diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_0357.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_0357.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_0357.json.gz.jsonl" @@ -0,0 +1,370 @@ +{"url": "http://nsureshchennai.blogspot.com/2010/09/", "date_download": "2019-12-07T21:31:03Z", "digest": "sha1:NGMMIWNOCPDZD2WBWOYFIIXYFG2HZXBB", "length": 18852, "nlines": 181, "source_domain": "nsureshchennai.blogspot.com", "title": "என் சுரேஷின் உணர்வுகள்...: 09/01/2010 - 10/01/2010", "raw_content": "\nநீ ஒரு காதல் சங்கீதம்...\n//நீ ஒரு காதல் சங்கீதம்\nவாய் மொழி சொன்னால் தெய்வீகம் //\nகாதலை சங்கீதமென்றும் அவளின் வாய்மொழி தெய்வீகமென்றும் என்ன அழகான வர்ணனை\n//வானம்பாடி பறவைகள் ரெண்டு ஊர்வலம் எங்கோ போகிறது\nகாதல் காதல் எனுமொரு கீதம் பாடிடும் ஓசை கேட்கிறது\nஇசை மழை எங்கும்...இசை மழை எங்கும் பொழிகிறது\nகடலலை யாவும் இசை மகள் மீட்டும்\nஇந்த வரிகளை வாசிக்கையில் அது மும்பையில் பறக்கும் ஜோடிப்புறாக்களை நமது கண்முன்னே கொண்டு வருகிறது ஆனால் இதை எழுதின வாலி அவர்கள் அதை ஊர்வலம் போவதாக எவ்வளவு அழகாக ரசிக்கிறார் பாருங்கள்\nஇதயத்தில் காதல் உணர உணர அதன் கீதம் கேட்க, ஜீவன் நனைகிறதாம் அதை இரவும் பகலும் ரசித்திருக்க ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்வதை என்ன அழகாக பாடல் வரிகளில் சித்திரம் தீட்டியிருக்கிறார் பாருங்கள் இனிய கவிஞர்\n//பூவினைச் சூட்டும் கூந்தலில் எந்தன்\nஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்\nநாயகன் நாயகியின் கூந்தலில் முத்தமிடும் காட்சியை ஒரு கவிஞனின் பார்வையில் எப்படி மிளிர்கிறது பாருங்கள்.\nஉந்தன் கூந்தலில் நான் முத்தமிட அப்போது வெளிவரும் எந்தன் காதல் மூச்சே உனக்கு பூவாக ஏன் சூட்டுகிறாய் என்ற அருமையான ஒரு உணர்ச்சிக் கேள்வி இதை ரசிக்க முடிந்தவன் காதலில் ஞானி\n//தேனை ஊற்றும் நிலவினில் கூட\nதீயினை நீ ஏன் மூட்டுகிறாய்\nதேன் தரும் அதிசய நிலவு நான் அவ்வளவு தான், தற்போது என்னை விட்டு விடு என்று சொன்ன பின்னர் , \" எந்தன் தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்\" - என்ற பயம் கலந்த ஓர் சுகமான உளவியல் கேள்வியை நாயகியின் நிலை அறிந்து கேட்கிறார், கவிஞர்\n//கடற்கரைக் காற்றே...கடற்கரைக் காற்றே வழியை விடு\nமணலலை யாவும் இருவரின் பாதம்\nதினமும் பயணம் தொடரட்டுமே //\n நீ எந்தன் காதலி வருவதற்காக வழியை மட்டும் தந்தால் போதாது; நாங்கள் இருவரும் நடந்து வந்த பாதச்சுவடுகளை தயவாக நீ மறைக்காதே, ஏனெனில் அதில் எங்கள் காதல் பயணம் மீண்டும் தொடரட்டுமே என்று கவிஞர் தென்றலிடம் கெஞ்சிச் சொல்கையில் தென்றல் நம்மோடு வாழுகின்ற ஒரு முக்கிய கதாபாத்திரம் என்றே தோன்றுகிறது\nஇதுபோல் இனிய பயணங்கள் எல்லோருக்கும் தொடரட்டுமே....\n��ன்னொரு மனிதன் உயிரோடு இருக்கும் வரையில் யாரும் அனாதையல்ல\nஎனது வாழ்க்கையிலும் பல வேளைகளில் அயர்வு வருவதுண்டு. ஆனால் அவைகளையெல்லாம் எனது புன்னகை மறைத்து விடும் இந்த சிரிப்பு மட்டும் என்னிடம் இல்லை என்றால் என் மீது அனுதாபத் தீமழை பொழிந்தே இவ்வுலகம் என்னை அழித்திருக்கக்கூடும்.\nஎனக்கு மட்டும் நகைச்சுவை உணர்வு இல்லை என்றால் நான் என்றோ இறந்துபோயிருப்பேன் என்று மகாத்மா காந்தி அடிகளார் என்றோ சொன்னது எனக்கு இன்றும் பொருந்தும்\nசோர்ந்து போகும் தருணத்தில் நமக்கு தூரத்தில் ஒரு சந்தோஷத்தின் வெளிச்சம் கிடைக்கும்போது அந்த வெளிச்சத்தை காணும் வரையுமாவது மனம் அதை நோக்கி வாழக்கூடும். இன்று இந்த பூமிப்பந்தில் வாழும் 900 கோடி மக்களுடைய வாழ்க்கையும் தொடர்வது இதன் அடிப்படையில் தான் என்றால் மிகையாகாது\nஇன்று மாலை ஏழு மணிக்கு ஒரு நல்ல மனிதர் எங்களோடு தொலைபேசியில் தொடர்பு கொள்வதாக நேற்று செய்தி வந்தது. சிறுகுழந்தையின் நாளைய பிக்னிக் பரவசம் போல் மனம் சந்தோஷமடைகிறது அந்நொடி முதல்\nஅவரிடம் பேசி முடிந்ததும் என்னுடைய நல்விரும்பிகளின் பட்டியலில் அவரும் சேர்வார் என்றும் இந்த ஓர் உற்சாகம் இதிலிருந்து இன்றொன்றை நோக்கிப் பயணிக்கும் என்றும் நான் இப்போதே அறிகிறேன்.\nஆனால் எனது பிரார்த்தனனகள் எல்லாம் இப்படி நல்லதொரு தருணங்கள் எனக்கும் எல்லோருக்கும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதே\nவாழ்க்கையின் பயணங்கள் அதுவாக தீரும் வரை தொடரட்டும்\nஇறைவனின் படைப்பில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு கிடைத்த மிகச்சிறப்பான பரிசே\nபரிமாறிக்கொள்ள வேண்டிய மொழி - அன்பு\nஇதை வாசிக்கும் நீங்கள் எனக்கு இறைவன் தந்த பரிசு\nஎன் சுரேஷ் என்ற நான் உங்களுக்காக இறைவன் உங்களிடம் அளித்த பரிசு\nஇந்த நாள் எல்லோருக்கும் ஓர் இனிய நாளக அமைய என் இனிய வாழ்த்துக்கள்\nLabels: கவிதைகள், வார இதழ்களில் வெளியானவை\nLabels: கவிதைகள், வார இதழ்களில் வெளியானவை\nஎன் கவிதை... இங்கே கேளுங்கள்....\nபொன்மாலைப் பொழுது\" கவிதைத் தொகுப்பிலிருந்து \"என்றென்றும் நினைவுகளில்\" கவிதை இன்று 21-11-2008 \"உலகத் தமிழ் வானொலியில்\"\nhttp://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான \"ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது\" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.\nhttp://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான \"முதன் முதலாய் என் ஆசிரியருக்கு\" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.\nhttp://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான \"நியாயமான எதிர்பார்ப்புகள்\" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.\nhttp://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான \"கண்ணீர் நொடிகள்\" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.\nஎன் சுரேஷின் கவிதைத் தொகுப்புகள் (9)\nவார இதழ்களில் வெளியானவை (17)\nநீ ஒரு காதல் சங்கீதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://pesalamblogalam.blogspot.com/2010/05/", "date_download": "2019-12-07T23:04:22Z", "digest": "sha1:G4Y3PMQWLBKZ2PXVG2HCWTK6MRLWS2V7", "length": 11301, "nlines": 199, "source_domain": "pesalamblogalam.blogspot.com", "title": "Vanga blogalam: May 2010", "raw_content": "\nகோரிபாளையம் விளம்பரத பாத்து நல்ல இருக்கும்னு நம்பி போனேன் தாங்க முடியல . பத்து மெகா சீரியல் ஒன்னா patha மாதிரி ஒரே aலுவாட்சி,இன்னும் எத்தன நாளைக்குதான் மதுரைல நாலு வேலைவெட்டி இல்லாத பசங்க அவங்களுக்கு வர ப்ரட்சைனணு கதை சொல்லுவங்களோ\nநாலு பெரைபதியும் டைரக்டர் இன்றோ கொடுக்கும் போதே முடிவு பண்ணிட்டேன் இது அவரதில்லைன்னு. இவங்க பேசுற மதுரை பாசை கூட ரொம்ப sஎயயர்கைய இருக்கு.நாலு பெரும் நல்ல கஞ்ச குடிக்குரங்க, சண்ட போடுறாங்க அலுவுரங்க, சப்பூடுரங்க இதையே இன்டர்வெல் வரையும் போட்ட என்ன தான் பண்றது . அதுக்கு அப்புறம் ஒவ்வர்த்தனா சாவுரங்க வில்லன sஅகடிக்குரங்க நம்மளையும் சேர்த்து தான் .\nஎன்னடா இதனை நேரமா கதைய பத்தி சொல்லையே நு பாக்கறிங்கள இருந்தா நாங்க சொல்ல மாட்டமா. ஓருல பெரிய மனுஷன் அதாங்க நம்ம வில்லன் அவன் தங்கச்சிக்கும் நம்ம ஹீரோவுக்கும் தொடர்பு இர்ருக்குனு நெனைச்சு நம்ம வில்லன் அவல கொன்னுர்ரன் இவனுகளுயும் கொள்ள சொல்ளிர்ரன் அதுக்கப்புறம் இவனுக மாறி மாறி சாவுறானுங்க .கடைசில படம் முடிஞ்சு வீட்டுக்கு போய் குளிச்சுட்டு தான் சாப்பிட்டேன் . அவ்வளவு எளவு , தாங்கலட சாமி\nபடத்துல ஒரே ஆறுதல் சிங்கம் புலியோட பேச்சு , விக்ரான்தொட வீச்சு , ஆக மொத்தம் என் நேரமும் பணமும் வீனா போச்சு .\nஇடுகையிட்டது ananthu 2 கருத்துரைகள்\n35 க்கு கீழ் - வேஸ்ட், 35 - 40 - ஒ.கே, 41 - 45 - குட், 46 - 50 - சூப்பர், 50 க்கு மேல் - க்ரேட்.\nஅம்புலி - அரை நிலா ...\nஸ்டீரியோஸ்கோப் 3டி தொழில��நுட்பத்தில் எடுக்கப்பட்ட்ட முதல் தமிழ் படம், முதல் படமான \" ஓர் இரவு \" மூலம் ஓரளவு கவனிக்க வைத்த இயக்க...\nத்ரிஷா இல்லனா நயன்தாரா - TIN - ஷகிலா இல்லனா ஷன்னி லியோன் ...\nமு தல் படமான டார்லிங் ஏ சென்டர்களில் நன்றாக ஓடியதால் ஏ பிடித்துப் போய் அதையே கன்டெண்டாக வைத்து இரண்டாவது படமான த்ரிஷா இல்லனா நயன்த...\nஅவன் - அவள் - நிலா (10) ...\nகா ர்த்திக் அவர்கள் இருவரும் சென்ற பிறகும் அந்த இடத்தை விட்டு அகலாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான் . அவன் தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்...\nஇன்று ஒரு நாள் மட்டும் - சிறுகதை ...\nஇ ன்று ஒரு நாள் மட்டும் கடந்து விட்டால் நான் அடையப்போகும் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது ... இன்னும் கொஞ்சம் நேரத்...\nஅவன் - அவன் - நிலா ( 11 ) ...\nஅ ன்று மாதா கோவிலில் எதிர்பார்த்ததற்கு மேலாகவே கூட்டம் இருந்தது . பெண்கள் முகத்தை அதிக நேரம் செலவிட்டு அழகு படுத்தியிருந்தார்கள் . அதில்...\nஅவன் - அவள் - நிலா ( 12 ) ...\nஅ வன் எதிர்பார்த்ததை விட எளிதாகவே அந்த சம்பவம் நடந்து முடிந்தது . அவனுக்கு பயந்து ஓடியவர்கள் நிச்சயம் அங்கே ஒரு கும்பல் அதுவும் அந்த ஏர...\nஅவன் - அவள் - நிலா ( 4 ) ...\nவா னில் நிலவை மேகங்கள் மறைத்து விலகுவது போல அவனது மனதுக்குள் கடந்த கால நினைவுகள் வந்து வந்து போயின . அவளது மாமாவுக்கெல்லாம் பயப்படக்கூட...\nதாரை தப்பட்டை - THARAI THAPPATTAI - அடக்கி வாசிச்சிருக்கலாம் ...\nந டிகர்களின் கையில் இருக்கும் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் மிக சில இயக்குனர்களுள் முக்கியமானவர் பாலா . அவருடைய படங்கள் ஒரே டெம்ப...\nஅசுரன் - ASURAN - அழகன் ...\nஅ சுரன் பட விமர்சனத்துக்கு போவதற்கு முன்னாள் கற்பனைத்திறன் மங்கி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் பல இயக்குனர்களுக்கு மத்தியில் ந...\nவிஸ்வாசம் - VISHWASAM - தல பாசம் ...\nசி றுத்தை சிவா வோட சேர்ந்து நாலாவது படமா என்கிற அயர்ச்சியை மாற்றி படத்தை பார்க்க தூண்டியது சால் அண்ட் பெப்பர் லுக் இல்லாமலும் வருகிற ய...\nஅவன் - அவள் - நிலா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesalamblogalam.blogspot.com/2013/11/ii-would-have-been-better.html?showComment=1384524436998", "date_download": "2019-12-07T22:53:45Z", "digest": "sha1:2P6GKAUBLSYTYRJ23FI46T6BPH4RPWIX", "length": 15554, "nlines": 223, "source_domain": "pesalamblogalam.blogspot.com", "title": "Vanga blogalam: பீட்சா II வில்லா - WOULD HAVE BEEN BETTER ...", "raw_content": "\nபொதுவாக பெரிய வெற்றியடையும் படங்களின் இரண்டாம் பாகங்க���் எதிர்பார்ப்பை அவ்வளவாக பூர்த்தி செய்வதில்லை . தமிழில் பில்லா விற்கு பிறகு அதற்கு சமீபத்திய உதாரணம் வில்லா . ஆனாலும் பெயரை தவிர முதல் பாகத்தோடு வேறு எந்தவித தொடர்புமில்லாமல் கத்தியின்றி ரத்தமின்றி ஒரு திகில் படத்தை கொடுக்க முற்பட்டமைக்காக இயக்குனர் தீபனை பாராட்டலாம் ...\nபிசினசில் எல்லா சொத்துக்களையும் இழந்தாலும் பெரிய எழுத்தாளனாக வேண்டுமென்கிற கனவில் இருக்கும் ஜெபினுக்கு ( அசோக் செல்வன் ) இறந்து போன அப்பாவின் ( நாசர் ) சொத்தான வில்லா கைக்கு வருகிறது . அங்கு காதலி ஆர்த்தி ( சஞ்சிதா ) யுடன் தங்கும் ஜெபினுக்கு என்ன நேர்கிறது என்பதை ஸ்லோவான முதல் பாதி , புத்திசாலித்தனமான க்ளைமேக்ஸ் இரண்டையும் கலந்து சொல்லியிருக்கிறார்கள் ...\nஅசோக் செல்வனுக்கு எழுத்தாளனுக்கு ஏற்ற கேரக்டர் . தாடி , ஜிப்பா , ரிம்லெஸ் கண்ணாடி என பொருத்தமாகவே இருக்கிறார் . முகம் மட்டும் எப்பொழுதும் இறுக்கமாகவே இருக்கிறது . ஹீரோவுக்கு சமமான அல்லது ஒரு படி மேலான பாத்திரத்தில் சஞ்சிதா . நல்ல வாய்ப்பிருந்தும் ஏனோ பெரிதாக கவரவில்லை . நாசர் வீணடிக்கப்பட்டிருக்கிறார் ...\nமுதல் பாகத்துடன் ஒப்பிடும் பொழுது ஒரு மாற்று குறைவாக இருந்தாலும் தீபக் கின் ஒளிப்பதிவும் , சந்தோஷ் நாராயணின் இசையும் படத்திற்கு பலங்கள் . வழக்கமான திகில் படம் போல இருந்துவிடக் கூடாது என்கிற இயக்குனரின் எண்ணத்திற்கேற்ப இருவரும் அடக்கி வாசித்திருப்பது போல தெரிகிறது ...\nபேய் , திகில் படம் என்றவுடன் லிப்ஸ்டிக் , மைதா மாவை அப்பிக்கொண்டு ஓடி வரும் பெண்கள் , அதிர வைக்கும் இசை , அப்நார்மல் கேரக்டர்ஸ் போன்றவற்றை தவிர்த்ததில் இயக்குனர் வித்தியாசம் காட்டுகிறார் . ஸ்லோவாக இருந்தாலும் டீட்டைலிங்கான பின்னணியுடன் கதையை நகர்த்திய விதம் , யோசிக்க வைக்கும் க்ளைமேக்ஸ் போன்றவை வில்லா வில் நல்லாவே இருக்கின்றன ...\nவழக்கமான விஷயங்களை தவிர்த்திருந்தாலும் திகில் படங்களுக்கே உரிய அடுத்து என்ன நடக்கும் என்கிற பரபரப்பை கொடுக்க தவறியிருக்கிறார்கள் . அதிலும் படம் படு ஸ்லோவாக நகர்வதால் ஒன்னேமுக்கால் மணி நேரம் என்பதே மூன்று மணிநேரம் போல ஒரு அயர்ச்சியை கொடுக்கிறது . அருமையான க்ளைமேக்ஸ் தான் . ஆனால் அதுவும் சட்டென்று அனைவராலும் புரிந்து கொள்ள முடியாத விதத்தில் இருப்பது வணிக ர��தியாக\nபடத்திற்கு சறுக்கல் . ஏ சென்டரை மட்டும் கருத்தில் வைக்காமல் கதையோடு சேர்த்து ரசிக்கும் படி விறுவிறுப்பான திரைக்கதையையும் அமைத்திருந்தால் அனைவரும் வில்லா வில் வசித்திருக்கலாம் . பீட்சா II வில்லா - வுட் ஹேவ் பீன் பெட்டெர் ...\nஸ்கோர் கார்ட் : 41\nலேபிள்கள்: PIZZA 2 VILLA, சினிமா, திரை விமர்சனம், திரைவிமர்சனம்\nமசாலாக் கலப்பு இல்லாமல் இருப்பது\nமசாலாக் கலப்பு இல்லாமல் இருப்பது\nஉங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...\n35 க்கு கீழ் - வேஸ்ட், 35 - 40 - ஒ.கே, 41 - 45 - குட், 46 - 50 - சூப்பர், 50 க்கு மேல் - க்ரேட்.\nஅம்புலி - அரை நிலா ...\nஸ்டீரியோஸ்கோப் 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட்ட முதல் தமிழ் படம், முதல் படமான \" ஓர் இரவு \" மூலம் ஓரளவு கவனிக்க வைத்த இயக்க...\nத்ரிஷா இல்லனா நயன்தாரா - TIN - ஷகிலா இல்லனா ஷன்னி லியோன் ...\nமு தல் படமான டார்லிங் ஏ சென்டர்களில் நன்றாக ஓடியதால் ஏ பிடித்துப் போய் அதையே கன்டெண்டாக வைத்து இரண்டாவது படமான த்ரிஷா இல்லனா நயன்த...\nஅவன் - அவள் - நிலா (10) ...\nகா ர்த்திக் அவர்கள் இருவரும் சென்ற பிறகும் அந்த இடத்தை விட்டு அகலாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான் . அவன் தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்...\nஇன்று ஒரு நாள் மட்டும் - சிறுகதை ...\nஇ ன்று ஒரு நாள் மட்டும் கடந்து விட்டால் நான் அடையப்போகும் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது ... இன்னும் கொஞ்சம் நேரத்...\nஅவன் - அவன் - நிலா ( 11 ) ...\nஅ ன்று மாதா கோவிலில் எதிர்பார்த்ததற்கு மேலாகவே கூட்டம் இருந்தது . பெண்கள் முகத்தை அதிக நேரம் செலவிட்டு அழகு படுத்தியிருந்தார்கள் . அதில்...\nஅவன் - அவள் - நிலா ( 12 ) ...\nஅ வன் எதிர்பார்த்ததை விட எளிதாகவே அந்த சம்பவம் நடந்து முடிந்தது . அவனுக்கு பயந்து ஓடியவர்கள் நிச்சயம் அங்கே ஒரு கும்பல் அதுவும் அந்த ஏர...\nஅவன் - அவள் - நிலா ( 4 ) ...\nவா னில் நிலவை மேகங்கள் மறைத்து விலகுவது போல அவனது மனதுக்குள் கடந்த கால நினைவுகள் வந்து வந்து போயின . அவளது மாமாவுக்கெல்லாம் பயப்படக்கூட...\nதாரை தப்பட்டை - THARAI THAPPATTAI - அடக்கி வாசிச்சிருக்கலாம் ...\nந டிகர்களின் கையில் இருக்கும் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் மிக சில இயக்குனர்களுள் முக்கியமானவர் பாலா . அவருடைய படங்கள் ஒரே டெம்ப...\nஅசுரன் - ASURAN - அழகன் ...\nஅ சுரன் பட விமர்சனத்துக்கு போவதற்கு முன்னாள் கற்பனைத்திறன் மங்கி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் பல இயக்குனர்களுக்கு மத்தியில் ந...\nவிஸ்வாசம் - VISHWASAM - தல பாசம் ...\nசி றுத்தை சிவா வோட சேர்ந்து நாலாவது படமா என்கிற அயர்ச்சியை மாற்றி படத்தை பார்க்க தூண்டியது சால் அண்ட் பெப்பர் லுக் இல்லாமலும் வருகிற ய...\nஇரண்டாம் உலகம் - IRANDAM ULAGAM - இதற்குத்தானா ஆசை...\nபாண்டிய நாடு - PANDIYA NADU - விசுவ(ஷா)ல் ட்ரீட் ...\nஆல் இன் ஆல் அழகுராஜா - ALL IN ALL - அமெச்சூர் ......\nஆரம்பம் - ARAMBAM - அவசரம் ...\nஅவன் - அவள் - நிலா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/12536-arif-alvi-sworn-in-as-pakistan-pm?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-12-07T22:15:35Z", "digest": "sha1:INSH4PMPL3R5YERMFJ72QVNLII43BGMG", "length": 3951, "nlines": 22, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பாகிஸ்தானின் புதிய அதிபராக ஆரிஃப் ஆல்வி பதவியேற்பு", "raw_content": "பாகிஸ்தானின் புதிய அதிபராக ஆரிஃப் ஆல்வி பதவியேற்பு\nஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானின் 13 ஆவது அதிபராக பல் மருத்துவர் டாக்டர் ஆரிஃப் ஆல்வி என்பவர் அதிபர் இல்லத்தில் எளிமையாக நடந்த வைபத்தில் பதவியேற்றுள்ளார்.\nஇந்தப் பதவியேற்பு வைபவத்தில் பாகிஸ்தானின் மூத்த இராணுவ அதிகாரிகள், பிரதமர் இம்ரான் கான் மற்றும் இராணுவத் தளபதியான பாஜ்வா மற்றும் வெளிநாட்டு உயர் அதிகாரிகள் பங்கு பற்றியிருந்தனர்.\nமுன்னதாக பாகிஸ்தான் அதிபராக இருந்த மம்னூன் ஹுசைனின் பதவிக் காலம் நிறைவு பெற்றதை அடுத்து அங்கு அதிபர் தேர்தல் நடத்தப் பட்டது. இதில் பிரதமர் இம்ரான் கானுக்கு நெருக்கமாக விளங்கியி ஆரிஃப் ஆல்வி வெற்றி பெற்றார். இவர் இன்று பதவியேற்ற போது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஷாகிப் நிசார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பாகிஸ்தானின் ஆளும் தெஹ்ரீக் ஏ இன்சாஃப் கட்சியை தாபித்த சில உறுப்பினர்களில் தற்போது 69 வயதாகும் ஆரிஃப் ஆல்வியும் அடங்குகின்றார்.\n5 வருடம் பதவியில் இருந்த மம்னூன் ஹுசைனின் பதவிக் காலம் முடிவுற்றதை அடுத்து நடந்த தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி வேட்பாளர் அயிட்சாஷ் அஷான் மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் மௌலானா ஃபாஷ்ல் உர் ரெஹ்மான் ஆகியோரைத் தோற்கடித்தே ஆரிஃப் ஆல்வி அதிபராகி உள்ளார். 2013 ஆமாண்டு முதல் பாகிஸ்தானின் தேசிய அசெம்ப்ளியில் உறுப்பினராக இவர் கடமையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தானில் பிரதமருக்கு அடுத்த படியா�� அதிக அதிகாரம் உள்ள பதவி அதிபர் பதவி என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kanthakottam.com/", "date_download": "2019-12-07T21:09:04Z", "digest": "sha1:4J22GABARMQOLZWBYQX77OO3C6VJV6EM", "length": 85930, "nlines": 420, "source_domain": "www.kanthakottam.com", "title": "Home page | கந்தகோட்டம்", "raw_content": "முருகன் ஆலயங்களின் சங்கமம் | Temples of Lord Murugan\nதேடல் வார்த்தை: முருகப் பெருமானின் நாமம்:\nஆறுமுகன்கந்தசுவாமிகந்தன்கார்த்திகேயன்குமரன்சரவணபவன்சிவ சுப்ரமணிய சுவாமிசுப்பிரமணிய சுவாமிசுப்பிரமணியர்சுவாமிநாதன்தண்டாயுதபாணிதிருமுருகன்முத்துக்குமாரசுவாமிமுருகன்வேல்முருகன்ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிஸ்ரீ முருகன்\nஅமெரிக்கா வாஷிங்டன்ஆஸ்திரேலியா சிட்னி மெல்பேர்ண்இங்கிலாந்து ஈஸ்ட்ஹாம் நியூமோள்டன் லி­செஸ்­டர்இந்தியா அறுபடைவீடுகள் கடலூர் சென்னை தஞ்சை திருநெல்வேலி திருவண்ணாமலை திருவள்ளூர் மதுரைஇலங்கை அம்பாறை உரும்பிராய் கதிர்காமம் கொழும்பு திருகோணமலை யாழ்ப்பாணம் மாவிட்டபுரம்கனடா கால்கரி மொன்றியல் ரொறன்ரோசுவிட்சர்லாந்து சூரிச்சேலம்ஜெர்மனி கும்மர்ஸ்பாக் பீலெபில்ட் பெர்லின் மூல்கெய்ம்திருச்சிமலேசியா பத்துமலை\nஇலங்கை, யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிலில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களிலே இணுவில் கந்தசுவாமி கோயில் முக்கியமான ஒன்று. இது காங்கேசன்துறை வீதியின் மேற்க்கு புறமாக இணுவில் மானிப்பாய் வீதியில் (கோயில் வாசல்) அமைந்துள்ளது. உலகப்பெருமஞ்சம் அமைந்துள்ளது இவ் ஆலயத்தின் சிறப்பாகும். மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற ஆலயமாக இணுவில் மத்தியில் எழில் கொஞ்சும் இயற்கை வனப்புடன் திகழும் இணுவில் கந்தசுவாமி கோவில் காலத்தால் முற்பட்ட வரலாற்றுப் பெருமையைத் தன்னத்தே கொண்டது ஆலய வரலாறு\nஇலங்கையில் வரலாற்றுப் புகழ்மிக்க உகந்தை மலை அம்பாறை மாவட்டத்தில் கூமுனைப் பகுதியில் அமைந்துள்ளது. உகந்த மலை எனக் கருதிய இம்மலையின் நாமம் காலப் போக்கில் உகந்தைமலை என மருவியதாம். குன்றம் எறிந்த குமரவேள், அவுணாகுல மன்னனை உரங்கிழித்த பின்னர் எறிந்த வேலானது பொறிகளாகியது. அவற்றுள் முதன்மையானது இம்மலையில் தங்கிற்று என்றும் ஐதீகம் கூறுகிறது. முருகப்பெருமான் போருக்கு முன்னரும் பின்னரும் தங்கியிருக்க உகந்த பிரதேசமாகக் கருதி தங��கியிருந்தமையினால் இப்பெயர் பெற்றது எனலாம். முருகனின் படை வீடுகளுள் இதுவும் ஒன்றாகும் என்பது இந்து சமயத்தவரின் நம்பிக்கை ஆகும். புராதன காலத்தில் யாழ்ப்பாணத்து மார்க்கண்டு என்னும் வணிகர் ஆயிரத்து எண்ணூற்று என்பத்து ஐந்தாம் ஆண்டு புதிய கோயில் ஒன்றை நிர்மாணித்ததாகவும் வரலாறு கூறுகின்றது. அந்நேரம் இத்திருத்தலத்தின் வண்ணக்கராக சேகர ஸ்ரீ வர்ணதிசாநாயக்கா என்றும் முதியன்சே பண்டார மகாத்மியா என்றும் அழைக்கப்பட்ட ஒருவரை நியமித்தார்கள். இவர் தமிழ் மொழியை நன்கு அறிந்த பாணமையைச் சேர்ந்தவராவார். இவர்தான் இக்கோயிலின் முதலாவது வண்ணக்கர் என்ற இடத்தை வகித்தார். பின்னர் இவருடைய பரம்பரையினரே இன்றுவரை வண்ணக்கராகக் கடமை புரிகின்றனர் என்றும் கூறலாம். கதிர்காம விழாக் காலத்தையொட்டியே இங்கும் திருவிழா முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கதிர்காமம் செல்லும் பக்தர்கள் இங்கு தங்கிச் செல்வது வழக்க ம் ஆகும். உகந்தை திருமுருகன் ஆலயத்தின் விருட்சம் வெள்ளை நாவல் மரமாகும். கோவிலின் பலிபீடத்திற்கு முன்னே மயிலுக்குப் பதிலாக மூசிகமே தென்படுகின்றது உகந்தை மலையைப் பற்றி மட்டக்களப்பு மான்மியம் பல செய்திகளைக் கூறுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரை சிங்களவரும் தமிழரும் முருகப் பெருமானைத் தரிசிக்க ஒன்றுகூடும் இடங்களுள் கதிர்காமத்திற்கு அடுத்ததாக உகந்தை ஸ்ரீ முருகன் ஆலயத்தைக் குறிப்பிடலாம்.\nஉகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலயம்\nபத்துமலைக் குகை முருகன் கோயில்\nஸ்ரீ திருத்தணிகை நியூமோள்டன் வேல்முருகன் திருக்கோயில்\nகனடாவில் உள்ள முருகன் ஆலயங்கள்\nஜெர்மனியில் உள்ள முருகன் ஆலயங்கள்\nமொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில்\nஅருள்மிகு மூல்கெய்ம் முத்துக்குமாரசுவாமி ஆலயம், ஜெர்மனி\nஅருள்மிகு உரும்பிராய் சிதம்பர சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பரத்தைப்புலம்\nஇலங்கையின் உரும்பிராயில் பரத்தைப்புலம் என்னும் பகுதியில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள ஒரே முருகப்பெருமான் கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருகாலத்திற் கீலமடைந்திருந்த இவ்வாலயம் சைவப் பெரியார்களின் முயற்சியினால் புனருத்தாரணஞ் செய்யப்பட்டு பூசை திருவிழாக்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. உரும்பிராயில் ஒரு கதிர்காமம�� என்ற சிறப்பைத் தன்னகத்தே கொண்டது. தைப்பூசத் திருநாளைத் தீர்த்தோற்சவ தினமாக கொண்டு 1993ம்ஆண்டு முதன்முதலாக மஹோற்சவம் நடைபெற்றது. இம்மஹோற்சவத்தை முதன்முதலாக நடத்தி வைத்தவர் உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோயிலின் பிரதம சிவாச்சாரியர் சிவாச்சார்யமணி சிவஸ்ரீ வை. சபாரத்தினக் குருக்கள் அவர்கள் ஆவர். இங்கே அலங்காரத் திருவிழாக்கள் கதிர்காமத்தில் திருவிழா இடம்பெறும் அதே காலத்தில் நடைபெறுகின்றன. கி. வா. ஜகந்நாதன், கவிஞர் செ. அய்யாத்துரை முதலானவர்கள் இப்பகுதியில் கோயில் கொண்டுள்ள சிதம்பர சுப்பிரமணிய சுவாமி மீது துதிப் பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளனர். நன்றி – ஆக்கம்- ஆசிரியமணி திரு அ பஞ்சாட்சரம் மூலம்- உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய பவளவிழா மலர் – 1992\nகுமாரவயலூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்\nஊத்துமலை அருள்மிகு பால சுப்பிரமணியர் திருக்கோயில்\nஅருள்மிகு வில்லூன்றி கந்தசுவாமி கோவில் – திருகோணமலை\nமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 6-வது படை வீடாகத் திகழ்வது பழமுதிர்ச்சோலை ஸ்ரீ சோலைமலை முருகன் திருக்கோயில். மற்ற படைவீடுகளுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு இக்கோயிலுக்கு உள்ளது. இங்கு திருமாலும், திருமுருகனும் குடிகொண்டு அருள்புரிகின்றனர். சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாய் இத்திருத்தலம் விளங்குகிறது. அமைவிடம் : மதுரை மாவட்டத்திலிருந்து வடக்கே 20 கி.மீ. தூரத்தில் உள்ளது பழமுதிர்ச்சோலை. திருமாலின் திருக்கோயிலான, சுந்தராஜப் பெருமாள் என்றழைக்கப்படும் அழகராக அவர் நின்று அருள்புரியும் அழகர்கோயில் திருத்தலத்தில் அமைந்திருப்பது பழமுதிர்ச்சோலை. பழமுதிர்ச்சோலை : மலைக்குரிய கடவுளாகிய முருகவேலுக்குரிய இம்மலை இயற்கை வளத்தால் பசுங்காடும், சோலையும் நிறைந்து காண்பவர் கண்களுக்குப் பசுந்தழைகளால் போர்த்தப்பட்டு இனிய தோற்றத்துடன் காணப்பட்டதால், சோலை மலையாயிற்று. பழமுதிர்ச்சோலை எனும் இத்தலப் பெயருக்கு பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை எனவும் பொருள் கொள்ளலாம். இவ்விடத்திற்கு மாலிருங்குன்றம், இருங்குன்றம், திருமாலிருஞ் சோலை, அழகர் மலை என்ற பெயர்களும் வழங்கப் படுகின்றன. மாலும்-முருகனும் : பெருமாளும் அழகியவர், முருகன் என்றாலும் அழகுடையவன் என்று பொருள்படும். சுந்தரராஜன் என்றாலும் அழகுடைய பெருமாளைக் குறிக்கிறது. மிகப்பழமையான திருத்தலங்களில் அழகர் கோயிலும் ஒன்று. திருமுருகாற்றுப் படையைத் தவிர, இதர சங்க இலக்கியங்களில், அழகர் கோயில் சிறந்த விஷ்ணுத் தலமாகச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் மலையடிவாரத்தில் புகழ்மிக்க விஷ்ணு ஆலயம் உள்ளது. திருமலையைப் போன்ற இனிய தோற்றமுடையதாக இருப்பதால் திருப்பதி திருமலைக்குச் செல்ல முடியாதவர்கள் இம்மலையை வணங்கி வழிபடலாம். முருகன் அடியார்கள் : திருமுருகாற்றுப் படையில் வரும் பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரை கூறியருள்கின்றார். புராண வரலாறுகளிலும், இலக்கியங்களிலும், பழமுதிர்ச்சோலை தலம், முருகஸ்தலம் என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. கந்தபுராணத் துதிப்பாடலில் கச்சியப்ப சிவாச்சாரியார், வள்ளியம்மையைத் திருமணம் புரிய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகப்பெருமான் அழைத்த தலம் பழமுதிர்ச்சோலை என்று கூறுகிறார்கள். எனவே ஆறாவது படை வீடாகிய பழமுதிர்ச்சோலை, வள்ளி மலையைக் குறிக்கும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர். ஆனால் அருணகிரிநாதர், […]\nஅருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில் : செங்கம், வில்வாரணி\nஅருள்மிகு திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்\nகடலூர் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்\nதிருவேரகம் அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் (சுவாமிமலை)\nதொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம்\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில்\nபெர்த் ஸ்ரீ பால முருகன் கோவில்\nஅருள்மிகு முருகன் திருக்கோயில், வடஅமெரிக்கா\nஇலண்டன் ஸ்ரீ ­மு­ரு­கன் ­ஆ­ல­யம்\nலெஸ்டர் ஸ்ரீ முருகன் ஆலயம்\nமயூராபதி ஸ்ரீ முருகன் ஆலயம்\nகும்மர்ஸ்பாக் ஸ்ரீ குறிஞ்சிக்குமரன் ஆலயம்\nஸ்ரீ திருத்தணிகை நியூமோள்டன் வேல்முருகன் திருக்கோயில்\nபத்துமலைக் குகை முருகன் கோயில்\nஉகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலயம்\nஇலங்கையில் வரலாற்றுப் புகழ்மிக்க உகந்தை மலை அம்பாறை மாவட்டத்தில் கூமுனைப் பகுதியில் அமைந்துள்ளது. உகந்த மலை எனக் கருதிய இம்மலையின் நாமம் காலப் போக்கில் உகந்தைமலை என மருவியதாம். குன்றம் எறிந்த குமரவேள், அவுணாகுல மன்னனை உரங்கிழித்த பின்னர் எறிந்த வேலானது பொறிகளாகியது. அவற்றுள் முதன்மையானது இம்மல���யில் தங்கிற்று என்றும் ஐதீகம் கூறுகிறது. முருகப்பெருமான் போருக்கு முன்னரும் பின்னரும் தங்கியிருக்க உகந்த பிரதேசமாகக் கருதி தங்கியிருந்தமையினால் இப்பெயர் பெற்றது எனலாம். முருகனின் படை வீடுகளுள் இதுவும் ஒன்றாகும் என்பது இந்து சமயத்தவரின் நம்பிக்கை ஆகும். புராதன காலத்தில் யாழ்ப்பாணத்து மார்க்கண்டு என்னும் வணிகர் ஆயிரத்து எண்ணூற்று என்பத்து ஐந்தாம் ஆண்டு புதிய கோயில் ஒன்றை நிர்மாணித்ததாகவும் வரலாறு கூறுகின்றது. அந்நேரம் இத்திருத்தலத்தின் வண்ணக்கராக சேகர ஸ்ரீ வர்ணதிசாநாயக்கா என்றும் முதியன்சே பண்டார மகாத்மியா என்றும் அழைக்கப்பட்ட ஒருவரை நியமித்தார்கள். இவர் தமிழ் மொழியை நன்கு அறிந்த பாணமையைச் சேர்ந்தவராவார். இவர்தான் இக்கோயிலின் முதலாவது வண்ணக்கர் என்ற இடத்தை வகித்தார். பின்னர் இவருடைய பரம்பரையினரே இன்றுவரை வண்ணக்கராகக் கடமை புரிகின்றனர் என்றும் கூறலாம். கதிர்காம விழாக் காலத்தையொட்டியே இங்கும் திருவிழா முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கதிர்காமம் செல்லும் பக்தர்கள் இங்கு தங்கிச் செல்வது வழக்க ம் ஆகும். உகந்தை திருமுருகன் ஆலயத்தின் விருட்சம் வெள்ளை நாவல் மரமாகும். கோவிலின் பலிபீடத்திற்கு முன்னே மயிலுக்குப் பதிலாக மூசிகமே தென்படுகின்றது உகந்தை மலையைப் பற்றி மட்டக்களப்பு மான்மியம் பல செய்திகளைக் கூறுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரை சிங்களவரும் தமிழரும் முருகப் பெருமானைத் தரிசிக்க ஒன்றுகூடும் இடங்களுள் கதிர்காமத்திற்கு அடுத்ததாக உகந்தை ஸ்ரீ முருகன் ஆலயத்தைக் குறிப்பிடலாம்.\nஇலங்கை, யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிலில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களிலே இணுவில் கந்தசுவாமி கோயில் முக்கியமான ஒன்று. இது காங்கேசன்துறை வீதியின் மேற்க்கு புறமாக இணுவில் மானிப்பாய் வீதியில் (கோயில் வாசல்) அமைந்துள்ளது. உலகப்பெருமஞ்சம் அமைந்துள்ளது இவ் ஆலயத்தின் சிறப்பாகும். மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற ஆலயமாக இணுவில் மத்தியில் எழில் கொஞ்சும் இயற்கை வனப்புடன் திகழும் இணுவில் கந்தசுவாமி கோவில் காலத்தால் முற்பட்ட வரலாற்றுப் பெருமையைத் தன்னத்தே கொண்டது ஆலய வரலாறு\nஜேர்மனி நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தம் மொழி, சமயம், கலாச்சாரம் அழிந்து போகாது பேணிக்காக்கும் நோக்கத்துடன் பீலெபில்ட் நகரில் கலியுக வரதன் முருகப் பெருமானுக்கு புதிதாக ”கலியாண திருமுருகன்” ஆலயம் அமைத்துள்ளனர். 27.01.2013 அன்று மஹா கும்பாவிஷேகத்துடன் (குடமுழுக்கு) பெருஞ் சாந்தி விழா நடாத்த்தப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. இவ் ஆலயத்தில் யாழ்ப்பாணம் நல்லூரிலே அலங்காரக் கந்தனாகவும், செல்வச் சந்நிதியில் அன்னதானக் கந்தனாகவும் கதிர்காமத்தில் ஒளிவீசும் கந்தனாக விளங்கும் கலியுகவரதன் முருகப்பெருமான் தெய்வயானை, வள்ளி சமேதரராக மூலமூர்த்தியாகவும், அம்பிகை, விநாயகர், பைரவர், மற்றும் நவக்கிரகங்கள் பரிவார மூர்த்திகளாகவும் எழுந்தருளியுள்ளார்கள்.\nகந்தசட்டி கவசம் – திருச்செந்தூர்\nகாப்பு துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர சமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி. நூல் சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் முருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக வாசவன் முருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரவண பவனார் சடுதியில் வருக ரவண பவச ர ர ர ர ர ர ர ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி விபச சரவண வீரா நமோநம நிபவ சரவண நிறநிற நிறென வசுர வணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும் உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும் கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக சரவண பவனார் சட���தியில் வருக ரவண பவச ர ர ர ர ர ர ர ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி விபச சரவண வீரா நமோநம நிபவ சரவண நிறநிற நிறென வசுர வணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும் உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும் கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக ஆறு முகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகுகுண் டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்பரி நூலும் முத்தணி மார்பும் […]\nதிருமுருக கிருபானந்த வாரியார் (ஆகஸ்ட் 25, 1906 – நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். “அருள்மொழி அரசு”, என்றும் “திருப்புகழ் ஜோதி” என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர். வாழ்க்கைக் குறிப்பு இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி. தமிழ் நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையதாசருக்கும், மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில் நான்காவது மகவாக அவதரித்தவர். செங்குந்த வீர சைவ மரபினர். ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில் வீர சைவ குல முறைப்படி பாணிபாத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப்பெற்றார். வாரியார் சுவாமிகள் அமிர்தலட்சுமியை தனது 19ஆவது வயதில் கல்யாணம் புரிந்தார். இயல், இசைக் கல்வி இவரது தந்தையார் இசையிலும் இயலிலும் வல்லவர், மாபெரும் புராண வல்லுநர். தந்தையாரே வாரியாருக்கு கல்வி, இசை, இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தந்தார். எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர். 12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர். பதினெட்டு வயதிலேயே சிறப��பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார். இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். வாரியாருக்கு 23 வயதானபோது, சென்னை ஆனைகவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார். சொற்பொழிவு ஆற்றல் தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். தன் தந்தையின் வழியில் வாரியார் சுவாமிகள் தமது 15-ஆம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார். 19-ஆம் வயதிலிருந்தே தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். அவரது “ஆன்மிக மொழி” பாமரர்களுக்கும் புரியும் விதமாக […]\nகாப்பு நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத் தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர் செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே பஞ்சக் கரவானை பதம் பணிவாம். நூல் ஆடும் பணிவே லணிசே வலெனப் பாடும் பணியே பணியா யருள்வாய் தேடுங் கயமா முகனைச் செருவிற் சாடுந் தனியா னைசகோ தரனே. 1 உல்லாச நிராகுல யோக விதச் சல்லாப விநோதனு நீயலையோ எல்லாமற என்னை யிழந்த நலஞ் சொல்லாய் முருகா கரபூ பதியே. 2 வானோ புனல்பார் கனல்மா ருதமோ ஞானோ தயமோ நவில்நான் மறையோ யானோ மனமோ எனையாண் டவிடந் தானோ பொருளா வதுசண்முகனே. 3 வளைபட் டகைம் மாதொடு மக்களெனுந் தளைபட் டழியத் தகுமோ தகுமோ கிளைபட் டெழுகு ருரமுங் கிரியுந் தொளைபட் டுருவத் தொடுவே லவனே. 4 மகமாயை களைந்திட வல்ல பிரான் முகமாறு மொழிந்து மொழிந் திலனே அகமாடை மடந்தை யரென் றயருஞ் சகமாயையுள் நின்று தயங் குவதே. 5 திணியா னமனோ சிலைமீ துனதாள் அணியா ரரவிந்த மரும்பு மதோ பணியா வென வள்ளி பதம் பணியுந் தணியா வதிமோக தயா பரனே. 6 கெடுவாய் மனனே கதிகேள் கரவா திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய் சுடுவாய் நெடுவே தனைதூள் படவே விடுவாய் விடுவாய் வினையா வையுமே. 7 http://www.kanthakottam.com/mp3/kanthar_anupoothi.mp3 அமரும் பதிகே ளகமா மெனுமிப் பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா குமரன் கிரிராச குமாரி மகன் சமரம் பொரு தானவ நாசகனே. 8 மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப் பட்டூசல் படும் பரிசென் றொழிவேன் தட்டூ டறவேல் சயிலத் தெறியும் ���ிட்டூர நிராகுல நிர்ப் பயனே. 9 கார்மா மிசைகா லன்வரிற் கலபத் தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய் தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ் சூர்மா மடியத் தொடுவே லவனே. 10 கூகா வெனவென் கிளைகூ டியழப் போகா வகைமெய்ப் பொருள்பே சியவா நாகாசல வேலவ நாலு கவித் […]\nபால தேவராயன் 16 ஆம் நாற்றாண்டில் வாழந்த முனிவர் நோய்நொடி இல்லாமலும், அழிவு நேராமலும் காக்கவேண்டும் என்று உடலின் ஒவ்வொரு உறுப்பின் பெயராகச் சொல்லி “காக்க” இறைவனை வேண்டுவதும். இறைவனைத் தலையால் வணங்குவது முறை ஆகலின் உறுப்புக்கள் தலையிலிருந்து வரிசைப்படுத்தப்பட்டு இவ் வேண்டுதல் அமையும். அன்றாட கடன்களை முடித்த பின்னர் தூய்மையான ஓரிடத்தில் இருந்துகொண்டு இந்தக் காப்புப் பாடல்களைச் சொல்லவேண்டும் என்று விநாயக கவச நூலின் பதிப்பு குறிப்பிடுகிறது. இவ்வாறு பாடி இறைவனைவேண்டும்கவசங்கள் ஆறு 1. சிவ கவசம். 2. கந்த சஷ்டி கவசம், 3. சண்முக கவசம், 4. சத்தி கவசம், 5. விநாயகர் அகவல் 6. நாராயண கவசம் இவைகளில் கவசங்களில் உலகம் முழுமைக்கும் உள்ள ஆன்மீக அன்பர்கள் பெரிதும் பாடி வேண்டும் கவசம் கந்த சஷ்டி கவசமாகும் இதனை இயற்றிய முனிவர் பாலதேவராயன் ஆவார். [கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. ஆக்குநர்: Yokishivam]\n – பகுதி – 3\n** மஹா கைலாயம் எங்குள்ளது இமய மலையிலா ** சிவபெருமானின் சங்கார தாண்டவம்/ ஊழி தாண்டவம் யாது ** லலிதா சஹஸ்ர நாமத்தின் உண்மை பொருள் என்ன ** லலிதா சஹஸ்ர நாமத்தின் உண்மை பொருள் என்ன ** சிவலிங்கத்தின் உண்மை விளக்கம் என்ன ** சிவலிங்கத்தின் உண்மை விளக்கம் என்ன ** சைவம் விளங்கினால் எல்லா சமயங்களும் விளங்கும்.. (உலக முடிவு எப்போது ** சைவம் விளங்கினால் எல்லா சமயங்களும் விளங்கும்.. (உலக முடிவு எப்போது – பகுதி – (1 & 2 ) என்ற முன்னைய பகுதிகளை படிக்க முன் இந்த பகுதியை கண்டிப்பாக படிக்க வேண்டாம்…. சைவம் கூறும் பஞ்ச-பிரளயங்களில் (உலக முடிவு) ஏனைய பிரளயங்களை பற்றி இங்கு பார்ப்போம். 3. அவாந்தர பிரளயம்; நாம் வசிக்கும் பூமி உள்ளிட்ட பால்வீதி அண்டத்தொகுதிகள் யாவும் பூலோகம் என்று பார்த்தோம். இதற்கு மேலே 7 உலகத் தொகுதிகள் உள்ளன. இவற்றின் வரிசை பின்வருமாறு: 1. பூலோகம் 2. புவர் லோகம் ;இது எமது பால் வீதிக்கு அடுத்ததாக 2.5 மில்லியன் ஒளி வருட தூரத்துக்கு அப்பால் உள்ள அன்ட்றோமீடா அண்டத்தொகுதியாக இருக்கலாம். (Andromeda galaxy is 2.5 million light years away from our earth. This galaxy itself is so large and the light takes 150,000 years to traverses through this galaxy). 3. சுவர் லோகம் – இதைத்தான் சுவர்க்க லோகம் என்று மதங்கள் கூறுகின்றன. 4. மஹர் லோகம் 5. ஜன லோகம் -இங்குதான் எமது பித்ருக்கள் உறைகின்றார்கள். 6.தப லோகம் 7.சத்திய லோகம் – இங்கு பிரம்மா தனது பத்தினிகளாகிய காயத்திரி, சாவித்திரி, சரஸ்வதி ஆகியோருடன் உறைகின்றார். இந்த உலகங்களின் குறிப்பை காயத்திரி மந்திரத்திலும் காணலாம். இதற்கும் மேலே விஷ்ணு லோகம் உள்ளது. இதை வைகுந்தம் என்பர். இதற்கும் மேலே உள்ளது சிவலோகம். இதேபோல கீழ் உலகங்கள் அதளம் முதல் பாதாளம் ஈறாக 7 உள்ளன. இவையாவன 1. அதலம் 2. விதலம் […]\nஎத்தனை கோடி கொடுமை வைத்தாய் இறைவா இறைவாஅத்தனையும் உந்தன் படைப்பிலே வந்ததோஅத்தனையும் உந்தன் படைப்பிலே வந்ததோஅத்தனையும் உந்தன் படைப்பிலே வந்ததோஎத்தனை கோடி கொடுமை வைத்தாய்எத்தனை கோடி கொடுமை வைத்தாய் இறைவா புத்தினுள்ளே வரும் பாம்பை போலவித்தகமாய் பல மனிதர்கள்சத்தியங்கள் பக்தர்கள் போல் நடிக்கும் பாதகர்கள்பசுக்களைப் போல் நடிக்கும் சாதுக்கள்பசுக்களைப் போல் நடிக்கும் சாதுக்கள்சொத்துக்களே பெரிதான சொந்தங்கள்செத்தபின் வரும் எனும் எண்ணங்கள்எத்தனை கொடுமைவைத்தாய் இறைவா பணத்தினையே இவர் கடவுள் என்பர்குணத்தினை நாளும் மதித்திருக்கார்பள்ளத்திலே வீழ்ந்த விட்ட குருடரைப்போல்கண்கள் இழந்த மானிடர்கள்கண்கள் இழந்த மானிடர்கள்எத்தனை கோடி கொடுமைவைத்தாய் இறைவா இறைவா ஏழைகள் தனையே ஏன் படைத்தாய் நீஏழைகள் தனையே ஏன் படைத்தாய் நீஏழைகள் தனையே ஏன் படைத்தாய்வாழவும் இன்றி சாகவும் இன்றி அடிமைகளாய் வாழவும் இன்றி சாகவும் இன்றி அடிமைகளாய் அனாதைகளாய்எத்தனை கோடி கொடுமைவைத்தாய் இறைவா இறைவா\nசுப்ரமணியர் காயத்ரி “ஓம் தத் புருஷாய வித்மஹே மஹா ஸேநாய தீமஹி தந்நோ ஷண்முக: ப்ரசோதயாத்” ஸ்கந்த காயத்ரி ஓம் கார்த்திகேயாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹீ சுப்ரமணியர் மந்திரங்கள் ஸ்கந்தர்:-ஓம் ஸ்ரூம்ஸ்கந்தாய நம: சுப்ரமணியர்:-ஓம்ஸெளம் ஸுப்ரமண்யாய நம: குமாரர்:-ஓம் க்ரூம் குமாரய நம: குஹர்:-ஓம் ஸீம் ஸவாமி குஹாய நம: சரவணபவர்:-ஓம் ஸ்ரீம் சம் சரவணபவாய நம: ஷண்முகர்:-ஓம் ஹ்ரீம் ஹம் ஷண்முகாய நம: அதிவிஷேசமான ஸ்ரீ சிவசுப்பிரமணிய த்ரிசதி கந்தபிரானது த்ரிசத நாம அருச்சனை என்பது முருகவேளது திவ்ய திருநாமங்கள் முந்நூ று கொண்டதாகும்.ஒவ்வொரு திருநாமமும் பிரணவமும் பீஜ அக்கரங்களையும் பெற்றுள்ளது.இதனால் இது மாபெரும் மந்திரமாகும்.இதனை கந்தவிரத நாட்களாகிய கார்த்திகை சஷ்டி முதலிய புண்ணிய காலங்களில் அன்புடன் நியமமாக அருச்சிப்போர் வறுமை நீங்கி பகை அழிந்து வற்றாத வளமெல்லாம் பெற்று வாழ்வார் என்பது உறுதி. ஓம் நம் ஸெளம் ஸ்ரீம் சரவணபவ,ஸத்யோஜாத ஹ்ருதய, ப்ரம்ஹ ஸ்ருஷ்டி காரண சுப்ரஹ்மண்ய சிவநாதாய நமஹ. ஓம் நிர்லோபாய நமஹ ஓம் நிஷ்களாய நமஹ ஓம் நிர்மோஹாய நமஹ ஓம் நிரஞ்ஜநாய நமஹ ஓம் நிர்விகாராய நமஹ ஓம் நிராபாஸாய நமஹ ஓம் நிர்விகல்பாய நமஹ ஓம் நிராலம்பாய நமஹ ஓம் நித்யத்ருப்தாய நமஹ 10 ஓம் நிரவத்யாய நமஹ ஓம் நிருபத்ரவாய நமஹ ஓம் நிதீசாய நமஹ ஓம் நிர்ணயப்ரியாய நமஹ ஓம் நித்யயோகீசாய நமஹ ஓம் நிர்ணயசித்தாய நமஹ ஓம் நிதீநாம் பதயே நமஹ ஓம் நித்ய நியமாய நமஹ ஓம் நிஷ்காரணாய நமஹ ஓம் நிஸ்ஸங்காய நமஹ 20 ஓம் நிதிப்ரியாய நமஹ ஓம் நித்ய பூதாய நமஹ ஓம் நித்ய கல்யாண சுசீலாய நமஹ ஓம் நித்ய வஸ்துநே நமஹ ஓம் நித்யாநந்த குரவே நமஹ ஓம் நியந்த்ரே நமஹ ஓம் நியமாய நமஹ ஓம் நித்ய யோகீஸாûpப்ரியவரதாய நமஹ ஓம் நாகேந்த்;ர ஸேவிதாய நமஹ […]\nசண்முக கவசம் – பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்\nஅண்டமாய் அவனியாகிஅறியொணாப் பொருளது ஆகித் தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி எண்திசை போற்ற நின்ற என் அருள் ஈசன் ஆன திண்திறல் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க ஆதியாம் கயிலைச் செல்வன் அணிநெற்றி தன்னைக் காக்க தாது அவிழ் கடப்பந் தாரான் தானிறு நுதலைக் காக்க சோதியாம் தணிகை ஈசன் துரிசு இலா விழியைக் காக்க நாதனாம் கார்த்திகேயன் நாசியை நயந்து காக்க இரு செவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க வாயை முருகவேள் காக்க நாப்பல் முழுதும்நல் குமரன் காக்க துரிசு அறு கதுப்பை யானைத்துண்டனார் துணைவன் காக்க திருவுடன் பிடரி தன்னைச்சிவ சுப்பிரமணியன் காக்க ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க தேசுறு தோள் விலாவும் திருமகள் மருகன் காக்க ஆசுஇலா மார்பை ஈர ஆயுதன் காக்க எந்தன் ஏசுஇலா முழங்கை தன்னை எழில் குறிஞ்சிக் கோன் காக்க உறுதியாய் முன்கை தன்னை உமையிள மதலை காக்க தறுகண் ஏறிடவே என்கைத்தலத்தை மாமுருகன் காக்க புறம் கையை அயிலோன் காக்க பொறிக்கர விரல்கள் பத்தும் பிறங்கு மால்மருகன் காக்க பின் முதுகைச் சேய் காக்க ஊண்நிறை வயிற்றை மஞ்ஞை ஊர்தியோன் காக்க வம்புத் தோள் நிமிர் சுரேசன் உந்திச் சுழியினைக் காக்க, குய்ய நாணினை அங்கி கௌரி நந்தனன் காக்க, பீஜ ஆணியைக் கந்தன் காக்க அறுமுகன் குதத்தைக் காக்க எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு இறைவனார் காக்க காக்க அம்சகனம் ஓர் இரண்டும் அரன்மகன் காக்க காக்க விஞ்சிடு பொருள் காங்கேயன் விளரடித் தொடையைக் காக்க செஞ்சரண்நேர ஆசான் திமிருமுன் தொடையைக் காக்க ஏரகத் தேவன் என்தாள் இரு முழங்காலும் காக்க சீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலைவாய்த் தே காக்க நேருடைப் பரடு இரண்டும் நிகழ் பரங்கிரியன் காக்க சீரிய குதிக்கால் தன்னைத் திருச்சோலை மலையன் காக்க ஐயுறு மலையன் பாதத்து அமர் பத்து விரலும் காக்க பையுறு பழநி […]\nஅறுமுகநூறு – கவிஞர் சச்சிதானந்தம்\nதமிழெனும் மந்திரம் தருவாய் போற்றி, உமியெனும் செருக்கை அறுப்பாய் போற்றி, சிமிழெனக் குவிந்த குறுநகை போற்றி, அமிழ்ந்திடும் மனமுன் அடியைப் போற்றி 11 அரும்பாத தாமரைப் புன்னகை போற்றி, அரும்பாதம் பற்றியே போற்றுவோம் போற்றி, தரும்பாதம் பற்றினால் வரம்தருவான் போற்றி, விரும்பாத பேருக்கும் அருளுவான் போற்றி 11 அரும்பாத தாமரைப் புன்னகை போற்றி, அரும்பாதம் பற்றியே போற்றுவோம் போற்றி, தரும்பாதம் பற்றினால் வரம்தருவான் போற்றி, விரும்பாத பேருக்கும் அருளுவான் போற்றி 12 ஐந்தமு துணவின் சுவையே போற்றி, நைந்தம னங்களுக் கருள்வாய் போற்றி 12 ஐந்தமு துணவின் சுவையே போற்றி, நைந்தம னங்களுக் கருள்வாய் போற்றி வைந்தவ ரெல்லாம் வருவார் போற்றி, பைந்தமிழ் மைந்தன் பெருமை போற்றி வைந்தவ ரெல்லாம் வருவார் போற்றி, பைந்தமிழ் மைந்தன் பெருமை போற்றி 13 இசைக்கு மயங்கும் இறைவா போற்றி, இமைக்க மறந்தேன் உன்னைப் போற்றி, இணைந்து கொண்டேன் தலைவன் போற்றி, இருண்ட இதயம் களைவோன் போற்றி 13 இசைக்கு மயங்கும் இறைவா போற்றி, இமைக்க மறந்தேன் உன்னைப் போற்றி, இணைந்து கொண்டேன் தலைவன் போற்றி, இருண்ட இதயம் களைவோன் போற்றி 14 வாரம் கடந்து, வருடம் கடந்து, வாழ்வைக் கடந்து, வேட்கை கடந்து, காமம் கடந்து, கவலை கடந்து, கந்தன் அருளின் கருணை அடைவோம் 14 வாரம் கடந்து, வருடம் கடந்து, வாழ்வைக் கடந்து, வேட்கை கடந்து, காமம் கடந்து, கவலை கடந்து, கந்தன் அருளின் கருணை அடைவோம் 15 சிதிலம் அடைந்த சிந்தனை கடந்து, உதிரம் அடைந்த நஞ்சினைக் களைந்து, எதிலும் நிலையா மனதை மறந்து, கதியென் றறுமுகன் மதிமுகம் தொழுவோம் 15 சிதிலம் அடைந்த சிந்தனை கடந்து, உதிரம் அடைந்த நஞ்சினைக் களைந்து, எதிலும் நிலையா மனதை மறந்து, கதியென் றறுமுகன் மதிமுகம் தொழுவோம் 16 தா ளிரெண்டும் தீ யாக, தோ ளிரெண்டும் பூ வாக, மேனிஎங்கும் நீ ரோட, வா என்றாய் தா விவந்தேன் 16 தா ளிரெண்டும் தீ யாக, தோ ளிரெண்டும் பூ வாக, மேனிஎங்கும் நீ ரோட, வா என்றாய் தா விவந்தேன்17 பிடியோடு உறவாடும் உன்னண் ணனை, பிடிசாம்பல் கொண்டாடும் உன்னப் பனை, விடிவெள்ளி போலொளிரும் உன்னம் மையை, படியேறி வருகையில் பாடுகின் றேன்17 பிடியோடு உறவாடும் உன்னண் ணனை, பிடிசாம்பல் கொண்டாடும் உன்னப் பனை, விடிவெள்ளி போலொளிரும் உன்னம் மையை, படியேறி வருகையில் பாடுகின் றேன்18 கதிரேறி உச்சிக்கு வந்த பின்னும், படியேறு மிச்சைக்கு ஏது விண்ணம்18 கதிரேறி உச்சிக்கு வந்த பின்னும், படியேறு மிச்சைக்கு ஏது விண்ணம் நிலவேறு மிரவென்னு மினிய வெண்ணம், மனமேறிக் குளிர்வதால் படி ஏறுவோம் நிலவேறு மிரவென்னு மினிய வெண்ணம், மனமேறிக் குளிர்வதால் படி ஏறுவோம்19 அரகரா சிகரங்கள் … 20 அச்சமுற்ற நெஞ்சம் அரகரா என்றிடட்டும், அப்பனுற்ற பணிவைப் பணிவோடு கொண்டிடட்டும், அப்பழுக்கு அற்று அன்புமனம் அமைந்திடட்டும், அக்கினிக்கு ளுற்ற அறுமுகனைக் கொஞ்சிடட்டும்21 அச்சம் கொடுத்தான், அன்பைக் கொடுத்தான், அத்தன் படைத்த அறிவைக் கொடுத்தான், அல்லல் கொடுத்து, உள்ளத் தெளிவை, அள்ளிக் கொடுத்து அகிலம் […]\nதங்கள் வசிக்கும் இடத்தில் உள்ள முருகன் ஆலயம் இங்கு பதிவில் இல்லையா இன்றே அதனை இங்கு சமர்ப்பியுங்கள்.\nஎத்தனை கோடி கொடுமை வைத்தாய் இறைவா இறைவாஅத்தனையும் உந்தன் படைப்பிலே வந்ததோ\nமுருகனின் 16 வகைக் கோலங்கள்\n1. ஞானசக்திதரர் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எ\n - பகுதி - 3\n** மஹா கைலாயம் எங்குள்ளது இமய மலையிலா ** சிவபெருமானின் சங்கார தாண்டவம்/ ஊழி தாண்டவம் யாது\nதிருமுருகா ஒரு முறை வா\nகந்தசட்டி கவசம்- சூலமங்கலம் சகோதரிகள்\nகந்தசட்டி கவசம் - சீர்காழி கோவிந்தராசன்\nகந்தசட்டி கவசம் - நித்தியஸ்ரீ\nஉருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய் கருவா யுயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவா யருள்வாய் குகனே.\n© 2017 இணையத்தளக் காப்புரிமை கந்தகோட்டம். படங்கள், ஒலி, ஒளி வடிவங்களின் காப்புரிமை அதற்குரியவருக்கே சொந்தமானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actress-amala-paul/", "date_download": "2019-12-07T22:39:30Z", "digest": "sha1:7MYNV3ZTMYBR3VOR6PGSWV4A3VZAJNJN", "length": 8559, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress amala paul", "raw_content": "\nTag: aadai movie, aadai movie review, actress amala paul, director rathnakumar, slider, ஆடை சினிமா விமர்சனம், ஆடை திரைப்படம், இயக்குநர் ரத்னகுமார், சினிமா விமர்சனம், நடிகை அமலா பால்\n‘ஆடை’ – சினிமா விமர்சனம்\nV Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜி...\n‘கடவர்’ படத்தில் தடய நோயியல் நிபுணராக நடிக்கும் அமலா பால்..\nசாதாரண பக்கத்து வீட்டு பெண் கதாபாத்திரம் மற்றும்...\nதடயவியல் நிபுணராக அமலா பால் நடிக்கும் புதிய திரைப்படம்..\nநடிகை அமலா பால் நாயகியாக நடிக்கும் அடுத்தப் படத்தை...\nஅமலா பால் நடிக்கும் அட்வெஞ்சர் திரில்லர் படம் ‘அதோ அந்த பறவை போல’\n“பத்திரிகையாளர்களிடமிருந்து கிடைத்ததுதான் முதல் பாராட்டு..” – ‘ராட்சசன்’ இயக்குநர் ராம்குமாரின் நன்றி நவிலல்..\nகடந்த மூன்று மாதங்கள் தமிழ் சினிமாவுக்கு...\n“கதையை கேட்கும்போதே என் மனதில் இசைக் குறிப்புகள் ஓடின” – இசையமைப்பாளர் ஜிப்ரான்..\nவிஷ்ணு விஷால், அமலா பால், முனீஷ்காந்த், சுசானே...\n“இந்தப் படம் தோற்றால் அடுத்தப் படம் நடித்துக் கொடுக்கிறேன்” – நடிகர் விஷ்ணு விஷால் கொடுத்த வாக்குறுதி..\nஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில்...\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ திரைப்படம்..\nதிரை விமர்சகர்களின் பெரும் பாராட்டுக்களை பெற்ற ...\nநடிகர் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..\n‘ஜடா’ படம் மூலமாக வில்லனாக கவனத்தை ஈர்த்திருக்கும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்\n2018 தேசிய விருதினை வென்ற ‘பாரம்’ படத்தை வெற்றி மாறன் வெளியிடுகிறார்..\n‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\n‘ஜீ.வி.’ நாயகன் வெற்றி நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ படம் துவங்கியது\nஅழியாத கோலங்கள்-2 – சினிமா விமர்சனம்\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். – சினிமா விமர்சனம்\nதிகிலுடன் கூடிய நகைச்சுவை படம் ‘டம்மி ஜோக்கர்’\nஜாதகத்தை நம்பியே வாழும் நாயகனின் கதைதான் ‘திருவாளர் பஞ்சாங்கம்’…\n‘அடுத்த சாட்டை’ – சினிமா விமர்சனம்\nவிஜய் பட தலைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்குநர் ரஞ்சித் பாரிஜாதம்\n5 மொழிகளில் தயாராகியிருக்கும் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா.’\nவந்துவிட்டார் புதிய ஹீரோ சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்..\nநடிகர் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..\n‘ஜடா’ படம் மூலமாக வில்லனாக கவனத்தை ஈர்த்திருக்கும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்\n2018 தேசிய விருதினை வென்ற ‘பாரம்’ படத்தை வெற்றி மாறன் வெளியிடுகிறார்..\n‘ஜீ.வி.’ நாயகன் வெற்றி நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ படம் துவங்கியது\nஅழியாத கோலங்கள்-2 – சினிமா விமர்சனம்\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். – சினிமா விமர்சனம்\nதிகிலுடன் கூடிய நகைச்சுவை படம் ‘டம்மி ஜோக்கர்’\n‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\nசுந்தர்.சி., சாய் தன்ஷிகா நடிக்கும் ‘இருட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n10-வது ஆண்டாக நடைபெற்ற ‘1980 நட்சத்திரங்களின் சந்திப்பு’\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/14581", "date_download": "2019-12-07T22:38:00Z", "digest": "sha1:SCTYKEQZ3TX7RDMUTZNY7TDGKY52D6RF", "length": 13027, "nlines": 101, "source_domain": "www.tamizhvalai.com", "title": "நாங்கள் ஆட்சிக்கு வர நினைப்பது எதனால்? – சீமான் விளக்கம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideநாங்கள் ஆட்சிக்கு வர நினைப்பது எதனால்\n/எண்ணூர் துறைமுகம்எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாகதிராமங்கலம்சீமான்சென்னை துறைமுகம்தமிழக அரசுநெடுவாசல்\nநாங்கள் ஆட்சிக்கு வர நினைப்பது எதனால்\nதிருவொற்றியூர்: சென்னை துறைமுகம் முதல் எண்ணூர் துறைமுகம் வரை சாலை விரிவாக்கப் பணி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. இதற்காக, எண்ணூர் விரைவு சாலையில் கடற்கரையோரம் இருந்த வீடுகள் மாற்றுவீடுகள் ஏதும் ஏற்பாடு செய்யாமல் அதிரடியாக அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் வாழ்ந்த மீனவர்கள், பொதுமக்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளானார்கள். இதனையறிந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேரில் சென்ற பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nஇதுகுற���த்து செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில்….\nமண்ணின் பூர்வகுடிகளை அவர்களின் வாழ்விடங்களைவிட்டு பல்வேறு போலியான காரணங்களைக் கூறி வெளியேற்றிவிட்டு பெருமுதலாளிகளிடம் நிலத்தையும் அதன் வளத்தையும் கையளிக்கும் முயற்சியில் மக்கள் விரோத அரசுகள் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகிறது. சாலை விரிவாக்கப் பணிக்காக வீடுகள் இடிக்கப்படுவதாக அரசு கூறும் காரணங்கள் நம்பத்தகுந்ததாக இல்லை. பாதிக்கப்பட்ட மக்களை போராடவிடாமல் காவல்துறையின் அடக்குமுறை மூலம் வழக்குகள் தொடுப்பதன் மூலம் அச்சுறுத்தி வெளியேற்றுவதைப் பார்க்கும்போது நெடுவாசல், கதிராமங்கலம் கிராமங்களில் நிகழ்வது போன்று இங்கும் நடைபெறுகிறதோ என்ற அச்சம் மேலிடுகிறது. வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலால் பலர் உயிரிழந்துள்ள நிலையில் இதுபோன்ற மக்களுக்கான எந்த பிரச்சினையிலும் தலையிடாமல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்துவதால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. தமிழக அரசின் இந்த மெத்தனப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனடியாக நிர்கதியாக வாழ்விடங்களை இழந்துவிட்டு மழையில் நனைந்தபடி அல்லல்படும் அப்பாவி ஏழை மக்களின் துயரைத் துடைக்க அரசு உடனடியாக முன்வரவேண்டும். குறைந்தபட்ச கோரிக்கையாக, வேறு இடத்தில்\nஅரசு மாற்று வீடுகள் கட்டித்தரும் வரை இதே இடத்தில் தற்காலிக குடியிருப்புகளை ஏற்படுத்தி தந்து மக்கள் அமைதியாக வாழ அனுமதி வழங்கவேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக சீமான் தமிழக அரசை வலியுறுத்தினார்.