுகள் பொருத்தவேண்டும். அப்போது தான் மேல் அடுக்கில் உள்ள காடைகளின் கழிவு கீழ் அடுக்கில் உள்ள காடைகளின் மீது விழாது. இந்தத் தகடுகளில் விழும் கழிவுகளை தினந்தோறும் அகற்றும் படியான வடிவமைப்பு கொடுக்கவேண்டும். ஒவ்வொரு கூண்டும் 4 அல்லது 5 அடுக்குகள் கொண்டவையாக அமைத்துக் கொள்ளலாம்.\nகுஞ்சு பருவக் கூண்டுகளை 90 செ.மீக்கு 60 செ.மீ (3க்கு 2 அடி) என்ற அளவில் உள்ள பிரிவுகளாக அமைக்கலாம். இந்தக் கூண்டில் 100 காடைகளை இரண்டு வாரம் வரை வளர்க்கலாம். இரண்டு வாரத்திற்கு பிறகு விற்பனை ஆகும் வரை (ஆறு வாரம் வரையில்) 125-150 ச.செ.மீ இடவசதி ஒவ்வொரு காடைக்கும் அளிக்கப்படவேண்டும். 14க்கு இரண்டரை அடி அளவுள்ள கூண்டில் 50 காடைகள் வரை வளர்க்கலாம்.\nகாடைகளுக்கும் கோழித் தீனியில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களே உபயோகப்படுத்தப்படுகின்றன. காடைக்குஞ்சுப் பருவத்தில் வழங்கும் தீவனம் 26-28 சதவிகிதம் புரதமும், 2700 கி கலோரி / கிலோ எரிசக்தியும் கொண்டதாக இருக்கவேண்டும். இவ்வகைத் தீவனத்தை 0-6 வாரம் வரை உபயோகிக்கலாம். ஆனால் இந்த வயதிற்குள் இருவகைத் தீவனங்களை மாற்றி பயன்படுத்த திட்டமிடும் பொழுது முதல் மூன்று வாரங்கள் வரை 24 சதம் புரதமும் 2800 கிலோ கிலோரி / கிலோ எரிசக்தி உள்ள தீவனத்தையும் உபயோகிக்லாம். காடைகளுக்கென சில நிறுவுனங்கள் தீவனம் தயாரித்து விற்கின்றன. காடைத்தீவனம் கடையில் வாங்க இயலாத போது காடை வளர்ப்போர் இறைச்சிக் கோழிக்கான ஆரம்பகால தீவனத்தை (Broiler Starter Mash) வாங்கி 75 கிலோ தீவனத்துடன் 5 கிலோ வீதம் பிண்ணாக்கு தூளை கலந்து கொடுக்கலாம். இத்தீவனத்தில் தானியங்கள் அளவு பெரிதாக இருப்பின் மீண்டும் ஒரு முறை அரைத்து தூளின் அளவைக் குறைத்து உபயோகிக்கலாம்.\n100 கிலோ காடைத் தீவனம் தயாரிக்க தேவைப்படும் தீவனப்பொருட்கள்\nவளரும் காடைத் ��ீவனம் (கிலோ)\nவெள்ளைச் சோளம் (அ) கம்பு\nஎண்ணெய் நீக்கிய அரிசி தவிடு\nஐந்து வார வயது வரை ஒரு காடை 500 கிராம் வரை தீவனத்தை உட்கொள்ளும் சராசரியாக ஆண்காடை 180-190 கிராமும் பெண் காடை 190-210 கிராம் உடல் எடையும் அடைந்திருக்கும். இதுவே விற்பனைக்கு தயாரான நிலை. பெண்காடை ஆண்காடையை விட எடை அதிகமாக இருக்கும். கழுத்து மற்றும் அதன் கீழ் உள்ள மார்புப் பகுதியில் வெளிர் பழுப்பு நிற இறகுகளில் கறுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும். ஆண்காடைகளின் கழுத்து மற்றும் அதன் கீழ் உள்ள மார்புப்பகுதி இறகுகள் பழுப்பு நிறத்தில் இருக்கும்.\nகாடைகள் 7 வார வயதில் முட்டையிட ஆரம்பித்து, 8வது வாரத்தில் முட்டை உற்பத்தி 50 விழுக்காடு நிலையை அடையும். பொதுவாக காடைகள் மாலை நேரத்திலேயே முட்டைகளை இடும். கோழிக்குஞ்சுப் பொரிப்பகத்தை சரியானபடி மாற்றம் செய்தால் அதிக காடை முட்டைகளை அடை வைக்கலாம். அடைவதைத 18வது நாள் காடைக்குஞ்சுகள் வெளிவரும். 500 பெண் காடைகளைக் கொண்டு வாரத்திற்கு 1500 காடைக்குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.\nகோடைக்காலத்தில் காடை அடை முட்டைகளைக் குளிர்ந்த சூழ்நிலையில் சேமித்து வைக்கவேண்டும்.\nகாடைக்குஞ்சுகள் பொரித்தவுடன் அளவில் மிகச் சிறியவையாக 8 முதல் 10 கிராம் வரை எடையுள்ளதாகத்தான் இருக்கும். இதனால் கோழிக் குஞ்சுகளுக்குப் புரூடர் வெப்பம் அதிகம் தேவைப்படும். போதுமான வெப்பம் மின்விளக்கின் மூலம் கிடைக்காவிட்டால் அவை கூட்டமாக ஒன்றன் மீது ஒன்று ஏறி நெருக்கி மூச்சுத் திணறி இறப்பு ஏற்படும். வேகமான குளிர் காற்று வீசும் போதும் சன்னல் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருந்தாலும், பக்கவாட்டில் தொங்க விடப்பட்டுள்ள மறைப்பு விலகி விட்டாலும், மின்சாரத் தடையேற்படும் போதும் இவ்வாறு நேர்வதற்கு வாய்ப்புகள் உண்டு.\nகாடைக்குஞ்சுகளில் கால் வலுவிழந்த குஞ்சுகளும், நோஞ்சான் குஞ்சுகளும் அதிகம் இருக்கக்கூடும். குஞ்சு பொரிப்பகங்களில் முட்டையிடும் காடைகளுக்குப் போதுமான அளவில் தாது உப்புக்களும், வைட்டமின்களும் அளிக்கப்படாததால் இவ்வாறு நேரலாம்.\nகாடைக்கழிச்சல் மற்றும் காளான் நோய்கள்\nமேலும் மேரெக்ஸ் வாத நோய், இராணிக்கெட் கழிச்சல் நோய் போன்ற வைரஸ் நச்சுக் கிருமிகளால் ஏற்படும் நோய்களும், காக்சிடியோசிஸ் எனப்படும் இரத்தக் கழிச்சல் நோயும் காடைகளைப் பாதிக்கலாம். இருப்பினும் கோழிகளை விடக் காடைகள் இந்நோய்களை எதிர்க்கும் சக்தி அதிகம் கொண்டவையாக இருப்பதனால், இவ்வகை நோய்களுக்கு எதிராகத்தடுப்பு முறைகள் ஏதும் எடுக்கவேண்டிய அவசியம் இதுவரை ஏற்படவில்லை.\nஎனவே குஞ்சுகளுக்குப் போதுமான வெப்பம், குளிர் காற்று வீசாமல் இளம் பருவத்தில் பாதுகாப்பு, முறையான கிருமி நீக்கம் எப்பொழுதும் தூய்மையான குடிநீர், தரமான கலப்புத் தீவனம் அளித்தல் போன்றவற்றைக வகையாகக் கையாண்டால் காடைகளில் ஏற்படும் இறப்பு விகிதத்தைப் பெருமளவு குறைத்து நோயின்றி அவைகளைப் பாதுகாக்கலாம்\nஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்\nFiled under: காடை வளர்ப்பு, கோழி இனங்கள், பண்ணை சார் தொழில்கள், கோழி வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, Quail Farming\nபக்க மதிப்பீடு (34 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகால்நடை மற்றும் எருமை வளர்ப்பு\nவெள்ளாடு & செம்மறி ஆடு வளர்ப்பு\nபன்றி வளர்ப்பின் மேலாண்மை முறைகள்\nமாடுகளில் கர்ப்பப்பை வெளித் தள்ளுதல்\nகால்நடைகளுக்கு மூலிகை மசால் உருண்டை\nகன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை\nவெக்கை, பசு அம்மை நோய் தடுப்பு முறைகள்\nசைலேஜ் – கால்நடைகளுக்கான ‘தீவன ஊறுகாய்’\nகால்நடைகளுக்கான சோளம் சாகுபடி முறை\nநாட்டுக் கோழி வளர்ப்பு முறை\nகறவை மாடுகளுக்கு தண்ணீர் அவசியம்\nநாட்டு கோழி பண்ணை அமைப்பு\nவளர்சிதை மாற்றக்கோளாறுகளால் ஏற்படும் நோய்கள்\nபறவை இனங்கள் - வாத்து நோய் மேலாண்மை\nதீவனச் செலவுகளை குறைப்பது எப்படி\nநாட்டுக் கோழி வளர்ப்பு தொழில் - பொருளாதாரப் பண்புகள்\nகறவை மாடு வாங்கும்போது விவசாயிகள் கவனிக்க வேண்டியவை\nகறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம்\nமாடுகளின் வயதை கண்டு பிடிக்க உதவும் பற்கள்\nகால்நடைகளை தாக்கும் கோமாரி நோயின் அறிகுறிகள்\nமழை காலங்களில் நாட்டுக் கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகறவை மாடுகளில் நஞ்சுக் கொடி தங்குதலும், தவிர்க்கும் வழிகளும்\nதூய்மையான பால் உற்பத்திக்கான வழிமுறைகள்\nகறவை மாடு வளர்ப்பவர்களிடையே உள்ள தவறான கருத்துக்கள்\nகறவை மாடுகளை சீராக கவனிக்கும் முறைகள்\nகொட்டகை அமைப்பு மற்றும் மேலாண்மை\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nகால்நடை பராமரிப்பு :: சேவை மையங்கள்\nகோடைக் காலங்களில் பால் உற்பத்தி பாதிப்பை தடுப்பது எப்படி\nகால்நடைகளில் மலட்டுதன்மை - காரணங்களும் அதற்கான தீர்வுகளும்\nபசு - கவனிப்பும் பராமரிப்பும்\nகோடைக்காலங்களில் கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை\nகோடைக்காலத்தில் கால்நடைகளின் கொட்டகை பராமரிப்பு\nமழைக்காலத்தில் கறவை மாடு பராமரிப்பு\nகால்நடைகளுக்கு உண்ணிகளால் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடைகள், கோழிகளைத் தாக்கும் உண்ணிகள்\nவண்ண இறைச்சி கோழி வளர்ப்பு\nமாடுகளை தாக்கும் உருண்டைப் புழுக்களும், தடுப்பு முறைகளும்\nவெப்ப அயர்ச்சியால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகளும் தடுப்புமுறைகளும்\nவறட்சிப் பகுதிகளுக்கேற்ற தீவனப் பயிர்கள்\nகால்நடைகளில் ஏற்படும் கோடைக்கால மடிநோய்\nகாட்டுப்பன்றி மனித மோதல்களைத் தடுக்கும் பாரம்பரிய வழிமுறை\nமடிநோய் பாதிப்பு மேலாண்மை முறைகள்\nகால்நடைத் தீவனத்தில் தாதுப்புகள் மற்றும் உயிர்ச்சத்துகளின் முக்கியத்துவம்\nகாலநிலை மாற்றத்தினால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு\nசெம்மறி ஆட்டுக்கிடை - மண் வளத்திற்கான பாரம்பரிய தொழில்நுட்பம்\nமழைக்காலத்தில் கால்நடை பாதுகாப்பு முறைகள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nகால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு\nகோழிவளர்ப்புக்கு தேவைப்படும் தீவனங்களில் ஆற்றல் அளிப்பவை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Nov 21, 2018\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-x-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-12-14T05:36:41Z", "digest": "sha1:S3IN7IKA26TCDRTRBAN5DEFCV34E22TZ", "length": 17867, "nlines": 175, "source_domain": "www.kaniyam.com", "title": "ஜென்கின்ஸ் x எனும் கட்டற்ற அமைவு ஒரு அறிமுகம் – கணியம்", "raw_content": "\nஜென்கின்ஸ் x எனும் கட்டற்ற அமைவு ஒரு அறிமுகம்\nகணியம் > Open source softwares > ஜென்கின்ஸ் x எனும் கட்டற்ற அமைவு ஒரு அறிமுகம்\nஜென்கின்ஸ் x என்பது குபேர்நெட்களில் CI/CD என சுருக்கமாக அறியப்படும் தொடர்ச்சியாக ஒருங்கிணைத்தல் ,தானியங்கியாக பரிசோதித்தல் ,தொடர்ச்சியாக வழங்குதல் ஆகிய செயல்களனைத்தையும் செயற்படுத்திடும் முழுமையானதொரு கட்டற்ற அமைவாகும்\nஇதனை பயன்படுத்துபவர்கள் குபேர் நெட்டிற்கானஅமேசானின் வளையும்தாங்கி , கூகுளின் குபேரநெட் பொறி அல்லது மைக்ரேசாப்ட்டின் அஜூர் குபேர்நெட் சேவை போன்ற பெரியபெரிய மேககணினி சேவை வழங்குநர்களை இயக்குபவராக இருந்தால் இந்த ஜென்கின்ஸ்X நிறுவுகை செய்து வழங்குவது மிகஎளிய பணியாகும் பொதுவாக இது SpringBoot, Go, Python, Node, ASP.NET, Rust, Angular, React ஆகிய அனைத்து கணினி மொழிகளையும் ஆதரிக்கின்றது இதனை பயன்படுத்தி கொள்வதற்காக முதலில் jx create quickstart எனும் கட்டளைவரியை செயல்படுத்தி இந்த Jenkins X இல் ஒரு புதிய செயல்திட்டத்தினை உருவாக்கிடுக தொடர்ந்து நாம் வாய்ப்பு எதையும் தெரிவு செய்யவில்லையெனில் தானாகவே புதிய செயல்திட்டத்திற்கு பெயரிடுமாறான பகுதிக்கு நம்மை அழைத்து செல்லும் அதன் பின்னர் வழக்கம்போன்ற முதன்முதல் செயல் திட்டமான “அனைவருக்கும் வணக்கம்” எனும் புதிய இணைய செயல்திட்டத்தை தானாகவே உருவாக்கிடுகின்றது பின்னர் நாம் தெரிவுசெய்திடும் தளத்திற்கு பொருத்தமான வகைகோப்பான makefile அல்லது build script ஐசேர்க்கின்றது அதன்பின்னர் மென்பொருளை உருவாக்கும் சூழலின் படிநிலைகளுக்கு ஏற்ப நிருவகிப்பதற்கான ஜென்கின்ஸ்கோப்பு ஒன்றினை சேர்க்கின்றது.பின்னர் Draft வாயிலாக ஒரு Docker கோப்பினைையும் Helm வரைபடங்களையும் அதனுடன் சேர்க்கின்றது அதன்பின்னர் குபேர்நெட்டிற்கு பயன்பாடுகளை அனுப்புவதற்கான Skaffoldஐ கட்டமைவு செய்கின்றது பின்னர் Git இன் வளக்கோப்பு ஒன்றினை உருவாக்கி அதில் புதிய செயல்திட்ட குறிமுறைவரிகளை அனுப்புகின்றது அதன்பிறகு ஒரு இணைய ஊக்கானது( webhooks) Git இலிருந்து ஜென்கின்ஸ் X இற்கு புதியசெயல் திட்டம் ஒன்று இயக்குவதற்கு தயாராக இருப்பதாக அறிவிக்கின்றது பின்னர்ஜென���கின்ஸ் pipeline வாயிலாக ஒரு PR இல் சமர்ப்பித்து ஒன்றிணைக்கின்றது அதன்பின்னர் ஓரிரு நிமிடங்களில் துவங்கிடும்முனையிலிருந்து முடிவுறும்முனைவரை (end-to-end)அனைத்தும் சரியாக இருக்கின்றதாவென சரிபார்த்திடுகின்றது இது செயல்படும்படிமுறைகள் (படம்.2)பின்வருமாறு\n1. மென்பொருள் உருவாக்குபவர் செயல்திறன் மற்றும் திட்டத்தின் மாற்றத்தை Git எனும் களஞ்சியத்திற்கு அனுப்புகின்றார்\n2. ஜென்கின்ஸ் X ஆனது அறிவிக்கப்பட்டு,ஜென்கின்ஸ்pipeline,நம்முடைய திட்டத்தின் மொழி, ஆதரவு ஆகிய கட்டமைப்புகளை கொண்டதொருDocker எனும் image-இல் இயக்குகின்றது,\n3. செயல்திட்ட pipelineஐ உருவாக்கி, பரிசோதித்து, செயல்திட்டத்தின் Helm விளக்கப்–படத்தினை விளக்கப்படகாட்சியகத்திலும் அதன் Docker உருவப்படத்தினை பதிவேட்டிற்கும் அனுப்புகின்றது\n4. செயல்திட்ட pipelineஆனது, செயல்திட்டசூழலில் சேர்ப்பதற்கு தேவையான மாற்றங்களுடன் ஒரு PRஐ உருவாக்குகிறது\n5. ஜென்கின்ஸ் X ஆனது தானாகவே முதன்மையாளருடன் PR ஐ இணைக்கின்றது\n6. ஜென்கின்ஸ் X ஆனது அறிவிக்கப்பட்டு, pipeline சூழலிற்கான வழியை இயக்குகிறது\n7. pipeline சூழலின் வழியானது Helmஐ இயக்குகின்றது, தொடர்ந்துஅந்தச்சூழலை நிருவகிக்கின்றது, Dockerபதிவேட்டிலிருந்து வரைபடஅருங்காட்சியகம், Docker images ஆகியவற்றிலிருந்து Helm வரைபடங்களை கொண்டுவருகின்றது. தொடர்ந்து குபேர்நெட்செயல்திட்டத்தின் வளங்களை உருவாக்குகிறது,\nஜென்கின்ஸ் X இல் நம்முடைய நடப்பு செயல்திட்டதை உள்கொண்டுவருதல்\nஇதற்காக jx promote எனும் கட்டளைவரியை பயன்படுத்தி கொள்க. இது செயல்படும்படிமுறைகள் (படம்.3)பின்வருமாறு\n1 மென்பொருள் உருவாக்குநர் ஒரு செயல்திட்டத்தினை உருவக்கி மேம்படுத்துவதற்காக jx promoteஎனும் கட்டளைவரியை இயக்குக\n2. ஜென்கின்ஸ் X ஆனது, செயல்திட்டத்தை சூழலில் சேர்ப்பதற்கு தேவையான மாற்றங்களுடன் ஒரு PR ஐ உருவாக்குகிறது\n3. மென்பொருள் உருவாக்குநர் தாமேமுயன்று கைமுறையாகPR ஐ அங்கீகரிக்க செய்திடுக, உடன் அது தானாகவேமுதன்மையான(Master)வருடன் இணைக்கப்பட்டுவிடும்\n4.ஜென்கின்ஸ் X ஆனது அறிவிக்கப்பட்டு, pipeline சூழலின்வழியை இயக்குகிறது\n5. pipeline சூழலின் வழியானது Helmஐ இயக்குகின்றது, தொடர்ந்து அந்தச்சூழலை நிருவகிக்கின்றது, Dockerபதிவேட்டில் இருந்து வரைபடஅருங்காட்சியகத்தையும் Docker படங்களிலிருந்து Helm வரைபடங்களையும் கொண்டுவருகின்றத��. தொடர்ந்து குபேர்நெட்செயல்திட்டத்தின் வளங்களை உருவாக்குகிறது,\nஇந்தஜென்கின்ஸ் X இனுடைய இதர பயன்கள்பின்வருமாறு\nஜென்கின்ஸ் X ஐ ஒவ்வொரு நிலையிலும் திரையில் காட்சியாக காண்பிக்குமாறு கோரி திரைக்காட்சியை காணலாம் . CI/CD ஆகிய செயல்களுக்கு தேவையான விரிவாக்கத்தினை இந்தஜென்கின்ஸ் X இல் உருவாக்கிடலாம் . HTMLபடிவங்களிற்கு பதிலாக குறிமுறைவரிகளால் வரையறுக்கப்பட்ட கட்டமைவுடன் கட்டளைவரிவாயிலாக வகைவகையான ஜென்கின்ஸ் pipelinesகளை இயக்கி பயன்பெறலாம் மிகமுக்கியமாக இதனை செயல்படுத்தி பயன் பெறுவதற்காகவென தனியாக சேவையாளர் (Serverless) கணினியெதையும் பராமரிக்கத் தேவையில்லை GitHubஇலிருந்துஇணைய ஊக்குகளை( webhooks) கையாளுவதற்கு Prow என்பதை இந்த ஜென்கின்ஸ் Xஆனது வழங்குகின்றது மேலும் ஜென்கின்ஸ் pipelines. இயக்குவதற்கு Knative என்பதை வழங்குகின்றது மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்வதற்கும் jenkins-x.io/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://superbinspirationalquotes.blogspot.com/2018/04/blog-post_6.html", "date_download": "2018-12-14T05:32:23Z", "digest": "sha1:THA32K2SSI4ZCQKI6D3NNB6Z7JNOF66T", "length": 6543, "nlines": 175, "source_domain": "superbinspirationalquotes.blogspot.com", "title": "ஸ்டீபன் கோவே சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes", "raw_content": "\nHome Inspirational - Tamil ஸ்டீபன் கோவே சிந்தனை வரிகள் - தமிழ்\nஸ்டீபன் கோவே சிந்தனை வரிகள் - தமிழ்\nஸ்டீபன் கோவே சிந்தனை வரிகள் - தமிழ்\nஸ்டீபன் கோவே சிந்தனை வரிகள் - தமிழ்\nஸ்டீபன் கோவே சிந்தனை வரிகள் - தமிழ்\n1.கற்பித்தலின் மூலம் நீங்கள் கற்றுக்கொள்ள முடியும் என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு.-\n2.வாழ்க்கை என்பது குவிப்பு அல்ல, அது ஒரு பங்களிப்பு. -\n3.இலக்குகளை அடைவதற்கான குறிப்பிட்ட திட்டம் இல்லாதபட்சத்தில் அவை முற்றிலும் வெறும் கற்பனையான ஒன்றே.-\n4.உங்களின் மிக முக்கியமான வேலை எப்போதும் உங்களுக்கு முன்னால் உள்ளதே தவிர ஒருபோதும் உங்களுக்கு பின்னால் இல்லை.-\n5.நாம் எதை திரும்பத் திரும்பச் செய���கிறோமோ அதுவாகவே ஆகிறோம். –\n6.பதிலளிக்கும் நோக்கத்துடன் இல்லாமல், புரிந்துகொள்ளும் நோக்கத்துடன் எதையும் கேளுங்கள். -\n7.வேரை மாற்றாமல் உங்களால் பழத்தை மாற்ற முடியாது.-\nநபிகள் நாயகம் சிந்தனை வரிகள் - தமிழ்\nகாமராஜர் சிந்தனை வரிகள் - தமிழ்\nபிடல் காஸ்ட்ரோ சிந்தனை வரிகள் - தமிழ்\nபிடல் காஸ்ட்ரோ சிந்தனை வரிகள் - தமிழ் fidel castro inspirational words in tamil பிடல் காஸ்ட்ரோ சிந்தனை வரிகள் - தமிழ் fi...