\nமேலும், சொந்த நாட்டிலேயே தமிழர்கள் அகதிகள் போன்று வாழும் நிலை ஏற்பட்டுள்ளது மிகவும் வேதனையளிக்கிறது. தமிழர் நாட்டை தமிழரே ஆளவேண்டும் என்று சொன்னால் கோபப்படுபவர்கள் தமிழர்கள் அகதிகளைப் போல நடத்தப்படுவதைப்பற்றி ஏன் பேச மறுக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று துடிப்பது இதுபோன்று எங்கள் அத்தாவும், அப்பனும், அக்கா, தங்கையும் கண்ணீரோடு நிற்பதைக் காண சகிக்காமல் தான். இப்போதைய ஆட்சியாளர்களுக்கு கட்சியையும் சின்னத்தையும் ஆட்சியையும் பதவியையும் கொள்ளையடித்த பணத்தையும் காப்பாற்றுவதே முக்கியப் பிரச்சினையாக கருதுகிறார்கள். மக்கள் வாழ்வதைப் பற்றியோ சாவதைப் பற்றியோ எந்தக் கவலையும் இல்லாமல் ஆளும் அதிமுக அரசு இருக��கிறது. இவர்களையெல்லாம் நல்லாட்சி தருவார்கள் என நம்பி வாக்களித்துவிட்டு வாழ்க்கையைத் தொலைத்து நிற்கிறார்கள் எம் மக்கள். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க போதிய படுக்கை, மருத்துவர், மருந்துகள் உள்ளிட்ட வசதி இல்லாததால் தனியார் மருத்துவமனைகளை நாடும் மக்களுக்கு ‘அம்மா மருத்துவக் காப்பீட்டு திட்டம்’ மூலம் ருபாய் 4 இலட்சம் வரை சிகிச்சையளிக்க வாய்ப்பிருந்தும் அதைக் கொடுக்க தனியார் மருத்துவமனைகள் தயங்குகின்றன என்ற குற்றச்சாட்டிற்குப் பின்னால் அம்மா காப்பீட்டு திட்டம் முறையாக செயல்படாமளிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது என்றும் தெரிவித்தார்.\nTags:எண்ணூர் துறைமுகம்எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாகதிராமங்கலம்சீமான்சென்னை துறைமுகம்தமிழக அரசுநெடுவாசல்\nசந்தானத்துடன் சங்கடமில்லாமல் இணைந்து நடித்த விவேக்..\nவிஜய் ஒரு பக்கா தமிழன் என்பதால் மெர்சலுக்கு சிக்கல்-சுரேஷ்காமாட்சி கோபம்\nதெலுங்கானா 4 பேர் சுட்டுக்கொலை – சீமான் கருத்து\nவிடுதலைப்புலிகள் குறித்த தீர்ப்பு – சீமான் வரவேற்பு\nமேட்டுப்பாளையம் குற்றவாளியை உடனே கைது செய்க – சீமான் கோரிக்கை\nதமிழ்த்தலைமுறைப் பிள்ளைகளிடத்தில் இந்திய உணர்வே பட்டுப்போகும் – சீமான் எச்சரிக்கை\nபா.இரஞ்சித் தயாரித்த குண்டு பட அரசியல் – வன்னிஅரசு ஆதங்கம்\nமீண்டும் அதே தேதிகளில் உள்ளாட்சித்தேர்தல் – அறிவிப்பின் பின்னணி\nமரணதண்டனையில் உடன்பாடில்லை ஆனால்… – பாரதிராஜா அறிக்கை\nஐதராபாத் காவல்துறையின் செயலை மக்கள் கொண்டாடுவது ஏன்\nதெலுங்கானா 4 பேர் சுட்டுக்கொலை – சீமான் கருத்து\nஎப்போது இந்தக் கொடுமை ஒழியும் – சீமான் வேதனை\nடிஎன்பிஎஸ்சி யை முடக்கும் மத்திய அரசு – கி.வெ கண்டனம்\nவிடுதலைப்புலிகள் குறித்த தீர்ப்பு – சீமான் வரவேற்பு\nதிமுக குழு பிரதமர் மோடி திடீர் சந்திப்பு\n106 நாட்கள் சிறைவாசம் முடிந்து ப.சிதம்பரம் விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/23716", "date_download": "2019-12-07T21:51:58Z", "digest": "sha1:QHXIWJ5SR3TIVW6CDOWG64MDFCE3SJDE", "length": 9364, "nlines": 108, "source_domain": "www.tamizhvalai.com", "title": "உறுதியானது உள்ளாட்சித்தேர்தல் – விரைவில் அறிவிப்பு – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஉறுதியானது உள்ளாட்சித்தேர்தல் – விரைவில் அறிவிப்பு\n/அதிமுகஉள்ளாட்சித் தேர்தல்தமிழகம்தேர்தல் ஆணையம்விருப்ப மனு\nஉறுதியானது உள்ளாட்சித்தேர்தல் – விரைவில் அறிவிப்பு\nதமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. 2016 ஆம் ஆண்டு தேர்தல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை என்று கூறி\nஉயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது.\nஇதனால் தேர்தல் நடத்த நீதிமன்றம் தடை விதித்தது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தது தமிழக அரசு.\nஇந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் போன்ற பணிகளைச் செய்து வந்தது. இந்தப் பணி முடிவுறும் தருவாயில் உள்ளது. தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அனைத்து பதவிகளும் பிரிக்கப்பட்டுள்ளன.\nஇதனைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலை 3 கட்டங்களாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் அட்டவணை தயாரித்துள்ளதாகத் தெரிகிறது.\nஇந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள் விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அதிமுக அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள் நவம்பர் 15 மற்றும் 16 இல் கட்சி அமைப்பின் மாவட்ட தலைமை அலுவலகங்களில் கட்டணங்களைச் செலுத்தி, விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம்.\nமாநகராட்சி மேயர் பதவிக்கு ரூ.25 ஆயிரமும், வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.5 ஆயிரமும், நகர்மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.10 ஆயிரமும், நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு ரூ.2,500ம்,பேரூராட்சித் தலைவர் பதவிக்கு ரூ.5 ஆயிரமும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1,500ம் விருப்ப மனு கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாவட்ட வாரியாக விண்ணப்பப் படிவங்களை பெறும் கட்சி நிர்வாகிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nஆளும்கட்சியான அதிமுக இப்படி அறிவித்திருப்பதால் டிசம்பர் மாதத்தில் உள்ளாட்சித்தேர்தல் வருமென்று தெரிகிறது.\nTags:அதிமுகஉள்ளாட்சித் தேர்தல்தமிழகம்தேர்தல் ஆணையம்வி��ுப்ப மனு\nஅயோத்தி வழக்கு – திருமாவளவன் சொல்லும் புதிய தகவல்\nதீபக் சாஹர் அபாரம் – இந்திய அணி வெற்றி\nதமிழக உள்ளாட்சித் தேர்தல் – அதிகாரப்பூர்வ அட்டவணை\nகமல் ரஜினிக்கு எதிராக அஜீத் – அதிமுக ட்விட்டர் பக்கத்தில் அதிரடி\nநீர் திருடும் கர்நாடகா ஒத்தூதும் டெல்லி பாதிக்கும் தமிழகம் – கி.வெ அதிர்ச்சி\nதிடீரென சசிகலா பற்றிய செய்திகள் வர இதுதான் காரணம்\nபா.இரஞ்சித் தயாரித்த குண்டு பட அரசியல் – வன்னிஅரசு ஆதங்கம்\nமீண்டும் அதே தேதிகளில் உள்ளாட்சித்தேர்தல் – அறிவிப்பின் பின்னணி\nமரணதண்டனையில் உடன்பாடில்லை ஆனால்… – பாரதிராஜா அறிக்கை\nஐதராபாத் காவல்துறையின் செயலை மக்கள் கொண்டாடுவது ஏன்\nதெலுங்கானா 4 பேர் சுட்டுக்கொலை – சீமான் கருத்து\nஎப்போது இந்தக் கொடுமை ஒழியும் – சீமான் வேதனை\nடிஎன்பிஎஸ்சி யை முடக்கும் மத்திய அரசு – கி.வெ கண்டனம்\nவிடுதலைப்புலிகள் குறித்த தீர்ப்பு – சீமான் வரவேற்பு\nதிமுக குழு பிரதமர் மோடி திடீர் சந்திப்பு\n106 நாட்கள் சிறைவாசம் முடிந்து ப.சிதம்பரம் விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/theni-mp-raveendranath-kumar-speech-in-usa-368354.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-12-07T22:19:01Z", "digest": "sha1:QIX6FQJV4JXKEHTIYQEBPULC6SIWBFLX", "length": 19581, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான் ரவீந்திரநாத் குமார்.. மோடியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்.. அமெரிக்காவை அதிரவைத்த தேனி எம்பி | theni mp raveendranath kumar speech in usa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nநம்பிக்கை வீண் போகாது.. ரஜினி அதிரடி பேச்சு\nஎன் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது.. தர்பார் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த்.. தமிழக அரசுக்கும் நன்றி\nஹைதராபாத் என்கவுண்டர்.. சம்பவ இடத்தில் மனித உரிமைகள் குழு தீவிர ஆய்வு\nஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக திமுக நீதிமன்றம் செல்லும்: ஸ்டாலின் அதிரடி\nடிரைவருக்கு திடீர் நெஞ்சு வலி.. தாறுமாறாக ஓடிய பஸ்.. வீட்டுக்குள் புகுந்தது.. யாருக்கும் காயமில்லை\nதமிழர்கள் மாதிரி அனைத்து மாநில மக்களுக்கும் விழிப்புணர்வு தேவை.. சென்னையில் ப.சிதம்பரம் பேட்டி\nதமிழுக்கு துரோகம் செய்யாதீர்கள்... அமைச்ச���் மீது மு.க.ஸ்டாலின் சாடல்\nMovies அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி\nTechnology 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் ரவீந்திரநாத் குமார்.. மோடியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்.. அமெரிக்காவை அதிரவைத்த தேனி எம்பி\nநான் ரவீந்திரநாத் குமார்.. மோடியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்... அமெரிக்காவில் ஓ.பி.ஆர்\nசென்னை: \"நான் மோடியின் மண்ணான இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன்\"... தேனி எம்பி ஓபி. ரவீந்திரநாத் குமார் இப்படி சொன்னதுதான் தாமதம்.. கூடியிருந்தோர் ஆச்சரியத்திலும், உற்சாகத்திலும் கை தட்டி மகிழ்ச்சியுடன் அதை வரவேற்றனர்.\nபிரதமர் மோடியின் தீவிர ரசிகராகவே மாறி விட்டார் ரவீந்திரநாத் குமார். மோடியை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் புகழ்வதற்கு அவர் தவறுவதில்லை. நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அத்தனை பேரையும் அசரடித்தவர் ரவீந்திரநாத் குமார்.\nஇப்போதும் கூட கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் மோடியை புகழ்ந்து பேசுவதற்கு அவர் தவறுவதில்லை. அந்த அளவுக்கு ரவீந்திரநாத் குமாருக்கு மோடி மீது பிரியம் ஜாஸ்தி.\nஎன்கிட்ட கேட்காதீங்க.. மு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா.. என்ன பேசிக்கொண்டனர்\nஇப்போது தனது தந்தை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் அமெரிக்கா வந்துள்ளார் ரவீந்திரநாத் குமார். இங்கு ஓபிஎஸ்ஸுக்கு தங்க தமிழ் மகன் விருதும், சர்வதேச வளரும் நட்சத்திரம் ஆசியா விருதும் கிடைத்துள்ளது. இதனால் அவரது ஆதரவாளர்கள் பெரும் உற்சாகத்துடன் உள்ளனர்.\nசர்வதேச வளரும் நட்சத்திரம் ஆசியா விருது விழாவில் கலந்து கொண்டு பேசியவர்களில் ரவீந்திரநாத் பேச்சுதான் செமையாக இருந்தது. இந்த கூட்டத்தில் அவ��் பேசும்போது, \"நான் ரவீந்திரநாத் குமார். மோடியின் மண்ணான இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன்\" என்று அவர் ஆரம்பமே அசத்தலாக ஆரம்பித்தார். கூட்டத்தினர் கைத்தட்டி வரவேற்றனர்.\nதொடர்ந்து ரவீந்திரநாத் குமார் பேசுகையில், நான் முதல் முறையாக தேர்தலில் நின்று வென்று இந்திய நாடாளுமன்றத்திற்குச் சென்றிருக்கிறேன். அதிமுக கூட்டணியில் நான் மட்டுமே வென்று சென்றுள்ளேன். எனக்கு முதல் முறை நாடாளுமன்றத்தில் பேசும்போது நடுக்கமாகவே இருந்தது. காரணம் நான் தனி ஆளாக போயிருக்கிறேன். ஆனால் அதன் பிறகு அந்த நடுக்கம் பயம் குறைந்து தொடர்ந்து 28 மசோதாக்கள் மீது பேசியுள்ளேன்.\nஎனக்கு இந்த வாய்ப்பு கிடைக்க முக்கியக் காரணம் எனது கட்சியான அதிமுகதான். அதிமுகவுக்கு இந்த தருணத்தில் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன் என்று ரவீந்திரநாத் பேசியுள்ளார். அவரது பேச்சு தந்தையாக ஓபிஎஸ்ஸுக்கு மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்துள்ளதாம்.\nஇதற்கிடையே, மோடியின் மண் என்று ரவீந்திரநாத் குமார் பேசியதை சிலர் சர்ச்சையாக்கி வருகின்றனர். இது முதல்வர் காதுக்கும் கூட போயிருக்கிறதாம். ஆனால் \"அதில் என்ன தவறு இருக்கிறது. மோடிதானே தற்போது இந்தியாவின் பிரதமராக இருக்கிறார். எனவே அந்த அர்த்தத்தில் அவர் பேசியிருக்கிறார். இதில் தவறே இல்லை\" என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதை நிராகரித்து விட்டாராம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் pm modi செய்திகள்\nஈழத் தமிழர்களின் சமத்துவம் , நீதி, சமாதனம், கௌரவம் குறித்த விருப்பங்கள் நிறைவேறும் - மோடி நம்பிக்கை\nமகா. விவசாயிகள் பிரச்சனை குறித்து பிரதமர் மோடியுடன் சரத்பவார் சந்திப்பு\nமாஜியை விட்றாதீங்க.. இவருக்கும் ஸ்கெட்ச் போடுங்க.. கலகலக்கும் திமுக.. செக் வைக்க வரும் வியூகங்கள்\nஇலங்கை தேர்தல் முடிவு: அதிபராகும் கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nஉலகிலேயே முதலீடு செய்ய உகந்த நாடு இந்தியா.. தொழில் செய்ய வாங்க.. பிரதமர் மோடி அழைப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமர் மோடி வருவாரா.. அமைச்சர் ஆர்பி உதயகுமார் பதில்\nடி.என். சேஷன் மறைவு.. பிரதமர் மோடி.. ஸ்டாலின், கமல்.. மம்தா உள்பட தலைவர்கள் இரங்கல்\nஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த எல்லோரும் உடன்பட்டு ஒத்துழைக்க வேண்டும்: காதர் மொகிதீன்\nஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு யாருக்கும் வெற்றியும் அல்ல.. தோல்வியும் அல்ல- பிரதமர் மோடி\nபாஜக எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்.. திமுக தரப்பில் கிளம்பும் கிலி.. இமேஜ் டேமேஜாகுமா\nஅயோத்தி தீர்ப்பு வரப்போகிறது.. அதைப்பற்றி மட்டும் பேசாதீங்க.. அமைச்சர்களுக்கு மோடி அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் தாமரையை மலர வைக்க.. சைக்கிள் ஏறி வருவாரா வாசன்.. மோடியுடன் சந்திப்பு ஏன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npm modi chicago o panneerselvam பிரதமர் மோடி அமெரிக்கா சிகாகோ ஓ பன்னீர்செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/andhra-pradesh", "date_download": "2019-12-07T21:40:13Z", "digest": "sha1:MOVL5FSAE4SZ4ZQILDCIYYJRVRYHOG6L", "length": 5121, "nlines": 56, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Andhra-pradesh News | Latest tamil news | Tamil news | Tamil news online - The Subeditor Tamil", "raw_content": "\nகலாம் விருது பெயரை மாற்றிய ஜெகன்மோகன் எதிர்ப்புக்கு பணிந்தார்..\nபள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் அப்துல் கலாம் விருதுகளை, ஒய்.எஸ்.ஆர். விருதுகள் என்று ஆந்திர அரசு மாற்றியது. Read More\nஆந்திரா முதல் அமெரிக்கா வரை.. கல்கி பகவான் சேர்த்த சொத்துகள்.. வருமான வரி அதிகாரிகள் அதிர்ச்சி\nகல்கி பகவான் ஆசிரமங்கள் மற்றும் அவரது மகன் கிருஷ்ணாவின் கம்பெனிகளில் 3 நாட்களாக ரெய்டு நடத்திய வருமானவரி அதிகாரிகள் அவற்றின் சொத்துக்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். Read More\nகல்கி பகவான் கம்பெனிகளில் ரூ.500 கோடி வரி ஏய்ப்பு.. ரூ.100 கோடி பணம், நகை பறிமுதல்\nகல்கி பகவான் ஆசிரமம் மற்றும் அவரது மகன் கம்பெனிகளில் சுமார் ரூ.500 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வருமான வரித் துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், நூறு கோடிக்கு பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. Read More\nஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு ஆந்திர அரசின் புதிய திட்டம்.. ஆட்டோக்காரனாக மாறிய ஜெகன்..\nஆந்திராவில் ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் அளிக்கும் புதிய திட்டத்தை ஜெகன் மோகன் ரெட்டி துவக்கி வைத்துள்ளார். Read More\nபிராந்தி வாங்கினால் 3 பாட்டில்.. பீர் வாங்கினால் 6 பாட்டில்.. ஆந்திர அரசு கட்டுப்பாடு அமல்\nஆந்திராவில் ஒருவருக்கு விற்கப்படும் மதுபான பாட்டில்களின் எண்ணிக்கையை அம்மாநில அரசு குறைத்துள்ளது. அதாவது, பிராந்��ி, விஸ்கி என்றால் 3 பாட்டில்கள், பீர் என்றால் 6 பாட்டில்கள் மட்டுமே ஒருவருக்கு விற்கப்படும். Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2015/sep/13/362-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1184635.html", "date_download": "2019-12-07T22:23:01Z", "digest": "sha1:2QDOMRJUXNE62PIJGVOU23FHE7HOTO5C", "length": 8926, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "362 இடங்களில் விநாயகர் சிலைகள்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\n362 இடங்களில் விநாயகர் சிலைகள்\nBy மதுரை | Published on : 13th September 2015 07:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் 362 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைத்து பூஜைகள் நடைபெறவுள்ளது.\nநாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வரும் 17ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மதுரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் மாநகரில் 162 இடங்களிலும், ஊரகப் பகுதிகளில் 200 இடங்களிலும் சிலைகள் வைக்கப்படவுள்ளன. மதுரை மாநகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் பூஜைக்கு வைக்கப்படும் விநாயகர் சிலையை கூடல்புதூர், சிக்கந்தர்சாவடி பகுதிகளில் வடிவமைத்து வைத்துள்ளனர். நகரில் கடந்த ஆண்டை விட 10 சிலைகள் கூடுதலாக வைக்கப்படுவதாக இந்து முன்னணி அமைப்பினர் கூறினர். சிலைகள் 3 அடி முதல் 11 அடி வரை உயரம் கொண்டதாக உள்ளன. வீணை உள்ளிட்ட பொருள்களுடன் விதவிதமான விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மதுரை நகரில் செப்.19ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்று வைகையில் சிலைகள் கரைக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஊரகப் பகுதியில் செப். 18ஆம் தேதி எழுமலையிலும், 19ஆம் தேதி மேலூரிலும், 20ஆம் தேதி திருப்பரங்குன்றத்திலும் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது. சிலைகள், சுற்றுச் சூழலுக்கு ஏற்ப களிமண், மாவுப் பொருள்களால் தயாரிக்கப்படுவதாக சிலை வடிவமைப்பாளர்கள் கூறினர். காவல்துறை ஒத்துழைப்புடன் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படவுள்ளதாக இந்து முன்னணி மாவட்டத் தலைவர் எஸ்.பரமசிவம் கூறினார்.\nவிற்பனை மும்முரம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை கைவினைப் பொருள்கள் விற்பனையகங்களில் ஏராளமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/nov/05/bumrah-backs-mohammed-siraj-after-poor-debut-against-kiwis-2802273.html", "date_download": "2019-12-07T22:35:53Z", "digest": "sha1:OUUD54LT4HT4KZSM633ZVNTTUWPCLJIS", "length": 8775, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகமது சிராஜுக்கு ஜஸ்ப்ரீத் பும்ரா ஆதரவு\nBy Raghavendran | Published on : 05th November 2017 04:58 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்திய அணியின் மூத்த வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா, நியூஸிலாந்துடனான முதல் டி20 போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து இளம் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் அணியில் இடம்பிடித்தார்.\nநியூஸிலாந்துடனான 2-ஆவது டி20 போட்டியில் அறிமுகம் கண்ட முகமது சிராஜின் பந்துகள் மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விளாசப்பட்டது.\nஇந்நிலையில், இந்திய அணியில் விளையாடி வரும் மற்றொரு இளம் பந்துவீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:\nமுகமது சிராஜ் தற்போதுதான் இந்திய அணிக்காக களமிறங்கியுள்ளார். மேலும் சர்வதேச அளவில் இது அவருடைய முதல் போட்டியாகும். எனவே இந்த சூழ்நிலைகளுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள சற்ற��� நேரமாகும். அடுத்து வரும் போட்டிகளில் தொடர்ந்து விளையாடினால் மட்டுமே அவருக்கு போதிய அனுபவம் ஏற்படும்.\nஇந்தப் போட்டியின் போது ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. எனவே இதில் பந்துவீசுவது சற்று கடினமாகவே இருந்தது. இதில், சிராஜுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆட்டத்தின் நடுவே நான் சில அறிவுரைகளை வழங்கினேன்.\nஎல்லா பந்துவீச்சாளர்களுக்கும் எதிரணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்துவது சற்று சவாலான காரியம் தான். இனி வரும் காலங்களில் சிராஜ் நிச்சயம் சிறப்பாக பந்துவீசுவார். தோல்விகளில் இருந்து நாம் எவ்வாறு மீண்டு வருகிறோம் என்பது தான் முக்கியம். அந்தப் பாடம் சிராஜுக்கும் நன்றாகத் தெரியும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/06/25120241/1248081/Delhi-young-woman-molested-in-Kumbakonam-accused-petition.vpf", "date_download": "2019-12-07T21:53:08Z", "digest": "sha1:J7RFPEDAWDRRJZJKJQSAPMJUTUMTSHGI", "length": 18742, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "கும்பகோணத்தில் டெல்லி இளம்பெண் கற்பழிப்பு - குற்றவாளியின் மனு தள்ளுபடி || Delhi young woman molested in Kumbakonam accused petition dismissed", "raw_content": "\nசென்னை 08-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகும்பகோணத்தில் டெல்லி இளம்பெண் கற்பழிப்பு - குற்றவாளியின் மனு தள்ளுபடி\nகும்பகோணம் வங்கி பணிக்கு வந்த டெல்லி இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய குற்றவாளியின் மனுவை தள்ளுபடி செய்து தஞ்சை மகளிர் கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.\nகும்பகோணம் வங்கி பணிக்கு வந்த டெல்லி இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய குற்றவாளியின் மனுவை தள்ளுபடி செய்து தஞ்சை மகளிர் கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.\nதஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந் தேதி இரவு அங்குள்ள தனியார் வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு பயிற்சிக்காக டெல்லியில் இருந்து வந்த இளம்பெண் ரெயில் நிலைய வாசலில் ஆட்டோவில் ஏறி தான் தங்கும் ஓட்டல் அறைக்கு செல்லும்படி கூறியுள்ளார். ஆனால் அந்த ஆட்டோ டிரைவர் பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த பெண்ணை கும்பகோணத்தை சுற்றி வலம் வந்துள்ளார். நீண்ட நேரமாகியும் ஓட்டலுக்கு செல்லாமல் ஆட்டோ டிரைவர் சுற்றி வருவதால் சந்தேகம் அடைந்த அந்த பெண் தன் தோழிகளுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் கும்பகோணம் செட்டிமண்டபம் பைபாஸ் சாலையில் ஆள்நடமாட்டம் மற்றும் வெளிச்சம் இல்லாத இடத்தில் அந்த பெண்ணை இறக்கிவிட்டுவிட்டு ஆட்டோ டிரைவர் ஓடிவிட்டார்.\nஅப்போது தனியாக நடந்து வந்த அந்த பெண்ணை அங்கு குடிபோதையில் இருந்த 4 வாலிபர்கள் ஓட்டல் அறையில் விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றி ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்று கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் இதை வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவோம் என கூறி அந்த பெண்ணை ஆட்டோவில் ஏற்றி ஓட்டலில் இறக்கி விட்டுள்ளனர்.\nஇதுகுறித்து தன்தோழிகளிடம் அந்த பெண் கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் அந்த தனியார் வங்கி அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். அதன்பேரில் கும்பகோணம் மேற்கு போலீசார் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த அன்பரசு, தினேஷ், புருஷேத்தமன், வசந்த் ஆகிய 4 பேரை கைது செய்து கும்பகோணம் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் அவர்கள் 4 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.\nகும்பகோணத்திற்கு வங்கி பணிக்கு வந்த இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மகளிர் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி புருஷோத்தமன் சார்பில் தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இந்த வழக்கிற்கும் புருஷோத்���மனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை வேண்டுமென்றே இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் எனவே இந்த வழக்கில் இருந்து இவரை விடுவிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.\nஇந்த மனு மீதான நடைபெற்ற விசாரணையில் அரசு தரப்பினர் புருஷோத்தமன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டனர். அந்த ஆதாரங்களை ஆய்வு செய்து விசாரணை செய்த நீதிபதி (பொறுப்பு) ராஜவேல் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nகும்பகோணத்தில் டெல்லி பெண் கற்பழிப்பு\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nவனவிலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதுபோல் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட 4 பேர் கைது\nபோலி ஆவணங்களுடன் தங்கி இருந்த 2 வங்கதேச வாலிபர்கள் புழல் சிறையில் அடைப்பு\nவாலிபர் கொலை: கொலை மிரட்டல் விடுத்ததால் தீர்த்து கட்டினேன் - கைதான விவசாயி வாக்குமூலம்\nநீட் தேர்வு ஆள் மாறாட்டம் - தலைமறைவாக இருந்த புரோக்கர்கள் கைது\nஅனைத்து மெட்ரோ ரெயிலிலும் புதிய அறிவிப்பு திரை\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்கள���ல் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nசீன மணமகன்களுக்கு பாகிஸ்தான் பெண்கள் 629 பேர் விற்பனை - அதிர்ச்சி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/10th-science-transportation-in-plants-circulation-in-animals-model-question-paper-2213.html", "date_download": "2019-12-07T21:11:03Z", "digest": "sha1:N7TXZR3FR2RE5U7FNI3S5D55ELAKHEJO", "length": 22148, "nlines": 472, "source_domain": "www.qb365.in", "title": "10th அறிவியல் தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் மாதிரி வினாத்தாள் ( 10th Science Transportation In Plants Circulation In Animals Model Question Paper ) | 10th Standard STATEBOARD", "raw_content": "\n10th அறிவியல் - தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Reproduction in Plants and Animals Model Question Paper )\n10th அறிவியல் - தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Plant and Animal Hormones Model Question Paper )\n10th அறிவியல் - தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Transportation in Plants Circulation in Animals Model Question Paper )\n10th அறிவியல் - கார்பனும் அதன் சேர்மங்களும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Carbon and Its Compounds Model Question Paper )\n10th அறிவியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Term II Model Question Paper )\n10th அறிவியல் - அணுக்களும் மூலக்கூறுகளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Atoms and Molecules Model Question Paper )\n10th அறிவியல் தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் மாதிரி வினாத்தாள் ( 10th Science Transportation In Plants Circulation In Animals Model Question Paper )\nதாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்\n10th அறிவியல் தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் மாதிரி வினாத்தாள் ( 10th Science Transportation In Plants Circulation In Animals Model Question Paper )\nதாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் மாதிரி வினாக்கள்\nஇரத்த ஓட்டத்தின் சரியான வரிசை எது\nவெண்ட்ரிக்கிள் - ஏட்ரியம் - சிரை - தமனி\nஏட்ரியம் - வெண்ட்ரிக்கிள் - சிரை - தமனி\nஏட்ரியம் - வெண்ட்ரிக்கிள் - தமனி - சிரை\nவெண்ட்ரிக்கிள் - சிரை - ஏட்ரியம் - தமனி\nஇதயத்தின் இதயம் என அழைக்கப்படுவது ____\nபின்வருவனவற்றுள் இரத்தத்தின் இயைபு தொடர்பாக சரியானது எது\nபிளாஸ்மா = இரத்தம் + லிம்ஃபோசைட்\nசீரம் = இரத்தம் + ஃபைப்ரினோஜன்\nநிணநீர் = பிளாஸ்மா + RBC + WBC\nஇரத்தம் = பிளாஸ்மா + RBC + WBC + இரத்ததட்டுகள்\n___________ இரத்தவகை உள்ள மனிதர்கள் AB இரத்த வகை உள்ளோரிடமிருந்து இரத்தத்தினை பெறலாம்.\nநம் உடலில் ஒவ்வாமை ஏற்படும்போது ___________ களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.\nஉடற் குழாயியல் என்பது _______ பற்றிய படிப்பாகும்.\nநவீன கால ஜன்னல் கதவுகளின் சட்டங்கள் நீரினை உறிஞ்சுதல் நிகழ்ச்சி மழை காலங்களில் நடைபெறுவது _________ நிகழ்வுக்கு ஒரு சிறந்த உதாரணம்.\nஆற்றல் சார் கடத்துதல் மூலம் _______ ஆனது சேமிக்கப்படும் இடத்திற்கோ அல்லது பயன்படுத்தப்படும் இடத்திற்கோ இடம் பெயர்கிறது.\nநவீன உடற்செயலியல் தந்தை என அழைக்கப்படுபவர்\nமனித இதயத்தை மூடியிருக்கும் இரட்டை அடுக்காலான பாதுகாப்பு உறையின் பெயரைக் கூறுக.\nஇரத்தம் சிவப்பு நிறமாக இருப்பதேன்\nஇதய சுழற்சி என்றால் என்ன\nநீராவிப்போக்கின் போது இலைத்துளை திறப்பதற்கும் மூடிக்கொள்வதற்குமான காரணத்தை கூறு\nநீராவிப்போக்கு ஒரு தேவையான தீங்கு செயல் விளக்குக.\nஉலகில் மனிதர்கள் பலவகைப்பட்ட நிறங்களில் காணப்படுகின்றனர். ஆனால் இரத்தம் ஒரே நிறத்தில் காணப்படுவது ஏன்\nதாவரங்கள் எவ்வாறு நீரை உறிஞ்சுகின்றன. விவரி\n'O' இரத்த வகை கொண்ட நபரை இரத்தக் கொடையாளி என்றும் 'AB' இரத்த வகை கொண்ட நபரை இரதம் பெறுவோர் வகை என்றும் அழைக்கப்படுவதேன்\nNext 10th Standard அறிவியல் - மரபியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - H\n10ஆம் வகுப்பு அறிவியல் - ஒலியியல் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n10ஆம் வகுப்பு அறிவியல் - ஒலியியல் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n10th அறிவியல் - தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Reproduction in ... Click To View\n10th அறிவியல் - தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Plant and ... Click To View\n10th அறிவியல் - நரம்பு மண்டலம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Nervous System ... Click To View\n10th அறிவியல் - தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Transportation in ... Click To View\n10th அறிவியல் - உயிரினங்களின் அமைப்பு நிலைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Structural Organisation ... Click To View\n10th Standard Science - தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Standard Science ... Click To View\n10th அறிவியல் - கார்பனும் அதன் சேர்மங்களும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Carbon and ... Click To View\n10th அறிவியல் - வேதிவினைகளின் வகைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Types of ... Click To View\n10th அறிவியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Term II ... Click To View\n10th அறிவியல் Term 1 வெப்ப இயற்பியல் நான்கு மதிப்பெண் வினாக்கள் ( 10th Science - Term 1 Thermal ... Click To View\n10th அறிவியல் - தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science -Periodic Classification of ... Click To View\n10th அறிவியல் - அணுக்களும் மூலக்கூறுகளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Atoms and ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-standard-biology-zoology-reproduction-in-organisms-one-marks-model-question-paper-710.html", "date_download": "2019-12-07T22:12:42Z", "digest": "sha1:WMSL4ZWFBQJSMAUATEEMO5LH4UPWLSKH", "length": 29514, "nlines": 538, "source_domain": "www.qb365.in", "title": "11th Standard உயிரியல் விலங்கியல் - உயிரிகளின் இனப்பெருக்கம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Biology Zoology - Reproduction in Organisms One Marks Model Question Paper ) | 12th Standard STATEBOARD", "raw_content": "\n12th உயிரியல் - விலங்கியல் - மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Biology - Zoology - Principles of Inheritance and Variation Model Question Paper )\n12th விலங்கியல் - மூலக்கூறு மரபியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Zoology - Molecular Genetics Three Marks Questions )\n12th விலங்கியல் - மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Zoology - Principles Of Inheritance And Variation Three Marks Questions )\n12th விலங்கியல் - இனப்பெருக்க நலன் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Zoology - Reproductive Health Three Marks Questions )\n12th விலங்கியல் - மனித இனப்பெருக்கம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Zoology - Human Reproduction Three Marks Questions )\n12th விலங்கியல் - உயிரிகளின் இனப்பெருக்கம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Zoology - Reproduction In Organisms Three Marks Questions )\n12th தாவரவியல் - பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Botany - Economically Useful Plants And Entrepreneurial Botany Question Paper )\n12th தாவரவியல் - பயிர் பெருக்கம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Botany - Plant Breeding Two Marks Question Paper )\nவிலங்கியல் - உயிரிகளின் இனப்பெருக்கம்\nவிலங்கியல் - உயிரிகளின் இனப்பெருக்கம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்\nஎவ்வகை கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன\n'அ' மற்றும் 'இ' இரண்டும்\nபாக்டீரியாவில் இனப்பெருக்கம் கீழ்கண்ட எந்த முறையில் நடைபெறுகிறது.\nஉறுதிக்கூற்று மற்றும் காரண வினாக்கள் :\nகீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று உறுதிக் கூற்று (உ) ஆகும். மற்றொன்று காரணம் (கா).சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக.\nஉறுதிக்கூற்று: பாலிலா இனப்பெருக்கம் மூலம் உருவாகும் சேய்கள் பெற்றோரை ஒத்த மரபியல் பண்புகளைக் கொண்டிருக்கும்.\nகாரணம்: பாலிலா இனப்பெருக்கத்தில் மறைமுகப் பிரிவு மட்டுமே நடைபெறுகிறது.\n'உ' மற்றும் 'கா' இரண்டும் சரியானவை ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் இல்லை.\n‘உ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானவை ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் இல்லை.\n'உ ' சரியானது ஆனால் 'கா' தவறானது\n'உ' மற்றும் 'கா' இரண்டும் தவறானவை\nஅ . எளிய ஒழுங்கற்ற இரு சமபிளவு i. யூக்ளினா\nஆ. கிடைமட்ட இருசமபிளவு ii. Dinoflagllates\nஇ) நீள்மட்ட இருசமபிளவு `iii அமீபா\nஈ) சாய்வுமட்ட இருசமபிளவு iv பாரமீசியம்\n________ என்பது அனைத்து உயிரினங்களின் அடிப்படை பண்பாகும்.\nபாலிலி இனப்பெருக்கம் ________ இனப்பெருக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.\nஅமீபாவில் எளிய இருசமபிளவு முறையில் ________ செயலிழந்து மறைந்து விடும்.\nபிளாஸ்மோடியத்தின்________ கொசுக்களின் உமிழ்நீரில் காணப்படுகிறது.\n________ முறை இனப்பெருக்கம் கடல் சாமந்தியின் பல பேரினங்களில் நடைபெறுகிறது.\nஇழப்பு மீட்டல் பற்றிய முதல் ஆய்வு_____ நடைபெற்றது.\n______ செயற்கை முறை கடற்பஞ்சு வளர்ப்பில் பயன்படுத்தப்படுகிறது.\nபாலினப் பெருக்கம் ______ கொண்டு வரும்.\nகீழ்நிலை உயிரிகளில் முதிர்ந்த உயிரிகளே இனச்செல்களாக செயல்படுவது _________ ஆகும்.\nஒரு ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் இனச் சேர்க்கையில் ஈடுபடும் உயிரிகள் _______ எனப்படும்.\nஇனப்பெருக்க நிலை முடியும் காலத்தில் மட்டும் இனச்சேர்க்கையில் ஈடுபடும் உயிரிகள் ________ எனப்படும்.\nதாய் சேய் இணைப்புத்திசு மூலம் உணவூட்டம் பெற்று கருப்பையினுள் வளர்ச்சியடைந்து முழு உயிரியல் உயிருடன் பிறக்கும் நிகழ்ச்சி ______ எனப்படும்.\nநன்னீர் பஞ்சு _______ முறையில் தான் பாலிலி இனப்பெருக்கம் செய்கின்றது.\nபல உட்கருக்களைக் கொண்ட பெற்றோர் உயிரியின் உட்கருக்கள் பிரிந்து பல உட்கருக்களைக் கொண்ட சேய் உயிரிகளை உருவாக்குதல் _________\nபரமீசியத்தின் பெரிய உட்கரு ________ முறையில் பிரிவடைகின்றன.\nஅ.பறவைகள் குட்டி ஈனுபவை ஆகும்.\nஆ.பசு ஒரு தாயுள் முட்டைப் பொரித்துக் குட்டி ஈனும் விலங்காகும்.\nஇ.சுறா மீன் ஒரு தாயுள் முட்டைப் பொர��த்துக் குட்டி ஈனும் விலங்காகும்\nஈ.செம்மறி ஆடு ஒரு முட்டையிடும் விலங்காகும்.\nசுறா மீன் ஒரு தாயுள் முட்டைப் பொரித்துக் குட்டி ஈனும் விலங்காகும்\nஅ.பலசெல் உயிரிகள் சிலவற்றில் ஸ்ட்ரோபிலா ஆக்கம் எனும் சிறப்பு வகை,நீள்மட்ட இருசமபிளவு முறை ஆகும்.\nஆ. வோர்டி செல்லாவில் பன்மடி பகுப்பு நடைபெறுகிறது.\nஇ.பாலிலி இனப்பெருக்கம் மூலம் உருவாகும் இளம் உயிரியல் மரபியல் வேறுபாடுகள் காணப்படும்.\nஈ.இணைவு முறை இனப்பெருக்கம் ஒரு பாலிலி இனப்பெருக்க வகையாகும்.\nவோர்டி செல்லாவில் பன்மடி பகுப்பு நடைபெறுகிறது.\nஉறுதிக்கூற்று : மீன் வகைகள் மற்றும் சுறாக்கள் தாயுள் முட்டை பொரித்துக் குட்டி ஈனும் விலங்காகும்.\nகாரணம்: சுறாவின் குட்டிகள் தாய் சேய் இணைப்பு திசுக்கள் அற்று காணப்படும்.\nஅ. 'உ' மற்றும் 'கா' இரண்டும் சரி 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம்\nஆ. 'உ' மற்றும் 'கா' சரி ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் அல்ல.\nஇ. 'உ' சரி ஆனால் 'கா' தவறு\nஈ .'உ' தவறு ஆனால் 'கா' தவறு\nஉறுதிக்கூற்று :குறுயிழை உயிரிகள் பொதுவாக இணைவு முறை மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன.\nகாரணம்: இதில் இருவேறு சிற்றினத்தைச் சேர்ந்த உயிரிகள் தற்காலிகமாக இணைகின்றன.\nஅ.'உ' மற்றும் 'கா' இரண்டும் சரி 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம்.\nஆ. 'உ' மற்றும் 'கா' சரி ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம்\nஇ. 'உ' சரி ஆனால் 'கா' தவறு\nஈ.'உ' சரி ஆனால் 'கா' தவறு\nNext 12th Standard உயிரியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standar\nவிலங்கியல் - பரிணாமம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nவிலங்கியல் - மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nவிலங்கியல் - இனப்பெருக்க நலன் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nவிலங்கியல் - மனித இனப்பெருக்கம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதாவரவியல் - பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதாவரவியல் - பயிர் பெருக்கம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதாவரவியல் - சுற்றுச்சூழல் பிரச்சனைகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12th Standard உயிரியல் - விலங்கியல் - நோய்த்தடைக்காப்பியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Biology ... Click To View\n12th Standard உயிரியல் - விலங்கியல் - மனித நலன் மற்றும் நோய்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Biology ... Click To View\n12th உயிரியல் - விலங்கியல் - பரிணாமம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Biology - Zoology ... Click To View\n12th உயிரியல் - விலங்கியல் - மூலக்கூறு மரபியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Biology - Zoology ... Click To View\n12th உயிரியல் - விலங்கியல் - மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Biology - Zoology ... Click To View\n12th Standard உயிரியல் - விலங்கியல் - இனப்பெருக்க நலன் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Biology ... Click To View\n12th விலங்கியல் - மூலக்கூறு மரபியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Zoology - Molecular Genetics ... Click To View\n12th விலங்கியல் - மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Zoology - Principles Of ... Click To View\n12th விலங்கியல் - இனப்பெருக்க நலன் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Zoology - Reproductive Health ... Click To View\n12th விலங்கியல் - மனித இனப்பெருக்கம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Zoology - Human Reproduction ... Click To View\n12th விலங்கியல் - உயிரிகளின் இனப்பெருக்கம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Zoology - Reproduction In ... Click To View\n12th தாவரவியல் - பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Botany - Economically Useful ... Click To View\n12th தாவரவியல் - பயிர் பெருக்கம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Botany - Plant Breeding ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89-2/", "date_download": "2019-12-07T21:23:11Z", "digest": "sha1:LIASVXEA4PTRAUEKORM5ART7CWZJGC2O", "length": 1827, "nlines": 30, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் அருணகிரிநாதர் உற்சவம் – 01.09.2018 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் அருணகிரிநாதர் உற்சவம் – 01.09.2018\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம் – 02.09.2018\nநல்லூர் அருணகிரிநாதர் உற்சவம் – 01.09.2018\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2009/09/01/2934/?replytocom=1248", "date_download": "2019-12-07T22:53:42Z", "digest": "sha1:ACJ6UK6C3KKWLIV4A5LL2ETFA3VHQWFA", "length": 10075, "nlines": 132, "source_domain": "thannambikkai.org", "title": " ஆசிரியப் பணி! அதுவே முதற்பணி!! | தன்னம்பிக்கை", "raw_content": "\nஆசிரியப் பணிதனையே ஆர்வமுடன் ஏற்றமகன���\nஆட்சிப் பணியில் உயர்பதவி வகித்த மகன்\nசர்வபள்ளி எனும் ஊர் தந்த மகன்\nசாதனைகள் பலபுரிந்து வாழ்ந்த மகான்\nஇவர் பிறப்பை போற்றும்படி நாமும் ஓர் தினமாக\nசிறப்புடனே கொண்டாடி மகிழ்கின்ற காரணத்தால்\nநம் சிறப்பும் நாடுபோற்றஉயரும் என்று\nபொறுப்புடனே நற்பணிகள் செய்தல் நன்று\nதலைமையிடம் நாம்பெற்றோம் தரணியின் மேலே\nபுழுப்போல மாறாமல் அவனைத் திருத்தி\nபுகழ்தனையே பெற்றிடப் பல வழிகள் சொல்லி\nபுகழ்பலவே பெற்றிடுவோம் நாமும் நாளும்\nஏளனம் செய்தோரை பின்னே தள்ளுவார்கள்\nநம்பெருமை உயர்ந்திடுமே நாளும் நாளும்\nபாரில் அவர்களும் தலைநிமிர்ந்து வாழ்வார்கள்\nபலரும் நமை மனமகிழ்ந்து வாழ்த்துவார்கள்\nஏற்றபடி நற்கருத்தை நாமும் சொன்னால்\nசங்கடங்கள் வந்துசேரும் இப்பணியை ஆற்றுவதால்\nசான்றோன் என்று பிறர்நம்மை போற்றுவதால்\nஆற்றிடுவோம் நம்பணியை ஆண்டவனின் பாதம்தொட்டு\nபாடந்தனை நடத்தினாலே போதும் என்று\nபாதிபேர் நினைக்கின்றார்கள் பாரில் இன்று\nஇந்நிலைதான் மாறிடுமோ நாளைக்கு என்று\nஏங்கிடுவோர் எத்தனையோ பேர்கள் இன்று\nஏக்கந்தனை தணித்திடுவோம் நாமும் என்று\nசூளுரையை ஏற்றிடுவோம் இக்கணமே இன்று\nஇத்தகயை கருத்தெல்லாம் எந்தனது கருத்தென்பேன்\nஇந்நிலைக்கு எனைஉயர்த்தியது என் ஆசான்கள் என்பேன்\nஏற்றதல்ல என்றாலே தள்ளிடலாம் இக்கணமே\nஎக்கருத்தை யார்உரைப்பின் அக்கருத்தின் பொருளுணர்ந்து\nஅக்கரையுடன் அனைவருமே இப்பணியை ஏற்போமாயின்\nஅதுவேதான் நம் அனைவருக்கும் முதற்பணியே\nநஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி\nகல்லூரி மாணவர்களிடத்தில் ஆசிரியர்களின் அணுகுமுறை\nமனிதர்களை உங்கள் செல்வாக்குக்குரியவராக மாற்றும் கலை\nதோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி\nஇன்று மகிழ்ச்சி நாள் -4\nஇன்று மகிழ்ச்சி நாள் -3\nஇன்று மகிழ்ச்சி நாள் -2\nஇன்று மகிழ்ச்சி நாள் -1\nகோவையில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்\nஆப்ரகாம்லிங்கன் கற்ற கல்வியும், பெற்ற அனுபவமும்\nஅச்சீவர்ஸ் அவென்யூ – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=541416", "date_download": "2019-12-07T22:55:41Z", "digest": "sha1:R7VT53365Q5HINNLX3IPVMCME5DML7LH", "length": 8871, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "ஹாங்காங்கில் 5 மாதங்களாக தொடரும் போராட்டம்: போராட்ட களத்தில் முதன்முதலாக ராணுவத்தை களமிறக்கியது சீனா | Fighting in Hong Kong for 5 Months: China Launches First Military - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஹாங்காங்கில் 5 மாதங்களாக தொடரும் போராட்டம்: போராட்ட களத்தில் முதன்முதலாக ராணுவத்தை களமிறக்கியது சீனா\nஹாங்காங்: ஹாங்காங் சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் தன்னாட்சி பகுதியாக இருந்து வருகிறது. ஹாங்காங்கில் குற்றவழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்துவதற்கு வகை செய்யும் சட்டமசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வெடித்தது. லட்சக்கணக்கான மக்கள் கடந்த 5 மாதங்களாக வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வார இறுதி நாட்களில் நடைபெற்று வந்த போராட்டம் நாளடைவில் தினமும் நடைபெற்று வருகிறது. புதிய சட்ட மசோதாவை கைவிடுவதாக ஹாங்காங் நிர்வாகம் அறிவித்த போது, சீனாவிடம் இருந்த சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஹாங்காங்கில் செயல்பட்டு வரும் சீன நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்களை அடித்து நொறுக்கும் போராட்டக்காரர்கள் தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் சூறையாடி வருகின்றனர். மேலும், ஹாங்காங் சாலைகளில் தடுப்புகளை அமைத்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த போராட்டக்காரர்களை ஒடுக்கும் பணியில் ஹாங்காங் போலீசார் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், சீன ராணுவத்தின் ஹாங்காங் படைப்பிரிவை சேர்ந்த ராணுவ வீரர்கள் ஹாங்காங் நகரில் தற்போது களமிறக்கப்பட்டுள்ளனர். வழக்கமான சீருடையில் அல்லாமல் டி-சர்ட், சாட்ஸ் அணிந்து தடுப்புகள் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணிகளில் வீரர்கள் ஈடுபட்டனர்.\nஹாங்காங்கில் 5 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் போராட்டத்தில் முதல்முறையாக சீன ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது போராட்டக்காரர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்பட்டுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஹாங்காங் போராட்டம் ராணுவம் சீனா\nதலிபான்களுடன் அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தை\nபாகிஸ்தான் விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை: ராணுவத்துக்கு ராஜ்நாத் சிங் அறிவுரை\nவர்த்தக போரில் திருப்பம் அமெரிக��க சோயா பீன்ஸ், பன்றி இறைச்சிக்கு சலுகை : சீனா அறிவிப்பு\nநித்தியனந்தாவுக்கு தமது நாட்டில் புகலிடம் அளிக்கவில்லை..அவர் ஹைதிக்கு சென்றுவிட்டார் : ஈக்வேடார் அரசு\nஅமெரிக்க கடற்படை தளத்தில் கப்பல் மாலுமி திடீர் தாக்குதல்: இந்திய விமான படை தளபதி தப்பினார்\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானத்துக்கு நாடாளுமன்ற குழு ஒப்புதல்\nOffice Diet குறைந்த கட்டணத்தில் புற்றுநோய் சிகிச்சை\n08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்\nஇந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை\nஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=165401", "date_download": "2019-12-07T22:34:39Z", "digest": "sha1:WEL4ONWSLGKALL7EO5EXBNYBAL7UGKGP", "length": 3070, "nlines": 56, "source_domain": "www.paristamil.com", "title": "உப்புமாவுல ஏதோ தப்பு நடந்திருக்கு...!- Paristamil Tamil News", "raw_content": "\nஉப்புமாவுல ஏதோ தப்பு நடந்திருக்கு...\nகணவன்: நீ செஞ்ச உப்புமாவுல ஏதோ தப்பு நடந்திருக்குன்னு நினைக்கிறேன்.\nமனைவி: ஏன் நல்லா இல்லையா\nகணவன்: இல்ல வழக்கமா வர்ற வயித்துவலி வரலியே. அதான் கேட்டேன்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nசென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.\nஒருபோதும் பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்க...\nநீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது.. அதான்..\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isaipaa.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-07T21:33:17Z", "digest": "sha1:YNQL4DZZMU542JNJ4SMGPXSYDZXKSY5J", "length": 43442, "nlines": 772, "source_domain": "isaipaa.wordpress.com", "title": "இமான் – தமிழ் இசை", "raw_content": "\n25/02/2015 05/11/2015 ஓஜஸ் இமான், திரைப்பாடல்கள், யுகபாரதி\nமீண்டும் அதே வெற்றி கூட்டணி – இமான் + யுகபாரதி + பிரபு சாலமன். கும்கி-யில் களமிறங்கி கலக்கியவர்கள், இந்த த��த்திலும் கும்கி தான் மிகப் பெரும் ஹிட் இன்றுவரை.\nஇதோ ’கயல்’ அனைத்துப் பாடல்களும்.\nபாடியவர்கள்: ஹரிச்சரண், வந்தனா ஸ்ரீநிவாஸ்\nஉறவே… மனம் தேம்புதே .\nஎங்கே நிலா என்றே விழி,\nஎன் ஆள பார்க்கப் போறேன்\nநான் கிடந்தேன் உயிர் வேர்த்து’\nஅடி எப்ப நீ எனக்கு\nஏ வீடு வாசல் வீதி\nஏ காடு மேடு கடலத்\nஏ ஆடு மாடு கோழி\nஇந்த சின்னம்சிறு பிஞ்சு போல\nஉள்ள வர துள்ளி விளையாட\nமூச்சும் பேச்சும் ஒடுங்குதே .\nஆய்ஞ்சு வச்ச கீர போல,\nஅம்மி நச்ச தேங்கா சில்லா,\nஅவ மேல ஆச வச்சான்\nஓரு கண்ணாடி கல்லால ஒடஞ்சான்\nஅவ நெஞ்சோடு நெஞ்சு வச்சு கடஞ்சான்\nவித வைக்காம உள்ளூர விழஞ்சான்\nஅத வெள்ளமா பண்ணி நிக்கும் அலைஞ்சான்\nமுழுசா நீ நம்பி நில்லு\nஅவ வரும் போது ஆனந்த சாரல்\nவழி எங்கேயும் வண்ண வண்ண தூறல்\nஇது உசிரோட ஓயாத தேடல்\nஅட ஒரு போதும் கெட்டதில்ல காதல்\nமற்றுமொரு பதிவில் விரைவில் இணைகிறோம்.\n30/11/2014 06/12/2014 ஓஜஸ் இமான், ஒரத்தநாடு கோபு, திரைப்பாடல்கள், யுகபாரதி\nடிய்யாலோ டிய்யாலோ – கயல்\nகயல் படத்தின் இறுதிப் பாடலை, இசைப்பாவில் பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். நாட்டுப்புற வாசம் வீசும் பாடல். மைனா-வில் பாடிய அந்தோணி தாசன் என்று நினைத்தேன், அவர் இல்லை. ஒர்த்தநாடு கோபு கலக்கியுள்ளார். காதல் என்னும் மரம் வளரும் பருவங்களை படம் பிடித்துள்ளார், யுகபாரதி. அந்த மரத்தின் இலையுதிர் காலம் தான் இந்த பாடல், நண்பர்களின் கூற்றாக அமைகிறது. ஆடவைக்கும் இசை தந்துள்ளார் இமான். இடையில் வரும் கௌண்டர் குரல் தான் இந்த பாடலின் highlight \nஅவ மேல ஆச வச்சான்\nஓரு கண்ணாடி கல்லால ஒடஞ்சான்\nஅவ நெஞ்சோடு நெஞ்சு வச்சு கடஞ்சான்\nவித வைக்காம உள்ளூர விழஞ்சான்\nஅத வெள்ளமா பண்ணி நிக்கும் அலைஞ்சான்\nமுழுசா நீ நம்பி நில்லு\nஅவ வரும் போது ஆனந்த சாரல்\nவழி எங்கேயும் வண்ண வண்ண தூறல்\nஇது உசிரோட ஓயாத தேடல்\nஅட ஒரு போதும் கெட்டதில்ல காதல்\nகயல் படத்தின் பாடல்களை ரசிக்க சொடுக்கவும்.\n25/11/2014 06/12/2014 ஓஜஸ் இமான், திரைப்பாடல்கள், யுகபாரதி, ஸ்ரேயா கோஷல்\nஎங்கிருந்து வந்தாயோ – கயல்\nபக்கத்தில் இல்லாத நாயகனை நித்தம் நித்தம் நினைவில் கொள்கிறாள் பைங்கிளி. செய்யும் காரியங்கள் யாவும் அவனை கண் முன் கொண்டு வருகிறது… ஒரு விதமான பிரம்மை, மன அழுத்தம். ஏக்கத்தில் ஷ்ரேயா மிளிற, மெல்லிய இசையில் இமான் வருட, சின்ன சின்ன வி��யங்களில் சிலிர்க்க வைக்கிறார் யுகபாரதி.\nஆஞ்ச வச்ச கீர போல,\nஅம்மி நச்ச தேங்கா சில்லா,\nநல்ல நல்ல பாடல்களுடன் இணைவோம்.\n21/11/2014 22/11/2014 ஓஜஸ் அல்போன்ஸ் ஜோசப், இமான், டி.இமான், திரைப்பாடல்கள், யுகபாரதி\nகூடவே வர மாதிரி – கயல்\nகயலின் மிகச் சிறிய பாடல். காதலி என்ன சொல்ல போகிறாள் என்ற ஏக்கத்துடன் இருக்கும் நாயகனின் குரலில் எழுதியுள்ளார் யுகபாரதி. எங்கும் அவள் கூடவே இருக்கும் மாதிரி ஒரு பித்து. அவனது நடுக்கமான, உருக்கும் மனநிலையை அப்படியே கொண்டுவந்துள்ளார் ஜோசப். இசையில் சோகத்தை கலந்து சொக்க வைக்கிறார் இமான்.\nபாடல்: கூடவே வர மாதிரி\nமூச்சும் பேச்சும் ஒடுங்குதே .\nஇனிய பாடலுடன் இணைய வழி விரைவில் இணைவோம்\n20/11/2014 ஓஜஸ் இமான், திரைப்பாடல்கள், யுகபாரதி, ஹரிசரண், ஹரிச்சரண்\nபறவையாப் பறக்கிறோம் – கயல்\nகும்கி படத்தில் வரும் “எல்லா ஊரும் “ என்று பாட்டை போல, கயல் பாத்தில் வரும் பாடலிது. நாடோடி வாழ்கை, ஏது வந்தாலும் இலகுவாக எடுத்துக்கொள்ளும் மனம். சந்தோஷத்தை அளவில்லாமல் நுகரும், இளமை காளை பருவத்தில் உள்ள கதாநாயகனின் மனத்துடிப்பு. இயற்கையுடன் இயந்து வாழும் அவனது நாடோடி வாழ்க்கை, சிறு சிறு விஷயங்களையும் சிலிர்ப்புடன் அனுபவிக்கிறது. இமான் இசை உற்சாகமூட்டுகிறது. யுகபாரதி வரிகள், நாமும் அப்படி இருக்கலாமே என்று ஏங்க வைக்கிறது. ஹரிச்சரன் குரல் துள்ளல் ஆட்டம் போடா வைக்கிறது. ரசித்து மகிழலாம் வாருங்கள்.\nஏ வீடு வாசல் வீதி\nஏ காடு மேடு கடலத்\nஏ ஆடு மாடு கோழி\nஇந்த சின்னம்சிறு பிஞ்சு போல\nஉள்ள வர துள்ளி விளையாட\nமீண்டும் ஒரு நல்ல பாடலுடன் இணைவோம்\n18/11/2014 17/11/2014 ஓஜஸ் இமான், திரைப்பாடல்கள், பலராம், யுகபாரதி\nகயல் படத்திலிருந்து அடுத்த பாடல்.\nகாதலை தொலைத்து விட்டு தேம்பும் நாயகனின் சோக கேதம் இந்த பாடல். மீண்டும் அவளை தேடுகிறான், திண்டாடி போகிறான். ஏகத்தின் குரலை எளிதாக பகிர்ந்துள்ளார் யுகபாரதி. மிகவும் மெல்லிய இசையில் சோகத்தின் ஆழத்தை கசியவிட்டுள்ளார் இமான்.\nபாடல்: எங்க புள்ள இருக்க \nமீண்டும் ஒரு இனிய பாடலுடன் இணைவோம்\n15/11/2014 22/11/2014 ஓஜஸ் இமான், திரைப்பாடல்கள், யுகபாரதி, வந்தனா ஸ்ரீநிவாஸ், ஹரிசரண்\nஉன்ன இப்ப பார்க்கணும் – கயல்\nமீண்டும் அதே வெற்றி கூட்டணி – இமான் + யுகபாரதி + பிரபு சாலமன். கும்கி-யில் களமிறங்கி கலக்கியவர்கள், இந்த தளத்திலும் கும்கி தான் மிக பெரும் ஹிட் இன்றுவரை\nஇந்த முறை கயல் படத்தில், இந்த கூட்டணியின் பாடல்கள் அசத்தலாக வந்துள்ளது. என்னை மிகவும் கவர்ந்த பாடல் – உன்ன இப்ப பார்க்கணும். பார்த்துக் கொள்ள ஆர்வமுடன் எதிபார்க்கும், நாயகன் நாயகியின் மனநிலையை விவரிப்பது போல அமைந்துள்ள பாடலிது. குரலில் ஒரு ஏக்கம் இனிக்கிறது. இடையிசைகள் (Interlude) இரண்டும் அபாரம், அதை மட்டுமே தனியா loop-ல போட்டு அனுபவிக்கலாம். மிகவும் எளிய, அதே சமயம் ஆங்கிலம வாசம் துளியும் வீசாத தமிழ் நடையில் நம்மை இழுத்து போடுகிறார் யுகபாரதி. ஹரிச்சரண், அதிவேகமா முன்னேறி வரும் இளம் பாடகர், அருமையான குரல் வளம். தமிழ் திரை உலகில் பெரும் வலம் வருவார்.\nபாடல்: உன்ன இப்ப பார்க்கணும்\nபாடியவர்கள்: ஹரிச்சரண், வந்தனா ஸ்ரீநிவாஸ்\nஉறவே… மனம் தேம்புதே .\nஎங்கே நிலா என்றே விழி,\nஇன்னமொரு இனிய பாடலுடன் விரைவில் சந்திப்போம். நாளை லிங்கா பாடல்கள் வெளிவருகிறதாம். எப்பொழுதும் போல், அதிவிரைவில் வரிகள் உங்கள் ரசனைக்கு வைக்கப்படும்\nகொஞ்சிப் பேசிட வேணாம்… சேதுபதி\nநீயே உனக்கு ராஜா – தூங்காவனம்\nஇனிய பாக்கள் மாதத்தை தேர்வுசெய்க திசெம்பர் 2019 (2) ஜூன் 2018 (1) ஓகஸ்ட் 2016 (1) ஒக்ரோபர் 2015 (1) ஜூலை 2015 (2) பிப்ரவரி 2015 (1) நவம்பர் 2014 (11) ஒக்ரோபர் 2014 (7) செப்ரெம்பர் 2014 (4) ஓகஸ்ட் 2014 (8) ஜூலை 2014 (10) ஜூன் 2014 (3) மே 2014 (1) மார்ச் 2014 (9) பிப்ரவரி 2014 (6) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (5) நவம்பர் 2013 (5) ஒக்ரோபர் 2013 (6) செப்ரெம்பர் 2013 (9) ஓகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (10) ஜூன் 2013 (5) மே 2013 (3) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (10) ஜனவரி 2013 (7) திசெம்பர் 2012 (1) நவம்பர் 2012 (4)\nஉஸ்தாத் குலாம் முஸ்தபா கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-73/31443-2016-09-12-05-47-18", "date_download": "2019-12-07T21:11:36Z", "digest": "sha1:4EZ2MROGYC63X6GAZAFJSEVRTTNK2OFF", "length": 29447, "nlines": 246, "source_domain": "keetru.com", "title": "ஃபிரீ சாப்ட்வேர் – ஓர் அறிமுகம்", "raw_content": "\nஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி\nகடவுளுக்கும் அறிவியலுக்கும் இடையிலான வழக்கு\n2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள்\nஇரத்தத்தில் ஜாதி அடையாளம் இருக்கிறதா\nகரியமில வாயுவை சேமித்து வைக்க முடியுமா\n360 டிகிரியில் சுழலும் கட்டடம்\nகலீலியோ கலிலி சர்வதேச வானியல் ஆண்டு 2009\nமழைத்துளி சிப்பியில் விழுந்து முத்து உருவாவது உண்மையா\nகியர் எப்படி வேலை செய்கிறது\nமோதல் கொலைகள் கொண்டா��த் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nவெளியிடப்பட்டது: 12 செப்டம்பர் 2016\nஃபிரீ சாப்ட்வேர் – ஓர் அறிமுகம்\nவண்டியில் முக்கியமான நிகழ்ச்சி ஒன்றிற்கு வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறீர்கள். எதிர்பாராமல் வண்டி பஞ்சராகி நின்று விடுகிறது. அடடா இது என்ன சோதனை என்று நினைத்த படி, பக்கத்தில் உள்ள பஞ்சர் பார்க்கும் கடைக்கு வண்டியைக் கொண்டு போய் விடுகிறீர்கள். திடீரென ஒரு கை உங்கள் கையைப் பற்றுகிறது. 'சார் இது என்ன சோதனை என்று நினைத்த படி, பக்கத்தில் உள்ள பஞ்சர் பார்க்கும் கடைக்கு வண்டியைக் கொண்டு போய் விடுகிறீர்கள். திடீரென ஒரு கை உங்கள் கையைப் பற்றுகிறது. 'சார் என் பெயர் குமார். நீங்கள் ஓட்டிக் கொண்டிருக்கும் வண்டியைத் தயாரித்த நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். நீங்கள் எங்கள் நிறுவனத்தில் வண்டி வாங்கி விட்டு வேறு ஒருவரிடம் பஞ்சர் பார்க்க விட முடியாது. பாருங்கள் - இந்தக் கடை ஊழியரால் எங்கள் வண்டி டயரைக் கழற்றவே முடியாது' என்கிறார். நீங்கள் திரும்பிப் பார்க்கிறீர்கள். அவர் சொன்னது போலவே, கழற்ற முடியவில்லை.\n காசு கொடுத்து வண்டி வாங்கிய பிறகு, அந்த வண்டியைக் கழற்ற எனக்கு உரிமை கிடையாதா' என்று கேட்பீர்கள் இல்லையா' என்று கேட்பீர்கள் இல்லையா 'ஆமாம் சார் உங்கள் வண்டியை நாங்கள் மட்டும் தான் சரி பார்க்க முடியும். அதற்கும் நீங்கள் தனியாக வருடத்திற்கு இவ்வளவு ரூபாய் என்று பணம் கட்டினால் மட்டும் தான் வண்டியைத் தொட்டே பார்ப்போம் – இல்லாவிட்டால் நீங்கள் ஓட்டை வண்டியோடு உலாவ வேண்டியது தான் பாருங்கள், நீங்கள் இதற்கெல்லாம் சம்மதம் சொல்லித் தான் வண்டி வாங்கியிருக்கிறீர்கள்' என்று ஓர் ஆவணத்தைக் காட்டுகிறார் குமார்.\nஇது ஒரு கற்பனை தான் வண்டி மட்டுமல்ல, டிவி, செல்போன், பேன், மிக்சி, கிரைண்டர் என்று எந்தப் பொருளானாலும் சரி, வாங்கிய பிறகு அதன் முழு உரிமையும் வாடிக்கையாளருக்குத் தான் வண்டி மட்டுமல்ல, டிவி, செல்போன், பேன், மிக்சி, கிரைண்டர் என்று எந்தப் பொருளானாலும் சரி, வாங்கிய பிறகு அதன் முழு உரிமையும் வாடிக்கையாளருக்குத் தான் அதை மாற்றுவதற்கு, திருத்துவதற்கு, என்று என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இதை எல்லாம் செய்வதற்கு பொருளைத் தயாரித்த நிறுவனத்தின் அனுமதியெல்லாம் தேவை இல்லை.\nஆனால் இந்த உரிமை நீங்கள் வாங்கும் புரோபரைட்டரி சாப்ட்வேருக்குக் கிடையாது. புரோபரைட்டரி சாப்ட்வேரா – அப்படி என்றால் என்று குழம்ப வேண்டாம். இந்த உரிமையை உங்களுக்குக் கொடுக்காத எல்லா சாப்ட்வேரும் புரோபரைட்டரி சாப்ட்வேர் தான் எ.கா. உங்களுக்கு நன்கு தெரிந்த விண்டோஸ். விண்டோசில் இயங்கும் உங்கள் கணினியின் ஓஎஸ் பழுதாகி விட்டால், விண்டோசில் என்ன பிரச்சினை என்று பார்க்கவே முடியாது - விண்டோசை நடத்தும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஆண்டுப் பராமரிப்புக் கட்டணம் கட்டியிருந்தால் ஒழிய எ.கா. உங்களுக்கு நன்கு தெரிந்த விண்டோஸ். விண்டோசில் இயங்கும் உங்கள் கணினியின் ஓஎஸ் பழுதாகி விட்டால், விண்டோசில் என்ன பிரச்சினை என்று பார்க்கவே முடியாது - விண்டோசை நடத்தும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஆண்டுப் பராமரிப்புக் கட்டணம் கட்டியிருந்தால் ஒழிய விண்டோசுக்கு மட்டுமல்ல, புரோபரைட்டரி சாப்ட்வேர் எனப்படும் பல்வேறு மென்பொருட்களுக்கும் இதே கதை தான் விண்டோசுக்கு மட்டுமல்ல, புரோபரைட்டரி சாப்ட்வேர் எனப்படும் பல்வேறு மென்பொருட்களுக்கும் இதே கதை தான் இது என்ன அக்கிரமமாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், அந்த அக்கிரமத்தைத் தட்டிக் கேட்க வந்த நாயகன் தான் ஓப்பன் சோர்ஸ்\nஅதென்ன ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் என்கிறீர்களா ஓப்பன் சோர்ஸ் கதைக்கு முன்னால் - சாப்பிடுவதற்கு இட்லியோ தோசையோ வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த இட்லியிலும் தோசையிலும் என்னென்ன கலந்திருக்கிறது என்று கேட்டால் கடைக்காரர் சொல்ல வேண்டும் அல்லவா ஓப்பன் சோர்ஸ் கதைக்கு முன்னால் - சாப்பிடுவதற்கு இட்லியோ தோசையோ வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த இட்லியிலும் தோசையிலும் என்னென்ன கலந்திருக்கிறது என்று கேட்டால் கடைக்காரர் சொல்ல வேண்டும் அல்லவா கிட்டத்தட்ட இதே கதை தான் கிட்டத்தட்ட இதே கதை தான் ஒரு மென்பொருளை நாம் பயன்படுத்துகிறோம் என்றால், அந்த மென்பொருளில் என்னென்ன எழுதியிருக்க��றார்கள் என்று தெரிந்து கொள்வது நம்முடைய உரிமை அல்லவா ஒரு மென்பொருளை நாம் பயன்படுத்துகிறோம் என்றால், அந்த மென்பொருளில் என்னென்ன எழுதியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது நம்முடைய உரிமை அல்லவா அப்படித் தெரிந்து கொள்ள அனுமதிக்கும் மென்பொருட்களை ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் என்கிறார்கள். தமிழில் திறந்தமூல மென்பொருள். அதாவது, ஒரு மென்பொருளை உருவாக்கிய பிறகு, அந்த மென்பொருளில் என்னென்ன எழுதியிருக்கிறது என்பதை எல்லோர் பார்வைக்கும் படும்படி கொடுத்து விடுவது\n நான் ஒரு டிவியோ வண்டியோ வாங்கினால் கூட, உள்ளே என்னென்ன இருக்கின்றன என்று பார்க்கும் உரிமை எனக்கு இருக்கத்தான் செய்கிறது. அதே போல் தானே மென்பொருளுக்கும் ஒரு மென்பொருளை விலை கொடுத்து வாங்கிய பிறகு அது வாடிக்கையாளருக்குத் தானே சொந்தம் ஒரு மென்பொருளை விலை கொடுத்து வாங்கிய பிறகு அது வாடிக்கையாளருக்குத் தானே சொந்தம் அவரால் அப்படி எல்லா மென்பொருட்களையும் திறந்து பார்க்க முடியாதா என்றால் முடியாது என்பது தான் உண்மை. என்ன இப்படிச் சொல்கிறீர்கள் அவரால் அப்படி எல்லா மென்பொருட்களையும் திறந்து பார்க்க முடியாதா என்றால் முடியாது என்பது தான் உண்மை. என்ன இப்படிச் சொல்கிறீர்கள் ஒரு பொருளைக் காசு கொடுத்து வாங்கிய பிறகு அதில் என்னென்ன இருக்கிறது என்று வாடிக்கையாளர் பார்க்கக் கூடாது என்று சொல்வது எப்படிச் சரியாகும் ஒரு பொருளைக் காசு கொடுத்து வாங்கிய பிறகு அதில் என்னென்ன இருக்கிறது என்று வாடிக்கையாளர் பார்க்கக் கூடாது என்று சொல்வது எப்படிச் சரியாகும் இதைக் கேள்வி கேட்க யாருமே இல்லையா இதைக் கேள்வி கேட்க யாருமே இல்லையா இதுவரை இதைக் கேள்வி கேட்ட ஒருவரும் இல்லையா இதுவரை இதைக் கேள்வி கேட்ட ஒருவரும் இல்லையா என் மென்பொருள் - என் உரிமை என்று உரிமைப் போராட்டத்திற்குத் தயாராகிறீர்களா\nகொஞ்சம் உங்கள் போராட்டத்தை ஒத்தி வையுங்கள். மென்பொருளில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்க்கும் உரிமை எல்லோருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று ஒரு தலைமுறைக்கு முன்னரே போராடத் தொடங்கிவிட்டார்கள். அப்படிப் போராடத் தொடங்கியவர்களுள் முக்கியமானவர் தான் ரிச்சர்டு ஸ்டால்மேன். ஒரு புத்தகம் வாங்குகிறீர்கள், படித்த பின் நன்றாக இருக்கிறதே என்று பக்கத்து வீட்டுக்காரரிடம் படிக்கக் கொடுக்கிறீர்கள். திரைப்பட சிடி ஒன்று வாங்குகிறீர்கள் - பார்த்து விட்டு நண்பர் ஒருவருக்குக் கொடுக்கிறீர்கள். இதே போல் விண்டோஸ் போன்ற மென்பொருள் சிடி ஒன்றை வாங்குகிறீர்கள். உங்கள் கணினியில் நிறுவிய பிறகு 'நன்றாக இருக்கிறதே நண்பருக்கும் கொடுக்கலாமே' என்று நினைத்தால் அது முடியாது. உங்கள் கணினியில் (அதுவும் ஒரு முறை தான்) பயன்படுத்த முடியும். இது அநியாயமாக அல்லவா தெரிகிறது என்று குரல் கொடுத்துப் போராடி வருபவர் தான் அவர். 'ஒரு மென்பொருளை வாங்கிய பிறகு அது வாடிக்கையாளருடையது. அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் மென்பொருள் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் தீர்மானிக்கும் உரிமை வாடிக்கையாளருக்குத் தான் உண்டே தவிர, மென்பொருளை உருவாக்கிய நிறுவனத்திற்கு அல்ல' என்பது அவருடைய வாதம்.\nஒருவர் கையில் பணம் இருந்தாலே அது நல்ல பணம் தான் அதைப் பணம் என்று சொன்னாலே போதும். 'வெள்ளைப் பணம்' 'வெள்ளைப் பணம்' என்று சொல்ல வேண்டிய தேவையில்லை அல்லவா அதைப் பணம் என்று சொன்னாலே போதும். 'வெள்ளைப் பணம்' 'வெள்ளைப் பணம்' என்று சொல்ல வேண்டிய தேவையில்லை அல்லவா வருமான வரி கட்டப்படாமல் சேர்க்கப்படும் பணத்தை வேண்டுமானால் கருப்புப் பணம் என்று சொல்லலாம். அதே போல், உருவாக்கப்படும் எல்லா மென்பொருட்களுமே 'ஓப்பன் சோர்சாக'த் தான் இருக்க வேண்டும். எனவே, ஓப்பன் சோர்ஸ் ஓப்பன் சோர்ஸ் என்று குறிப்பிட்டுச் சொல்லத் தேவையில்லை. ஓப்பன் சோர்சாக மென்பொருளை உருவாக்க மாட்டேன் என்று சொல்லும் கணினி வல்லுநர்களை வேண்டுமானால் தவறு செய்பவர்கள் என்று சொல்லலாம் என்று பார்க்கிறார் ரிச்சர்டு ஸ்டால்மேன். அவர் சொல்வதும் சரியாகத் தானே தெரிகிறது.\nஇதனால் தான், அவர் 'ஓப்பன் சோர்ஸ்' என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் 'ஃப்ரீ சாப்ட்வேர்' என்று சொல்கிறார். அதென்ன 'ஃப்ரீ' விலையில்லா மிக்சி, விலையில்லா கிரைண்டர் என்று நம்மூரில் இருப்பது போல, விலையில்லா மென்பொருள் என்று நினைத்து விடாதீர்கள். இங்கு 'ஃப்ரீ' என்பது இலவசம் என்னும் அர்த்தத்தில் இல்லை. 'ஃபிரீ' என்பது 'ஃபிரீடம்' என்னும் 'கட்டற்ற சுதந்திரத்தின்' சுருக்கம். அதாவது ஒரு மென்பொருளை வாங்கிய பிறகு, அந்த மென்பொருளைத் திறந்து அதன் மூல நிரலைப் பார்க்கும��� உரிமை, திருத்தும் உரிமை, மாற்றும் உரிமை ஆகிய கட்டற்ற உரிமைகள் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் கொடுக்கப்பட வேண்டும். எனவே ஒவ்வொரு மென்பொருளும் 'ஃபிரீ சாப்ட்வேராக' இருக்க வேண்டும் என்கிறார் அவர். அட விலையில்லா மிக்சி, விலையில்லா கிரைண்டர் என்று நம்மூரில் இருப்பது போல, விலையில்லா மென்பொருள் என்று நினைத்து விடாதீர்கள். இங்கு 'ஃப்ரீ' என்பது இலவசம் என்னும் அர்த்தத்தில் இல்லை. 'ஃபிரீ' என்பது 'ஃபிரீடம்' என்னும் 'கட்டற்ற சுதந்திரத்தின்' சுருக்கம். அதாவது ஒரு மென்பொருளை வாங்கிய பிறகு, அந்த மென்பொருளைத் திறந்து அதன் மூல நிரலைப் பார்க்கும் உரிமை, திருத்தும் உரிமை, மாற்றும் உரிமை ஆகிய கட்டற்ற உரிமைகள் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் கொடுக்கப்பட வேண்டும். எனவே ஒவ்வொரு மென்பொருளும் 'ஃபிரீ சாப்ட்வேராக' இருக்க வேண்டும் என்கிறார் அவர். அட இதுவும் சரிதானே\nஅனைவருக்கும் பயன்படும் சில கட்டற்ற மென்பொருட்கள்\n1) மொசில்லா பயர்பாக்ஸ் பிரவுசர்\n2) லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம்\n3) லிபர் ஆபீஸ் (மைக்ரோசாப்ட் ஆபிசுக்கு மாற்று)\n4) விஎல்சி மீடியா பிளேயர்\n5) கிம்ப் (போட்டோஷாப்பிற்கு மாற்று)\n6) கோப்புகளை அனுப்பப் பயன்படும் ஃபைல்சில்லா\n7) தண்டர்பேர்டு (அவுட்லுக்கு மாற்று)\n8) ஒலிப்பதிவுக்குப் பயன்படும் அடாசிட்டி\nஇப்படிப்பட்ட சரியான வாதங்களை முன்வைத்து அவர் தொடங்கியது தான் 'ஃபிரீ சாப்ட்வேர் பவுண்டேஷன்' என்னும் அமைப்பு. 1985ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்புக்கு இப்போது உலகம் முழுக்கக் கிளைகள் இருக்கின்றன. ஒவ்வொரு கிளையிலும் ஃபிரீ சாப்ட்வேர் எனப்படும் கட்டற்ற மென்பொருளுக்கு ஏராளமான கணினி வல்லுநர்கள் இலவசமாக உழைத்து வருகிறார்கள்.\nஇப்படி உலகம் முழுக்க கட்டற்ற மென்பொருளுக்கு உழைக்கும் கணினி வல்லுநர்கள் மூலம் தான் கணிப்பொறியில் படம் பார்க்க உதவும் விஎல்சி மீடியா பிளேயர், இணையத்தில் உலாவ உதவும் பயர்பாக்ஸ் பிரெளசர், விண்டோசுக்குப் போட்டியாகத் திகழும் லினக்ஸ், இளைஞர்கள் பலர் வேலை தேடப் படிக்கும் ஜாவா, பைத்தான் – என்று பல்வேறு மென்பொருட்கள் இலவசமாகவும் கட்டற்ற வகையிலும் கிடைக்கின்றன.\nதமிழ்நாட்டிலும் இதற்காக நிறைய ஐ.டி. வல்லுநர்கள் பாடுபட்டு வருகிறார்கள். https://fsftn.org/, http://www.kaniyam.com/ ஆகிய இணையத் தளங்கள் மூலம் எளிய தமிழில் கணினி சார்ந்த கட்டுரைகள், மின் நூல்கள் ஆகியவற்றை இலவசமாக வெளியிடுவது, கல்லூரிகளில் இலவசக் கருத்தரங்கங்கள் நடத்துவது எனப் பல்வேறு கணினி சார்ந்த விழிப்புணர்வு வேலைகளை அவர்கள் செய்து வருகிறார்கள். உங்களுக்கும் விருப்பம் இருந்தால் அவர்களுடன் இணைந்து கட்டற்ற மென்பொருள் உருவாக்கத்திற்கும் வலு சேர்க்கலாம் - கன்னித் தமிழையும் கணினித் தமிழாக்கலாம்.\n(கட்டுரை - புதிய வாழ்வியல் மலர் செப். 1-15 2016 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-07T22:19:34Z", "digest": "sha1:I5E2EU23JWZZMDUMHLPW64NBN4SBKHI6", "length": 10025, "nlines": 298, "source_domain": "ta.wikiquote.org", "title": "பக்க வரலாறு - விக்கிமேற்கோள்", "raw_content": "\nMaathavan (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 12737 இல்லாது செய்யப்பட்டது\nMaathavan (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 11229 இல்லாது செய்யப்பட்டது\n\"முதற் பக்கம்\" பக்கத்திற்கான காப்பின் அளவு மாற்றப்பட்டது ([தொகுத்தல்=நிருவாகிகளை மட்டும் அன...\nDr d balasubramanian (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 6946 இல்லாது செய்யப்பட்...\nShanmugamp7 பக்கம் முகப்பு ஐ முதற் பக்கம் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்\nதென்காசி சுப்பிரமணியன் பயனரால் முதற் பக்கம், முகப்பு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ள...\n\"முதற் பக்கம்\" காக்கப்பட்டது: அதிக போக்குவரத்து பக்கம் (‎[edit=autoconfirmed] (காலவரையறையற்ற) ‎[move=autoconfirmed] (காலவ\n\"முதற் பக்கம்\" பக்கத்திற்கான காப்பின் அளவு மாற்றப்பட்டது: அதிக போக்குவரத்து பக்கம் ([edit=sysop] (13:00, 19 �\n\"முதற் பக்கம்\" காக்கப்பட்டது: அதிக போக்குவரத்து பக்கம் ([edit=autoconfirmed] (13:00, 19 பெப்ரவரி 2012 (UTC) மணிக்கு காலா�\n203.49.225.189 (பேச்சு) செய்தத் தொகுப்புகள் நீக்கப்பட்டு AnankeBot இன் பதிப்�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/tamil-news/atlee-in-thalapathy-vijay-bigil-getup-aged-look/4847/", "date_download": "2019-12-07T22:01:46Z", "digest": "sha1:BVUD5V5UIYYYF6RW6465YJAOVULXW2BW", "length": 6668, "nlines": 154, "source_domain": "www.galatta.com", "title": "Atlee in Thalapathy Vijay Bigil Getup Aged Look", "raw_content": "\nபிகில் கெட்டப்பில் இயக்குனர் அட்லீ \nபிகில் கெட்டப்பில் இயக்குனர் அட்லீ \nதமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.\nகால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படத்தின் Firstlook போஸ்டர் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் முதல் பாடலை விஜய் பாடியுள்ளார் என்ற தகவல் சில நாட்களுக்கு முன் வெளியானது.\nசமூகவலைத்தளங்களில் தற்போது ட்ரெண்டில் இருக்கும் விஷயமாக இருப்பது வயதான புகைப்படம்.அனைவரும் அவர்களது புகைப்படத்தை போட்டிபோட்டு எடிட் செய்து போட்டு வருகின்றனர்.இந்த லிஸ்டில் தற்போது இணைந்துள்ளவர் இயக்குனர் அட்லீ.\nதன்னுடைய புகைப்படத்தை வயதானவர் போல் எடிட் செய்து பதிவிட்டுள்ளார்.பிகில் படத்தில் உள்ள வயதான விஜயை போல இவர் அப்லோட் செய்துள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nநான் சிரித்தால் படத்தின் பிரேக்கப் பாடல் வெளியானது \nஇருட்டு படம் உருவான விதம் \nகே.எஸ்.ரவிக்குமாரின் ரூலர் பட ட்ரைலர் அப்டேட்\nசாம்பியன் படத்தின் மனதின் சாலையில் பாடல் வீடியோ \nகளைகட்டும் தர்பார் ஆடியோ லான்ச் \nஅசுரன் படத்தின் எள்ளு வய பூக்கலையே பாடல் வீடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/losliya-has-got-movie", "date_download": "2019-12-07T21:39:48Z", "digest": "sha1:3OVNI7DH57ALENTVYBFR4XGIDJDYZFQR", "length": 6903, "nlines": 109, "source_domain": "www.toptamilnews.com", "title": "லாஸ்லியா ரசிகர்களுக்கு குட் நியூஸ்: உண்மையை போட்டுடைத்த தர்ஷி அக்கா! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nசினிமா Kollywood news பிக்பாஸ் சீசன் 3\nலாஸ்லியா ரசிகர்களுக்கு குட் நியூஸ்: உண்மையை போட்டுடைத்த தர்ஷி அக்கா\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இலங்கை பெண்ணான லாஸ்லியா பங்கேற்று தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். ஆட்டம், பாட்டம், மனக்கசப்பு, கவினுடன் காதல், சாக்ஷியுடன் சண்டை என பல முகங்களைக் காட்டினார்.\nகவின் லாஸ்லியா காதலுக்கு சமூக வலைதளங்களில் அமோக ஆதரவு உள்ளது. அவர்கள் விரைவில் தங்கள் திருமணம் குறித்து அறிவிக்க வேண்டும் என்றும் இவர்களின் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தது வருகின்றனர்.\nலாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நேரத்தில் எனக்கு மிகவும் பிடித்தது தர்ஷி அக்கா என்று அடிக்கடி கூறுவார். இந்நிலையில் லாஸ்லியாவின் தோழி தர்ஷி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், லாஸ்லியாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, முட்டை குஞ்சிலிருந்து ஸ்டார் என்று போஸ்ட் பதிவிட்டிருந்தார்.\nஇதை கண்ட லாஸ்லியா ரசிகர்கள் அப்படியென்றால் லாஸ்லியா நடிக்க போகிறாரா என்று கேள்வி எழுப்ப, ஆமாம் என்று கூறி உண்மையை போட்டு உடைத்து விட்டார்.\nஇதனால் விரைவில் லாஸ்லியாவை வெள்ளித்திரையில் காண அவரது ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.\nBigg Boss 3 Tamil Losliya லாஸ்லியா லாஸ்லியா வெள்ளித்திரை\nPrev Articleநடிகை 'மைனா' நந்தினியின் இரண்டாவது திருமணம்: வைரல் புடைபடங்கள்\nNext Articleமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு திட்டமா\n'ஆண் நண்பருடன் லாஸ்லியா'...கவினை விட்டு போய்டாதீங்க என்று…\n'இதற்காக' தான் பிக் பாஸில் கலந்துகொண்டேன்...ஒரு மாதத்திற்கு…\nஅந்த விஷயம் எனக்கு ஏற்கனவே தெரியும்...மேடையில் சும்மா நடிச்சேன்:…\nவயசாகிவிட்டது, இனி டூயட் எல்லாம் வேண்டாம் என முடிவெடுத்தேன் - ரஜினிகாந்த்\nரஜினியை ஒவ்வொரு நாளும் நினைத்துக்கொண்டிருக்கிறேன் - ஷங்கர்\nதலைவர் சிவனோடு ஒரு சிட்டிங்... எமனோடு ஒரு கட்டிங் போட்டு வருவாரோ - தர்பார் விழாவில் விவேக் காமெடி\nஇனி என் தலைவனைப் பற்றி தப்பாக பேசினால் நான் பதிலடி கொடுப்பேன்- தர்பார் விழாவில் லாரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/nifty", "date_download": "2019-12-07T21:18:35Z", "digest": "sha1:WWKVU5CQBPUJBXC7MDNNZFHKJHQKOWC6", "length": 4492, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "nifty", "raw_content": "\nபங்குச் சந்தையைத் தீர்மானிக்க, கணிக்க உதவும�� 6 காலகட்டங்கள்\nநிஃப்டியின் போக்கு: ஆர்.பி.ஐ - யின் வட்டி விகித முடிவுகள்...\nஷேர்லக்: தனியார் வங்கிப் பங்குகள்... பிரகாசமான எதிர்காலம்..\nநிஃப்டியின் போக்கு : எக்ஸ்பைரி தினத்தன்று ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கலாம்\nஷேர்லக்: இரண்டாம் காலாண்டு.... நிறுவனர்களே வாங்கிக் குவித்த பங்குகள்\nநிஃப்டியின் போக்கு : எக்ஸ்பைரிக்கான மூவ்கள்... இந்த வார இறுதியிலேயே தெரியக்கூடும்\nஷேர்லக்: தொடர் சிக்கல்... பவர் நிறுவனப் பங்குகள் உஷார்\nநிஃப்டியின் போக்கு : டெக்னிக்கல் சூழலில் பெரிய அளவிலான மாற்றம் ஏதும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muscattntj.com/?page_id=123", "date_download": "2019-12-07T22:46:44Z", "digest": "sha1:WIFSDR2GUM6BYWWHGOQQD3L4GKK4UXD6", "length": 20859, "nlines": 167, "source_domain": "muscattntj.com", "title": "ரமளான் மாதத்தின் சிறப்புகள் – Muscattntj", "raw_content": "\n“ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரீ (1898), முஸ்லிம் (1956)\n“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரீ (1899), முஸ்லிம் (1957)\nரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில் காணப் படுகின்றன.\n ரமலான் மாதம் வந்து விட்டால் அன்றைய தினம் மரணித்தவர் சுவர்க்கவாதியா அல்லது ரமலான் மாதத்தில் ஷைத்தான்களின் எந்தச் செயல்களும் நடைபெறாதா அல்லது ரமலான் மாதத்தில் ஷைத்தான்களின் எந்தச் செயல்களும் நடைபெறாதா என்பன போன்ற சிந்தனை இந்த செய்திகளைப் பார்த்தால் நமக்குத் தோன்றலாம். ஆனால் அந்த ஹதீஸ்களின் கருத்து இவை அல்ல\n“ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன” என்பதன் கருத்து, ரமலான் மாதத்தில் சுவர்க்கத்திற்குச் செல்வதற்குரிய வழிவகைகள் நிறைந்திருக்கின்றன என்பது தான்.\nமேலும் மற்ற நாட்களில் செ��்வதால் கிடைக்கும் நன்மைகளை விட பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில் கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும்.\nஇந்த கருத்தை முஸ்லிம் (1957வது) அறிவிப்பில் “ரமலான் வந்துவிட்டால் ரஹ்மத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது. மேலும் ரமலான் மாதத்தின் சிறப்புகளைக் கூறும் மற்ற ஹதீஸ்களும் இதை வலுவூட்டுகிறது.\n“ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்”என்றால் ஷைத்தான்கள் தங்கள் வேலைகளை இம்மாதத்தில் சரிவர செய்ய முடியாது, ஷைத்தான்களின் செயல்களை முறியடிக்கக்கூடிய வாய்ப்புகள் இம்மாதத்தில் அதிகம் என்பது தான்.\nஇம்மாதத்தில் ஷைத்தான்களின் காரியங்கள் அறவே நடக்காது என்பது இதன் பொருள் அல்ல ஏனெனில் நபி (ஸல்) அவர்களே ரமலான் மாதத்தில் தவறான காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.\n“யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஇந்த நபிமொழியில் நோன்புக் காலங்களில் ஷைத்தானின் வேலைகளும் இருக்க வாய்ப்பு உண்டு என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மேலும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு வைத்துக் கொண்டு ஒரு நபித்தோழர் உடலுறவு கொண்டதும் (பார்க்க புகாரீ 1936) இக்கருத்தை உறுதி செய்கிறது.\nகூடுதல் நன்மைகளை பெற்றுத் தரும் மாதம்\nமற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக் கூடுதல் கூலியை அல்லாஹ் வழங்குகிறான். இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும்.\n“ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநுறு மடங்கு வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.\nஅறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), நுல்: முஸ்லிம் (2119)\nகடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல்\nரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதின் காரணத்தால் நாம் செய்த முந்தைய சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் மன்னிக்கின்றான்.\nயார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப் படுகின்றது. யார் ரமால���ில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (1901), முஸ்லிம் (1393)\nஉம்ரா செய்தால் ஹஜ் நன்மை\nரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்த நன்மையை பெற்றுத் தரும்.\n“ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரீ (1782) முஸ்லிம் (2408)\nநோன்பு நோற்றவர் மறுமை நாளில் தனி வாசல் மூலம் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். இவ்வாசல் வழியாக நோன்பு நோற்காத எவரும் நுழைய முடியாது.\n“சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே’ என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரீ (1896), முஸ்லிம் (2121)\nஅல்லாஹ்விற்கு மிக விருப்பமான வணக்கம்\n“நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்துரியை விடச் சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1894)\n“நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1904)\nஇறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்வுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருளாகும்.\nஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது\nஇம்மாதத்தில் உள்ள லைத்துல் கத்ர் எனும் இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்தை விடச் சிறந்ததாகும். உதாரணத்திற்கு ஒருவர் ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள�� தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள் கிடைக்கும்.\nமகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும் மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம் மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம் இது வைகறை வரை இருக்கும்.\nஎனவே இவ்வருட ரமலான் மாதத்தை, நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி, நிறைந்த நற்செயல்களை செய்ய வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக\nபெரியவவர்கள் மற்று குழந்தைகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி\n#மஸ்கட் மண்டல சிறப்பு இஃப்தார் மற்றும் பயான்\nரமலான் தொடர் உரை – 29.05.2019\nமனித உரிமைகளும் மறுமை விசாரணையும் – தொடர் 4\nரமலான் தொடர் உரை – 29.05.2019\nஉரை : ஆர். ரஹ்மத்துல்லாஹ்\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,உரை : இ.முஹம்மது (மாநிலப் பொதுச் செயலாளர்-TNTJ)\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\nபுதிய கிளை உதயம் [Sohar]\nவாராந்திர மார்க்க சொற்பொழிவு 04.07.2019\nநபி வழியில் ஹஜ் மற்றும் உம்ரா 14-6-18\nவாராந்திர மார்க்க பயான் 01-07-19 ஃகாலா கிளை\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/ajith/", "date_download": "2019-12-07T21:22:46Z", "digest": "sha1:ILKYKLDTX4SCRIDZZSNKCUROLBWAOYWE", "length": 8156, "nlines": 185, "source_domain": "newtamilcinema.in", "title": "ajith Archives - New Tamil Cinema", "raw_content": "\nநேர்கொண்ட பார்வை பிசினஸ் – ரகசியம் உடைக்கும் தயாரிப்பாளர்\nஅஜீத் படத்தில் சாதித்தவருக்கு விஜய் படத்தில் வாய்ப்பில்லையா\n அதிர்ச்சியில் அஜீத், விஜய் படங்கள்\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”- ’வலைபேச்சு’ அந்தணன், சக்திவேல் Fun Interview\n இப்போது அவர் அஜீத் பக்கம்\n விஜய் அஜீத்தை அழைக்க முடிவா, இல்லையா\nஎண்ணிக்கை முக்கியமில்ல எண்ணம்தான் முக்கியம்\nவட நாட்டு தயாரிப்பாளரை வாழ வைக்கக் கிளம்பிய அஜீத்\nபத்து வருஷம் கழித்தும் அதே ஜோதிகா\n வில்லங்கத்தில் சிக்கிய விஜய் மகன்\n முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டிய சூர்யா\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/technology/1062-2016-08-11-07-22-07", "date_download": "2019-12-07T21:55:53Z", "digest": "sha1:XOT7LGOHVYV7JS53PVCAKE65QJV7C7GF", "length": 5760, "nlines": 142, "source_domain": "www.4tamilmedia.com", "title": "மாணவர்களுக்கென மாதிரி கட்டுரைகள் , புத்தக குறிப்புக்களை இலவசமாக தரும் இணையத்தளம்", "raw_content": "\nமாணவர்களுக்கென மாதிரி கட்டுரைகள் , புத்தக குறிப்புக்களை இலவசமாக தரும் இணையத்தளம்\nPrevious Article திருப்பூர் ஜோதிஜியின் டாலர் நகரம் நூலைப் பெறுவதற்கு இங்கே\nNext Article சிறந்த திரைப்பட இயக்குனராவது எப்படி\n650,000 இற்கும் அதிகமான மாதிரி கட்டுரைகள், புத்தக குறிப்புக்கள் மற்றும் ஏனைய குறிப்புக்களை (ஆங்கிலத்தில்) கொண்டிருக்கும் studymode.com இணையத்தளம் மாணவர்களின் கல்விக்கு மிகவும் உதவி புரிகின்றது.\nஉயர்தர மாதிரி கட்டுரைகள் மற்றும் தொழில்முறை , வரலாற்று குறிப்புக்கள் போன்றவற்றை டிஜிட்டல் வடிவில் தொகுத்து இலவசமாக வழங்குகின்றது இத்தளம்.\nஒவ்வொரு மாதமும் 6 மில்லியன் மாணவர்கள் இத்தளத்தின் மூலம் பயனடைகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious Article திருப்பூர் ஜோதிஜியின் டாலர் நகரம் நூலைப் பெறுவதற்கு இங்கே\nNext Article சிறந்த திரைப்பட இயக்குனராவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/16045-2019-11-07-08-21-36?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-12-07T22:26:46Z", "digest": "sha1:V73XZKCDTUJPEH7DV2UB2FCAXRSN5T2Q", "length": 2415, "nlines": 19, "source_domain": "www.4tamilmedia.com", "title": "அயோத்தி விவகாரத்தில் அமைச்சர்கள் பொறுப்புணர்வோடு செயற்பட பிரதமர் அறிவுறுத்தல்.", "raw_content": "அயோத்தி விவகாரத்தில் அமைச்சர்கள் பொறுப்புணர்வோடு செயற்பட பிரதமர் அறிவுறுத்தல்.\nசர்ச்கைக்குரிய அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ளது. இந் நிலையில், இவ் வழக்குத் தொ��ர்பாக அமைச்சர்கள் எவரும், உணர்வுகளை தூண்டும் கருத்துகளை வெளியிடக்கூடாது பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிய வருகிறது.\nடெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட போதே பிரதமர் மோடி மேற்கண்டவாறு தெரிவுத்துள்ளதாக அறிய வருகிறது.,அயோத்தி வழக்கின் தீர்ப்பு எவ்வாறிருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் . நாட்டில் அமைதியை பேண வேண்டியது ஒவ்வொருவரின் பொறுப்பு. தேவையற்ற விதத்தில் உணர்வுகளைத் துர்ண்டும் வகையில் கருத்துக்கள் கூறக் கூடாது என அமைச்சர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kanthakottam.com/cat/sri-murugan/", "date_download": "2019-12-07T21:50:42Z", "digest": "sha1:L2TDOZIULPDBFSH2S26Q6SGS5FJAT6GV", "length": 4141, "nlines": 108, "source_domain": "www.kanthakottam.com", "title": "ஸ்ரீ முருகன் Archives | கந்தகோட்டம்", "raw_content": "முருகன் ஆலயங்களின் சங்கமம் | Temples of Lord Murugan\nஉகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலயம்\nஇலங்கையில் வரலாற்றுப் புகழ்மிக்க உகந்தை மலை அம்பாறை மாவட்டத்தில் கூமுனைப் பகுதியில் அமைந்துள்ளது. உகந்த மலை எனக் கருதிய இம்மலையின் நாமம்…\nலெஸ்டர் ஸ்ரீ முருகன் ஆலயம்\nஇலண்டன் ஸ்ரீ ­மு­ரு­கன் ­ஆ­ல­யம்\nஉருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய் கருவா யுயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவா யருள்வாய் குகனே.\n© 2017 இணையத்தளக் காப்புரிமை கந்தகோட்டம். படங்கள், ஒலி, ஒளி வடிவங்களின் காப்புரிமை அதற்குரியவருக்கே சொந்தமானது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2017/03/blog-post_27.html", "date_download": "2019-12-07T21:51:38Z", "digest": "sha1:K3HXT6GLX36XGADCLVINXLA27CGNKXHK", "length": 31299, "nlines": 826, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: என்கிட்ட மோதாதே.- லிஸ்டுலயே இல்லாத படம்!!!", "raw_content": "\nஎன்கிட்ட மோதாதே.- லிஸ்டுலயே இல்லாத படம்\nஎன்கிட்ட மோதாதே.- லிஸ்டுலயே இல்லாத படம்\nநம்மோடா பார்க்குற லிஸ்டுலயே இல்லாத படம்.. விஜயகாந்த் மேடையில பேசிக்கிட்டு இருக்கும்போது “இது என்ன கையில வந்து மாட்டுது”ன்னு மைக் ஒயர் அதுவா வந்து மாட்டுற மாதிரி பழைய நண்பர் ஒருவரை சந்திக்கப் போன போது வந்து மாட்டுனது தான் இந்த எங்கிட்ட மோதாதே.\n”கட்டவுட் வரையிறது தான் என்னோட தொழில்… நா ரஜினிய வரைவேன்.. என்னோட நண்பன் கமல வரைவான்.. நாங்க வரையிற” ன்னு நட்ராஜோட வாய்ஸ் ஓவர்ல துவங்குற படத்துல முதல் காட்சிலயே, பொல்லாதவன், பருத்தி வீரன் லெவல் எஃபெக்ட்ட குடுத்துருந்தாங்க. பத்து பதினைஞ்சி ரவுடிங்க கையில அருவா கத்தியோட யாரயோ தேடிக்கிட்டு இருக்க “இந்த கட்டவுட் வரைஞ்சதால என்னோட தலைக்கு கத்தி குறி வச்சிருக்கு.. விடியிறதுக்குள்ள இத முடிச்சாகனும்”ங்குறாரு நட்ராஜ். ஆனா படம் முடியும்போது தான் தெரிஞ்சிது “கத்தி குறி வச்சிருக்கது அவரை இல்லை நம்மளன்னு.\n1980 கள்ல நடக்குற மாதிரியான கதைக்களம். ரஜினி, கமல் படங்கள் ரிலீஸ், ரசிகர்கள் மோதல்ன்னு நல்லாத்தான் ஆரம்பிக்குது படம். ஆனா காட்சிகள் எதுலயுமே எந்த ஒரு அழுத்தமும் இல்லாம ரொம்ப சாதாரணமா கடந்து போய்கிட்டு இருக்கு. ஒரு படம்னா அதோட ஒவ்வொரு காட்சியும் கதைக்கு சம்பந்தமாதாக, பின்னால சொல்லப்போற எதோ விஷயத்த நேரடியாவோ மறைமுகமாவோ வெளிப்படுத்துற மாதிரியானதாக இருக்கனும்.\nஆனா இங்க சில காட்சிகள்லாம் எதற்காக வச்சாங்கன்னே தெரியல. உதாரணமா நட்ராஜ் அவரோட நண்பர் ராஜாஜிய விட படம் வரையிறதுல ரொம்ப திறமைசாலியா காமிக்கிறாங்க. ஆனா அது படத்தோட கதைய எங்கயுமே பாதிக்கல. அப்படிக் காட்ட வேண்டியதுக்கான எந்த அவசியமும் கதையில இல்ல.\nநட்ராஜ்-ராஜாஜி நட்பும் ரொம்ப சிறப்பால்லாம் காமிக்கப்படல. நட்ராஜ்-சஞ்சிதா, ராஜாஜி-பார்வதி நாயர் காதலும் ஒழுங்கா காமிக்கப்படல. ரஜினி-கமல் ரசிகர்கள் சண்டையையும் சரி, கொண்டாட்டங்களையும் சரி ரொம்ப உணர்வுப் பூர்வமாகவும் காமிக்கல.\nகடைசில ரசிகர்கள்தான் பெரியவங்க.. அவர்கள் நினைச்சா அரசியல் மாற்றத்த கொண்டு வரமுடியும்ங்குற விஷயத்த சொல்லத்தான் இயக்குனர் சுத்திச் சுத்தி கதை எழுதிருப்பாரு போல.\nநாயகன், மனிதன் பட ரிலீஸ், RMKV ஸ்ரீதேவி விளம்பரம், பழைய மாடல் புல்லட், டேப் ரெக்கார்டர் ன்னு 1980 to 90 ah படத்துல கொண்டு வர முயற்சி செஞ்சிருக்காங்க. நட்ராஜூம் ராஜாஜியும் நார்மலாக இருக்காங்க. ஆனா சுத்தி உள்ளவங்கள்ளாம் wig ah வச்சிக்கிட்டு இன்று போய் நாளைவா பாக்யராஜ் கெட்டப்புல இருக்காங்க. ஒப்பனைகள்ல இன்னும் கவனம் செலுத்திருக்கலாம்.\nபடத்துக்கு இரண்டு பெரிய ப்ளஸ் ராதாரவியும், நட்ராஜூம். ராதாரவி வழக்கம்போல பட்டையைக் கிளப்பிருக்காரு. மருது படத்துல ராதாரவி பன்ன அதே கேரக்டர் இந்தப் படத்துலயும். நட்ராஜூக்கும் நல்ல ஸ்க்ரீன் ப்ரசன���ஸ்.. ஆனா அவரு செலெக்ட் பன்ற கதைகள்லாம் கப்பியா இருக்கு. இப்ப அவர் நடிச்சிட்டு இருக்கதெல்லாம் பாத்தா, எதாவது நல்ல கதைங்க அவருக்கே தெரியாம அவருக்கு வந்து மாட்டுனாதான் உண்டு போல.\nசஞ்சிதா ஷெட்டியயும் பார்வதி நாயரையும் கண்கொண்டு பாக்க முடியல. நல்ல புள்ளைங்களா ரெண்ட புடிச்சி போட்டுருக்கலாம். வில்லனாக வரும் விஜய் முருகன் ஆள் மிரட்டலா இருக்காரு.. ஆனா மிரட்டுற மாதிரி காட்சிகள்தான் ஒண்ணும் இல்லை. அங்கங்க சிலப் பல ரெட்டை அர்த்த வசனங்கள அள்ளி தெளிச்சி விட்டுருக்காங்க.\nமொத்தப் படத்துலயும் நல்ல காட்சிகள்னு ஒண்ணு ரெண்ட சொல்லலாம். குறிப்பா ராதாரவியோட படம் ரிலீஸ் பன்றதுக்காக நட்ராஜ் நேரடியா பேசுற காட்சி. (ட்ரெயிலர்லயே வரும்) முதல் பாட்டுல கொஞ்சம் CG யெல்லாம் செஞ்சி நல்லா பன்னிருந்தாங்க. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரால “லவ்வுன்னாலே ஃப்ரெஷ் தான் ஜி” ன்னு சொல்லுவாறே… அவரோட ஒரு சில ஒன் லைன் காமெடிகள் நல்லாருந்துச்சி.\nஒரே ஒரு ஆறுதல் என்னன்னா படம் சூப்பரா இருந்துச்சின்னு சொல்ல முடியலன்னாலும் கரகரன்னு கழுத்தல்லாம் அறுக்கல. அதுபாட்டுக்கு இருந்த இடம் தெரியாம ஓடிக்கிட்டு இருக்கு.\nமொத்தத்துல பாக்கலாம்னுலாம் நா சொல்லமாட்டேன். “நல்லாருந்தா நல்லாருங்க” ன்னு கவுண்டர் ஆசீர்வாதம் பன்ற மாதிரி பாக்குறதுன்னா பாத்துக்குங்க. கம்பெனி எதற்கும் பொறுப்பாகாது.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: enkitta mothathe review, natraj, என்கிட்ட மோதாதே விமர்சனம், சினிமா, திரைவிமர்சனம்\nஎன்கிட்ட மோதாதே.- லிஸ்டுலயே இல்லாத படம்\nKATTAMARAYUDU - A ரீமேக்கின் ரீமேக்\nஆர் கே நகரில் கவுண்டர், அமரன், ப்ரேம்ஜி மற்றும் பல...\nஆர் கே நகரில் நம்ம கவுண்டர்\nதமிழ் சினிமாவில் வறண்டு போன நகைச்சுவை\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nபேட்ட – ரஜினி படம்..\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://isaipaa.wordpress.com/category/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2019-12-07T21:33:28Z", "digest": "sha1:IIRLSCXVC43FARHXLMTXHG6YXXXQUTGI", "length": 50923, "nlines": 707, "source_domain": "isaipaa.wordpress.com", "title": "ரம்யா என்.எஸ்.கே – தமிழ் இசை", "raw_content": "\n18/08/2014 16/08/2014 ஓஜஸ் கே.கே, ரம்யா என்.எஸ்.கே, ஹாரிஸ் ஜெயராஜ்\nநீ வந்து போனது நேற்று மாலை – யான்\nஹாரிஸ் ஜெயராஜ் பாடலுடன் இன்று உங்களை சந்திக்கிறோம். யான் ஓடத்தில் வந்த நெஞ்சே நெஞ்சே பாடல், ஏற்கனவே இசைப்பாவில் வெளிவந்துள்ளது. அதனை தொடர்ந்து பாம்பே ஜெயஸ்ரீ குரலில் ஒரு துள்ளலான பாடல். கேகே-வின் குரல் உற்சாக பிழம்பாக குதிக்கிறது, இசைக் கோர்வை அதி வேகத்தில் மோகம் கொள்ளச் செய்கிறது. நடு நடுவே என்.எஸ்.கே ராம்மியாவின் இடைக்குரல் பாடலுக்கு ஒரு முழுமையை தருகிறது.\nபாடலைக் கேட்டுக் கொண்டே வரிகளை எழுத முற்பட்டேன். சுத்தமான தமிழில், செமையான கவிதை என்றே சொல்ல வேண்டும். தாமரையின் தனி அடையாளம் குந்தக பூமியில், கற்கண்டு மாமழை என்று அழகான வெளிப்பாடுகள். நுதரும், கமரும் என்ற சொற்களை இதுவரை கேட்டதில்லை, பொருள் தெரிந்தால் சொல்லுங்கள்.\nபாடல் : நீ வந்து போனது…\nஇசை : ஹாரிஸ் ஜெயராஜ்\nபாடியவர் : பாம்பே ஜெயஸ்ரீ, கே கே,\nஎன் எஸ் கே ரம்யா\nஇன்னுமொரு இனிய பாடலுடன் களம் காண்கிறோம். இசை எங்கும் இனிக்கட்டும், தமிழ் எங்கும் பரவட்டும்.\n27/09/2013 20/10/2013 தமிழ் இளையராஜா, கார்த்திக், சுனிதி சௌகான், சூரஜ் ஜெகன், திரைப்பாடல்கள், நா.முத்துக்குமார், பெலா ஷிண்டே, யுவன் ஷங்கர் ராஜா, ரம்யா என்.எஸ்.கே\nநீதானே என் பொன்வசந்தம்- முழுப்பாடல்கள்\nஇம்மாதம் முழுக்க வெளிவந்த நீதானே என் பொன்வசந்தம் பாடல்களின் முழுத் தொகுப்பு இங்கே. ஒவ்வொரு பாடலையும் தனியே கேட்க/காணொளியை ரசிக்கவோ, அப்பாடலின் lyrical video -வைக் காணவோ இங்கே செல்லலாம்.\nபாடியவர்கள்: இளையராஜா, பெலா ஷிண்டே\nவானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்தாடுதே\nதூறல் தந்த வாசமெங்கும் வீசுதிங்கே\nவாசம் சொன்ன பாஷை என்ன\nபேசிப் பேசி மௌனம் வந்து பேசுதிங்கே\nபூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி\nகாதலான உள்ளம் ரெண்டு உயிரிலே இணையும் தருணம்… தருணம்\nதுள்ளி துள்ளி ஓடினேன். வந்து போன காலடி\nகேட்காமல் கேட்பதென்ன உன் வார்த்தை உன் பார்வை தானே ஹோ\nஎன் பாதை நாளும் தேடும் உன் பாதம்\nஎன் ஆசை என்ன என்ன நீ பேசி நான் கேட்க வேண்டும்\nஎங்கேயும் இன்ப துன்பம் நீ தானே\nஉந்தன் மூச்சு காற்றை தான்\nஅந்த காற்றை நெஞ்சினுள்ளில் பூட்டி வைத்து\nபாதி வயதிலே தொலைந்த கதைகள் தோணுது\nபாதை மாறியே பாதம் நான்கும் போனது\nஅன்பே என் காலை மாலை உன்னாலே உன்னாலே தோன்றும்\nஎன் வாழ்வின் அர்த்தமாக வந்தாயே\nநில்லாமல் ஓடி ஓடி நான் தேடும் என் தேடல் நீ தான்\nசொல்லாத ஊடல் கூடல் தந்தாயே\nவாழும் காலம் யாவும் உன்னை பார்க்க\nகாற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்\nஓடி வந்து உன்னைச் சந்திக்க\nமெத்தை ஒன்று தைக்கச் சொன்னேன்\nமேகம் அள்ளி தைக்கச் சொன்னேன்\nகண்ணை மூடி உன்னைச் சிந்திக்க\nசுற்றும் பூமி நிற்க சொன்னேன்\nஉன்னை தேடி பார்க்க சொன்னேன்\nஎன்னை பற்றி கேட்க சொன்னேன்\nநேரில் பார்த்து பேசும் காதல்\nதள்ளி தள்ளி போனாலும் உன்னை\nஎண்ணி வாழுமோர் ஏழை நெஞ்சத்தை பாரடி\nதீபம் ஏற்றி வைக்க நீ வாவா\nமீதி வைத்த கனவை எல்லாம்\nபேசி தீர்க்கலாம்….. ஏ ஏ ஏ ஹே\nநேற்று எந்தன் கனவில் வந்தாய்\nகாலை எழுந்து பார்க்கும் போது\nஎன்ன மாயம் செய்தாயோ சொல்லடி\nஉன்னை பார்த்த நாள் தொட்டு\nஎன்னை இன்று மீட்கத் தான்\nபாடல்: முதல் முறை பார்த்த ஞாபகம்\nமுதல் முறை பார்த்த ஞாபகம்\nஇதயத்தில் ஏனோ ஒரு பாரம்\nமழை வரும் மாலை நேரத்தில்\nவிழியினில் ஏனோ ஒரு ஈரம்\nசில நேரம் மாயம் செய்தாய்\nசில நேரம் காயம் செய்தாய்\nமடி மீது தூங்க வைத்தாய்\nநீ தானே என் பொன்வசந்தம்\nநீ தானே என் பொன்வசந்தம்\nநீந்தி வரும�� நிலாவினிலே, ஓராயிரம் ஞாபகங்கள்\nநீண்ட நெடும் கனாவினிலே, நூறாயிரம் தீயலைகள்\nநெஞ்சமெனும் வினாக்களுக்கு என் பதிலென பல வரிகள்\nசேருமிடம் விலாசத்திலே உன் பார்வையின் முகவரிகள்\nஊடலில் போனது காலங்கள் இனி தேடிட நேரங்கள் இல்லையே\nதேடலில் நீ வரும் ஓசைகள் அங்கு போனது உன் தடமில்லையே\nநீ தானே என் பொன்வசந்தம் வசந்தம், வசந்தம்\nமுதல் முறை பார்த்த ஞாபகம்\nஇதயத்தில் ஏனோ ஒரு பாரம்\nமழை வரும் மாலை நேரத்தில்\nவிழியினில் ஏனோ ஒரு ஈரம்\nசில நேரம் மாயம் செய்தாய்\nசில நேரம் காயம் செய்தாய்\nமடி மீது தூங்க வைத்தாய்\nநீ தானே என் பொன்வசந்தம்\nநீ தானே என் பொன்வசந்தம்\nபாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா , ரம்யா என்.எஸ்.கே\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே\nசேர்ந்து சேர்ந்து நிழல் போகும் பொது அடடா ஹே\nஅடடா வேறு என்ன பேச\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே\nசேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே\nஎன் தாயைப் போல ஒரு பெண்ணை தேடி\nஎன் தந்தை-தோழன் ஒன்றான ஆணை\nஅதைக் கேட்கும் எந்தன் வாசல்\nகாலம் வந்து இந்த கோலம் இடும்\nஅங்கே நீயும் நானும் நாம்……\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே\nசேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே\nகை வீசி காற்றில் நீ பேசும் அழகில் மெய்யாகும் பொய்கள்\nஎன் மார்பில் வீசும் உன் கூந்தல் வாசம் ஏதேதோ செய்யும்\nஎன் வீட்டில் வரும் உன் பாதம்\nஇன்னும் இன்னும் என்ன தொலை தூரத்தில்\nஆள்யாரும் பார்க்காமல் தடயங்கள் இல்லாமல்\nஅன்பால் உன்னை நானும் கொல்வேன்\nபாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா\nபெண்கள் என்றால் பொய்யா பொய்தானா\nபெண்ணின் காதல் கண்ணின் மைதானா\nபுல்லின் மேல் தூங்கிடும் பனித்துளி\nகாதல் வரும் முன்னாலே ஓ ஹோ\nகண்ணீர் வரும் பின்னாலே ஓ ஹோ\nஎன்ன சொல்லி என்ன பெண்ணே நெஞ்சமொரு காத்தாடி\nதத்தி தத்தி உன்னிடத்தில் தாவுதடி கூத்தாடி\nபெண்கள் என்றால் பொய்யா பொய்தானா\nபெண்ணின் காதல் கண்ணின் மைதானா\nஇதற்கு தானா ஆசை வைத்தாய்\nமதிகெட்ட என்னிடம் மனம் நொந்து சொன்னது\nமரணத்தை போல் இந்த பெண் இவள் என்றது\nதீயை போன்ற பெண் இவள் என்று தெரிந்து கொண்டதே என் மனம்\nஅன்பில் செய்த ஆயுதங்கள் பெண்ணிடத்தில் உண்டு ஏராளம்\nபாடல்: என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்…\nஎன்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் |\nஉன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்\nநீ என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்\nஉன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்\nஎன்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்\nஉன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்\nகன்னம் தொடும் கூந்தல் ஒதுக்கி நீ சாய்வது\nகண்ணை மூடி தூங்குவது போல நடிப்பது\nசின்னப் பிள்ளை போல நீ\nஎன்னை விட யாரும் இல்லை\nஅன்பு செய்து உன்னை வெல்ல\nசண்டை போட்ட நாட்களை எல்லாம்\nஎண்ணி சொல்லிக் கேட்டு கொண்டால்\nதன்னால் வரும் சின்னச் சின்னத் தலைக்கனமே\nஇல்லையெனில் கட்டி வைத்து உதைக்கணுமே\nதந்தாலே என் நெஞ்சம் கொண்டாடுமே\nஎந்த தேசம் போன பின்பும் என்னுடைய சொந்த தேசம்\n(என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்…)\nபாடல்: சற்று முன்பு பார்த்த\nசற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போக\nகாலம் இன்று காதல் நெஞ்சை கீறிப்போக\nசற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போக\nகாலம் இன்று காதல் நெஞ்சை கீறிப்போக\nஉன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்\nஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைதானடா\nதூங்கப் போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா\nவாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா\nதேங்கி போன ஓர் நதியென இன்று நானடா\nதாங்கி பிடிக்கவும் தோள்கள் இல்லையே\nதன்னந்தனி காட்டில் எந்தன் காதல் வாட…\nசேர்ந்து போன நம் சாலைகள் மீண்டும் தோன்றுமா\nசோர்ந்து போன என் கண்களின் சோகம் மாறுமா\nஓய்ந்து போன நம் வார்த்தைகள் மேலும் தொடருமா\nகாய்ந்து போன என் கன்னத்தில் வண்ணம் மலருமா\nதேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா\nதொட்டு தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே\nசற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போக\nகாலம் இன்று காதல் நெஞ்சை கீறிப்போக\nபாடியவர்கள்: சூரஜ் ஜகன், கார்த்திக், மற்றும் குழுவினர்\nதெரு தெருவாக தொறத்துது நாலேஜ்\nஅறுக்குது புக்ஸு அலறுது டீன் ஏஜ்\nசீக்கிரம் வந்திடும் நமக்கு ஓல்ட் ஏஜ்\nசிங்க குட்டிய புடிச்சு ஒரு கூண்டில் அடைப்பது பாவம்\nவந்த வரைக்கும் புக்ஸ்ச எடைக்கு போடுடா லாபம்\nநான் tension ஆகிட்டேன் bucketடு bucketடு\ntourக்கு எடுங்கடா ticketடு ticketடு\nஎன் வார்த்த நீ கேட்டு\nஎங்கேயும் chilloutடு இல்லையினா getoutடு\ngirlsசு நாம்ம classசில் இல்ல\nநான் எறிஞ்ச ball எல்லாம் wicketடு wicketடு\nஎறங்கி கலக்குடா bucketடு bucketடு\nஅடிச்சு புடிச்சு அடிக்கும் ஆட்டம்\nநாம எறங்கி கலக்க தான்\nநாம பறந்து திரிய தான்\nஇந்த lifeவ நீயும் அனுபவிக்க\nநாம எறங்கி கலக்க தான்\nநாம பறந்து திரிய தான்\nநீ படுத்து படுத்து எழுந்துபாரு\nநீ குறுக்கு நெடுக்கு மடக்கலைனா\nதெருவில் இறங்கி நீ படிடா\nநாம எறங்கி கலக்க தான்\nநாம எறங்கி கலக்க தான்\nநாம பறந்து திரிய தான்\nபாடல் காட்சிகளையோ, பாடல் வரிகளின் அதிகாரப்பூர்வ () காணொளியையோ காண இங்கே செல்லலாம்.\nபிழைகள், திருத்தங்கள், கருத்துகளுக்கு செவி மடுக்க எப்போதும்போல ஆர்வத்தோடு உள்ளோம்.\n10/09/2013 20/10/2013 தமிழ் இளையராஜா, திரைப்பாடல்கள், நா.முத்துக்குமார், ரம்யா என்.எஸ்.கே\nநீதானே என் பொன்வசந்தம் படப் பாடல்கள் தொடர்பதிவில் இது ஏழாம் பாடல்.\nஆல்பத்தில் வெளியான பாடல்களிலேயே சிம்பொனியின் வாசம் வீசும் பாடல் இதுதான். பாடகியின் குரலோடு இணைந்து பின் தொடரும் இசைப்பிரவாகம் நம்மை மூழ்கடிப்பதை பாடலின் இறுதியில் உணர முடியும். இயல்பாக சோகத்தைக் குரலில் புதைத்தது போல ஒரு குரல் இப்பாடலில் ஒலிக்கிறது. படம் பார்த்த ஒருவர் சொன்ன கருத்து இது. “படத்தின் மொத்த பலத்தையும் கொண்ட பாடல் இது. இந்த பாடல் இல்லையென்றால், படத்தின் முடிவு அவ்வளவு ஈர்த்திடாது”. காட்சிகளில் காட்டப்படும் சோக உணர்ச்சியை பாடகியின் குரல், மற்றும் இசை மூலமே காட்டிவிடுகிறார்கள். பாடலின் இறுதியில் இன்னும் வேகமாக சிம்பொனி இசையையும், கோரஸ் குரல்களையும் உணர முடியும். மிக இயல்பில் அமைந்த வார்த்தைகள் பாடலின் இன்னொரு பலம்\nபடம்: நீதானே என் பொன்வசந்தம்\nசற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போக\nகாலம் இன்று காதல் நெஞ்சை கீறிப்போக\nசற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போக\nகாலம் இன்று காதல் நெஞ்சை கீறிப்போக\nஉன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்\nஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைதானடா\nதூங்கப் போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா\nவாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா\nதேங்கி போன ஓர் நதியென இன்று நானடா\nதாங்கி பிடிக்கவும் தோள்கள் இல்லையே\nதன்னந்தனி காட்டில் எந்தன் காதல் வாட…\nசேர்ந்து போன நம் சாலைகள் மீண்டும் தோன்றுமா\nசோர்ந்து போன என் கண்களின் சோகம் மாறுமா\nஓய்ந்து போன நம் வார்த்தைகள் மேலும் தொடருமா\nகாய்ந்து போன என் கன்னத்தில் வண்ணம் மலருமா\nதேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா\nதொட்டு தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே\nசற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போக\nகாலம் இன்று காதல் நெஞ்சை கீறிப்போக\nஇளையராஜா அவர்கள் 1988ஆம் ஆண்டு மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருதைப் பெற்றிருக்கிறார்.\n05/09/2013 20/10/2013 தமிழ் இளையராஜா, திரைப்பாடல்கள், நா.முத்துக்குமார், யுவன் ஷங்கர் ராஜா, ரம்யா என்.எஸ்.கே\nநீதானே என் பொன்வசந்தம் படப் பாடல்கள் தொடர்பதிவில் இது நான்காம் பாடல்.\nஒரு இனிய காதல் பாடல். இளையராஜாவின் காதல் பாடல்கள் பற்றி எழுதத் தொடங்கினால், எழுதிக்கொண்டே போகலாம். அதேநேரம் கேட்கையில் உள்ளம் மயக்கும் பாடல்கள் பல திரையில் காட்சியமைப்பில் மட்டரகத்தில் அமைந்திருப்பது ராஜாவின் இசையில் வருத்தம்கொள்ள வைக்கும்.\nஅதனால்தான் கௌதம்+ராஜா கூட்டணியை ரசிகர்கள் எதிர்பார்த்து வரவேற்றார்களோ தெரியவில்லை. அழகியலான காட்சிகளை எடுப்பதில் கௌதமும் பேர் வாங்கியவர்தான். ஆகவேதான் இப்படத்தின் பாடல்களின் காட்சியமைப்பும் ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக இப்பாடலின் இடையிசை மிக நேர்த்தியாக இசையோடு இயைந்த காட்சிகளால் சூழப்பட்டிருக்கும். அதிலும் துவக்கத்தில் கிடாரின் மெல்லிய மீட்டலின் தொடர்ச்சியாக எழும் வயலினுக்குள் கரைவதைத் தடுக்க முடியாது. இந்த பாடலின் இன்னொரு சிறப்பு என்னவென்றால், இளையராஜா இசையில் யுவன் பாடியதுதான். இந்த பாடலை இன்னும் சிறப்பாக பாடியிருக்கலாம் என்கிறபடியோ, யுவன் சரியாகவே பாடவில்லை என்கிறபடியோ கருத்துகள் வந்தன. அதில் எந்தளவு சரி என்பது உங்கள் ரசனைக்கு உட்பட்டது. நீங்களே கண்டு உணர்ந்துகொள்ளுங்கள்.\nபடம்: நீதானே என் பொன்வசந்தம்\nபாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா , ரம்யா என்.எஸ்.கே\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே\nசேர்ந்து சேர்ந்து நிழல் போகும் பொது அடடா ஹே\nஅடடா வேறு என்ன பேச\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே\nசேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே\nஎன் தாயைப் போல ஒரு பெண்ணை தேடி\nஎன் தந்தை-தோழன் ஒன்றான ஆணை\nஅதைக் கேட்கும் எந்தன் வாசல்\nகாலம் வந்து இந்த கோலம் இடும்\nஅங்கே நீயும் நானும் நாம்……\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே\nசேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே\nகை வீசி காற்றில் நீ பேசும் அழகில் மெய்யாகும் பொய���கள்\nஎன் மார்பில் வீசும் உன் கூந்தல் வாசம் ஏதேதோ செய்யும்\nஎன் வீட்டில் வரும் உன் பாதம்\nஇன்னும் இன்னும் என்ன தொலை தூரத்தில்\nஆள்யாரும் பார்க்காமல் தடயங்கள் இல்லாமல்\nஅன்பால் உன்னை நானும் கொல்வேன்\nகாட்சிகளை விட அழகியலாய் வரிகளோடு பாடல்:\nபாடகி ரம்யா என்.எஸ்.கே, கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் பேத்தி ஆவார்.\nஇன்னும் இன்னும் தொடரும்… உங்கள் திருத்தங்களை, கருத்துக்களை கூறலாம்.\nகொஞ்சிப் பேசிட வேணாம்… சேதுபதி\nநீயே உனக்கு ராஜா – தூங்காவனம்\nஇனிய பாக்கள் மாதத்தை தேர்வுசெய்க திசெம்பர் 2019 (2) ஜூன் 2018 (1) ஓகஸ்ட் 2016 (1) ஒக்ரோபர் 2015 (1) ஜூலை 2015 (2) பிப்ரவரி 2015 (1) நவம்பர் 2014 (11) ஒக்ரோபர் 2014 (7) செப்ரெம்பர் 2014 (4) ஓகஸ்ட் 2014 (8) ஜூலை 2014 (10) ஜூன் 2014 (3) மே 2014 (1) மார்ச் 2014 (9) பிப்ரவரி 2014 (6) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (5) நவம்பர் 2013 (5) ஒக்ரோபர் 2013 (6) செப்ரெம்பர் 2013 (9) ஓகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (10) ஜூன் 2013 (5) மே 2013 (3) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (10) ஜனவரி 2013 (7) திசெம்பர் 2012 (1) நவம்பர் 2012 (4)\nஉஸ்தாத் குலாம் முஸ்தபா கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2017/12/04/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-7/", "date_download": "2019-12-07T21:21:09Z", "digest": "sha1:VVMUF5M54JLOJO5GXSNW5U5Q4KG5BJGT", "length": 44856, "nlines": 197, "source_domain": "solvanam.com", "title": "நான்கு கவிதைகள் – சொல்வனம்", "raw_content": "\nஞா.தியாகராஜன் டிசம்பர் 4, 2017\nஎந்த அளவுக்கெனில் ஒரு பாராட்டுக்காக\nஅத்தனை கால உங்கள் நட்பையே சந்தேகிக்கும் அளவிற்கு\nஇதற்காக வெகு காலமாய் தனித்திருக்க செய்த தண்டனையில் பிழையில்லை\n“நீயெப்போதும் எனக்கு கீழாக இருக்க வேண்டும்” என்ற நிர்தாட்சண்யத்தை\nஉறவுகளை இதற்காக துறப்பதெனினும் ஒரு பாடலை அதற்கு பதிலியாக கொள்வேன்\nயார் சொல்லியும் பிடிவாதம் கலையாத மனதை ரணப்படுத்தி கொள்வதிலும்\nபொறாமையின் தொடக்க கண்ணி இயலாமை என்பதாயினும்\nஉண்மைகளை கடைபிடிப்பத்தில் இருக்கும் ஐயங்கள் தெளிந்த பின்\nவிரிவாக இது குறித்து பேசுவோம்.\nஉங்களை கொல்ல இரவல் கத்தியை\nஒரு பிணத்திடம் சுற்றி சுற்றி என்ன தேடினாலும்\nசிறு பிரியங்களையும் தட்டிவிட துணிபிருந்தால்\nஉங்களை வெறுப்படையச்செய்யும் கதாபாத்திரமாக இருக்கமாட்டேன்\nவெறுமைக்கு திரும்பும் பாதைகளை இன்றிரவோடு மூடி விட நினைத்தேன்\nபிறகெனக்கு பகல்கள் கிடையாதென அசரீரிகள் சொல்கின்றன\nபின்னிரவு மழை பயணமாக நாட்கள் எப���போதும்\nநடுக்கம் மிகுந்ததாய் இருப்பதாக சொன்னதற்கு\nபசித்த இரவு நிலவை விழுங்குகிறது\nநிலவை தொலைத்த இருட்டு வெறுக்கும் என் பிரபஞ்சத்தின் சாயலில் இருக்கும்.\nஇரு கிளைகளில் இரு பறவைகள்\nமேற்கிளையில் அமர்ந்து என்ன கோட்டை கட்டுகிறாய்\nநட்சத்திரங்களை மாயை என்று சந்தேகிக்கிறாயா\nககன வெளிக் கற்பனையில் கோடி கோடிக் கோள்களும் நீ என்று கற்பிக்கிறாயா\nசுகமும் துக்கமும் என்று முகம் சுளிக்காதே.\nஉயர நீ சிந்தித்த கோள்களும்\nதினம் தினம் வைகறையில் உதிக்கும் சூரியனைப் பார்த்து இரசித்தாயா\nதினம் தினம் மாலையில் சூரியன் மறையுங்கால் சோகம் கொண்டாயா\nகாட்சி உலகில் மீட்சி இல்லையென்று எண்ணுகிறாயா\nஒன்று பலவாக பல உண்மையில்லையா\nமோதிக் கொள்ள வேண்டும் நாம்\nகுறிவைத்து கணை தொடுக்கப் போகிறான்.