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-12-14T06:04:22Z", "digest": "sha1:64LLT2O2MOWEOJMLB3YM33SAGPS6MCHG", "length": 4058, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆள்விடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஆள்விடு யின் அர்த்தம்\n(ஒருவரை) அழைத்துவர அல்லது (ஒருவருக்கு) செய்தி சொல்ல ஒரு நபரை அனுப்புதல்.\n‘உன் வீட்டுக்கு இப்பொழுதுதான் ஆள்விட்டேன். அதற்குள் நீயே வந்துவிட்டாய்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/gs-to-aspirants-003133.html", "date_download": "2018-12-14T04:56:38Z", "digest": "sha1:J7OK6WGL53QVLT4WANGIVYBG3RDBQ7OV", "length": 10671, "nlines": 121, "source_domain": "tamil.careerindia.com", "title": "பொது அறிவு பகுதியினை சமாளிக்க தெரிந்தவர்கள் தேர்வை வெல்லலாம் எளிதாக | GS To Aspirants - Tamil Careerindia", "raw_content": "\n» பொது அறிவு பகுதியினை சமாளிக்க தெரிந்தவர்கள் தேர்வை வெல்லலாம் எளிதாக\nபொது அறிவு பகுதியினை சமாளிக்க தெரிந்தவர்கள் தேர்வை வெல்லலாம் எளிதாக\nடிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வுகள் தேர்வை வெல்ல உதவும் பொது அறிவு பகுதிகள் இவற்றை ஆராய்ந்து படிக்க வேண்டும். பொது அறிவு பாடப்பகுதியினை பாடங்கள் அனைத்தும் படித்தல் மிகவும��� நன்று அல்லது குறைந்த பட்சம் மூன்று பகுதிகளை படித்தால் கூட தேர்வை வெல்லலாம். தேர்வர்களே சிந்தித்து செயலாற்றுங்கள் உங்களுக்கான இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தேர்வை வெல்லவும்.\n1 கடல் நீரிலிருந்து வணிக ரீதியில் பிரித்து எடுக்க கூடிய உலோகம் எது\n2 உள்ளங்கையில் வைக்கும் போது உருககூடிய உலோகம் எது\n3 இந்திய அனுசக்தியின் மூன்றாவது நிலை யாது\nவிடை: தோரியம் - யுரேனியம் 233 சுழற்சி\n4 வாயு நிலையில் செயல்படும் பூச்சிக் கொல்லியினை குறிப்பிடவும்\n5 கூட்டாட்சியின் மிக முக்கிய அம்சம்\n6 ஜனாதிபதியின் பதவிக்கான தேர்தலை நடத்தியவர்\nவிடை: இந்திய தேர்தல் ஆணையம்\n7 புதிய கல்வி கொள்கை முறையான 10 +2+ 3 முறையை அறிமுகப்படுத்தியது\n8 தமிழ் நாடு அரசுக்கு ஒரு முக்கிய வருவாயினம்\n9 நாட்டிலேயே முதலாவது கூட்டுறவு சங்கம் எங்கு துவங்கப்பட்டது\n10 பொருளாதார திட்டமிடலின் அவசியமானது யாது\n11 பசுமைபுரட்சியின் சாதனை யாது\nவிடை: உற்பத்தி அதிகரிப்பு , கோதுமை பயிருக்கு அதிகபட்ச பயன்\n12 சிட்கோ எதனுடன் தொடர்புடையது\nவிடை : சிறுதொழில் துறை\n13இந்தியாவில் உள்ள பெரிய பொதுத்துறை போக்கு வரத்து நிறுவனம் எது\nவிடை: தொட்டு உணரமுடியாத சொத்து\n15 பங்கல் திட்டத்தினை தொடர்புடையது\nமொழிப்பாடத்தில் வல்லுநத் தன்மையை பெறுங்கள் தேர்வை வெல்லுங்கள்\nபொதுத் தமிழ் பாடக்கேள்விகளிய நன்றாக படியுங்கள் தேர்வை வெல்லுங்கள்\nதொலைநிலை கல்வி நிறுவன தேர்வு டிச.22-யில் துவக்கம்- சென்னை பல்கலை\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம் மாசம் ரூ.65 ஆயிரம்\n வாய்ப��பளிக்கும் ஷிபியார்ட் கப்பல் தலம்\nஇந்திய மத்திய வங்கி வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.10\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/10/12103125/1011565/chennaikamal-haasanmetoo-movementidol-smuggling-case.vpf", "date_download": "2018-12-14T05:39:10Z", "digest": "sha1:22CL3BWE6WVUGKKSWCP5OK366FNDTOQ6", "length": 9819, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"#MeToo - நியாயமான முறையில் சொல்லப்பட வேண்டும்\" - கமல்ஹாசன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"#MeToo - நியாயமான முறையில் சொல்லப்பட வேண்டும்\" - கமல்ஹாசன்\nசென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் நியாயமான முறையில் \"மீ டூ\" குறையை சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.\nகோவில் சம்மந்தப்பட்டவர்கள் துணை இல்லாமல் சிலை திருட்டு நடந்திருக்காது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார். மக்களுடனான சந்திப்பு சுற்றுப் பயணத்திற்கு சேலம் புறப்பட்டபோது, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபிக்கும் வரை ஆளுநர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.\nபாரம்பரிய எருது பந்தயம்..சீறி பாய்ந்த எருதுகள் மீது பயணித்த வீரர்கள்...\nதாய்லாந்தில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் எருது பந்தயம் நடைபெற்றது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nரயிலுக்கு அடியே சிக்கிய மாடு உயிர்பிழைத்த அதிசயம்\nஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய மாடு, உயிர்பிழைத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.\nமாற்று திறனாளிகளுக்கான சுயம்வரம் : 6 ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம்\nதூத்துக்குடி சில்வர்புரத்தில் உள்ள லூசியா இல்லத்தில் மாற்று திறனாளிகளுக்கான சுயம்வரம் நடைபெற்றது.\nநீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் கைதி தற்கொலை முயற்சி\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பசுவந்தனை ஆலிச்பச்சேரியை சேர்ந்தவர், சதீஷ்குமார். தனியார் காற்றாலை நிறுவனத்தில் தகராறு செய்ததற்காக இவரை போலீசார் கைது செய்தனர்.\n\"கடையில் விற்கும் லட்டு அல்ல அரசியல்\" - சரத்குமார்\nவேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற திருமண விழாவில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்துக்கொண்டார்.\nஜம்முவில் கொட்டும் பனி : போக்குவரத்து முடக்கம்\nகடும் பனிபொழிவு காரணமாக மூடப்பட்ட ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், பல கிலோ மீட்டர் தூரத்துக்கு கனரக சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.\nயானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் : தேக்கம்பட்டியில் இன்று தொடங்குகிறது\nதமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் திருமடங்களை சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் சிறப்பு நலவாழ்வு முகாம் இன்று தொடங்குகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10352/2018/06/cinema.html", "date_download": "2018-12-14T05:28:29Z", "digest": "sha1:27RRGBOTE3AVYHNP4PYLNFE4U6JMPPMX", "length": 13200, "nlines": 163, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "தீபிகாவின் குடியிருப்பு தீக்கிரை!! - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nCinema - தீபிகாவின் குடியிருப்பு தீக்கிரை\nமும்பையில் உள்ள நடிகை தீபிகா படுகோனே வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில், தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nநடிகை தீபிகா படுகோனே வசித்து வந்த அதிசொகுசு வசதிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பே, தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 33 மாடிகள் உள்ளன.\nஇந்த குடியிருப்பின் மேல் பகுதியில், இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கு விரைந்து, அக்குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களை வெளியேற்றியுள்ளனர்.\nஇதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஎனினும் விபத்தின் போது, தீபிகா படுகோனே குறித்த குடியிருப்பில் இருக்கவில்லை என, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nரன்வீர் - தீபிகாவின் திருமண புகைப்படங்கள் வெளியாகின....\nதிருமணத்தில் அணிந்திருந்த தீபிகாவின் மோதிரத்தின் விலை மட்டும் இத்தனைக் கோடியா\nசிக்கலில் சிக்கியது சங்கரின் \"2.0\" திரைப்படம் - மறு தணிக்கைக்கு உட்படுமா......\nமாசுப்பாட்டில் இருந்து கருவில் உள்ள சிசுவைக் காக்க, முதலில் இதைச் செய்யுங்கள்.....\n50 பேரில் நயனும் ஒருவர்.....\nகொங்கனி பாரம்பரிய முறையில் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமணம்...\nரஜனிக்கும் கமலுக்கும் அறிவுரை ...வெளுத்து வாங்கிய விஜய சாந்தி\nடிசம்பர் 9ம் திகதி ரஜினியின் அடுத்த பட இசை வௌியீடு\nஅந்த ஆண் இவர் தான் என்றுக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்திய ஸ்ரீதேவியின் மகள்...\nவிக்னேஷுடன் இருக்கும் போது மட்டும் சந்தோசமாக இருக்கிறார் நயன்...\nயாஷிக்காவைப் பார்த்ததும் கடுப்பாகி ஓடிப்போகும் ரசிகர்கள்...\nரவுடி பேபி... மாரி 2 திரைப்பட பாடல் \nஅடிச்சி தூக்கு.... தலையின் விஸ்வாசம் திரைப்பட பாடல் \nஇப்படி உங்களுக்கு நடந்தால் என்ன செய்விங்க \nஉலகின் அதி பயங்கரமான கின்னஸ் உலக சாதனைகள் இவை தான் \nகுட்டி குழந்தைகளின் அழுகையை நிறுத்தும் அதிசய வைத்தியர் \nதவழும் குழந்தைகள் பேசும் அதிசயம் Baby First Words\nசிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்பட Teaser \nஎந்திர லோகத்து சுந்தரியே ... 2.0 திரைப்பட பாடல் \n2018 உலக கிண்ண ஹொக்கி போட்டிக்கான பாடல் A.R.Rahman \nஒரே நேரத்தில் தன் அன்புக் காதலிகள் இருவரையும் மணந்��� இளைஞர்...\nஉடைக்கப்பட்ட சுவரில் ஊர்ந்த பாம்பு....\nஉலகிலேயே மிகவும் ஆபத்தான விமான நிலையம் இதுதான்...\nசெல்லமாக வளர்க்கும் நாய்க்குட்டியின் சிறுநீரைக் குடிக்கும் பெண்\nஅம்பானி மகளின் திருமண செலவுகள் பற்றிய விபரம் வெளிவந்தது....\nசமுத்திரகனி நடிப்பில் சாட்டை 2\nவிஜய் மல்லையா தொடர்பில் புதிய பரபரப்புத் தகவல்கள்\nஎண்ணெய் கழிவுகள் குழிக்குள் சிக்கிய நபர் உயிருடன் மீட்கப்பட்டாரா\n9 வருடம் காதலித்து திருமணம் செய்தார் நடிகை சாந்தினி\nசாதனை ஞானிக்காக சங்கமிக்கப்போகும் தென்னிந்தியத் திரையுலகம் - \"இளையராஜா-75\"\nவிஸ்வாசத்தில் பாடியுள்ள செந்தில் & ராஜலக்ஷ்மி ; படக்குழு அறிவிப்பு\nஓவியா படத்தில் சிம்பு ; கொண்டாடும் திரையுலகம்\nநமக்கு ஊட்டச்சத்துக்கள் எவ்வளவு முக்கியம்\n18 வயதான பெண்ணைக் கர்ப்பமாக்கிய 16 வயது மாணவன்.... கருவைக் கலைக்கவும் முயற்சி\nஉயிரைக் காப்பாற்றிய எஜமானின் சவப்பெட்டியில், உயிரோடு புதைக்கப்பட்ட மலைப்பாம்பு..... நெகிழ வைக்கும் பின்னணி\nதிருமணம் சில திருத்தங்களுடன் .................\nகாரசாரமான கேள்விகளுக்கு சுந்தர் பிச்சை பதில் \n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஉயிரைக் காப்பாற்றிய எஜமானின் சவப்பெட்டியில், உயிரோடு புதைக்கப்பட்ட மலைப்பாம்பு..... நெகிழ வைக்கும் பின்னணி\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\n18 வயதான பெண்ணைக் கர்ப்பமாக்கிய 16 வயது மாணவன்.... கருவைக் கலைக்கவும் முயற்சி\nகுடிபோதையில் தனது மனைவிக்கு, கணவன் கொடுத்த பரிசு....\nபாட்ஷா பிறந்த நாளில் ஆன்டனியின் நினைவுகள் ; படித்துப் பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-14T06:30:03Z", "digest": "sha1:ADZDXOWWRMWTQGEI7FMSU43XXRMJL6CF", "length": 6405, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அமானுல்லா கான் |", "raw_content": "\nகேரள அரசை கண்டித்து முழு அடைப்பு\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்���து செல்லாது\nசறுக்கலை சரி செய்து வெற்றி பெறுவோம்\nஆப்கன் புதுப்பிக்கப்பட்ட மன்னர்கால அரண்மனையை திறந்துவைத்தார் பிரதமர் நரேந்திரமோடி\nஆப்கன் தலை நகர் காபூலில் உள்ள புதுப்பிக்கப்பட்ட மன்னர்கால அரண்மனையை பிரதமர் நரேந்திரமோடி காணொலி (விடியோ கான்ஃபரன்ஸ்) முறையில் திங்கள் கிழமை திறந்துவைத்தார். ஆப்கானிஸ்தான் தலை நகர் காபூலில் உள்ள மலை உச்சியில் ஸ்டோர்பேலஸ் என்ற ......[Read More…]\nAugust,23,16, —\t—\tஅமானுல்லா கான், ஆப்கன், காபூல், நரேந்திர மோடி\nமோடி அலைக்கு எதிரான தலை எதிரணியில் இல் ...\nஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. வெற்றிகளால் பா.ஜ.க துள்ளிக்குதிப்பதுமில்லை. தோல்விகளால் துவளப் போவதுமில்லை. அதுமட்டுமல்ல, இப்போது வந்திருக்கும் முடிவுகள் பா.ஜ.கவிற்கு பின்னடைவுமில்லை. காங்கிரசிற்கு முன்னேற்றமுமில்லை ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது\nமக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்று கொள்கி� ...\nநான்கு தலைமுறைகளாக நாட்டை ஆல்பவர்களை � ...\nஇந்தியாவின் மிகவும் நீளமான ரயில்பாலத் ...\nராமர் கற்பனைபாத்திரம் என்பதுதான் உங்க ...\nஜி 20 உச்சி மாநாடு: பிரதமர் மோடி சவூதி இள� ...\nஜி20 உச்சி மாநாடு: பிரதமர் மோடி அர்ஜென்ட� ...\nஇந்தியாவில் ராணுவதளவாட தொழிற் சாலைகள� ...\nபுதிய கண்டு பிடிப்புகளின் பலன்கள் மக்� ...\nகாங்கிரசில் அரசியல் தொடக்கமும், முடிவ� ...\nநல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் ...\n100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், ...\nபொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2164398", "date_download": "2018-12-14T06:34:47Z", "digest": "sha1:DID2G5SMX5MNYATDTX7YL65RNTIPKLBL", "length": 15787, "nlines": 228, "source_domain": "www.dinamalar.com", "title": "வரி நிர்ணயிக்க அளவிடும் பணி தீவிரம்| Dinamalar", "raw_content": "\nதிமுக.,வில் செந்தில் பாலாஜி : ஜெயக்குமார் கருத்து\nமகனை செயல் தலைவராக்கிய சந்திரசேகர்\nரபேல் ஒப்பந்த முறைகேட்டிற்கு ஆதாரமில்லை : சுப்ரீம் ...\n'தேச தாய்' பசு : இமாச்சல் சட்டசபையில் தீர்மானம்\nசுகாதார செயலர் விசாரணைக்கு ஆஜர்\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று(டிச.,14) புயலாக மாறும்\nடிச.,24 கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை\nடிச.,17 ல் கமல்நாத் பதவியேற்பு\nகால்வாய் ஆக்கிரமிப்பு : தமிழக அரசுக்கு உத்தரவு\nவரி நிர்ணயிக்க அளவிடும் பணி தீவிரம்\nஊட்டி:ஊட்டி நகராட்சி கடைகளுக்கு வரி நிர்ணயம் செய்வதற்கான அளவிடும் பணி நடந்து வருகிறது.ஊட்டி நகராட்சிக்கு சொந்தமாக, ஊட்டி மார்க்கெட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறம், 1,700 கடைகள் உள்ளன. இந்நிலையில், 'நகராட்சி நிர்வாகத்தில் அதிகரித்து வரும் செலவினம், தெரு விளக்கு, கால்வாய், குடிநீர் மேம்பாடு,' என, மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை சமாளிக்க, நிதி ஆதாரத்தை பெருக்க வேண்டிய கட்டாய ஏற்பட்டது. சமீபத்தில் உயர்த்தப்பட்ட வாடகை மூலம், ஆண்டுக்கு, 12 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் கணக்கிட்டது.நகராட்சிக்கு சொந்தமான கடைகளின் அளவின் படி விரியை நிர்ணயிக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி, கமிஷனர் நாராயணன் உத்தரவின் பேரில், நகரமைப்பு ஆய்வாளர்கள் இரண்டு குழுக்களாக சென்று மார்க்கெட் மற்றும் வெளிப்புற கடைகளை அளவிடும் பணியில் ஈடுபட்டனர். இதன் பின், கடைகளுக்கு நிர்ணயிக்கும் புதிய வரியால் பல லட்சம் ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கிறது.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=40233", "date_download": "2018-12-14T06:02:07Z", "digest": "sha1:CHJ6L4ESJXFZH7XWMNON2GDPSBR444JM", "length": 4310, "nlines": 76, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன்\nமுதல் முஸ்லீம் மாவீரர் லெப்.ஜுனைதீன்\nலெப். கேணல் பாமா / கோதை\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி......\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=83", "date_download": "2018-12-14T05:38:38Z", "digest": "sha1:JIZ47WXUPZBOLBCIFRPXOJBQIIGB34CC", "length": 8318, "nlines": 130, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இந்தியா | Virakesari.lk", "raw_content": "\nஅவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமாக ஆடுகளத்தை தயாரிக்க உத்தரவிடப்பட்டதா-புதிய சர்ச்சை\nயாழில் கத்திமுனையில் துணிகரக் கொள்ளை\n2020 ஆசியக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமையை வென்றது பாகிஸ்தான்\nமடுவை புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதை உடன் நிறுத்தவும் : மன்னார் ஆயர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்\nகாய்ச்சலால் மாணவன் பலி- யாழில் சம்பவம்\n\"அரசியல் நெருக்கடி\" அடுத்து இடம்பெறப் போவது என்ன\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\nநீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளியுங்கள் - சஜித்\nதீர்ப்பு குறித்து ரணிலின் கருத்து\nவெளியானது உயர்நீதிமன்றின் தீர்மானமிக்க தீர்ப்பு\nஇந்திய மீனவர்களின் கோரிக்கை: கச்சைதீவை முற்றுகையிடப் போவதாக எச்சரிக்கை..\nஇந்திய மீனவர்களின் கோரிக்கையை இலங்கை ஏற்க மறுக்கும் பட்சத்தில், கச்சைதீவு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழக ம...\nகொழும்பு துறைமுகத்தில் இந்திய கரையோர பாதுகாப்பு கப்பல்\nஇந்திய கரையோர பாதுகாப்பு கப்பலான ''ஷோர்\" கொழும்புத் துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது.\nவீண் சண்டை : இறுதியில் ஒரு உயிர் பிரிந்தது (காணொளி இணைப்பு)\nதேவையற்ற ஒன்றுக்காக முச்சக்கர வண்டி சாரதிக்கும் பால் விற்பனையாளருக்கு இடையே இடம்பெற்ற மோதலில் முச்சக்கர வண்டி சாரதி உயிர...\nபோத்தலின் மூலம் நீர் குடித்த ராஜநாகம்..\nஅதிக வெப்பம் காரணமாக ஏற்பட்ட வறட்சியினால், குடிப்பதற்கு நீர் தேடி வந்த ராஜநாகத்திற்கு போத்தலின் மூலம் தண்ணீர் கொடுத்த சம...\nசீனாவின் அம்���ாந்தோட்டை விவகாரம் : இந்தியா மௌனம் காப்பது வியப்பளிக்கின்றது : கோத்தபாய ராஜபக்ஷ\nஅரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீதமான பங்குகளை 99 ஆண்டுகளுக்கு சீனாவிற்கு வழங்கவுள்ளது. இந்தியா மௌனம் காப்பத...\nஇறுதி பந்தில் அரைச்சதம் கடந்த ராஹுல் : டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\nஇந்தியா - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியுள்ளது.\nபிக்குகள் தலைமையிலான நான்கு அமைப்புக்கள் சூளுரை.\nநாட்டில் தற்போதுள்ள தலைமைத்துவங்கள் யார் என்பதே தெரியாதுள்ளது. நாட்டின் வளங்களை சீனாவிற்கும் இந்தியாவிற்கும் விற்பனை செ...\nஇந்தியாவின் “ ஐ.என்.எஸ். டர்ஷக்“ இலங்கையில்\nஇந்திய கடற்படையின் நீர்ப்பரப்பு ஆய்வுக்கப்பல் “ ஐ.என்.எஸ். டர்ஷக்“ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை...\nஇலங்கையர் மூவர் இந்தியாவில் திடீர் மரணம்.\nஇந்தியா, தம்பதிவ யாத்திரைக்குச் சென்ற மூன்று இலங்கையர்கள் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.\nதீர்மானமிக்க இறுதி டெஸ்ட் போட்டி : 300 ஓட்டங்களில் சரிந்தது ஆஸி\nஇந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று தர்மசாலாவில் ஆரம்பமாகியுள்ளது...\nயாழில் கத்திமுனையில் துணிகரக் கொள்ளை\n2020 ஆசியக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமையை வென்றது பாகிஸ்தான்\nமடுவை புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதை உடன் நிறுத்தவும் : மன்னார் ஆயர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்\nபண்டிகை காலத்தில் விசேட போக்குவரத்து ஒழுங்கு\nபஸ் - ஜீப் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; 6 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2018/11/24163939/1214717/KTM-Duke-200-ABS-Launched-In-India.vpf", "date_download": "2018-12-14T06:21:04Z", "digest": "sha1:PRCSND6GCS7CJU3GMCWCOL7QQNXBP7P6", "length": 14827, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் கே.டி.எம். டியூக் 200 ஏ.பி.எஸ். வெளியானது || KTM Duke 200 ABS Launched In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் கே.டி.எம். டியூக் 200 ஏ.பி.எஸ். வெளியானது\nபதிவு: நவம்பர் 24, 2018 16:39\nகே.டி.எம். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டியூக் 200 ஏ.பி.எஸ். வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #KTM #Duke\nகே.டி.எம். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ��ியூக் 200 ஏ.பி.எஸ். வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #KTM #Duke\nஇந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கே.டி.எம். டியூக் 200 ஏ.பி.எஸ். வேரியன்ட் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஏ.பி.எஸ். வெர்ஷன் விலை ரூ.1.6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nகே.டி.எம். டியூக் 200 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் கே.டி.எம். நிறுவனத்துக்கு அதிகம் விற்பனையாகும் மாடலாக இருக்கிறது. இதுவரை கே.டி.எம். டியூக் 200 மாடலில் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்படாமல் இருந்தது. ஏப்ரல் 2019 முதல் இந்தியாவில் அமலாக இருக்கும் பாதுகாப்பு விதிமுறைகளின் படி கே.டி.எம். நிறுவனம் தனது டியூக் 200 மாடலில் ஏ.பி.எஸ். வசதியை சேர்த்துள்ளது.\nடியூக் 200 மாடல் அந்நிறுவனத்தின் விலை குறைந்த மாடலாகவும் இருக்கிறது. இந்தியாவில் கே.டி.எம். டியூக் 200 மாடல் 2013ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கே.டி.எம். டியூக் 200 மாடலில் வழங்கப்பட்டுள்ள டூயல்-சேனல் ஏ.பி.எஸ். போஷ் நிறுவனம் உருாக்கியதாகும்.\nஇதே டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வசதி முந்தைய டியூக் 390 (2017-க்கும் முந்தைய) மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. டியூக் 200 மாடலில் 199.5சிசி லிக்விட்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 24 பி.ஹெச்.பி. பவர், 19.6 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.\nநேக்கட் மோட்டார்சைக்கிளில் டிரெலிஸ் ஃபிரேம் சேசிஸ், முன்பக்கம் யு.எஸ்.டி. ஃபோர்க்கள், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. டியூக் 200 மாடலில் 17-இன்ச் வீல்கள், முன்பக்கம் 300 எம்.எம். பின்புறம் 230 எம்.எம். டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது.\nகே.டி.எம். டியூக் 200 மாடல் முன்னதாக ஆரஞ்சு நிறத்தில் மட்டும் வழங்கப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் வெள்ளை மற்றும் கருப்பு நிற ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.\nஜெயலலிதா மரண விசாரணை- சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜர்\nரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் - உச்சநீதிமன்றம்\nஎதிர்க்கட்சிகளின் அமளி - மக்களவை 12 மணிவரை ஒத்திவைப்பு\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் 2வது நாளாக வருமான வரித்துறையினர் விசாரணை\nவிழுப்புரம்: சங்கராபுரம் அருகே அரசு பள்ளி மாணவிகள் 5 பேர் தற்கொலை முயற்சி\nமத்திய பிரதேச முதல்வராக கமல் நாத் 17-ம் தேதி பதவியேற்கிறார்\nஜம்மு காஷ்மீரில் சாலை விபத்து- 7 பேர் உயிரிழப்பு\nபஜாஜ் பல்சர் 150 ஏ.பி.எஸ். ஸ்பை விவரங்கள்\nஇந்தியாவில் ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் அறிமுகம்\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு விவரங்கள்\nடாடா டியாகோ டாப் என்ட் வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியன் எஃப்.டி.ஆர். 1200 இந்தியாவில் வெளியானது\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதினகரனை நடுரோட்டில் விட்டு வந்துவிட்டார்- செந்தில் பாலாஜி மீது அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t149-topic", "date_download": "2018-12-14T06:43:55Z", "digest": "sha1:Z35D2X3XEPH25CXEN54236AEYVI4J6IA", "length": 6579, "nlines": 63, "source_domain": "reachandread.forumta.net", "title": "‘வணங்காமுடி’யில் கறார் போலீசாக களமிறக்கும் அரவிந்த்சாமி", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » ‘வணங்காமுடி’யில் கறார் போலீசாக களமிறக்கும் அரவிந்த்சாமி\n‘வணங்காமுடி’யில் கறார் போலீசாக களமிறக்கும் அரவிந்த்சாமி\nசென்னை: இயக்குனர் செல்வாவின் புதிய படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார் அரவிந்த்சாமி.\nதளபதி படம் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து ரோஜா படம் மூலம் நாயகன் ஆனவர் அரவிந்த்சாமி. மின்சாரக்கனவு, இந்திரா, புதையல் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்த அரவிந்த்சாமி முன்னணி நாயகர்களுள் ஒருவராக திகழ்ந்தார்.\nஇடையில் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அரவிந்த்சாமி, பின���னர் மணிரத்னத்தின் கடல் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். இந்நிலையில் தற்போது இயக்குநர் செல்வாவின் படம் மூலம் மீண்டும் கதாநாயகனாகிறார் அரவிந்த்சாமி.\nஏற்கனவே புதையல் படத்தில் செல்வாவின் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் இவர்கள் கூட்டணியில் புதிய படம் தயாராகிறது. படத்திற்கு வணங்காமுடி எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nஇப்படத்தில் அரவிந்த்சாமிக்கு நேர்மையான போலீஸ் அதிகாரி வேடமாம். செல்வா சொன்ன கதையும், ஹீரோ கதாபாத்திரமும் பிடித்ததால் ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்டதாக அவர் கூறியுள்ளார்.\nமேலும், ஒரு வரியில் சொல்லப் பட்ட கதையை மிகவும் அழகாக திரைக்கதையாக்கிய செல்வாவைப் பாராட்டியுள்ளார் அரவிந்த்சாமி.\nஅதேபோல், நேர்மையான போலீஸ் அதிகாரி ஒருவர் சந்திக்கும் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்ட கதை தான் வணங்காமுடி எனக் கூறும் இயக்குநர் செல்வா, இப்படத்தில் அரவிந்த்சாமிக்கு ஐந்து வித்தியாசமான குணாதிசயங்களைக் கொண்ட கதாபாத்திரம் எனத் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையில் அஜீத் -கௌதம் கூட்டணியில் உருவாகி வரும் படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அத்தகவலை அவர் மறுத்திருந்தார். ஆகஸ்ட் மாதம் வணங்காமுடியின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » ‘வணங்காமுடி’யில் கறார் போலீசாக களமிறக்கும் அரவிந்த்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2164399", "date_download": "2018-12-14T06:36:50Z", "digest": "sha1:OKKGXF6X4XSHRHEWZXOFZCBE63V3SJRN", "length": 15865, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "கஜா புயல் காரணமாக அம்மா திட்டம் நிறுத்தம்| Dinamalar", "raw_content": "\nதிமுக.,வில் செந்தில் பாலாஜி : ஜெயக்குமார் கருத்து\nமகனை செயல் தலைவராக்கிய சந்திரசேகர்\nரபேல் ஒப்பந்த முறைகேட்டிற்கு ஆதாரமில்லை : சுப்ரீம் ...\n'தேச தாய்' பசு : இமாச்சல் சட்டசபையில் தீர்மானம்\nசுகாதார செயலர் விசாரணைக்கு ஆஜர்\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று(டிச.,14) புயலாக மாறும்\nடிச.,24 கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை\nடிச.,17 ல் கமல்நாத் பதவியேற்பு\nகால்வாய் ஆக்கிரமிப்பு : தமிழக அரசுக்கு உத்தரவு\nகஜா புயல் காரணமாக அம்மா திட்டம் நிறுத்தம்\nவேடசந்துார்:வாரம் தோறும் வெள்ளியன்று நடைபெற்ற அம்மா திட்ட முகாம், கஜா புயல் காரணமாக மூன்று வாரங்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் கூறினர்.வேடசந்துார் தாலுகாவில் வெள்ளிதோறும் ஏதாவது ஒரு கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறும். கிராம மக்கள் பட்டா, சிட்டா, முதியோர் உதவித்தொகை, வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் கோரி மனு கொடுத்து தீர்வு கண்டு வந்தனர். ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தை தாக்கிய கஜா புயலுக்கு பிறகு, கடந்த மூன்று வெள்ளிக்கிழமைகளில் இந்த அம்மா திட்ட முகாம் நடைபெறவில்லை.வருவாய்த்துறையினரோ, இழப்பீடு குறித்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர். ஆனால் அவர்களின் தொடர் போராட்டமும் அம்மா திட்ட ரத்துக்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது. தாசில்தார் சுரேஷ்கண்ணனிடம் கேட்டபோது, 'கஜா புயல் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு மற்றும் நிவாரண பணிகள் காரணமாகத்தான் இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. முடிந்தவுடன் அம்மா திட்ட முகாம் பணிகள் துவங்கும்' என்றார்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியி��் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=40234", "date_download": "2018-12-14T06:19:12Z", "digest": "sha1:O52TF6FF7CSHKCETNNRITMHKG7HWDWKW", "length": 4168, "nlines": 76, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nமுதல் முஸ்லீம் மாவீரர் லெப்.ஜுனைதீன்\nலெப். கேணல் பாமா / கோதை\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி......\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amuthan.wordpress.com/2009/11/23/%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2018-12-14T05:23:25Z", "digest": "sha1:UZVUFYTGGAGVNZO2DXSJCJOHJMBQAMU5", "length": 17520, "nlines": 264, "source_domain": "amuthan.wordpress.com", "title": "நீ… தோழனா ! | மன்னார் அமுதனின் பக்கங்கள்", "raw_content": "\nநொறுங்கிய இதயங்கள் ஒதுங்க ஓர் இடம்\nமன்னார் அமுதன் எழுதியவை | நவம்பர்23, 2009\nபாசத்தை முழுவதுமாய்த் தருவதாகக் கூறி\nபாசனத்தை என்னுடலில் ஏற்றியவென் தோழா- விசு\nவாசமென்றால் என்னவென்று அறியா நீமூடா – என்\nவசனத்தால் உன்விழிகள் இரவிலினும் மூடா\nஊனன் கண்ட கனவு மெய்க்க\nஉவகையோடு ஏற்றுக் கொண்டு -எமை\nபாசத்தோடு அரவணைத்து – உன்\nமறந்து போன நாட்களுண்டு; மனம்\nAMUTHAN'S KAVITHAIKAL, அமுதன் கவிதைகள், காதல் கவிதைகள், தமிழ் கவிதைகள், தமிழ்க்கவிதைகள், தாய்மை, DANIEL'S THOUGHTS, KAVITHAIKAL, LOVABLE FRIEND, Lyrics, thoughts இல் பதிவிடப்பட்டது | குறிச்சொற்கள்: AMUTHAN'S KAVITHAIKAL, அமுதன் கவிதைகள், கவிதைகள், தமிழ் கவிதைகள், தோழன், நட்பு, மன்னார் அமுதன், விட்டுவிடுதலைகாண், Daniel's thought\n« விட்டு விடுதலை காண் – (நூலாய்வுக் கட்டுரை)\nஇலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பு – 2 »\nவாழ்வதே எம் வலிமை //\nநன்றி கோபி… தினக்குரல்ல பார்த்தேன்…கலக்குறீங்க.. வாழ்த்துக்கள்\nBy: கனககோபி on நவம்பர்23, 2009\nநல்ல கவிதை.வழமையான உங்கள் கவிதை வடிவில் இருந்து மாறுபட்டிருக்கிறது.\nநன்றி சேரன். நீண்ட நாட்களுக்குப் பிறகு, உங்கள் கருத்தைக் கூறியுள்ளீர்கள். நன்றி.\nநல்ல தோழமை கவிதை..நட்பின் அருமையை உணர்த்தியது..நன்றி…\nநன்றி புலிகேசி. நம் உணவில் கையிட்டு உண்டவர்கள் நமக்கு துன்பமிழைக்கையில் தான் நட்பு, துரோகமாகி விடுகிறது\nநன்றாக இருக்கிறது. ஆனால் துரோகம் செய்பவர்கள் பற்றியும் நம்பிக்கைக்கு மாறாக நடப்பவர்கள் பற்றியும் எழுதினால் எழுதிக் கொண்டே போகலாம்\nநன்றி முத்துசாமி. நீங்கள் சொல்வது சரி தான்.\nBy: முனைவர்.இரா.குணசீலன் on நவம்பர்24, 2009\nதங்கள் தள முகவரியை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (http://thamizha.2ya.com/) தளத்தில் இணைத்து உதவுங்கள். தங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்கவும்.\nBy: யாழ்பாவாணன் on பிப்ரவரி4, 2014\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுட்களையும் நேசிக்கிறேன் உங்கள் சொற்கள் எனைக் குத்துவதில்லை.\nஇத்தளத்திலுள்ள ஆக்கங்களைப் படிக்க நாட்காட்டியைப் பயன்படுத்தவும்.\nஆக்கங்கள் அனைத்திற்கும் ஆசிரியரே உரிமையாளர்.\nஎன் வலைப்பூவின் முதல் குழந்தை\nஆக்கங்களைப் படிக்க நாட்காட்டியைப் பயன்படுத்தவும்\n« அக் டிசம்பர் »\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2018 (3) ஒக்ரோபர் 2016 (2) செப்ரெம்பர் 2016 (3) மார்ச் 2013 (1) பிப்ரவரி 2013 (4) ஜனவரி 2013 (5) திசெம்பர் 2012 (1) நவம்பர் 2012 (3) பிப்ரவரி 2012 (1) ஜனவரி 2012 (2) திசெம்பர் 2011 (3) ஒக்ரோபர் 2011 (1) செப்ரெம்பர் 2011 (1) ஜூலை 2011 (2) ஜூன் 2011 (2) மே 2011 (5) ஏப்ரல் 2011 (2) மார்ச் 2011 (1) பிப்ரவரி 2011 (3) ஜனவரி 2011 (4) திசெம்பர் 2010 (4) நவம்பர் 2010 (5) ஒக்ரோபர் 2010 (3) செப்ரெம்பர் 2010 (4) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (3) மே 2010 (1) ஏப்ரல் 2010 (4) மார்ச் 2010 (8) பிப்ரவரி 2010 (11) ஜனவரி 2010 (9) திசெம்பர் 2009 (9) நவம்பர் 2009 (10) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (6) ஓகஸ்ட் 2009 (8) ஜூலை 2009 (3) ஜூன் 2009 (5) மே 2009 (6) ஏப்ரல் 2009 (3) மார்ச் 2009 (7) பிப்ரவரி 2009 (5) ஜனவரி 2009 (8) திசெம்பர் 2008 (2) ஜூலை 2008 (3) பிப்ரவரி 2008 (1) நவம்பர் 2007 (21) ஒக்ரோபர் 2007 (5) ஓகஸ்ட் 2007 (24) ஜூலை 2007 (6) ஜூன் 2007 (1) ஏப்ரல் 2007 (18) மார்ச் 2007 (16) பிப்ரவரி 2007 (4)\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் akkuroni (7) AMUTHAN’S KAVITHAIKAL (148) சிறுகதை, மன்னார் அமுதன் (4) Animation (2) அக்கா தம்பி (2) அக்குரோணி (6) அக்குரோனி (6) அப்பா (3) அமுதன் கவிதைகள் (86) ஆய்வுக்கட்டுரைகள், மன்னல் (1) இயற்கை (11) இலக்கிய அமர்வு (10) இலக்கியக்கட்டுரை (19) இலக்கியப் பாசறை (5) இலங்கை பதிவர் சந்திப்பு (2) ஈழம் (5) என் தோழி (29) கட்டுரை (32) கட்டுரைகள் (5) கவிதாஞ்சலி (1) கவிதைகள் (42) கவியரங்கம் (4) காதல் கவிதைகள் (102) குறுங்கவிதை (7) குறுந்தகவல் (5) கே.