\n‘ஏகம் நீ’ என்று அறிந்த உன்னை ’அவன் நீ’ என்று அவன் அறியானா\nமேற்கிளை கீழ்க்கிளையா இங்கு விவகாரம்\nஉயிர் வாழ்தல் மோட்சத்தை விட\nமண்ணுக்குள் உறங்கும் ஒரு சிறு விதையின் மா மரமாகும் கனவுகள்\nமுதல் மழைத் துளிக்கும் கடைசி மழைத் துளிக்கும் இடையில்\nமழைத் துளிகளின்றி அமையாத மழை.\nNext Next post: புதரை அடுக்கும் கலை (இறுதி பாகம்)\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 ���தழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்ட���்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்த��ரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயி���ுப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/for-tomorrow-trade-52-week-low-price-touched-stocks-016674.html", "date_download": "2019-12-07T22:18:01Z", "digest": "sha1:KKNL4HN5JZLJLYVM76UH6HZBABZ4VX7R", "length": 26880, "nlines": 344, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வர்த்தகர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு..! 52 வார குறைந்த விலை தொட்ட 140 பங்குகள் விவரம்..! | for tomorrow trade 52 week low price touched stocks - Tamil Goodreturns", "raw_content": "\n» வர்த்தகர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.. 52 வார குறைந்த விலை தொட்ட 140 பங்குகள் விவரம்..\nவர்த்தகர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.. 52 வார குறைந்த விலை தொட்ட 140 பங்குகள் விவரம்..\n6 hrs ago சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\n7 hrs ago எச்சரிக்கும் ரகுராம் ராஜன்... விழித்துக் கொள்ளுமா மத்திய அரசு..\n10 hrs ago தறி கெட்டு ஓடும் பங்குச் சந்தையில் லாபம் பார்க்க மல்டி கேப் ஃபண்டுகள்..\n11 hrs ago ரூ. 50,000 கோடி சரிந்த ரிலையன்ஸ்.. 10 லட்சம் கோடியில் நிற்கவில்லையே..\nMovies அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி\nNews என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது.. தர்பார் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த்.. தமிழக அரசுக்கும் நன்றி\nTechnology 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங��கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி சரிந்து இருக்கிறது. தொழில் துறை வளர்ச்சியும் அதே போல சரிவு கண்டு கொண்டிருக்கிறது. இந்த இரண்டு செய்திகளுமே, இந்தியா, இன்னும் பொருளாதார மந்த நிலையில் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது. பற்றாக்குறைக்கு, சர்வதேச காரணிகளான, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் 72 ரூபாயைக் கடந்து வர்த்தகமாவது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 61.32 டாலருக்கு வர்த்தகமாகி வருவது எல்லாமும் கூட இந்திய சந்தையை அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது.\nதிங்கட்கிழமை மாலை, சென்செக்ஸ் 40,345 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,346 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 40,116 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 229 புள்ளிகள் இறக்கம் கண்டு இருக்கிறது. அதே போல, இன்று காலை நிஃப்டி 11,908 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,840 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 73 புள்ளிகள் சரிந்து இருக்கிறது.\nசென்செக்ஸின் 30 பங்குகளில் 05 பங்குகள் ஏற்றத்திலும், 25 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,738 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 957பங்குகள் ஏற்றத்திலும், 1,613 பங்குகள் இறக்கத்திலும், 168 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,738 பங்குகளில் 72 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 140 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.\nஇங்கு தன் புதிய 52 வார குறைந்த விலையைத் தொட்ட 140 பங்குகளின் விவரங்களைக் கொடுத்து இருக்கிறோம். இதை பங்கு பரிந்துரையாக கருதக் கூடாது. இந்த பங்குகளில், முதலீடு செய்யலாமா வேண்டாமா என தீர விசாரித்து, அந்த நிறுவனங்களைப் பற்றித் தெரிந்து கொண்டு, முதலீடு செய்யுங்கள்.\nதன் 52 வார குறைந்தபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம். அட்டவணை 2\nவ எண் பங்குகளின் பெயர் இன்றைய குறைந்தபட்ச விலை (ரூ) இன்றைய குளோசிங் விலை (ரூ)\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nலாபம் பார்க்க ஒரு நல்ல வாய்ப்பு.. 52 வார உச்ச விலை தொட்ட72 பங்குகள் விவரம்..\nஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு சந்தை மதிப்பு கொண்ட கம்பெனிகள்..\nஒரு வருட குறைந்த விலையில் வர்த்தகமான பங்குகள் விவரம்..\n52 வார உச்ச விலையில் வர்த்தகமாகும் பங்குகள் விவரம்..\n52 வார குறைந்த விலையில் வர்த்தகமாகும் பங்குகள்..\nபங்குச் சந்தையில் நல்ல லாபம் வேண்டுமா.. இதோ 52 வார உச்ச விலையில் வர்த்தகமாகும் பங்குகள்..\nஇந்தியாவில் நிலைமை சரியில்லை.. இதுவரை இல்லாத அளவுக்கு வெளியேறிய அன்னிய முதலீட்டாளர்கள்\nஓரே நாளில் 80,000 கோடி ரூபாய் சந்தை மதிப்பு அதிகரிப்பு.. குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி..\n2 வருடத்தில் 100% லாபம்.. அம்பானியை கொண்டாடும் முதலீட்டாளர்கள்..\n52 வார இறக்கத்தில் நிறைவடைந்த 600 பிஎஸ்இ பங்குகள்\n 52 வார இறக்கத்தில் தேங்கி நிற்கும் என்எஸ்இ பங்குகள்..\n52 வார உச்சத்தில் வர்த்தகமாகும் பங்குகள்..\nஆறாவது முறையாக இன்றும் வட்டி குறைப்பு இருக்கலாம்.. பொருளாதார நிபுணர்கள் கருத்து..\nவிலை உயர்வால்.. நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை.. நிர்மலா சீதாராமன்..\nமூன்றாவது நாளாக கைவிரித்த HDFC நெட்வொர்க்.. கடுப்பில் ஹெச் டி எஃப் சி வங்கி வாடிக்கையாளர்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-12-07T22:20:20Z", "digest": "sha1:4Q25SAE75IWQOVC3OR5UP3LN4RFSSQSE", "length": 5187, "nlines": 96, "source_domain": "ta.wikiquote.org", "title": "சார்லஸ் அகஸ்டின் செயின்ட் பூவ் - விக்கிமேற்கோள்", "raw_content": "சார்லஸ் அகஸ்டின் செயின்ட் பூவ்\nசார்லஸ் அகஸ்டின் செயின்ட் பூவ் (Charles Augustin Sainte-Beuve, 23 திசம்பர் 1804 - 13 அக்டோபர் 1869) பிரெஞ்சு இலக்கிய விமர்சகர் ஆவார்.\nஅயல் பாஷை எதுவும் அறியாதவன் தாய் பாஷையையும் அறியாதவனே. [1]\n↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/பாண்டித்தியம். நூல் 176. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2019, 05:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடு��ளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/tamil-news/bigboss-new-promo-gaana-song-in-bigboss-house/4770/", "date_download": "2019-12-07T22:18:56Z", "digest": "sha1:DSMTBKFPI6PBXDU3RV6QMC3BJKMREF55", "length": 5678, "nlines": 152, "source_domain": "www.galatta.com", "title": "Bigboss New Promo Gaana Song In Bigboss House", "raw_content": "\nரவுண்டு கட்டி அமர்ந்து கானா பாடல் பாடும் பங்கேற்பாளர்கள் \nதொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.\nபிக் பாஸ் 3-க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று அசத்தலாக துவங்கியது. தண்ணீர் மற்றும் எரிவாயுவிற்கு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் மாடல் மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்கு சமீபத்தில் வந்து சேர்ந்தார். ஆண்கள் பெண்கள் வேடமிட்டு நடிப்பது போன்ற டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இறுதியாக ஃபாத்திமா பாபு வீட்டை விட்டு வெளியேறினார்.\nதற்போது வெளியான ப்ரோமோவில், பங்கேற்பாளர்களை விமர்சித்து பாட்டாக பாடுகின்றனர் பிக்பாஸ் வீட்டினர்.\nஇதோ வந்துருச்சுல இந்த சீசனோட ஆந்தம்\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nநான் சிரித்தால் படத்தின் பிரேக்கப் பாடல் வெளியானது \nஇருட்டு படம் உருவான விதம் \nகே.எஸ்.ரவிக்குமாரின் ரூலர் பட ட்ரைலர் அப்டேட்\nசாம்பியன் படத்தின் மனதின் சாலையில் பாடல் வீடியோ \nகளைகட்டும் தர்பார் ஆடியோ லான்ச் \nஅசுரன் படத்தின் எள்ளு வய பூக்கலையே பாடல் வீடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/14816-", "date_download": "2019-12-07T21:23:39Z", "digest": "sha1:5RAONY44LBNSU4VVYTYOVIURWVED4TVJ", "length": 5505, "nlines": 96, "source_domain": "www.vikatan.com", "title": "டெல்லியில் தொடரும் பாலியல் வன்முறைகள் | Rape continues in delhi", "raw_content": "\nடெல்லியில் தொடரும் பாலியல் வன்முறைகள்\nடெல்லியில் தொடரும் பாலியல் வன்முறைகள்\nபுதுடெல்லி: டெல்லியில் இரண்டு வயது பெண் குழந்தையிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.\nடெல்லியில் பெண்களுக்கு எதிராக குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்தநிலையில் மீண்டும் ஒரு குழந்தையிடம் பாலியல் வன்முறைச் சம்பவம் நடந்துள்ளது.\nஇதுதொடர்பாக போலீச��ர் கூறுகையில், 'பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் கடந்த 12ம் தேதி மாலை ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீட்டுக்கு அருகில் இருந்த கூலித் தொழிலாளி ஒருவர் அவர்கள் குழந்தையிடம் விளையாடிக்கொண்டு இருந்திருக்கிறான். பெற்றோரும் அதைக் கண்டுகொள்ளவில்லை. சிறிது நேரத்துக்குப்பிறகு குழந்தை தனியாக இருப்பதை கண்டுள்ளனர்.\nகுழந்தையை தூக்கியபோது சில காயங்கள் இருந்துள்ளது. சந்தேகம் அடைந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தையிடம் பாலியல் வன்முறை நடந்துள்ளதை\nகண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாகத் தொடர்புகொண்டு புகார் அளித்தனர். இதன்பேரில் 23 வயதான தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்'.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/r-k-nagar-vasanthidevi/", "date_download": "2019-12-07T21:37:54Z", "digest": "sha1:HPWJRGFEX5G3AYSI4BD3GXAC6ZXUMYPJ", "length": 11081, "nlines": 78, "source_domain": "www.heronewsonline.com", "title": "ஜெயலலிதாவை எதிர்த்து வசந்திதேவி போட்டி: திருமாவளவன் அறிவிப்பு! – heronewsonline.com", "raw_content": "\nஜெயலலிதாவை எதிர்த்து வசந்திதேவி போட்டி: திருமாவளவன் அறிவிப்பு\nஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகரில், தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா அணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி போட்டியிடுவார் என அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.\nதேமுதிக – மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஏற்கெனவே 11 தொகுதிகளுக்கு அக்கட்சி வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. இந்நிலையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “ஆர்.கே.நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மோதிரம் சின்னத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி போட்டியிடுவார். இவர் பொது வேட்பாளராக களம் காண்கிறார். மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டாலும் அவர் மக்கள் நலக் கூட்டணியின் பொது வேட்பாளரே. காட்டுமன்னார் கோவிலில் நான் போட்டியிடுகிறேன். 15 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்” என்றார்.\nஆர்.கே.நகரில் ஜெயலலிதா போட்டியிடுவதால் அவரை எதிர்ப்பதற்காகவே விடுதலை சிறுத்தைகள் அத்தொகுதியில் போட்டியிடுகிறதா என நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த திருமாவளவன், “முதல்வரை எதிர்ப்பதற்காக மட்டுமே ஆர்.கே.நகர் தொகுதியில் நாங்கள் போட்டியிடவில்லை. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் 8 தொகுதிகள் பொதுத் தொகுதிகள். அவற்றில் ஆர்.கே.நகரும் ஒன்று. முதல்வரை எதிர்க்க வேண்டும் என்பதைவிட மாற்றத்தை ஏற்படுத்தவே அத்தொகுதியில் போட்டியிடுகிறோம்” என்றார்.\nதிருமாவளவன் மேலும் கூறும்போது, “ஊழல் ஒழிப்பு, மது ஒழிப்பு, கூட்டணி ஆட்சி என்ற மூன்று புள்ளிகளில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணி இணைந்துள்ளது. பீகாரில் ஒரே நாளில் பூரண மதுவிலக்கு அமலாகியுள்ளது. தமிழகத்தில் படிப்படியாக மட்டுமே சாத்தியம் என்கிறார் ஜெயலலிதா. ஆனால் தமிழகத்தில் தேமுதிக – மநகூ – தமாகா அணி ஆட்சி அமைத்தால் பூரண மதுவிலக்கு அமலாகும்” என்றார்.\nதிமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்தது தொடர்பாக மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் தேர்தல் ஆணையம் தன்னியல்பாக இதுபோல் நோட்டீஸ் அனுப்பியிருப்பது இதுவே முதல்முறை என தோன்றுகிறது. வைகோ ஏற்கெனவே வருத்தம் தெரிவித்துவிட்ட நிலையில் இந்த நோட்டீஸ் தேவையில்லாத நடவடிக்கை, பழிவாங்கும் போக்கு” என்றார்.\n← “சினிமா பார்ப்பவர்களைவிட நடிப்பவர்கள் அதிகமாயி்ட்டாங்க\nவசந்திதேவிக்கு ஆதரவாக தனது வேட்பாளரை வாபஸ் பெறுமா திமுக\nஇப்படியாக நடந்து முடிந்தது ஆளுநரின் “அப்போலோ விசிட்” நாடகம்\nஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக புதுமுகம் மருது கணேஷ் அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை: 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதிமுகவில் இணைந்தார் தமிழக பாஜக துணை தலைவர் அரசகுமார்\nமேட்டுப் பாளையம்: 17 பேர் சாவுக்கு காரணமான ’தீண்டாமை சுவர்’ உரிமையாளர் கைது\nஎரிந்து கொண்டே இருக்கிறது ஈராயிரம் ஆண்டுகளாக…\nபருவநிலை நெருக்கடி: செய் அல்லது செத்துமடி\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nபெண்களை இழிவு செய்வதில் பெயர் பெற்ற நடிகர் ராதாரவி பாஜக.வுக்கு தாவினார்\nஜார்கண்ட் சட்டப்பேரவை முதல்கட்ட தேர்தல்: பாலத்தை தகர்த்தனர் தீவிர கம்யூனிஸ்டுகள்\nகாலநிலை மாற்றம் குறித்தான கலந்தாய்வு: தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக, சூழல் இயக்கங்களுக்கு அழைப்பு\nமராட்டிய முதல்வர் ஆனார் உத்தவ் தாக்கரே: மதச் சார்பின்மை திட்டத்தை ஏற்றார்\nஅழிந்து நாசமாய் போவதற்கு முழுத் தகுதி உடையவர்கள் அல்லவா நாம்\n”கால்பந்து போட்டி தான்; ஆனா ‘பிகில்’ வேற, ’ஜடா’ வேற”: நடிகர் கதிர் விளக்கம்\n‘ஜடா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nரஜினியின் ‘தர்பார்’ பட பாடல்: “சும்மா கிழி…” – வீடியோ\n“சினிமா பார்ப்பவர்களைவிட நடிப்பவர்கள் அதிகமாயி்ட்டாங்க\nநக்கல் நகைச்சுவை மன்னன் கவுண்டமணி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’. இந்த படத்தில் அவர் பெயர் கேரவன் கிருஷ்ணன். சினிமாவுக்கு கேரவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-12-07T21:44:57Z", "digest": "sha1:SDVXYZ2KVEP7PQ6FKHJCCQCTANC3FRVV", "length": 258379, "nlines": 1504, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "கற்பு | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\n“பிஞ்சில் பழுத்த” இளம் நடிகை – யாஷிகா: யாஷிகா ஆனந்த ஆகஸ்ட் 4, 1999ல் பிறந்து, பதினெட்டு வயதான நடிகை. பஞ்சாப் பூர்வீகமாகக் கொண்ட இவர், தில்லியிலிருந்து சென்னைக்கு குடிபெயந்தார். 2016ல் நடிக்க ஆரம்பித்து, பிரபலமாகி விட்டார். “மாடலாகவும்” உள்ள இவருக்கு, நடிப்பு, இன்னொரு தொழிலாகி உள்ளது. சமூக வலைதளத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தொழிலை விருத்தி செய்வதில் கில்லாடியாக இருப்பது தெரிகிறது[1]. வேலை இல்லாதவர்கள், வெட்டிக்கு, “இன்டெர்நெட்” மூலம் பொழுது போக்கும் கூட்டம் மூலம், வளர்ந்து வரும் கோஷ்டியில், இவரும் ஒன்று. இளம் நடிகையாக, தா��ாளமாக உடம்பைக் காட்டுவதால், பாலியல் தூண்டும் ரீதியில் பேசுவது, போன்ற யுக்திகளை, “பிஞ்சில் பழுத்ததால்” அதிகமாகவே வெளிவந்து கொண்டிருக்கின்றன. உரிமை என்ற ரீதியிலும், பெண்கள் ஏற்கெனவே, குடிப்பது, கூத்தடிப்பது போன்ற விவகாரங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், சமூகத்தை எளிதில் சீரழிக்கும் என்பதால் திகைப்பாக இருக்கிறது, இதைப் பற்றி அலச வேண்டியுள்ளது.\nகெட்டவார்த்தைகளால் திட்டினாலும் விளம்பரம் கிடைப்பதால் திருப்தியடையும் யாஷிகா: ஊடகங்கள் இவரைப் பற்றி வர்ணிப்பதில் அலாதியாகவே இருக்கின்றன, “தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் யாஷிகா இவர் நடித்த “இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்படம் தற்பொழுது திரையில் ஓடிக்கொண்டிருகிறது படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பு இருந்தாலும் பல சினிமா பிரபலங்கள் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். மேலும் இந்த படத்தில் நடித்ததால் என்னை அனைவரும் திட்டுகிறார்கள் என கூறியுள்ளார் யாஷிகா[2]. படத்தை பார்த்துவிட்டு பலரும் தன்னை மூன்று வகையான கெட்டவார்த்தைகளால் திட்டுவதாகவும், அது அவர்களின் இஷ்டம் என்றும் தெரிவித்துள்ளார்[3]. யாஷிகா. விமர்சிப்பது அவர்களின் உரிமை கண்டுகொள்ளாமல் இருப்பது என் உரிமை என்ற கொள்கையை வைத்துள்ளார் யாஷிகா”. இதெல்லாம் ஊடகங்கலுக்கு போலும் தீனியா அல்லது இவர் அவர்களுக்கு கொடுத்து போடும் யுக்தியா என்று தெரியவில்லை.\nஆபாச உடை அணிதல், போட்டோ வெளியிடுதல், இரட்டை அர்த்தம் கொண்ட கமென்டுகள்: ஊடகங்கள் இவரைப் பற்றி வர்ணிப்பதில், கூட ஒரு சார்புத் தன்மை வெளிப்பட்கிறது. வர்ணனை இப்படி உள்ளது – “இவர் படத்தில் மட்டும் இல்லை நிஜத்திலும் கவர்ச்சியான உடைகளை தான் அணிவார் அப்படி உடை அணிவதுதான் பிடிக்குமாம், இவர் அனைத்து பெட்டிகளிலும் தில்லாக பதிலளித்து வருகிறார், அதுமட்டும் இல்லாமல் தந்து கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகரகளை தனது பக்கம் இழுத்து வருகிறார். சில புகைப்படங்களை வெளியிடும்போது அவர் தெரிவித்துள்ள கருத்துகள் இரட்டை அர்த்தம் கொண்டவையாக உள்ளது[4]. இதெல்லாம், வியாபார யுக்தி என்பதன அறிந்து கொள்ளலாம்”. இக்காலத்தில், பிரபலம், பணம் வந்தால், எல்லாவற்றிற்கும் தயார் என்ற நிலை தான், இங்கும் வெளிப்படுகிறது. குறிப்பாக, ஏதோ தாங்கள் “ஹாலிவுட்” ரேஞ்சில் செல்கிறோம் என்ற நினைப்பில் தான் இருக்கிறார்கள். பிரியங்கா சோப்ரா போல, திறந்து காட்ட தயாராகி விட்டனர். திருமணமான ஐஸ்வர்யா ராயே அதே போக்கில் தான் இன்றளவும் இருக்கிறார். அந்நிலையில் 16-18 எல்லாம் இப்படித்தான் இருக்கும் போல\nபிரமச்சரியம் தேவையில்லை என்றால், கற்பும் தேவையிலை என்று தத்துவம் பேசும் நிர்வாண துறவி: இந்நிலையில் திருமணத்திற்கு முன் பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை என யாஷிகா தெரிவித்துள்ளார்[5]. திருமணத்துக்கு முன்னால் ஆண்களை போலவே, பெண்களும் தங்களது கன்னித்தன்மையை இழப்பதில் தவறு ஏதுமில்லை என்று கூறியிருக்கிறார் யாஷிகா[6]. இக்கருத்து பலரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது[7]. ஆண்கள் பிரம்மச்சரியத்தை இழந்தால், பெண்களும் கற்பு பற்றி கவலைப் பட வேண்டாம். திருமணத்திற்கு முன்பு ஆண் உடலுறவு கொண்டு இன்பம் துய்த்தால், பெண்ணும் அவ்வாறே செய்யலாம். கமல் ஹஸனின் மகள் கூட அத்தகைய முறையில் சொன்னதை ஞாபகப் படுத்திக் கொள்ளலாம். அவரது திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது: “சரியான நேரம் தோன்றும்போது திருமணம் செய்து கொள்வேன். எனக்கேற்ற நபரை சந்தித்தால் திருமணத்திற்கு முன்பு குழந்தைகள் பெற்றுக் கொள்ள தயங்க மாட்டேன்”, என்று தெரிவித்துள்ளார். தனது அப்பாவை போன்றே மிகவும் மன தைரியம் கொண்டவர் ஸ்ருதி ஹாசன். இந்தியா டுடே எடுத்த சர்வே ஒன்றில் நடிகை குஷ்பு பல ஆண்டுகளுக்கு முன்னால் கூறிய இதே கருத்து கடும் விமரிசனத்துக்கு உள்ளானது நினைவிருக்கலாம்.\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்த சாதனை படைத்தவர்: இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் கூறிய தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது[8], ஆம் அவர் கூறியதாவது “எனக்கு ஐந்து வயது இருக்கும்போது, நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் பொழுதே ப்ளு பிலிம் பற்றி இணையதளத்தில் தேடி அம்மாவிடம் மாட்டிக்கொண்டேன்[9], அந்த நேரத்தில் ப்ளு பிலிம் அவ்வளவு பிரபலம் இல்லை அதில் என்னதான் இருக்கிறது என தெரிந்துகொள்ள தேடினேன்[10]. நானும் என் கசின்களும் ஆனால் அம்மா அதை பார்த்துவிட்டார்,” என தைரியமாக கூறினார்[11]. அடு சரி ஆனால், அம்மா கண்டித்தாரா இல்லையா என்பதை சொல்லவில்லை. நாகரிகமான குடும்பம் என்றத��ல், “லிபரலாக” விட்டுவிட்டாரா என்றும் தெரியவில்லை. 1960 களில் “அம்மா-அப்பா” விளையாட்டு ஆடினாலே, கண்டிக்கும் நிலையிருந்தது. 1970களில் “சரோஜா தேவி” புத்தகங்கள் வாசித்து, 1980களில் “கொக்கரக்கோ” ஆகி, கமல் ஹஸனிடம் சரணடைந்தது. எது எப்படியாகிலும், பொறுப்பற்ற தன்மையுடன், இவ்வாறு ஒரு பெண் பேசுவது கேவலமாக இருக்கிறது.\n“இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்படம் – விமர்சனம்[12]: பாமக மட்டுமே, இவ்விசயத்தில் தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது. மற்ற கட்சியினர், வாயையே திறப்பது கிடையாது. “மது, புகை மற்றும் பிற போதைப் பொருட்கள் ஏற்படுத்தும் சமூகச் சீரழிவுகளை விட மோசமான சீர்கேட்டை இதுபோன்ற ஒற்றைத் திரைப்படம் ஏற்படுத்தி விடும். இத்தகைய மலிவான, அருவருக்கத்தக்க ஆபாசப் படங்களை பார்ப்பதிலிருந்து இளைஞர்களும், மாணவர்களும், தமிழ் சமுதாயத்தின் பிற அங்கங்களும் விலகி இருக்க வேண்டும். கருத்து சுதந்திரம் என்ற போர்வைக்குள் புதைந்து கொள்ளாமல் தமிழகத்தில் பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்தும் இந்தத் திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்’ என அண்மையில் நீண்டதொரு அறிக்கையின் முடிவாக பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்கள் சமூக சிக்கல்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மாறாக, அவர்களை மயக்குவதற்காக மலிவான ஆபாசங்களை திணிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். மக்களை மயக்குவதற்காக மலிவான ஆபாசங்களை திணித்து எடுக்கப்பட்டிருக்கும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற தலைப்பிலான திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பல தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளதையும் மீறி இந்தப் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பது திரை ரசனைக்குப் பிடித்த சாபம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது[13].\nசினிமா நுகர்வோருக்கும் உரிமைகள் இருக்கின்றன: யாஷிகா, ஸ்ருதி, குஷ்பு போன்றவர் 1%விற்கும் குறைவான பெண்கள் தாம், நடிகைகளாக இருப்பதால், உடலைக் காட்டி, பிழைத்து வருகிறார்கள். ஜனங்களும் காசு கொடுத்துப் பார்க்கிறார்கள். ஆனால், நுகர்வோர்-அளிப்போர் தொடர்பு அதனுடன் முடிந்து விடுகிறது. குடும்பம் தேவையில்லை, கணவன்–மனைவி உறவு தேவையில்லை, திருமணம் இல்லாமலே குழந்தை பெற்று கொள்ளலாம் என்றெல்லாம் தயாராக இருக்கும் அவர்களால், கணவன்–மனைவி உறவு கெடும், குடும்பம் சீரழியும், சமூகம் பாழாகும் என்பதால், அவர்கள், அவர்களுக்குள் அத்தகைய உறவுகளை வைத்துக்க் கொள்ளலாம், வாழலாம், பிரியலாம், சாகலாம். மாறாக, நடிகைகள், சமூகத்தை பாதிக்கும் விதங்களில் கருத்துகளை சொல்லுதல், அறிவுரை கூறுவது என்பது அவர்களுக்குத் தேவையற்றது, யோக்கியதை இல்லாதது. இன்று உடலுறவு வைத்து, சினிமவுக்கு சான்ஸ் பெறலாம் என்றதை ஒப்புக் கொண்ட நிலையில், அவர்களது அறிவுரை தேவையற்றது.\n[2] தமிள்.பிளிம்.பீட், திருமணத்திற்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை: யாஷிகா, Posted By: Siva Published: Sunday, May 13, 2018, 12:40 [IST]\n[4] ஈநாடு.தமிழ், ‘திருமணத்திற்கு முன் பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை‘, Published 15-May-2018 07:09 IST.\n[6] தினமணி, திருமணத்திற்கு முன்பு பெண்கள் தங்கள் இஷ்டப்படி வாழலாம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட நடிகை யாஷிகாவின் கருத்து ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட நடிகை யாஷிகாவின் கருத்து\n[8] சினிமா பேட்டை, நான் அப்பவே அந்த மாதிரி படம் பார்த்து அம்மாவிடம் மாட்டிக்கொண்டேன் நடிகை யாஷிகா பளீர் பேச்சு.\n[10] தமிழ்.சமயம், 5 வயதிலேயே ப்ளூ பிலிம் பார்த்து அம்மாவிடம் மாட்டிக் கொண்ட பிரபல நடிகை\n[12] தினமணி, திருமணத்திற்கு முன்பு பெண்கள் தங்கள் இஷ்டப்படி வாழலாம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட நடிகை யாஷிகாவின் கருத்து ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட நடிகை யாஷிகாவின் கருத்து\nகுறிச்சொற்கள்:ஆபாச உடை, ஆபாச நடிகை, ஆபாசபடம், ஆபாசமாக காட்டு, ஆபாசம், இருட்டு அறையில் முரட்டு குத்து., கற்பு, கல்யாணத்திற்கு முன்பாக செக்ஸ், கவர்ச்சி, கொங்கை, சினிமா கவர்ச்சி, திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, நடிகை கற்பு, பிளவு, பிளவு காட்டுவது, மார்பகம், முலை, யாசிகா, யாஷிகா, வாழ்க்கை\nஅடல்டு, அடல்ஸ் ஒன்லி, அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், அரைகுறை உடை, ஆபாச உடை, ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், இருட்டு அறையில் முரட்டு குத்து., உடலின்பம், உடலீர்ப்பு, உடலுறவு, உணர்ச்சி, ஊக்கி, ஊக்குவித்தல், ஐஷ்வர்யா, ஐஷ்வர்யா ராய், ஐஸ், ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா ராய், கற்பு, கவர்ச்சி, கவர்ச்சி ஆடை, கவர்ச்சி உடை, காட்டு, காட்டுதல், காட்டுவது, கொக்கோகம், சான்ஸ், செக்ஸ், செக்ஸ் கொடு, டு பீஸ் உடை, திருமணத்திற்கு முன்பு உடலுறவு, திருமணத்திற்கு முன்பு குழந்தை, திருமணத்திற்கு முன்பு செக்ஸ், தூண்டு, தூண்டுதல், தூண்டும் ஆபாசம், தொடுவது, நடிகை கற்பு, படுக்கை, படுக்கை அறை, படுக்கைக்கு வா, படுத்தல், படுத்தால், படுத்தால் சான்ஸ், பாலுணர்வு, புளூ பிளிம், மாடல், மார்பகம், மார்பகம் காட்டுதல், மார்பகம் தெரிதல், மார்பு, யாசிகா, யாஷிகா, விபச்சாரம், விபச்சாரி, ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபல் மருத்துவரை சினிமா ஆசையில் கற்பழித்து ஏமாற்றிய கேமரா மேன் கேரளாவில் இன்னொரு சினிமா கற்பழிப்பு அரங்கேற்றம்\nபல் மருத்துவரை சினிமா ஆசையில் கற்பழித்து ஏமாற்றிய கேமரா மேன் கேரளாவில் இன்னொரு சினிமா கற்பழிப்பு அரங்கேற்றம்\nகேரளாவில் கற்பழிப்புகள் அதிகமாகின்றன: கேரளா படிப்பறிவு கொண்ட மாநிலம் என்றெல்லாம் பறைச்சாற்றிக் கொண்டாலும், கற்பழிப்பு, பெண்களை இழிவு படுத்துவது போன்ற விவகாரங்களில் மோசமான நிலையில் உள்ளது[1]. கற்பழிப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன என்று பலதடவை எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அரசியல், பண பலம், மதம் போன்ற காரணிகளால் பல உண்மைகள் மறைக்கப் பட்டு வருகின்றன[2]. ஐஸ்கிரீம் பார்லர், அபயா கன்னியாஸ்திரி, பற்பல பிடோபைல் வழக்குகள் அத்தகைய வகையில் அடக்கம். மல்லுவுட்டும் அரசியல், மதம், அயல்நாட்டு விவகாரங்கள், செக்ஸ் போன்ற விசயங்களால் நாறிக்கிடக்கின்றது. வயதான நடிகர்கள் எல்லோரும் செக்ஸ் கமென்ட் அடிப்பது, பெண்களை இழிவாக ஆபாசமாக பேசுவது, முதலியவை சகஜமாக இருக்கின்றன[3]. படங்களிலும் அத்தகைய வசனங்கள், முதலியன இடம் பெற்றுள்ளன[4]. மம்முட்டி படம் விவகாரத்தில் பெண்கள் கமிஷன் நோட்டிஸும் கொடுத்தது[5]. ஆனால், செய்திகள் அடக்கி வாசிக்கப்பட்டன[6]. நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என்றிருப்பவர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் சொந்தக்காரர்கள், பல தொழிற்சாலைகளில் முதலீடு, என்று கொழுத்தப் பணக்காரர்களாக இருக்கின்றனர். பணம் மற்றும் அரசியல் இவற்றால், எதையும் சாதிக்கக் கூடிய நிலையில் இருந்து வருகிறார்கள்.\nசினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வந்த அமெரிக்க இளம்பெண் [பிப்ரவரி 2016]: கேரள மாநிலம் கொச்சி மாவட்டம், கொடுங்கலூரைச் சேர்ந்தவர் ஜின்சன் லோனப்பன் [Jinson Lonappan / Vinson Lonappan[7] ]. மலையாள திரைப்படங்களில் உதவி புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறார். அமெரிக்க குடியுரிமைப் பெற்ற கேரளாவைச் சேர்ந்த ஜான்சி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், பல் மருத்துவராக உள்ளார். பணம் எல்லாம் இருந்தும், சினிமாவில் நடிக்க வேண்டும், புகழ் பெற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு, பிறகு வெறியானது. பணம் செலவிழித்தாவது, நடிகையாகி விட வேண்டும் என்ற அளவுக்கு போதை தலைக்கு ஏறியது. தன் சொந்த ஊரான கேரளாவுக்கு பிப்ரவரி 2016ல் வந்தபோது ஒரு படப்பிடிப்பில் இருந்த ஜின்சனுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த மார்ச் மாதம் –ஜூன் 2017- ஏற்பட்டபழக்கம் அதிகமானது. அந்த இளம் பெண்ணுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை[8]. இவ்விசயம் ஜின்சனுக்குத் தெரிய வந்தது. எனவே சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஜின்சன் லோனப்பன் அவருடன் நெருங்கி பழக தொடங்கினார். அந்த பெண்ணுக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக உறுதி அளித்து, நெருக்கத்தை அதிகமாக்கிக் கொண்டார்[9].\nஅமெரிக்க இளம்பெண்ணை ஹாலிவுட் ஸ்டைலில் கிராஸ் போட்டு மயக்கியது: ஜான்சிக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இருப்பதை அறிந்துகொண்ட ஜின்சன், பல நடிகர்கள் இயக்குநர்களுடன் தான் நெருக்கமாக இருக்கும் படங்களைக் காட்டி அவர்களிடம் சொல்லி ஜான்சிக்கு வாய்ப்பு பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்ததாகத் தெரிகிறது. அதேசமயம், ஜான்சியைத் தன் வலையில் விழ வைக்க தனக்கு அமானுஷ்ய விஷயங்கள் அத்துப்படி என அவரிடம் கதைவிட்ட ஜின்சன், ஜான்சியைப்பற்றி அவரது வீட்டு வேலையாள் மூலம் பல தகவல்களைத் தெரிந்துகொண்டு அதை ஜான்சியிடம் தன் மந்திரசக்தியில் இந்த தகவல்களைத் தெரிந்துகொண்டதாகச் சொல்லி அசத்தினார்[10]. காகிதத்தில் கிராஸ் / சிலுவை போட்டு, அவரது பெயர் வரும் படியெல்லாம் வித்தை செய்து கோட்டினான் லோனப்பன்[11]. இதை நம்பி ஜின்சனுடன் நெருக்கமானார் ஜான்சி. நடிப்பு சொல்லித் தருகிறேன், போஸ் கொடுப்பது எப்படி என்றெல்லாம் தொட்டு-தொட்டு கிரக்கத்தை ஏற்படுத்தினான்[12].\nநிர்வாண புகைப்படம் மற்றும் படுக்கையில் முடித்த கிரக்கம்–மோகம்: மேலும், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் காண்பிக்க புகைப்படங்கள் வேண்டும் என கூறி அந்த பெண்ணை வைத்தில்லா [Vyttila] என்ற இடத்தில் ஒரு வீட்டில் வைத்து, நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளா���்[13]. சினிமாவில் இதெல்லாம் சகஜம் என்று நம்பிய அவள், நிர்வாண போஸும் கொடுத்தாள். பிறகு, கிரக்கத்தில், அவன் கட்டிப்[ பிடிக்க, படுக்கையில் ஐக்கியம் ஆகினர் போலும். இத்தகைய நட்பின் உச்சகட்டமாக, தந்திரமாகப் பேசி பலமுறை ஜான்சியை பாலியல் ரீதியாகவும் ஜின்சன், பயன்படுத்திக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது[14]. தனக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை என்று ஜான்சியை நம்பவைத்த ஜின்சன், ‘சினிமாவில் நீ புகழ்பெற்றபின் உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன்” எனக்கூறி பலமுறை ஜான்சியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் அந்த பெண்ணிடம் இருந்து அடிக்கடி பணம் பெற்றதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் உண்மையை அறிந்த அந்த பெண், பணத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டுள்ளார். பணத்தை திரும்பி கொடுக்க ஜின்சன் கொடுத்த செக் பவுன்ஸ் ஆகியது[15]. அதுமட்டுமல்லாது, ஒரு முறை அவனது போனில் உள்ள எண்ணிலிருந்து அழைப்பு வந்த போது, அவனுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகியுள்ளதும் தெரிய வந்தது.\nபுகார் கொடுத்த பெண்ணும், கைதான கேமரா மேனும்: ஆக லோனப்பனுக்கு திருமணம் ஆகிவிட்டது, இருப்பினும் ஆசைக்காட்டி பணம் வசூலித்ததோடு, படுக்கை வரை சென்று தன்னை தன்றாக ஏமாற்றி விட்டான் என்று தெரிந்து கொண்டாள்[16], சினிமாவுக்கு ஆசைப்பட்ட அமெரிக்க பல் மருத்துவர்[17]. இந்த நிலையில் அந்த இளம் பெண் டாக்டர் 25-07-2017 அன்று, ஜின்சன் லோனப்பன் மீது போலீசில் பரபரப்பு புகார் அளித்தார். அவர் தனது புகாரில், ஜின்சன் லோனப்பன் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி தன்னை கற்பழித்துவிட்டதாகவும், ரூ.33 லட்சத்தை கையாடல் செய்துவிட்டதாகவும் தெரிவித்து இருந்தார்[18]. இந்த புகாரின் பேரில் ஜின்சன் லோனப்பன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்[19]. நிஜவாழ்க்கையை, சினிமா மோகத்தில் தொலைத்த அவள் இனி என்ன செய்வாள் என்று தெரியவில்லை. கற்பு என்பதெல்லாம், இந்த அளவுக்கு இருக்கிறது எனும்போது, சமூகம் எங்கு செல்லுமோ என்று பயமாக இருக்கிறது.\n[7] மலையாள மனோரமா “Vinson Lonappan” என்று குறிப்பிடுகிறது.\n[10] விகடன், சினிமா ஆசையில் வாழ்க்கையைத் தொலைத்த பல்மருத்துவர்\n[13] தமிழ்.வெப்துனியா, நடிக்க வாய்ப்பு கேட்ட பெண்ணை, உடலுறவுக்கு பயன்பட���த்திய புகைப்பட கலைஞர்\n[18] தினத்தந்தி, கேரள பெண் டாக்டர் கற்பழிப்பு புகைப்பட கலைஞர் கைது, ஜூலை 28, 2017, 04:15 AM.\nகுறிச்சொற்கள்:உடலின்பம், உடலுறவு, கற்பழிப்பு, கற்பு, சினிமா, சினிமா ஊழல், சினிமா கலகம், சினிமா கலக்கம், சினிமா கவர்ச்சி, சினிமா காதல், சினிமா காரணம், சினிமா தொழிலாளி, சினிமா மோகம், சினிமாக்காரர்கள், சினிமாத்துறை, சோரம், ஜின்சன், நடிகை கற்பழிப்பு, படுத்தல், போரம் போதல், லோனப்பன்\nஅசிங்கம், அமெரிக்கா, அல்குல், இச்சை, உடலின்பம், உடலீர்ப்பு, உடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா, உடல், உடல் இன்பம், உணர்ச்சி, உறவு, ஊக்கி, ஊக்குவித்தல், ஏமாற்றுதல், கட்டிப்பிடி, கற்பழிப்பு, கற்பு, கழட்டுதல், கவர்ச்சி, காட்டு, காட்டுதல், காட்டுவது, கேமரா, கேமராமேன், சினிமா காதல், சினிமா தொடர்பு, சூடு, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் கொடு, செக்ஸ் தூண்டி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிலீப்பின் கைது தாமதம் ஏன்: பாவனா பாலியல் பலாத்காரன் வழக்கு: படிப்பறிவு அதிகமாக உள்ள கேரளாவில் பெண்கள் அதிகமாக கற்பழிக்கப்படுவது ஏன்\nதிலீப்பின் கைது தாமதம் ஏன்: பாவனா பாலியல் பலாத்காரன் வழக்கு: படிப்பறிவு அதிகமாக உள்ள கேரளாவில் பெண்கள் அதிகமாக கற்பழிக்கப்படுவது ஏன்\nதிலீப்பின் குற்றப்பங்கும், கைதும்: முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக திலீப், கடந்த மாதம் போலீசில் புகார் தெரிவித்து இருந்தார். அதன்பேரில், அவரிடம் இரண்டு வாரங்களுக்கு முன்பு போலீசார் 13 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவருடைய மேலாளர் அப்புன்னி, டைரக்டர் நாதிர் ஷா ஆகியோரிடமும் விசாரணை நடந்தது. அதையடுத்து, திலீப்புக்கு எதிரான ஆதாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகின. பல்சர் சுனில், திலீப்புக்கு எழுதிய கடிதம் வெளியானது. பல்சர் சுனிலுக்கும், திலீப்பின் மேலாளர் அப்புன்னிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் அடங்கிய ஆடியோ வெளியானது. மேலும், கடந்த நவம்பர் மாதம் 2016 திலீப் நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பல்சர் சுனில் நிற்பது போன்ற புகைப்படமும் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரூ.50 லட்சம் கூலிக்காக, நடிகை பாவனாவை கடத்தியதாக பல்சர் சுனில், போலீசாரிடம் தெரிவித்தான். பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்தபோது எடுத்த வீடியோவை திலீப��பின் இரண்டாவது மனைவியான நடிகை காவ்யா மாதவன் நடத்தும் கடையின் ஊழியரிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும் பல்சர் சுனில் தெரிவித்தான்.\nகாவ்யா மீதான சந்தேகம், வீடியோ ஆதாரம் திலீப்பை மாட்ட வைத்தது: பல்சர் சுனியின் வாக்குமூலம் முக்கியமாக அமைந்தது. திலீப் குற்றவாளியோடு இருந்த புகைப்படங்களும் முடிவுக்குக் கொண்டு வந்தன. இதனால், காவ்யா மாதவன் மீதும் சந்தேகம் உருவானது. அவரது கடையில் போலீசார் சோதனை நடத்தினர். திலீப்பை கைது செய்யும் முடிவு, ஒரு வாரத்துக்கு முன்பே, போலீஸ் டி.ஜி.பி. லோகநாத் பெகரா தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அதற்காக, சிறப்பு விசாரணை குழு தலைவர் தினேந்திர காஷ்யப்பை கொச்சியிலேயே தங்கி இருக்குமாறு டி.ஜி.பி. உத்தரவிட்டார். இதையடுத்து, நடிகர் திலீப் 10-07-2017 [திங்கட்கிழமை] அன்று கைது செய்யப்பட்டார்[1]. அதாவது, அரசியல், பணபலம் முதலியவற்றைக் கொண்ட “சூபர் ஸ்டார்” வகை திலீப்பை கைது செய்ய, போலீஸாரே பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மேலும், முதலமைச்சர், திலீப்பிற்கு எதிராக ஊடகங்கள் கொடுக்கும் விவரங்களை மறுத்தார் என்பதும், கைது தாமதத்திற்கு காரணம் ஆகிறது.\nதிலீப் சதித்திட்டம் தீட்டியதற்கான பின்னணி குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது[2]: “நடிகர் திலீப், அவருடைய முதல் மனைவியான நடிகை மஞ்சு வாரியர், நடிகை பாவனா ஆகியோர் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். ஒருகட்டத்தில், காவ்யா மாதவன் மீது திலீப் காதல் வயப்பட்டார். இதை மஞ்சு வாரியரிடம் பாவனா தெரிவிக்கவே, பாவனா மீது திலீப் ஆத்திரம் அடைந்தார். பின்னர், மஞ்சு வாரியரை விவாகரத்து செய்த திலீப், காவ்யா மாதவனை 2–வது திருமணம் செய்து கொண்டார். முன்பு, கூட்டாக ரியல் எஸ்டேட் வர்த்தகம் செய்தபோது வாங்கிய சில நிலங்களை பெயர் மாற்றம் செய்ய கையெழுத்து போடுமாறு திலீப் கேட்டபோது, பாவனா மறுத்து விட்டதாக தெரிகிறது. இதற்கிடையே, பாவனாவுக்கு திருமணம் நிச்சயம் ஆனது. அந்த திருமணத்தை கெடுக்கும் நோக்கத்தில், பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்து, அந்த வீடியோவை அவருடைய வருங்கால கணவருக்கு அனுப்பி வைக்க பல்சர் சுனிலுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டப்பட்டது. அது அம்பலம் ஆனதால், திலீப் கைது செய்யப்பட்டார்”,இவ்வாறு போலீஸ் வட்டாரங��கள் தெரிவித்தன. நடிகைகளை மாறி-மாறி காதலிப்பது, விவாகம் செய்து கொள்வது, விவாக ரத்து செய்வது, வியாபார நோக்கமா, தொழில் தர்மமா, சதிதிட்டமா\n2013லில் போட்ட திட்டம் 2017ல் நிறைவேற்றப்பட்டது[3]: 2013லேயே பாவனாவை பாலியல் ரீதியில் தாக்க திலீப் திட்டம் போட்டதாக, போலீஸார் தெரிவிக்கின்றனர். குமார் என்பவனுடன் கொச்சினில் ஒரு ஓட்டலில் மார்ச் 26 மற்றும் ஏப்ரல் 7 2013 காலத்தில் தன்கியிருந்த போது, சுனில் குமார் என்ற அல்சார் சுனி என்பவனிடம் ரூ.1.5 கோடிக்கு திலீப் ஒப்புக்கொண்டதாக போலீஸார் கூறுகின்றனர். அதன்படி, ரூ.10,000/-த்தை ஒரு பி.எம்.டபிள்யூ காரில் திரிசூரில் முன்பணமாக கொடுத்தான். பாவானவை பிடிக்க மூன்று இடங்கள்ல் ஒத்திகை பார்க்கப்பட்டது[4]:\nபி. கோபால கிருஷ்ணன் என்கின்ற திலீப்பை 11வது குற்றவாளியாக, குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப் பட்டு, மாஜிஸ்ட்ரேடிடம் தாக்கல் செய்யப்பட்டது. பிறகு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nபெண்ணின் கற்பா, வியாபாரமா – எது முக்கியம் என்றால், வியாபாரம் என்பது போல செய்தி: நடிகை பாவனா கடத்தல் வழக்கில் மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டதால், சுமார் ரூ.50 கோடி மதிப்பளவிலான படங்கள் பாதியில் நிற்கின்றன, என்று மிக்கக் கவலையோடு “தமிழ்.இந்து” செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் மலையாள திரையுலகம், வரப்போகும் நாட்களில் நடக்கவுள்ள நிகழ்வுகளைக் கூர்மையாகக் கவனித்துக் காத்திருக்கிறது. திலீப்பின் அடுத்த வெளியீடாக இருந்தது ‘ராம்லீலா’. அருண் கோபி இப்படத்தை இயக்கியுள்ளார். ஜூலை முதல் வாரத்தில் வெளியாவதாக இருந்த ‘ராம்லீலா’வின் வெளியீட்டுத் தேதி ஜூலை 21-க்கு ஒத்திவைக்கப்பட்டது. சுமார் ரூ.15 கோடியில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. திலீப்பின் கைதால் இப்படம் இன்னும் தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரிடம் பேச முயற்சித்தபோது, பதில் கிடைக்கவில்லை. ஆனால், ஒரு பெண்ணைக் கடத்தி கற்பழித்து, ஆபாசம் படம் எடுத்ததைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது விசித்திரமே.\nபுதிய படங்கள், நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து திலீப் நீக்கம்[5]: கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சுரேஷ் குமார் இதுகுறித்துப் பேசும்போது, ”நடிகர் த���லீப் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் 4 படங்கள் வெவ்வேறு நிலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பிரபல ஒளிப்பதிவாளர் ராமசந்திர பாபுவின் இயக்கத்தில் ‘புரொஃபசர் டிங்கன்’, ரத்தீஷ் அம்பத் இயக்கும் ‘கம்மர சம்பவம்’, திலீப்பின் நெருங்கிய நண்பர் நாதிர்ஷா இயக்கும் படம் ஆகியவை தயாரிப்பில் உள்ளன. இவற்றில் ‘புரொஃபசர் டிங்கன்’ மற்றும் ‘கம்மர சம்பவம்’ ஆகிய படங்களின் தயாரிப்பு தலா ரூ.12 கோடி முதல் ரூ.15 கோடி வரை இருக்கும்” என்று தெரிவித்தார். இந்நிலையில் 11-07-2017 [செவ்வாய் கிழமை] நடந்த “அம்மா” கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் படி, [Malayalam actors’ guild Association of Malayalam Movie Artistes (AMMA) ]திலீப் கைதானதை அடுத்து, அவர் கேரள நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்[6]. இதையெடுத்து திரையூழியர் அமைப்பு சங்கமும் [Kerala Film Producers Association and Film Employees Federation of Kerala (FEFKA)] இவரது அடிப்படை அங்கத்தினர் நிலையை ரத்து செய்தது[7]. கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, வெளியே போராட்டம், போலீஸ் பாதுகாப்பு இருந்தன[8].\n[1] தினத்தந்தி, நடிகை பாவனா கடத்தல் விவகாரத்தில் பரபரப்பு திருப்பம் பிரபல நடிகர் திலீப் கைது, ஜூலை 11, 2017, 05:45 AM.\n[5] தி.இந்து.தமிழ், நடிகர் திலீப் கைது: ரூ.50 கோடி மதிப்புள்ள படங்கள் என்னவாகும்\nகுறிச்சொற்கள்:கற்பழிப்பு, கற்பு, காவ்யா, காவ்யா மாதவன், கேரளா, சுனி, சுனில், திலீப், நடிகை கற்பழிப்பு, நாதிர் ஷா, பல்சார், பல்சார் சுனி, பல்சார் சுனில், பழி, பழி வாங்குதல், பாவனா, வஞ்சம்\nஆபாசம், கம்யூனிஸ சித்தாந்தம், கம்யூனிஸ செக்ஸ், கம்யூனிஸ வெறி, கம்யூனிஸம், கம்யூனிஸ்ட், கற்பழிப்பு, கற்பு, கற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை, காவ்யா, காவ்யா மாதவன், கொடுமை, செக்ஸ், திரைப்படம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், திலிப், திலீப், பழி, பழி வாங்கு, பாவனா, வஞ்சம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநடிகை கஸ்தூரி பேட்டி: தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகர், என்னை படுக்கைக்கு அழைத்தார் என்றது, உருவான சர்ச்சை\nநடிகை கஸ்தூரி பேட்டி: தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகர், என்னை படுக்கைக்கு அழைத்தார் என்றது, உருவான சர்ச்சை\nநடிகை கஸ்தூரியிடம் பேட்டி: மார்ச்.8 உலக பெண்கள் தினம் என்பதால், நாளிதழ்கள் பேட்டி கண்டு செய்திகளை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள ந���லையில் நடிகை கஸ்தூரியிடம் பேட்டி கண்டு டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டது. இவர் தமிழ் சினிமாவில் (90 –களில், பிரபுவுடன் சின்னவர் உட்பட) பல படங்களில் நடித்தவர்[1]. ஏராளமான தெலுங்கு, மலையாள படங்களிலும் கஸ்தூரி நடித்தார்[2]. அதன் பின் அவர் ஒரு மருத்துவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். நடிகை கஸ்தூரிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். தற்போது சொந்த விவகாரம் காரணமாக, அதாவது தனது மகள் நடனம் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதால், சென்னைக்கு வந்துள்ளார். “பிரசபவத்திற்குப் பிறகு, அமெரிக்காவில் நடிகைகளை பார்க்கும் போக்கு வினோதமாக இருக்கிறது. ஜெஸ்ஸிகா அல்பா மற்றும் பியான்ஸ் போன்றவர்களைத்தான் உதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். அதே போன்ற உருவ அமைப்பு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். உடம்பில் சுருக்கங்கள், தழும்புகள் அல்லது தொங்கும் முலைகள் என்று இருக்கும் உடம்பை ஏற்றுக்கொள்வதில்லை,” இவ்வாறு வெளிப்படையாகக் கருத்துகளை சொன்னார் [3].\nபெண்கள் படும் பாடு – அழகாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது: அவர் பிரபல ஆங்கில நாளிதழுக்கு [டைம்ஸ் ஆப் இந்தியா] அளித்த பேட்டியில் கூறியதாவது[4]: “நட்சத்திரங்களின் படுக்கையறையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளத்தான் அனைவரும் ஆர்வம் காட்டுகின்றனர்[5]. நடிப்புத் தொழில் சற்று சிரமமான ஒரு தொழில்[6]. நடிப்புத் தொழிலுக்காக நடிகைகள் அதிக உடல் உழைப்பை வழங்க வேண்டி இருக்கும். தன்னை விட இரண்டு மடங்கு வயதுள்ள ஒரு நடிகருடன் நடிக்கும் போது, எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கலாம். சினிமா மட்டுமல்லாமல்,இது போன்ற செயல்கள் எல்லாத் துறைகளிலும்தான் இருக்கிறது. தங்களுக்கு தோன்றியதையெல்லாம், நட்சத்திரங்கள் செய்ததாக கதை கட்டி விடுகின்றனர். ஆனால் ஆண்கள் உதவியின்றி பெண்களால் எந்த துறையாக இருந்தாலும் வெற்றி பெற முடியும் என்பது உண்மை. நடிகைகள் சில நேரங்களில் யோசிக்காமல் பேசுவார்கள், அதிக சம்பளம் கேட்பார்கள், சில படத்தில் நடிக்க முடியாது என்று மறுப்பார்கள், முடிவெடுக்கத் தெரியாமல் இருப்பார்கள். பொதுவாக, கதாநாயகிகள் தங்களை அட்ஜெஸ்ட் செய்து போக வேண்டும் என சில நடிகர்கள் ஆசைப்படுவார்கள். அப்படி நடக்கவில்லை எனில், அந்த நடிகைகள��டமிருந்து பட வாய்ப்புகளை பறித்து விடுவார்கள். எனக்கும் அப்படி ஏற்பட்டுள்ளது.\nதற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகர், என்னை படுக்கைக்கு அழைத்தார்: “தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகரோடு, நான் ஒரு படத்தில் நடித்தேன்[7]. அவர் என்னை படுக்கைக்கு அழைத்தார். ஆனால், நான் முடியாது என மறுத்துவிட்டேன்[8]. உடனே அவருக்கு ஈகோ பிரச்சனை வந்துவிட்டது. எனவே, படப்பிடிப்பு நேரங்களில் என்னை சீண்டிக் கொண்டே இருந்தார். மேலும், 2 படங்களில் இருந்து எனது வாய்ப்பை பறித்தார். பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. இது உண்மைதான்,” என கஸ்தூரி கூறினார்[9]. இது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது[10]. தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகர் யார் என்று பார்க்கும் போது, சரத்குமார், விஜய்காந்த், என பல பெயர்கள் ஞாபகத்தில் வருகின்றன. அது தெலுகு ஹீரோவா என்று, ஒரு இணைதளம் கேள்வி எழுப்பியுள்ளது[11]. ராதிகா ஆப்தே குறிபிட்ட அதே நடிகரா என்று இன்னொரு இணைதளம் கேள்வி எழுப்பியுள்ளது[12]. இதெல்லாம் வழக்கம் போன்ற கிசுகிசு, பரபரப்பு மற்றும் ஊடக வியாபாரத் தனம் என்று தெரிகிறது, ஏனெனில், அந்த நடிகர் யார் என்று சொல்லவில்லை.\nகஸ்தூரி அளித்த விளக்கம்[13]: சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் “நடிகைகளை பட வாய்ப்புக்காக, படுக்கையறைக்கு அழைக்கும் பழக்கம் திரையுலகில் உள்ளது” என்று கஸ்தூரி கூறியதாக தகவல் வெளியானது. மேலும், இது குறித்து கடும் சர்ச்சையும் எழுந்தது. இது குறித்து கஸ்தூரி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் “இரண்டு நாட்களாக என்ன செய்தி என தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நான் கிடைத்துள்ளேன். முற்றிலும் பொய்யான, கற்பனையான, உண்மைக்கு புறம்பான நான் சொல்லவே சொல்லாத ஒரு விஷயத்தை, நான் சொன்னதாக இணையதளம் முழுக்க பரபரப்பாக பிரபலப்படுத்தியுள்ளார்கள். இதை வெளியிட்டுள்ள ஊடகங்கள் யாரிடமும் நான் பேசவில்லை. மகளிர் தினத்துக்காக ஒரே ஒரு ஆங்கில நாளிதழுக்கு மட்டும் பேட்டியளித்தேன். அதில் கூட நான் சொல்லாததை தான் எழுதியுள்ளார்கள். பொதுவாகவே நான் கற்பனையான கிசுகிசு செய்திகளுக்கு பதில் சொல்வதில்லை. அவை அனைத்துமே என்னைப் பற்றி வந்த வதந்திகள். ஆனால், இச்செய்தி என்னை மட்டுமன்றி என்னுடைய குடும்பத்த���யும் பாதிக்கிறது. நான் குடும்பம் என கூறுவது, நான் சார்ந்துள்ள திரையுலகம் தான். நான் கொடுத்த பேட்டியை முழுமையாக படித்துவிட்டு, நான் அப்படி கூறியுள்ளேனா என தெரிந்து கொள்ளுங்கள். நாங்கள் நல்லவர்கள், ஒழுங்கமானவர்கள், சராசரி மனிதர்கள் எங்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கைவுள்ளது என ஒவ்வொருவரிடமும் சான்றிதழ் வாங்கவேண்டிய தேவை சினிமாக்காரர்களுக்கு கிடையாது. யார் என்ன வேண்டுமானாலும் எழுதுவார்கள் அதைப் பொறுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதும் நியாயமில்லை,” என்று தெரிவித்துள்ளார் கஸ்தூரி[14].\nநடிகை பெண்களைப் பற்றி கருத்துகளைத் தெரிவிப்பது: ஒரு பெண் நடிகையாக நடிக்கும் பொழுது கூட, இத்தகைய பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுகிறார்கள், உட்படுத்தப் படுகிறார்கள், நேரிடையாகவோ, மறைமுகமாகவோ வற்புருத்தப் படுகிறார்கள் என்று தெரிகிறது. நவீனகாலத்தில் ஏற்கெனவே குஷ்பு போன்ற நடிகைகள், திருமணத்திற்கு முன்பாக, பெண்களிடம் கற்பெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது பேசியிருப்பதும் நோக்கத் தக்கது. அதேபோல, ஒரு தெலுங்கு நடிகை விபச்சாரத்தில் சிக்கி கைதான போது, தீபிகா பட்கோனே போன்ற நடிகைகள், அவளுக்கு வக்காலத்து வாங்கி பேசியுள்ளனர். திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் வாழ்க்கை, குழந்தைகள் பெற்றுக் கொள்வது பற்றி கூட விவஸ்தையில்லாத முறைகள் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன. கமல் தன் மகள் மகள் குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும், ஆனால், அதை அவள் எவ்வாறு செய்வாள் என்று எனக்கு கவலையில்லை என்று சொன்னதும் நோக்கத் தக்கது. கமல் ஹஸனைப் பொறுத்த வரையிலும், இல்லறத்தைப் பற்றி ஒன்றும் நெறிமுறைகளைப் பின்பற்றாதலால், எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.\n[1] தமிழ்.வெப்துனியா,சினிமா துறையில் பட வாய்ப்புக்காக அட்ஜெஸ் செய்வது உண்மைதான்: மனம் திறக்கும் நடிகை கஸ்தூரி\n[4] தமிழ்.வெப்துனியா, என்னை படுக்கைக்கு அழைந்த அந்த நடிகர் – நடிகை கஸ்தூரி பகீர் பேட்டி, திங்கள், 13 மார்ச் 2017 (08:54 IST)\n[5] லங்காஶ்ரீ, பட வாய்ப்புக்காக நடிகைகளை இப்படித்தான் அழைக்கின்றனர் பிரபல நடிகை பரபரப்பு பேட்டி, 12 மார்ச் 2017 (13:23 IST)\n[7] அததெரண, பட வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைப்பார்கள் – Open Talk, March 13, 2017 10:46:AM\nகுறிச்சொற்கள்:கற்பு, கஸ்தூரி, காஸ்டிங் கவுச், நடிகை, நடிப்பு, படுக்க வா, ப���ுக்கை, படுக்கை அறை, படுக்கை அறைக் காட்சிகள், படுக்கைக்கு வா, படுக்கையறை, படுக்கையறை பேச்சு\nஅந்தப்புரம், அமெரிக்கா, அரசியல், ஆண், ஆண்-ஆண் உறவு, ஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல், ஆபாசம், ஆப்தே, இச்சை, இடுப்பு, உடலின்பம், உடலீர்ப்பு, உடலுறவு, ஒழுங்கீனம், கட்டுப்பாடு, கமலஹாசன், கமல் ஹசன், கமல் ஹஸன், கற்பு, கவர்ச்சி, கஸ்தூரி, காம சூத்ரா, காமம், காஸ்டிங் கவுச், கிளர்ச்சி, கொக்கோகம், படு, படுக்க வா, படுக்கை, படுக்கை அறை, படுக்கையறை பேச்சு, படுத்தல், படுத்தால் சான்ஸ், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபடுக்கைக்கு வரச்சொன்னவனை, நரகத்திற்கு போ என்று சாடிய வீராங்கனை-கவர்ச்சி-நடிகை\nபடுக்கைக்கு வரச்சொன்னவனை, நரகத்திற்கு போ என்று சாடிய வீராங்கனை-கவர்ச்சி-நடிகை\nசீரழிந்து வரும் இந்தியத் திரைப்படவுலகம்: இந்திய திரைப்படவுலகம் அதிகமாகவே கெட்டுவிட்டது, ஹாலிவுட் ஆசையில், நடிகைகளில், நிர்ப்வாணமாகவே நடிக்க தயாராகி வருகிறார்கள். பிரியங்கா சோப்ராவின் வெற்றிக்குப் பிறகு, நடிகைகளுக்கு வெறி பிடித்து விட்டது என்றே சொல்லலாம். சந்தர்ப்பம் கிடைத்தால் ரெடி என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். இதனால், வரிசையாக நடிகைகள் தங்களை படுக்கை அறைக்கு அழைக்கிறார்கள் என்று ஊடகக்காரர்களுக்கு பேட்டி கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். பட வாய்ப்புக்காக பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் தன்னை படுக்கைக்கு அழைக்க முயன்றது பற்றி நடிகை டிஸ்கா சோப்ரா அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் பாலிவுட்டில் பட வாய்புக்காக சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தன்னை செக்ஸுக்கு அழைத்ததாக நடிகை பிரியங்கா ஜெயின் தெரிவித்தார். பாலிவுட்டில் நடிகைகள் மட்டும் அல்ல நடிகர்களும் படுக்கையை பகிர அழைக்கப்பட்டுள்ளனர். தான் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் ஒரு ஆண் தனக்கு வாய்ப்பு அளிக்க படுக்கைக்கு அழைத்தார் என நடிகர் ரன்வீர் சிங் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக நடிகர்களுக்குக் கூட யாரோ தொல்லைக் கொடுக்கிறார்கள் என்று தெரிகிறது.\nகவர்ச்சி-நிர்வாண நடிகை கொடுக்கும் புகார்: சில நடிகைகள் தாங்கள் சந்திக்கும் பல தர்மசங்கடங்களை வெளியே சொல்லாமல் தங்களுக்குளே அடக்கி வைத்துக்கொள்வார்கள், என்று வெப்துனியா கூறுகிறது[1]. ஆனால், அக்காலம் மலையேறிவிட்டது போலும். மிகவும் அரிதான நடிகைகளே அதனை வெளிப்படையாக பேசுவார்கள்[2]. நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக அணுகியதாகவும், இந்தி படமொன்றில் நடிக்க படுக்கைக்கு அழைத்ததாகவும் நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு புகார் கூறியுள்ளார்[3]. இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நாட்டில், பல பிரச்சினைகள் இருப்பதினால், யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆங்கில ஊடகங்கள் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இதை வெளிப்படுத்தியுள்ளர் என்று செய்தி வெளியிட்டுள்ளன[4]. இதில் அதிர்ச்சி என்னவென்பதை அவர்கள் தாம் விளக்க வேண்டும்[5]. ராதிகா ஆப்தே இந்தி படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். அவரது நிர்வாண படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின[6]. ஹாலிவுட் படமொன்றிலும் துணிச்சலாக கவர்ச்சி காட்டினார். தமிழ் படங்களில் மட்டுமே குடும்ப பாங்காக வந்தார். ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளிவந்த கபாலி படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்[7]. பிரகாஷ்ராஜுடன் டோனி, கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் வெற்றிச்செல்வன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்[8]. தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.\nபடுக்கைக்கு வரச்சொன்னவனை, நரகத்திற்கு போ என்று சாடிய வீராங்கனை[9]: பல நடிகர்கள் தன்னிடம் தவறான நோக்கத்தில் அணுகியதாக ராதிகா ஆப்தே பரபரப்பு புகார் கூறியுள்ளார். நடிகைகள் சிலர் இதுபோன்ற அனுபங்களை சந்தித்து இருப்பார்கள். ஆனால் அவர்கள் வெளியே சொல்வது இல்லை. ஆனால் ராதிகா ஆப்தே துணிச்சலாக அதை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால், இது விளம்பரத்திற்காகவா, உண்மையாகவே கூறுகிறாரா என்பது அம்மணிக்குத் தான் தெரியும். மேலும், உரிய அதிகாரிகளிடம் புகார் கொடுக்காமல், ஊடகங்களுக்கு பேட்டியாக கொடுத்திருப்பது விசித்திரமாக இருக்கிறது. இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு: ‘‘சினிமாவில் எனக்கு சில மோசமான அனுபவங்கள் நடந்துள்ளன. ஒருமுறை தென்னிந்திய நடிகர் ஒருவர் நான் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு இரவு நேரத்தில் போன் செய்து பேசினார். அவரது பேச்சில் தவறான நோக்கம் தெரிந்தது. நான் கடுப்பானேன். அந்த நடிகரை திட்டி விட்டேன்[10]. அதை மனதில் வைத்து அடிக்கடி அவர் என்னிடம் சண்டை போட்டார். இதுபோல் இந்தி திரையுலகிலும் ஒரு நிகழ்வு நடந்தது. இந்தி படமொன்றில் நடிக்க என்னை அணுகினர். அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் முக்கியமான ஒருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும், சம்மதமா என்று கேட்டனர்[11]. அப்படி கேட்டது எனக்கு வேடிக்கையாக இருந்தது[12]. நான் அதுமாதிரியான பெண் இல்லை என்று கூறி விட்டேன். அதை மனதில் வைத்து அந்நடிகர் தம்முடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக அவர் கூறினார்[13]. என்னை படுக்கைக்கு அழைத்தவன் நரகத்துக்கு போவான் என்றும் கூறினேன்[14].\nகவர்ச்சியாக நடிப்பது என்றால், நிர்வாணமாக நடிக்கலாமா: ராதிகா தொடர்கிறார், நான் கவர்ச்சியாக நடிப்பதாக விமர்சிக்கின்றனர். கதாபாத்திரங்களுக்கு தேவையாக இருப்பதால் அவ்வாறு நடிக்கிறேன். அதற்காக நான் கவலைப்படவில்லை.’’ பிறகு மற்ற விவகாரங்களுக்கு ஏன் கவலைப்பட வேண்டும். இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்[15]. அரைகுறை, முக்கால் நிர்வாணம் என்றெல்லாம் நடித்து விட்டு, பிறகு, இப்படி சாபமிட்டால் என்ன நடக்கும்: ராதிகா தொடர்கிறார், நான் கவர்ச்சியாக நடிப்பதாக விமர்சிக்கின்றனர். கதாபாத்திரங்களுக்கு தேவையாக இருப்பதால் அவ்வாறு நடிக்கிறேன். அதற்காக நான் கவலைப்படவில்லை.’’ பிறகு மற்ற விவகாரங்களுக்கு ஏன் கவலைப்பட வேண்டும். இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்[15]. அரைகுறை, முக்கால் நிர்வாணம் என்றெல்லாம் நடித்து விட்டு, பிறகு, இப்படி சாபமிட்டால் என்ன நடக்கும் சமூகத்தை சீரழிக்கக் கூடாது என்ற எண்ணம் இந்த நடிகைகளுக்கு, அவ்வாறு நடிப்பதற்கு முன்னமே இருந்திருக்க வேண்டும். நான் எப்படி வேண்டுமானலும், நடிப்பேமன் என்று உடம்பைக் காட்டிவிட்டு, நரகத்திற்கு போவாய்[16] என்றால் என்ன அர்த்தம் சமூகத்தை சீரழிக்கக் கூடாது என்ற எண்ணம் இந்த நடிகைகளுக்கு, அவ்வாறு நடிப்பதற்கு முன்னமே இருந்திருக்க வேண்டும். நான் எப்படி வேண்டுமானலும், நடிப்பேமன் என்று உடம்பைக் காட்டிவிட்டு, நரகத்திற்கு போவாய்[16] என்றால் என்ன அர்த்தம் ஏற்கெனவே சினிமா சீரழிகளால் லட்சக்கணக்கில், ஏன் கோடிக்கணக்கான மக்கள் நரகத்திற்கு சென்று விட்டார்கள் எனலாம். அவர்களை மீட்க முடியாது.\nகபாலி நாயகி ராதிகா ஆப்தேவின் செக்ஸ் சிடி: கபாலி நாயகி ராதிகா ஆப்தேவின் செக்ஸ் சிடி என்ற பெயரில் கடந்த சில தினங்களாக அமோகமாக விற்பனையாகிவரும் சிடியை தடுக்��க் கோரி போலீசில் புகார் செய்யப் போவதாக அறிவித்துள்ளார் நடிகை ராதிகா ஆப்தே. பிரகாஷ் ராஜ் ஜோடியாக ‘தோனி படத்தில் அறிமுகமாகி, ரஜினியுடன் ‘கபாலி’ படத்தில் நடித்து உலகளவில் புகழ் பெற்றவர் ராதிகா ஆப்தே. ஆனால் அதற்கு முன்பே அவர் ஆபாசக் காட்சிகளில் தோன்றி பரபரப்பைக் கிளப்பியவர். சில மாதங்களுக்கு முன்பு ஆடையில்லாமல் அவர் குளிப்பது போன்ற படங்கள் வந்தன. ஆடையை விலக்கி அந்தரங்கத்தைக் காட்டுவதுபோல் இன்னொரு ஆபாசக் காட்சி வெளியானது[17]. அடுத்து ஹாலிவுட் படத்தில் நிர்வாணமாக நடித்த காட்சிகளும் வெளிவந்தன[18]. இவை எதையும் அவர் மறுக்கவில்லை. கதைக்கு தேவைப்பட்டதால் அந்த காட்சியில் நடித்தேன் என்றும் இந்தியாவில் அதை நீக்கிவிட்டுத்தான் படத்தை திரையிடுவார்கள் என்றும் அவர் கூறினார். அந்த சர்ச்சை அடங்கும் முன் அனுராக் கஷ்யப் இயக்கிய குறும்படத்தில் அவர் நிர்வாணமாக நடித்த காட்சிகள் படம் திரைக்கு வருவதற்கு முன்பே இணையதளங்களில் கசிந்தது. 20 நிமிடங்கள் அந்த செக்ஸ் படம் ஓடியது. இது படக் குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யாரோ இந்த காட்சிகளை திருடி வெளியிட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் அனுராக் காஷ்யப் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.\nபோலியாக அந்த செக்ஸ் சி.டிக்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டி உள்ளார்: இந்த நிலையில் ‘பார்ச்டு’ என்ற படத்தில் அவர் நடித்துள்ள இன்னொரு செக்ஸ் காட்சியும் இணையதளங்களில் பரவியது. இதனை பலர் பதிவிறக்கம் செய்து பார்த்தனர். வாட்ஸ் ஆப் குழுக்களில் தொடர்ந்து பகிரப்பட்டது. இந்த செக்ஸ், நிர்வாணக் காட்சிகள் அனைத்தையும் தொகுத்து கபாலி நாயகி ராதிகா ஆப்தேவின் செக்ஸ் படம் என்ற பெயரில் சி.டி. மற்றும் டி.வி.டிக்களாக மும்பை, சென்னையில் பலர் விற்பனை செய்து வருகிறார்கள். இந்த சி.டி.க்கள் அமோகமாக விற்பனையாவதாக கூறப்படுகிறது. இதனால் ராதிகா ஆப்தே அதிர்ச்சி () அடைந்த ராதிகா, தனது பெயரில் போலியாக அந்த செக்ஸ் சி.டிக்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறாராம். நடித்த போது இல்லாத அதிர்ச்சி, சிடியாக விற்பனையில் வந்திருக்கிறது\n[1] தமிழ்.வெப்.துனியா, ராதிகா ஆப்தேயை படுக்கைக்கு அழைத்த நடிகர்: சாபமிட்டு அனுப்பிய நம்ம ஊர் குமுதவள்ளி, வியாழன், 22 செப்டம்பர் 2016 (10:47 IST).\n[3] தினத்தந்தி, படுக்கைக்கு அழைத்தனர் ‘‘என்னிடம் சில நடிகர்கள் தவறாக நடக்க முயன்றார்கள்’’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு புகார், பதிவு செய்த நாள்: வியாழன் , செப்டம்பர் 22,2016, 1:11 AM IST; மாற்றம் செய்த நாள்: வியாழன் , செப்டம்பர் 22,2016, 1:11 AM IST.\n[7] தினமலர், ராதிகா ஆப்தேவை அழைத்த நடிகர் யார்\n[10] பிளிமி.பீட்.தமிழ், பாலிவுட்டில் பட வாய்ப்புக்காக என்னை செக்ஸுக்கு அழைத்தார்கள்: ராதிகா ஆப்தே, Posted by: Siva, Published: Thursday, September 22, 2016, 11:52 [IST]\n[11] சென்னை.ஆன்.லை, செக்ஸ் தொல்லை கொடுக்கும் நடிகர்கள் – ராதிகா ஆப்தே பேட்டி, September 22, 2016, Chennai\n[13] செய்தி.மீடியா.காம், திரைத்துரையில் சந்தித்த இழிவுகள் – அனுபவங்களை விவரிக்கும் ராதிகா, 22/9/2016 7:00.\n[17] பிளிமி.பீட்.தமிழ், அமோக விற்பனையில் ராதிகா ஆப்தேவின் செக்ஸ் சிடி… போலீசில் புகார் செய்யப் போகிறாராம்\nகுறிச்சொற்கள்:ஆப்தே, உடலுறவு, கபாலி, கபாலி நடிகை, கற்பு, சினிமா, சினிமா கலக்கம், நடிகை, நிர்வாண ஆட்டங்கள், நிர்வாண காட்சி, நிர்வாணம், ராதிகா, ராதிகா ஆப்தே\nஅங்கம், அந்தப்புரம், அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், அல்குல், ஆபாச வீடியோ, ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், ஆபாசம், ஆப்தே, இடுப்பு, இடை, உடலின்பம், உடலீர்ப்பு, உடலுறவு, உடல், உடல் இன்பம், உணர்ச்சி, உதடு, ஊக்கி, ஊக்குவித்தல், ஊடகம், ஒழுங்கீனம், கபாலி, கபாலி நடிகை, கலை பரத்தை, கலை விபச்சாரம், கவர்ச்சி, காமம், கிளர்ச்சி, கொக்கோகம், கொங்கை, சபலம், சினிமா, சிற்றின்பம், செக்ஸ், ராதிகா, ராதிகா ஆப்தே, Uncategorized இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nபிச்சையெடுப்பதை விட பார்களில் நடனமாடி பிழைப்பது எவ்வளவோ மேல் என்றால், பெண்கள் அத்தகைய தொழிலை செய்யத் தூண்டியது, தீர்மானித்தது, முடிவெடுத்த நிலைகள் யாவை\nபிச்சையெடுப்பதை விட பார்களில் நடனமாடி பிழைப்பது எவ்வளவோ மேல் என்றால், பெண்கள் அத்தகைய தொழிலை செய்யத் தூண்டியது, தீர்மானித்தது, முடிவெடுத்த நிலைகள் யாவை\nமதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்துக்கு எதிரான சட்டமும், மேற்முறையீடும்: மகாராஷ்டிர மாநிலத்தில், மதுபான விடுதிகளில் அழகிகள் நடன நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வந்தது. இதற்கு தடை விதிக்கும் பொருட்டு, அம்மாநில அரசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதை, சட்டமன்றத்தில�� மசோதாவாக நிறைவேற்றியது. இதன்படி ஸ்டார் ஹோட்டல்கள், நாடக அரங்குகள், கலையரங்கம், விளையாட்டு கிளப்புகள் போன்றவற்றிலும் அழகிகள் நடனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து இந்திய ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட் சங்கம் உள்ளிட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்துக்கு அனுமதி அளித்து சமீபத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் அழகிகள் நடனத்துக்கு பல்வேறு கெடுபிடிகளுடன் புதிய மசோதாவை மாநில அரசு கொண்டுவந்தது[1].\nமாநில சட்டத்தின் முக்கிய அம்சங்கள்: மஹாராஷ்ட்ர மாநிலம் மற்ற மாநிலங்களைப் போலல்லாது, விபச்சாரம் அனுமதிக்கப் பட்டுள்ள மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், சமூகம் சீரழியும் நிலையில், மது, மாது, நடனம் எல்லாமே முடிவில் விபச்சாரத்தை நோக்கிச் செல்லும் என்பது சொல்லித்தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அந்நிலையில் தான் அச்சாட்டம் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:\nமதுபான விடுதிகளில் அழகிகள் நடனமாடும் போது, அவர்களை பார்வையாளர்கள் தொடக்கூடாது. மேலும் அவர்கள் மீது ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசக்கூடாது. மீறி செயல்பட்டால், 6 மாதம் சிறைத் தண்டனை அல்லது ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.\nஇரவு30 மணி வரை மட்டுமே அழகிகள் நடனத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.\nமதுபான விடுதிகளின் நுழைவு வாயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். 30 நாளுக்கு ஒருமுறை கேமரா பதிவை போலீசிடம் ஒப்படைக்க வேண்டும்.\nஅழகிகளை தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதித்ததால் விடுதி உரிமையாளர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் மற்றும் ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.\nஅழகிகள் நடனத்தின்போது விடுதிகளில் மதுபானத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் போதை பொருட்களை பயன்படுத்த தடை.\n25 வயதுக்கு உட்பட்ட பெண்களை நடன அழகிகளாக பயன்படுத்த தடை.\n25 வயதை தாண்டிய பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.\nலைசென்ஸ் இல்லாமல் விடுதிகளை நடத்தினால் ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அல்லது 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.\nஇந்நிலையில் மும்பை மதுபான விடுதிகளில் ந��ைபெறும் நடனம் கலாசார நடனமல்ல என்றும், ஆபாசமாக உள்ளதாகவும், எனவே அதனை தடை செய்ய வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது[2].\nமார்ச் 15ம் தேதிக்குள் உரிமம் வழங்க வேண்டும் என்ற உச்சநீதி மன்றத்தின் ஆணை மற்றும் மாநிலத்தில் செய்ய முடியாத நிலை: மகாராஷ்டிர மாநிலத்தில் மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்திற்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ‘இந்த பார்களுக்கு, மார்ச் 15ம் தேதிக்குள் உரிமம் வழங்க வேண்டும்’ என, உத்தரவிட்டது. இந்த உரிமத்திற்காக, மாநில அரசு விதித்த நிபந்தனைகளில் சிலவற்றை, சுப்ரீம் கோர்ட் ரத்தும் செய்திருந்தது[3]. ஆனால், நடைமுறையில் சில பிரச்சினைகள் இருந்ததினால் காலதாமதம் ஆகியது. பள்ளிகளுக்கு அருகில் உள்ள பார்களை நீக்குமாறு, உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது[4]. ஆனால், கிளப் சொந்தக்காரர்களுக்கு விருப்பம் இல்லை என தெரிகிறது.\nபெண்ணுரிமை போராட்டங்கள் நடத்தும் பெண்களின் முரண்பாடான போக்கு: மேலும் மஹாராஷ்ட்ரத்தில் தொடர்ந்து பல பிரச்சினைகளை அரசியல் ரீதியில் எழுப்பி, அவற்றை நீதிமன்றங்களுக்கும் எடுத்துச் சென்று இத்தனை ஆண்டுகளாக இல்லாத புதுப் பிரச்சினைகளையும் கிளப்பி வருகின்றனர். சனீஸ்வரர் கோவிலுக்குள் நுழைவது, திரியம்பகேஸ்வரர் கருவறையில் நுழைவது போன்ற போராட்டங்களை சில பெண்கள் இயக்கம் செய்து வருவது குறிப்பிடத் தக்கது. ஆனால், இதே பெண்ணியக்கங்கள், மஹாராஷ்ட்ரத்தில் விபச்சாரம் கூடாது, பப்-டான்ஸ் கூடாது, பெண்கள் சீரழியக்கூடாது, ஒழுக்கம்-கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்றெல்லாம் கோரி ஏன் ஆர்பாட்டங்களை நடத்தாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பெண்ணின் கற்பு, தூய்மை, தாய்மை, மேன்மை, குடும்பத்தை நடத்தும் தன்மை…..இவையெல்லாம் பிரதானமான, முக்கியமான, வாழ்வாதாரமான பிரச்சினைகளா அல்லது சனீஸ்வரர் கோவிலுக்குள் நுழைவது, திரியம்பகேஸ்வரர் கருவறையில் நுழைவது போன்ற முக்கியமானதா என்று பெண்கள் நினைப்பதாகத் தெரியவில்லை. மெத்தப் படித்த நீதிபதிகளும் அத்தகைய முரண்பட்ட போக்கைச் சுட்டிக் காட்டவில்லை.\nபிச்சை எடுப்பதை விட நடனம் சிறந்ததே:’டான்ஸ் பார்‘ வழக்கில் சுப்ரீம் கோர்ட் க���ுத்து: இந்த வழக்கை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி சிவ கீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு 24-04-2016 அன்று விசாரித்தது[5]. அப்போது, ‘டான்ஸ் பார்’கள் தரப்பில், ‘சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தும், உரிமம் பெறுவது சாத்தியமில்லாததாக உள்ளது’ என, நடனமாடும் பெண்களின் தரப்பில் வாதாடிய வக்கீல் சார்பில் தெரிவிக்கப்பட்டது[6]. அப்போது, மகாராஷ்டிரா அரசு மதுபான விடுதிகளில் பெண்கள் நடனம் ஆடுவதை தடுப்பதற்கான காரணங்களை தேடுவதாக கூறி மனுவை நிராகரித்துவிட்டது[7]. மேலும் “பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வீதிகளில் பிச்சை எடுப்பது, முறைகேடான வழியில் சம்பாதிப்பதை விட அல்லது மற்ற ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களில் ஈடுப்படுவதை விட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது மேல். பெண்கள் நடனம் ஆடி சம்பாதிக்க விரும்பினால் அது அவர்களின் அடிப்படை உரிமை. வறுமையினால் மிகவும் மோசமாக பாதிப்பட்ட பெண்களே இந்த தொழிலை தேர்வு செய்கின்றனர்…………,” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்[8]. தொடர்ந்து, “விபச்சாரம் உள்ளிட்ட வேறு விஷயங்கள் மூலம் பணம் ஈட்டுவதை காட்டிலும், விடுதிகளில் நடனம் ஆடுவது ஆபாசமான, கேவலமான விஷயம் அல்ல என கருத்து தெரிவித்தனர். மேலும் விடுதிகளில் நடனமாடுவதை ஒரு கலையாக பார்க்க வேண்டும் என்றும், அது ஆபாசமாக மாறும் பட்சத்தில், அது சட்ட பாதுகாப்பை இழக்கும்”, என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்[9].\nபெண்கள் நடனம் ஆடி சம்பாதிக்க விரும்பினால் அது அவர்களின் அடிப்படை உரிமை: மேலும் ஒரு வாரத்திற்குள் போலீஸ் விசாரணையை முடித்து, மதுபான விடுதி பணியாளர்களுக்கு லைசென்ஸ் வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[10]. மேலும், ‘டான்ஸ் பார்களின் முந்தைய செயல்பாடு குறித்து சரி பார்த்து, ஒரு வாரத்திற்குள் உரிமம் வழங்க அனுமதிக்க வேண்டும்’ என, போலீசாருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல, ‘ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என, மாநில அரசு சரி பார்க்க வேண்டும்’ என்றும் அறிவுறுத்தினர்[11]. உச்சநீதி மன்றம் ஒரு பக்கம்“பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வீதிகளில் பிச்சை எடுப்பது, முறைகேடான வழியில் சம்பாதிப்பதை விட அல்லது மற்ற ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களில�� ஈடுப்படுவதை விட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது மேல். பெண்கள் நடனம் ஆடி சம்பாதிக்க விரும்பினால் அது அவர்களின் அடிப்படை உரிமை,” என்று கூறுவதும், இன்னொரு பக்கம் பள்ளிகளுக்கு அருகில் உள்ள பார்களை நீக்குமாறு கூறுவதும் முரண்பாடாக இருக்கிறது. இக்காலத்தில் பெண்கள் இத்தகைய செயலையும், வேலையாக செய்யலாம் என்றால், பிறகு, அத்தொழிலை பள்ளிகளுக்கு அருகில் ஏன் செய்யக் கூடாது என்ற தத்துவத்தை நீதி மன்றம் விளக்கலாமே பள்ளிகளில் 18-வயதுக்குக் கீழாக உள்ள சிறுவர்-சிறுமியர் படிக்கின்றனர், ஒரு வேளை அவர்கள் இதனை பார்த்துக் கெட்டுப் போகலாம் என்ற எண்ணம் ஏன் நீதிமன்றத்திற்கு அல்லது அந்த நீதிபதிகளுக்கு இருக்க வேண்டும் பள்ளிகளில் 18-வயதுக்குக் கீழாக உள்ள சிறுவர்-சிறுமியர் படிக்கின்றனர், ஒரு வேளை அவர்கள் இதனை பார்த்துக் கெட்டுப் போகலாம் என்ற எண்ணம் ஏன் நீதிமன்றத்திற்கு அல்லது அந்த நீதிபதிகளுக்கு இருக்க வேண்டும் ஒருவேளை அது – பப்புகளில் நடக்கும் நடனத்தைப் பார்ப்பது எங்களது உரிமை என்றால் அனுமதிப்பார்களா ஒருவேளை அது – பப்புகளில் நடக்கும் நடனத்தைப் பார்ப்பது எங்களது உரிமை என்றால் அனுமதிப்பார்களா யார் “சிறுவன்” அல்லது யார் “வயதுக்கு வந்த பெரியவன்”, குற்றவியல் சட்டத்தின் படி, கற்பழித்தால் கூட அவனை அவ்வாறு கருதி உரிய தண்டனை கொடுப்பதிலேயே அவர்களுக்குள்ள சட்டப் பிரச்சினை தீர்ந்த பாடில்லை. பிறகு இத்தகைய தார்மீக விசயங்களை நீதிபதிகள் ஏன் மாறுபட்ட நசிந்தனைகளுடன் அணுகி குழப்ப வேண்டும்\n[2] விகடன், ‘பிச்சை எடுப்பதைவிட பாரில் நடனம் ஆடுவது பெட்டர்‘: உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து\n[3] மாலைமலர், வீதிகளில் பிச்சை எடுப்பதைவிட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது மேல்: உச்ச நீதிமன்றம், பதிவு: ஏப்ரல் 25, 2016 15:46.\n[5] வெப்துனியா, பெண்கள் நடனமாடும் பார்களுக்கு உரிமம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு, திங்கள், 25 ஏப்ரல் 2016 (16:22 IST)\n[6] தினமலர், பிச்சை எடுப்பதை விட நடனம் சிறந்ததே:’டான்ஸ் பார்‘ வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து,, பதிவு செய்த நாள், ஏப்ரல் 26,2016 00:24\n[7] தினமலர், பிச்சை எடுப்பதை விட நடனம் சிறந்ததே:’டான்ஸ் பார்‘ வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து,, பதிவு செய்த நாள், ஏப்ரல் 25,2016 15:53.\nகுறிச்சொற்கள்:கற்பு, கிளப் டான்ஸ், குடி, குத்தாட்டம், சினிம��, செக்ஸ், டான்ஸ், தமிழ் பெண்ணியம், தூண்டு, தூண்டுதல், தொடு, தொடுதல், நடனம், நடிகை, நைட்-கிளப், நோட், பணம், பப்-டான்ஸ், பிச்சை, பிச்சையெடுப்பது, மஹாராஷ்ட்ரா, மும்பை, முலை, விபச்சாரம்\nஅங்கம், அசிங்கம், அந்தப்புரம், அரை நிர்வாணம், அல்குல், ஆட்டுதல், ஆண்-ஆண் உறவு, ஆபாசம், இடுப்பு, இடை, இடைக் கச்சை, உடலின்பம், உடலுறவு, உடல், உடல் இன்பம், உடல் விற்றல், உணர்ச்சி, உறவு, ஊக்கி, ஊக்குவித்தல், ஒழுக்கம், கட்டிப் பிடிப்பது, கட்டிப்பிடி, கட்டுப்பாடு, கற்பழிப்பு, கற்பு, கலை விபச்சாரம், கலை விபச்சாரி, கவர்ச்சி, காட்டுதல், காட்டுவது, காண்பித்தல், கிளர்ச்சி, குனிதல், கூத்து, கொக்கோகம், கொங்கை, கொச்சை, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் கொடு, தொடுதல், தொடுவது, தொடை, தொட்டுவிடவேண்டும், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன: “ஆபாசம்” என்றால் என்ன என்பது விளக்கப்படவில்லை, விவரிக்கப்படவில்லை மற்றும் விவரணம் கொடுக்கப்படவில்லை என்றெல்லாம் “தி இந்து” போன்ற ஊடகங்கள் நக்கல் அடிக்கின்றன[1]. ஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் [obscene, lascivious movements[2]] முதலியவை விவரிக்கப்படவில்லை என்று சட்டப்பண்டிதர்கள் கேட்கிறார்களாம்[3].\nஉடலுறவு கொள்ளத் தூண்டுகின்ற முறையில்.\nகண்களை சிமிட்டுவது; இடுப்பைக் காட்டுவது; வளைப்பது;\nஉடலை ஆட்டுவது, நெளிவது, வலைவது, குனிவது, குனிந்து மிருகம் போன்று நடப்பது-ஊர்வது……\nஅதற்கேற்றமுறையில் அரைகுறை ஆடைகளை அணிந்து கொள்வது.\nஅந்தரங்க பாகங்கள் வெளியே தெரியும் வகையில் ஆடுவது.\nஆபாச உடல் அசைவுகளுடன் நடனமாடுவது.\nஉடனே ஆங்கிலத்தில் உள்ள அர்த்தங்களை எல்லாம் வைத்துக் கொண்டு விளக்கம் கொடுக்க ஆரம்பிக்கின்றனர். முந்தைய ஹெலன் மற்றும் இப்பொழுதைய சன்னி லியோன் முதலிய நடிகைகளின் நடனம், நடிப்பு முதலியவற்றைப் பார்த்தாலே போதுமே, அவற்றையெல்லாம் வார்த்தைகளால் விவரிக்க வேண்டிய அவசியமே இல்லையே பிறாகு, தெரிந்தும் தெரியாதது போல நீதிமன்றங்கள், நீதிபதிகள் முதலியோர்கள் கேட்பது வேடிக்கையாக இருக்கிறது.\nசன்னி லியோன் பற்றிய நிர்வாண நடனம் புகார் முதலியன (2014): தமிழ் ஊடகங்களிலும் இதௌப்பறிய செய்தி வெளியாகின[4]: “சமீபத்தில் புனே வைர வியாபாரி ஒருவர் நடத்திய விருந்தில் கவர்ச்சிப்புயல் சன்னி லியோன் தனது மேலாடையை கழற்றி ஆபாசமாக நடனம் ஆடியுள்ளார் என்று இணையத்தளத்தில் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சன்னி லியோனிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது காவல்துறை. ஆபாசப் பட நடிகையும், பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையுமான ’சன்னி லியோன்’ கடந்த 18ஆம் தேதி வைர வியாபாரி ஒருவர் நடத்திய மது விருந்தில் கலந்துகொண்டு நிர்வாணமாக ஆட்டம் போட்டதாகச் செய்திகள் வெளியாகின. அவருடைய நிர்வாணப் புகைப் படங்களும் இணையத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிர்வாண ஆட்டத்திற்காக அவருக்கு ரூ 40 லட்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஆனால் இதனைக் கடுமையாக மறுத்திருந்தார் சன்னி லியோன். அந்த நாளில் நான் எந்தவொரு பார்ட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. நான் ஆபாசமாக நடனம் ஆடியது போல் யாரோ சில விஷமிகள் தான் எனது படத்தைப் மார்ப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நான் ’டீனா அன்ட் லோலோ’ படப்பிடிப்பில் இருந்தேன். அன்று இரவு ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டேன் என்று கூறி இதை மறுத்துள்ளார். ஆனால் இந்த மதுவிருந்து, நிர்வாண நடனம் நடந்திருப்பது உண்மை என்பதை காவல்துறை கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக சன்னி லியோனிடம் விசாரணை நடத்தவும் புனே போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் நிர்வாண நடன வீடியோவில் இருக்கும் பெண் சன்னி லியோன்தானா என்பதைக் கண்டறிய வீடியோ பரிசோதனை செய்யவும் அனுப்பியுள்ளனர். ஒருவேளை அது சன்னி லியோன் எனக் கண்டறியப்பட்டால் அவர் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது”. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. எந்த சட்டப்பண்டிதனும், பெண்ணிய வீராங்கனையும் இதைப்பற்றி கவலைப்படவில்லை. ஆக இப்பொழுது, வெள்ளச்சிகள் இந்தியாவை நம்பி வந்து விட்டார்கள் போலும்\nஐயோ, என்னை யாரும் பார்க்காதீர்கள், தொடாதீர்கள்……..\nதெவிடியாவாக இருந்தால் கூட வெள்ளச்சித் தெவிடியா கருப்பு இந்தியனுடன் படுக்கக்கூடாது[5]: இப்படி சொன்னது ஒரு நிறவெறி பிடித்த ஆங்கிலேய பெண்மணித்தான். அதாவது, வெள்ளைக்காரர்களுக்கு, இந்தியர்களின் மீது அந்த அளவிற்கு வெறுப்பும், காழ்ப்பும், துவேஷமும் இருந்தன. அக்காலத்திலேயே கோவா, கோழிக்கோடு, கல்கத்தா, பம்பாய், சென்னை முதலிய நகரங்களில் ஐரொப்பியர்களுக்கு / ஆங்கிலேயர்களுக்கு என்று விபச்சார விடுதிகள் இருந்தன[6]. அதற்கென ஏஜென்டுகளும் இருந்தனர். அவர்கள் அழகான பெண்களை பிடித்துக் கொண்டு வந்து, அவர்களுக்கு அடிமைகளாக விற்றுவந்தன[7]. விபச்சாரத்தொழிலும் ஈடுபடுத்தி வந்தனர். உண்மையான கருப்பர்களை ஆப்பிரிக்க நாடுகளில் அடிமைகளாக்கி, விலங்குகளைப் போல நடத்தி, வேலையை உறிஞ்சி கொன்று குவித்தனர். இந்தியர்களையும் அவ்வாறே கருப்பர்கள் என்றுதான் நினைத்து, அவ்வாறே நடத்தி வந்தனர். ஆனால், போகப் போகத்தான் தெரிந்தது இந்தியர்கள் அப்படியொன்றும் தாங்கள் நினைத்த மாதிரி அறிவில்லாதவர்கள், இளிச்சவாயர்கள், மடையர்கள், ஏமாந்த சோணகிரிகள், அப்பாவிகள் இல்லை எனத் தெரிந்தது. உண்மையில், இந்தியர்கள் தாம், அவர்களை கேவலமாக கருதி, நினைத்து வந்ததனர்.\nஉயர்மட்ட விடுதிகளில் நடனங்கள் அனுமதிக்கப்படும்போது, கீழ் நிலையில் உள்ள இடங்களில் அனுமதி மறுக்கப்படுவது பாரபட்சமான அணுகுமுறை: அங்குள்ள நடன விடுதிகளில் சுமார் 70,000 பெண்கள் பணியாற்றுகிறார்கள் என்றும், அவர்களில் 72 சதவீதமானவர்கள் திருமணமானவர்கள் என்றும் நடனமாடுபவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் வேலையின்மை பெருகி வரும் காலகட்டத்தில், இப்பெண்களில் 68 சதவீதமானவர்கள் தமது குடும்பத்தில் வருவாய் ஈட்டும் முக்கிய நபர்களாக இருக்கிறார்கள் என்றும் வாதிடப்பட்டது. மாநிலத்திலுள்ள உயர்மட்ட விடுதிகளில் நடனங்கள் அனுமதிக்கப்படும்போது, கீழ் நிலையில் உள்ள இடங்களில் அனுமதி மறுக்கப்படுவது பாரபட்சமான அணுகுமுறை எனும் வாதத்தை மும்பை உயர்நீதிமன்றம் முன்னர் ஏற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. [விபச்சாரத்திலும் சமத்துவம் வேண்டும் போலிருக்கிறது]. உச்சநீதிமன்றத்தின் முக்கிய 26 நிபந்தனைகளை நடைமுறைப்படுத்த நடன விடுதிகளுக்கு கால அவகாசம் தேவைப்படும் என்பதால், விரைவில் புதிய நடன விடுதிகள் செயல்பட துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கிட்டத்தட்ட 10 ஆண்டு காலத்திற்குப் பிறகு, மீண்டும் நடன விடுதிகள் நடைபெறுவதற்கான நிலை ஏற்பட்டுள்ளது.\nகிளப்–பப் டான்ஸ் சட்டத்திருத்தத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்[8]: 26 நிபந்தனைகளில் சில கீழ் வருமாறு- சட்ட நிபுணர்கள் இப்படி இத்தகைய நிகழ்வுகளுக்கு எல்லாம் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.\nபள்ளி, கல்லுாரிகளுக்கு ஒரு கி.மீ., சுற்றளவு துாரத்தில், நடனப் பெண்களுடன் இயங்கும், ‘பார்’களுக்கு அனுமதி கிடையாது.\nஅந்தரங்க பாகங்கள் வெளியே தெரியும் வகையில் ஆடக் கூடாது\nஆபாச உடல் அசைவுகளுடன் நடனமாடக் கூடாது.\n‘பார்’ நுழைவாயிலிலும், நடனம் நடக்கும் பகுதியிலும், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.\n‘பார்’ உரிமையாளர், நடன நிகழ்ச்சியை வீடியோ பதிவு செய்து, 30 நாட்களுக்கு வைத்திருக்க வேண்டும்.\nநடன பெண்களை தவறான வகையில் நடத்தினால், ‘பார்’ உரிமையாளருக்கு, மூன்று ஆண்டு சிறை, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம்.\nகுறிச்சொற்கள்:அல்குல், ஆபாசம், இடுப்பு, உடலுறவு, உடல், கற்பு, கவர்ச்சி, கவர்ச்சிகர அரசியல், காமம், குடி, குத்தாட்டம், சமூக குற்றங்கள், சினிமா, சினிமா கலக்கம், நடிகை, நடிகைகளை சீண்டுதல், நிர்வாணம், மார்பகம், முலை\nஅங்கம், அசிங்கம், அடல்டு, அந்தப்புரம், அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், அல்குலை, அல்குல், ஆணுறுப்பு, ஆணுறை, ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், ஆபாசம், இடுப்பு, இடை, உடலின்பம், உடலுறவு, உடல், உடல் இன்பம், உடல் விற்றல், உணர்ச்சி, ஊக்கி, ஊக்குவித்தல், கவர்ச்சி, காட்டுதல், காட்டுவது, காண்பித்தல், சன்னி லியோன், சபலங்களை நியாயப்படுத்துவது, சபலம், சூடான காட்சி, சூடு, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் கொடு, ஜாக்கெட், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர்: ”திரையுலகில், என் தந்தை ஜென்டில்மேனாக பார்க்கப்பட்டார்,” என, பிரபல மருத்துவரும், நடிகர் ஜெமினி கணேசனின் மகளுமான கமலா செல்வராஜ் கூறினார்[1]. சென்னை, பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில், 08-03-2016 அன்று நடந்த மகளிர் தின விழாவில், அவர் பேசியதாவது: “மருத்துவம் படித்த அனைவருக்கும், நோயாளிகளுக்கு என்ன மருந்து தர வேண்டும் என, உடனடியாக தெரிந்து விடுவதில்லை. துவக்கத்தில் நானும், 120 ரூபாய்க்கு அறை பிடித்து, ‘கிளினிக்‘ துவங்கினாலும், வைத்தியம் பார்க்க தெரியவில்லை. மூத்த டாக்டர்களை கேட்டு தான் சிகிச்சை அளித்தேன். என் தந்தை, சினிமாவில் நடிப்பதை விட்டு, 35 ஆண்டுகளுக்கு பிறகே மருத்துவமனை கட்ட துவங்கினேன். அதனால், அவரிடம் நிறைய பணம் இல்லை; ஆறு கிரவுண்ட் இடம் மட்டும் கொடுத்தார். வங்கியில் கடன் வாங்கி, மருத்துவமனையை கட்டினேன். எனக்கு, அவர் நிறைய செல்வத்தை தரவில்லை; நல்ல கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்றுத் தந்தார். திரை உலகில் அவர் ஒரு, ‘ஜென்டில்மேன்‘ என அழைக்கப்பட்டார். அவர் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை[2]. அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர்”, இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், மாநில பா.ஜ.,தலைவர் தமிழிசை, இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன், பாடகி சின்மயி, நடிகை குட்டி பத்மினி உள்ளிட்டோர் பேசினர்.\nஜெமினி கணேசன் பலதிறமைகளைக் கொண்ட மனிதன்: ஜெமினி கணேசன் (17 நவம்பர் 1920 –22 மார்ச் 2005) தமிழ்த் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவராவார் மற்றும் பல திறமைகள் கொண்டவர். “காதல் மன்னன் “, என்று அழைக்கப்படும் இவர், தமிழ் மற்றும் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கல்லூரி நாட்களில் அவருக்கு டைரி எழுதும் பழக்கம் இருந்திருக்கிறது. அப்பொழுது, நாட்டுநடப்புகளை எழுதி வைத்திருப்பது, அவருக்கு அவற்றில் இருந்த நாட்டத்தைக் காட்டுகிறது[3]. அந்த டைரி குறிப்புகளை வைத்துக் கொண்டு ஆராய்ச்சியே செய்யலாம் போலிருக்கிறது, அத்தனை விவரங்கள் அடங்கியிருக்கின்றன. இதை அவரது இளைய மகள் மருத்துவர் ஜெயா ஶ்ரீதர் என்பவர் தனது “பழைய நினைவுகள்” பகுதியில் “தி இந்து”வில் குறிப்பிட்டுள்ளார்[4]. பாட்டுப் பாடுவதிலும் திறமையுண்டு. யோகா மாஸ்டர், வேகமாக கார் ஓட்டுபவர் என்று பல திறமைகள் உண்டு. போதாகுறைக்கு தான் “காதல் மன��னன்” ஆகி, நான்கு பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டார் போலும்.\nஜெமினியின் மனைவிகள்: ஜெமினி கணேசன் 1940லிருந்து 1998 வரை நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டார். ஜெமினியின் மனைவிகள் விவரங்கள் கீழ் வருமாறு:\nஎண் மனைவி / துணைவி பெயர் திருமணம் செய்து கொண்ட ஆண்டு மற்ற விவரங்கள்\n1 டி. ஆர். அலமேலு 1940 என்கின்ற பாப்ஜி\n2 புஷ்பவள்ளி. 1950 () 1954ல் ரேகா பிறந்தார், 1991ல் காலமானார்.\n3 சாவித்திரி. 1952 1981ல் காலமானார்.\n4 ஜூலியானா ஆன்ட்ரூஸ் 1998 78 வயதில், 36 வயதான பெண்ணை திருமணம் செய்து கொண்டார்[5]\nமூன்று மனைகள் மூலம் ஒரு மகன் மற்றும் மகள்கள் என்று பலர் பிறந்துள்ளனர். அவர்கள் எல்லோருமே தத்தம் துறையில் சிறந்து விளங்கி வருகின்றனர்.\nஜூலியானா ஆன்ட்ரூஸ் விவகாரம் (1998-99): ஜூலியானா ஆன்ட்ரூஸ் [Juliana Andrews] ஜெமினி கணேசனின் காரியதரியாக வேலை பார்த்து வந்ததால், அவருடைய கணக்கு-வழக்குகள் எல்லாம் நன்றாக தெரிந்திருந்தது. ஜெமினுக்கு ஏகப்பட்ட சொத்துகள் உள்ளன, அதனால், அவற்றை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கில், அவரை வளைத்துப் போட முயற்சித்தார் என்றும் சொல்லப்பட்டது[6]. திருமணம் ஆகி தி.நகர் பிளாட்டில் வசித்து வரும் வேளையிலேயே, ஐந்து மாதங்களில் பிரச்சினை ஆரம்பித்து விட்டது. 1999ல் “அப்படியே ஆகட்டும்” என்ற டிவி-சிரியலை எடுப்பதில் வேலை செய்துள்ளார்[7]. இவள் அடித்தாள் என்ற புகார் எல்லாம் இருந்தது. இதனால் ஜெமினி குடிக்க ஆரம்பித்தார். தொந்தரவு தாங்காமல் அமெரிக்காவுக்கு போய்விட்டார் என்றெல்லாம் செய்தி வந்தது[8]. சொத்துப் பிரச்சினையில், ஜூலியானா ஏகபட்ட புகார்களைக் கொடுக்க ஆரம்பித்தார். கருணாநிதியிடமும் மனு கொடுத்தார். தான் சிங்கப்பூரில் வசதியாக வாந்து வந்ததாகவும், ஜெமினி தான் சென்னைக்கு வந்து தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புருத்தினார் என்றெல்லாம் கூறினார். அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சைப் பெற்றுத் திரும்பிய பிறகு கூட, அவர் இருக்கும் இடம் தெரியவில்லை, அவரை சந்திக்க ஜெமினி குடும்பத்தினர் தடுக்கின்றனர் என்றெல்லாம் கூட கூறினார். முடிவாக விவாகரத்து செய்ய்ய ரூ.50 லட்சம் கேட்டதாகவும், ஆனால், ரூ.7 லட்சம் கொடுத்து முடித்து வைத்ததாகவும் செய்திகள் வந்தன[9].\nஜெமினியின் மனைவி, குடும்பங்கள்: ஜெமினிக்கு நடிகைகளான புஷ்பவள்ளி, சாவித்திரி ஆகியோர் தவிர பாப்ஜி (அலமேலு) என்ற ம���ைவியும் உண்டு. பாப்ஜியைத்தான் ஜெமினி முதன்முதலில் திருமணம் செய்தார்[10]. பாப்ஜியை மணக்கையில் ஜெமினிக்கு வயது 19. தனது 22வது வயதில் ஒருகுழந்தைக்கு தந்தையானார். பாப்ஜியுடன்தான் கடைசி வரை வாழ்ந்து வந்தார் ஜெமினி. தனது 70வது வயதில் ஜூலியானா என்ற தனது செக்ரடரி பெண்ணைத் திடீர் திருமணம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்[11]. சில மாதங்கள் அவருடன் தனிக் குடித்தனம் நடத்திவிட்டு மீண்டும் பாப்ஜியிடமே திரும்பி வந்தார். பாப்ஜி மூலம் ஜெமினிக்கு 4 மகள்கள் பிறந்தனர். ஜெமினி கணேசனின் மகள்கள் – டாக்டர் ரேவதி, நாராயணி, டாக்டர் கமலா, நடிகை ரேகா, விஜய சாமூண்டீஸ்வரி, டாக்டர் ஜெயா, முதலியோர். மூத்த மகள் டாக்டர் ரேவதி அமெரிக்காவில் வசிக்கிறார். இரண்டாவது மகள் டாக்டர் கமலா செல்வராஜ் சென்னையில் மகப்பேறு மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர் சோதனைக் குழாய் குழந்தைகள் ஆய்வில் உலகப் புகழ் பெற்றவர். இரண்டாவது மனைவியான புஷ்பவள்ளி தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர். இவரை ஜெமினி காதலித்து திருமணம்செய்து கொண்டார். இவர் மூலம் 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்தவர் தான் இந்தித் திரையுலகில் தற்போதும் பரபரப்பாக இருக்கும் ரேகா. ஜெமினியின் 3வது மனைவியான நடிகை சாவித்ரி மூலம் விஜய சாமுண்டீஸ்வரி எனற மகளும், விஜய சதீஷ் என்ற மகனும் உள்ளனர். சாவித்ரி மறைவுக்குப் பின்னர் அவர்கள் இருவரும் அமெரிக்கா சென்று குடியேறி விட்டனர். ஜெமினி கணேசனுடைய அத்தைதான் முத்துலெட்சுமி ரெட்டி[12], என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்[13].\n: கருணாநிதி தனது பேச்சில், இவ்வாறு கூறிக் கொண்டார். “ஜெமினி கணேசன், 17.11.1920-ல் புதுக்கோட்டையில் பிறந்தவர். அவருடைய தாயார் கங்கம்மா. தந்தையார் ராமு. ஜெமினியின் அத்தை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. ஜெமினியின் சின்ன தாத்தா நாராயணசாமி. அவருக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டன. எனவே அவர் குழந்தைக்காக இரண்டாம் தாரமாக எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த “சந்திரம்மா” என்ற பெண்ணை மணந்தார். அந்த மணம் கலப்பு திருமணம். இதை ஜெமினி கணேசன் பிறந்த பிராமண சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரைச் சாதியிலிருந்தே தள்ளி வைத்தது. ஆகவே, ஜெமினி பிறந்தபோதே ஒரு புரட்சி முழக்கத்தோடு பிறந்திருக்கிறார் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. ஆக, முத்துலெட்சுமி ரெட்டி இசை வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஆகவே, எனக்கும், ஜெமினி கணேசனுக்கும் சொந்தம் இருக்கிறதா, இல்லையா”, என்று கேட்டு முடித்தார். பிறகு இத்தகைய பார்ப்பன பந்தங்களை வைத்துக் கொண்டுதான், இந்த மனிதர், பார்ப்பனரைகள் வைதே இன்று வரை காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார்.\n[1] தினமலர், ‘எங்கப்பா ஜெமினி கணேசன் எந்தப் பெண்ணையும் தேடிப் போனதில்லை‘, மார்ச்.9, 2016:00.15,\n[10] தமிழ்.ஒன்.இந்தியா, காதலிலேயே வாழ்ந்து மறைந்த ஜெமினி\n[13] ஜெமினியின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம், மற்றும் ஜெமினியின் ‘வாழ்க்கைப் படகு’ என்னும் புத்தகம் ஆகியவற்றை தமிழக முதல்வர் கலைஞர் வெளியிட, முறையே கே.பாலசந்தர், வாலி, வைரமுத்து ஆகியோர் பெற்று கொள்ளும் விதத்தில்… ரேவதி சுவாமி நாதன், மருத்துவர் கமலா செல்வராஜ், நாராயணி கணேஷ், மருத்துவர் ஜெயா ஸ்ரீதர் மற்றும் விஜயா சாமுண்டீஸ்வரி ஆகிய ஜெமினியின் ஐந்து புதல்வியரும் தங்களின் தந்தைக்கு வியத்தகு விழாவாக எடுத்திருந்தனர். அவ்விழாவில், இதை தெரிவித்தார்.\nகுறிச்சொற்கள்:அலமேலு, கமலா செல்வராஜ், கற்பு, சாவித்திரி, சினிமா, ஜிஜி, ஜூலியானா, ஜூலியானா ஆன்ட்ரூஸ், ஜெமினி கணேசன், தமிழ் கலாச்சாரம், நடிகை, பாப்ஜி, புஷ்பவல்லி, புஷ்பவள்ளி, ரேகா\nஅரசியல், அலமேலு, ஆண்-ஆண் உறவு, இந்தி படம், கமலஹாசன், கமலா செல்வராஜ், சாவித்திரி, ஜூலியானா, ஜூலியானா ஆன்ட்ரூஸ், ஜூலியானா கணேசன், ஜெமினி கணேசன், பாப்ஜி, புஷ்பவல்லி, புஷ்பவள்ளி, ரேகா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபுளோரா, மீனா, ஹெலன், ஆன்சி, ஷைனி உட்பட பல பெயர்களில் வலம் வந்த கல்யாண ராணியான நடிகை\nபுளோரா, மீனா, ஹெலன், ஆன்சி, ஷைனி உட்பட பல பெயர்களில் வலம் வந்த கல்யாண ராணியான நடிகை\nஅனூப் ஜோசப், ஆன்சியுடன் சென்னைக்கு போன வழியில் வெளிப்பட்ட விவகாரங்கள்: சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருபவர் அனூப் ஜோசப் [Anup Joseph (32)]. இவர் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர். இவர் திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த அன்சி என்ற பெண்னை [Filominal alias Ansi] 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார்[1]. ஒரு வாரம் கழித்து, ஒருவேலை விஷயமாக தனது பெற்றோர் மற்றும் மனைவி ஆன்சியுடன் சென்னைக்கு கிளம்பியுள்ளார். செல்லும் வழியில், அவரின் மனைவி ஆன்சி, திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஒரு வேலை இருப்பதாக கூறி ச���ன்றுள்ளார்[2]. இதுபற்றி அவரிடம் அனூப் விசாரித்த போது அவரிடம் ஆன்சி கோபமாக பேசியுள்ளார். சந்தேகம் அடைந்த அனூப், நீதிமன்றத்தில் ஆன்சியை பற்றி விசாரித்துள்ளார்[3]. அப்போது அவருக்கு பிலோமினா, மீனா என பல பெயர்கள் இருப்பதும், இதற்கு முன் ஒரு சப் இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு பேரை திருமணம் செய்தவர் என்பதும், மேலும் அவரின் 15 வயது மகள் மற்றும் 9 வயது மகன் ஆகியோரை விஷம் கொடுத்து ஆன்சி கொலை செய்த விவகாரமும் அனூப்பிற்கு தெரியவந்தது[4]. மேலும், ஆன்சி மீது பல வழக்குகள் நிழுவையில் இருப்பதும், அவர் பல ஆண்களுடன் தொடர்பு வைத்துள்ளார் என்பதும், அவர் மீது விபச்சார வழக்கு மற்றும் தேனியில் ஒரு நகை கடையில் திருடியதாக ஒரு வழக்கும் காவல் நிலையங்களில் இருப்பதை தெரிந்து கொண்ட அனூப்பிற்கு தலை சுற்றியது[5]. ஆனால், சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தும் ஆள், விசயம் தெரிந்தவராகத்தானே இருந்திருக்க வேண்டும் பிறகு எப்படி, இப்படி ஏமாந்தார் என்று தெரியவில்லை.\nநொந்து போன அனூப் ஜோசப் போலீஸாரிடம் புகார் கொடுத்தது: கூட வந்த பெற்றோரிடம் விவகாரங்களைச் சொன்னவுடன், அவர்கள் திகைத்து விட்டனர். மகனின் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என்று கொதித்து விட்டனர். இதனால், நொந்து போன அனூப் ஜோசப் போலீஸாரிடம் புகார் கொடுத்தார். கேரளா கோட்டயம் மல்லப்பள்ளியை சேர்ந்த அனுஜோசப், 32, திண்டுக்கல் போலீசில் அளித்த புகார் மனு[6]: “சென்னையில் 2014ல் நான் டிராவல்ஸ் நடத்தி வந்தேன். அங்கு ஆதரவற்றோர் ஆசிரமத்தில் தங்கி இருந்த திண்டுக்கல் ஆன்சி, 39, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னிடம், ‘எனக்கு திருமணமாகவில்லை. நான் ஒரு அனாதை‘ என்றார். இதையடுத்து 2015ல் கோட்டயத்தில் கிறிஸ்தவ முறைப்படி அவரை திருமணம் செய்தேன். அப்போது அவர் சர்ச்சில் தாக்கல் செய்த உறுதிமொழி படிவத்தில், ‘எனக்கு திருமணமாகவில்லை‘ என கூறியிருந்தார். ஏழு நாட்கள் என்னுடன் வாழ்ந்த நிலையில் எனது நகைகளை திருடிக் கொண்டு சென்னை சென்று விட்டார். பிறகு என் மீது கேரளாவில் குடும்ப வன்முறை புகார் கொடுத்து வழக்கு பதியப்பட்டது. அவர் குறித்து விசாரித்த போது பெயர் ‘பிலோமினா‘ என்றும், ஏற்கனவே அவருக்கு பலருடன் திருமணமாகி இருந்ததும், பலரை ஏமாற்றியதும் தெரிந்தது. இதுகுறித்து நான் கேட்டதற்கு அடியாட்களை வைத��து மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் நான் தற்போது திண்டுக்கல் ஸ்பென்சர் காம்பவுண்டு பகுதியில் வசித்து வருகிறேன். கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே சென்றபோது, 3 பேர் என்னை வெட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினர்[7]. என்னிடம் பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திருமணம் செய்து ஏமாற்றி மோசடி செய்த ஆன்சி மற்றும் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்த 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்[8].\n2014-15 ஆன்சி ஆதரவற்றோர் ஆசிரமத்தில் தங்கி இருந்தது: 2013ல் தேனியில் நடந்த நகைக்கடை கொள்ளையில், பரமதுரை என்பவர் சிக்கினார். இவருக்கும் ஆன்சிக்கும் தொடர்பு உள்ளதை போலீசார் உறுதி செய்தனர் என்றபோது, 2014ல் எப்படி சென்னையில் ஆதரவற்றோர் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தார் என்று தெரியவில்லை. மேலும் இங்கு அந்த “ஆதரவற்றோர் ஆசிரமம்” பற்றிய விவரங்களும் கொடுக்கப்படவில்லை. இவர்கள் கிருத்துவர்கள் என்பதனால், அது கிருத்துவ ஆசிரமமாகத்தான் இருக்க வேண்டும். விசயங்கள் மறைக்கப்படுகின்றன என்றுதான் தெரிகிறது.\n2009 ஜூலை 20ல் பெற்ற குழந்தைகளையே விஷம் கொடுத்துக் கொன்றாள்: ஒரு சப் இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு பேரை திருமணம் செய்தவர் என்பதும், மேலும் அவரின் 15 வயது மகள் மற்றும் 9 வயது மகன் ஆகியோரை விஷம் கொடுத்து 2009 ஜூலை 20ல் ஆன்சி கொலை செய்தது, அவ்வழக்கு இன்னும் நடந்து வருவது முதலிய விவகாரமும் அனூப்பிற்கு தெரியவந்தது[9] என்று செய்திகள் கூறுகின்றன. சப்-இன்ஸ்பெக்டரின் குழந்தைகள் எனும்போது, அவர் அவளை எப்படி விட்டார் என்று தெரியவில்லை. ஆகவே, விஷம் கொடுத்துக் கொல்லக்கூடிய அளவில் குற்றமனது கொண்ட பெண்ணாக இருந்திருக்கிறாள் என்பது திகைப்பாக இருக்கிறது. பிறகு அப்படி பட்ட பெண், எப்படி சென்னையில் ஆதரவற்றோர் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தாள், அங்குளவளுக்கு இடம் கொடுக்கப்பட்டது முதலியவை வியப்பாக இருக்கிறது. மேலும் கொலை வழக்கு எனும் போது, ஜாமீன் பெற்று தான் வந்திருக்க வேண்டும். ஆக அத்தனை விசயங்களையும் அவள் மறைத்தாளா என்பது ஆச்சரியமாக இருக்கிறது.\nபிளோமினாள் என்ற ஆன்சி சாலிகிராமத்தில் கைது: அவரது புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆன்சியை தேடி வந்தனர���. ஆனால் மதுரை, சென்னை அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்தார். இதனால் அவரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர். கடைசியில், சென்னை சாலிகிராமத்தில் அவர் பதுங்கியிருந்த போது அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். போலி பெயர்களில் பலரை திருமணம் செய்து ஏமாற்றிய சினிமா துணை நடிகை ஆன்சி என்ற பிலோமினாவை, 39, திண்டுக்கல் போலீசார் கைது செய்தனர்[10]. இவ்வழக்கு தொடர்பாக ஆன்சி உள்பட 4 பேர் மீது திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து விசாரித்த இன்ஸ்பெக்டர் அன்னக்கிளி தலைமையிலான போலீசார், சென்னை சாலிகிராமத்தில் தலைமறைவாக இருந்த ஆன்சியை கைது செய்தனர்[11]. பிறகு திண்டுகல் போலீஸார், அவளை திண்டுகல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பாட்டாள்[12].\nசினிமா துணை நடிகை[13]: சினிமா துணை நடிகையான ஆன்சி, திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர். இவர் நடிகர் தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’, ‘எங்கேயும் எப்போதும்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். போலி பெயர்களில் திருமணம் இன்ஸ்பெக்டர் அன்னக்கிளி கூறியதாவது: “ஆன்சி கடந்த 1996ல் மதுரை புவனேஷ்குமாரை திருமணம் செய்தார். அவருக்கு துர்கா என்ற குழந்தை பிறந்தது. அவரிடம் இருந்து விலகிய நிலையில், திண்டுக்கல்லில் பக்கத்து வீட்டினருடன் ஏற்பட்ட தகராறு குறித்து புகார் அளிக்க, மேற்கு போலீஸ் ஸ்டேஷன் சென்ற போது எஸ்.ஐ., சீனிவாசனுடன் காதல் ஏற்பட்டது. அவரை 2003ல் திருமணம் செய்தார். அவர்களுக்கு சூர்யா என்ற ஆண் குழந்தை பிறந்தது. பின், முதல் மற்றும் இரண்டாவது கணவருக்கு பிறந்த குழந்தைகளை, கடந்த 2009 ஜூலை 20ல் விஷம் வைத்து கொன்றதாக தொடரப்பட்ட வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது[14]. கடந்த 2013ல் தேனியில் நடந்த நகைக்கடை கொள்ளையில், பரமதுரை என்பவர் சிக்கினார். இவருக்கும் ஆன்சிக்கும் தொடர்பு உள்ளதை போலீசார் உறுதி செய்தனர். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விளக்கம் அளித்தார்.\nஅதன்பின், மனுதாரர் அனுஜோசப்பை திருமணம் செய்துள்ளார். ஆன்சியை, அனுஜோசப் திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்த போது, காரை நிறுத்தி விட்டு அவர் மட்டும் மகளிர் நீதி���ன்றத்திற்கு சென்றார். அப்போதுதான், ஆன்சி மீது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்பு அனுஜோசப்பிடம் ரூ.50 லட்சம், 100 பவுன் நகை கேட்டு மிரட்டினார். புளோரா, மீனா, ஹெலன், ஆன்சி, ஷைனி உட்பட பல பெயர்களில் வலம் வந்தார். தற்போது கைது செய்துள்ளோம்”, இவ்வாறு அவர் கூறினார்.\nபுளோரா, மீனா, ஹெலன், ஆன்சி, ஷைனி உட்பட பல பெயர்களில் வலம் வந்தபோது யார்–யார் மாட்டிக் கொண்டனர்: மலருக்கு மலர் தாண்டும் வண்டு என்று ஆண்களை சொல்வார்கள், ஆனால், இப்படி பல ஆண்களைத் தேடி சென்ற இப்பெண்ணை என்னென்பது\n1996ல் மதுரை புவனேஷ்குமாரை திருமணம் செய்தார்[15]. பிறகு விவாகரத்து செய்தார்[16].\n2003ல் மேற்கு போலீஸ் ஸ்டேஷன் சென்ற போது எஸ்.ஐ., சீனிவாசனுடன் காதல் ஏற்பட்டது.அவரை திருமணம் செய்தார்.\n2013ல் தேனியில் நடந்த நகைக்கடை கொள்ளையில், பரமதுரை என்பவர் சிக்கினார். இவருக்கும் ஆன்சிக்கும் தொடர்பு உள்ளதை போலீசார் உறுதி செய்தனர்.\n2015ல் அனூப் ஜோசப்பை கல்யாணம் செய்து கொண்டார்.\nபுளோரா, மீனா, ஹெலன், ஆன்சி, ஷைனி உட்பட பல பெயர்களில் வலம் வந்தபோது யார்-யார் மாட்டிக் கொண்டனர் என்று தெரியவில்லை. இன்னும் செய்திகள் வரும்\n[1] தமிழ்.வெப்துனியா, அப்பாவியை ஏமாற்றி மூன்றாவதாக திருமணம் செய்த நடிகை கைது, செவ்வாய், 16 பிப்ரவரி 2016 (11:37 IST).\n[2] மாலைமலர், சென்னை வாலிபரை ஏமாற்றி திருமணம் செய்த துணை நடிகை கைது, பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 16, 8:01 AM IST.\n[5] தினகரன், அடியாட்கள் மூலம் நகை, பணம் கேட்டு கணவரை மிரட்டிய துணை நடிகை கைது, பதிவு செய்த நேரம்:2016-02-16 01:55:21\n[6] தமிழ்.ஒன்.இந்தியா, “என் மனைவி கொலைகாரி… கொள்ளைக்காரி”- கேரள வாலிபரை ஏமாற்றி மணந்த திண்டுக்கல் பெண், Posted by: Vijayalakshmi, Published: Saturday, January 23, 2016, 12:33 [IST].\n[7] தினத்தந்தி, தன் மீதான கொலை, திருட்டு வழக்குகளை மறைத்து கேரள வாலிபரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் மகளிர் போலீசார் விசாரணை, மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஜனவரி 22,2016, 1:42 AM IST; பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜனவரி 22,2016, 1:42 AM IST.\n[10] தினமலர், பலரை கணவராக்கிய ‘கல்யாண ராணி‘: சிக்கினார் துணை நடிகை ஆன்சி, பிப்ரவரி.16, 2016.\nகுறிச்சொற்கள்:அனூப், அனூப் ஜோசப், அனூப் ஜோஸப், ஆன்சி, கற்பு, சமூக குற்றங்கள், சினிமா, சினிமா கலக்கம், சினிமா காரணம், ஜோசப், தமிழ் பண்பாடு, நடிகை, புளோரா, மீனா, ஷைனி, ஹெலன்\nஅனுப் ஜோசப், அனூப் ஜோசப், ஆண், ஆண்-ஆண் உறவு, ஆனூப் ஜோச���், ஆனூப் ஜோஸப், ஆன்சி, இச்சை, உடல், உடல் இன்பம், சபலம், சைனி, டைவர்ஸ், தாம்பத்தியம், தாய், திருமண பந்தம், திருமண முறிவு, நடிகை, நடிகைகளும் பெண்கள் பிரச்சினைகளும், பலதாரம், புளோரா, மீனா, விவாக ரத்து, விவாகம், விஷம், ஷைனி, ஹெலன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசினிமா ஸ்டைலில் கொலை செய்து, வாழ்க்கையை சீரழித்தது – பெண்ணிய சித்தாந்திகள் மௌனம்\nசினிமா ஸ்டைலில் கொலை செய்து, வாழ்க்கையை சீரழித்தது – பெண்ணிய சித்தாந்திகள் மௌனம்\nநடிகை சசிரேகா போலீசில் புகார்: இதையடுத்து சசிரேகா, மடிப்பாக்கம் போலீசில் ரமேஷ்சங்கர் மீது புகார் கொடுத்தார். அதில் அவர், “ரமேஷ்சங்கர் குறும்படம் எடுப்பதாக கூறி என்னிடம் பல லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு எனது மகனை கடத்தி வைத்து உள்ளதுடன், என்னுடன் வாழ மறுக்கிறார்” என்று கூறி இருந்தார்[1] என்று தினமணி கூறுகிறது. போலீசார் இருவரையும் அழைத்து பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன் பிறகு ரமேஷ்சங்கரும், சசிரேகாவும் மடிப்பாக்கத்தில் இருந்து மதனந்தபுரத்துக்கு குடியேறினார்கள் என்றுள்ளது. ஆனால், டெக்கான் குரோனிகள் செய்தியின் படி[2], “சசிரேகா தனது மகனை ரமேஷ் கடத்தி விட்டார் மற்றும் வீட்டில் தன்னைத் துன்புருத்துகிறார் என்று இரண்டு புகார்களைக் கொடுத்தார்[3]. ஆனால், ரமேஷை போலீஸார் கண்டுபிடித்தபோது, “மகனக் கடத்தியது” பொய் புகார் என்று தெரியவந்தது”, என்றுள்ளது. முதலில் சசிரேகா, லக்கியா வருவதை எதிர்த்து சண்டை போட்டாலும், பிறகு சமாதானம் ஆகிவிட்டனர் என்றும் கூறுகிறது. அப்பொழுதுதான், லக்கியா அவளைத் தீர்த்துக் கட்ட திட்டம் போட்டாள் என்றும் உள்ளது[4].\n04-01-2016 அன்று சசிரேகா அடித்துக்கொலை: இந்தநிலையில் சசிரேகா மீண்டும் கர்ப்பமானார். கடந்த மாதம் 4-ந்தேதி இது குறித்து ரமேஷ்சங்கரிடம், சசிரேகா கூறினார். ஆனால் அவர், “உனது கர்ப்பத்துக்கு நான் காரணம் இல்லை” என்று கூறி சசிரேகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கடந்த மாதம் ஜனவரி 4-ந்தேதி இரவு ரமேஷ்சங்கர், தனது கள்ளக்காதலி லக்கியாவை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். லக்கியாவுடன் சேர்ந்து இருந்த போது சசிரேகா பார்த்துவிட்டார். என்னிடம் தகராறு செய்ததோடு, காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக மிரட்டினார். லக்கியாவை விட்டுவிட்டு தன்னுடன் வரும்படி அழைத்தார். அதற்கு நான் சசிரேகாவை சமாதானப்படுத்தி மதநந்தபுரத்திலே தங்க வைத்தேன். இதனால் சசிரேகாவுக்கும், ரமேஷ்சங்கருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ்சங்கர், சசிரேகாவை கையால் பலமாக அடித்தார். தரையில் போய் விழுந்த சசிரேகாவுக்கு தலையில் பலத்த அடிபட்டு அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்[5]. சசிரேகாவின் உடலை எப்படி மறைப்பது என ரமேஷ்சங்கரும், லக்கியாவும் திட்டம் தீட்டினர். நடிகர் கார்த்தி நடித்த “நான் மகான் அல்ல” என்ற சினிமா படத்தில் தங்களது நண்பனின் காதலை சேர்த்து வைப்பதற்காக நண்பனையும், அவனது காதலியையும் தனியாக வீட்டில் தங்க வைக்கும் நண்பர்கள், காதலியுடன் நண்பன் ஜாலியாக இருப்பதை கண்டு ஆத்திரத்தில் காதலர்களை கொலை செய்து விடுவார்கள். பின்னர் போலீசாரை திசை திருப்ப அந்த பெண்ணின் தலையை துண்டித்து, தலை வேறு, உடல் வேறு என தனித்தனி இடத்தில் வீசி எறிவது போல் காட்சிகள் இடம்பெற்று இருக்கும்.\nரமேஷ், லக்கியா உடலை எப்படி மறத்தனர்[6]: இந்தநிலையில் சசிரேகா மீண்டும் கர்ப்பமானார். கடந்த மாதம் 4-ந்தேதி இது குறித்து ரமேஷ்சங்கரிடம், சசிரேகா கூறினார். ஆனால் அவர், “உனது கர்ப்பத்துக்கு நான் காரணம் இல்லை” என்று கூறி சசிரேகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ரமேஷ்சங்கர் ஆத்திரத்தில் சசிரேகாவை சரமாரியாக தாக்கினார். இதில் நிலை குலைந்து கீழே விழுந்த சசிரேகா தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த தகராறின் போது லக்கியா கீழ் அறையில் ரோசனுடன் இருந்தார். சத்தம் கேட்டு மாடிக்கு சென்று பார்த்தபோதுதான் சசிரேகா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சசிரேகாவின் உடலை என்ன செய்வதென்று அவர்கள் திட்டம் போட்டனர். போலீசிடம் சிக்காமல் இருக்கவும், சசிரேகா கற்பழித்து கொலை செய்யப்பட்டது போல் போலீசாரை நம்ப வைக்கவும் முடிவு செய்து சசிரேகா அணிந்து இருந்த உடைகளை கிழித்தனர். பின்னர் கத்தியால் அவரது தலையை துண்டித்து அதை ஒரு கவரில் போட்டுக்கொண்டனர். உடலை ஒரு போர்வையில் சுற்றி காரில் எடுத்துக்கொண்டு தலையை கொளப்பாக்கத்தில் உள்ள கால்வாயில் வீசிவிட்டு, உடலை குப்பை தொட்டி அருகே கிடத்தி விட்டு தப்பிச்சென்று விட்டனர். தங்கள் மீது சந்தேகம் வராமல் இருக்க சசிரேகா படப்பிடிப்பு விஷயமாக வெளியே சென்று என்றும், வருவதற்கு சில நாட்கள் ஆகும் என்றும் கூறி ரோசனை சசிரேகாவின் பெற்றோரிடம் விட்டுச்சென்று விட்டனர். அதன்பிறகு மதனந்தபுரத்தில் உள்ள வீட்டை காலி செய்து விட்டு சோழிங்கநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரமேஷ்சங்கர்-லக்கியா இருவரும் வசித்து வந்தனர். மேற்கண்ட விவரங்கள் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தன.\nதலையை துண்டித்து கால்வாயில் வீச்சு: அதேபோல் சசிரேகாவின் தலையை துண்டித்து உடலையும், தலையையும் தனித்தனியாக வீசி எறிய ரமேஷ்சங்கரும், லக்கியாவும் முடிவு செய்தனர். அதன்படி இறந்த சசிரேகாவின் கழுத்தை வீட்டில் வைத்தே கத்தியால் அறுத்து தலையை துண்டித்தனர். பின்னர் ஒரு கவரில் தலையை போட்டுக்கொண்டனர். முண்டமான உடலை போர்வையால் சுற்றினர். பின்னர் அவற்றை காரில் கொண்டு சென்று கொளப்பாக்கம் அருகே உள்ள ஒரு கால்வாயில் (தினத்தந்தி) / கெருகம்பாக்கம் அருகிலுள்ள ஏரியில் (தமிழ்.ஒன்.இந்தியா) தலையை மட்டும் வீசினர்[7]. ஜனவரி 5-ந்தேதி அதிகாலை ரமேஷ்சங்கரும், லக்கியாவும் காரை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு காரில் இருந்த சசிரேகாவின் உடலை போரூர்-மவுண்ட் செல்லும் சாலையில் சின்ன போரூர், ராமாபுரம் அருகே சாலையோரத்தில் இருந்த குப்பை தொட்டி அருகே போட்டு விட்டு சென்று விட்டனர். மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கொளப்பாக்கம் கால்வாயில் சசிரேகாவின் தலை மீட்கப்பட்டது. ரமேஷ்சங்கர், லக்கியா இருவரையும் போலீசார் 05-02-2016 வெள்ளிக்கிழமை அன்று கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்[8].