எஸ்.சிவகுமாரன் (2) சாய்ந்தமருது (1) சிறுகதைகள் (2) சுடச்சுடசுட்டேன்.. (1) தமிழ் கவிதைகள் (120) தமிழ்க் கட்டுரைகள் (26) தமிழ்க்கவிதைகள் (74) தாய்மை (5) திருநங்கை (1) திறனாய்வு (16) நூலறிமுகம் (15) நூலாய்வு (10) படித்தேன் (16) பார்த்தேன் (5) பிடிச்சிருக்கு (19) பொங்கல் (1) மடல் (1) மணியக்கா (2) மன்னார் எழுத்தாளர்கள் பேரவை (3) லக்ஸ்டோ (1) விமர்சனம் (13) ஸ்ரீதர் பிச்சையப்பா (2) ஹைக்கூ (3) book review (1) DANIEL’S THOUGHTS (96) E-mail message (6) Friends (30) HIKOO (13) Joke (6) KAVITHAIKAL (77) LOVABLE FRIEND (59) love (32) Lyrics (10) mannar amuthan (32) mannar writers assembly (3) NEWS (1) No-ragging (2) Philosophy-தத்துவம் (4) Quotes (11) SMS (12) songs (2) TAMIL KAVITHAIKAL (76) thoughts (51) Uncategorized (4) WOMAN RIGHTS (7)\nமன்னார்-வங்காலை எழுத்தாளர் திரு.சீமான் பத்திநாதன் பர்னாந்து ஐயாவின் \"தோற்றுப்போனவர்கள்\" நாவலுக்கு ஐந்து இலட்சம் பரி… twitter.com/i/web/status/1… 1 week ago\nஉலகமே நம் மீது நம்பிக்கை வைத்தாலும் கூடவே இருக்கும் ஜீவன்கள் சில நம்பவே நம்பாது. 2 weeks ago\nஎங்களுக்கும் ஒரு தலைவன் இருந்தான்.... 😢 2 weeks ago\nநல்லுமரமும் ராசாதிண்ணையும் இல் yarlpavanan\nஇராத்தங்காத ஓர் இரவு இல் yarlpavanan\nஇராத்தங்காத ஓர் இர���ு இல் சே.குமார்\nஇராத்தங்காத ஓர் இரவு இல் yarlpavanan\nஇராத்தங்காத ஓர் இரவு மார்ச்11, 2013 மன்னார் அமுதன்\nநல்லுமரமும் ராசாதிண்ணையும் பிப்ரவரி28, 2013 மன்னார் அமுதன்\nபேயோன் பிப்ரவரி22, 2013 மன்னார் அமுதன்\nஅழுக்குக் குறிப்புகள் பிப்ரவரி15, 2013 மன்னார் அமுதன்\nதந்தையாயிருத்தல் பிப்ரவரி6, 2013 மன்னார் அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2018/how-to-get-rid-kinds-face-problems-using-grape-face-packs-023756.html", "date_download": "2018-12-14T06:40:43Z", "digest": "sha1:Y2KDTLR5IRFPQK2TG62W6PMVZPPKEO6G", "length": 13941, "nlines": 157, "source_domain": "tamil.boldsky.com", "title": "முகம் பளபளன்னு ஆகணுமா..? அப்போ திராட்சையை இப்படி பயன்படுத்தி பாருங்க... | How To Get Rid All Kinds Of Face Problems Using grape face Packs - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» முகம் பளபளன்னு ஆகணுமா.. அப்போ திராட்சையை இப்படி பயன்படுத்தி பாருங்க...\n அப்போ திராட்சையை இப்படி பயன்படுத்தி பாருங்க...\nநாம்ம இதுவரைக்கும் திராட்சையை சாப்பிடுறதுக்கு மட்டுந்தான் பயன்படுத்துவோம், ஆனால், திராட்சையை இன்னும் பல வழிகளில் பயன்படுத்தலாம். உங்களின் முக அழகை இரட்டிப்பாக்கவும் முகத்தின் கருமை, முகப்பருக்கள், முக வறட்சி போன்ற பல பிரச்சினைகளை இந்த திராட்சை சரி செய்கிறது.\nதிராட்சையை வைத்து செய்ய கூடிய பலவித குறிப்புகளை நாம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், அதில் கிடைக்கும் பலன்கள் ஏராளனம். வாங்க, எப்படியெல்லாம் இந்த முக அழகை பெற முடியும்னு தெரிஞ்சிக்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுகம் முழுவதும் ஒரே பருக்கலா இருக்கா.. இதனால் நீங்கள் கவலைப்படுகிறீர்களா.. இனி இந்த கவலையை போக்கவே இந்த டிப்ஸ் உள்ளது. இதற்கு தேவையானவை...\nஎலுமிச்சை சாறு 1/2 ஸ்பூன்\nமுதலில் திராட்சையுடன் யோகர்ட் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அதன் பின் இதனுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இந்த குறிப்பை தொடர்ந்து செய்து வருவதால் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, பொலிவான முகத்தை பெறலாம்.\nமுகம் எப்போதும் தங்கம் போல மின்ன வேண்டுமா.. அப்போ இந்த குறிப்பை பயன்படுத்தி பாருங்க...\nமுல்தானி மட்டி 1 ஸ்பூன்\nஎலுமிச்சை சாறு 1 ஸ்பூன்\nமுதலில் திராட்சையை அரைத்து கொண்டு அத���ுடன் எலுமிச்சை சாறு, பன்னீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு இந்த கலவையை முல்தானி மட்டியுடன் சேர்த்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இந்த குறிப்பு உங்கள் முகத்தை பளபளவென மாற்றும்.\nMOST READ: சித்தர்களை போல நீண்ட ஆயுளுடன் வாழணுமா.. அப்போ இத சாப்பிடுங்க போதும்..\nமுகத்தை மிக விரைவிலே வயதானவரை போன்று காட்டுவதே இந்த சுருக்கங்கள் தான். உங்கள் முகமும் இது போன்று அதிக சுருக்கங்களுடன் இருந்தால் உங்களுக்கான டிப்ஸ் இதோ...\nதக்காளியை முதலில் நன்கு அரைத்து கொள்ளவும். அடுத்து, இதனுடன் சேர்த்து திராட்சையையும் அரைத்து முகத்தில் தடவி கொள்ள வேண்டும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.\nஉங்கள் முகம் வறண்டு காணப்படுகிறதா.. இதனால் சொரசொரப்பான சருமமாக உள்ளதா.. இதனால் சொரசொரப்பான சருமமாக உள்ளதா.. இனி இதனை சரி செய்ய இந்த டிப்ஸ் போதும். இதற்கு தேவையானவை...\nபப்பாளி ஜுஸ் 1 ஸ்பூன்\nதிராட்சை மற்றும் பாப்பாளியை நன்கு அரைத்து கொள்ளவும். அடுத்து இதனுடன் தேன் சேர்த்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்வதால் முக வறட்சி நீங்கி, என்றும் ஈரப்பதத்துடன் இருக்கும்.\nMOST READ: காரசார உணவுகளை அதிகம் சாப்பிட்டால் பீமனை போன்று பலம் பெறலாமாம்..\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது அவர்க இந்த குணம்தான்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nDec 7, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்���\nபெருங்குடலில் புற்றுநோய் செல்களை உருவாக்கும் தினசரி உணவுகள் என்னென்ன...\nகுழந்தைகளுக்கு பல் விழுந்தா தூக்கி வீசுறோமோ ஏன் அத பத்திரப்படுத்தினா என்ன ஆகும்\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2018/how-to-heal-broken-bones-naturally-022509.html", "date_download": "2018-12-14T05:27:29Z", "digest": "sha1:MA3I4XXCXPNN6UAPSGR4NYHXJQ4R22QE", "length": 37044, "nlines": 267, "source_domain": "tamil.boldsky.com", "title": "உடைந்த எலும்பை இயற்கையாக வீட்டிலேயே ஒட்ட வைப்பது எப்படி? | How To Heal Broken Bones Naturally - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உடைந்த எலும்பை இயற்கையாக வீட்டிலேயே ஒட்ட வைப்பது எப்படி\nஉடைந்த எலும்பை இயற்கையாக வீட்டிலேயே ஒட்ட வைப்பது எப்படி\nஎலும்பு முறிவு அல்லது எலும்பு உடைவது என்பது எலும்பியல் சிக்கல்களில் பொதுவான ஒன்றாகும். அமெரிக்காவில் ஒரு வருடத்தில் 6.3 மில்லியன் மக்கள் எலும்பு முறிவால் பாதிக்கப்படுகின்றனர். மூன்றில் ஒரு பெண், ஐந்தில் ஒரு ஆண் உலகம் முழுவதும் இந்த பிரச்சனையை அவர்கள் வாழ்நாளில் எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.\nஎலும்பு முறிவு என்பது இயல்பாகவே தீர்க்கப்படும் ஒரு பிரச்சனையாக இருந்தாலும், சில எளிய வீட்டுத் தீர்வுகள் மூலம் மேலும் எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்படாமல் தடுக்க முடியும். இதனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎலும்பு முறிவு என்றால் என்ன\nஎலும்பில் உண்டாகும் விரிசல் தான் எலும்பு முறிவு என்று அறியப்படுகிறது. எலும்பு முறிவுகளின் பெரும் சதவிகிதம் மிகப்பெரிய அழுத்தம் அல்லது சக்தி மிகுந்த தாக்கத்தின் விளைவாகும். சில நபர்களுக்கு எலும்புப்புரை , புற்றுநோய், முறையற்ற எலும்பாக்கம் போன்ற பாதிப்புகளால் எலும்பு முறிவு உண்டாகலாம். எலும்பு முறிவு ஏற்பட பல்வேறு வழிகள் உண்டு. எலும்பில் ஏற்பட்ட முறிவின் காரணமாக அதன் அருகில் மற்றும் சுற்றியுள்ள திசுக்களில் எந்த ஒரு சேதமும் ஏற்படாமல் இருந்தால் அது மூடு முறிவு ஆகும். எலும்பை சுற்றியுள்ள பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டால் அது திறப்பு முறிவு அல்லது கூட்டு முறிவாகும்.\nஆக, எத்தனை விதமான எலும்பு முறிவுகள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் மற்றவற்றில் இருந்து எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை இப்போது பார்க்கலாம்.\nஊசி முறிவு (Avulsion fracture) - உங்கள் எலும்பு மீது தசை அல்லது தசைநார் இழுப்பது காரணமாக உண்டாகும் முறிவு. சிறுதுண்டு முறிவு (Comminuted fracture) - எலும்புகள் தூள் தூளாக நொறுங்குவது இதன் இயல்பாகும்.\nஅழுத்த முறிவு - இது பொதுவாக முதுகெலும்பு போன்ற இடங்களில் உண்டாகும்.\nகூட்டு இடப்பெயர்வு - மூட்டு பகுதியில் இடப்பெயர்வு ஏற்பட்டு அதன் எலும்புகளில் முறிவு ஏற்படுவது. பச்சைக் கொம்பு முறிவு - எலும்பு முற்றிலும் உடைக்கப்படாமல் ஒரு பகுதி மட்டுமே உடைவது\nமயிர் எலும்பு முறிவு (Hairline fracture) - பகுதி எலும்பு முறிவு\nஅழுத்தமாகச் செருகிய முறிவு (Impacted fracture) - எலும்பு முறிவின் விளைவாக உடைந்த ஒரு பகுதி எலும்பு மற்றொரு எலும்பில் நுழையும் போது ஏற்படுவது\nஉள் முறிவு (Intraarticular fracture) - ஒரு எலும்பு முறிவு மூட்டு மேற்பரப்பில் நீட்டிக்கும்போது. உண்டாவது\nநீளமான முறிவு - குறுக்கில் ஏற்படாமல் நீளமாக உண்டாகும் எலும்பு முறிவு\nசாய்ந்த எலும்பு முறிவு (Oblique fracture) - சாய்வாக உண்டாகும் எலும்பு முறிவு\nநோயியல் முறிவு (Pathological fracture) - ஒரு மருத்துவ பிரச்சினை உங்கள் எலும்புகளை பலவீனப்படுத்தி இதனால் உண்டாகும் எலும்பு முறிவு\nசுழல் முறிவு (Spiral fracture) - முறுக்கப்பட்ட எலும்புடன் கூடிய ஒரு முறிவு\nஅழுத்த எலும்பு முறிவு (Stress fracture) - மீண்டும் மீண்டும் அழுத்தம் மற்றும் திரிபு காரணமாக ஒரு எலும்பு உடைகிறது.\nகொக்கி எலும்பு முறிவு (Torus or buckle fracture) - விரிசல் இல்லாமல் உண்டாகும் எலும்பு முறிவு\nட்ரான்ஸ்வர்ஸ் எலும்பு முறிவு (Transverse fracture)- எலும்பில் இடையில் உண்டாகும் ஒரு நேர் எலும்பு முறிவாகும்.\nஎலும்பு முறிவுகள் பாதிக்கப்பட்ட எலும்புகளை பொறுத்து ஒரு சில அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன.\nமிக அதிகமாக பாதிக்கப்படும் எலும்புகள், கண் சுற்றுப்பாதை எலும்பு, இடுப்பு எலும்பு, கழுத்துப் பட்டை எலும்பு, முழங்கால் சிற்றெலும்பு , குதிகால் எலும்பு, தொடையெலும்பு ஆகியவை. இப்போது எலும்பு முறிவின் அறிகுறிகளைப் பார்க்கலாம்.\nஎலும்பு முறிவுடன் தொடர்புடைய சில பொதுவான அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nபாதிக்கப்பட்ட பகுதி அசாதாரண கோணத்தில் வளைவது\nபாதிக்கப்பட்ட இடத்தில் அதிக எடை சுமப்பதில் அசௌகரியம் உண்டாவது\nபாதிக்கப்பட்ட பகுதியில் உராய்வு உணர்வு\nதிறந்த எலும்பு முறிவாக இருக்கும் பட்சத்தில் இரத்தம் வெளியேறுவது\nபொதுவாக, வெளிப்புறம் இருந்து வரும் மிகப்பரிய அழுத்தம் அல்லது தாக்கம் எலும்பு முறிவை உண்டாக்கும். இதற்கான மற்ற காரணங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.\nவாகன விபத்து அல்லது கீழே விழுவதால் எலும்பு முறிவு உண்டாகலாம். ஒரு சக்தி மிகுந்த தாக்குதலை எதிர்கொள்ள பலமான எலும்புகள் தேவை. வயது அதிகரிப்பது மற்றும் பல்வேறு ஆரோக்கிய குறைபாட்டால் எலும்புகள் பலவீனமாகலாம். இதனால் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.\nஉங்கள் எலும்புகள் எளிதில் உடைந்து போகக்கூடிய சில அடிப்படை மருத்துவ நிலைமைகள்:\nட்யுமர் அல்லது புற்று நோய்\nபின்வரும் காரணிகள் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கலாம்.\nவயது: வயதானவர்களும், சிறு குழந்தைகளும் எலும்பு முறிவால் அதிகம் பாதிக்கப்படலாம். இதற்குக் காரணம் இவர்களுக்கு இருக்கும் பலவீனமான எலும்புகள். ஒரே இடத்தில் திரும்பத் திரும்ப காயம் உண்டாவது (குறிப்பாக விளையாட்டு வீரர்கள்).\nஒரு விபத்து அல்லது காயத்திற்கு பிறகு உங்களுக்கு எலும்பு முறிவு உள்ளதா என்பதை அறிந்து கொள்ள மருத்துவ உதவியை நாடுங்கள்.\nஎலும்பு முறிவை கண்டறிவது எப்படி\nஎலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதை அறிய முதல் கட்டமாக உடல் சார்ந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் பின்வரும் சில சோதனைகள் நடத்தப்படுகிறது,\nஉங்களுக்கு எலும்பு முறிவு இருப்பது கண்டுபிடிக்கபட்டால் உடனடியாக அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். மருத்தவ சிகிச்சை என்பது மிகவும் அவசியம். அதனுடன் இணைத்து சில வீட்டுத் தீர்வுகளையும் நீங்கள் மேற்கொள்வதால் வலி குறைந்து விரைவில் இயல்பு நிலைமைக்கு திரும்பலாம்.\nஎலும்பு முறிவிற்கான வீட்டுத் தீர்வுகள் மஞ்சள்\nஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்\nஒரு கிளாஸ் சூடான பால்\nஒரு கிளாஸ் சூடான பாலில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.\nமஞ்சள் கலந்த பாலை உடனடியாக பருகவும்.\nதினமும் இரவு உறங்குவதற்கு முன் இதனைப் பருகவும்.\nஇது எப்படி வேலை செய்கிறது\nமஞ்சளில் உள்ள குர்குமின் காயம் வேகமாக ஆறுவதற்கு ஏற்ற விதத்தில் செயல் புரிகிறது. குர்குமின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து அழற்சி எதிர்ப்பு தன்மையை வெளிப்படுத்துவதால், உங்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் சக்தி பெற்று வீக்கம் விரைவில் குறைகிறது.\n3-4 துளிகள் லாவெண்டர் எண்ணெய்\n2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்\nஇரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் மூன்று அல்லது நான்கு துளிகள் லாவெண்டர் எண்ணெய்யை சேர்த்து கலந்து கொள்ளவும்.\nஇந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும்.\nஇயற்கையாக காயும் வரை அப்படியே விடவும்.\nஒரு நாளில் பலமுறை இதனைச் செய்யலாம்\nஇது எப்படி வேலை செய்கிறது\nஎலும்பு முறிவை குணப்படுத்துவதில் லாவெண்டர் எண்ணெய் பல நன்மைகளைச் செய்கிறது. வீக்கத்தைக் குறைக்கிறது. இதன் அழற்சி எதிர்ப்பு தன்மையால் எலும்பு முறிவு உண்டான இடத்தில் வலியைக் குறைக்க உதவுகிறது.\nபாரம்பரிய விளக்கெண்ணெய் தேவையான அளவு\nஒரு தூய்மையான சிறிய துணி\nஒரு சிறிய துணியை பாரம்பரிய விளக்கெண்ணெய்யில் ஊற வைக்கவும்.\nஊற வைத்த துணியை எண்ணெயில் இருந்து எடுத்து பிழிந்து அந்த துணியை பாதிக்கப்பட்ட இடத்தைச் சுற்றி ஒத்தி எடுக்கவும்.\nஅந்த துணியை ஒரு இரவு முழுவதும் அப்படியே விடவும்.\nதினமும் இதனைச் செய்து வரலாம்.\nஇது எப்படி வேலை செய்கிறது\nவிளக்கெண்ணெய்யில் உள்ள முக்கிய செயல்பாட்டு சேர்மங்களில் ஒன்று ரிசினோலிக் அமிலம். இந்த கூறில் அழற்சி எதிர்ப்பு தன்மை உள்ளது, இது காயத்திற்கு இதமளித்து எலும்பு முறிவுடன் தொடர்புடைய வலியைக் குறைக்க உதவுகிறது.\nகருப்பு சீரக விதைகள் அல்லது கருப்பு சீரக எண்ணெய் :\nஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் அல்லது அதன் எண்ணெய்\nகருஞ்சீரக எண்ணெய் ஒரு ஸ்பூன் எடுத்து சூட வைக்கவும்.\nசூடான இந்த எண்ணெய்யை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும்.\nஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை இதனை செய்யவும்.\nஇது எப்படி வேலை செய்கிறது\nபல்வேறு மருத்துவ நிலைகளுக்கான சிகிச்சையில் இந்த எண்ணெய் பயன்படுகிறது. இதன் எலும்பு வலுவூட்டும் நடவடிக்கை, எலும்பு முறிவு சிகிச்சையில் இது திறம்பட உதவுகிறது. பிஎம்சி காம்ப்ளிமென்டரி மற்றும் மாற்று மருத்துவம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி கருஞ்சீரக எண்ணெய் எலும்புப்புரை நோயை எதிர்க்கிறது என்பது அறியப்படுகிறது.