\nசினிமா மோகம் ஏன் வாழ்க்கையை சீரழிக்கிறது: பெண்ணிய வீராங்கனைகள், பெண்ணிய சித்தாந்திகள், குஷ்பு போன்ற கருத்துகளை அள்ளி வீசும் நாரிமணிகள் இத்தகைய விவகாரங்கள் போது, ஒன்றும் சொல்வதில்லை. கனிமொழி போன்ற அரசியல்வாதிகளும் தங்களுக்கு வேண்டும் என்றால், ஏதேதோ அறிக்கைக்களை விடுக் கொண்டிருப்பார். ஆனால், இத்தகைய சீரழிவுகளைப் பற்றி பேசமாட்டார்.சட்டம்-ஒழுங்கு நிலை சரியில்லை என்று கடந்த வாரத்தில் சொன்னதாக ஞாபகம், ஆனால், இதைப் பற்றி மூச்சு விடவில்லை. 2014 ஸ்ருதி சந்திரலேகா, பீட்டர் பிரின்ஸ் என்பவனை கொலைசெய்தது போலவே உள்ளது. ஆண்-பெண் பங்கு மாறியிருக்கிறது, மற்றபடி விவகாரங்கள் ஒத்துப் போகின்றன[9]. பணம் பத்தும் செய்யும் என்பது நிரூபனம் ஆகிறது, ஆனால், சினிமா தொழில் அதற்கு உடந்தை ஆகிறது[10]. தொடர்ந்து சினிமா ஆசையில், பேராசையில், மோகத்தில் பெரும்பாலும் இளம் பெண்கள் சீரழிந்து வருவது இருந்தாலும், அதனை எடுத்துக் காட்டி, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை. மாறாக, சினிமாக்காரர்களின் வாழ்க்கையினை, பொது மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையில், சீர் கெட்ட நடிகர்-நடிகைகள் கற்பு, இல்லறம், என்று எல்லாவற்றைப் பற்றியும் கருத்துகளை சொல்கிறார்கள்.\n[6] தினத்தந்தி, சினிமா மோகத்தால் சீரழிந்த வாழ்க்கை: நடிகை சசிரேகா கொலையில் திடுக்கிடும் புதிய தகவல்கள் கைதான கணவர், கள்ளக்காதலி சிறையில் அடைப்பு, மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, பெப்ரவரி 07,2016, 11:05 AM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, பெப்ரவரி 07,2016, 11:05 AM IST.\n[8] தினமணி, பெண் கொலை வழக்கு: நடிகர், நடிகை பிடிபட்டனர், By சென்னை, First Published : 06 February 2016 04:51 AM IST.\nகுறிச்சொற்கள்:கற்பு, குஷ்பு, சசிரேகா, சமூக குற்றங்கள், சினிமா, சினிமா கலக்கம், தமிழச்சி, தமிழ் பெண்ணியம், தலை, நடிகை, முண்டம், ரமேஷ், ரமேஷ் சங்கர், ரோசன், ரோஷன், லக்கியா\nஆண், ஆண்-ஆண் உறவு, ஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல், உறவு, ஒழுக்கம், ஒழுங்கீனம், கட்டுப்பாடு, குஷ்பு, சசிரேகா, தலை, முண்டம், ரோசன், ரோஷன் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்��சன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள��� அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\nசரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்\nகாமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nநடிகர்களின் மனைவிகள், சன்னி லியோன் என்றால், பொறாமைப் படுகின்றனர், அது எதிர்ப்பாக வேறுவிதமாக வெளிப்படுகிறது\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nஜி.எஸ்.டி.வரிவிகிதத்தைக் குறைக்காவிட்டால், நடிப்புத் தொழிலை விட்டுவிடுவேன் என்று மிரட்டும் உலகநாயனும், நிஜவாழ்க்கையிலும் நடிக்கும் நடிகர்களும், வரிசெலுத்த வேண்டும் என்ற தார்மீகமும் (2)\nநயனதாரா, தமன்னா - கொதிப்பு, சுராஜ் மன்னிப்பு: சினிமா நடனங்களும், உடைகளும், உடலைக் காட்டும் விகிதாசாரங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_20", "date_download": "2019-12-07T21:21:15Z", "digest": "sha1:6CGUJHBEDD5VALMUFYNMBTVJYAHDRWFF", "length": 22147, "nlines": 739, "source_domain": "ta.wikipedia.org", "title": "சனவரி 20 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஜனவரி 20 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nசனவரி 20 (January 20) கிரிகோரியன் ஆண்டின் 20 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 345 (நெட்டாண்டுகளில் 346) நாட்கள் உள்ளன.\n1265 – பிரபுக்கள் மற்றும் முக்கிய நகரங்களின் பிரதிநிதிகள் அடங்கிய இங்கிலாந்து நாடாளுமன்றம் தனது முதலாவது கூட்டத்தை வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் நடத்தியது.\n1320 – விளாதிசுலாவ் லொக்கீத்தெக் போலந்து மன்னராக முடிசூடினார்.\n1523 – இரண்டாம் கிறித்தியான் டென்மார்க், நோர்வேயின் மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.\n1567 – போர்த்துக்கீசப�� படைகள் பிரெஞ்சுப் படைகளை இரியோ டி செனீரோவில் இருந்து விரட்டின.\n1649 – இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கெதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைகள் ஆரம்பமாயின.\n1783 – 1783 பாரிசு உடன்படிக்கை: பெரிய பிரித்தானியா, பிரான்சுடன் புரட்சிப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டது.\n1788 – இங்கிலாந்தில் இருந்து கைதிகளை ஏற்றிக்கொண்டு வந்த முதல் தொகுதி கப்பல்களின் மூன்றாவது கப்பல் நியூ சவுத் வேல்சின் பொட்டனி விரிகுடாவை அடைந்தது. குடியேற்றத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஆர்தர் பிலிப் ஜாக்சன் துறையைத் தேர்ந்தெடுத்தார்.\n1795 – பிரெஞ்சுப் படைகள் ஆம்ஸ்டர்டாமைக் கைப்பற்றின.\n1839 – யூங்கே என்ற இடத்தில் பெரு மற்றும் பொலீவியா கூட்டுப் படைகளுடன் இடம்பெற்ற சமரில் சிலி வெற்றி பெற்றது.\n1841 – ஆங்காங் தீவு பிரித்தானியாவினால் கைப்பற்றப்பட்டது.\n1887 – பேர்ள் துறைமுகத்தை கடற்படைத் தளமாகப் பயன்படுத்த அமெரிக்க செனட் அனுமதியளித்தது.\n1906 – வாரன்ஸ் சர்க்கஸ் யாழ்ப்பாணம் வந்திறங்கியது. இதுவே யாழ்ப்பாணம் கண்ட முதலாவது வட்டரங்கு ஆகும்.[1]\n1913 – யாழ்ப்பாணம், உடுவிலில் இராமநாதன் பெண்கள் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.[1]\n1921 – பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் கே5 ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில், அதில் பயணம் செய்த அனைத்து 56 பேரும் உயிரிழந்தனர்.\n1929 – வெளிப்புறக் காட்சிகளைக் கொண்ட முதலாவது முழு-நீளத் திரைப்படம் In Old Arizona திரையிடப்பட்டது.\n1936 – ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இறந்ததை அடுத்து, அவரது மூத்த மகன் எட்டாம் எட்வர்டு மன்னராக முடிசூடினார்.\n1941 – செருமனிய அதிகாரி ஒருவர் உருமேனியா, புக்கரெஸ்ட் நகரில் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு இடம்பெற்ற கலவரத்தில் 125 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் அரச வான்படையினர் பெர்லின் மீது 2,300 தொன் குண்டுகளை வீசினர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனி கிழக்கு புருசியாவில் இருந்து 1.8 மில்லியன் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை ஆரம்பித்தது.\n1945 – அங்கேரி இரண்டாம் உலகப் போரில் தனது பங்கை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.\n1972 – வங்காளதேச விடுதலைப் போர், 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர் ஆகியவற்றில் தோல்வியடைந்ததை அடுத்த�� பாக்கித்தான் அணுவாயுதத் திட்டத்தை ஆரம்பித்தது.\n1981 – ரொனால்ட் ரேகன் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவராகி 20 நிமிடங்களில் ஈரான் தான் 444 நாட்களாகப் பிடித்து வைத்திருந்த 52 அமெரிக்க பணயக் கைதிகளையும் விடுவித்தது.\n1986 – அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் நாள் முதல் தடவையாக விடுமுரையாக அறிவிக்கப்பட்டது.\n1990 – அசர்பைஜானிய விடுதலைக்கு ஆதரவான போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.\n1991 – சூடான் அரசு நாடெங்கும் இசுலாமியச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதை அடுத்து, நாட்டின் வடக்குப் பகுதி முசுலிம்களுக்கும் தெற்கில் வாழும் கிறித்தவர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்தது.\n1992 – பிரான்சில் பயணிகள் விமானம் ஒன்று ஸ்திராஸ்பூர்க் அருகே வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 96 பேரில் 85 பேர் உயிரிழந்தனர்.\n2001 – பிலிப்பீன்சில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் தலைவர் ஜோசப் எஸ்திராடா பதவியகற்றப்பட்டு குளோரியா மக்கபாகல்-அறாயோ தலைவரானார்.\n2009 – பராக் ஒபாமா அமெரிக்காவின் முதலாவது ஆப்பிரிக்க அமெரிக்க அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.\n1488 – செபஸ்தியான் மூன்ஸ்டர், செருமனிய நிலப்பட வரைஞர், கிறித்தவ ஈப்ரூ அறிஞர் (இ. 1552)\n1573 – சைமன் மாரியசு, செருமானிய வானியலாளர் (இ. 1624)\n1775 – ஆந்த்ரே-மாரி ஆம்பியர், பிரான்சிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1836)\n1859 – சவரிராயர், தமிழறிஞர், மொழி ஆய்வாளர் (இ. 1923)\n1873 – யொகான்னசு வி. யென்சென், நோபல் பரிசு பெற்ற தென்மார்க்கு எழுத்தாளர் (இ. 1950)\n1911 – செமியோன் யாகோவிச் பிரவுதே, உக்ரைனிய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 2003)\n1913 – சி. மூ. இராசமாணிக்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1974)\n1920 – பெடெரிக்கோ ஃபெலினி, இத்தாலிய இயக்குநர் (இ. 1993)\n1921 – பிரான்செஸ் லிவைன், அமெரிக்க ஊடகவியலாளர் (இ. 2008)\n1930 – எட்வின் ஆல்ட்ரின், அமெரிக்க விண்வெளி வீரர்\n1940 – கிருஷ்ணம் ராஜூ, இந்திய நடிகர், அரசியல்வாதி\n1946 – டேவிட் லிஞ்ச், அமெரிக்க இயக்குநர்\n1956 – பில் மேகர், அமெரிக்க நடிகர்\n1964 – பரீத் சகாரியா, இந்திய-அமெரிக்க ஊடகவியலாளர்\n1981 – டேனியல் கிட்மோரே, கனடிய நடிகர்\n1987 – இவான் பீட்டர்ஸ், அமெரிக்க நடிகர்\n250 – ஃபேபியன் (திருத்தந்தை) (பி. 200)\n1838 – ஒசியோலா, அமெரிக்கப் பழங்குடிப் போர்த் தலைவன் (பி. 1804)\n1900 – ஜான் ரஸ்கின், ஆங்கிலேய ஓவியர் (பி. 1819)\n1907 – அகனேசு ம���ரி கிளார்க், அயர்லாந்து வானியலாளர் (பி. 1842)\n1921 – மேரி வாட்சன் வைட்னே, அமெரிக்க வானியலாளர் (பி. 1847)\n1936 – ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் (பி. 1865)\n1971 – நீ. வ. அந்தோனி, ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர், அண்ணாவி (பி. 1902)\n1983 – கரிஞ்சா, பிரேசில் கால்பந்து வீரர் (பி. 1933)\n1987 – பெரியசாமி தூரன், கருநாடக இசை வல்லுனர் (பி. 1908)\n1988 – கான் அப்துல் கப்பார் கான், பாக்கித்தானிய அரசியல்வாதி, செயற்பாட்டாளர் (பி. 1890)\n1993 – ஆட்ரி ஹெப்பர்ன், பிரித்தானிய நடிகை (பி. 1929)\n2019 – மித்திர வெத்தமுனி, இலங்கைத் துடுப்பாட்ட வீரர் (பி. 1951)\nவீரர்கள் நாள் (கேப் வர்டி)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nஇன்று: திசம்பர் 7, 2019\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சனவரி 2019, 01:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/revelation-10/", "date_download": "2019-12-07T21:46:16Z", "digest": "sha1:IC2H5GDMWF3QFFIRS5KSSXTN7GMVM2RJ", "length": 6102, "nlines": 83, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Revelation 10 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின்மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது.\n2 திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது; தன் வலதுபாதத்தைச் சமுத்திரத்தின்மேலும், தன் இடதுபாதத்தைப் பூமியின்மேலும் வைத்து,\n3 சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல மகாசத்தமாய் ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின.\n4 அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் எழுதவேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரைபோடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்.\n5 சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி;\n6 இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று,\n7 வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவரும், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான்.\n8 நான் வானத்திலிருந்து பிறக்கக்கேட்ட சத்தம் மறுபடியும் என்னுடனே பேசி: சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய கையிலிருக்கும் திறக்கப்பட்ட சிறு புஸ்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல,\n9 நான் தூதனிடத்தில் போய்: அந்தச் சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிப் புசி; இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும், ஆகிலும் உன் வாய்க்கு இது தேனைப்போல மதூரமாயிருக்கும் என்றான்.\n10 நான் அந்தச் சிறு புஸ்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைப் புசித்தேன்; என் வாய்க்கு அதுதேனைப்போல மதூரமாயிருந்தது; நான் அதைப் புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று.\n11 அப்பொழுது அவன் என்னை நோக்கி: நீ மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டும் என்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bajajfinserv.in/tamil/home-loan", "date_download": "2019-12-07T21:43:22Z", "digest": "sha1:RJQJRQIC76NYYKPDTKLIP7IP52KI26B3", "length": 99031, "nlines": 649, "source_domain": "www.bajajfinserv.in", "title": "Englishहिंदीதமிழ்മലയാളംతెలుగుಕನ್ನಡ", "raw_content": "\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெற்றிடுங்கள்\nதொழில் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெற்றிடுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெற்றிடுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nரென்டல் வைப்பு கடன் இப்போது பெற்றிடுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெற்றிடுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெற்றிடுங்கள் ஷாப்பிங் உதவியாளர்\nகாருக்கான கடன் இப்போது பெற்றிடுங்கள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் இப்போது பெற்றிடுங்கள்\nதனிநபர் கடன் இப்போது விண்ணப்பிக்கவும் தனிநபர் கடன் ஃப்ளெக்ஸி கடன் திருமணத்திற்கான தனிநபர் கடன் பயணத்திற்கான தனிநபர் கடன் மருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன்\nவீட்டு கட���் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் இப்போது விண்ணப்பிக்கவும் வீட்டு கடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன்\nரென்டல் வைப்பு கடன் புதிய இப்போது விண்ணப்பிக்கவும்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nசொத்து மீதான கடன் இப்போது விண்ணப்பிக்கவும் அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகாப்பீடு இப்போது விண்ணப்பிக்கவும் மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது ஷாப்பிங் உதவியாளர் EMI நெட்வொர்க் கார்டு\nபிற செக்யூர்டு கடன்கள் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பத்திரங்கள் மீதான கடன்\nமுன்-ஒப்புதல் பெற்ற சலுகை காப்பீட்டு சலுகை\nமுதலீடு இப்போது விண்ணப்பிக்கவும் நிலையான வைப்புத்தொகைகள் மியூச்சுவல் ஃபண்டுகள்\nகிரெடிட் கார்டுகள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் இப்போது விண்ணப்பிக்கவும் தயாரிப்பு தகவல் தொடர்புகொள்ள\nகாருக்கான கடன் இப்போது விண்ணப்பிக்கவும் புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் இப்போது விண்ணப்பிக்கவும் புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவாலெட் இப்போது விண்ணப்பிக்கவும் உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசட்ஸ் கேர்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் இப்போது விண்ணப்பிக்கவும் நடப்பு மூலதன கடன் இயந்திரக் கடன் பெண்களுக்கான தொழில் கடன் SME/ MSME கடன் சுய தொழிலுக்கான தனிநபர் கடன்\nசொத்து மீதான கடன் இப்போது விண்ணப்பிக்கவும் அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nஹோம் ஃபைனான்ஸ் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ��ஃபர் இப்போது விண்ணப்பிக்கவும்\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள்\nகாருக்கான கடன் இப்போது விண்ணப்பிக்கவும் புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் இப்போது விண்ணப்பிக்கவும் புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவாலெட் இப்போது விண்ணப்பிக்கவும் உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசட் கேர்\nபிற செக்யூர்டு கடன்கள் பங்குகள் மீதான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன்\nகாப்பீடு இப்போது விண்ணப்பிக்கவும் மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க EMI நெட்வொர்க் கார்டு எப்படி விண்ணப்பிப்பது\nரென்டல் வைப்பு கடன் புதிய இப்போது விண்ணப்பிக்கவும்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nமுன்-ஒப்புதல் பெற்ற சலுகை காப்பீட்டு சலுகை\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் இப்போது விண்ணப்பிக்கவும் மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன் ஈட்டுறுதி காப்பீடு புதிய\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் இப்போது விண்ணப்பிக்கவும் பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nகாருக்கான கடன் இப்போது விண்ணப்பிக்கவும் புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபொறியாளர் கடன் இப்போது விண்ணப்பிக்கவும்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் இப்போது விண்ணப்பிக்கவும் PMAY ஃப்ளெக்ஸி வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nகாப்பீடு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மருத்துவ காப்���ீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசட் கேர்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் சொத்து மீதான கடன் அடமான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பங்குகள் மீதான கடன்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் இப்போது விண்ணப்பிக்கவும் புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவாலெட் இப்போது விண்ணப்பிக்கவும் உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது ஷாப்பிங் உதவியாளர் EMI நெட்வொர்க் கார்டு\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள்\nமுன்-ஒப்புதல் பெற்ற சலுகை காப்பீட்டு சலுகை\nதனிநபர் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் இப்போது விண்ணப்பிக்கவும் தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் இப்போது விண்ணப்பிக்கவும் மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன்\nபயன்படுத்திய வாகனத்திற்கான ஃபைனான்ஸ் காருக்கான கடன் புதிய பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப்-அப் புதிய பயன்படுத்திய காருக்கான நிதியுதவி\nதங்கக் கடன் இப்போது விண்ணப்பிக்கவும் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் இப்போது விண்ணப்பிக்கவும் தயாரிப்பு தகவல் கால்குலேட்டர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்புத்தொகைக்கான கடன் இப்போது விண்ணப்பிக்கவும் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசொத்து மீதான கடன் இப்போது விண்ணப்பிக்கவும் சொத்துக்கான கடனின் தகுதி சொத்து மீதான கடன் வட்டி விகிதங்கள் சொத்துக்கான கடன் கால்குலேட்டர் அடமான கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n2 & 3 சர்க்கர வாகன கடன�� இப்போது விண்ணப்பிக்கவும் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் இப்போது விண்ணப்பிக்கவும் PMAY வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் இப்போது விண்ணப்பிக்கவும் பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nபங்குக்கு கடன் இப்போது விண்ணப்பிக்கவும் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகுத்தகை வாடகை தள்ளுபடி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்பு & முதலீடுகள்\nநிலையான வைப்புத்தொகை இப்போது விண்ணப்பிக்கவும் சிறப்பம்சங்கள் & நன்மைகள் நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் FD வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்கள் FD உங்கள் FDஐ புதுப்பித்துக் கொள்ளுங்கள் FD தகுதி & தேவையான ஆவணங்கள் முதலீடு செய்ய முழுமையான வழிகாட்டி வாடிக்கையாளர் ஆவணங்கள் பதிவிறக்கம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nNRI FD இப்போது விண்ணப்பிக்கவும் சிறப்பம்சங்கள் & நன்மைகள் கால்குலேட்டர்\nமியூச்சுவல் ஃபண்டுகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் & நன்மைகள் அடிப்படை தகுதி வரம்பு எப்படி முதலீடு செய்யலாம்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தயாரிப்பு தகவல் கிரெடிட் கார்டு தகுதி வரம்பு விண்ணப்ப நிலையை கண்காணிக்க அறிக்கையை காண்பி பில் கட்டணம் கிரெடிட் கார்டு சலுகைகள் தொடர்புகொள்ள\nகிரெடிட் கார்டின் வகைகள் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு பிளாட்டினம் பிளஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் பிளஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு வேர்ல்டு பிரைம் சூப்பர்கார்டு வேர்ல்டு பிளஸ் சூப்பர்கார்டு டாக்டர் சூப்பர்கார்டு ஷாப் ஸ்மார்ட் சூப்பர்கார்டு டிராவல் ஈசி சூப்பர்கார்டு வேல்யூ பிளஸ் சூப்ப���்கார்டு CA சூப்பர்கார்டு\nமருத்துவ காப்பீடு இப்போது விண்ணப்பிக்கவும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தயாரிப்பு தகவல்\nகார் காப்பீடு இப்போது விண்ணப்பிக்கவும் தயாரிப்பு தகவல் மூன்றாம் தரப்பினர் கார் காப்பீடு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டு காப்பீடு இப்போது விண்ணப்பிக்கவும் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசைல்டு பிளான் இப்போது விண்ணப்பிக்கவும் தயாரிப்பு தகவல்\nசேமிப்பு திட்டம் இப்போது விண்ணப்பிக்கவும் தயாரிப்பு தகவல்\nஆயுள் காப்பீடு இப்போது விண்ணப்பிக்கவும் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபாதுகாப்புத் திட்டங்கள் இப்போது விண்ணப்பிக்கவும் தயாரிப்பு தகவல்\nஇரு சக்கர வாகன காப்பீடு இப்போது விண்ணப்பிக்கவும் மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு ஆட் ஆன் கவர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுதலீடு திட்டம் இப்போது விண்ணப்பிக்கவும் தயாரிப்பு தகவல்\nபணிஓய்வுத் திட்டம் இப்போது விண்ணப்பிக்கவும் தயாரிப்பு தகவல்\nபயணக் காப்பீடு தயாரிப்பு தகவல்\nமருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு இப்போது விண்ணப்பிக்கவும் தயாரிப்பு தகவல்\nகாப்பீட்டு பாலிசிகள் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட காப்பீட்டு சலுகைகள்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசிறந்த விற்பனை வாலெட் சேவை மையம் கீ ரீப்ளேஸ்மென்ட் காப்பீடு மருத்துவமனை ரொக்கக் காப்பீடு கைப்பேசி ஸ்கிரீன் காப்பீடு ட்ரெக் கவர்\nபுதிதாக வந்துள்ளவைகள் Practo சுகாதார திட்டங்கள் TV காப்பீடு AC காப்பீடு வாஷிங் மெஷின் காப்பீடு சாகச காப்பீடு பர்ஸ் கேர்\nஉதவி வாலெட் சேவை மையம் விலை பாதுகாப்பு காப்பீடு பர்ஸ் கேர் காண்க\nஉடல்நலம் சாகச காப்பீடு க்ரூப் ஜீவன் சுரக்ஷா டெங்கு காப்பீடு காண்க\nபயணம் ட்ரெக் கவர் உள்நாட்டு விடுமுறை பேக்கேஜ் புனிதப்பயண காப்பீடு காண்க\nலைஃப்ஸ்டைல் கண் கண்ணாடி காப்பீடு கடிகார காப்பீடு வாஷிங் மெஷின் காப்பீடு லைஃப்ஸ்டைல் காண்க\nவெல்னஸ் Practo மருத்துவ திட்டங்கள் Practo மருத்துவர் திட்டம் காண்க\nநீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nநிதித்தகுதி அறிக்கை தயாரிப்பு தகவல்\nஅசட் கேர் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள���விகள்\nவிஹெல்த் கார்ட் தயாரிப்பு தகவல்\nவாலெட் இப்போது பதிவிறக்கவும் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெற்றிடுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெற்றிடுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெற்றிடுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nதொழில் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெற்றிடுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெற்றிடுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nபுதிய சலுகை சலுகைகளை தேடவும் கூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர்\nEMI குறைப்பு சலுகை புதிய\nவாஷிங் மெஷின் Haier LG lloyd Onida வேர்ல்பூல்\nவாட்டர் ப்யூரிஃபையர்கள் A. O. SMITH LG\nகல்வி படிப்புகள் ICA ALLEN கரியர் இன்ஸ்டிடியூட் ஆகாஷ் இன்ஸ்டிடியூட்\nகிட்சென் அப்ளையன்சஸ் எல்ஜி அல்ட்ரா HAFELE\nரெஃப்ரிஜரேட்டர் Haier HITACHI LG வேர்ல்பூல்\nஆடியோ சிஸ்டம்கள் BOSE சோனி\nஃபர்னிச்சர் & டெகார் AT-HOME HOME TOWN\nEMI நெட்வொர்க் கார்டு இப்போது விண்ணப்பிக்கவும் சிறப்பம்சங்கள் & நன்மைகள் தகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள் கிரெடிட் கார்டு இல்லாமல் EMI விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள ஃப்யூச்சர் குரூப் EMI கார்டு இப்போது வாங்கவும் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு இப்போது விண்ணப்பிக்கவும் சிறப்பம்சங்கள் & நன்மைகள் தகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள் விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்புகொள்ள\nசாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பயன்கருவிகள் ஏர் கன்டிஷனர்கள் ஏர் கூலர்கள் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் இன்வெர்ட்டர்கள் / ஜெனரேட்டர்கள் பிரிண்டர்கள் வாட்டர் ப்யூரிஃபையர் ஏர் ப்யூரிஃபையர்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு முன் ஒப்புதல் பெற்ற சலுகைகள்\nமின்னணு பொருட்களின் மீதான EMI டெலிவிஷன் லேப்டாப்கள் மொபைல் போன்கள் கேமராக்கள்\nஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வகை\nEMI-இல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மொபைல் போன்கள் லேப்டாப்கள்\nகூடுதல் EMI கட்டணம���ல்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nவீடு, சமையலறை & அறைகலன்கள்\nசமையலறை சாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் வீடு, சமையலறை சாதனங்கள் & அறைகலன்கள் ஃபர்னிச்சர் மாடுலார் சமையலறை மெத்தைகள் பவர் பேக்கப், இன்வர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகள் ஹோம் பெயிண்டிங்\nலைஃப்கேர் பல்சிறப்பு மருத்துவமனைகள் கூந்தல் மீட்பு மற்றும் அழகு அறுவைசிகிச்சை மெலிவது & அழகு சிகிச்சை பல் பராமரிப்பு கண் பராமரிப்பு ஸ்டெம்செல் வங்கி IVF மற்றும் மகப்பேறு பராமரிப்பு காதுகேட்கும் கருவி நோயறிதல் பராமரிப்பு உடல் ஆரோக்கிய சேவைகள் ஹோமியோபதி\nஆரோக்கியம், பயணம், ஃபேஷன் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் ஆரோக்கியம், பயணம், ஃபேஷன் உடற்பயிற்சி உபகரணம் சைக்கிள்கள் உள்நாட்டு / வெளிநாட்டுப் பயணத்துக்கான ஹாலிடே பேக்கேஜ் ஷாப்பிங் உதவியாளர்\nEMI-யில் ஆண்களின் ஃபேஷன் காஷுவல்ஸ் ஃபார்மல்கள் பாரம்பரியமான ஷூக்கள் மற்றும் பல ஸ்போர்ட்ஸ்வியர் சன்கிளாஸஸ் வாட்சுகள் சிறுவர் ஆடைகள்\nகல்விக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பிற கார் டயர்கள் மற்றும் துணைக் கருவிகள் கல்வி மற்றும் தொழில்முறை பாடங்கள்\nஸ்மார்ட்போன்கள் முன்பணம் இல்லை 15,000-க்கும் குறைவாக அதிகம் விற்பனை புத்தம்புதிய சலுகைகள்\nஹோம் அப்ளையன்சஸ் பூஜ்ஜியம் முன்பணத்தில் டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் AC புத்தம்புதிய சலுகைகள்\nஎங்களது அனைத்து வரம்புகளையும் பார்க்கவும்\nவீட்டு தேடல்கள் பெங்களூரில் சிறப்பு திட்டங்கள் மும்பையில் சிறப்பு திட்டங்கள் புனேவில் சிறப்பு திட்டங்கள் ஹைதராபாத்தில் சிறப்பு திட்டங்கள்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசெயல்படுத்துங்கள்-எங்கள் CSR முதன் முயற்சிகள்\nவாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக செலுத்துங்கள்\nவீட்டுக் கடன் -சிறப்பம்சங்கள் மற்றும் பலன்கள்\nவிண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்\nஉங்கள் முதல் பெயர் மற்றும் கடைசி பெயரை உள்ளிடவும்\nஉங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்\nஉங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்\nபணி வகை ஊதியம் பெறுபவர் சுயதொழில் புரியும் மருத்துவர்கள் சுயதொழில்\nகடனின் வகை பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் + டாப் அப் புதிய வீட்டுக் கடன் சொத்து பேலன்ஸ் டிரான்ஸ்ஃபருக்கு எதிரான கடன் சொத்து மீதான கடன்\nஇந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி\nஉங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டது\nOTP ஐ மீண்டும் அனுப்புக\nதவறான மொபைல் எண்ணை உள்ளிட்டுள்ளீர்களா \nநிகர மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்\nசொத்து அடையாளம் காணப்பட்டது ஆம் இல்லை\nசொத்தின் அமைவிடம் ஆக்ரா அகமதாபாத் அகமத்நகர் அகமத்பூர் அம்பாலா அம்பாஜோகாய் அம்ரித்சர் ஆனந்த் அஞ்சார் அங்கலேஷ்வர் அர்சிகெரே அதானி அதுல் அவுரங்காபாத் பெங்களூர் பாராமதி பர்டோலி பரோடா பேசாராஜி பெல்காம் பெல்லேரி பச்சாவு பருச் போபால் புவனேஸ்வர் புஜ் பிஜாப்பூர் சல்லக்கேரே சண்டிகர் சன்னபட்ன சன்னரயபட்னா சென்னை சிக்லி சிக்கபல்லாபூர் சிக்மக்ளூர் சிந்தாமணி சித்ரதுர்கா கொச்சின் கோயம்பத்தூர் டௌண்ட் தீசா டேராடூன் டெல்லி தேவதுர்கா தரம்பூர் தோல்கா திராங்கதாரா த்ரோல் தூலே திண்டுக்கல் கங்காவதி கௌரிபிதனூர் கோவா கொண்டால் ஹலோல் ஹல்வாத் ஹரிஜ் ஹாசன் ஹிம்மத்நகர் ஹிரியூர் ஹொஸாதுர்கா ஹாஸ்பெட் ஹுப்ளி ஹைதராபாத் இடார் இந்தபூர் இண்டி இந்தூர் இஸ்லாம்பூர் ஜக���ாரி ஜெய்ப்பூர் ஜலந்தர் ஜல்னா ஜாம்கண்டி ஜாம்நகர் ஜேத்பூர் ஜோத்பூர் ஜுனாகத் காம்ரேஜ் கபட்வாஞ்ச் கராட் கரூர் கெஷொட் கோலார் கோலார் கோல்டு ஃபீல்டு கோலாப்பூர் கொல்கத்தா கோபர்கான் கோபர்காவ் கொப்பல் குந்தாபூர் லதூர் லிம்ப்டி லக்னோ லூதியான மதுரை மலேகான் மாண்ட்வி மாண்ட்வி கட்ச் மண்ட்ய மங்களூர் மன்மாடு மான்வி மேசனா மொடாசா மோர்பி மும்பை முந்த்ரா மைசூர் நடியட் நாக்பூர் நாராயண்காவுன் நாசிக் நிலாங்கா பலன்பூர் பானிபட் பாடன் பல்டன் பாண்டிச்சேரி புனே புத்தூர் ரஹுரி ராய்ச்சூர் ராய்ப்பூர் ராஜ்குருநகர் ராஜ்கோட் ராமநகரா சச்சின் சக்லெஷ்புர் சேலம் சந்தூர் சங்கம்நேர் சஸ்வாத் சட்டரா ஷிக்ராபூர் ஷிரூர் ஷிர்வல் ஸ்ரீராம்பூர் சித்பூர் சிண்ட்கி சிறுகுப்பா சூரத் சுரேந்திரநகர் டெலேகான் தாபாட் டாஸ்காவ் தங்கத் திப்தூர் திருச்சிராப்பள்ளி தும்கூர் உதய்பூர் உத்கிற் உடுப்பி உன்ஜா உப்லேட வாடுஜ் வன்ஸ்டா வாபி வேஜல்பூர் விஜயமங்கலம் விஜயவாடா விஸ்நகர் வீட்டா வைசாக் (விசாகப்பட்டினம்) வயற வாய் வன்கனெர்\nமுன்பணம் செலுத்தப்பட்டது ஆம் இல்லை\nPAN கார்டு விவரங்களை உள்ளிடவும்\nபட்டியலிலிருந்து பணி அமர்த்துபவர் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்\nதனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்\nஅலுவலக இமெயில் முகவரியை உள்ளிடவும்\nதற்போதைய மாதாந்திர செலவினங்களை உள்ளிடவும்\nபயிற்சி ஆண்டுகள் 1 வருடம் 2 வருடம் 3 வருடம் 4 வருடம் 5 வருடம் 6 வருடம் 7 வருடம் 8 வருடம் 8-10 ஆண்டு 10-15 ஆண்டு 15-20 ஆண்டு 20 வருடம்\nவருடாந்திர ரசீதுகள் (18-19) 1 கோடிக்கும் குறைவு 1-2 கோடி 3-5 கோடி 5-10 கோடி 10 கோடிக்கும் அதிகம்\nதொழிலின் தன்மை வர்த்தகர் உற்பத்தியாளர் மற்றவை\nதொழில் அனுபவம் 1 லிருந்து 2 வருடங்கள் 3 லிருந்து 5 வருடங்கள் 6 லிருந்து 9 வருடங்கள் 10 லிருந்து 14 வருடங்கள் 15 லிருந்து 25 வருடங்கள் 25+ வருடங்கள்\nஉங்கள் மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்\nசொத்து அடையாளம் காணப்பட்டது ஆம் இல்லை\nகடன் முன்பணம் செலுத்தப்பட்டது ஆம் இல்லை\nசொத்தின் அமைவிடம் ஆக்ரா அகமதாபாத் அகமத்நகர் அகமத்பூர் அம்பாலா அம்பாஜோகாய் அம்ரித்சர் ஆனந்த் அஞ்சார் அங்கலேஷ்வர் அர்சிகெரே அதானி அதுல் அவுரங்காபாத் பெங்களூர் பாராமதி பர்டோலி பரோடா பேசாராஜி பெல்காம் பெல்லேரி பச்சாவு பருச் போபால் புவனேஸ்வர் புஜ் பிஜாப்பூர் ���ல்லக்கேரே சண்டிகர் சன்னபட்ன சன்னரயபட்னா சென்னை சிக்லி சிக்கபல்லாபூர் சிக்மக்ளூர் சிந்தாமணி சித்ரதுர்கா கொச்சின் கோயம்பத்தூர் டௌண்ட் தீசா டேராடூன் டெல்லி தேவதுர்கா தரம்பூர் தோல்கா திராங்கதாரா த்ரோல் தூலே திண்டுக்கல் கங்காவதி கௌரிபிதனூர் கோவா கொண்டால் ஹலோல் ஹல்வாத் ஹரிஜ் ஹாசன் ஹிம்மத்நகர் ஹிரியூர் ஹொஸாதுர்கா ஹாஸ்பெட் ஹுப்ளி ஹைதராபாத் இடார் இந்தபூர் இண்டி இந்தூர் இஸ்லாம்பூர் ஜகதாரி ஜெய்ப்பூர் ஜலந்தர் ஜல்னா ஜாம்கண்டி ஜாம்நகர் ஜேத்பூர் ஜோத்பூர் ஜுனாகத் காம்ரேஜ் கபட்வாஞ்ச் கராட் கரூர் கெஷொட் கோலார் கோலார் கோல்டு ஃபீல்டு கோலாப்பூர் கொல்கத்தா கோபர்கான் கோபர்காவ் கொப்பல் குந்தாபூர் லதூர் லிம்ப்டி லக்னோ லூதியான மதுரை மலேகான் மாண்ட்வி மாண்ட்வி கட்ச் மண்ட்ய மங்களூர் மன்மாடு மான்வி மேசனா மொடாசா மோர்பி மும்பை முந்த்ரா மைசூர் நடியட் நாக்பூர் நாராயண்காவுன் நாசிக் நிலாங்கா பலன்பூர் பானிபட் பாடன் பல்டன் பாண்டிச்சேரி புனே புத்தூர் ரஹுரி ராய்ச்சூர் ராய்ப்பூர் ராஜ்குருநகர் ராஜ்கோட் ராமநகரா சச்சின் சக்லெஷ்புர் சேலம் சந்தூர் சங்கம்நேர் சஸ்வாத் சட்டரா ஷிக்ராபூர் ஷிரூர் ஷிர்வல் ஸ்ரீராம்பூர் சித்பூர் சிண்ட்கி சிறுகுப்பா சூரத் சுரேந்திரநகர் டெலேகான் தாபாட் டாஸ்காவ் தங்கத் திப்தூர் திருச்சிராப்பள்ளி தும்கூர் உதய்பூர் உத்கிற் உடுப்பி உன்ஜா உப்லேட வாடுஜ் வன்ஸ்டா வாபி வேஜல்பூர் விஜயமங்கலம் விஜயவாடா விஸ்நகர் வீட்டா வைசாக் (விசாகப்பட்டினம்) வயற வாய் வன்கனெர்\nஆண்டு வருவாயை உள்ளிடவும் (18-19)\nஉங்களிடம் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபராக உள்ளது\nவீட்டுக் கடன் -சிறப்பம்சங்கள் மற்றும் பலன்கள்\nவீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் வட்டி விகிதம்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் செயல்முறை\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்\nவங்கி ஊழியர்களுக்கான வீட்டு கடன்\nஅரசாங்க ஊழியர்களுக்கான வீட்டு கடன்\nதனியார் பணியாளர்களுக்கான வீட்டுக் கடன்\nவீட்டுக் கடன் -சிறப்பம்சங்கள் மற்றும் பலன்கள்\nகூடுதல் டாப்-அப் கடன் மற்றும் வீட்டில் இருந்தபடியே சேவை போன்ற கூடுதல் அம்சங்களுடன் இந்தியாவில் குறைந்த வட்டி விகிதத்தில் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்திடமிருந்து ரூ. 3.5 கோடி வரை வீட்டு கடன் பெறுங்கள்.\nநீங்கள் உங்கள் முதல் வீட்டை வாங்க விரும்புகிறீர்களோ, அல்லது உங்கள் சொந்த வீட்டைக் கட்ட விரும்புகிறீர்களோ, அல்லது உங்கள் தற்போதைய வீட்டைப் புதுப்பிக்க விரும்பினால், பஜாஜ் ஃபைனான்ஸ் வீட்டுக் கடன் வழங்கல்கள் உங்கள் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்கின்றன. இந்தியாவில் குறைந்த வட்டி விகிதத்தில் உங்களிடம் இருக்கும் வீட்டுக் கடனை எங்களிடம் மாற்றுவதன் மூலம் உங்கள் வீட்டுக் கடன் EMI-களையும் குறைக்கலாம், மேலும் நீங்கள் அனுமதித்த வீட்டுக் கடன் தொகையில் 50% வரை டாப்-அப் கடன் பெறலாம்.\nஎனவே இன்று பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடனிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், மற்றும் உங்கள் வீட்டுக் கடன் மீது உடனடி ஒப்புதலை பெறுங்கள்.\nபஜாஜ் வீட்டுக் கடனின் வெவ்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்:\nபிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)\nமுதன்முதலில் வீட்டு உரிமையாளர்களுக்காக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) உதவி கொண்டு வீட்டுக் கடன்கள் முன்பைவிட எளிதாக கிடைக்கும். வெறும் 6.93%* வட்டி விகிதத்தில் வீட்டு கடன் பெறுவதன் மூலம் PMAY உடன் உங்கள் வீட்டு கடன் EMI-களை குறையுங்கள் மற்றும் ரூ. 2.67 லட்சம் வரை வட்டியை சேமியுங்கள்*. உங்கள் பெற்றோருக்கு ஒரு வீடு சொந்தமாக இருந்தாலும் கூட PMAY கீழ் ஒரு வீட்டுக் கடன் கிடைக்கும் மற்றும் இதனால் ஒரு வீட்டு உரிமையாளராக நீங்கள் ஆக வாய்ப்புள்ளது.\nசுலபமான பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதி\nகுறைந்தபட்ச ஆவணப்படுத்தலுடனும் வேகமான செயலாக்கத்துடனும் ஏற்கனவே உள்ள உங்கள் வீட்டுக் கடனுக்கு பஜாஜ் ஃபைனான்ஸ் கொண்டு மறு கடன் பெற்றிடுங்கள். வீட்டுக் கடன் டிரான்ஸ்ஃபருக்கு விண்ணப்பிக்கவும், குறைந்தளவிலான வட்டி விகிதத்தில் டாப்-அப் கடனை பெறுங்கள்.\nஉங்களின் ஏற்கனவே உள்ள வீட்டுக் கடனுடன் கூடுதலாக அதிக மதிப்பு கொண்ட டாப் அப் கடன் கொண்டு உங்களின் பிற தேவைகளைப் பூர்த்தி செய்திடுங்கள். கூடுதல் ஆவணங்கள் எதுவும் இல்லாமல், குறைவான வட்டி விகிதத்தில் ஒரு டாப்-அப் கடனை ரூ. 50 லட்சம் வரை பெற்றிடுங்கள்.\nஒரு சொத்தின் உரிமையாளராக இருப்பதற்கான சட்டம் மற்றும் நிதி ரீதியிலான அனைத்து அம்சங்கள் மூலம் உங்களுக்கு வழிகாட்டக்கூடிய ஒரு தனிப்பயனாக்கப்பட்ட அறிக்கை.\nபகுதியளவு முன்பணம் செலுத்துதல் மற்றும் ஃபோர்குளோஷர் வசதி\nகடனை உகந்ததாக்குவதற்கு பகுதி-முன்பணமளிப்பு அல்லது முன்கூட்டியே அடைத்தல் (ஃபோர்குளோஷர்) கட்டணங்கள் இல்லை\nஉங்களுடைய திருப்பிச் செலுத்தும் திறனுக்கு உகந்த 240 மாதங்கள் வரை நெகிழ்வான தவணைக்காலம்.\nநீங்கள் விரைவாகக் கடன் பெற உதவுவதற்கு, எளிதான வீட்டுக் கடன் தகுதி அடிப்படைகள் மற்றும் குறைந்தபட்ச ஆவணங்கள்\nஉங்கள் வசதிக்காக, எங்கள் டிஜிட்டல் வாடிக்கையாளர் போர்ட்டலைப் பயன்படுத்தி உங்கள் பஜாஜ் வீட்டுக் கடனை ஆன்லைனில் நிர்வகிக்கலாம்\nஎதிர்பார்க்காத நிகழ்வுகளில் உங்களுடைய வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் சுமையிலிருந்து உங்களுடைய குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கான தனிப்பயனாக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள்\nஎளிதான வீட்டுக் கடன் தீர்வுகளை வழங்குவதன் மூலம் இந்தியாவில் சிறந்த வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனமாக பஜாஜ் ஃபின்சர்வ் திகழ்கிறது. கவர்ச்சிகரமான வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் மற்றும் உங்களுடைய நிதித் தேவைகளுக்கு ஏற்ற பல பலன்களுடன், இந்தியாவில் எங்களுடைய வீட்டுக் கடன்கள் உங்கள் கனவு இல்லத்தை எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு சுலபமான பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் ஒரு உயர்-மதிப்பிலான டாப்-அப் கடனின் நன்மைகளை பெறுங்கள். வீட்டுக் கடனுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை நிரப்புங்கள், பஜாஜ் ஃபின்சர்வில் இன்று ஆன்லைனில் விண்ணப்பித்திடுங்கள்.\nஎங்களின் எளிதாகப் பயன்படுத்தக் கூடிய வீட்டுக் கடன் தகுதிக்கான கால்குலேட்டர் மற்றும் வீட்டுக் கடனுக்கான EMI கால்குலேட்டர் கொண்டு உங்கள் கடன் தகுதி மற்றும் EMI-களை கணக்கிடுங்கள்.\nவீட்டு வசதி கடன்பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டுக் கடன் என்றால் என்ன மற்றும் அது எவ்வாறு வேலை செய்கிறது\nவீட்டுக் கடன் என்பது உங்கள் தனிப்பட்ட அல்லது வணிக சொத்தை அடகு வைப்பதன் மூலம் கடன் வழங்குநரிடமிருந்து நீங்கள் பெறக்கூடிய நிதி தீர்வு ஆகும். இந்தியாவில் வீட்டுக்கடன்கள் பொதுவாக இடம், மனை வாங்க அல்லது நீங்கள் அடமானமாக வைத்த சொத்தை மீட்கப் பயன்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில், இந்த கடனைக் கொண்டு நீங்கள் ஒரு வீட்டை புதுப்பிக்கவோ, மறுசீரமைக்கவோ அல்லது கட்டவோ செய்யலாம். வீட்டு கடன்கள் குறைந்த வட்டி விகிதங்களில் அதிக நிதி உதவியை வழங்குகின்றன, இவை ஒரு நீண்ட காலத்திற்கான தவணை காலத்தைக் கொண்டுள்ளன, பொதுவாக இதன் தவணை காலம் 20 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படுகிறது.\nவீட்டுக் கடனுக்கு வரி விலக்கு உண்டா\nஆமாம். வீட்டுக் கடனுக்கு வரி விலக்கு உண்டு. வீட்டு கடன் வரி நன்மைகள், இதில் பிரிவு 80C-யின் கீழ் அசல் திருப்பிச் செலுத்தலின் மீது ரூ. 1.5 இலட்சம் விலக்கு அளிக்கப்படுகிறது மற்றும் பிரிவு 24B-யின் வட்டி திருப்பிச் செலுத்தலின் மீது ரூ.2 இலட்சம் விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் பிரிவு 80C-யின் கீழ் பதிவு கட்டணம் மற்றும் முத்திரை வரி கட்டணத்திற்கு நீங்கள் வீட்டுக் கடன் வரி விலக்கு கோரலாம். மத்திய பட்ஜெட் 2019, ரூ. 45 வரை மதிப்பு கொண்ட வீட்டை வாங்க, 31 மார்ச், 2020 க்குள் பெறப்படும் கடன்கள் மீதான வட்டி செலுத்தலுக்கு கூடுதலாக ரூ. 1.5 விலக்கு அளிக்கப்படுவதைக் குறிப்பிடுகிறது.\nநான் 100% வீட்டு கடன் பெற முடியுமா\nRBI வழிகாட்டுதல்கள் படி, 100% வீட்டுக் கடன் வழங்க எந்த கடன் வழங்குநருக்கும் அனுமதி இல்லை. சொத்து வாங்குதல் விலையின் 10-20% க்கு நீங்கள் முன்பணம் செலுத்த வேண்டும். பொதுவாக, உங்கள் சொத்துக்கு 80% வரை நீங்கள் வீட்டுக் கடன் பெற முடியும்.\nபஜாஜ் ஃபைனான்ஸ் வீட்டுக் கடன் பெறுவதற்கான தகுதிவரம்பு என்ன\nபஜாஜ் ஃபின்சர்வ் வழியாக, ஒரு சிறந்த நிதி சுயவிவரம் கொண்ட எந்தவொரு இந்தியக் குடிமகனும் வீட்டுக் கடன் பெறலாம். வீட்டுக் கடன் தகுதி விதிமுறைகளில் இவை உள்ளடங்கும்:\nசம்பளதாரர்களுக்கு வயது வரம்பு: 23 முதல் 62 வயது வரை\nசுயதொழில்-புரிபவர்களுக்கான வயது வரம்பு: 25 முதல் 70 வயது வரை\nகுறைந்தபட்ச CIBIL ஸ்கோர்: 750\nசம்பளதாரருக்கான பணி அனுபவம்: குறைந்தபட்சம் 3 ஆண்டுகள்\nதொழில் தொடர்ச்சி: குறைந்தபட்சம் 5 ஆண்டுகள்\nவீட்டுக் கடனுக்கான குறைந்தபட்ச சம்பளம் யாவை\nபஜாஜ் ஃபின்சர்வில் வீட்டுக் கடன் பெறுவதற்கு நீங்கள் குறைந்தபட்ச மாத வருமானமாக ரூ. 25,000 முதல் ரூ. 30,000 வரை வாங்க வேண்டும். டெல்லி, குருகிராம், மும்பை மற்றும் தானே போன்ற இடங்களில் உங்கள் சம்பளம் குறைந்தபட்சம் ரூ. 30,000 ஆக இருக்க வேண்டும். பெங்களுரு, சென்னை, ஹைதராபாத் மற்றும் கோவாவில் உங்கள் சம்பளம் குறைந்தபட்சம் ரூ. 25,000 ஆக இருக்க வேண்டும்.\nநான் பெறக்கூடிய அதிகபட்ச வீட்டுக் கடன் என்ன\n3 ஆண்டுகள் வரைக்கும் பணி அனுபவம் கொண்ட சம்பளதாரர்கள் ரூ. 3.5 கோடி வரைக்கும் வீட்டுக் கடன் பெறலாம் மற்றும் 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக செயல்படும் வணிகத்தை கொண்ட சுய-தொழில் புரியும் நபர்கள் ரூ.5 கோடி வரைக்கும் நிதி உதவி பெறலாம். உங்கள் வருமானம், தவணை, மற்றும் தற்போதைய செலவினங்கள் அடிப்படையில் நீங்கள் பெறக்கூடிய அதிகபட்ச கடன் தொகையைக் கணக்கிட வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டரை பயன்படுத்துங்கள்.\nவீட்டுக் கடனுக்குத் தேவையான ஆவணங்கள் யாவை\nபஜாஜ் ஃபின்சர்விலிருந்து வீட்டுக் கடன் பெறுவதற்கு பின்வரும் ஆவணங்கள் தேவை:\nபடிவம் 16/ சமீபத்திய சம்பள அறிக்கைகள்\nகடந்த 6 மாதங்களுக்கான வங்கி கணக்கு அறிக்கை\nவணிகம் தொடர்ச்சியாக செயல்பட்டதற்கான சான்று (தொழிலதிபர்கள், சுய-தொழில் புரிபவர்களுக்காக)\nஎது சிறந்த வீட்டுக் கடன்: நிலையானது அல்லது ஃப்ளோட்டிங் வட்டி விகிதம் கொண்டது\nஇரண்டு விதமான வீட்டுக் கடன்களும் அவற்றின் நன்மை தீமைகளை கொண்டுள்ளன. நிலையான வட்டி விகிதம் கொண்ட வீட்டுக் கடனில், வட்டி விகிதம் கடன் தவணை காலம் முழுவதும் ஒரே மாதிரி நிலையாக இருக்கும், இது EMIகளை கணிக்க உங்களுக்கு உதவும். வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும் போது இதை தேர்ந்தெடுக்கவும். ஃப்ளோட்டிங் வட்டி விகிதம் கொண்ட வீட்டுக் கடன்களில், பொருளாதார மாற்றம் RBI கொள்கை தீர்மானங்களின் அடிப்படையில் வட்டி விகிதம் மாறுபடும். அவ்வப்போது குறைக்கப்படும் வட்டி விகிதங்களை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால் இதை தேர்வு செய்யவும். கூடுதலாக, நீங்கள் ஃப்ளோடிங் வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனை வாங்கும் தனிநபராக இருந்தால் எந்தவொரு முன்கூட்டியே செலுத்தல் அல்லது முன்கூட்டியே அடைத்தல் (ஃபோர்குளோசர்) கட்டணங்களை செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று RBI கட்டளையிடுகிறது.\nவீட்டுக் கடன் காப்பீடு கட்டாயமா\nஇல்லை, உங்கள் கடனுடன் வீட்டுக் கடன் காப்பீடு பெறுவது கட்டாயம் இல்லை. இருப்பினும், உங்கள் EMIகளில் ஏற்படும் அதிகரிப்பை கவனித்துக்கொள்ள ஒரு காப்பீட்டை பெறுவதற்கு நீங்கள் பரிசீலிக்கலாம்.\nவீட்டுக் கடன் EMIகள் எப்போது தொடங்கும்\nவழங்கல் காசோலை உருவாக்கப்பட���ம் போது நீங்கள் உங்கள் வீட்டுக் கடன் EMI-ஐ செலுத்த தொடங்குவீர்கள். நீங்கள் கடன் பெற்றதும், EMI சுழற்சியின் படி நீங்கள் EMIகளை செலுத்துவீர்கள். அதாவது, நீங்கள் EMI செலுத்த தேர்ந்தெடுத்த தேதி மாதத்தின் 5 ஆம் தேதியாக இருந்து மற்றும் மாதத்தின் 28 ஆம் தேதியில் நீங்கள் கடன் பெற்றிருந்தால், கடன் வழங்கப்பட்ட தேதியிலிருந்து உங்கள் முதல் EMI தேதி வரைக்கும் கணக்கிடப்பட்ட EMI தொகையை உங்கள் முதல் மாத EMI-யாக நீங்கள் செலுத்த வேண்டும். அடுத்த மாதத்திலிருந்து, நிர்ணயிக்கப்பட்ட தேதியில் நீங்கள் வழக்கமான EMIகளை செலுத்துவீர்கள்.\nஒரு வீட்டுக் கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது\nபஜாஜ் வீட்டுக் கடனைப் பெற, ஆன்லைனில், SMS வழியாக அல்லது எங்கள் கிளையில் விண்ணப்பிக்கவும்.\nஆன்லைன் விண்ணப்ப படிவத்தை அணுகவும்.\nதனிநபர், நிதி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்களை உள்ளிடவும்.\nநீங்கள் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை பெறுவீர்கள்.\nவீட்டு கடன் தகுதி கால்குலேட்டர் கொண்டு கடன் தொகையை தேர்வு செய்யவும்.\nஆன்லைனில் பாதுகாப்பு கட்டணத்தை செலுத்துங்கள்.\nஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை பதிவேற்றவும்.\n'HLCI' என டைப் செய்து 9773633633 க்கு அனுப்பவும்\nஒரு பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதி உங்கள் முன் அங்கீகரிக்கப்பட்ட சலுகையுடன் உங்களை தொடர்புகொள்வார். நீங்கள் உங்கள் அருகிலுள்ள பஜாஜ் ஃபின்சர்வ் கிளையை அணுகுவதன் மூலம் வீட்டு கடனையும் பெறலாம்.\nவீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்\nவீட்டுக் கடன் வட்டி விகிதம்\nஎங்கள் சமீபத்திய சொத்து கடன் பற்றிய காணொளியைக் காணுங்கள்\nவீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்\nபிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nவீட்டுக் கடனிற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்\nவீட்டு கடன் வரி நன்மை\n5 உங்களுடைய வீட்டுக் கடனுக்கு உடனடியாக ஒப்புதல் பெற சுலபமான ஆலோசனைகள்\nMCLR சார்ந்த வீட்டு கடன்கள்: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்\nஒவ்வொரு பதிய மற்றும் நடப்பு கடன் பெறுபவரும் தங்களுடைய விரல் நுனியில் வீட்டுக் கடன் வரிவிலக்கு மற்றும் பலன்கள் வைத்திருக்க வெண்டும்\nவீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்\nஉங்களுடைய வீட்டுக் கடன் தகுதியைத் தீர்மானித்துவிட்டு, அதற்கேற்றார்போன்று விண்ணப்பத் தொகையைத் திட்டமிடவும்\nவீட்டுக் கடன் வட்டி விகிதம்\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nகடன் தொகையில் விதிக்கப்படும் உங்களுடைய மாதாந்திர EMI, தவணைகள் மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றைக் கணக்கிடுங்கள்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nஎந்தவித கூடுதல் ஆவணமும் இல்லாமல் டாப் அப் கடனைப் பெறுங்கள்\n2&3 சக்கர வாகனக் கடன்\nசுய தொழிலுக்கான தனிநபர் கடன்\nசொத்து மீதான கல்வி கடன்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nசொத்து மீதான கல்வி கடன் கால்குலேட்டர்\nசலுகைகளும் விளம்பரங்களும் (ஆஃபர்களும் புரொமோஷனும்)\nகேலக்ஸி - பார்ட்னர் போர்ட்டல்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\n4th ஃப்ளோர்,பஜாஜ் ஃபின்சர்வ் கார்ப்பரேட் ஆஃபிஸ், ஆஃப் புனே-அகமத்நகர் ரோடு, விமன் நகர், புனே – 411014\n© 2018 பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்:\nகார்ப்பரேட் ஐடென்டிட்டி எண் (CIN):\nIRDAI கார்ப்பரேட் ஏஜென்ஸி பதிவு எண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/06/22111820/1247596/Horns-Are-Growing-on-Young-People-Skulls-Due-to-Phone.vpf", "date_download": "2019-12-07T22:31:16Z", "digest": "sha1:QQXOCOWUV7RBQN3ZS64SGWICA5GULMMP", "length": 17353, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "செல்போன் பயன்படுத்தினால் மண்டைக்குள் கொம்பு முளைக்கும் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் || Horns Are Growing on Young People Skulls Due to Phone Use", "raw_content": "\nசென்னை 08-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசெல்போன் பயன்படுத்தினால் மண்டைக்குள் கொம்பு முளைக்கும் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்\nசெல்போன்களை அதிகம் பயன்படுத்தினால் மண்டைக்குள் கொம்பு முளைப்பது விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nசெல்போன்களை அதிகம் பயன்படுத்தினால் மண்டைக்குள் கொம்பு முளைப்பது விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஉலகம் முழுவதும் செல்போன்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லா வேலைகளையும் செல்போன் மூலமே செய்துவிடும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. செல்போன்களின் பயன்பாட்டில் எவ்வளவு நன்மை இருக்கிறதோ, அதே அளவுக்கு உடல் நலத்துக்கு தீங்கும் ஏற்படுகிறது.\nசெல்போன���களால் கதிர்வீச்சு ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் குயின்ஸ்லாந்தில் உள்ள சன்ஷைன் கடற்கரை பல்கலைக்கழக விஞ்ஞானிகள், செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் உடலமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.\nஉயில் விசையியல் (பயோ மெக்கானிக்ஸ்) அடிப்படையில் உடலியக்கத்தை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதில் செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்தும் இளைஞர்களின் தலையின் பின்புறம் மண்டைக்குள் கொம்பு போன்ற கூர்மையான எலும்பு வளர்வதை கண்டறிந்ததுள்ளனர்.\nசெல்போன்களை பயன்படுத்தும் போது அதன் தொடு திரையைப் பார்க்க நீண்ட நேரம் தலையை குனிந்து கொள்ள வேண்டி உள்ளது. இதனால் தலையின் முழு எடையும் முதுகெலும்பில் இருந்து தலையின் பின்புறம் உள்ள தசைகளுக்கு மாற்றுகிறது. இதனால் எலும்பு தசை நாண்கள், தசை நார்கள் வளர்ந்து மண்டை ஓட்டுக்குப் பின்புறத்தில் உள்பகுதியில் கொம்பு போன்ற தூண்டுதல் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.\nஇதை உறுதி செய்வதற்கு ஆயரத்துக்கும் மேற்பட்ட எக்ஸ்-ரேக்களை எடுத்து ஆய்வு செய்தனர். இதில், இளைஞர்களின் மண்டைக்குள் பின்புறம் கூர்மையான எலும்பு வளர்வதை உறுதி செய்துள்ளனர். செல்போன் அதிக நேரம் பயன்படுத்தும் வாலிபர்கள், தங்கள் தலையின் பின்புறம் கையை வைத்து கவனமாக ஆய்வு செய்தால் உள்ளுக்குள் கொம்பு போன்ற கூர்மையான எலும்பு துருத்திக்கொண்டு வளர்வதை உணர முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nபுனேயில் நடந்த போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு\nவெளிநாடு செல்ல அனுமதி கேட்டு டெல்லி கோர்ட்டில் வதேரா மனு\nசொந்த செல்போனை பயன்படுத்துவதாக வந்த தகவலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மறுப்பு\nபெண்களுக்கான ஐ.பி.எல். போட்டி நடத்த இன்னும் 4 ஆண்டுகள் ஆகும் - கங்குலி\nபுதிய செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது, சீனா\nபுதிய சர்ச்சையில் ஐபோன் 11 சீரிஸ்\nநோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nசதுரங்க வடிவத்தில் கேமரா பம்ப் கொண்டிருக்கும் கேலக்ஸி ஸ்மார்ட்போன்\nடிசம்பர் 12-ம் தேதி அறிமுகமாகும் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்\nமூன்று மாதங்களில் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையான ரெட்மி நோட் 8 சீரிஸ்\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nசீன மணமகன்களுக்கு பாகிஸ்தான் பெண்கள் 629 பேர் விற்பனை - அதிர்ச்சி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20173?to_id=20173&from_id=19496", "date_download": "2019-12-07T21:56:17Z", "digest": "sha1:6JDBDJTGN3WDGRYBYDBAMHR7NGCGOLUI", "length": 12647, "nlines": 81, "source_domain": "eeladhesam.com", "title": "இலங்கை விடையத்தில் பார்வையாளர்கள் மட்டுமே நாம் அமெரிக்கா! – Eeladhesam.com", "raw_content": "\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nஈழத்தமிழ்த்தேசத்தின் அங்கீகாரமே இந்திய நலனுக்கு உகந்தது\nபிரியங்க பெர்னான்டோ தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய வாய்ப்பு\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nஎன்கவுண்டர் விவகாரம் : தன்னையும் கொன்றுவிடுங்கள் என கர்ப்பிணி பெண் கோரிக்கை\nகழுத்தறுப்பு சர்ச்சை பிரிகேடியர் க��ற்றவாளி\nசிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும் – சிறிலங்கா அதிபர்\nமக்களிற்கு நன்மை அளிக்கக்கூடிய அபிவிருத்தி திட்டங்களிற்கு ஒத்துழைப்பினை வழங்குவோம் – சம்பந்தன்\nஇலங்கை விடையத்தில் பார்வையாளர்கள் மட்டுமே நாம் அமெரிக்கா\nசெய்திகள் டிசம்பர் 6, 2018டிசம்பர் 11, 2018 இலக்கியன்\nதற்போதைய அரசியல் நெருக்கடியை வெளிப்படையான முறையில், ஜனநாயக வழியில் உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்காவையும், அதன் தலைவர்களையும் ஒரு நண்பராகவும், பங்குதாரராகவும், நாங்கள் வலியுறுத்தியுள்ளோம் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க தூதுவராகப் பதவியேற்ற பின்னர் முதல்முறையாக அளித்துள்ள ஊடகச் செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\n”இந்த மோதல்களில் நாங்கள் ஈடுபாடு கொள்ளவில்லை. இந்த அரசியல் போட்டியில் எங்களுக்குப் பிடித்தமானவை என்றும் கிடையாது.அரசியலமைப்பு நடைமுறைகளையும், வெளிப்படைத்தன்மையையும் மதிக்கும் ஒரு சட்டபூர்வமான அரசாங்கம் உருவாக்கப்படுவதைத் தான், நாங்கள் எதிர்பார்க்கிறோம்.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அரசியலமைப்பு கட்டமைப்புக்குள் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம்.\nஇந்த நெருக்கடியைத் தீர்க்குமாறு அரசியல் தலைமைக்கும் சிறிலங்கா அதிபர் சிறிசேனவும் நாம் அழைப்பு விடுத்துள்ளோம்.\nநாட்டின் அரசியல் நற்பெயரை சிறிலங்கா மீட்டெடுக்க வேண்டும். அதற்கு வாய்ப்பு உள்ளது. இது மிகவும் முக்கியமானது. தற்போதைய அரசியல் நெருக்கடி இந்த நற்பெயரை குறைக்கலாம்.\nஇந்த நெருக்கடியினால், சில மோசமான பொருளாதார விளைவுகள் ஏற்படுகின்றன. சிறிலங்காவின் அரசியல் மற்றும் ஜனநாயக நிறுவனங்களுக்கு சில சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன்.\nசிறிலங்காவின் ஒரு பங்காளியாகவும் நண்பராகவும் நாம் அக்கறை கொண்டுள்ளோம். மிலேனியம் சவால் நிதிய உதவிகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது.\nதற்போதைய நெருக்கடி எவ்வாறு தீர்க்கப்படும் என்பதைப் பொறுத்தே, நாங்கள் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு முன்னோக்கி செல்லமுடியும். அதற்கா�� காத்திருக்கிறோம்.\nஎனவே, எமது இருதரப்பு வாய்ப்புகள் சிலவற்றில், இந்த நெருக்கடி நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நெருக்கடி குறுகிய காலத்துக்குள், விரைவாக தீர்த்துக் கொள்ளப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.\nசட்டபூர்வமான, வெளிப்படையான மற்றும் ஜனநாயக வழிமுறைகளில் இருந்து வரும் எந்தவொரு அரசாங்கத்துடனும் நாங்கள் வேலை செய்ய தயாராக உள்ளோம்.\nஎமது அக்கறை, முறையான அரசாங்கத்துடனும், பரந்தளவில் பேசுபவர்களுடனும், மக்களுடனும் கொண்டுள்ள நட்பாகும், ஜனநாயகக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதும் இதில் அடங்கும்.\nதேர்தல் நடத்துவதற்கு யாரையும் நாங்கள் தடுக்கவில்லை. இந்த நெருக்கடியை ஒரு தேர்தல் தான் தீர்க்கும் என்றால், அதற்கான ஜனநாயக நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவதை மதிக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா\nசிறிலங்காவின் புதிய அதிபர் கோத்தாபய ராஜபக்ச மனித உரிமைகளையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக்\nநல்லிணக்க செயற்பாடுகளுக்கு உதவி வழங்கத் தயார் – அமெரிக்கா\nஅனைத்து இன மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான உதவிகளை வழங்க தயார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. தேசிய சமயங்களுக்கான மாநாடு\nஉடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு கோருகிறது அமெரிக்கா\nஅரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. இது\nவாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு\nயாழில் இருந்து காரில் கஞ்சா கடத்திய ஐவர் ஓமந்தையில் கைது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nஈழத்தமிழ்த்தேசத்தின் அங்கீகாரமே இந்திய நலனுக்கு உகந்தது\nபிரியங்க பெர்னான்டோ தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய வாய்ப்பு\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உ���்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=1557:%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-(2)&catid=44:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&Itemid=68", "date_download": "2019-12-07T21:48:36Z", "digest": "sha1:ZPCWVDKRXHHYSENVSEXZUBPL2JP4CUOB", "length": 31906, "nlines": 142, "source_domain": "nidur.info", "title": "மரபணு திருத்தங்களும் அதனால் ஏற்படும் மனமாற்றங்களும் (2)", "raw_content": "\nHome கட்டுரைகள் விஞ்ஞானம் மரபணு திருத்தங்களும் அதனால் ஏற்படும் மனமாற்றங்களும் (2)\nமரபணு திருத்தங்களும் அதனால் ஏற்படும் மனமாற்றங்களும் (2)\nஎதற்காக இவ்வாறு மரபணுவை மாற்றவேண்டும் (or) மாறுதலுக்குட்பட்ட மரபணுவை ஆராயவேண்டும்\nகுறைபாடுகளோ, மாறுதலோதான் அந்தக் குறிப்பிட்ட மரபணு(களின்)வின் வேலை எதுவென்று அடையாளம் காட்ட உதவும். காது கேட்கவில்லை என்றால்தான் அதன் வேலை என்னவென்று தெரியவரும். காதலில் தோற்றவனுக்குத்தான் காதலி(யி)ன் அருமை புரிகிற மாதிரி.\nஒரு மரபணு குறைபாடு/மாறுபாடுதான் அதன் வேலை அந்த பாக்டீரியத்தில் என்னவென்று காட்டும். அந்த வேலைதானா என்று சரிபார்ப்பதற்காக அதே மரபணு வேறு ஒரு பாக்டீரியத்துக்கு மாற்றப்பட்டு அதே வேலை அங்கும் நடைபெறுகிறதா எனப் பரிசோதிக்கப்படும். சென்று சேர்ந்தது சரியான மரபணுவின் பகுதிதான் என்று நிரூபிக்கப்படும்.\nஒரு புத்தகம் என்னிடம் இருக்கிறதென்று என்னால் நிரூபிக்கமுடியும். என்னிடம் அதே புத்தகம் இல்லை என்று மற்றொருவரால் எப்படி நிரூபிக்க முடியும் வேறு ஓர் இடத்தில் அது இருக்கிறதென்று நிரூபித்தால் போதும். அதுபோல வேறு ஓர் இடத்தில் இந்த மரபணுவின் இருப்பும் அதன் விளைவு(களும்)ம் நிருபிக்கப்படும்.\nஇதுபோலவே சில பாக்டீரியங்களின் உதவியுடன், தாவரங்களிலும் அதன் மரபணுக்கள் திருத்தியமைக்கப்படுகின்றன. உதாரணம்: Fungus என்ற நுண்ணுயிரி ஒரு தாவரத்தின் இலையின் செல்லுலோஸினை உண்டு தாவரத்தினை அழிப்பதாகக் கொள்வோம். Fungus-ன் செல்சுவர் கைட்டின் என்ற மூலக்கூறால் ஆனது.\nஇந்த கைட்டினைச் செறிக்கும் ஒரு நொதி (Enzyme) ஒரு பாக்டீரியத்தின் சிறு பகுதியான மரபணுவில் (மொத்த மரபணுக்கள் அல்ல) இருக்கும்பட்சத்தில், அத்தகைய சிறு பகுத��� மட்டும் பிரித்தெடுக்கப்பட்டு மற்றொரு பாக்டீரியத்தின் உதவியோடு (Agrobacterium mediated transformation) அத்தாவரத்தின் மரபணுக்களோடு சேர்க்கப்படும். இப்போது அத்தாவரம் (Transgenic plant), Fungus-ஆல் தாக்கப்படும்போது, அதனைத் தாமே அழிக்கும் புதுச்சக்தியைப் பெறும்.\nஇங்கு முக்கியமானது, பரிணாம வளர்ச்சி அடைந்த தாவரங்களில் மரபணுக்களை தையல்கலைஞர் போன்று வெட்டி ஒட்டமுடியாது. மரபணு அமைந்துள்ள குரோமோசோம்களில் ஏதாவது ஒன்றில் இத்தகைய மாற்றம் நடைபெறும். அல்லது சில நேரங்களில் சில குரோமோசோம் மொத்தமும் திருத்தப்பட்டு செல்லினுள் அனுப்பப்படும் (Nuclear transplantation).\nஇல்லை. இத்தகைய ஆய்வக மாற்றம், இங்கு நடைபெறாவிடினும், எல்லா நேரங்களிலும் இயற்கையாகவே நடைபெறும் (When a plant virus infects and injects its RNA into the plant genome). அத்தகைய நிகழ்தகவினை அதிகரிப்பதே ஆராய்ச்சியாளர்களின் வேலை. மரபணு திருத்தம் செய்யப்பட்ட உருளைக்கிழங்கை (S. tuberosum) உண்பதால் திருத்தப்பட்ட தாவரத்தின் மரபணுவும், சாப்பிடும் மனிதனின் மரபணுவும் சேரப்போவதில்லை. அப்படியே கிழங்கை விட்டுவிட்டு அத்தாவரத்தின் இலையினைச் சாப்பிட்டாலும் (by chance கடித்தாலும்) மரபணுக்களின் சேர்க்கை என்பதேயில்லை. அது செரிக்கப்பெற்றுவிடும் (மனித மரபணுக்களால் உருவாக்கப்பட்ட புரதங்களால் - அது வேறு பேட்டை).\nஉருளைக்கிழங்கின் மரபணு உருளைகிழங்காக/ உருளைக்கிழங்குக்காகச் செயலாற்றுவதே குறிப்பிட்ட நிலைகளில்தான் (obligatory conditional existence). இது அந்நிலையிலிருக்க, உருளைக்கிழங்கு திடீரென நச்சாக மாற வாய்பேயில்லை. ஆனால் காலையில் உருளைக்கிழங்கு சாம்பார், இடையில் உருளைக்கிழங்கு சிப்ஸ், மதியம் வறுவல், மாலை உருளைக்கிழங்கு சமோசா, டின்னர் ஆலு சப்பாத்தி என்று சாப்பிட்டு உட்கார்ந்தபடியே வேலை செய்பவரேயானால் அது வேறுமாதிரியான் நச்சுதான்.\nதாவரங்களைப் போன்றே, விலங்குகளிலும் நாம் மாற்ற விரும்பும் ஏதாவது சில மரபணுக்கள் உள்ள மொத்த குரோமோசோமும் நீக்கப்பெற்று (Knock out) அதன் விளைவுகள் அறியப்பெற்று, அத்தகைய மரபணுவின் செயல்பாடுகள் கண்டறியப்படுகின்றன. ஏன் மரபணுக்களை மாற்றி அவற்றைக் கொடுமைப்படுத்தவேண்டும் என்கிற, ''புன்கணீர் பூசல் தரும்'' மேனகா காந்தி வகையறாக்கள், ஏதாவதொரு மரபணு குறைபாடு/மாறுபாடு தொடர்பான நோயால் அவதியுற்று இறக்கும் மனிதன், உணவு/வைட்டமின் பற்றாக்குறையால் அவ��ியுறும் குழந்தைகள்மேலும் கொஞ்சம் அன்பு கொள்ள ''நோய்நாடி நோய்முதல் நாடி'', ''உற்றான் அளவும் பிணியளவும்'' போன்ற குறள்களையும் படிக்கலாம்.\nCardiac hypertrophy என்கிறமரபணு சார்ந்த ஓர் இதய நோய் எவ்வாறு ஏற்படுகிறது என்று அறிய, கண்டிப்பாக எலியின் சில மரபணுக்களை Knock out செய்ய வேண்டியிருக்கும். அப்போதுதான் அந்த மரபணு ஏற்படுத்தும் புரதங்கள் யாவை, அவை எங்கு என்னென்ன வேலைகளைச் செய்கின்றன, அதே புரதங்களின் கூட்டமைப்பினை ஒரு பாக்டீரீயத்தின் மூலம் மட்டுமே தயாரிக்கமுடியுமா போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கும். இவர்கள் யாரும், பாக்டீரிய வதையைத் தடுப்போம் என்று கிளம்பவில்லை என்பது பெரிய ஆறுதல்தான்.\nஎந்தவொரு மரபணு திருத்தமும் செயற்கையன்று. பரிணாமத்தின் ஒரு விளைவாக, தானாகவே மரபணு பரிமாற்றம் இரு வேறுவேறான பாக்டீரியங்களிடையே நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. உதாரணம்: பாக்டீரியங்களில் அடையாளம் காணப்பெற்றுள்ள பெரும்பாலான புரதங்கள், அவற்றின் அமினோ அமிலக் கட்டமைப்புகள், தாவரங்களிலும் விலங்குகளிலும் ஒத்துள்ள நிலை. ஒரு வைரஸ் தாவரத்தினைத் தாக்கும்போதோ, அல்லது விலங்குகளைத் தாக்கும் வைரஸின் பரவலின்போதோ இத்தகைய மாற்றங்கள் ஏற்படும்.\nஆனால் ஒரு மனிதனின் இனப்பெருக்கத்தின்போது வெளிப்பட்டு கடத்தப்படும் நாட்கள் அதிகமாகையால், ஏதாவதொரு மனித செல்லின் (cell lines)மூலம் அதே மாதிரியான நிகழ்வு ஆய்வகத்தில் நிகழ்த்தப்பெற்று, அத்தகைய மரபணுவின் விளைவு ஆராயப்படுகின்றது. மனிதன் போன்ற பரிணாம வளர்ச்சி அடைந்த () Primates-ம், அவற்றின் செல்களும் சில நேரங்களில் வைரஸ்களின் மரபணுக்களை ஏற்றுக்கொள்கின்றன.\nபட்டுப்புழு மற்றும் மலேரியா தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு, ரத்த அணுக்களில் சில வைரஸ் அல்லது Plasmodium. Sp-ன் மரபணுப் பகுதிகள் Transfection என்ற சோதனை மூலம் அனுப்பப்படுகின்றன. சில குறிப்பிட்ட மரபணுப் பகுதிகளை அதன் அமினோ அமில வேதியியல் சார்ந்து host விலங்குகளின் செல்கள் அனுமதிக்கின்றன, எவ்வளவு மரபணுக்களை அவ்வாறு அனுமதிக்கின்றன அந்த அளவைத் தாண்டமுடியுமா அளவுக்கு அதிகமான மரபணுக்களை அனுப்பி அவற்றை ஏற்றுக்கொள்ளச் செய்வது இயற்கைக்கு எதிரானதாகாதா\nமனிதனும் இப்பூலகத்தின் ஒரு பகுதிதான், மனிதனின் இச்செயல்பாடுகளால் மட்டும்தான் இத்தகைய பரிணாம வளர்ச்சி வேகமடையும் என்பதுகூட இயற்கையின் ஏற்பாடாக இருக்கலாம். எங்கேயோ இருந்து ஒருவன் () தூங்கும்போது காணும் கனவுதான் இவ்வுலக நிகழ்வுகள், அவன் விழித்துக்கொண்டால் கனவு சுபம் அல்லது அவன் ஒரு பெரிய மைக்ரோஸ்கோப் மூலமாக அனைத்தையும் பார்ப்பதாகக் கொண்டால் மனிதனின் மரபணு திருத்த ஆராய்ச்சிகள் ஒரு சின்ன விஷயம். அதுவும் ஒரு (சக) தூங்கும்போது காணும் கனவுதான் இவ்வுலக நிகழ்வுகள், அவன் விழித்துக்கொண்டால் கனவு சுபம் அல்லது அவன் ஒரு பெரிய மைக்ரோஸ்கோப் மூலமாக அனைத்தையும் பார்ப்பதாகக் கொண்டால் மனிதனின் மரபணு திருத்த ஆராய்ச்சிகள் ஒரு சின்ன விஷயம். அதுவும் ஒரு (சக) நிகழ்வு, இயற்கையின் ஒரு சிறு பகுதி. இங்கு எதுவும் செயற்கையன்று, நீ எங்கிருந்து எடுத்தாயோ அது இங்கிருந்தே எடுக்கப் பெற்றது) நிகழ்வு, இயற்கையின் ஒரு சிறு பகுதி. இங்கு எதுவும் செயற்கையன்று, நீ எங்கிருந்து எடுத்தாயோ அது இங்கிருந்தே எடுக்கப் பெற்றது\nசாத்தியமே இல்லை. பத்ரியின் பதிவில் சொல்லியபடி ஒரு கருவின் (யானை) மொத்த நியுக்ளியஸும் நீக்கப்பெற்று, மற்றொரு விலங்கின் நியுக்ளியஸ் (பூனையின்) திணிக்கப்பெற்று, அது ஒரு பெண் யானையின் (Surrogate mother) கருப்பையில் வைக்கப்பெறுமானால் அது பூனைக்குட்டியையோ அல்லது யானைக்கும் பூனைக்கும் இடையில் (பூயா\nயானை, யானையாகவே மரபணு செயல்படுவதே obligatory conditional existence (ஒரு 4 PhD-யாவது ஆகும், இந்த conditions-களைக் கண்டறிவதற்கு). பூனை ஜீனோம் (Genome) பூனையைத்தான் கொடுக்கும், அதுனால்தான் அது பூனை. யானைக்கும், பூனைக்குமான வித்தியாசங்களுக்கு காரணம், ஒரே மாதிரியான வேதியியலை அடிப்படையாக கொண்ட டீஆக்ஸிரைபோ நியுக்ளிக் அமிலங்களேயானாலும், காரணமானவன் எல்லாம் வல்லவனாயிருந்தால் காரணமும் நீ, காரணியும் நீ காரணமும் நீ, காரணியும் நீ ஒரு பாக்டீரிய (E.coli) பேரினம் (Genus) அதன் மொத்த மரபணுக்களும் (DNA) வேறொரு பாக்டீரியத்தின் (Salmonella) DNA-க்களால் மாற்றியமைக்கப்படுமானால், கண்டிப்பாக அந்த மாற்றப்படும் மரபணுக்கள் அதன் குணங்களையும் (Properties) சேர்ந்தே இழந்துவிடும்.\nஅளவில் சிறிய பாக்டீரிய மரபணுக்களுக்கே இத்தகைய நிலை கடினம் என்னும்போது நியுக்ளியஸினுள் மரபணுக்களை கொண்டுள்ள வேப்பமரம், மாற்றம் மூலம் சந்தன மரமாக ஆகவே முடியாது. வேப்பமரம் சிறிய அளவில் சந்தனமரத்தின் மரபணுக்களை ஏற்றுக்கொள்வதை வை���்து மொத்த மரபணுக்களையும் மாற்ற முடியாது. மாற்றினாலும் அது சந்தனமரத்தின் தன்மையினை கொடுக்காது.\nஇங்குதான் சூழலும் அதனை ஒத்து/சார்ந்து வெளிப்படும் மரபணுக்களின் குணாதிசயங்களும் இரண்டுக்கும் இடையேயான நெருக்கமான தொடர்புகளும் கடவுள்தானோ என்று எண்ணவைக்கின்றன. ஒரு மரபணுவின் (Eg. ATGCCTTTACCGGGGGG) குணாதிசய வெளிப்பாடு அந்த மரபணு அமைந்துள்ள Genome-ன் மற்றொரு பகுதியில் உள்ள இந்த மாதிரியான ஒரு GGGGSCTAAAA மரபணுக் கட்டமைப்புகள் உருவாக்கும் புரதங்களால் (Either activators or repressors) கட்டுப்படுத்தப்படும். இந்தப் புரதங்கள் உருவாவதையோ அல்லது உருவாகாமல் தடுப்பதையோ சில நேரங்களில் சூழ்நிலையும் சில நேரங்களில் மற்றொரு மரபணுவும் செய்கின்றன. ஒரு மரபணு குணாதிசயங்களின் வெளிப்பாடு அந்த மரபணுவாலேயே நெறிப்படுத்தப்படுகின்றது (Gene regulation).\nஎளிதான உதாரணம், நமது ஊரில் நாடளுமன்றம் சட்டத்தினையும், சட்டம் ஜனாதிபதியையும், ஜனாதிபதி நாடளுமன்றத்தினையும் கட்டுப்படுத்துவது போல். இன்னும் கொஞ்சம் எளிதாகச் சொன்னால் ''ஒளிவேட்கை கண்ணாகியது''. சூழலால் கட்டுப்படுத்தப்படும் அல்லது நெறிமுறைப்படுத்தப்படும் மரபணுக்கள், சில பாக்டீரியத்தில் உள்ள அளவில் சிறிய ஜீனோம்களில் நிரூபிக்கப்பட்டுள்ளன, ''ஒளிவேட்கை கண்ணாகியது'' என்பதனை விலங்குகளில் சோதனைகள் மூலம் நிரூபித்தால் நோபல் பரிசுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனாலும் ஹாலிவிட் படத்தில் காண்பதுபோல் ஏதாவது மிருகமோ அல்லது விஷங்களை பரப்பும் மரமோ மரபணு திருத்தத்தால் தோன்றுவதற்கு எவ்வளவு வாய்ப்புள்ளது\nமனமாற்றம் அவசியமா மரபணு மாற்றத்துக்கு\nஆம், புரிதல் அதனைத் தரும். ஏதோ BT-பருத்தியும், Terminator ஜீன்களை கொண்டுள்ள விதைகளும், கோவேறு கழுதை, விதையில்லா மாதுளை இவற்றில் மட்டும்தான் மரபணு மாற்றப்பட்டுள்ளது, மற்றபடி வேறு எங்கும் மாற்றம் செய்யப்பட்ட உயிரினங்கள் கிடையாது என்பதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக மூலக்கூறு அறிவியல் துறையிலிருந்தும, IISc, IIT-ல் இருக்கின்ற ஆய்வகம்வரை ஒவ்வொரு ஆய்வகத்திலிருந்தும் மரபணு மாற்றம் செய்யப்பெற்ற பாக்டீரீயங்கள் சுற்றுப்புறச் சூழலை நோக்கி தினமும் அனுப்பபடுகின்றன. ஆய்வக உபகரணங்களைச் சுத்தம் செய்யும் பொழுதுகளில் இது அவர்களுக்குத் தெரியாமலே நடைபெறும். ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து போன்றவற்றில் இத்தகைய மரபணு மாற்றம் செய்யப்பெற்ற பாக்டீரியாக்களின் எதிர்பாராத வெளியேற்றம் (inadvertent release) என்பது கடுமையான விதிமுறைகளால் குறைக்கப்படுகிறது. ஆனால் தடுக்கமுடியாது.\nமரபணு மாற்றம் தாங்கிகொள்ள கூடியதுதானா\nமாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் மனிதனால் தாங்கிகொள்ளக் கூடியவையாகத்தான் இருக்கும். உதாரணம்: பீர்க்கங்காய், கொத்தவரங்காய், பாகற்காய் (Tropical Vegetables) போன்ற நமது காய்கறிகளின்றி, முழுவதுமாக இங்லீஷ் காய்கறிகள் மட்டுமே நாம் எடுத்துகொள்ளும் சூழல் வந்த/வந்தாலும் நம் உடலின் உடற்கூறு செயலியலானது அதற்கேற்றவாறு தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது.\nமனிதன் யார் இதை சொல்ல\nஇப்புவியில் வாழும் Primates-களில், அனைத்தையும்விடக் கூடுதலாகச் சில பண்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ள மனித மிருகம் (6&7), இந்த மாதிரியான செயல்களை/ஆராய்ச்சிகளைத் தன்னிச்சையாகச் செய்கிறது. தவிர எங்களுக்கு அனுமதி கொடுங்கள் என்று யாரிடம் அனுமதி வாங்குவது யாரிடம் கேட்பது அது சில பெண்கள், யாரிடமோ ''பெண் சுதந்திரம் கொடுங்க'' என்று கேட்பது மாதிரி ஆகிவிடும். யார் வந்து அனுமதி கொடுப்பார்கள்\nதுரைமார்கள் எதிர்க்கிறார்கள், நானும் எதிர்க்கிறேன், ஆதரித்தால் பொதுக்குழுவில் கேட்டுவிட்டு அப்பால யோசிக்கலாம் என்பவர்களுக்கு அதிலுள்ள ஆபத்து புரியமாட்டேன் என்கிறது. காரண காரியங்களை அலசி ஆராய்ந்து, சில பின்நவீனத்துவ பித்து தலைக்கேறின விஞ்ஞானிகள் விளக்கும்போது துரைமார்கள் தீடிரென்று அருள் வந்தமாதிரி எல்லா அனுமதியையும் அள்ளி விட்டுவிடுவார்கள். கடந்த வாரம் மனித ஸ்டெம்செல் (stem cell) ஆராய்ச்சிகளுக்கு அனுமதி கொடுத்தமாதிரி.\nஅதனால் அடிப்படையினைத் தெரிந்துகொள்வது, போத்தீஸ் இல்லை என்றால் சென்னை சில்க்ஸ் போகலாம் என்று மாறுவதுபோல மனம் மாறுவதற்கு உதவியாக இருக்கும். இதன் பிறகும் மரபணு திருத்தம்/மாற்றம் என்றவுடனே மீசை துடித்தால் உடனடியாக தமிழில் வலைப்பதிவு எழுத ஆரம்பிக்கலாம் அல்லது மீசையினை எடுத்துவிடலாம். அடுத்த 50 வருடங்களில் மரபணு மாற்றப்பெற்ற உணவுப் பொருட்களும், உயிர் காக்கும் மருந்துகளும் தவிர்க்க முடியாதவை (indispensable). அப்போது மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போன்ற சாக்கு போக்கிலிருந்து சிலரை காப்பாற்ற வேண்டி தரையினை மணலி��்றி சுத்தமாக பேணுவதே இதன் நோக்கம், யாருடைய மீசையுமன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cmsnewsmedia.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-12-07T23:12:24Z", "digest": "sha1:ILM3QU7HTRH53I3POALLFSVUI3DDMR3S", "length": 11545, "nlines": 110, "source_domain": "www.cmsnewsmedia.com", "title": "காஷ்மீர் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறு மோடி வேண்டுகோள் : டிரம்ப் – Chennai Mandala Seithigal", "raw_content": "\nஆந்திரா: 3லட்சம் வீடுகள் பெண்களின் பெயரில்\nஇந்தியாவில் வலுவாகும் “மீ டூ’\nஇன்றைய பெட்ரோல் விலை: ரூ.78.40, டீசல்: ரூ.71.12\nஎம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.: முதல்கட்ட கலந்தாய்வு இன்று நிறைவு\nகல்லூரி, பல்கலை. பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு\nகெஜ்ரிவால் அரசை செயல்பட விடுங்க: மத்திய அரசுக்கு சிவசேனா அறிவுரை\nகொலை குற்றவாளிகளை மாலை அணிவித்து வரவேற்ற மத்திய அமைச்சர்\nசிறுவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்\nசுனந்தா புஷ்கர் வழக்கு: சசிதரூர் இன்று ஆஜர்\nபி.இ.: 117 மாற்றுத்திறனாளிகள் சேர்க்கை\nகடந்த கால அரசுகளின் தவறான செயல்களால்தான் வங்கிகளுக்கு கடும் நிதி நெருக்கடி: மோடி\nநித்தி மீது பண மோசடி புகார்\nஹைதராபாத் என்கவுன்ட்டர்: சிபிஐ விசாரணை\nதீர்ப்புக்காக காத்திருக்கும் உள்ளாட்சி மனுத் தாக்கல்\nஹைதராபாத் மருத்துவர் கொலை: குற்றவாளிகள் 4 பேர் என்கவுன்ட்டர்\nஆவணங்கள் ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது: பொன்.மாணிக்கவேல்\nடிச. 7 தர்பார் இசை வெளியீடு\nப.சிதம்பரம் 106 நாட்களுக்குப் பிறகு விடுதலை\nஆவின் புதிய நிர்வாக இயக்குனர் பொறுப்பேற்பு\nHome / Breaking News / காஷ்மீர் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறு மோடி வேண்டுகோள் : டிரம்ப்\nகாஷ்மீர் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறு மோடி வேண்டுகோள் : டிரம்ப்\nகடந்த கால அரசுகளின் தவறான செயல்களால்தான் வங்கிகளுக்கு கடும் நிதி நெருக்கடி: மோடி\nநித்தி மீது பண மோசடி புகார்\nஹைதராபாத் என்கவுன்ட்டர்: சிபிஐ விசாரணை\nஇந்தியா -பாகிஸ்தானுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறு இந்திய பிரதமர் மோடி என்னிடம் வேண்டுகோள் வைத்தார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்கா சென்றிருக்கிறார். அவரை வெள்ளை மாளிகையில் வரவேற்கும்போது பேசிய டிரம்ப், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் பிரச்சினை என்பது நீண்ட காலமாக இருக்கிறது. இந்தியா எங்களது நெருங்கிய நட்பு நாடு.\nஇருவாரங்களுக்கு முன் ஜி 20 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும் நானும் பேசிக் கொண்டிருந்தபோது காஷ்மீர் பிரச்சினை பற்றியும் பேச்சு வந்தது. அப்போது, மோடி என்னிடம், ‘நீங்கள் இந்த பிரச்சினையை மீடியேட்டராக இருந்து தீர்க்க விரும்புகிறீர்களா நடுவராக இருந்து தீர்க்க விரும்புகிறீர்களா நடுவராக இருந்து தீர்க்க விரும்புகிறீர்களா’ என்று கேட்டார். நான் இரு நாடுகளுக்கும் இடையிலான மீடியேட்டராகவே இருந்து இந்தப் பிரச்சினையைத் தீர்க்க விரும்புகிறேன்” என்று பேசியிருந்தார் டிரம்ப். இந்தக் கருத்து இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உடனடியாக (ஜூலை 22) டெல்லியில் கருத்து வெளியிட்டுள்ள வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், “பிரதமர் மோடி சார்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக வேண்டுகோள் எதுவும் வைக்கப்படவில்லை. மேலும் காஷ்மீர் பிரச்சினை இரு நாடுகளின் பிரச்சினை. இந்தியாவும் பாகிஸ்தானும் இரு தரப்புப் பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வு காணவேண்டும் என்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு. எல்லையில் நடக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்தினால்தான் பேச்சுவார்த்தையும் நடக்கும். எனவே காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நபரின் தலையீடு தேவையற்றது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு” என்று டிரம்ப்புக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கு தொடர்ச்சியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் என்ன சொல்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.\nPrevious இவர்கள் எப்படித் தமிழை வளர்ப்பார்கள்\nNext மழைநீரைச் சேமிக்க எந்தத் திட்டமும் இல்லை: உயர் நீதிமன்றம் கண்டனம்\nஅதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பான குற்றச்சாட்டுகளை பிரதிநிதிகள் சபை பதிவு …\nகடந்த கால அரசுகளின் தவறான செயல்களால்தான் வங்கிகளுக்கு கடும் நிதி நெருக்கடி: மோடி\nநித்தி மீது பண மோசடி புகார்\nஹைதராபாத் என்கவுன்ட்டர்: சிபிஐ விசாரணை\nதீர்ப்��ுக்காக காத்திருக்கும் உள்ளாட்சி மனுத் தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=589779&cat=504", "date_download": "2019-12-07T23:00:50Z", "digest": "sha1:F3EQINOPARDCD6EOL2ORR2TJADMATGGX", "length": 8417, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "பேஸ்புக்கில் மகளின் ஆபாச பதிவு தட்டிக்கேட்ட தந்தைக்கு கொலை மிரட்டல்: வாலிபர் அதிரடி கைது | விழுப்புரம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > விழுப்புரம்\nபேஸ்புக்கில் மகளின் ஆபாச பதிவு தட்டிக்கேட்ட தந்தைக்கு கொலை மிரட்டல்: வாலிபர் அதிரடி கைது\nகள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவி குறித்து ஆபாச தகவலை பதிவு செய்ததை அவரது தந்தை தட்டிக்கேட்டதால் சரமாரி தாக்கி கொலைமிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.புதுவை மாநிலம் காரைக்கால் டி.ஆர்.பட்டினம் பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் (53). இவரது மூத்த மகள் லின்சி (20). இவர் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த கரடிசித்தூரில் உறவினர் கலைச்செல்வன் என்பவரது வீட்டில் தங்கி, சின்னசேலம் அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் எம்.இ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், அதே ஊரை சேர்ந்தவரும், சென்னை தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவருமான சோமநாதன் மகன் மதியழகன் (24) என்பவருக்கும் ராங் கால் நம்பர் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் கடந்த மாதம் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, லின்சி மதியழகனுடன் பேசுவதை தவிர்த்து விட்டாராம்.இதனால் ஆத்திரமடைந்த மதியழகன், லின்சி பற்றி பேஸ்புக்கில் ஆபாசமாக தகவலை பதிவு செய்ததாக தெரிகிறது. இதனை அறிந்த லின்சியின் தந்தை வின்சென்ட் கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்த மதியழகனிடம் ஏன் எனது மகள் குறித்து ஆபாசமான தகவலை பேஸ்புக்கில் பதிவு செய்தாய் என தட்டிக்கேட்டுள்ளார்.\nஇதில் ஆத்திரமடைந்த மதியழகன், வின்சென்ட்டை அசிங்கமாக திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வின்சென்ட் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் ���ோலீசார் வழக்குப்பதிந்து மதியழகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசங்கராபுரம் அருகே ஓடையில் வாலிபர் சடலம்\nஉளுந்தூர்பேட்டை அருகே இரண்டு குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை\nகல்வராயன்மலை தாலுகாவின் முதல் தாசில்தார் பொறுப்பேற்பு\nஉளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தியவர்கள் மீது போலீஸ் வழக்கு\nகுளத்தில் தவறி விழுந்தவர் பலி\nOffice Diet குறைந்த கட்டணத்தில் புற்றுநோய் சிகிச்சை\n08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்\nஇந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை\nஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2013/06/02/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3/", "date_download": "2019-12-07T22:57:35Z", "digest": "sha1:CQ4SSZSHMMQPZCBGU2SBUHQ72CTTOMNH", "length": 9817, "nlines": 163, "source_domain": "lakshmanaperumal.com", "title": "அறிவொளி நகைச்சுவை – காணொளி | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nஅறிவொளி நகைச்சுவை – காணொளி\nஅறிவொளி அவர்களின் வழக்காடு மன்ற பேச்சு எனக்கு ரொம்பவே பிடிக்கும். தோற்கும் பக்கத்தில் நின்று கொண்டு தனக்கே உரித்தான ஸ்டைலில் (குண்டக்க மண்டக்கா ஸ்டைலில் தனது வாதத்தை வைக்கும் போது சிரிக்காதவர்கள் இருக்க இயலாது என்பதை நம்மால் அடித்துச் சொல்ல முடியும். இணையத்தில் தேடி எடுத்த அவரது பேச்சுகளின் காணொளி இணைப்பு இதோ:\nதொடர்ந்து ஆதரவு தெரிவிப்பதற்கும் இணையத்தை பார்வையிடுவதற்கும் நன்றி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமி��்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« மே ஜூலை »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← தமிழக மின் பற்றாக்குறையை சமாளிப்பது எப்படி\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/karunanithi-s-new-alliance-strategy-246562.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-07T21:37:52Z", "digest": "sha1:P5EXGL4GLB4HVYRQ4P6SC6E4IXF4TEXI", "length": 32662, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "குலாம் நபி ஆசாத்தின் வருகையும், பாஜகவைத் தவிர்க்கும் கருணாநிதியும்! | Karunanithi's new alliance strategy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nநம்பிக்கை வீண் போகாது.. ரஜினி அதிரடி பேச்சு\nஎன் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது.. தர்பார் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த்.. தமிழக அரசுக்கும் நன்றி\nஹைதராபாத் என்கவுண்டர்.. சம்பவ இடத்தில் மனித உரிமைகள் குழு தீவிர ஆய்வு\nஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக த���முக நீதிமன்றம் செல்லும்: ஸ்டாலின் அதிரடி\nடிரைவருக்கு திடீர் நெஞ்சு வலி.. தாறுமாறாக ஓடிய பஸ்.. வீட்டுக்குள் புகுந்தது.. யாருக்கும் காயமில்லை\nதமிழர்கள் மாதிரி அனைத்து மாநில மக்களுக்கும் விழிப்புணர்வு தேவை.. சென்னையில் ப.சிதம்பரம் பேட்டி\nதமிழுக்கு துரோகம் செய்யாதீர்கள்... அமைச்சர் மீது மு.க.ஸ்டாலின் சாடல்\nMovies அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி\nTechnology 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுலாம் நபி ஆசாத்தின் வருகையும், பாஜகவைத் தவிர்க்கும் கருணாநிதியும்\nதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தைகளுக்காக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விரைவில் சென்னை வரவிருப்பதாக செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக வந்த வண்ணமுள்ளன.\nகுறிப்பாக பிப்ரவரி 9ம் தேதி சென்னையிலிருந்த வெளி வரும் மூன்று முன்னணி ஆங்கில நாளிதழ்களில் சொல்லி வைத்தாற்போல இந்த செய்தி வந்திருக்கிறது. அதாவது இந்த வார இறுதியில் குலாம் நபி ஆசாத் சென்னை வரப் போகிறார் என்றும், அவரது வருகை மீண்டும் திமுக- காங்கிரஸ் கூட்டணி மலர்ந்து விட்டதற்கான அச்சாரமாக இருக்கப் போகிறதென்றும் அந்தச் செய்திகளில் உள்ளது.\nஒரு பக்கம் பாஜக - தேமுதிக - திமுக கூட்டணி உருவாகப் போகிறதென்று செய்திகள் உலா வந்து கொண்டிருக்கும் நேரத்தில், இப்படியொரு செய்தி வந்ததுதான் விவரமறிந்த அரசியல் பார்வையாளர்களை நமுட்டுச் சிரிப்பு சிரிக்க வைத்துள்ளது. ஒரே கட்டத்தில் விஜயகாந்த்தைப் போன்றே பாஜகவுடனும், காங்கிரசுடனும் திமுக பேசிக் கொண்டிருக்கிறதா என்ற சந்தேகத்தையும் இந்தச் செய்திகள் கிளப்பிவிட்டுக் கொண்டிருப்பது மறுக்க முடியாததுதான்.\nஆனால் திமுக உயர்மட்டத் தலைவர்களிடம் பேசிப் பார்த்தால் கிடைக்கும் தகவல்கள் வேறு மாதிரியாகவே இருக்கின்றன. திமுக தலைவர் மு.கருணாநிதியுடன் எப்போதுமே இருக்கும் ஒரு மூத்த தலைவர் கூறுவது இதுதான்:\n‘பாஜகவுடன் கூட்டணியில் சேர கருணாநிதி விருப்பம் காட்டவில்லை. தயங்குகிறார். காரணம் இது திமுகவுக்கு காலங்காலமாய் வாக்களித்து வரும் இஸ்லாமியர்கள், கிறிஸ்த்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வாக்குகளை முற்றிலுமாக கட்சியிடமிருந்து பிரித்து விடும். மாறாக பாஜகவுக்கு இருக்கும் சொற்ப வாக்கு வங்கியிலிருக்கும் வாக்குகளும் கூட அப்படியே திமுகவுக்கு வராது. காரணம் இது பாரம்பரியமாகவே ஜெயலலிதாவுக்கு ஆதரவான வாக்கு வங்கிதான். மேலும் திமுகவின் நம்பத்தன்மையையும் இது மேலும் சிதைத்து விடும்\nஆனால் பாஜகவுடன் திமுக கூட்டணி சேரப் போகிறதென்ற சுப்பிரமணியன் சுவாமியின் ட்வீட் செய்திக்கு பின்னர் அரசல் புரசலாக கிளம்பியிருக்கும் இந்த செய்தியை மட்டுப்படுத்தவே திமுக தலைவர் தரப்பிலிருந்து நன்கு திட்டமிட்டு குலாம் நபி ஆசாத் சென்னை வருகிறார் என்ற செய்தி முன்னணி ஆங்கில நாளிதழ்களில் பரப்பப்பட்டதாகவும் ஒரு பேச்சிருக்கிறது.\n‘விஷயம் மிகவும் தெளிவானது. பாஜகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்பதில் திமுக தலைவரின் குடும்ப உறுப்பினர்களில் ஒரு சிலருக்கு - இவர்கள் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள், திமுகவின் அரசியல் முடிவுகளில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்கள் என்பது மறுக்க முடியாததுதான் - மட்டுமே ஆர்வமிருக்கிறது. கட்சியின் பெரும்பான்மையானோருக்கும், கருணாநிதிக்கும் இதில் பெரிய ஆர்வமில்லை. ஏனெனில் இதனால் வரும் பாதகங்களை அவர்கள் நன்றாக அறிந்தே இருக்கிறார்கள்' என்று கூறுகிறார் திமுக தலைமைக்கு நெருக்கமான பத்திரிகையாளர் ஒருவர்.\nஇதனிடையே பாஜக - திமுக கூட்டணிக்கு அதிகளவில் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருப்பது தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான் என்றே கூறப்படுகின்றது. ஒருபக்கம் தன்னை பாஜகவும், மறு பக்கம் திமுகவும் வருந்தி, வருந்தி அழைத்தாலும், விஜயகாந்த் இரண்டு கட்சிகளையும் சேர்த்தே அணி அமைக்க விரும்புகிறாராம். காரணம் திமுகவின் வாக்குகளைக் கொண்டு எம்எல்ஏ சீட்டுக்களையும், பாஜகவின் பண பலம் மற்றும் மத்திய அரசாங்கத்தின் பலத்தைக் கொண்டு அ��ுத்த மூன்றாண்டுகளுக்கு மத்திய அரசின் அதிகாரத்தையும் சுவைத்துப் பார்க்கவே கேப்டன் இப்படிப்பட்ட கூட்டணியை விரும்புகிறார் என்றும் அவருக்கும், தேமுதிகவுக்கும் நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஆனால் தேமுதிகவின் இந்த அழுத்தத்திற்கு தான் உடன்படப் போவதில்லை என்பதை மறைமுகமாக கேப்டனுக்கு உணர்த்தவே திமுக தரப்பிலிருந்து குலாம் நபி ஆசாத் விரைவில் வந்து கருணாநிதியை சந்திக்கப் போகிறார் என்ற செய்தியை பரப்பியிருப்பதாக விஷயமறிந்த வட்டாரங்களில் நம்பப்படுகிறது.\nஇந்த நிலையில் வரும் 20ம் தேதி காஞ்சிபுரத்தில் நடக்கவிருக்கும் தேமுதிக மாநாட்டில் கேப்டன் என்ன சொல்லப் போகிறார் என்ற ஆர்வம் அரசியல் கட்சிகள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. 20ம் தேதியும்கூட விஜயகாந்த் நிச்சயம் தனது முடிவை அறிவிக்க மாட்டார், தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் கமிஷன் முறையாக அறிவிக்கும் நாள் வரையில் இந்த இழுபறி நீடிக்கும் என்றே கூறப்படுகிறது. திமுக தரப்பிலும் அதிகாரபூர்வமாக பாஜகவுடன் கூட்டணி இல்லையென்று கூறப்படவில்லை.\nதிமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் ‘புதிய தலைமுறை' யின் நேர்பட பேசு விவாத நிகழ்ச்சியில் பேசும்போது, ‘இந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை' என்று தான் பட்டும் படாமல் பேசினார். ஆனால் திமுக தலைவரிடமிருந்தோ அல்லது கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகனிமிருந்தோ இதுபற்றி எந்த கருத்தும் வெளிப்படவில்லை.\nதிமுகவின் அதிகார பூர்வ ஏடான ‘முரசொலியில்' பாஜக வுடனான கூட்டணி பற்றிய தகவல்களுக்கு எந்த பதிலும் இல்லை. வழக்கமாக இது போன்ற செய்திகள் கிளம்பும் போதெல்லாம் உடனடியாக அதற்கான எதிர்வினை ‘முரசொலியில்' கிடைத்து விடும். ஆனால் இந்த முறை ‘முரசொலி' அடக்கியே வாசிக்கிறது.\nஇதுதான் வழக்கமான கருணாநிதியின் பாணி. அதுவும் இந்த முறை எந்த கட்சியும் திமுகவுடன் சேரத் தயாராக இல்லை, திமுக தான் வலியப் போய் கட்சிகளை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்துக் கொண்டிருக்கிறது என்ற யதார்த்தத்திற்கு பதிலடியாகவே கட்சி இப்படிப்பட்ட அணுகுமுறையை கையாண்டுக் கொண்டிருக்கிறது.\nபாஜக- திமுகவுடனான கூட்டணி பற்றி அதிகாரபூர்வமான முறையில் பதில் சொல்லாமலும், மற்றோர் புறம் குலாம் நபி ஆசாத் சென்னை வருகிறார் என்ற செய்தியை பரப்பு���தன் மூலமும் இந்தியாவின் இரண்டு பெரிய கட்சிகளும் எப்போதுமே திமுகவின் தயவை தேர்தல் காலங்களில் நாடி வருவது தவிர்க்க முடியாதது என்பதுதான் திமுக உணர்த்த நினைக்கும் செய்தியாகத் தெரிகிறது.\nஇதெல்லாம் சரிதான். தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி, இந்தத் தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி சேரப் போகிறதா இல்லையா என்பதுதான். இது திமுகவின் பலவீனங்களை மட்டுமே பொறுத்தது அல்ல. மாறாக பாஜகவின் அரசியல் வல்லமை மற்றும் காய்களை சாமர்த்தியமாக நகர்த்தும் திறைமையையும் பொறுத்ததுதான்.\n2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கீழ் தளத்தில் திமுக - காங்கிரஸ் பேச்சு வார்த்தை நடந்தது. முதல் தளத்தில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடம் சிபிஐ விசாரணை நடத்திக் கொண்டிருந்தது. இரண்டாவது தளத்தில் கலைஞர் தொலைக் காட்சி நிர்வாகிகளிடம் அமலாக்கப் பிரிவு விசாரித்துக் கொண்டிருந்தது. இவை இரண்டுமே 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு சம்மந்தமானைவையாகும். இப்படிப்பட்ட பிளாக்மெயில் அணுகுமுறையால் தான் காங்கிரஸ் தலைவர், கருணாநிதியின் பாஷையில் சொன்னால் 'சொக்கத் தங்கம் சோனியா காந்தி' 63 எம்எல்ஏ சீட்டுக்களை திமுகவிடமிருந்து பிடுங்கினார். அவமானத்தை விழுங்கிக் கொண்டு இந்த 63 காங்கிரஸ்காரர்களை 63 நாயன்மார்கள் என்றே விளித்து தனது பலவீனத்தை வார்தை ஜாலங்களால் மறைத்துக் கொண்டார் திமுக தலைவர்.\nஇந்த முறை மத்தியில் அசுர பலத்துடன் இருப்பது பாஜக. திமுக தலைவரின் குடும்ப உறுப்பினர்களும் சிபிஐ விசாரித்துக் கொண்டிருக்கும் ஊழல் வழக்குகளில் மாட்டிக் கொண்டு முழித்துக் கொண்டுதானிருக்கின்றனர். அதுவும் 2ஜி ஊழல் வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டி விட்ட நிலையில் எந்த நேரமும் தீர்ப்பு வரலாம், அந்தத் தீர்ப்பு பாதகமாக வந்தால் அ.ராசா வும், கனிமொழியும் மீண்டும் திஹார் சிறைவாசத்துக்குத்தான் போக வேண்டியிருக்கும். சோனியா காந்தி கடைபிடித்த அதே அணுகுமுறையை நரேந்திர தாமோதரதாஸ் மோடி கடைப்பிடித்தாரானால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். திமுக - பாஜக - தேமுதிக கூட்டணி கூட உருவாகலாம். சொக்கத் தங்கம் சோனியா கடைபிடித்த அணுகுமுறைக்கு பேர் போனவர்தான் இரண்டாவது இரும்பு மனிதர் மோடியும்.\nகூட்டணி முடிவுகள் கட்சி���ின் நலன் சார்ந்து எடுக்கப்பட்டதெல்லாம் அந்தக் காலம். குடும்ப நலன் சார்ந்து எடுக்கப்படுவது இந்தக் காலம். இதில் மிகவும் சிக்கலானது எந்தளவுக்கு தனது குடும்ப உறுப்பினர்களின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணியாமல் திமுக தலைவர் இருக்கப் போகிறார் என்பதுதான். இதுவரையில் கருணாநிதி, பாஜக கூட்டணி என்ற ஆசை வலையில் விழாமல்தான் இருந்து கொண்டிருக்கிறார். அதன் வெளிப்பாடுதான் குலாம் நபி ஆசாத் வருகை பற்றிய தகவல்கள் பரப்பப்படுவது.\n2011 மீண்டும் நிகழாதென்றலாம் உறுதியாக இப்போதைக்கு கூற முடியாது. அப்படி நிகழ்ந்தால் அது ஜெயலலிதாவுக்கு தங்கத் தாம்பாளத்தில் மீண்டும் ஆட்சியை வைத்துக் கொடுத்தது போலத்தான் என்பது வேறு கதை. இதுவும் திமுக தலைவருக்கு தெரியும்தான். ஆனால் தண்ணீரை விட ரத்தம் கெட்டியானது என்பார்களே (blood is thicker than water) அது எக்காலத்துக்கும் பொருத்தமான உண்மையென்பதால் அதற்கு இந்த 91 வயது முதிர்ந்த அரசியல்வாதியும் விதிவிலக்கில்லைதானே.\nஇப்படி ஒருவேளை நிகழ்ந்தால் அது கார்ல் மார்க்சின் வார்த்தைகளையே நினைவு படுத்தும். ‘வரலாறு ஒவ்வோர் முறையும் திரும்ப, திரும்ப நிகழும். முதன் முறை அது கேலிக்கூத்தானதாக இருக்கும், இரண்டாம் முறை அது துன்பியல் நாடகமாக இருக்கும்\n2011-ஐ போல பிளாக் மெயில் அரசியலுக்கு திமுக தலைவர் அடிபணிந்தால் முடிவும் 2011-ஐ போலவே, இன்னும் சொல்லப் போனால் அதை விட மோசமானதாகவே இருக்கக் கூடும்.\nஇதனிடையே இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது கிடைத்த தகவல் குலாம் நபி ஆசாத் வரும் 13ம் தேதி சென்னை வருகிறார். திமுக தலைவரைச் சந்தித்துப் பேசவிருக்கிறார் என்பதுதான். இது கூட்டணிக்கான முதல் கட்ட பேச்சுவார்தைதான். சந்தேகமில்லை. .... ஆனால் கூட்டணி உறுதியாகுமா அல்லது தேமுதிகவை அசைத்துப் பார்க்கும் உத்தியா என்பது விரைவில் தெரிந்துவிடும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஎனது சகோதரியின் உடலை புதைக்கத்தான் முடியும்.. எரிக்க எதுவும் இல்லை.. உன்னவ் பெண்ணின் சகோதரன்\nமின்னல் வேகம்.. விறுவிறுவென மேலே ஏறி.. ஆண்களே செய்ய தயங்கும் வேலை.. அசால்ட் காட்டிய ஜோதி\n\"அதுக்கு\" மட்டும் ஓகே.. தாலி கட்ட மறுப்பு.. கட்டாயக் கல்யாணம்.. கட்டிய வேகத்தில் தப்ப�� ஓடிய மணமகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/15206/", "date_download": "2019-12-07T21:24:59Z", "digest": "sha1:3OPIJCNPOUL3MIDVOFRICIBSJTU2PWJJ", "length": 78290, "nlines": 172, "source_domain": "www.savukkuonline.com", "title": "ரஃபேல் விமான பேரம்: மாபெரும் ஊழல், மாபெரும் அச்சுறுத்தல் – Savukku", "raw_content": "\nரஃபேல் விமான பேரம்: மாபெரும் ஊழல், மாபெரும் அச்சுறுத்தல்\nரஃபேல் போர் விமானத்துக்கான அளிப்பாணை (order) திடீரென்று மாற்றப்பட்ட விதம், கட்டாய நடைமுறைகள் மீறப்பட்டிருப்பது, உண்மைகளை மறைப்பதற்கான அரசின் முயற்சிகள், முன்னுக்குப் பின் முரணான பாதுகாப்பு அமைச்சர்களின் கூற்றுக்கள், தங்களுக்குச் சாதகமான ஊடகங்களைப் பயன்படுத்தி பொய்யைப் பரப்பி, முக்கியமான உண்மைகளையும் கேள்விகளையும் கிணற்றில் மூழ்கடிப்பது, ஒப்பந்தத்தில் இல்லவே இல்லாத ரகசியப் பாதுகாப்பு ஷரத்துக்களைக் காரணம் காட்டுவது, விமான உருவாக்கத்தில் பல ஆண்டு அனுபவம் உள்ள பொதுத் துறை நிறுவனம் ஹெச்.ஏ.எல். எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் (ஹெச்.ஏ.எல்.) என்ற அரசு நிறுவனத்தை இந்தத் திட்டத்திலிருந்து நீக்கியது, இந்தத் துறையில் அனுபவமே இல்லாத அதே நேரத்தில் பெரிய திட்டங்கள் பலவற்றில் தோல்வியை சந்தித்து கடனில் மூழ்கியுள்ள தனியார் நிறுவனத்தை சேர்த்திருப்பது…\nஇந்த அம்சங்கள் ஒவ்வொன்றும் இந்த ஒப்பந்தத்தின் பெயரில் ஒரு மாபெரும் ஊழலும் மோசமான அதிகார துஷ்பிரயோகமும் பிரம்மாண்டமான குற்றமும் நடந்துகொண்டிருக்கின்றன என்பதை எங்களுக்கு உணர்த்துகின்றன. இது ஒரு சாதாரண ஊழலோ குற்றமோ அல்ல. தேசத்தின் பாதுகாப்புக்கு உலை வைப்பதும் ஏற்கனவே வலுவற்றிருக்கும் பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டுக்குத் தீவிர அழுத்தம் கொடுப்பதும் ஆகும். மேலும் இது இந்த நாடு இதுவரை எதிர்கொண்டதிலேயே ஆகப் பெரிய ஊழலாகவும் இருக்கக்கூடும்.\n• இந்த ஒப்பந்தம் குறித்த அனைத்து உண்மைகள், குறிப்பாக இதனால் அரசுக்கு ஏற்பட்டுள்ள செலவு குறித்த தகவல்கள் அனைத்தையும் அரசு வெளியிட வேண்டும்.\n• நிதி விவகாரங்களுக்கு அப்பால் இந்த அரசு வேண்டுமென்றே சில நிறுவனங்களைக் கடந்து சென்றிருப்பதன் மூலம் தேசப் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட நடைமுறைகளையும் மீறியுள்ளது. எனவே எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தில் அரசுக்கு அயராமல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.\n• ��ரசு கஷ்டப்பட்டு மறைத்துக்கொண்டிருக்கும் உண்மைகளைத் தோண்டியெடுத்து மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் கடமையை ஊடகங்கள் செய்ய வேண்டும்.\n• இந்திய விமானப் படை நிர்ணயித்துள்ள விதிமுறைகளின் அடிப்படையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆகஸ்ட் 28, 2007 அன்று 126 நடுத்தர பல்பயன்பாட்டு போர் விமானங்களுக்கான (எம்.எம்.ஆர்.சி.ஏ) முன்மொழிவுக் கோரிக்கைகளை (ஆர்.எஃப்.பி) வெளியிட்டது. இந்த முன்மொழிவுக் கோரிக்கை, நிறுவனங்கள் நிறுவனங்களின் கேட்பு விலை, தொடக்கக் கொள்முதல், தொழில்நுட்பப் பகிர்வு, தயாரிப்புக்கான உரிமம் உள்ளிட்ட அனைத்துக்குமான விலைகளை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது. சாய்வெழுத்தாக அச்சடிப்பட்டுள்ள பகுதியைப் பார்த்தால், கூடுதலாகச் சேர்க்கப்பட்ட விஷயங்களுக்காத்தான் டஸால்ட் நிறுவனத்துக்கு அதிக விலை கொடுக்கப்படுகிறது என்ற அரசின் விளக்கம் பொய்யானது என்பது தெரியவரும்.\n• டஸால்ட் ஏவியேஷன், லாக்ஹீட் மார்ட்டின், போயிங், சாப், யூரோஃபைட்டர் ஜிஎம்பிஹெச், ரஷ்யன் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் ஆகிய ஆறு நிறுவனங்கள் கேட்பு விலையை முன்வைத்தன. விமானங்களின் சோதனை ஓட்டம், தொழில்நுட்ப மதிப்பீடு ஆகியவற்றுக்குப் பிறகு, டஸால்ட் நிறுவனத்தின் ரஃபேல் மற்றும் யூரோஃபைட்டர் ஜிஎம்பிஹெச் நிறுவனத்தின் டைஃபூன் போர் விமானங்கள் தனது நோக்கங்களை நிறைவேற்றுவதாக இந்திய விமானப் படை 2011இல் அறிவித்தது. 2012இல் டஸால்ட் நிறுவனம்தான் மிகக் குறைந்த விலை கேட்டதாகத் தெரியவந்ததால் டஸால்ட்டுக்கும் இந்திய அரசுக்குமான பேரப் பேச்சு வார்த்தைகள் தொடங்கின.\n• தீவிரமான பேரங்கள் நடந்தன. இறுதிக் கட்டத்துக்கு முந்தைய கட்டத்தை அடைந்தார்கள். மே 25, 2015 அன்று டஸால்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் டிராப்பியர் ஊடகங்களை சந்தித்தபோது கூறியது:\n”முன்மொழிவுக் கோரிக்கையில் (ஆர்.எஃப்.பி.) உள்ளவற்றையும் இந்தப் போட்டியின் விதிகளையும் நாங்கள் நிறைவேற்றுவதாகவும் எங்களுடன் பொறுப்புகளைப் பகிரவும் தயார் என்று ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் சார்மன் சொல்வதைக் கேட்டபோது நான் எவ்வளவு திருப்தியடைந்திருப்பேன் என்று கற்பனை செய்துபாருங்கள். விரைவில் ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டு கையெழுத்தாகிவிடும் என்று உறுதியாக நம்புகிறேன்”\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி, ஒன்றோடொன்று தொடர்புடைய மூன்று நோக்கங்களுக்காக பேரத்தை முன்னெடுத்தது. முதலில் விமானப் படைக்கு உடனடியாகச் சில விமானங்கள் தேவைப்பட்டது. ஏனென்றால் எம்ஐஜி-21, எம்ஐஜி-27 விமானங்கள் காலாவதியாகியிருந்தன. இரண்டாவதாக இந்தியாவின் விமானவெளித் துறையை மேம்படுத்த வேண்டியிருந்தது. இது நடக்க வேண்டுமென்றால் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் நம் நாட்டில் கிடைக்க வேண்டும். 126 போர் விமானங்கள் வாங்குவதற்கான இதுபோன்ற மிகப் பெரிய ஒப்பந்தம், அவற்றை விற்கும் வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து மேம்பட்ட தொழில்நுட்பங்களையும் பெறும் வகையில் மதிப்புக் கூட்டப்பட வேண்டும். மூன்றாவதாக, விமான வடிவமைப்பில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்டே ஒரு இந்திய நிறுவனமான ஹெச்.ஏ.எல்., இந்தியாவுக்குள்ளேயே போர் விமானங்களைத் தயாரிக்க வழிவகை செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அதனால் ரஃபேல் விமானங்களின் ஆயுட்காலம் (30-40 ஆண்டுகள்) முழுவதும் அவற்றைப் பராமரித்து, பழுதுபார்த்து, தேவைப்பட்டால் முற்றிலும் மாற்றியமைக்க முடியும். இந்த நடைமுறையில் ஹெ.ஏ.எல் நிறுவனம் மேம்பட்ட உற்பத்தி திறன்களைப் பெற்று அதிநவீனப் போர் விமானங்கள் தயாரிப்பில் சுயசார்பை அடைய முடியும்.\nஇதன்படி 126-விமானங்களுக்கான இந்த ஒப்பந்தத்தில் முதல் 18 விமானங்கள் முழுவதும் வெளிநாட்டிலேயே அதாவது விற்பனையாளராலேயே தயாரிக்கப்பட்டு ‘பறப்பதற்குத் தயாரான நிலையில்” தரப்படும் என்று கூறப்பட்டிருந்தது. மீதமுள்ள 108 விமானங்கள், தொழில்நுட்பப் பகிர்வு ஒப்பந்தத்தின் பயனாய், ஹெ.ஏ.எல் நிறுவனத்தால் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். 2007-ல் முன்மொழிவுக் கோரிக்கை வெளியிட்டப்பட்டபோது, 126 நடுத்தர பல்பயன்பாட்டுப் போர் விமானங்களுக்கான மொத்த செலவு ரூ.42,000 கோடி என்று அரசு கணக்கிட்டது. பேரத்தின்போது பேசப்பட்ட இறுதித் தொகை பொதுவெளியில் வைக்கப்படவில்லை.\n• ஆனால் ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் கையெழுத்திட்ட சில நாட்களில், ஏப்ரல் 13 2015 அன்று தூர்தர்ஷனில் ஒளிபரப்பான பேட்டியில் அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், 126 விமானங்களின் விலை ரூ.90,000 கோடிக்கு மேல் ஆகும் என்று கூறியிருக்கிறார். “ரஃபேல், உயர்தரப் பல்பயன்பாட்டுப் போர் விமானம்… அதன் விலை அ���ிகம். 126 விமானங்கள் என்றால் அந்தக் கொள்முதலுக்கான மொத்தச் செலவும் ரூ.90,000 கோடிக்கு மேல் போய்விடும்” என்றார் அவர். அப்படி என்றால் ஒரு விமானத்தின் விலை ரூ.715 கோடி. பாரிக்கரின் கூற்றுப்படி எல்லாவற்றுக்கும் சேர்த்துத்தான் இந்த விலை.\n• நடுத்தரப் பல்பயன்பாட்டுப் போர் விமானங்கள் வாங்குவதற்கான இப்போது கைவிடப்பட்டுவிட்ட ஒப்பந்தத்தில் முதல் 18 விமானங்களை வெளிநாட்டில் தயாரிப்பதற்கான செலவு எவ்வளவு ஆகியிருக்கும் இப்போது புதிய ஒப்பந்தத்தின் கீழ் வெளிநாட்டில் 36 விமானங்களை தயாரிப்பதற்கான செலவு எவ்வளவு ஆகப் போகிறது இப்போது புதிய ஒப்பந்தத்தின் கீழ் வெளிநாட்டில் 36 விமானங்களை தயாரிப்பதற்கான செலவு எவ்வளவு ஆகப் போகிறது இந்தச் செலவுகளைத்தான் நாம் ஒப்பிட வேண்டும்.\n• முற்றிலும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு வாங்கப்படும் ரஃபேல் விமானங்களை விட ஹெச்.ஏ.எல்.. நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப் போகும் விமானங்களுக்கு அதிக செலவாகும். ஏனென்றால் இந்தியாவில் தயாரிக்க, அதற்குத் தேவைப்படும் தொழிற்கூடம், உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை உருவாக்குவது, அளிப்புச் சங்கிலியை நிறுவுதல், விற்பனையாளர்களைக் கண்டறிதல் ஆகியவற்றுக்குக் கூடுதல் செலவாகும். விற்பனையாளர், தொழில்நுட்பப் பகிர்வுக்கும் ஒரு பெரும் கட்டணத்தை வாங்கியிருப்பார். எனவே ஃபிரான்ஸில் ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் தொழில்கூடத்தில் தயாரிக்கப்படும் ரஃபேல் போர் விமானத்தின் விலை ரூ.715 கோடியைவிட மிகக் குறைவாகவே இருக்கும்.\n• 2015, ஏப்ரல் 8 அன்று வெளியுறவுச் செயலர் எஸ்.ஜெயசங்கர், பிரதமரின் ஃபிரான்ஸ் பயணத் திட்டத்தை ஊடகத்தினருக்கு விவரித்தார். அப்போது அவர் சொன்னவை:\nரஃபேல் போர் விமானங்களைப் பொறுத்தவரை ஃபிரெஞ்சு நிறுவனம், பாதுகாப்பு அமைச்சகம், இதில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் ஹெச்.ஏ.எல். இடையே பேச்சுவார்த்தை நடந்துவருவதாகத் தெரிகிறது. விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இவை தொழில்நுட்பம் சார்ந்த, விரிவான விவாதங்கள். பேச்சுவார்த்தை அளவில் இருக்கும் பாதுகாப்பு ஒப்பந்தங்களின் ஆழமான விவரங்கள் தேசத் தலைவர்களின் பயணங்களின்போது விவாதிக்கப்படுவதில்லை. இது முற்றிலும் வேறு தளத்தில் நடைபெறுகிறது. பாதுகாப்புத் துறையில்கூடப் பெரிய விவகாரங்களை கவனி��்க மட்டுமே தேசத் தலைவர்களின் சுற்றுப் பயணங்கள் நடக்கும்.\nபிரதமரின் அறிவிப்புக்கு இரண்டு நாட்கள் முன்பு வெளியுறவுச் செயலர் சொன்னவற்றிலிருந்து நான்கு உண்மைகள் புலப்படுகின்றன.\n1. ரஃபேல் விமானம் தொடர்பான பேரம் அப்போது நடந்துகொண்டிருந்தது.\n2. இவை தொடக்கத்தில் அரசு வெளியிட்ட முன்மொழிவுக் கோரிக்கைகளின் அடிப்படையில் நடைபெற்றன.\n3. பேரத்தில் ஈடுபட்டிருந்த ஹெச்.ஏ.எல். நிறுவனம் இந்த திட்டத்திலும் முக்கிய அங்கம் வகித்தது.\n4. இந்தியப் பிரதமரும் ஃபிரான்ஸ் அதிபரும், தங்களது பேச்சுவார்த்தையில் “பாதுகாப்புத் துறையை பாதித்த பெரிய பரந்துபட்ட பிரச்சினைகளை” விவாதிக்க இருந்தனர்.\n2015, ஏப்ரல் 8 அன்று வெளியுறவுச் செயலர் பத்திரிகையாளர்களிடம் சொன்னது இதுதான். ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு, முற்றிலும் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகப் போகிறது என்று பிரதமரே அறிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் கீழ், முற்றிலும் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு பறக்கத் தயாரான நிலையில் இருக்கும் 36 விமானங்களை இந்தியா வாங்கப்போவதாகக் கூறினார்.\n2015, ஏப்ரல் 10 அன்று வெளியிடப்பட்ட இந்தியா – ஃபிரான்ஸ் கூட்டறிக்கை இப்படிச் சொல்கிறது: “விமான விற்பனைக்கான இரண்டு அரசுகளுக்கு இட்டையிலான ஒப்பந்தத்தை நிறைவேற்ற இருநாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். ஏற்கெனவே தனியாக நடைமுறையில் இருக்கும் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தைவிட மேம்பட்ட ஒப்பந்தம் இது. இந்த விமானங்கள் இந்திய விமானப் படையின் செயல்பாட்டுத் தேவைக்குத் தோதான கால அளவுக்குள் வழங்கப்படும். விமானங்கள் அவற்றின் துணை அமைப்புகள், ஆயுதங்கள் அனைத்தும் இந்திய விமானப் படையால் சோதிக்கப்பட்ட அதே வடிவமைப்பில் வழங்கப்படும். இவற்றின் பராமரிக்கும் பொறுப்பை ஃபிரான்ஸ் ஏற்றுக்கொள்ள வேண்டிய கால அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் கூட்டறிக்கையின் மூலம் இரண்டு விஷயங்கள் புலப்படுகின்றன:\n1. 36 ரஃபேல் விமானங்களின் விலை ஏற்கனவே பேரம் பேசப்படுவதைவிடக் குறைவானதாக இருக்கும். ஏனென்றால் அவை பறக்கத் தயாரான நிலையில் விற்கப்படுகின்றன. எனவே அவை நடுத்தரப் பல்பயன்பாட்டுப் போர் விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் 18 ரஃபேல் விமானங்களுக்கு டஸால்ட் நிறுவனம் கோரியிருந்த விலையைவிடக் குறைவாகத்தான் இருக்க வேண்டும்.\n2. விமானமும் அதன் அமைப்புகளும் “எம்.எம்.ஆர்.சி.ஏ. மதிப்பாய்வின் போது இந்தியா விமானப் படை சோதித்து இறுதிசெய்த அதே வடிவமைப்பில்” இருக்க வேண்டும். கூட்டறிக்கையில் இருக்கும் இந்தத் தெளிவான, வலுவான உறுதிமொழி அதற்குப் பின் பரப்பப்பட்ட ஒரு பொய்யை அம்பலப்படுத்துகிறது. புதிய ஒப்பந்தத்தின்படி வாங்கப்பட இருக்கும் 36 விமானங்களில் சில புதுமையான ‘இந்தியாவுக்கேயுரிய மேம்படுத்தல்கள்’ மேற்கொள்ளப்பட இருப்பதால்தான் அவற்றின் விலை அதிகம் என்று அரசு சொல்லும் பொய்தான் அது.\nஇந்த அறிவிப்பு நிகழ்ந்தபோது அன்றைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியவை அனைத்தும் அவரைக் கலந்தாலோசிக்கமலேயே இந்தத் திட்டத்தில் இவ்வளவு பெரிய அளவில் மாற்றப்பட்டுள்ளது என்பதை சந்தேகத்துக்கிடமின்றித் தெளிவாக்குகின்றன. மோடி -ஹோலாந்தே அறிவுப்புக்குப் பின் அவர் இத்தகு மாற்றம் குறித்த முடிவிலிருந்து தன்னை முற்றிலும் விலக்கிக்கொண்டார். “மோடிஜிதான் முடிவெடுத்தார். நான் அதை ஆதரிக்கிறேன்” என்று 2015, ஏப்ரல் 13 அன்று தூர்தர்ஷனில் தெரிவித்தார். என்டிடிவி தொலைக்காட்சியில் இதை மேலும் விளக்கிப் பேசுகையில் இந்த முடிவு “(இந்திய) பிரதமருக்கும் பிரான்ஸ் அதிபருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் விளைவு” என்றார்.\nஇந்த முடிவு தொடர்பாக மேலும் சில அதிர்ச்சிகரமான உண்மைகள் இருக்கின்றன:\n1. 36 விமானங்கள் வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது ஏன் என்பது குறித்த எந்த விளக்கமும் இல்லை.\n2. ஒப்பந்தத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படவிருக்கும் விமானங்கள் பற்றி ஒரு வார்த்தைகூட இல்லை.\n3. விற்பனையாளர், தொழில்நுட்பப் பகிர்வு செய்ய வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.\n4. 126 போர் விமானங்களுக்கு பதிலாக இப்போது இந்திய விமானப் படைக்கு 36 போர் விமானங்கள்தாம் கிடைக்கப்போகின்றன. மற்றவை பற்றி எதுவும் பேசப்படவில்லை.\n“விமானப் படைக்கு உடனடியாக விமானங்கள் தேவைப்படுகின்றன, இந்த 36 விமானங்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தியாவுக்குக் கிடைத்துவிடும்” என்பதே இவற்றுக்கெல்லாம் அரசு முன்வைக்கும் ஒரே நியாயம். மூன்றாண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் ஒரு விமானம்கூடக் கிடைத்தபாடில்லை. முதல் ரஃபேல் போர் விமானங்கள் 2019 செப்டம்பர் மாதம்தான் கிடைக்கும் என்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது (பிரதமரின் முதல் அறிவிப்புக்கும் இதற்குமான இடைவெளி நான்கரை ஆண்டுகள்). மொத்தமாக 36 விமானங்களும் கிடைப்பதற்குள் 2022இன் இடைப்பகுதி வந்துவிடும்.\nமுதன்முதலில் தயாரிக்கப்பட்ட முன்மொழிவுக் கோரிக்கையை அரசு பின்பற்றியிருந்தால் 18 விமானங்கள் இரண்டரை ஆண்டுகளுக்குள் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும். மூன்று ஆண்டுகளுக்குள் டஸால்ட் நிறுவனம் தயாரிப்பைத் தொடங்கியிருக்க வேண்டும் என்பதால் மற்ற விமானங்களும் 2022இன் இடைப்பகுதியில் இந்திய விமானப் படைக்குக் கிடைத்திருக்கும். அரசு இப்போது அவசரம் கருதி இதற்கு முன்னுரிமை கொடுத்து துரிதப்படுத்தியிருப்பதாகக் கூறியிருப்பதைவிட விரைவாக அனைத்து விமானங்களும் கிடைத்திருக்கும். மேலும் அந்நிய நிறுவனத்தால் பகிரப்பட்ட தொழில்நுட்பத்தின் பயன்களும் நம் நாட்டுக்குக் கிடைத்திருக்கும்.