\n1-2 ஸ்பூன் வறுத்த எள்ளு\nதினமும் வறுத்த எள்ளை ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் சாப்பி���்டு வரவும். கூடுதலாக, பாதிக்கப்பட்ட இடத்தில் எள்ளில் இருந்து தயாரிக்கப்படும் நல்லெண்ணெய்யை தடவி வரலாம். இதனால் காயம் விரைவாக குணமாகும். தினமும் ஒரு முறை இதனை செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.\nஇது எப்படி வேலை செய்கிறது\nஎலும்பு முறிவில் இருந்து வேகமாக குணமளிக்கும் ஊட்டச்சத்துகளான கால்சியம் மற்றும் இரும்பு எள்ளில் அதிகம் உள்ளது. எள்ளில் அன்டி ஆக்சிடென்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை உள்ளதால், வீக்கம் மற்றும் வலிக்கான அறிகுறிகளைக் குறைத்து எளிதில் குணமடைய வைக்க உதவுகிறது.\nஉங்கள் தினசரி உணவு மூலம் போரோனின் இயற்கையான ஆதாரங்களைப் பயன்படுத்துங்கள். கொண்டைக்கடலை, பாதாம், பீன்ஸ், வாழைப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள், ப்ரோகலி, பயறு போன்ற உணவுகள் போரோன் அதிகம் உள்ள உணவுகள் ஆகும். மருத்தவ ஆலோசனையின் பேரில் இந்த ஊட்டச்சத்து மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம்.\nதினமும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.\nஇது எப்படி வேலை செய்கிறது\nகால்சியம், மெக்னீசியம், வைட்டமின் D, ஈஸ்ட்ரோஜன் போன்ற பல எலும்பு கட்டமைப்பு காரணிகளுக்கு போரோன் தேவை. மெனோபாஸ் காலகட்டத்திற்கு பிறகு, போரோன் எலும்புப்புரை மற்றும் பலவீனமாக்கும் முறிவுகளை சமாளிக்க உதவும் ஹார்மோன்களை தூண்டுவதாக நம்பப்படுகிறது\nஒரு ஸ்பூன் பாரம்பரிய தேங்காய் எண்ணெய்\nஉங்கள் தினசரி உணவின் மூலம் தினமும் ஓர் ஸ்பூன் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்யை எடுத்துக் கொள்ளுங்கள்.\nபாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.\nநல்ல பலன் கிடைக்கும் வரை தொடர்ந்து தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.\nஇது எப்படி வேலை செய்கிறது\nதேங்காய் எண்ணெய்யை உங்கள் உடலுக்கு பயன்படுத்துவதன் மூலம் உங்கள் எலும்புகள் வலிமை அடைகிறது, எலும்புப்புரை நோயுடன் தொடர்புடைய எலும்பு இழப்பை தடுக்க உதவுகிறது.\nதேங்காய் எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை, வீக்கம் மற்றும் வலியில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது.\nஒரு கப் எப்சம் உப்பு\nபாத் டப்பில் ஒரு கப் எப்சம் உப்பு சேர்க்கவும்.\nபிறகு வெதுவெதுப்பான நீரால் உங்கள் பாத் டப்பை நிரப்பவும்.\nஇந்த நீரில் 20-30 நிமிடங்கள் மூழ்கி இருக்கவும்.\nதினம் ஒரு முறை அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதனை செய்யலாம்.\nஇது எப்படி வே���ை செய்கிறது\nஎப்சம் உப்பு அதன் கலவை காரணமாக மெக்னீசியம் சல்பேட் எனவும் குறிப்பிடப்படுகிறது. எப்சம் உப்பில் உள்ள மெக்னீசியம் உட்செலுத்துதல் வியக்கத்தக்க அழற்சி எதிர்ப்பு பண்புகளை அளிக்கிறது, இது வலி, வீக்கம், ஆகியவற்றை குறைக்க உதவுகிறது.\nஒரு கப் பிரெஷ் கற்றாழை சாறு\nதினமும் ஒரு கப் கற்றாழை சாறு பருகி வரவும்.\nகாயத்தின் தற்காலிக நிவாரணத்திற்காக கற்றாழை ஜெல்லை அந்த இடத்தில் தடவலாம். இதனால் வலி மற்றும் வீக்கம் தற்காலிகமாக குறையும்.\nசில வாரங்களுக்கு தொடர்ந்து தினமும் ஒரு முறை இந்த சாற்றைப் பருகலாம்.\nஇது எப்படி வேலை செய்கிறது\nகற்றாழையில் அசிமெனன் என்ற பாலிசாக்கரைடு இருப்பதால், இயற்கை குணப்படுத்துதல் மற்றும் இதம் தரும் பண்புகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. இது உங்கள் எலும்பு அடர்த்தி அதிகரிக்க உதவுகிறது, இதனால் எலும்பு முறிவு விரைந்து குணமாகும்\nவருங்காலத்தில் எலும்பு முறிவைத் தடுப்பதற்கு இங்கே சில குறிப்புகள் உள்ளன. அவற்றை இப்போது நாம் காணலாம்.\nஉங்கள் உணவில் போதுமான அளவு கால்சியம் எடுத்துக் கொள்ளுங்கள்.\nவைட்டமின் டி சத்தின் முக்கிய ஆதாரமாக விளங்கும் சூரிய ஒளியை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள். இது எலும்பு வலிமை அடைவதற்கு முக்கிய ஊட்டச்சத்தாகும்.\nஉடற்யிற்சிகளான சிறிய அளவு பளு தூக்குதல், ஸ்கிப்பிங், நடைபயிற்சி, ஓட்டப் பயிற்சி போன்ற உடல் சார்ந்த செயல்பாடுகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.\nபுகை பிடிக்க வேண்டாம். மது அருந்துவதை குறைத்துக் கொள்ளவும்.\nஎலும்பு முறிவு முற்றிலும் குணமடையும் வரை பாதிக்கப்பட்ட இடத்தில் எந்த ஒரு அசைவும் இல்லாமல் [பார்த்துக் கொள்ளவும்.\nஎலும்பு முறிவு முற்றிலும் குணமடைந்த பின்னும் அந்த இடத்தின் அதிக பயன்பாட்டை தவிர்க்கவும், ஏனென்றால் இந்த பகுதிக்கு இன்னும் சிறிது ஓய்வு தேவை. எலும்பு முறிவு பாதிக்கப்பட்ட இடம் அசைவற்று இருப்பதால் குணமடையும் வாய்ப்புகள் மிகவும் அதிகம், ஆகவே எலும்பு முறிவு உண்டான இடத்தை மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஎன்ன வாசகர்களே, இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருந்ததா எலும்பு முறிவை இயற்கையாக குணப்படுத்தும் மேலும் சில இயற்கை தீர்வுகள் உங்களுக்கு தெரிந்தால் எங்களுடன் அதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது அவர்க இந்த குணம்தான்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஎவ்வளவு அவசரமா இருந்தாலும் கீழதான் உட்கார்ந்து சாப்பிடணும்... அது ஏன்னு தெரியுமா\nபெருங்குடலில் புற்றுநோய் செல்களை உருவாக்கும் தினசரி உணவுகள் என்னென்ன...\nகுழந்தைகளுக்கு பல் விழுந்தா தூக்கி வீசுறோமோ ஏன் அத பத்திரப்படுத்தினா என்ன ஆகும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/amritsar/attractions/gobindgarh-fort/", "date_download": "2018-12-14T06:22:43Z", "digest": "sha1:DSDVLHRM4A7OBFSALFNANYS7P6DGSJSV", "length": 8055, "nlines": 150, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "கோபிந்த்கர் கோட்டை - Amritsar | கோபிந்த்கர் கோட்டை Photos, Sightseeing -NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » அம்ரித்ஸர் » ஈர்க்கும் இடங்கள் » கோபிந்த்கர் கோட்டை\nகோபிந்த்கர் கோட்டை அல்லது பாங்கியான் டா கிலா என்று அழைக்கப்படும் இந்த புராதன கோட்டை அம்ரித்ஸர் நகரில் தவறாமல் தரிசிக்க வேண்டிய சுற்றுலா அம்சமாகும்.\nகுஜ்ஜார் சிங் பாங்கி என்பவரது படையினர் இந்த கோட்டையை கட்டியுள்ளனர். 1760ம் ஆண்டில் கற்கள் மற்றும் சுண்ணாம்புக்கலவை பயன்படுத்தி நான்கு கொத்தளங்களுடன் இந்த கோட்டை நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் 1805-1809ம் ஆண்டுகளில் மஹாராஜா ரஞ்சித் சிங் இந்த கோட்டையை மறு கட்டுமானம் செய்துள்ளார்.\n1849 ம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்த கோட்டையை கைப்பற்றி இத��ல் உள்ள தர்பார் ஹால், ஹவா மஹால் மற்றும் பான்சி கர் போன்ற இணைப்புகளை உருவாக்கினர். 1919ம் வருடத்தில் நிகழ்ந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமான ஜெனரல் டையர் இந்த பான்சி கர் மாளிகையில்தான் வசித்துள்ளார்.\nசுதந்திரத்திற்குப்பின் இந்த கோட்டை இந்திய ராணுவத்தினர் வசம் வந்தது. 1948ம் ஆண்டு பாகிஸ்தான் பகுதியிலிருந்து வந்த அகதிகளுக்கு தஞ்சம் அளிக்க இது பயன்பட்டது.\nஇந்திய சுதந்திரப்போராட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளுக்கு மௌன சாட்சியாக இருந்த இந்த வரலாற்றுக்கோட்டை 2006ம் ஆண்டு பஞ்சாப் முதல் அமைச்சர் கேப்டன் அம்ரிந்தர் சிங் அவர்களால் பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்டது.\nஅனைத்தையும் பார்க்க அம்ரித்ஸர் படங்கள்\nமந்திர் மாதா லால் தேவி 2\nஅனைத்தையும் பார்க்க அம்ரித்ஸர் ஈர்க்கும் இடங்கள்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/25085219/1009672/ADMKMinisterKamarajEPSOPS.vpf", "date_download": "2018-12-14T04:51:53Z", "digest": "sha1:FYYP3SD5NLVZCBNJUODA2XPNENX5B4DR", "length": 8985, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது - அமைச்சர் காமராஜ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅதிமுகவை யாராலும் வெல்ல முடியாது - அமைச்சர் காமராஜ்\nபதிவு : செப்டம்பர் 25, 2018, 08:52 AM\nதிருவாரூர் மாவட்டம் வடபாதிமங்களத்தில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் பங்கேற்ற உணவுத்துறை அமைச்சர் காமராஜ், செய்தியாளர்களிடம் பேசிய போது, எந்தத் தேர்தலிலிலும் அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது என்று தெரிவித்தார்.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nசோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது - ஸ்டாலின்\nசோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது எனவும், கருத்துரிமைக்கு எதிரானது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விடுதிகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\n\"திமுக-வின் பலம் கூடிக்கொண்டே போவதால்... செந்தில் பாலாஜி திமுக-வில் இணைகிறார்\" - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்\nதமிழகத்தில் திமுகவின் பலம் கூடிக்கொண்டே போவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.\nவாஜ்பாய் உருவம் பொறித்த ரூ.100 நாணயம் - மத்திய அரசு உத்தரவு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயங்களை அச்சடிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nதாஜ்மஹால் நுழைவுக் கட்டணம் 5 மடங்கு உயர்வு\nஉலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹால் ஆக்ராவில் உள்ளது.\nவிவோ நிறுவனம் ரூ.4,000 கோடி முதலீடு : உ.பி யில் 2-வது ஆலை\nசீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ, உத்தர பிரதேச மாநிலத்தில் 169 ஏக்கரில் இரண்டாவது உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது.\nசச்சின் பைலட், சிந்தியாவுக்கு மல்லையா வாழ்த்து\nதொழிலதிபர் விஜய் மல்லையாவை, இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்,காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்றுள்ள தலைவர்கள் சச்சின் பைலட் மற்றும் ஜெதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nராட்சத லாரி மூலம் கொண்டு செல்லப்பட்ட பெருமாள் சிலை மோதி வீடுகள், கடைகள் இடிந்தன\nமயிலம் அருகே ஒரே கல்லால் ஆன பெருமாள் சிலையை குறுகலான சந்துக்குள் கொண்டு வந்த‌தன் விளைவாக அங்கிருந்த வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்���ியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://missthenmozhi21.blogspot.com/2015/11/38.html", "date_download": "2018-12-14T06:24:06Z", "digest": "sha1:PPLVQW2GVZOBWHJQXZRIMFU25XZR3HV5", "length": 76670, "nlines": 270, "source_domain": "missthenmozhi21.blogspot.com", "title": "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி : சங்கீதா மேடம் - இடை அழகி 38", "raw_content": "\nசங்கீதா மேடம் - இடை அழகி 38\n\"ஸ்ஹா..\" மெளனமாக ஒரு பெருமூச்சு விட்டாள் சங்கீதா.. சில வினாடிகளுக்கு பிறகு பேச தொடங்கினாள்.. \"ஐ லவ் ராகவ் லைக் எனி திங்.... அவன் என் வாழ்க்கைல கிடைச்சா அவனை விட நான்தான் பாக்யசாலி, ஏன்னா அவன் என்னை அவளோ லவ் பண்ணுறான், நானும் என் வாழ்க்கைல நிறைய ஆம்பளைங்கள பார்த்திருக்கேன், ஆனா ராகவ் மாதிரி என்னை லவ் பண்ணுற ஒருத்தனை நான் பார்த்ததில்ல, இனிமேலையும் பார்க்கபோரதில்ல.. நிச்சயம் அவனை கல்யாணம் பண்ணிப்பேன் பட் கொஞ்சம் நாள் ஆகட்டும்னு நினைக்கிறேன்..\"\n.. குமார் விஷயத்தை நினைச்சி சொல்லுறீங்களா\" என்று சஞ்சனா கேட்டதுக்கு மெதுவாக தலை ஆட்டினாள் சங்கீதா..\n\"எல்லாம் சரி ஆகிடும்கா...\" - சங்கீதாவின் தோள்களில் சாய்ந்தவாறு கூறினாள் சஞ்சனா.\nகார் ராகவின் இடத்தை வந்தடைந்தது.. இருவரும் உள்ளே சென்றார்கள்... தினமும் நாம் வெளியில் செல்லும்போது பலரைப் பார்க்கிறோம், அதில் பார்த்தவுடனேயே பளிச் என்று இருக்கும் ஒரு கலையான முகம், சராசரி உயரம், ஒரு நிமிடம் யோசிக்க வைக்கும் விதமாக சிகப்பு சட்டையும் அதற்கு கொஞ்சம்கூட (கொஞ்சமாக) மேட்ச்சிங் இல்லாத பச்சை நிற பேன்ட் அணிந்து ஹாலில் அமர்ந்திருந்தான் ரகாவின் நண்பன் கார்த்திக். இவர்கள் இருவரையும் பார்த்து சிரித்தான், ஏன் எதற்கு என்று தெரியவில்லை ஆனால் சஞ்சனாவுக்கு அவனைப் பார்த்ததும் ஒரு விதமான சிரிப்புதான் வந்தது.. கிட்டத்தட்ட சென்னை28 படத்தில் வரும் சிவா போல இருந்தான் கார்த்திக். சங்கீதா சஞ்சனாவின் அருகில் சென்று அவள் காதில் \"இதுக்குதான் காலைல ட்ரெஸ்ஸிங் டேபிள் முன்னாடி சுத்தி சுத்தி பார்த்து டிரஸ் பண்ணியோ..\" என்று கேட்க.. பரிதாபமாய் ஒரு பார்வையைக் குடுத்தாள் சஞ்சனா..\n\"ஹாய்.. நீங்கதான் சங்கீதா அண்ட் சஞ்சனாவா என் எனிமி.. அதாங்க ராகவ் நீங்க வருவீங்கன்னு சொன்னான்..\" - பற்கள் தெரிய சிரித்து வரவேற்றான் கார்த்திக்.\n\" - என்று சங்கீதா சொல்ல \"வாவ்... எப்படிங்க கண்டுபுடிச்சீங்க...\" என்று மீண்டும் வசீகரமாக (பற்கள் தெரிய) சிரித்தான். \"ஆமா ரொம்ப கஷ்டமான காரியம்பா...\" என்று மனதுக்குள் மெளனமாக முனு முணுத்துக் கொண்டாள் சஞ்சனா..\n\"இதுல யாரு சஞ்சனா, யாரு சங்கீதா\" என்று காலர் ஃபிலாப் சரி செய்து கொண்டே கேட்டான்..\n\"ஹா ஹா.. நீங்களே சொல்லுங்களேன்...\" - மென்மையாக சிரித்துக் கொண்டே கேட்டாள் சஞ்சனா..\n\"நீங்கதான் சஞ்சனாவா இருக்கணும்.. கரெக்ட்\" - என்று கேள்வி கேட்டவளிடம் உடனே முகம் பார்த்து சொல்ல \"எப்படி கண்டு புடுச்சீங்க\" - என்று கேள்வி கேட்டவளிடம் உடனே முகம் பார்த்து சொல்ல \"எப்படி கண்டு புடுச்சீங்க\" என்று சங்கீதா ஆச்சர்யமாக கேட்டாள்..\n\"யு சீ... சங்கீதா இஸ் பேங்க் மேனேஜர்னு ராகவ் சொல்லி இருக்கான்... பட் உங்க முகத்தைப் பார்க்கும்போது மேனேஜரா இருப்பீங்கன்னு தோணல அதான் ஈசியா சொல்லிட்டேன்.. ஹா ஹா....\" - என்று சொஃபா இருக்கையின் நுனியில் வந்து அகண்ட சிரிப்புடன் கூறினான்.. இந்த கமெண்டுக்கு சங்கீதா சஞ்சனாவைப் பார்த்து சிரித்தாள்.. சஞ்சனாவுக்கு லேசாக முகம் கடுப்பாகியது..\nசற்று நேரத்துக்கெல்லாம் ராகவ் இறங்கி வந்தான்.. ஒரு வெள்ளை நிற ஷர்ட் அணிந்து முதல் இரண்டு பட்டன்கள் போடாமல் கார்கோஸ் பேன்ட்டுடன் தலை முடியை வாராமல் அப்படியே கலைத்தவாறு மிகவும் காஷ்வலாக வந்தான். சங்கீதாவுக்கு உண்மையில் அவனது தோற்றம் ஈர்த்தது ஆனாலும் அவன் பார்க்கும்போது வேறெங்கோ பார்ப்பது போல திரும்பிக் கொண்டாள். சங்கீதாவின் ஆடையைப் பார்த்து ராகவ் ஒரு நிமிடம் அப்படியே அவளைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டுமென்று எண்ணினான், ஆனால் அருகே சஞ்சனாவும் கார்த்திக்கும் இருப்பதால் கொஞ்சம் தவிர்த்தான்.\n\"ஓகே ஃபிரண்ட்ஸ் லெட்ஸ் ஸ்டார்ட்.... என்று சொல்லிக்கொண்டே முந்தைய இரவு கண்ணாடி உடைந்த காரை விட்டுவிட்டு வேறொரு BMW காரை எடுத்தான்.... அதில் நால்வரும் அமர்ந்தார்கள். யாருக்கும் எங்கே செல்கிறோம் என்று சொல்லாமல் வண்டியை ஓட்டினான் ராகவ்.. ஒரு எக்ஸ்ஹிபிஷன் உள்ளே நுழைந்தது வண்டி.\nவண்டியை ஓட்டும்போது ரியர் வியூ மிரர் மூலமாக சங்கீதாவின் முகத்தை அடிக்கடி பார்த்தான் ராகவ்.. அந்த கண்ணாடியிலேயே \"நேரா பார்த்து வண்டிய ஓட்டு\" என்று விரலை நீட்டி சொல்லாமல் சொல்லி செல்லமாய் எச்சரித்தாள் அவனுடைய சரா..\nவண்டியை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு நுழைவு கட்டணம் கட்டி டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றார்கள் நால்வரும்.\nஅமைதியாய் அனைவரும் நடக்க சஞ்சனா பேச்சை ஆரம்பித்தாள். \"கார்த்திக்.. எனக்கு ஒரு கேள்வி...\"\n\"எதுக்கு ராகவை எனிமின்னு கூப்பிடுற\n\"ஒண்ணா ரெண்டா எத்தினி விஷயத்துக்கு என்னை பகொடாவா யூஸ் பண்ணி இருக்கான் தெரியுமா\nபேசிக்கொண்டே ஒரு ஃபாஸ்ட் புட் சென்டர் அருகே அமர்ந்தார்கள்..\n\"ஒரு நாள் குவிஸ் ப்ரோக்ராம் இருக்குன்னு சொல்லி என்னை கூட்டிட்டு போனான் பாருங்க..\" - அவன் சொல்ல ஆரம்பிக்கும்போது ராகவ் சிரித்தான்.. \"சிரிக்காதடா எனிமி... வலி எனக்குதான் தெரியும்...\" என்றான் கார்த்திக்..\n\"ஹா ஹா.. அப்படி என்ன ஆச்சு... சொல்லுங்க கேட்கலாம்..\" - ஸ்வாராஸ்யமாக கேட்டாள் சங்கீதா..\n\"டி.என்.சேஷன் சீஃப் கெஸ்டா வந்தாருங்க.. நேர்ல பார்க்கும்போது இன்னும் உர்ருன்னு இருந்தாரு. அவருக்கு பக்கத்துலதான் எங்க பெஞ்ச்... அந்த ஆளு கூட ஒரு பொன்னும் வந்துச்சி. அவருக்கு கொஸ்டீன்ஸ் எடுத்துக் குடுக்க.. முதல் ரவுண்டு முழுக்க சைன்ஸ் பத்தி இருந்துச்சி.. ஒரு கேள்விக்கு எங்க ரெண்டு பேருக்கும் பதில் தெரியும்.. ஆனா உஷாரா உடனே என்கிட்டே இருந்து மைக் வாங்கி ரொம்ப ஸ்டைலா ஆன்சர் பண்ணிட்டான். கீழ கிட்டத்தட்ட ரெண்டாயிரம் பேர் ஆடியன்ஸ் இருந்தாங்க.. எல்லாரும் ரொம்ப பலமா கைத் தட்டினாங்க.. அப்போ நான் இவனை கூப்டு அடுத்த கேள்விக்கு பதில் தெரிஞ்சா நான்தான் சொல்லுவேன்னு சொன்னேன்.. இவனும் சரின்னு சொன்னான்.. அதுக்கப்புறம் ரெண்டாவது ரவுண்டு.. மூணாவது ரவுண்டுன்னு கிட்டத்தட்ட இருவது கேள்வி இருக்கும்... எல்லாத்துக்கும் மைக்ல நானேதான் சொனேன்..\n\"வாவ்.. எல்லாத்துக்கும் நீங்களேதான் பதில் சொன்னீங்களா\" - சங்கீதா சாப்பிடுவதை நிறுத்தி ஆச்சர்யமாக கேட்டாள்..\n\"அந்த கன்றாவிய ஏங்க கேட்க்குறீங்க எல்லா கேள்விக்கும் நான் ஒருத்தனே \"பாஸ்\" ன்னு சொன்னேங்க.. பாவிப்பய அதுக்கு மட்டும் என் கிட்ட மைக் குடுத்துட்டு அவன் கால் மேல கால் போட்டு ஸ்டைலா கூட்டத்துக்கு போஸ் குடுத்துக்குட்டு இருந்தான்.\"\nசஞ்சனாவும் சங்கீதாவும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்....\n\"இதை விட மோசமா இன்னொரு விஷயம் அன்னிக்கி மேடைல நடந்துச்சிங்க..\"\n\"ஹா ஹா... என்ன அது..\" - சங்கீதா சிரித்துக்கொண்டே கேட்டாள்..\n\"நாலாவது ரவுண்டுல முதல் கேள்வி கேட்டாங்க.. அப்போ இவங்கிட்ட காதுல மெதுவா ஒரு விஷயம் சொல்லலாம்னு வந்தேங்க.. நான் என்னமோ பதில் சொல்ல வரேன்னு நினைச்சி இவனும் சுறுசுறுப்பா என் கைல இருந்த மைக் புடிச்சிகிட்டான். அப்போ....\" -சொல்ல வந்து நிறுத்தினான்...\n\"அப்போ... என்ன ஆச்சு சொல்லு..சொல்லு..\" - சஞ்சனா மிகவும் ஆர்வமாக கேட்டாள்.\n\"லாஸ்ட் மூணு ரவுண்டுக்கும் நாந்தான் 'பாஸ்' சொன்னேன்... இந்த ரவுண்டு ஃபுல்லா நீதான் பாஸ் சொல்லணும்னு மெதுவா அவன் காதுல சொன்னேங்க... இந்த பாவிப் பய என் வாய் கிட்ட மைக் வெச்சி இருக்கான்னு எனக்கு தெரியல.. நான் சொன்னது ஸ்பீக்கர்ல கேட்டுடுச்சி... கீழ இருந்த ரெண்டாயிரம் பேரும் எழுந்து நின்னு கை தட்டி எங்களை அசிங்கப் படுத்திட்டாங்க...\" - சொல்லி முடித்தவுடன் அவன் முகத்தில் ஒரு விதமான சோகமும் மென்மையான சிரிப்பும் கலந்து சொன்னதில் சஞ்சனவுக்கும் சங்கீதாவுக்கும் குபீரென்று சிரிப்பு வந்து விட்டது...\n\"அந்த ரவுண்டுலேயே அடுத்து ஒரு கேள்விய கேட்டாங்க.. கொஞ்சம் கஷ்டமான கேள்விதான்.. அதுக்கு எல்லா டீமும் பாஸ் சொல்லிட்டாங்க... எங்க மேஜைக்கு மைக் வரும்போது நாங்கதான் நியாயமா பாஸ் சொல்லணும்... அதுக்கு பதிலா வந்த கூட்டமே கோரஸ்ஸா சேர்ந்து சத்தமா 'பாஸ்' னு கத்தி க்லாப் பண்ணாங்க....\"\n\"ஹைய்யோ.. முடியல கா\" என்று சங்கீதாவின் தோள்களில் சாய்ந்து சிரித்தாள் சஞ்சனா..\n\"சேஷன் கூட உங்கள மாதிரிதான் சிரிச்சிட்டாருங்க... அப்புறம் அவர் கூட இருந்த பொண்ணு ஒரு நிமிஷம் கூட்டத்தை அமைதி படுத்தி.. எங்களை மதிச்சி \"உங்களுக்கு ஏதாவது பதில் சொல்லன்னுமா\"ன்னு கேட்டுச்சி, கூட்டமும் கொஞ்சம் நாங்க ஏதோ சொல்ல போறோம்ன்னு நினைச்சி அமைதியாச்சு....\n\"க்லெடியேட்டர் நடு க்ரவுண்ட்ல நின்னுகுட்டு க்லைமாக்ஸ்ல கூட்டத்தை ஒரு நிமிஷம் பார்ப்பான்.. அந்த மாதிரி ஒரு நிமிஷம் அமைதியான அந்த கூட்டத்தை பார்த்துட்டு.... மனசுல வீரத்தை வர வெச்சிகுட்டு லேசா கண்ணுல தண்ணியோட இந்த துரோகி ராகவை சைடுல பார்த்தேன்.... திரும்பவும் நானே .... நானே..... கட்டபொம்மன் கைல வாள் எடுக்குறா மாதிரி அந்த மைக் எடுத்து....\"\n\"ஹா ஹா.. 'பாஸ்'னு சொன்னீங்களா ....ஹம்மா...\"- சிரிப்புக்கு நடுவே சஞ்சனா பேச முயற்சித்தாள்..\n'ஆமாம்....\" - தலையை தொங்க வைத்து பெரும் தியாகம் செய்தது போல சொல்லி முடித்தான் கார்த்திக்..\n\"ஹா ஹா... கா..கார்த்திக்.. ப்ளீஸ்... கொஞ்சம் பிரேக் குடுங்க ப்ளீஸ்.. ஹம்மா..\" - சங்கீதாவால் முடியவில்லை...\n\"இதெல்லாம் கூட பரவாயில்லங்க.... அந்த கூடத்துல என்னை லவ் பண்ண பொன்னும் வந்திருந்தா... அவ எதிர்க்க என் இமேஜ் மொத்தமா டேமேஜ் ஆயிடுச்சிங்க.. அவ என் கிட்ட ஒரு நாலு நாள் பேசவே இல்ல...\" - மிகவும் நொந்து சொன்னான் கார்த்திக்..\n\"ஒஹ் னோ....சோ சேட்..\" - என்றாள் சஞ்சனா..\n\"அப்போ இவன் எனக்கு ஹெல்ப் பண்ணுறேன்னு சொல்லி அந்த பொண்ணு கிட்ட ராத்திரி ஒரு நாலு மணி நேரம் ஃபோன் பண்ணி என்னவோ பேசி இருக்கான்.... காதல்னா என்ன, எப்படிப் பட்டவனை காதலிக்கணும், எப்படி எல்லாம் கஷ்டத்தைப் புரிஞ்சிக்கனும்னு ரொம்ப நேரமா அவ கிட்ட பேசி இருக்கான்... அடுத்த நாள் அவ என் கிட்ட வந்து... \"வந்து...\" - அவன் சொல்வதற்கு முன்பே சிரிக்க தொடங்கி விட்டாள் சஞ்சனா..\n\"சொல்ல போனா இன்னிக்கி காலைல நானே உன் கிட்ட வந்து ஃபீல் பண்ணாத, 'நடந்ததை மறந்துடு நான் உனக்கு இருக்கேன்'னு சொல்லலாம்னு நினைச்சேன்டா.... பட் நேத்து ராத்திரி ராகவ் என் கிட்ட பேசினதுல இருந்து எனக்கு உன் மேல இருக்கிறது லவ் இல்ல, வெறும் இன்ஃபாக்சுவேஷன் தான்னு தோணுச்சி... சாரி டா உன் மனசுல தேவை இல்லாம ஆசையா வளர்துட்டேன்... மன்னிச்சிடுடானு சொல்லிட்டா.... அது கூட பரவாயில்ல.. அதுக்கப்புறம் என் கிட்ட ஒரு லெட்டர் குடுத்து அதை இந்த துரோகி கிட்ட குடுக்க சொன்னா... நான் அவ அனுமதி இல்லாமலேயே அதை பிரிச்சி பார்த்தேன்... அதுல அந்த க்ராதாகி இவனை லவ் பண்ணுறேன்னு எழுதி இருந்தா... அதைப் பார்த்து என் பிஞ்சு மணசு எவ்வளோ கஷ்டப் பட்டிருக்கும் - கவுண்டமணி போல அழுது புலம்பினான் கார்த்திக்..\n\"ஆக மொத்தத்துல பப்ளிக்கா குவிஸ் ப்ரோக்ராம்ல மானம் போக வெச்சி... காதலியை சேர்த்து வேக்குறேன்னு சொல்லி அவளை கழட்டிவிட்டுடன் இந்த எனிமி...\"\n\"ஹா ஹா... ரொம்பவே பாவம்ங்க உங்க நிலைமை.. ஹா ஹா..\" - பரிதாபப்பட்டாலும் சிரித்துக்கொண்டே இருந்தாள் சங்கீதா..\n\"இதெல்லாம் கூட பரவாயில்ல.. ஒரு முக்கியமான எக்ஸாம்.. எப்படியோ கஷ்டப் பட்டு பிட் அடிச்சி பாஸ் பண்ணிடலாம்னு இருந்தேன்... வெற்றிகரமா காப்பி அடிச்சி எழுதியும் முடிச்சிட்டேன்.. ஆனால் நடந்த இந்த ரெண்டு சம்பவத்தையும் நினைச்சி நினைச்சி...\".. நிறுத்தினான்..\n\"என்ன ஆச்சு சொல்லுங்க...\" என்றாள் சங்கீதா..\n\"வீட்டுக்கு வந்தேங்க... இந்த எனிமி ���போன் பன்னான்... 'எப்படி மச்சி எழுதினன்னு கேட்டான்..' இருடா கேள்வி எதுவும் நியாபகம் இல்ல.. கொஸ்டீன் பேப்பர் பார்த்து சொல்லுறேன்னு சொல்லி என் பையை திறந்தேன்.. அப்படியே அதிர்ச்சி ஆயிடுச்சிங்க...\n..\" - என்றாள் சஞ்சனா..\n\"எக்ஸாம் ஹால்ல இந்த எனிமி பண்ண துரோகத்தை நினைச்சி நினைச்சி டீச்சர் கிட்ட ஏதோ நினைப்புல கொஸ்டீன் பேப்பரை குடுத்துட்டு ஆன்சர் பேப்பரை வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டேன்... அந்த முக்கியமான எக்ஸாம்ல கஷ்டப்பட்டு பிட் அடிச்சும் கோட் அடிச்சிட்டேன்...\" - கவலையாக இன்னமும் வலி குறையாதவிதம் பேசினான் கார்த்திக்..\n\"ஹாஹ்.. ஹம்மா ஹா..ஹா..\" - சில நொடிகள் தொடர்ந்து சிரித்து முடித்துவிட்டு சஞ்சனா மெதுவாக அமைதியானாள்.\n\"எப்படி இப்படிப் பட்ட ஒரு ஆசாமிய நண்பனா வெச்சிக்குட்டு இருக்கீங்க எனக்கென்னமோ அவன் ஆபீஸ்ல கூட இப்படி பலரை முட்டாளாக்கிதான் CEO ஆகி இருப்பான்னு தோணுது...\" என்றாள் சங்கீதா..\n\"ஆஹா.. கரெக்டா சொன்னீங்க சங்கீதா.. கரெக்டா சொன்னீங்க...\"\n.... சரி நான் ஏன் இவனை வாத்துன்னு கூப்பிடுறேன்னு உங்களுக்கு கேட்கவே தோணலையா என்று ராகவ் சிரித்துக் கொண்டே சொல்ல.. \"ஆஹா.... ஆரம்ச்சிட்டியாடா\" என்று முணுமுணுத்துக்கொண்டே நொந்துகொண்டான் கார்த்திக்..\nசஞ்சனா \"ஏண்டா அவனை வாத்துன்னு கூப்பிடுற..\" என்று உற்சாகமாய் கேட்க..\n\"அட அதை ஏங்க கேட்க்குறீங்க... வேணாங்க... ஃப்ரீயா விடுங்க.\" - நெத்தியில் முடி ஆட சீரியஸான பார்வையில் முகத்தை ஆட்டி ஆட்டி சொன்னான் கார்த்திக்..\n\"இன்னுமா நீ அதை கண்டு புடிக்கல\" என்று ராகவ் கேட்டதுக்கு சஞ்சனா குழம்பினாள்.\n\"ஹா ஹா.. அவன் காலைப் பாரு..\" என்று காமித்தான்.. காலின் ஹீல் பகுதியில் அவனுடைய ஷூ ஒரு அறை இன்ச்க்கு லூசாக இருந்தது. அதைப்பார்த்த உடனே வாயில் கை வைத்து மெதுவாக சிரித்தாள் சஞ்சனா..\n\"சின்ன வயசுல இருந்தே அவன் அம்மா அவனை அப்படி பழக்க படுத்திட்டாங்க.. எதுவுமே டைட்டா இல்லாம கொஞ்சம் லூசா இருக்கணும்னு சொல்லி சொல்லி ஷூ கூட லூசா தான் போடுவான்.\" பேன்ட் ஷர்ட் கூட லூசா போடலாம்.. ஆனால் ஷூவ லூசா போடுற ஒரே ஆளு இவன்தான்.. இப்படி போட்டுட்டு நடக்கும்போது அவன் காலுக்கு கீழ வர சத்தமே செம காமெடியா இருக்கும்.... அதுலயும் இந்த ஷூ போட்டு அவன் மார்ச் பாஸ்ட் பண்னான் பாரு.. ஹா ஹா.. ஒரு இண்டிபெண்டன்ஸ் டே அன்னிக்கி இவனை சஸ்பென்ட் பண்ணிட்டாங்க... ஹா ஹா..\" - ராகவ் சொன்ன உடனே சங்கீதா \"ஷூவுக்காக சஸ்பென்டா\n\"ஷூக்காக சஸ்பென்ட் பண்ணல, அந்த ஷூ போட்டு அவன் செஞ்ச ஒரு காரியத்துக்குதான் சஸ்பென்ட் பண்ணாங்க..\".. அதற்க்கு சங்கீதா சிரித்துக்கொண்டே \"ஹா ஹா...அப்படி என்ன செஞ்சிட்டான்..\" - என்று ஆர்வமாய்க் கேட்டாள்.\n\"மச்சி.. அதை சொல்லியே ஆகணுமா... மொத்தமா டாமேஜ் ஆயிடும்டா...வேணாண்டா...\" என்று கொஞ்சலாக கெஞ்சினான்..\n\"ஏய்.. நீ இரு...இரு... ஹ்ம்ம் சொல்லு ராகவ்.. இட்ஸ் இன்ட்ரஸ்டிங்....\" என்று சஞ்சனா கார்த்திக்கை வாயடைத்து ராகவை பேசச்சொல்ல.. ராகவ் \"சொல்லிடவா மச்சீ.....\" என்று நக்கலாய் மெதுவாக இழுத்து சொன்னான்..\n\"அதான் பத்த வெச்சிட்டியே.. சொல்லித் தொல....\" - என்று நெற்றியில் கை வைத்து ஒரு பக்கமாக திரும்பிக் கொண்டான் கார்த்திக்..\n\"ஹ்ம்ம்.. சொல்லு சொல்லு.. அதான் அவனே பர்மிஷன் குடுத்துட்டானே....\" - என்று சங்கீதா வெளிப்படையாக கேட்க.. டக்கென கார்த்திக் அவளைத் திரும்பிப் பார்த்து \"வாட் அன் அட்ராசிட்டி....ச்ச....\" என்று சீரியஸாக() ஒரு லுக்கு விட்டான்.... அதற்கும் மூவரிடமும் சிரிப்புதான் வந்தது....\n\"இண்டிபெண்டன்ஸ் டேக்கு எங்க ஸ்கூலுக்கு வந்திருந்த வி.ஐ.பி ஒரு பஞ்சாப் சிங்க், எங்க ஸ்கூலோட அசோசியேஷன் தலைவர்.. அவர் முன்னாடி ஒரு ஒரு ஸ்டூடன்டும் நின்னு எங்க பி.டி மாஸ்டர் 'ஆன் யுவர் மார்க்'னு சொல்லும்போது காஷ்வலா நிக்கணும்.. அப்புறம் அட்டேன்ஷன்னு சொல்லும்போது மரியாதை செலுத்தணும்.. அப்போ தலைவர் டர்ன் வந்துது.... ஹா..ஹாப்போ..ஹா ஹா... அட்டேன்ஷன்னு எங்க மாஸ்டர் சொன்னப்போ காலை வேகமா மேல துக்கி கீழ டப்புன்னு வெக்கும்போது அவன் கால்ல சாக்ஸ் இருந்துச்சே தவிர ஷூ இல்ல... எங்கடான்னு பார்த்தா சிங்கோட பெரிய தொந்தி மேல அந்தர் பல்டி அடிச்சி எகிறி போய் விழுந்திருந்துச்சி.. ஹா ஹா ஹா..\" - என்று ராகவ் சொல்லி முடிக்க சஞ்சனாவும் சங்கீதாவும் சில நொடிகள் ஒன்றும் பேச முடியாமல் குனிந்து சிரித்தார்கள்....\nசஞ்சனா காஷ்வலாக \"you poor guy...\" என்று சிரித்துக்கொண்டே சொல்ல... \"அய்யய்யோ புவர் எல்லாம் இல்லீங்க.. ஊருல நிறைய சொத்து இருக்கு..\" என்று சீரியசாக..அதே சமயம் வெகுளியாக சொன்ன விதத்தைப் பார்த்து சஞ்சனா \"ஹாஹ் ஹா ஹா... ஹையோ... முடியலடா ராகவ்.. எங்கிருந்துடா புடிச்ச இவன...ஹம்மா..\" என்று சிரித்துக்கொண்டே கார்த்திக்கின் வெகுளித்தனத்தை ரசித்தாள் சஞ்���னா..\nஅப்போது \"சார்....\", என்று ஒரு முதியவர் வந்து ராகவை அழைக்க..\nசங்கீதா ஒன்றும் புரியாமல் \"என்ன ரெடியா யார் அவரு தலை முடியை சுருட்டிக்கொண்டே மென்மையாய் சிரித்துக் கேட்டாள் சங்கீதா....\n\"ஏ ஸ்மால் சர்ப்ரைஸ்.. என் கூட வா..\" கண் அடித்து சிரித்துக் கொண்டே சொன்னான் ராகவ்.. அதற்கு \"சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸ் குடுக்குறடா நீ..\" என்று புன்னகைத்துக்கொண்டே சங்கீதா ராகவுடன் சென்றாள்..\n\" என்று கார்த்திக் கேட்க.... \"தனியா வெத்தல பாக்கு வெச்சி கூப்பிடனுமா.... எந்திரிச்சி வாடா வாத்து...\" என்று சொல்லி விறு விறுவென நடந்தான் ராகவ்..\nஅந்த முதியவர், எக்ஸ்ஹிபிஷனில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கலர் பேப்பர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்த ஒரு சிறிய மேடை இருக்குமிடத்துக்கு கூட்டிசென்றார். திடீரென ஒரு குழந்தை ஒரு கையால் ஊனி வேகமாக வந்து சங்கீதாவின் கால்களை பிடித்து தேங்க்ஸ் என்று சொல்ல அதிர்ந்து போய் என்ன இது.. எழுந்திரி.. எழுந்திரி... யார் குழந்தை இது...\" என்று ராகவை ஆச்சர்யமாக பதட்டத்துடன் பார்த்தாள், இன்னொரு குழந்தை பின்னடியிருந்து அவளது மிடியைப் பிடித்து ஆட்டியது.. திரும்பிப் பார்த்தால் \"இந்தாங்க ஷா.. ஸா.. சாக்குலேட்டு..\" என்று கஷ்டப்பட்டு தொண்டையில் இருந்து குரலை வரவழைத்து பேசியது.. சங்கீதாவுக்கு ஒன்றுமே புரியவில்லை... \"ராகவ் என்......ன நட..க்குது...\" என்று ராகவிடம் கேள்வி எழுப்பும்போது அவளை சுத்தி இன்னும் பெரிய கூட்டமாக சின்ன சின்ன ஊனமுற்ற குழந்தைகள் ஓடி வந்தது.. சங்கீதாவுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை... \"ராகவ் என்ன நடக்குது இங்க...\" என்று குழப்பமாய்ப் பார்க்க \"ஷ்ஷ்ஷ்... பேசாம என்ன நடக்குதுன்னு பாரு....\" சஞ்சனாவுன், கார்த்திக்கும் கூட ராகவ் என்ன செய்கிறான் என்று எண்ணி குழம்பி இருந்தார்கள்...\nஅந்த பெரியவர் சங்கீதாவின் அருகில் வந்து ஒரு பெரிய சைஸ் புகைப்படம் ஒன்றைக் குடுத்தார். அதில் கிட்டத்தட்ட பதினைந்து குழந்தைகளுக்கு ஒரு வருஷத்துக்கான சாப்பாடு, படிப்பு செலவு, துணிமணி போன்ற விஷயங்களுக்கு உதவியதுக்கு நன்றி என்றும், பார்வையற்ற இரண்டு பெண்களுக்கு கண் ஆப்பரேஷனுக்கு சிகிச்சை செலவும், விபத்தில் கணவனை இழந்த ஐந்து பெண்களை மறுமணம் செய்து கொள்ள தயாராய் இருக்கும் ஐந்து வாலிபர்களுக்கும் திருமண செலவுக்கு காசு குடுத்து உதவியமைக்க�� நன்றி தெரிவிக்க எங்களால் முடிந்த ஒரு சிறிய பாராட்டு என்று சொல்லி \"ராஜா கைய வெச்சா... அது ராங்கா போனதில்ல...\" என்ற பாடலுக்கு கை இல்லாத சில சின்ன குழந்தைகள் அவர்கள் கால்களால் சிறப்பாக நடனம் ஆடி சல்யூட் செய்து சங்கீதாவுக்கு நன்றியை தெரிவித்தனர். இவற்றை பார்க்க பார்க்க சங்கீதாவின் கண்கள் லேசாக பனிக்க ஆரம்பித்தன..\nஒரு பெரிய வட்டமாக அனைத்து குழந்தைகளும், பார்வயற்றவர்களும், மருமனமாகப் போகும் பெண்களும் சேர்ந்து மதிய உணவுக்கு ஸ்பெஷல் சாப்பாடு சாப்பிட்டார்கள். சாப்பிடுவதற்கு முன்பு \"கடவுள் நேரில் அவதரிப்பதில்லை... அவர் எங்களுக்கு இந்த இனிய நாளில் அண்ணதானம் செய்ய சங்கீதா என்ற தேவதையை அனுப்பி எங்களுக்கு ஓராண்டுக்கு படிப்பும், உணவும், குடுத்து மகிழ்ச்சி அளித்தமைக்கு அவரை என்றும் எங்கள் மனதில் எண்ணி நன்றியை சொல்லுவோம்..\" என்று சொல்லி முடித்ததும்.. \"எப்படா பேசி முடிப்பாங்க..\" என்று பார்க்க கலையாக சற்று கருப்பு நிறத்தில், தேங்காய் எண்ணை பூசி சிறிய ரெட்டை ஜடை போட்டு சிகப்பு ரிப்பன் கட்டி சாப்பாடிலேயே கண்களை குறியாக வைத்திருந்தது ஒரு இரண்டடி வளர்ந்த குழந்தை.... அது அனைவரும் சாப்பிட உட்காரும்போது சந்கீதாவைப் பார்த்து புருவங்களை உயர்த்தி அந்த ஒரு கனம் அந்தஅ சாப்பாடுதான் அதன் சந்தோஷ உலகம் என்பது போல் சோற்றில் கை வைத்தபோது சங்கீதாவின் கண்கள் அவளையும் அறியாமல் அழுதது..\nகுளமான கண்களுடன் ராகவை திரும்பிப் பார்த்தாள்... \"நீ குடுத்ததா உன் பேரை எழுதி குடுத்து நான்தான் இதுக்கெல்லாம் செலவு பண்ணேன்.... நான் குடுத்தா என்ன.. நீ குடுத்தா என்ன... ரெண்டும் ஒன்னுதானே\" - அவன் சாராவின் கண்களை துடைத்தபடி சொன்னான் ராகவ்.... எங்கே நிற்கிறோம், யார் இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் அவன் தோள்களில் சாய்ந்து அனைத்துக் கொண்டாள் சங்கீதா..\nமறுமணம் செய்துகொள்ளும் பெண் ஒருவள் சங்கீதாவின் அருகினில் வந்தாள்... எதற்கு வருகிறாள் என்று தெரியாமல் சங்கீதா ஆச்சர்யமாக பார்த்தாள்.. திடீரென அவள் கையில் ஒரு சின்ன வெள்ளை அட்டையில் ஆரஞ்சு மற்றும் பச்சை நிறத்தில் ஸ்கெட்ச் பேனா வைத்து டிசைன் வரைந்து அதற்குள் ஒரு வாக்கியத்தை எழுதி இருந்தாள். அதை சங்கீதா பார்பதற்குள் ராகவ் வாங்கி பார்த்தான். என்ன எழுதி இருக்கிறதென்று படித்த பிறகு \"க���ஞ்சம் பொறு.. நான் ஒன்னு தரனும்.. அதை பார்த்துட்டு இதை படி... ரொம்ப பொருத்தமா உனக்காகவே எழுதி இருக்காங்க..\" என்றான்...\n....\" - பணித்த கண்களில் மென்மையாக புன்னகைத்து கேட்டாள் சங்கீதா..\n\"இதுதான்....\" என்று ஒரு சிறிய சில்கி ஷைநிங் துணியால் கிஃப்ட் ராப் செய்யப்பட்டு இருந்த ஒரு சின்ன டப்பாவைக் குடுத்தான்.\nசங்கீதா அதைப் பிரித்தாள்.... பிரித்தவுடன் அந்த டப்பாவில் \"இது நான் என் வாழ்கையில் உனக்கு குடுக்கும் உயர்மிகுந்த பரிசு... இதை எடுத்துகுட்டா நீ எனக்கு இந்த உலகத்துல வேற எதுவும் பெருசா குடுத்துட முடியாது\"ன்னு எழுதி இருந்தது.. உள்ளே பார்த்தாள்.. அதில் குங்கும போட்டு வைத்து மஞ்சள் கட்டியில் கட்டிய தாலி கயிறு இருந்தது. அதைப் பார்த்ததும் உதடுகள் விம்மியது, அவள் ஆழ் மனதில் இருந்து சந்தோஷ கண்ணீர் அடங்காமல் வந்தது.., அழுவதற்கு முன்பே கண்னங்கள் சிவந்தது.. மனதில் ஏகத்துக்கும் எகுறிய சந்தோஷத்தில் மூச்சு வாங்கியது... உடனே ராகவின் நெஞ்சில் சாய்ந்து இன்னும் அழுத்தமாக கட்டிக் கொண்டாள். பின்னாடி இருந்து கார்த்திக்கும் \"சூப்பர் மச்சி\" என்று கைத் தட்டினான்... சஞ்சனாவுக்கும் இந்த இனிமையான தருணம் சந்தோஷத்தைக் குடுத்தது.., சங்கீதாவின் அருகே வந்து சந்தோஷத்தின் மிகுதியில் அழுது கொண்டிருந்தவளின் தோளில் தடவி நிமிர்த்தி பார்த்து \"என் வாழ்க்கைல நான் இன்னொரு பொன்னைப் பார்த்து உண்மையிலேயே சந்தோஷப்படுறேன்னா அது இந்த நாள்தான்கா.... நீங்க ரொம்ப குடுத்து வச்சவங்க.. ராகவ் மனசுல பொண்டாடீங்ற இடம் பிடிச்சிடீங்க... சத்தியமா உங்களுக்காக நான் ரொம்ப சந்தோஷப் படுறேன்....\" என்று சொல்லி விட்டு அனைவரையும் சங்கீதாவின் அருகே வரும்படி செய்து \"எல்லாரும் ஜோரா நம்ம சங்கீ அக்காவுக்கு சத்தமா ஒரு ஓ போடுங்க பார்க்கலாம்...\" என்று சஞ்சனா சொன்னவுடன் குழந்தைகள், பெண்கள், கார்திக், சஞ்சனா, ராகவ் மற்றும் ஸ்நேஹா ரஞ்சித் உட்பட.. ராகவின் சராவுக்காக அவள் காது \"ஓய்ங்\" என்று சத்தம் வரும் அளவுக்கு \"ஓ\" என்று கத்தினார்கள்.\nகூட்டம் ஒரு புறம் கத்திக்கொண்டிருக்க ராகவ் அவனது சாராவை அவளது ஒப்புதலுடன் முறைப்படி உரிமையுடன் அவளது தோளில் கைப் போட்டு தனியாக ஒரு பக்கம் நகர்ந்து மெதுவாக அவளுடன் ஜோடியாக நடந்து சென்றான்....\n\"ஏய்ய்.... சரா...\" - தோளில் அழுத்தி தன் நெஞ்சுடன் அனைத்���ு அவள் கன்னத்தின் அருகில் முகம் வைத்து கூர்ந்து பார்த்தான்..\n\"என்னடா.... பொருக்கி புருஷா..\" - அவள் கண்களில் ஈரம் மெதுவாக காய ஆரம்பித்து வெட்கம் துளிர் விட ஆரம்பித்தது....\n.. ஹா ஹா.. இது கூட நல்ல இருக்கே.. ஏண்டி அப்படி சொல்லுற\n\"பின்ன என்ன, சொல்லாம கொள்ளாம சைலண்டா இத்தினி வேலை பண்ணி இருக்கே, இதுக்கெல்லாம் உன்னை கொஞ்சுவாங்களாக்கும்... போ.. தள்ளிப் போ..\" - வெட்கமும் புன்னகையும் சேர்ந்து வந்ததில் இன்னும் அழகாக தெரிந்தாள் அவனது சரா....\nராகவ் \"ஏய்... தீடீர்னு ரொம்ப அழகா தெரியுறடி....\" என்றான் மெதுவாக அவனுக்கே உரிய வசீகர சிரிப்புடன்..\n\"ஓஹ்ஹோ.. உனக்கு இப்போதான் கண்ணு நல்லா தெரியுதுன்னு சொல்லு....\"\n\"ஹா ஹா..ஒரு உம்மா குடேன்....\" - சொல்லிக்கொண்டே ராகவ் அவனது சாராவின் கண்ணத்தில் ஒரு முத்தம் குடுத்தான்.\n\"மாட்டேன் போ..\" - பொய் கோவத்தில் முறைத்தாள் சங்கீதா....\n\"சரி போ..\" அவளே திரும்புவாள் என்று எண்ணி ராகவும் திரும்பினான்..\n\"ஒரு தடவ மாட்டேன்னு சொல்லிட்டா இன்னொரு தடவ கேட்கக் கூடாதா\" - மென்மையாக முறைத்தாள்..\nஇதை எதிர்பார்க்கவில்லை ராகவ் \"ஹிஹி.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லடா.... நீ என் சரா.... எனக்கு குடுக்காம விட்டுடுவியா....\" என்று சற்று அசடு வழிந்து முத்தத்தை இழந்துவிடுவோமோ என்று ராகவ் ஏங்க \"நான் சொன்னதுக்கப்புறம் நீ கேட்டா நான் தர மாட்டேன்.. நீயா இன்னொரு வாட்டி கேட்டிருக்கணும்..அது உன் தப்பு..\" என்று மீண்டும் முறைத்தாள்..\n\"நீ.. கொஞ்சம் அதிகம் பேசுறடி.... இனிமே என் ஸ்டைல் தான் சரி வரும்....\" என்று சொல்லி அவளின் முகத்தை திருப்பி அவள் தோள்களை தன் பக்கம் இழுத்து இருக்கி கட்டி அனைத்து அவளுடைய மென்மையான இதழ்களில் அழுத்தி ஒருவருக்கொருவர் தங்களின் ஈர நாவினை சுவைத்து மூச்சிரைக்க இச் இச் என்று முத்தமழை பொழிந்துகொண்டனர்..\n\"எக்ஸ்ஹிபிஷனில் அவர்கள் அமர்ந்திருக்கும் புல்வெளியில் அமைந்த ஸ்பீக்கர்களில் அவர்களுக்கு பின்னாடி ஒரு அழகிய பாடலின் நடுவில் வரும் வரிகள் ஓடியது...\"நீ இல்லாமல் எது நிம்மதி... நீதான் என்றும் என் சந்நிதி...\" - ராகவை எண்ணி அந்த வரிகளை மனதார உணர்ந்தாள் சரா.. அப்போது தானாகவே அவளையும் அறியாமல் அவள் ஆழ் மனதில் இருந்து இந்த வார்த்தைகள் வந்தது..\"ஐ லவ் யூ டா மை பொருக்கி புருஷா....\" என்று சொல்லி.. அவன் தலைக்கு பின்னால் இருக்கும் முடியை வசதியாக ப��டித்து தன் உதடருகே இழுத்து அவன் உதட்டை கடித்து உறிந்திழுத்து கண்களை மூடி அவன் கரங்கள் அவளது இடுப்பை அழுத்தி லாவகமாக இருக்கி பிடித்திருப்பதை உணர்ந்து அதை ரசித்தபடி தலை முதல் கால் வரை உஷ்ண அதிர்வுகளை அனுபவித்தபடி அவன் உதடுகளை கவ்வி சாப்பிட ஆரம்பித்தாள் அவன் சரா..\n\"சப்\" என்ற சத்தத்துடன் அவனது உதடை விடுவித்தபோது ஸ்ஸ்ஹா.. என்று மூச்சு வாங்கியது ராகவ்கு.. குழந்தைகள் ஹார்லிக்ஸ், பூஸ்ட் குடித்தபின்பு எப்படி வாயை சுத்தி நுரை இருக்குமோ அப்படி அவனது உதடுகள் சுத்தி அவனது சாராவின் நாவின் எச்சில் ஈரம் படர்ந்திருந்தது.. அதை மெதுவாக அவள் சிரிக்கும் கண்களைப் பார்த்துக்கொண்டே \"ஐ லவ் மை ஒன் அண்ட் ஒன்லி சங்கீதாராகவ் சரா.... திஸ் ஹாட் கிஸ் இஸ் பஃர் ஹர்..\" என்று சொல்லி தன் பங்குக்கு மீண்டும் அவளின் உதடுகளை தன் இதழ்களால் பற்றி இழுத்தான்.\nஇப்போது அந்த மறுமணம் செய்து கொள்ளும் பெண் குடுத்த சிறிய அட்டையை படிக்க குடுத்தான் ராகவ்... அதில் \"Live with no excuses, love with no limits, when life gives you hundered reasons to cry, show life that you have thousand reasons to smile....\" - இதைப் படித்துவிட்டு ராகவைப் பார்த்து மெதுவாக \"நான் சிரிக்குறதுக்கு thousand ரீசன்ஸ் வேணாம் டா.... ஒரு ரீசனே போதும்....\"\n.. - அவள் நெத்தியுடன் தன் நெத்தியை வைத்து அவள் கண்களைக் கூர்ந்து பார்த்து கேட்டான்...\n\"ஹ்ம்ம்.. புரியாத மாதிரி கேட்குறான் பாரு...\n'இட் இஸ் ராகவ்....' மை ஒன் அண்ட் ஒன்லி ஸ்வீட் பொருக்கி புருஷா.... நீதாண்டா அந்த ரீசன்...\" என்று சங்கீதா சொல்ல அவளை அப்படியே தன்னுடன் அனைத்து மீண்டும் அவளது உதடுகளை உரிய ஆரம்பித்தான்...\nசட்டென \"ஜேம்ஸ் பாண்ட்\" ட்யூனில் செல் ஃபோன் சத்தம் ஒலிக்க, \"ஏண்டி நாம ரொமான்ஸ் பண்ணும்போது மட்டும் ஏதாவது ஃபோன் கால் வருது.... ச்ச\" என்று அலுத்துக்கொண்டு அதை எடுத்து அட்டென்ட் செய்தான் ராகவ்..\n\"ஹலோ ராஜேந்திரன்.. சொல்லுங்க..என்ன விஷயம்..\" - சீரியஸாக கவனித்தான்..\n\"சார் நீங்க அடையாளம் சொன்ன ஆளை கண்காணிச்சோம், அவன் இப்போ ரயில்வே ஸ்டேஷனில் இருக்கான். கைல ஒரு பெட்டியும் கூடவே ஒரு சின்ன வீடியோ கேமராவும் இருக்கு. கூடவே இன்னொரு முக்கிய விஷயம் சொல்லணும்...\"\n\"அன்னிக்கி ஹாஸ்பிட்டல்ல எங்க கான்ஸ்டபிள் ஒருத்தனை சுட்டுட்டு ஓடின ஆசாமியோட உருவங்க எல்லாமே இவனோட நல்ல பொருந்துது சார்..\"\n\"ரியல்லி ஃபன்டாஸ்டிக்.. நீங்க எல்லா என்ட்ரன்ஸ்லைய��ம் உங்க ஆளுங்கள போட்டுடுங்க.. நான் உடனே கிளம்பி அங்க வரேன்.... அவன் எனக்கு என் கஸ்டடியில வேணும். அப்புறம்...அவன் பார்க்க கொஞ்சம் வாட்டசாட்டமா இருந்தானா\nகண்களை மூடி தீவிரமாக யோசித்தான்..\"ஹ்ம்ம்... எனக்கும் அந்த உருவம் பொருந்துது..\"\n\"ஒன்னும் இல்ல நேருல வந்து சொல்லுறேன்...\"\n\"சரா... சீக்கிரம் வா... ஒரு முக்கியமான முதல சிக்கி இருக்கு... போய் பிடிக்கணும்..\" என்று சொல்லி சஞ்சனாவையும் கார்திக்கையும் அழைத்து அவர்களுடன் காரில் வேகமாக கிளம்பினான்..\nகாரில் சஞ்சனா, கார்திக் மற்றும் சங்கீதாவிடம் தன்னை முந்தைய இரவு ஒருத்தன் தாக்கினான் என்றும் அப்போதுதான் போலீசிடம் தான் சந்தேகப்பட்ட விஷயங்களை கூறியதாகவும் சொல்லிக்கொண்டே வண்டியை ஓட்டினான் ராகவ்..\n\"டேய் மச்சி நீ சொல்லுறதெல்லாம் நிஜமாடா.... தனியா ராத்திரி இருட்டுல ஒருத்தன் கூட ரோட்டுல சண்டை போட்டியா.... தனியா ராத்திரி இருட்டுல ஒருத்தன் கூட ரோட்டுல சண்டை போட்டியா.. நீ அவளோ பெரிய அப்பாடக்கரா டா..\" கார்த்திக் நம்ப முடியாமல் புலம்பினான்..\n... இப்போ ஸ்டேஷன்ல இருக்கிறது யாரு....\" - பதட்டத்துடன் கேட்டாள் சங்கீதா..\n\"இதைப்பாறு..\" என்று தன் செல் ஃபோனில் அந்த ஆசாமியின் ஃபோட்டோவை காமித்தான்.. சங்கீதா அதிர்ச்சியாக பார்த்தாள்.. அது வேறு யாருமில்லை, ஒரு காலத்தில் அவளிடம் பப்ளிக்காக அறை வாங்கிய சூப்பர்வைசர் சம்பத் தான்..\n\"ஹேய்... இந்த ராஸ்கல் எதுக்குடா சம்மந்தபட்டிருக்கன்..\" என்று சங்கீதா கேட்க.. \"தெரியலையே.. எது எது எதுக்கு நடக்குது, யாரெல்லாம் சம்மந்த பட்டிருக்காங்கன்னு ஒரு ஒரு முதலையா பிடிக்க பிடிக்கத்தான் தெரியவரும்....\" என்றான் ராகவ்..\nஅனைவரும் ஒரு விதமான சீரியஸ்னஸுடன் காரின் உள்ளே அமர்ந்திருக்க.. கார்திக் மெதுவாக \"ஹாஹ்... ஹா\" என்று சிரித்தான்..\n..\" - சஞ்சனா உரிமையாக முறைத்து கேட்டாள்..\n\"இல்ல... நம்ம பய ஏதோ யோசனையில வேகமே இல்லாம வண்டி ஓட்டிட்டு இருக்கான்.. அப்போ ஒன்னு நியாபகம் வந்துச்சி.. சிரிச்சேன்..\" என்று சொல்லி சிரித்தான் ராகவ்..\n..\" - ஸ்டீரிங் பிடித்துக்கொண்டு திரும்பி பார்க்காமல் கேட்டான் ராகவ்....\nப்ச்.... அது ஒன்னும் இல்லடா.. எக்ஸ்பில யாரோ மாதவன்னு ஒருத்தன் கதை எழுதுறன்.... அவன் கூட அப்டேட் போட்டுட்டான்.. ஆனா நீ ஆக்ஸலரேட்டர் அழுத்தி வேகம் குடுக்குறதுக்குள்ள நீ புடிக்க வேண்டியவன் லேட் ���்ரெயின் பிடிச்சி கூட போய்டுவான் போல இருக்கு... நீயாடா மச்சி வண்டிய ஓட்டுற... சும்மா மிதிடா நல்லா.. ரைட் ரைட்... என்று விசில் குடுத்து நண்பனை உற்சாகப்படுதினான் கார்த்திக்....\n... என்ன ஒலர்ரான் இவன்..\" - என்று சஞ்சனாவும் சங்கீதாவும் ஒன்னும் புரியாமல் குழம்பினார்கள்..\n\"அதெல்லாம் உங்களுக்கு புரியாது.... அது எங்களுக்கு ஒரு தனி உலகம்.. ஹா ஹா..\" என்று கார்த்திக் சிரிக்க.... பலவிதமான சிந்தனைகளுக்கும் டெண்ஷனுக்கும் மத்தியில் கார்த்திக் அடித்த கமெண்ட்டையும், அதை கேட்டு சஞ்சனாவும் சங்கீதாவும் குழம்புவதைப் பார்த்து கூலாக சிரித்துக் கொண்டே டாப் கியரில் ஆக்ஸலரேட்டரை மொத்தமாய் அழுத்தினான் ராகவ்.. அசுரத்தனமான வேகத்தில் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி 'உர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என்று எதிர் திசை காற்றை கிழித்துக் கொண்டு சிறுத்தையை போல் பாய்ந்தது ராகவின் BMW கார்....\nசங்கீதா மேடம் - இடை அழகி 51\nசங்கீதா மேடம் - இடை அழகி 50\nசங்கீதா மேடம் - இடை அழகி 49\nசங்கீதா மேடம் - இடை அழகி 48\nசங்கீதா மேடம் - இடை அழகி 47\nசங்கீதா மேடம் - இடை அழகி 46\nசங்கீதா மேடம் - இடை அழகி 45\nசங்கீதா மேடம் - இடை அழகி 44\nசங்கீதா மேடம் - இடை அழகி 43\nசங்கீதா மேடம் - இடை அழகி 42\nசங்கீதா மேடம் - இடை அழகி 41\nசங்கீதா மேடம் - இடை அழகி 40\nசங்கீதா மேடம் - இடை அழகி 39\nசங்கீதா மேடம் - இடை அழகி 38\nசங்கீதா மேடம் - இடை அழகி 37\nசங்கீதா மேடம் - இடை அழகி 36\nசங்கீதா மேடம் - இடை அழகி 35\nசங்கீதா மேடம் - இடை அழகி 34\nசங்கீதா மேடம் - இடை அழகி 33\nசங்கீதா மேடம் - இடை அழகி 32\nசங்கீதா மேடம் - இடை அழகி 31\nசங்கீதா மேடம் - இடை அழகி 30\nசங்கீதா மேடம் - இடை அழகி 29\nசங்கீதா மேடம் - இடை அழகி 28\nசங்கீதா மேடம் - இடை அழகி 27\nசங்கீதா மேடம் - இடை அழகி 26\nசங்கீதா மேடம் - இடை அழகி 25\nசங்கீதா மேடம் - இடை அழகி 24\nசங்கீதா மேடம் - இடை அழகி 23\nசங்கீதா மேடம் - இடை அழகி 22\nசங்கீதா மேடம் - இடை அழகி 21\nசங்கீதா மேடம் - இடை அழகி 20\nசங்கீதா மேடம் - இடை அழகி 19\nஅதிகாலை 3 மணி . உறக்கத்தில் இருக்கும் மற்றும் உறக்கம் கலையாத பயணிகளுடன் திருப்தியை நெருங்கிகொண்டிருந்தது அந்த பேருந்து .டிசெம்பர் மாத...\nஅம்மாவின் ஜட்டிக்குள் கை விட்டு,\nநான் ஹாலில் இருந்து அம்மாவின் பெட்ரூமை எட்டிப் பார்த்தேன். அம்மா பீரோவில் அதை தேடுவது தெரிந்தது. பீரோவுக்குள் இருப்பதை எல்லாம் கட்டிலில்...\nஎன் பத்தினி மனைவி 1\nஎன் மனைவி நேம் ராதா , நல அம்சமான கட்டை . சூத்தழகி என சொல்லாம், முளை அழகி என சொல்லலாம், முக அழகி என சொல்லாம் , இடுப்ப அழகி என சொல்லலாம...\nஎன் பெயர் வருண்(24) இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்க்கிறேன். எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு வாரிசுகள்.முதலாவது என் அண...\nஅம்மாவின் ஜட்டிக்குள் கை விட்டு, 2\n\"நான் உனக்கு ஏதாவது அவுத்து காட்டுறேன்.. பாவத்துக்கு பாவம் சரியா போயிடும்..\" \"ச்சீ...\" அம்மா முகத்தை சுளித்தாள். &...\nஎன் பெயர் ஸ்ருதி.எனக்கு வயது 20.நான் சென்னையில் வாழும் ஒரு மாடர்ன் கேர்ள். எனக்கு3 அடி நீளமுள்ள கூந்தல் இருந்து எனக்கு என் கூந்தலின் ம...\nஆடியில் மாறிய ஜோடி 8\n'பார்க்கும் போதே இனிக்கிறதே, பவளப் புண்டை.ஓத்தால் எப்படி இருக்கும்' என்று ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்த என்னை \"டேய்...இன்னும் ...\nஅம்மாவுடன் மதுரை டூர் 19\nவந்தனா : ஆ.. ஆ… வேண்டங்கா. வந்தனா காத்த ஆரம்பித்தால்.. ஆனால்.. விஷ்ணுவின் தலை வந்தனா அம்மா பாவாடைக்குள் புகுந்து ஏதேதோ விளையாட்டு காட்ட...\nநான் என் சித்தி வீட்டில் தங்கி B.TECH 4ஆம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கின்றேன. சித்திக்கு ஓரே மகள். 3 மாதத்திற்க்கு முன்னால் திருமணம் ஆகி செ...\nசுதா அண்ணியும் நானும் 2\n ..சரி ..சொல்லுங்க \" நாங்கள் வெளியே வரும் போது ,அனேகமான கடைகள் மூடி இருந்தது,நடந்துக்கொண்டே விஷாலை பார்த்து&...\nசுதா அண்ணியும் நானும் (42)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/glibenclamide", "date_download": "2018-12-14T05:44:42Z", "digest": "sha1:TYNBNLBIPLFFWDRZRL7QFQYOL63YL6NB", "length": 5053, "nlines": 79, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged glibenclamide - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட��சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/rajamkrishnan/pudhiyasiragukal/ps1.html", "date_download": "2018-12-14T06:16:29Z", "digest": "sha1:HPIZUTDYJBSBTEK4FW3TYGE2TQVJNK4A", "length": 61241, "nlines": 263, "source_domain": "www.chennailibrary.com", "title": "Chennai Library - சென்னை நூலகம் - Works of Rajam Krishnan - Pudhiya Siragukal", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nரூ.118 (வெளிநாட்டினர்: $ 5)\nரூ.354 (வெளிநாட்டினர்: $ 10)\nரூ.590 (வெளிநாட்டினர்: $ 15)\nரூ.1180 (வெளிநாட்டினர்: $ 20)\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\n‘சென்னை நூலகம் புரவலர் திட்டம்’ - 100 நபர்கள் மட்டும் - மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்குக\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nமொத்த உறுப்பினர்கள் - 436\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. க��டுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\nமருதியின் காதல் - 8\nசென்னை நூலகம் - நூல்கள்\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள்\nகற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு\nகட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்\nவற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்\nஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்\nநீராடிய ஈரக் கூந்தல் முடிச்சுக்களில் மலர்ச்சரங்களும், உதடுகள் முணமுணக்கும் தோத்திரங்களும், பட்டுச் சேலை - வியர்வைக் கசகசப்புக்களும் முன் மண்டபத்தில் வரிசை பிதுங்க நெருங்குகின்றன. ஆடவர் பெண்டிர் என்று தனித்தனி வரிசையில்லை. சட்டைக்கு மேல் ஒட்டியாணங்களாய்ப் பதிந்த உத்தரீயக் கோலங்கள் அதிகம். இந்த வரிசை தரும தரிசனம்.\nதடுப்பின் இன்னொரு பக்கத்திலிருந்து, பணம் கட்டித் தரிசனம் செய்ய வந்த வரிசையும் இங்கே சங்கமமாகிறது. அருச்சனைத் தட்டுக்கள், பூமாலைகள், பால் செம்புகள் என்று முடிவேயில்லாமல் தொடர்கிறது.\nஅபிராமி ஒரு மணி நேரத்துக்கு மேலாக நகர்ந்து, நகர்ந்து, கருவறையில் நேராக தேவியின் திருக்கோலம் தெரியும் வாயிலுக்குள் வந்திருக்கிறாள். குருக்கள் தாம் மறைத்துக் கொண்டிருக்கிறார். திருக்கோலம் தெரியவில்லை.\nநடுவே தடுப்புக்குள், அழுக்கு வேட்டியும், கையில் மின்னும் மோதிரமுமாக ஒரு குருக்கள் இயந்திரம் போல் அருச்சனைத் தட்டுக்களை வாங்கி, தேங்காயை உடைத்துக் கீழே உள்ள அண்டாவில் ஊற்றுவதும், அருச்சனைச் சீட்டுக்களைப் பார்த்துக் கம்பியில் குத்துவதும், 'என்ன பேர்', அருச்சனை யாருக்கு, கோத்திரம��, நட்சத்திரம் என்று கேட்பதும், அந்த முகவரிகளைச் சொல்லி, பிரார்த்தனையை முணமுணப்பதுமாக இயங்குகிறார்.\nஇருண்ட கருவறையின் முன், வேண்டுவோர் தரும் காணிக்கைத் தட்டிலிருந்து, குங்குமம் பூவெடுத்து, அம்பாளை இனிய குரலில் கேட்பவர் மனம் ஒன்றி உருகத் தோத்திரம் செய்யும் ஒன்றைக் குருக்கள், இப்போது பலராகப் பங்கு போட்டுக் கொண்டு, குழுமும் பக்தர்களின் தேவைகளை நிரப்புகின்றனர். எனவே, முகவரியைச் சமர்ப்பித்துத் தேங்காய் உடைத்து, அருச்சனைச் சீட்டுக்களைப் பார்த்து, கண்காணித்து, கூட்டத்தை முன் நகர்த்துகிறார் ஒருவர்.\nஅம்மனைப் பார்க்கக் கிடைக்கும் இடத்தில், தட்டிலுள்ள பூவையும் குங்குமத்தையும் எலுமிச்சம் பழங்களையும் எடுத்து அதற்கென்ற கூடைகளில் போட்டுவிட்டு, அங்கு இருக்கும் சமர்ப்பித்த பிரசாதங்களைத் தட்டுக்களில் மாற்றம் செய்கிறார் ஒரு குருக்கள். தேவியின் பக்கம் நின்று இன்னொருவர் மலர்களை அருச்சனை செய்ய அவ்வப்போது நெய்த்திரி தீபாராதனை காட்டுகிறார் மற்றொருவர்.\n மாலைக்குத் தனியா சீட்டு வாங்கணும்\" வயதான் ஓர் அம்மாள்,\n\"தனிச் சீட்டு வாங்கணும்னு தெரியாதய்யா...\"\nஇப்ப வரிசையில் இருந்து சீட்டு வாங்கப் போனால்...\n\"சரி... நாலணா சில்லறையாக் குடுத்திட்டுப் போங்க...\"\nஅம்மாள் நாலணாச் சில்லறைக்குத் தேடுகிறாள்.\nஅபிராமி சட்டென்று தன் பர்சைத் திறந்து சில்லறையை எடுத்து வைக்கிறாள். \"வெளில வந்ததும் தாரேம்மா\n\"ஏம்மா, இந்த மாலை யாருடையது...\nஅபிராமி சட்டென்று நிற்கிறாள். \"ஏங்க, நாந்தான் கொண்டு வந்தேன்.\"\n\"இது உதவாது. இதில் ஏதேதோ பூவெல்லாம் வச்சுக் கட்டிருக்கு...\nஅபிராமி திடுக்கிட்டாற் போல் நிற்கிறாள். மாலை இங்கே கோயிலின் முன் வாங்கவில்லை. அவள் குடியிருக்கும் ஆழ்வார் நகர்ப் பக்கமிருந்த பஸ் நிறுத்தக் கடைவீதியில் பூக்கடையில் வாங்கி வந்தாள்.\n\"இத பாருங்க, கொத்தரளி, மாசிப்பச்சை, இதெல்லாம் வச்சுக் கட்டினாத்தான் விசேஷம். ஜவ்வந்தி ரொம்ப சிலாக்கியம்...\"\nபல்வேறு கருத்துரைகளுடன் கூட்டம் நகருகிறது.\nஅபிராமியின் கையில் நிராகரிக்கப்பட்ட மாலையும், நெஞ்சில் கவியும் கவலையும் கனக்கின்றன.\nவில்லை அணிந்த, அரசு அத்தாட்சிப் பணியாளர் இருவர் கருவரைக்கு முன் நிற்கின்றனர்.\nஅம்பாளின் கவசங்கள் - அலங்காரங்களை ஒரு குருக்கள் உள்ளே களைந்து கொண்டு இருக்கிறார்.\nமுன்னே நிற்பவர், யந்திரமாக எலுமிச்சம்பழம் குங்குமப் பிரசாதம், என்று இயங்குகிறார். அபிராமி பார்க்கையில் தேவியின் கைப்பகுதி, மார்புப் பகுதி, என்று வெள்ளிக் கவசம், பகுதி பகுதியாக ஒரு அகலப் போணியில் நிறைகிறது.\nகுருக்கள், விலை உயர்ந்த கவசப்பகுதிகளள எண்ணுவதுதான் அருச்சனையாகப் படுகிறது.\n\" என்ற விரட்டல்கள் சாட்டையடி போல் உக்கிரமாகின்றன.\nஅபிராமி நகர்ந்து மறுபக்கம் நின்று, தேவியின் திருமுகத்தையே பார்க்கிறாள். பிரார்த்தனைகள் நெஞ்சுக்குள் அமுங்கி விடுகின்றன.\nகுருக்கள் கண் மலர்களை நீக்குகிறார்; கழுத்தில் தவழும் ஆபரணங்களைக் களைகிறார்; பவளம் கோத்த பொட்டுத் திருமாங்கல்யம்... அதையும் கழற்றித் தட்டில் போட்டு, \"எண்ணிக்கப்பா\nகோயிலுக்கு அமைதி நாடி வருவதென்பது பொய்யா\nதிருமாங்கல்யம் என்ற மங்கல சூத்திரத்துக்கு, எத்துணை மகத்துவம் கற்பிக்கப்பட்டு இருக்கிறது கருவறைக்குள் நிகழும் புனிதமான செயல்களுக்கு எத்துணை மகத்துவம் உண்டு கருவறைக்குள் நிகழும் புனிதமான செயல்களுக்கு எத்துணை மகத்துவம் உண்டு தேவியின் திருவாபரணங்களை, திருமாங்கலியத்தையும், இப்படி எண்ணி எண்ணி வில்லைச் சேவகரிடம் ஒப்புவிக்கும் செயலுக்கு என்ன மகத்துவம்\nவெளியே தேவியின் அபிடேகக் காட்சி பார்க்கத் தனியாகப் பணம் கட்டிச் சிறப்பு உரிமை பெற்ற கூட்டம் குழுமியிருக்கிறது. மண்டபத்துள், ஆற அமர அபிராமி அந்தாதி படிப்பவர்கள், சௌந்தரிய லஹரி பாடுபவர்கள், என்று உட்கார்ந்து பக்தி செய்யும் பெண்கள் - ஆண்கள்.\nதம் நேர்ச்சைக் கடன் முடித்து, பால் நிவேதனம் செய்து, அதைச் சேவார்த்திகளுக்கு வழங்கி நிறைவேற்றும் மக்களும் ஆங்காங்கு பால் செம்புடன் நின்று, தமக்குத் தோன்றியவர்களை மட்டும் அழைத்துக் கொடுக்கின்றனர்.\nசுமையான மாலையை, அபிராமி கம்பத்தடியில் வைக்கிறாள்.\n... வாங்க... பால் வாங்கிக்குங்க\" சிறு தம்ளரில் பாலை ஒரு கரண்டி ஊற்றி நீட்டும் அம்மாளைப் பார்த்ததாக நினைப்பே அவளுக்கு வரவில்லை. என்றாலும் அப்போதைய நேரத்துக்கு அந்தப் பால், குங்குமப்பூ ஏலக்காய் போட்டு சுண்டக் காய்ச்சிய பால், மிகச் சுவையாக, ஆறுதலாக இருக்கிறது.\nஇவள் அருகில் பரட்டைத் தலையுடன் ஓர் ஏழை நின்று \"எனக்கம்மா\" என்று கேட்கிறது. ஒரு சொட்டு கரண்டியில் எடுத்து ஏழையின் உள்ளங்கையில் விடும் அந்த அம்மாள், \"ஏன் டீச்சர்\" என்று கேட்கிறது. ஒரு சொட்டு கரண்டியில் எடுத்து ஏழையின் உள்ளங்கையில் விடும் அந்த அம்மாள், \"ஏன் டீச்சர் சீனிக்குக் கல்யாண மாயிட்டுதுன்னு சொன்னாங்க, சௌக்கியமா சீனிக்குக் கல்யாண மாயிட்டுதுன்னு சொன்னாங்க, சௌக்கியமா\n\"ஆயிட்டுதம்மா. ஒரு குழந்தை கூட இருக்கு... நீங்க...\"\n\"நாம் சுமித்ராவோட அம்மா டீச்சர், தெரியலியா\n அடையாளமே தெரியாம தலை நரைச்சிப் போச்சே இப்ப இங்கதா இருக்கீங்களா\n\"ஆமாம். இவுங்க ரிடயர் ஆகிட்டாங்களே அண்ணா நகர்ல வீடு கட்டிட்டோம்...\"\n\"சுமி மாப்பிள்ளை வீட்டுக்குப் போயிட்டாளா,... இல்ல...\"\n விசாவுக்காகக் காத்திட்டிருக்கா, அவளுக்காகத்தா ஆறு வாரம் கோயிலுக்கு வந்தேன். வாங்க டீச்சர் ஒரு நாளைக்கு\n\"நாங்கூட ரிடயர் ஆயிட்டம்மா, ஒரு வருஷம் மேல ஆச்சி...\"\n டீச்சர், உங்களுக்கு ரிடயர் ஆக வயசாச்சு தெரியவேயில்லை\n\"இப்ப... சும்மாதானே கோயிலுக்கு வந்தீங்க...\"\n\"ஆமாம். செவ்வாக்கிழமையாயிருக்கே, ஆடி மாசம்னு வந்தேன். நேரம் கழிச்சு வந்தா... கவசத்தை எல்லாம் கழட்டிட்டாங்க...\"\n\"நாங்களே எட்டு மணிக்கு வந்தோம். பால் கறந்து காய்ச்சி எடுத்திட்டுக் கிளம்ப அந்த நேரம் ஆயிட்டுது. அதற்குள்ள க்யூ. இந்நேரம் ஆச்சு...\"\n\"அதே, இன்ஜின் ஸ்பேர் பார்ட்ஸ்லதா ஸேல்ஸ் ரெப்ரஸன்டேடிவா இருக்கிறான். மருமக, கமர்ஷியல் டாக்ஸ் ஆபீஸ்ல, இருக்கா...\nஅபிராமி சிறு மூங்கில் தட்டைச் சுமந்து கொண்டு கோயிலை வலம் வருகிறாள்.\nஇந்தக் கோயிலுக்கு வருபவர்கள் அனைவரும், சும்மா வராதவர்கள்...\n\"நேரம் பண்ணித் தொலைச்சுட்டான், பஸ்ஸில. கதவைப் போட்டுட்டா. இனிமே அபிடேகம் முடிந்துதான்\n\"இந்த அம்பாளின் சக்தி தனி. எனக்குக் கண் கண்ட தெய்வம். ஜக்குவுக்கு ஹாப்கின்ஸ்ல, இடம் கிடச்சி எல்லாம் ரெடியாயாச்சு. விஸா கிடைக்கல. ஆறு வாரம் கோயிலுக்கு வரேன்னு, அவனையும் கூட்டிண்டு வந்தேன். எலுமிச்சம்பழம் வாங்கிண்டு போனோம். நாலே வாரத்துல விஸா வந்துடுத்து. கடைசி வாரம் முடிக்கக் கூட அவன் இல்ல. நான் தான் முடிச்சு, பிரசாதம் அனுப்பினேன்\nஒரு வயிரத் தோட்டம்மாள், இன்னொரு பட்டுப்புடவையுடன் பேசிக் கொண்டு சுற்றுகிறாள்.\n\"கல்யாணம் நிச்சயமாயிட்டுது. ஆனா, பணம் எப்படிப் புரட்டுவதுன்னு புரியல. அம்பாள் பேரில் தான் பாரம். அவ எப்படியோ வழி காட்டுவா...\"\nவயசுக்கு வந்து வ���ழ்வுக்குக் காத்துக் காத்துத் தவம் இருக்கும் பெண்கள், வந்து கல்லின் மேல் போட்ட மஞ்சள் சரடுகள் அவள் கண்களை உறுத்துகிறது. இந்தக் கட்டுப்பாட்டு யுகத்திலும் மஞ்சட் கயிற்றில் சிறு தொட்டில்கள் ஆனந்தமாகத் தொங்குகின்றன...\nகால் ரூபாய் சில்லறையை அந்த அம்மாள் நீட்டுகிறாள்.\n... சாமிக்குக் குடுத்தது போயி...\"\n\"நீங்க வேற மாலை வாங்கிப் போட்டீங்களா\n\"இந்த மாதிரி முன்னல்லாம் ஒண்ணுமில்லீங்க. எங்க வீட்டுக்காரருக்குப் பூர்வீகம் இந்த ஊருதா. இங்க மாரியம்மன் கோயில் தீமிதி விசேசம். இந்தக் கோயிலுக்கு இப்படி ஒரு மகிமை கெடையாது. சின்ன உள் மண்டபந்தா. பஞ்சலோக விக்கிரகம் கூட வெளிலதா வச்சிருந்தா. எங்க மாமனாரு முன்ன சொல்வாரு, அது ரொம்ப நாளைய விக்கிரகம்னு... இப்பதா குடும்பம் கிராமத்த விட்டுப் போயிடிச்சி. வீடு வாசல்லாம் வித்துட்டா... மனுசங்களுக்கு வராப்பல சாமிக்கும் கோயிலுக்கும் கூட மகிமை, நேரம் காலம்னு ஆயிப்போச்சி...\"\n\"மனுசந்தானே சாமிய உண்டு பண்ணி எல்லாம் செய்யிறான்னாலும், முன்னயும் நா வந்திருக்கே. ஜனங்கல்லாம், ஏதோ ஒரு நம்பிக்கயப் புடிச்சிட்டு வராங்க. அருச்சனை எல்லாம் கொஞ்சம் நல்லாச் செய்யக் கூடாதா... அல்லாம் கழட்டிக் கழட்டி போகணில போட்டா. சுருக்குன்னுது...... அல்லாம் கழட்டிக் கழட்டி போகணில போட்டா. சுருக்குன்னுது...\n\"சினிமாக் காரங்க வந்துதா இங்க ரொம்பப் பிராபல்யம், பணம், எல்லாம். ஆத்மார்த்தம் போயிட்டுது. ஆனா அத்தினி பேரும் ஏதோ சக்தி, காரியம் நடக்குதுன்னதா வாராங்க. வேலையில்லாத இருக்கிற பிள்ளைங்க எத்தினி வருது பாருங்க. அவங்க, கலியாணமாகாத பொண்ணுங்க. இவங்கதா ஜாஸ்தி...\"\n\"...அப்பிடீனில்ல. எங்க பொண்ணுக்குத் திடீர்னு உடம்பு சுகமில்லாம, ரத்தம் கெடுதல்னு சொல்லிட்டா. கிலியாப் போயிடுச்சி. அவ வூட்டுக்காரருக்கு ரொம்ப நம்பிக்கை... டெஸ்ட்ல ஒண்ணில்லாம இருக்கட்டும்னு வேண்டிக்கிட்டுப் போய்வான்னா, வந்தேன்... நீங்க... மகன், மகள் இருக்காங்களா\nசட்டென்று அபிராமி முடித்துக் கொள்கிறாள். \"வரேம்மா பஸ் போயிடறானோ என்னமோ\nகோயிலில் நின்று இவ்வாறு பேசித் தொடர்பு கொள்வதும் கூட இந்த நேரத்துக்கு உறுத்தலாக இருக்கிறது.\nஅம்மனின் திருமாங்கல்யம் பொட்டைக் கழற்றிப் போட்டார்.\nஎல்லாம் மனிதர்கள் தாம் செய்கிறார்கள். சாதாரண காரியங்களுக்கு அற்பங்களுக்���ு மகத்துவம் ஏற்றுகிறார்கள். ஆனால் அதைச் சுமந்து பொறுப்பேற்றவர்கள், மிகவும் அற்பமாக அந்த செயல்களின் முக்கியத்துவத்தைக் கழற்றி விடுகிறார்கள்.\nமஞ்சள் நூல் கற்பீடத்தில் எத்தனை விழுந்திருக்கின்றன.\nஇத்தனையும் நேர்ந்து கொண்டவர்களின் மன ஆதங்கத்தையும், எப்படியேனும் தாலி கழுத்தில் விழாதா என்ற தவிப்பையும் புலப்படுத்துகின்றன. உலகம், மூட நம்பிக்கைகளையும் பழைய அறிவுசாராக் கோட்பாடுகளையும் உதறிவிட்டு, முன்னேற வேண்டும் என்று ஒரு புறம் போராட்டம் கொண்டு வந்தாலும், மக்களின் மனங்கள் மீண்டும் மீண்டும் இந்த மாதிரியான நம்பிக்கைகளைக் கெட்டியாக ஏன் பிடித்துக் கொள்கின்றன\nஅபிராமி மஞ்சள் நூல்களை வெறித்துப் பார்க்கிறாள்.\nஅவளும் அத்தகைய நம்பிக்கைக்குத் தன்னுள் இடம் கொடுத்திருக்கிறாள். இரண்டாண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் தான் சுஜியின் தாயார் மங்களாம்பிகையைச் சந்தித்தாள். சாதாரணமாக, நூலைச் சாத்த, வாராவாரம், அந்தக் கன்னிப் பெண்களே தாம் வருவார்களாம். இதைப் பற்றி அபிராமிக்குத் தெரியாது. அதிகமாகக் கோயில் குளம், என்று அவள் சென்றதே இல்லை...\nபள்ளிக்கூடத் தலைமை ஆசிரியையான சுந்தரம்மா தான் சொன்னாள். \"அபிராமி, இப்படித் திண்டாடுறியே அவனுக்கும் முப்பது வயசாகுது. ஒரு கல்யாணம், கால்கட்டுன்னு விழுந்தா, பையன் திருந்திடுவான். நான் சொல்றேன் கேளு. ஒரு மண்டலம் மாங்காட்டு அம்மனைச் சேவித்து நேர்ந்து கொள். ரொம்ப சக்தி\" என்ற பீடிகையுடன் எவர் எவர் கஷ்டங்கள் எல்லாம் மலையாய் வந்ததெல்லாம் பனியாய் விலகிப் போயின என்று பட்டியல் விரித்தாள். அப்போது அபிராமிக்கு அதைப் பற்றிக் கொள்வது சரி என்று தோன்றியது, வந்திருந்தாள். எலுமிச்சம் பழம் வாங்கி வந்து, அம்மனின் பிரதிநிதி போல் பெற்று, காலையும் மாலையும் குங்குமமிட்டு வணங்கி, வாராவாரம் சிரத்தையுடன் கோயிலுக்கு வந்தாள். மூன்றாம் வாரத்தில் தான், அந்தக் கற்பீடத்தின் அருகில் மங்களத்தைப் பார்த்தாள்.\nகண்களில் ஓர் ஆச்சரியக் குறி.\nபச்சென்று மஞ்சட் பூசிக் குளித்து, நெற்றியில் பெரிய குங்குமம் துலங்க, முக்காலும் நரைத்த கூந்தலில் பூ விளங்க இந்த அம்மாள் மஞ்சட் கயிறு போடுவது யாருக்காக மகனின் திருமணமா, மகளின் திருமணமா\n\"எம் பொண்ணுக்குத்தா. இருபதெட்டு வயசாகுது. ஆபீஸ்ல வேலையா இர��க்கா. பி.காம் படிச்சிட்டு ஏழு வருஷமாச்சு. ரெண்டு பொண்ணு. எல்லாம் கட்டிக்குடுத்துப் போயிட்டாங்க. பையன் பெரியவன், அவனும் குடும்பமா வெளிநாட்டில இருக்கிறான். அவருக்கு வயசாயிப் போச்சு. வெளி நடமாட்டம் கிடையாது... என்னமோ சொன்னாங்க. முதவாரமும் கடைசி வாரமும் மட்டும் அவ வந்தாப் போதும்னு சொன்னாங்க. அவகிட்ட சொன்னா, என்னம்மா இதெல்லாம் கேலிக் கூத்தும்பா. இந்தக் காலத்துப் பொண்ணுகளுக்கு, எல்லாம் கேலிதா. வரதட்சணை குடுக்கக் கூடாது; அவங்களா வந்து, எனக்குப் புடிச்சா கட்டிப்பேங்கறா. ராப்பகலா இவ கவலை தான்...\"\nஒரு சில விநாடிகளில் மொத்தமான விவரங்களை அந்த அம்மாள் கொட்டி விட்டாள்.\nஇப்படித்தான் அம்மனின் கிருபை கை கூடுமோ\nஅபிராமி, தன்னைப் பற்றிச் சொன்னாள்.\nபூர்வீகம் வேலூர்ப் பக்கம். பெரிய குடும்பத்தில் தான் பிறந்தாள். அண்ணன், தம்பி, அக்கா எல்லாரும் வடக்கே இருக்கிறார்கள். எல்லோரும் மூன்றாம் தலைமுறையைக் கண்டாயிற்று; தொடர்பில்லை. இவள்... இவள் புருஷனுடன் குடும்பம் நடத்திய பத்து மாசத்தில், இந்தப் பையனுக்குத் தாயாகும் ஒரே பலன் தான் கண்டாள். ஏனெனில், பங்களூரில் அவன் வேறொரு குடும்பமே வைத்திருந்தான். குழந்தைக்கு ஒன்றரை வயசு வரை சண்டையும் பூசலுமாக இருந்தது. பிறகு, இவள் வேறாகி விட்டாள். படித்துப் பட்டம் பெற்று ஆசிரியைப் பணி செய்து ஓய்வு பெறும் நிலைக்கு வர இருக்கிறாள். பையனுக்குக் கல்யாணம் செய்ய வேண்டும்...\nமங்களம்மா, அந்தச் சிக்கலை முதலிலேயே சொல்லி விட்டாள்.\n\"அந்தக் காலத்தில, அவருக்கு நா ரெண்டாந்தாரம். ரெண்டு பேரும் சாதி வேற வேற. அப்ப, எனக்கு ஆரும் நாதியில்ல. அம்மா, ஏதோ தொழில் செய்துதா பிழைச்சாங்க. இவரு முதத்தாரம் இறந்து மூணு பிள்ளைகள வச்சிட்டு சிரமப்பட்டாரு. அப்ப கட்டிட்டாரு. பின்னால, சாதி சொல்லாம இருந்துட்டாங்கன்னு இருக்கப்படாது பாருங்க\n\"நீங்க இப்படி வெளிப்படையாச் சொல்லுவதே ரொம்பப் பிடிச்சிப் போச்சி. சாதியாவது இன்னொண்ணாவது இப்ப எனக்கு அண்ணன் தம்பி இருக்காங்கள்னுதாம் பேரு. ஊருல இருக்கிற வீடு எனக்குன்னு அப்பா சொல்லியிருந்தாரு. அவுரு போன பிறகு, அத வித்து, பிரிவினை செய்ய வந்த அண்ணன் இன்னும் நான் என்ன செய்றேன்னு கேக்கல. அவங்க அவங்க பக்கத்தில, சிநேகமா இருக்கிறவங்கதா மனுஷங்கன்னு ஆய்ப் போச்சு. எப்பவானும் இங்க ��ந்தா ஓட்டல்ல தங்கிட்டு வந்து எட்டிப் பாப்பாங்க. அவ்வளவுதான்... இப்ப எனக்கு அண்ணன் தம்பி இருக்காங்கள்னுதாம் பேரு. ஊருல இருக்கிற வீடு எனக்குன்னு அப்பா சொல்லியிருந்தாரு. அவுரு போன பிறகு, அத வித்து, பிரிவினை செய்ய வந்த அண்ணன் இன்னும் நான் என்ன செய்றேன்னு கேக்கல. அவங்க அவங்க பக்கத்தில, சிநேகமா இருக்கிறவங்கதா மனுஷங்கன்னு ஆய்ப் போச்சு. எப்பவானும் இங்க வந்தா ஓட்டல்ல தங்கிட்டு வந்து எட்டிப் பாப்பாங்க. அவ்வளவுதான்...\nஅதற்கடுத்த மறுவாரமே சுஜியைக் கூட்டிக் கொண்டு கோவிலுக்கு வந்தாள்.\nஒடிய ஒடிய உயரமாக, மாநிறமாக, வட்ட முகத்துடன் பெண் இலட்சணமாக இருந்தாள். ஈரக் கூந்தலைத் தழையப் பின்னலிட்டுப், பூச்சூடி, நெற்றியில் குங்குமமும் கீற்றுத் திருநீறுமாகப் பாங்காகத் தெரிந்தாள்.\nஇது தெய்வத்தின் அருளால் கூடும் திருமணம் என்று பாரத்தை தெய்வத்தின் மீது போட்டாள்.\nஇப்போது அம்மனின் வெறுமைக் கோலம், நெஞ்சை உறுத்துகிறது. வெளியே பஸ் போய்விட்டதைக் கூடக் கவனியாமல் குழம்பி நிற்கிறாள்.\nபுதிய சிறகுகள் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்கா���்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2018 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825363.58/wet/CC-MAIN-20181214044833-20181214070333-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}