\nஇதில் பல கேள்விகள் எழுகின்றன:\n• இந்திய விமானப் படை, தன் அனைத்து முக்கியமான பலதரப்பட்ட நோக்கங்களுக்கான முதல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு 36 விமானங்களை வாங்குவதற்கான புதிய ஒப்பந்தம் வேண்டும் என்று வலியுறுத்தியதா 126 விமானங்கள் அத்தியாவசியத் தேவை என்று விமானப் படை ஆய்வு செய்து கூறிய கணக்கு தூக்கி எறியப்பட்டது எப்படி\n• 2015, ஏப்ரலில் இந்தப் புதிய ஒப்பந்தத்தைப் பிரதமர் அறிவித்தபோதும் இந்திய – ஃபிரான்ஸ் கூட்டறிக்கையில் அதைச் சேர்த்தபோதும் பாதுகாப்புத் துறையின் கேபினட் கமிட்டியிடம் அதற்கான ஒப்புதல் பெறப்பட்டதா\n• இது முற்றிலும் புதிய ஒப்பந்தம் என்பதால் புதிய ஒப்பந்தப் புள்ளிகளுக்கு ஏன் அழைப்புவிடுக்கப்படவில்லை குறிப்பாக யூரோஃபைட்டர் ஜிஎம்பிஹெச் நிறுவனம், ஜூலை 4, 2014 அன்று அன்றைய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லிக்கு முறைப்படி கடிதம் அனுப்பி யூரோஃபைட்டர் டைஃபூன் போர் விமானங்களுக்கான விலையை 20% குறைத்துக்கொள்வதாகத் தெரிவித்த பிறகும் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படாதது ஏன்\nஹெச்.ஏ.எல். வெளியேற்றப்பட்டு அனில் அம்பானி குழுமம் நுழைகிறது\n• 2014 மார்ச்சில் டஸாலட் ஏவியேஷன், ஹெச்.ஏ.எல். நிறுவனங்களிடையே ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் தயாரிக��கப்பட இருந்த 108 விமானங்களுக்கான 70% பணிகள் ஹெச்.ஏ.எல். நிறுவனத்தின் பொறுப்பு என்றும் மீதமுள்ள பணிகளை டஸால்ட் நிறுவனம் முடித்துத் தர வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. புதிய ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன் இரண்டு நிறுவனங்கள் சேர்க்கப்படுகின்றன: அதானி டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் அண்ட் டெக்னாலஜீஸ் லிமிடெட், மார்ச் 25, 2015 (பின்னிணைப்பு 5), ரிலையன்ஸ் டிஃபென்ஸ் லிமிடெட், மார்ச் 28, 2015 (பின்னிணைப்பு 6)\n• இந்த இரண்டு நிறுவனங்கள் சேர்க்கப்பட்ட சில நாட்களுக்குள் அதாவது 2015, ஏப்ரல் 10 அன்று பறக்கத் தயாரான நிலையில் இருக்கும் 36 ரஃபேல் விமானங்களை இந்தியா வாங்கப் போகிறது என்று பிரதமர் அறிவிக்கிறார். இந்த அறிவிப்பில் நான்கு அதிர்ச்சிகரமான அம்சங்கள் உள்ளன:\n1. முதன்முதலில் வெளியிடப்பட்ட முன்மொழிவுக் கோரிக்கை என்ன ஆனது என்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற நீண்ட, விரிவான பேரங்களுக்கும் என்ன ஆயிற்று என்றும் யாராலும் தெரிந்துகொள்ள முடியவில்லை.\n2. ஹெச்.ஏ.எல். நிறுவனமும் அதனுடன் இணைக்கப்பட்ட “மேக் இன் இந்தியா” (இந்தியாவில் உற்பத்தி செய்க) பெருமிதமும் வெளியேற்றப்பட்டன.\n3. மேக் இன் இந்தியா கூச்சல்கள் ஒருபுறம் அரங்கேறிக்கொண்டிருக்க, தொழில்நுட்பப் பகிர்வு பற்றிய பேச்சையே காணவில்லை.\n4. மிகக் குறுகிய காலத்தில் அனில் அம்பானியும் (2015 ஏப்ரலில் பிரதமருடன் ஃபிரான்ஸுக்குச் சென்றவர்) ரிலையன்ஸ் டிஃபென்ஸ் லிமிடெட் என்ற அவரது புதிய நிறுவனமும் ரஃபேல் கொள்முதலின் மூலம் கிடைக்கப்போகும் பல நூறு கோடி ரூபாய் லாபத்தைப் பெறுவதற்காகவே இதில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள் என்று தெரிந்துவிட்டது.\n• முறைப்படி ஒப்பந்தம் கையெழுத்தானபின், ரிலையன்ஸ், டஸால்ட் ஏவியேஷன் ஆகிய நிறுவனங்கள் இணந்து புதிய கூட்டுத் தொழில் நிறுவனத்தை உருவாக்கின. அனில் அம்பானி இதன் தலைமை நிர்வாக அதிகாரி. இந்த நிறுவனத்தின் 51% பங்குகள் ரிலையன்ஸிடமும் 49% பங்குகள் டஸால்ட் இடமும் இருக்கும். இந்தப் புதிய நிறுவனத்திடம் இந்த ஒப்பந்தத்தின் 70% ஆஃப்ஸெட் பயன்கள் (Offset benefits) ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதாவது மொத்த ஆஃப்ஸெட் பொறுப்பான (Offset liabilities) ரூ.30,000 கோடியில் ரூ.21,000 கோடிக்கான ஆர்டர்கள்.\n• 2016 ஏப்ரல் 1 முதல் அரசால் அமல்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஆஃப்ஸட் வழிகாட்டுதல்களின் ஷரத்து 8.6, “அனைத்து ஆஃப்ஸெட் முன்மொழிவுகளும் அவற்றின் மதிப்பு என்னவாக இருந்தாலும் கையகப்படுத்தல் மேலாளரால் தயாரிக்கப்பட்டு பாதுகாப்பு அமைச்சரால் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்” (பின்னிணைப்பு 7).\nஇவ்வாறாக ஆஃப்ஸெட் முன்மொழிவு நடைமுறைக்குப் பாதுகாப்பு அமைச்சரின் ஒப்புதல் கட்டாயமாகிறது. அரசு இந்தக் கடமையிலிருந்து தவறிவிட்டது. இப்போது இந்த விஷயத்தில் தனக்குத் தொடர்பில்லை என்கிறது. தனது ஆஃப்ஸெட் கூட்டாளியைத் தேர்ந்தெடுப்பது டஸால்ட் நிறுவனத்தின் உரிமை என்கிறது. தனக்கு சொந்தமான ஹெச்.ஏ.எல். நிறுவனம் எந்த அடிப்படையில் இதிலிருந்து நீக்கப்பட்டது என்பதை அரசுதான் விளக்க முடியும். ஆஃப்ஸெட் பணிகளை மேற்கொள்ள இந்தப் புதிய கூட்டாளி ரிலையன்ஸ் டிஃபென்ஸ் லிமிடெட்டுக்கு இருக்கும் அனுபவம், உள்கட்டமைப்பு மற்றும் நிதி வசதிகள் என்னென்ன என்பதையும் அரசுதான் விளக்க வேண்டும். டஸால்ட் போன்ற ஒரு அனுபவம் மிக்க உற்பத்தி நிறுவனம், அண்மையில் தொடங்கப்பட்ட, விமான தயாரிப்பில் துளிக்கூட அனுபவமற்ற ஒரு நிறுவனத்தை, அரசின் அங்கீகாரத்தைக்கூடப் பெறாத நிறுவனத்தை, தனது கூட்டாளியாகத் தேர்ந்தெடுக்குமா மேலும் அந்த நேரத்தில், ஒரு ஆண்டை நிறைவுசெய்திருந்த ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் ரூ.8,000 கோடி கடனில் இருந்ததுடன், ரூ.1300 கோடி ஒட்டுமொத்த நஷ்டமும் அடைந்திருந்தது. சொல்லப் போனால் அனில் அம்பானி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களும் கடும் கடனில் மூழ்கியிருந்தன. எடுத்துக்கொண்ட திட்டங்களை முடிக்கத் திணறிக்கொண்டிருந்தன.\nரிலையன்ஸ் டிஃபென்ஸும் சரி அதன் துணை நிறுவனங்களும் சரி விமான வெளி, பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பதில் எந்த அனுபவமும் பெற்றிராதவை. அதன் பிபாவ் கப்பல் கட்டும் துறை, இந்தியக் கப்பற்படைக்குக் கட்டிக்கொடுக்க வேண்டிய ரோந்துக் கப்பல்களைக் கட்டி முடிப்பதில் தீவிரமான சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. இந்த நீண்ட தாமதம் கப்பற்படையின் செயல்பாட்டுத் திறனை பாதித்துள்ளது. அதே நேரம் ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு விமானத் தயாரிப்பில் 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவம் உள்ளது. 2014இல் டஸால்ட் நிறுவனத்துடன் ரஃபேல் விமானங்கள் தயாரிப்பதற்கான பணிப் பகிர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது. மார்ச் 25, 2015 அன்றைய ஊடக சந்திப்பில் எரிக் ட்ராப்பி���ர் கூறியது:\n“2012இல் கடும் போட்டிக்குப் பிறகே ரஃபேல் இறுதித் தெரிவாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ரஃபேல்தான் அடுத்த தர்க்கபூர்வ நடவடிக்கையாக இருக்க முடியும். கடும் உழைப்பு மற்றும் சில விவாதங்களுக்குப் பின், இதைக் கேட்கும்போது நான் அடைந்த திருப்தியை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். ஒருபுறம் இந்திய விமானப் படைத் தலைவர், தங்களுக்குப் போர் விமானம் வேண்டும் என்றும் அது ரஃபேலாக இருக்கலாம் என்றும் சொல்கிறார். நாங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதுதான் தர்க்கபூர்வமாக இதன் அடுத்த நகர்வு. இன்னொரு புறம். ஹெச்.ஏ.எல். தலைவர், இந்தப் போட்டியின் விதிகளுக்கு ஏற்றபடி அரசின் ஆர்.எஃப்.பி.யில் (முன்மொழிவுக் கோரிக்கை) உள்ளவற்றை நாங்கள் சரியாக நிறைவேற்றுவதால் எங்களுடன் இணைந்து பணியாற்றவும் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளவும் தயார் என்று சொல்கிறார். விரைவில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுக் கையெழுத்தாகிவிடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.\nரகசியக் காப்பு ஷரத்து: அடிப்படையற்றது, பொய்யானது\nபிரான்ஸ் அரசுடனான ரகசியக் காப்பு உடன்படிக்கையின் காரணமாக விமானங்களின் விலையை வெளியே சொல்ல முடியாது என்று கூறிவருகிறது இந்திய அரசு. இந்தக் கூற்று அடிப்படையற்றதும் பொய்யானதும் ஆகும்.\n2016, நவம்பர் 8 அன்று போர் விமானங்கள் வாங்குவது பற்றி மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பாதுகாப்புத் துறையின் இணை அமைச்சர் பின்வருமாறு கூறினார்:\n”23.09.2016 அன்று 36 ரஃபேல் விமானங்களை அவற்றை இயக்கத் தேவையான உபகரணங்கள், சேவைகள், ஆயுதங்களுடன் சேர்ந்து வாங்குவதற்கு ஃபிரான்ஸ் குடியரசுடன் அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. ஒரு ரஃபேல் விமானத்தின் விலை தோராயமாக ரூ.670 கோடி. 36 விமானங்களும் ஏப்ரல் 2022க்குள் நமக்கு அனுப்பப்பட்டுவிடும்” (பின்னிணைப்பு 9).\n1. அரசே விமானங்களின் விலையை வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டது.\n2. ஒரு விமானத்தின் விலை ரூ.670 கோடி.\n3. இந்த விலை “தேவைப்படும் உபகரணங்கள், சேவைகள், ஆயுதங்கள்” ஆகியவற்றுக்கான செலவையும் உள்ளடக்கியது என்பதை அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது.\nஇப்படி விலையைத் தெரிவித்திருப்பது வெளிப்படைத்தன்மையில் ஏற்பட்ட திடீர் பாய்ச்சல் ஒன்றும் இல்லை. பாதுகாப்பு, வான்வெளி உபகரணங்கள் வாங்குவதற்கான செலவு நாடாளுமன்றத்திலும் மக்களுக்கும் தெரிவிக்கப்பட்ட முன்னுதாரணங்கள் உண்டு. உதாரணமாக 2012, மார்ச் 26 அன்று “மிராஜ் விமானத்தை மேம்படுத்தல்” தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது:\n“இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிராஜ் 2000 விமானங்களை மேம்படுத்தும் பணிகளுக்காக ஃபிரான்ஸைச் சேர்ந்த தளேஸ், டஸால்ட் ஏவியேஷன் மற்றும் இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடட் (ஹெச்.ஏ.எல்.) ஆகியவற்றுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மிராஜ் 2000 விமானங்களில் ஒரு விமானத்திலிருந்து இன்னொரு விமானத்துக்கு செலுத்தப்படும் ஏவுகணைகளை வாங்க ஃபிரான்ஸின் எம்.பி.டி.ஏ. நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n”மிராஜ் 2000 விமானத்தை மேம்படுத்துவதற்கு தளேஸ், டஸால்ட் ஏவியேஷன் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் மொத்த விலை 1470 மில்லியன் யூரோக்கள். ஹெச்.ஏ.எல் உடனான ஒப்பந்தத்தின் மொத்த விலை ரூ.2020 கோடி. எம்.பி.டி.ஏ. நிறுவனத்திடமிருந்து ஏவுகணை வாங்குவதற்கான ஒப்பந்தத்தின் மொத்த விலை 958,980,822.44 யூரோக்கள்.\n“மிராஜ் விமானத்தின் ஒட்டுமொத்த மேம்படுத்தல் பணியை 2021க்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எம்.ஐ.சி.ஏ. ஏவுகணைகள் 2015இலிருந்து 2019க்குள் நம் நாட்டுக்குக் கிடைக்குமாறு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது.”\n“மக்களவையில் இன்று முனைவர் பத்மசின்ஹா பாஜிராவ் படேல், திரு ராஜையா சிரிசிலா ஆகியோருக்கு (அப்போதைய) பாதுகாப்பு அமைச்சர் திரு.ஏ.கே.அந்தோணி அளித்துள்ள எழுத்துபூர்வமான பதிலில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது”\nஒப்பந்தத்தில் உள்ள ரகசிய காப்பு ஷரத்து, விமானங்களின் தொழில்நுட்ப விவரங்கள், செயல்பாட்டுத் திறன் ஆகியவை பற்றியும் வெளியே சொல்லக் கூடாது என்ற கட்டுப்பாட்டையே இந்தியாவுக்கு விதிக்கிறது. விலையை ரகசியமாக வைக்கச் சொல்லவில்லை என்பதுதான் உண்மை. ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் ‘இந்தியா டுடே’வுக்கு இந்த ஆண்டு மார்ச் மாதம் அளித்த பேட்டியில் இதில் எவற்றையெல்லாம் வெளியே சொல்லலாம் என்பதை முடிவுசெய்வது இந்திய அரசுதான் என்று வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.\n• இறக்குமதி செய்யப்படும் விமானங்கள், விமானங்களின் பாகங்கள், ஏவுகணைகள், ஏவுகணைகளின் பாகங்கள் அனைத்தையும் பற்றிய தகவல்களை யார் வேண்டுமானாலும் இந்திய அரசு அதிகாரபூர்வமாக வெளியிடும் தரவுகளிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் என்பதுதான் உண்மை.\n• 36 விமானங்களின் உண்மையான விலை, டஸால்ட், ரிலையன்ஸ் டிஃபென்ஸ் இணைந்து வெளியிட்ட ஊடகக் குறிப்பிலும் (பின்னணைப்பு 1: 2017 பிப்ரவரி 16 தேதியிட்ட ஊடக வெளியீடு) டஸால்ட் நிறுவனத்தின் 2016-ம் ஆண்டின் நிதி சார்ந்த ஊடக வெளியீட்டு அறிக்கையிலும் (பின்னிணைப்பு 12) வெளியாகிவிட்டது. இரண்டு ஆவணங்களும் இந்த ஒப்பந்த்தத்தின்படி 36 விமானங்களுக்கான மொத்த விலை ரூ.60,000 கோடி (8.139 பில்லியன் யூரோக்கள்) என்று கூறுகின்றன. அப்படிப் பார்த்தால் ஒரு விமானத்தின் விலை சுமார் ரூ.1,600 கோடி. இது 126 நடுத்தர பல்பயன்பாட்டுப் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஒரு விமானத்துக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த விலையின் இரண்டு மடங்கு. அதோடு 2016 நவம்பர் 18 அன்று அரசே நாடாளுமன்றத்தில் தெரிவித்த ஒரு விமானத்தின் விலையைவிட சுமார் ஆயிரம் கோடி அதிகம்.\n• முதலில் வெளியிடப்பட்ட முன்மொழிவுக் கோரிக்கை, விமானத்துக்கான மொத்த செலவு என்பது நேரடிக் கையகப்படுத்தலுக்கான செலவோடு ஆயுதங்கள், ஏவுகணைகள், இரண்டு ஆண்டுகளுக்கான உத்திரவாதச் சீட்டு (வாரண்டி), இந்தியாவில் தயாரிப்பதற்கான உரிமம் ஆகியவற்றுக்கான செலவையும் உள்ளடக்கியது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது. எனவே விலை இந்த அளவு அதிகரித்திருப்பதற்குச் சொல்லப்படும் ஏவுகணை, தலைக்கவசம் போன்ற “இந்தியவுக்கேயுரிய கூடுதல் சேர்க்கை” என்ற சாக்கு பின்யோசனையின் விளைவான பொய் என்பது தெளிவாகிறது. 2015, ஏப்ரலில் வெளியிடப்பட்ட இந்தியா – ஃபிரான்ஸ் கூட்டறிக்கை “விமானமும் அதன் துணை அமைப்புகளும் ஆயுதங்களும் இந்திய விமானப் படையால் சோதனைக்குப் பின் இறுதிசெய்யப்பட்ட அதே வடிவத்தில் வழங்கப்படும்” என்று 126 நடுத்தரப் பல்பயன்பாட்டுப் போர் விமானங்களுக்கான ஒப்பந்தப் புள்ளியில் வெளிப்படையாகச் சொல்வதிலிருந்தும் இந்த விஷயத்தில் அரசு பொய் சொல்வது அம்பலமாகிறது.\n• இதை உறுதி செய்யும் இன்னொரு தகவலும் உள்ளது. 2015, பிப்ரவரி 19 அன்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் எரிக் ட்ராப்பியர் இதைக் கூறியிருக்க���றார்: “விலை விவகாரம் மிகவும் தெளிவாக உள்ளது. எல்1 (Lowest bidder-மிகக் குறைந்த விலைகேட்டவர்) ஆக நாங்கள் ஏற்கப்பட்ட முதல் நாளில் என்ன விலையோ அதில் எந்த மாற்றமும் இல்லை.” அவர் மேலும் சொன்னது: “ஆர்.எஃப்.பி.க்கு (முன்மொழிவுக் கோரிக்கை) நாங்கள் அளித்த பதிலில் உள்ளவற்றைத்தான் பின்பற்றுகிறோம். இந்த பதில்தான் இந்திய அரசு ரஃபேலை எல்1ஐத் தேர்ந்தெடுக்க வைத்தது. முழுக்க முழுக்க ஆர்.எஃப்.பி. உடன் ஒத்துப்போகும் அந்த விலைக்கு எங்கள் சேவையை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்போம்” (பின்னிணைப்பு 14).\n• இறுதியாக ரஃபேல் ஒப்பந்தத்தின் விலையையும் இதர தகவல்களையும் ரகசியக் காப்பு உடன்படிக்கையைக் காரணம் காட்டி இந்திய அரசு சொல்ல மறுப்பது போஃபர்ஸ் ஒப்பந்தம் குறித்த தகவல்களை வழங்க மறுத்த அன்றைய அரசு சொன்ன காரணங்களை வேறு வார்த்தைகளில் சொல்வதே ஆகும். அன்றைய அரசு ரகசியக் காப்பின் பெயரில் உண்மைகளை மறைப்பதைக் கடுமையாக விமர்சித்தது பாஜக தலைவர்கள்தான். போஃபர்ஸின்போது என்ன நடந்ததோ அதுதான் இப்போதும் நடக்கிறது. அரசு மக்கள் வரிப் பணத்தை எதற்காக வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கலாம். வெளிநாட்டு அரசுடனான ரகசியக் காப்பு உடன்படிக்கையைக் காரணம் காட்டி அந்தச் செலவுகள் குறித்த தகவல்களை நாடாளுமன்றத்திலும் மக்களுக்கும் சொல்லாமல் தவிர்க்கலாம் என்றுதான் இரண்டு நிகழ்வுகளிலும் அரசு சொல்கிறது. இந்த வாதம் ஜனநாயக நாட்டின் வெளிப்படைத்தன்மை, பதில் கூறும் பொறுப்பு ஆகிய அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது.\n• வெளிநாட்டு அரசுடனான ஒப்பந்தம் என்பது நாடாளுமன்றத்தின் அதிகாரம் மற்றும் அதன் வழியாக தேசப் பாதுகாப்புக்கு நேரடித் தொடர்புடைய உண்மைகளைத் தெரிந்துகொள்ளும் மக்களின் உரிமைக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியுமா\n• வெளிநாடு அரசுடனான ஒப்பந்தம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (கடமைகள், அதிகாரங்கள். சேவை நிபந்தனைகள்) சட்டம் உள்ளிட்ட உள்நாட்டுச் சட்டங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாமா\n• இந்த விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டியவை என்றால் இந்த ரகசியமான விலை பற்றிய தகவல்கள் மற்றும் இந்தியாவுக்கே உரிய மேம்படுத்தல்கள் ஆகியவை பற்றிய தகவல்களை அரசுத் தரப்பிடமிருந்தே பெற்றிருப்��தாக சில ஊடகங்கள் கூறுகின்றனவே அது எப்படி\nதேசப் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள்\n126 போர் விமானங்கள் வாங்குவதற்கான திட்டத்தை தகர்க்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும் இந்த அதிகார துஷ்பிரயோகத்தின் நிகர விளைவுகள் இவை:\n• தேசப் பாதுகாப்புக்குப் பெரும் ஆபத்து நேர்ந்துள்ளது.\n• அரசு கஜானாவுக்கு மிகப் பெரிய கூடுதல் சுமை சுமத்தப்பட்டுள்ளது.\n• இந்தியாவில் விமானத் தயாரிப்பில் பல்லாண்டு அனுபவம் கொண்ட ஒரே நிறுவனமான ஹெச்.ஏ.எல். இந்தத் திட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டது.\n• வான்வெளி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பில் எந்த அனுபவமும் இல்லாத ஒரு தனியார் நிறுவனத்துக்கு மிகப் பெரிய நிதி ஆதாயம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஒட்டுமொத்தப் பரிவர்த்தனை, குற்றவியல் ஒழுக்கப் பிறழ்வு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தேச நலன், தேசப் பாதுகாப்பு ஆகியவற்றை விலையாகக் கொடுத்து தனிநபர்களை செழிப்படையச் செய்வதற்கான மிகப் பொருத்தமான உதாரணம் இது.\nமுதலில் அறிவிக்கப்பட்ட திட்டம் ஏன் கைவிடப்பட்டது எந்த விதமான புத்திசாலித்தனமும் இல்லாத ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டது தொடர்பான அனைத்து உண்மைகளையும் தோண்டியெடுக்க வேண்டும். நம் நாட்டின் பாதுகாப்பைக் கண்காணித்தல், ஊழலைத் தடுப்பது, அரசு பதில் கூறும் பொறுப்புடன் செயல்படுவதை உறுதி செய்வது ஆகிய கடமைகளைக் கொண்ட நாடளுமன்றமும் இதர நிறுவனங்களும் ஊடகங்களும் அதைச் செய்ய வேண்டும்.\n(அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் பாஜக அரசில் அங்கம் வகித்த முன்னாள் மத்திய அமைச்சர்கள். பிரசாந்த் பூஷண், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர், செயற்பாட்டாளர், ஸ்வராஜ் அபியான் என்ற அமைப்பின் தலைவர்.)\nபின்னிணைப்பு 1: பாதுகாப்பு அமைச்சகத்தின் ஊடக வெளியீடு, ஆகஸ்ட் 28, 2007 தேதியிட்டது.\nபின்னிணைப்பு 2: ஏப்ரல் 10, 2015 அன்று வெளியிடப்பட்ட இந்தியா – ஃபிரான்ஸ் கூட்டறிக்கை.\nபின்னிணைப்பு 3: யூரோஃபைட்டர் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லிக்கு ஜூலை 4, 2014 அன்று அனுப்பிய கடிதம்.\nபின்னிணைப்பு 4: ஃபிரான்ஸுடனான இந்தியாவின் ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஒரு பெரும் பாய்ச்சல், மார்ச் 3, 2014.\nபின்னிணைப்பு 5: அதானி டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் அண்ட் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனம் தொடங்கப்பட்ட தேதி.\nTags: #PackUpModi seriesஅருண் ஷோரிசவுக்குபிரசாந்த் பூஷண்யஷ்வந்த் சின்ஹாரபேல் ஊழல்\nNext story அமித் ஷா ஏன் தகவல்களை மறைக்கிறார்\nPrevious story ஏபீபி சேனலிலிருந்து வெளியேறியது ஏன்\nதேர்தலில் காஷ்மீர் பிரச்சினையை முழு அரசியலாக்கும் பாஜக\nமகாராஷ்டிரத்தில் மது உரிமையாளர்களின் ரூ.118 கோடி வரி பாக்கி தள்ளுபடி\nமோடியின் சுய மோகத்தால் நாட்டுக்கு ஆபத்து\nரஃபேல் ஒப்பந்தம் குறித்த அனைத்து உண்மைகள், குறிப்பாக இதனால் அரசுக்கு ஏற்பட்டுள்ள செலவு குறித்த தகவல்கள் அனைத்தையும் அரசு வெளியிட வேண்டும்.\nமோடி :நாங்க என்ன முட்டாள்களா நாங்கள் பண்ணிய தப்பை வெளிப்படையாக சொல்லுவதற்கு\nநானும் துன்னமாட்டேன் யாரையும் துன்னவுடவும் மாட்டேன். அதாவது, என்னைச் சேராத யாரையும் துன்னவுட மாட்டேன். நாங்கள் மட்டும் தான் கூட்டுகொள்ளை அடிப்போம். எங்களை யாரும் கேள்வி கேட்க கூடாது.\nஅது நாட்டு பாதுகாப்புக்கு பங்கமன்றோ…\nநாங்கள் மட்டும் தான் தேசப்பற்று உள்ளவர்கள். எங்களுக்கு மட்டும் தான் கொள்ளையடிக்க உரிமையுள்ளது. எங்களை யாரும் கேட்டால் அவர்கள் தேச துரோகிகள்.\nஇம்சை அரசனின் ஆயுத பேர ஊழலை மறைக்க தேச பாதுகாப்புக்கு ஆபத்து \nநான் ஏழை தாயின் மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarseithy.com/?p=29884", "date_download": "2019-12-07T22:47:49Z", "digest": "sha1:FWI32BMLQI5DRKSAKEGLDVAYGHCRGMBO", "length": 32002, "nlines": 198, "source_domain": "www.sudarseithy.com", "title": "உருவாக்கப்பட்டுள்ள முக்கோண பாதுகாப்பு வியூகம்! ஆட்டுவிக்குமா அமெரிக்கா? – Sri Lankan Tamil News", "raw_content": "\nஉருவாக்கப்பட்டுள்ள முக்கோண பாதுகாப்பு வியூகம்\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷ பொறுப்பேற்றதை அடுத்து அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.\nஅதில், அவர் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்ததுடன், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், மீள நிகழாமை ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் கூறியிருந்தார்.\nஅமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அந்த அறிக்கையின் முழுப் பகுதியையும் வெளியிடவில்லை.\nஇலங்கை மக்கள் தங்களின் ஜனநாயக தேர்தலை எதிர்கொண்ட விதத்தைப் பாராட்டுகிறோம். அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்க��ன்றோம்.\nபாதுகாப்புத்துறை சீர்திருத்தம், பொறப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் ஆகிய இலங்கையின் கடப்பாடுகளை ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும் என்று மாத்திரம் அதில் குறிப்பிட்டிருந்தார்.\nமைக் பொம்பியோவின் அந்த டுவிட்டர் பதிவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஒரு பதிலை பதிவிட்டிருந்தார். அதில் அவர் நல்வாழ்த்துக்களை பரிமாறிய செயலாளர் பொம்பியோவுக்கு எனது நன்றி.\nஇரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் உள் முதலீடுகளை அதிகரிப்பது உள்ளிட்ட வணிக உறவுகள் மற்றும் அமெரிக்காவுடனான பரஸ்பரம் நன்மையளிக்கக்கூடிய இருதரப்பு உறவுகளை வளர்ப்பதை இலங்கை எதிர்பார்த்திருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.\nஅமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவின் பதிவுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் எந்த தொடர்பும் இருப்பதை காண முடியவில்லை. ஏனென்றால் மைக் பொம்பியோவின் பதிவு கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.\nவாழ்த்துச் செய்தியை விட இலங்கையின் கடப்பாட்டை வலியுறுத்துவதில் தான் பொம்பியோவின் அறிக்கையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.\nஏற்கனவே இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொடுத்துள்ள வாக்குறுதிகளை அவர் நினைவுப்படுத்தும் வகையில் தான் பாதுகாப்புத்துறை சீர்திருத்தம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் ஆகிய இலங்கையின் கடப்பாடுகளை ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் டுவிட்டர் பதிவை வெளியிட்டிருந்தார்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அந்தக் கடப்பாடுகளை மதித்து நடக்கப் போகிறாரா என்பது தான் முக்கியமான கேள்வி.\nஅவர் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்பதற்கு முன்னர் ஷங்கரிலா விடுதியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஜெனீவா உடன்பாட்டுக்கு தாம் இணங்கவில்லை என்றும், அதனை நடைமுறைப்படுத்த மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.\nஇலங்கையின் அரசியலமைப்புக்கு அது முரணானது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இந்த பத்தி எழுதப்படும் வரை கோட்டாபய ராஜபக்‌ஷ பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் விவகாரங்கள் குறித்தோ, பாதுகாப்பு மறுசீரமைப்பு குறித்தோ எந்த கருத்த���யும் வெளியிடவில்லை.\nஅவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் முடிவிற்கு கொண்டு வரப்பட்ட போரில் இடம்பெற்ற மீறல்களைப் பற்றியோ அவற்றுக்கு பொறுப்புக் கூறுவது பற்றியோ நீதியை வழங்குவது பற்றியோ பேசுவதற்குத் தயாராக இல்லை என்பதே உண்மை.\nபோர் கால சம்பவங்களை மறந்து விட்டு எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடு.\nஅதைவிட மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி சிறைகளில் உள்ள படையினரை அடுத்த நாளே விடுவிக்க உத்தரவிடுவேன் என்றும் அவர் வாக்குறுதி அளித்திரு்நதார்.\nஅவரது இந்த நிலைப்பாடும் வாக்குறுதியும், பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழ் மக்களுக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என எதிர்பார்க்கும் சர்வதேச சமூகத்துக்கும் மனித உரிமை அமைப்புகளுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.\nஇவ்வாறானதொரு பின்னணியில் தான் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் பொம்பியோ, பாதுகாப்புத் துறை சீர்திருத்தம் மனித உரிமைகள் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார்.\nஇந்த கடப்பாடுகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்னைய அரசாங்கத்தினால் ஒப்புக்கொள்ளப்பட்டவை. முன்னைய அரசாங்கம் ஒப்புக் கொண்ட விடயங்களை புதிதாக பொறுப்பேற்கும் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்ற விடயத்தை அமெரிக்கா கடந்த சில மாதங்களாக வலியுறுத்தி வந்தது.\nஇத்தகைய பின்னணியில் தான் கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதும், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அந்த கட்டுப்பாடுகளை நினைவுப்படுத்தி அறிக்கையை வெளியிட்டிருந்தார்.\nஅமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் இந்த அறிக்கை அடுத்த ஆண்டு ஐ.நா மனித உரிகைள் பேரவையில் இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் நிலைப்பாட்டில் அமெரிக்க இருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா அங்கம் வகிக்காவிடினும் தனது நட்பு நாடுகளின் ஊடாக அதனைச் செய்வதற்கு முனையக்கூடும்.\nஎனினும கோட்டாபய ராஜபக்‌ஷவின் முதலாவது உரையில் தனது அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் நட்புறவைப் பேணுவதோடு, உலக வல்லரசுகளுக்கு இடையேயான எந்தவொரு மோதலில் இருந்தும் விலகி நிற்கும் என்று கூறியதுடன், எங்களுடன் உறவுகளைப் பேணுகையில் நாட்டின் ஒற்றையாட்சி த��்மை மற்றும் இறையாண்மையை மதிக்குமாறு அனைத்து நாடுகளையும் கேட்டு கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.\nசிங்களத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த அவர் திடீரென இந்த விடயத்தை ஆங்கிலத்தில் கூறியமை கவனிக்கத்தக்கது. இதன்மூலம் வெளிநாடுகளுக்கு எங்களின் மீது தலையீடு செய்யக்கூடாது என்ற செய்தியை நேரடியாக கொடுக்கவே அவர் விரும்பினார்.\nஇவ்வாறானதொரு நிலையில் அமெரிக்க இராஜாங்க செயலாளரின் அறிக்கை கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு உவப்பான ஒன்றாக இருந்திருக்க வாய்ப்புகள் இல்லை.\nபொறுப்புக்கூறல், மனித உரிமைகள் போன்ற விடயங்கள் அவருக்கு கசப்பானவை. அவற்றைக் கையில் எடுத்தால் அது தமக்கும் பாதகமாக அமையும் என்பதை ஜனாதிபதி நன்கு அறிவார். ஏனென்றால் அவருக்கு எதிராகவம் போர்க்குற்றசாசட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன.\nகோட்டாபய ராஜபக்‌ஷ இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை சர்வதேச ஊடகங்கள் இரும்பு மனிதன் ஆட்சிக்கு வருகின்றார் என்ற தொனியிலும், போர்க்குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாகிறார் என்ற தொனியிலும் தான் தலைப்புகளை இட்டிருந்தன.\nஇவ்வாறான நிலையில் போர்க்குற்றச்சாட்டுகள், பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களைக் கையில் எடுப்பதை அவரோ, அவரது நிர்வாகமோ ஏற்றுக் கொள்ளப் போவதில்லை . இதற்கிடையே கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு முக்கோண பாதுகாப்பு வியூகம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.\nஏற்கனவே ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவினால் பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த ஓகஸ்ட் மாதம் இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருந்தார்.\nபோர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள அவரது இந்த நியமனத்துக்கு அமெரிக்கா, ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன கடும் எதிர்ப்பை வெளியிட்டன.\nஇந்த நியமனத்தினால் இலங்கையுடனான அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்புகளில் கணிசமான பாதிப்பு ஏற்படும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.\nஅதுபோல ஐ.நா அமைதிப்படையில் இருந்து சில அவசியமான சூழ்நிலைகள் தவிர இலங்கைப் படைகளை முழுமையாக நீக்கப் போவதாக ஐ.நாவும் அறிவித்திருந்தது.\nஇவ்வாறான கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியிலும் ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாகவே இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு ஒரு ஆண்டு சேவை நீடிப்பை வழங்கியிருந்தார் மைத்திரிபால சிறிசேன.\nகோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு நெருக்கமானவர் என்பதால் அவர் இன்னும் குறைந்தது ஒரு வருடத்துக்கு இராணுவத் தளபதியாக இருப்பார் என்பதில் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை.\nஇவ்வாறான நிலையில் புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதும் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை பாதுகாப்பு செயலாளராக நியமித்திருக்கிறார் கோட்டாபய ராஜபக்‌ஷ.\nமேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இறுதிகட்டப் போரில் 53ஆவது டிவிசனுக்குத் தலைமை தாங்கியவர். இறுதி கட்டப் போரில் இடம்பெற்ற மீறல்களுக்கு பொறுப்பு கூற வேண்டியவர் என்ற குற்றசாட்டுகளை எதிர்கொண்டிருப்பவர்.\nஇவர்கள் இருவரையும் அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்‌ஷ தனிப்பட்ட முறையில் தொடர்புகளை பேணி உத்தரவுகளை வழங்கினார் என்பது முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டு.\nபாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்‌ஷ போரின் இறுதிக்கட்டத்தில் தன்னுடன் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் என்பதை மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன “நந்திக்கடலுக்கான பாதை” நூலில் கூட குறிப்பிட்டிருக்கிறார்.\nஆக போரின் இறுதிக்கட்டத்தில் ஒன்றிணைந்து செயலாற்றிய இறுதி போர்க்காலத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள மூவர் இப்போது இலங்கையின் முக்கியமான மூன்று அதிகாரம் மிக்க பதவிகளுக்கு வந்திருக்கின்றார்கள்.\nஜனாதிபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் கோட்டாபய ராஜபக்‌ஷ இருக்கிறார். பாதுகாப்புச் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இருக்கிறார். இராணுவத்தளபதியாக லெப். ஜெனரல் சவேந்திர சில்வா இருக்கிறார்.\nஇவ்வாறான ஒரு சிக்கலான நிலையில் பொறுப்புக்கூறல் சார்ந்த விடயங்களை சர்வதேச சமூகம் வலியுறுத்தாமல் இருக்காது. ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் புதிய அரசாங்கம் இருக்கப் போவதில்லை.\nஇலங்கை விவகாரத்தில் சர்வதேச அணுகுமுறைகள் மாற்றமடையலாம் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தாலும் ஏற்கனவே சர்வதேச சமூகத் எடுத்துள்ள நடவடிக்கைகளை விட்டு பின்���ாங்க முடியாது.\nஅதுவும், 10 ஆண்டுகளுக்கு முந்தி போரின் போது மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளவர்கள் உயர் அதிகாரம் படைத்தவர்களாக மாறியிருப்பதை சர்வதேச சமூகம் குறிப்பாக அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் எவ்வாறு கையாளப் போகின்றன என்பது இப்போது எதிர்பார்ப்புக்குரிய விடயமாகவே இருக்கிறது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nமலையக மக்களை ஏன் எல்லோரும் வதைக்கிறீர்கள் அவர்கள் யாரென தெரியுமா உங்களுக்கு….\nஇலங்கை காட்டும் புதிய பாதை எப்படி\nஇழந்த வாய்ப்பும் தேவைப்படும் புதிய அணுகுமுறையும்\nஅரசியலில் வலுவடையும் இராணுவப் பின்னணி.. விடுதலைப் புலிகளை வைத்து நடத்தப்படும் நாடகங்கள்\nதிரு சுரேன் செல்வநாயகம் – மரண அறிவித்தல்\nதிருமதி நாகேஸ்வரி முருகையா (தேன்கனி) – மரண அறிவித்தல்\nதிரு சேகர் ஜெயராஜா – மரண அறிவித்தல்\nதிரு ஜீவாகரன் சுலக்‌ஷ்ன் – மரண அறிவித்தல்\nதிரு சிதம்பரப்பிள்ளை சிறிரங்கராசா – மரண அறிவித்தல்\nசெல்வி கோபினா மகேந்திரன் – மரண அறிவித்தல்\nதிருமதி சுமதி இராஜகரன் – மரண அறிவித்தல்\nதிரு விக்னராஜா சாரங்கன் – மரண அறிவித்தல்\nதிருமதி சரோஜாதேவி சிவானந்தராஜா – மரண அறிவித்தல்\nதிருமதி விமலோதினி ஸ்ரீனிவாசன் – மரண அறிவித்தல்\nஇலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு பிரதமர் உத்தரவு\nஇலங்கையர்களுக்கு இன்ப தகவலை அளித்த கனடா பிரதமர்\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\nஐக்கிய அமெரிக்காவின் GREEN CARD VISA வுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nலாஸ்லியாவுக்கு கனடாவில் இருந்து கிடைக்கப்போகும் வாழ்நாளில் மறக்க முடியாத சர்ப்ரைஸ்\nகொழும்பு பஸ்ஸில் யாழ். இளைஞருக்கு ஏற்பட்ட கொடுமை\nமுடிந்தளவு இந்த செய்தினை பகிர்ந்து தந்தையிடம் மகனை சேர்க்க உதவுங்கள்\nசுர்ஜித் உடலில் சில பாகங்கள் இல்லை அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரேத பரிசோதனை முடிவுகள்\nநாடு கடத்தப்பட்ட இலங்கை தமிழ் குடும்பம் : நாடுவானில் கதறி அழுத்த குழந்தைகள்\nகடந்த மூன்று வருடங்களில் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த இலங்கைர்களுக்கு நேர்ந்த பரிதாப நிலை\nபுதுக்குடியிருப்பில் வெள்ளத்தினால் உடைந்த பாலத்தை புனரமைக்கும் பணி ஆரம்பம்\nதேர்தல் காலங்களில் மட்டும் ஐரோப்பிய நாடுகளுக்கு தமிழர்கள் தென்படுவர்\nகடந்த மூன்று வருடங்களில் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த இலங்கைர்களுக்கு நேர்ந்த பரிதாப நிலை\n’பெரும்பான்மை தவறினால் அனைத்தையும் ரணில் கைவிடுவார்’\n‘தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கே அமைச்சுப் பதவியை ஏற்றேன்’\nஇலங்கையில் தகாத உறவால் நேர்ந்த கொடூரம்… ஒருவர் பலி\nஜனாதிபதி கோட்டாபய போட்ட உத்தரவு\nவிளம்பரம், செய்தி காப்புரிமை, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarseithy.com/?p=30549", "date_download": "2019-12-07T21:15:57Z", "digest": "sha1:V3ACBXQILIFV6QPQZN7LUJPWMJHFHLJZ", "length": 9670, "nlines": 158, "source_domain": "www.sudarseithy.com", "title": "அரிசி விலை அதிகரிப்பு – Sri Lankan Tamil News", "raw_content": "\nகடந்த சில தினங்களில் சந்தையில் அரிசி விலை குறிப்பிடத்தக்களது அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றது.\nஒரு கிலோ சிகப்பு பச்சை அரிசி 100 ரூபாவில் இருந்து 110 ரூபாவாக அதிகரித்துள்ளது.\nஒரு வாரத்திற்கு முன்னர் ஒரு கிலோ சிகப்பு மற்றும் பச்சை அரிசி 95 ரூபாவில் இருந்து 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. வெள்ளை பச்சை அரிசியின் விலையும் இதே விதமாக அதிகரித்துள்ளது.\nசில அரிசி வகைகளுக்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nகட்டடதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ள நிறுவனங்கள்\nயாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை உயர்வு\nதங்கம் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nமோசமான நிலையில் இலங்கை ரூபாவின் பெறுமதி\nதிரு சுரேன் செல்வநாயகம் – மரண அறிவித்தல்\nதிருமதி நாகேஸ்வரி முருகையா (தேன்கனி) – மரண அறிவித்தல்\nதிரு சேகர் ஜெயராஜா – மரண அறிவித்தல்\nதிரு ஜீவாகரன் சுலக்‌ஷ்ன் – மரண அறிவித்தல்\nதிரு சிதம்பரப்பிள்ளை சிறிரங்கராசா – மரண அறிவித்தல்\nச���ல்வி கோபினா மகேந்திரன் – மரண அறிவித்தல்\nதிருமதி சுமதி இராஜகரன் – மரண அறிவித்தல்\nதிரு விக்னராஜா சாரங்கன் – மரண அறிவித்தல்\nதிருமதி சரோஜாதேவி சிவானந்தராஜா – மரண அறிவித்தல்\nதிருமதி விமலோதினி ஸ்ரீனிவாசன் – மரண அறிவித்தல்\nஇலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு பிரதமர் உத்தரவு\nஇலங்கையர்களுக்கு இன்ப தகவலை அளித்த கனடா பிரதமர்\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\nஐக்கிய அமெரிக்காவின் GREEN CARD VISA வுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nலாஸ்லியாவுக்கு கனடாவில் இருந்து கிடைக்கப்போகும் வாழ்நாளில் மறக்க முடியாத சர்ப்ரைஸ்\nகொழும்பு பஸ்ஸில் யாழ். இளைஞருக்கு ஏற்பட்ட கொடுமை\nமுடிந்தளவு இந்த செய்தினை பகிர்ந்து தந்தையிடம் மகனை சேர்க்க உதவுங்கள்\nசுர்ஜித் உடலில் சில பாகங்கள் இல்லை அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரேத பரிசோதனை முடிவுகள்\nநாடு கடத்தப்பட்ட இலங்கை தமிழ் குடும்பம் : நாடுவானில் கதறி அழுத்த குழந்தைகள்\nஅதிகாரம் எனக்கு கிடைத்திருந்தால் வடக்கு மாகாணத்தில் பாலும் தேனும் ஓடியிருக்கும்: டக்ளஸ்\nகொழும்பு துறைமுக நகர் இலங்கையின் நிலப்பரப்பாக பிரகடனம்\nஎதிர்வரும் தேர்தலில் சிறுபான்மை கட்சிகள் தனித்து போட்டியிடத் தீர்மானம்\nபுதிய தூதுவர்கள் நால்வரும் நற்சான்று பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்\n’பெரும்பான்மை தவறினால் அனைத்தையும் ரணில் கைவிடுவார்’\n‘தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கே அமைச்சுப் பதவியை ஏற்றேன்’\nவடக்கு மக்களுக்கு விசா வழங்கும் சுவிஸர்லாந்து சிங்களே அபி தேசிய அமைப்பின் தலைவர்\nஎதிர்வரும் ஏப்ரல் – மே மாதமளவில் ஏற்படவுள்ள பாரிய மின்சார நெருக்கடி\nஇலங்கையில் அமைந்துள்ள ROOM TO READல் பதவி வெற்றிடம்\nவிளம்பரம், செய்தி காப்புரிமை, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muscattntj.com/?page_id=126", "date_download": "2019-12-07T22:45:13Z", "digest": "sha1:M3CXGOX2O662RJTQPF5I5VYCR5W5OOEX", "length": 19317, "nlines": 165, "source_domain": "muscattntj.com", "title": "இரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்? – Muscattntj", "raw_content": "\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அ���்கள்\nகடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையை பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்.\n“ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஇரவில் தொழப்படும் தொழுகைக்குப் பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. 1. ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை) 2.கியாமுல் லைல் (இரவில் நிற்குதல்) 3. வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை) 4. தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும் தொழுகை) ஆகிய பெயர்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.\nரமலான் மாதத்தில் தொழப்படும் இரவுத் தொழுகைக்குப் பழக்கத்தில் தராவீஹ் என்று குறிப்பிடுகின்றனர். இந்தப் பெயர் நபிமொழிகளில் குறிப்பிடப்படவில்லை.\nஇரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஒருவர் இரவுத் தொழுகையை முடித்துக் கொள்ள நாடினால் ஒற்றைப் படை எண்ணிக்கை தொழுது அத்தொழுகையை முடிக்க வேண்டும்.\nஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகையைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகையைப் பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரீ 990\nஇஷாத் தொழுகை முடிந்ததிலிருந்து பஜ்ர் நேரம் வரும் வரை இத்தொழுகையைத் தொழலாம். நபி (ஸல்) அவர்கள் அனைத்து நேரங்களிலும் தொழுதுள்ளார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து பஜ்ர் தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள்.\nஅறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1340\n“ரமலானில் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது” என்று ஆயிஷா (ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ரமலானிலும், ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும் நீ கேட்காதே” என்று ஆயிஷா (ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ரமலானிலும், ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும் நீ கேட்காதே பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும் கேட்காதே பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும் கேட்காதே பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்” என்று விடையளித்தார்கள்.\n வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா” என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆயிஷா” என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆயிஷா\nகண்கள் தாம் உறங்குகின்றன; என் உள்ளம் உறங்குவதில்லை” என்று விடையளித்தார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஸலமா, நூல்கள்: புகாரீ 1147, முஸ்லிம் 1344\nநபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரீ 1138,183 முஸ்லிம் 1400,1402,\nநபி (ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள். தொழுது முடித்த பின் (தம்மை அழைப்பதற்காக) தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும் வரை வலப்பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள். (அவர்) வந்ததும் (எழுந்து) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஸுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்.\nஅறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1339\nநபி (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள்.\nஅறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1341\nஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : எனது சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா பின்துல் ஹாரிஸ் (ரலி) அவர்களின் வீட்டில் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த இரவில் நானும் தங்கியிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் (பள்ளியில்) இஷா தொழுகை நடத்தி விட்டுப் பின்னர் தமது வீட்டிற்கு வந்து நான்கு ரக்அத்துகள் தொழுது விட்டு உறங்கினார்கள். பின்னர் எழுந்து ”சின்னப் பையன் தூங்கிவிட்டானோ” அல்லது அது போன்ற ஒரு வார்த்தையைச் சொல்லி விசாரித்து விட்டு மீண்டும் தொழுகைக்காக நின்று விட்டார்கள். நானும் (அவர்களுடன்) அவர்களது இடப்பக்கமாகப் போய் நின்று கொண்டேன். உடனே என்னை அவர்களின் வலது பக்கத்தில் இழுத்து நிறுத்தி விட்டு (முதலில்) ஐந்து ரக்அத்துகளும் பின்னர் (சுப்ஹின் முன்ன சுன்னத்) இரண்டு இரக்அத்துகளும் தொழுது விட்டு அவர்களின் குறட்டை ஒலியை நான் கேட்குமளவிற்கு ஆழ்ந்து உறங்கிவிட்டார்கள். பிறது (சுபுஹத்) தொழுகைக்கு புறப்பட்டார்கள் நூல் : புகாரி (117)\nநபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள் அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் (1341)\nநபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், “ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)” என்று விடையளித்தார்கள்.\nஅறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: புகாரீ 1139\nநபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், “ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)” என்று விடையளித்தார்கள்.\nஅறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: புகாரீ 1139 5,3,\n“வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி), நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180\nபெரியவவர்கள் மற்று குழந்தைகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி\n#மஸ்கட் மண்டல சிறப்பு இஃப்தார் மற்றும் பயான்\nரமலான் தொடர் உரை – 29.05.2019\nமனித உரிமைகளும் மறுமை விசாரணையும் – தொடர் 4\nரமலான் தொடர் உரை – 29.05.2019\nஉரை : ஆர். ரஹ்மத்துல்லாஹ்\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,உரை : இ.முஹம்மது (மாநிலப் பொதுச் செயலாளர்-TNTJ)\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\nபுதிய கிளை உதயம் [Sohar]\nவாராந்திர மார்க்க சொற்பொழிவு 04.07.2019\nநபி வழியில் ஹஜ் மற்றும் உம்ரா 14-6-18\nவாராந்திர மார்க்க பயான் 01-07-19 ஃகாலா கிளை\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-31-12-2018/", "date_download": "2019-12-07T21:54:05Z", "digest": "sha1:3RZZOTPKQLCDUZT6TSBVZCNBRTZLRORC", "length": 13965, "nlines": 201, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 31.12.2018 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 31.12.2018\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n31-12-2018, மார்கழி 16, திங்கட்கிழமை, தசமி திதி பின்இரவு 01.16 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. சித்திரை நட்சத்திரம் காலை 08.18 வரை பின்பு சுவாதி. பிரபலாரிஷ்ட யோகம் காலை 08.18 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. லஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள் சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇன்றைய ராசிப்பலன் – 31.12.2018\nஇன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.\nஇன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகலாம். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவதற்கான வாய்ப்பு உண்டாகும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாக கூடும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.\nஇன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.\nஇன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம். சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வெளியூரில் இருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் தொழிலாளர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும்.\nஇன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.\nஇன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர்.\nஇன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-12-07T21:16:32Z", "digest": "sha1:6CK5DV6ZB4LPZCUGHOQYXEQ3Y2YO737H", "length": 30413, "nlines": 290, "source_domain": "ta.wikipedia.org", "title": "லூயிசு ஆம்சுட்ராங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆம்சுட்ராங்கின் மேடைத்தோற்றம் அவரது கவர்ச்சியான ஊதுகொம்பு இசைத்தலுக்குப் பொருத்தமாக இருந்தது.\nநியூ ஆர்லியன்சு, லூசியானா, U.S.\nகொரோனா, குயீன்சு, நியூ யார்க் நகரம், நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா\nஜாசு, Dixieland, Swing, மரபார்ந்த மக்கள் இசை\nஜோ \"கிங்\" ஆலிவர், எல்லா பிட்சுசெரால்ட், கிட் ஓரி\nலூயிசு ஆம்சுட்ராங் (ஆகஸ்ட் 4, 1901[2] – சூலை 6, 1971), எனப் பரவலாக அறியப்படும் லூயிசு டானியேல் ஆம்சுட்ராங் ஒரு அமெரிக்கப் பாடகரும் ஜாசு ஊதுகொம்பு இசைக் கலைஞரும் ஆவார்.[1] லூசியானாவில் உள்ள நியூ ஆர்லியன்சைச் சேர்ந்த இவரை சாச்மோ, பாப்சு போன்ற பட்டப் பெயர்களாலும் அழைப்பதுண்டு.\n1920களில் ஒரு சிற்றூதுகொம்பு, ஊதுகொம்பு இசைக் கலைஞராக முன்னணிக்கு வந்த ஆம்சுட்ராங் ஜாசு இசை மீது தணியாத ஆர்வம் கொண்டிருந்தார். இவர் இவ்விசை வகையின் போக்கை திட்டமுறையற்ற குழுமுறையில் இருந்து ஒருவர் நிகழ்ச்சிகள் பக்கமும் திருப்பினார். தனித்துவமான குரல் வளம் கொண்ட இவர் மிகவும் செல்வாக்குள்ள பாடகராகவும் விளங்கினார்.[2] வெளிப்பாட்டுத் தேவைகளுக்காக பாடலின் சொற்களிலும், இசையிலும் சூழலுக்கு ஏற்ப உடனுக்குடன் மாற்றம் செய்யும் திறமை கொண்டவராகவும் இவர் இருந்தார். பாடல் வரிகளுக்குப் பதில் அசைகளைப் பயன்படுத்திப் பாடுவதிலும் இவர் வல்லவர்.\nஊதுகொம்பு இசைத்தலோடு, மேடைக்கேற்ற கவர்ச்சித் தோற்றத்துக்கும், உடனடியாகவே அடையாளம் காணத்தக்க அவரது ஆழமான குரலுக்கும் ஆம்சுட்ராங் பெயர் பெற்றிருந்தார். 60களில் இவரது இசை வாழ்வின் இறுதிக் காலத்தில் இவரது செல்வாக்கு ஜாசு இசையையும் தாண்டிப் பொதுவான மக்கள் இசைமீது தாக்கம் கொண்டதாக இருந்தது. திறனாய்வாளர் இசுட்டீவ் லெக்கெட் என்பார், 20 ஆம் ந���ற்றாண்டின் மிக முக்கியத்துவம் கொண்ட இசைக் கலைஞர் ஆம்சுட்ராங்காக இருக்கலாம் என்று கூறியிருந்தார்.\n1 ஆரம்ப கால வாழ்க்கை\n3 கிராமி ஹால் ஆஃப் ஃபேம் விருதுகள்\nலூயிஸ் ஆம்ஸ்ட்ராங் (2002), ஆடி ஹோல்சரால் கை-நிற செதுக்கல் முறையிலான உருவப்படம்\nலூயிசு ஆம்சுட்ராங் ஜூலை 4, 1900 இல் பிறந்தார் என்று பல வாழ்க்கை வரலாறுகளில் அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ளது.[3][4] அவர் 1971 இல் இறந்த போதிலும், 1980 ஆம் ஆண்டுகளின் மத்தியகாலம் வரை அவரது உண்மையான பிறந்த தேதி கண்டிறியப்படாமல் இருந்தது. ஆகஸ்ட் 4, 1901, ஆராய்ச்சியாளர் டாட் ஜோன்ஸ் மூலமாக ஞானஸ்நானம் பெற்ற பதிவுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.[5] ஜூலை 4 வது நாள் அவரது பிறந்த தேதியாக ஒரு கட்டுக்கதை என்று மற்றொரு வாழ்க்கை வரலாறு கூறுகிறது.[6]\nஆம்ஸ்ட்ராங் நியூ ஆர்லியன்ஸில் ஆகஸ்ட் 4, 1901 அன்று மேரி ஆல்பர்ட் மற்றும் வில்லியம் ஆம்ஸ்ட்ராங் ஆகியோருக்கு பிறந்தார்.மேரி ஆல்பர்ட் லூசியானாவிலுள்ள பட்டுடில் இருந்து வந்தார். அவர் பதினாறு வயதிலேயே ஜேன் ஆல்லேயில் பெர்டிடோ மற்றும் போயிட்ராஸில் லூயிசை பெற்றெடுத்தார். லூயிஸ் பிறந்த பிறகு விரைவில் வில்லியம் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தை கைவிட்டுவிட்டார். மேரி ஆல்பர்ட் தனது மகனைப் பராமரிக்க முடியும் வரையிலும், ஐந்து வயது வரை அவருடைய தாய்வழி பாட்டி அவரை வளர்த்தார். பின்னர் 1910 இல் ஒரு படகில் பணிபுரிந்த தாமஸ் லீ என்ற ஒரு மனிதருடன் தாய் மேரி ஆல்பர்ட் ஒரு குடும்பத்தை அவர் உருவாக்கினார். அவர் வறுமையிலேயே தனது இளமைப்பருவத்தை அண்டை வீட்டிலேயே கழித்தார். அது அவருக்கு ஒரு போராட்டக்களமாக இருந்தது.[7]\nஅவரது தந்தை, வில்லியம் ஆம்ஸ்ட்ராங் (1881-1933), லூயிஸ் ஒரு குழந்தையாக இருந்த போது மற்றொரு பெண்ணுடன் தனிக் குடும்பத்தை உருவாக்கிக்கொண்டார். பின்னர் அவரது தாயார், மேரி \"மாயன்\" ஆல்பர்ட் (1886-1927) லூயிஸ் மற்றும் அவரது இளைய சகோதரி, பீட்ரைஸ் ஆம்ஸ்ட்ராங் கோலின்ஸ் (1903-1987) ஆகியோரை அவரது பாட்டி ஜோசபைன் ஆம்ஸ்ட்ராங், மற்றும் சில நேரங்களில் அவரது மாமா ஐசக். பராமரிப்பில் விட்டிருந்தார். பின் ஐந்து வயதில், அவரது தாயார், அவரது உறவினர்கள் மற்றும் வளர்ப்புத்தந்தை படை ஆகியோருடன் அவர் வாழ்ந்து வந்தார். அவர் ஃபிஸ்ஸ்க் ஸ்கூல் ஃபார் பாய்ஸ்ஸில் (Fisk School for Boys) சேர்ச்து, அங்கு அவர் பெரும்பாலும் இசைக்க��� வெளிப்படையாகத் தொடர்பு கொண்டிருந்தார். அவர் பத்திரிகைகளை விநியோகம், நிலக்கரி விநியோகித்தல், இரவில் தெருக்களில் பாடுவது, உணவுப்பொருட்களை அகற்றுவதற்கும், உணவுவிடுதிகளில் விற்பதன், மூலம் சிறு தொகையினை பெற்றார் இருந்த போதிலும் அத்தொகை அவரது தாயை விபச்சாரத்திலிருந்து விடுபட வைக்கப் போதுமானதாக இல்லை. அவர் வீட்டிற்கு அருகில் உள்ள நடன அரங்கங்களில் தொங்கிக் கொண்டிருந்தார், அங்கு அவர் எல்லாவற்றையும் உரிமையாக்கிக் கொண்ட நாவல்களில் இருந்து கண்டறிந்தார். கூடுதல் பணத்திற்காக அவர் ஸ்டோரிவில்லியிடம் நிலக்கரி இழுத்தார். மேலும் விபச்சார மற்றும் நடன அரங்கங்களில், குறிப்பாக \"பீட்டர் லலா\" ஜோ, \"கிங்\" ஆலிவர் மற்றும் ஜாம் நிகழ்ச்சிகளில் பிரபல இசைக்கலைஞர்கள் ஆகியோர் வாசிப்பதை விரும்பிக் கேட்கலானார்.\nபதினோரு வயதில், மேரி ஆல்பர்ட், பெர்டிடோ தெருவில் மகள் லூயிஸ், மகள் லூசி மற்றும் அவரது பொதுச் சட்டக் கணவர் டாம் லீ ஆகியோருடன் ஒர் அறை வீட்டிற்கு குடிபெயர்ந்தார். அவளுடைய சகோதரர் ஈக்கிற்கும் அவருடைய இரண்டு மகன்களுக்கும் அடுத்தபடியாக அவர்கள் தங்கியிருந்தார்கள். 1912 ஆம் ஆண்டில் ஃபிஸ்க் ஸ்கூலில் இருந்து விலகியபின், ஆம்ஸ்ட்ராங் பணத்திற்காக தெருக்களில் பாடினார்.[8]\nஅவர் ஒரு லித்துவேனியா-யூத குடியேறிய குடும்பத்திற்காக பணியாற்றினார், கர்னோஃப்ஸ்கிஸ், ஒரு மறுசுழற்சிப் பொருட்கள் வியாபாரத்தை கொண்டிருந்தார்,அங்கு அவருக்கு வேலைகளை அளித்தார். தந்தை இல்லாத காரணத்தால் தனது குடும்பத்தில் ஒருவராகவே லூயிசை பாவித்து அவரை ஆளாக்கினார்.[9] கென்ரோஃப்ஸ்கிஸ் உடன் தனது உறவு பற்றிய ஒரு நினைவுகளை லூயிஸ் ஆம்ஸ்ட்ராங் + நியூ ஆர்லியன்ஸில் யூத குடும்பம் லா 1907 என்ற நினைவுக் குறிப்பாக எழுதியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் அவரது வாழ்நாள் முழுவதும் ஒரு டேவிட் நட்சத்திரப் பதக்கத்தை அணிந்து அவர் அவர்களிடம் இருந்து கற்றது என்ன என்பது பற்றி எழுதினார்: \"எப்படி வாழ்வது-உண்மையான வாழ்க்கை மற்றும் உறுதிப்பாடு.[10] கென்ரோஃப்ஸ்கியின் செல்வாக்கு கர்னோஃப்ஸ்கி திட்டத்தின் மூலம் நியூ ஆர்லியன்ஸில் நினைவுகூறப்படுகிறது. இலாப நோக்கமற்ற நிறுவனமான அது நன்கொடை செய்யப்பட்ட இசைக்கருவிகள் வாசித்தல் [11] \"ஒரு அற்புதமான கற்றல் அனுபவத்தில் மற்றபடி ப��்கெடுக்காத ஆர்வமுள்ள ஒரு குழந்தையின் கைகளில் அவற்றை வைத்துக் கொள்ளுங்கள்\" என்றார்.[12]\nஅவரது மதம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது தான் ஒரு பாப்டிஸ்ட் (கிறித்தவ சமயக் கிளைக்குழு வகையினர்) என்று பதிலளித்தார் தாவீதின் நட்சத்திரம் (யூத மத அடையாளம்) எப்போதும் அணிந்திருக்கும் அவர் பேராயரின் நண்பராகவும் இருந்தார்.[13] கர்ன்ஸ்ஃப்ஸ்கி குடும்பத்தை கௌரவப்படுத்தும் விதமாக தாவீதின் நட்சத்திரத்தை ஆம்ஸ்ட்ராங் அணிந்திருந்தார். அவரை குழந்தை பருவத்திலிருந்து ஆளாக்கி முதல் ஊதுகொம்மை வாங்க அவருக்கு பணம் கொடுத்தவரும் இவரே. லூயிஸ் ஆம்ஸ்ட்ராங் உண்மையில், நியூ ஆர்லியன்ஸில் உள்ள இயேசு தேவாலயத்தின் தூய இருதய கத்தோலிக்கராக ஞானஸ்நானம் பெற்றார்.[14] அவர் போப்புகள் பியஸ் XII மற்றும் பால் VI ஐ சந்தித்தார். ஆயினும் அவர் தன்னை கத்தோலிக்கராகக் கருதினார் என்பதற்கான சான்றுகள் இல்லை. ஆம்ஸ்ட்ராங் பல்வேறு மதங்களுக்கிடையே சகிப்புத்தன்மையுடன் இருப்பதாகத் தெரிகிறது மேலும் அவற்றில் நகைச்சுவை உணர்வுடையவராகவும் விளங்கினார்.[15]\nகிராமி ஹால் ஆஃப் ஃபேம் விருதுகள்[தொகு]\nஆம்ஸ்ட்ராங்கின் பதிவுகள் கிராமி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றன இது 1973 இல் நிறுவப்பட்ட ஒரு சிறப்பு கிராமி விருது ஆகும். \"தரமான அல்லது வரலாற்று முக்கியத்துவம்\" கொண்ட குறைந்தபட்சம் 25 வருடத்திய பதிவுகளை மதிப்பிடுவதற்கும் இவ்விருது அளிக்கப்படுகிறது.[16][17]\nகிராமி ஹால் ஆஃப் ஃபேம்\n1925 \"புனித லூயிஸ் புளூ\" ஜாஸ் (தனி) கொலம்பியா 1993 பெஸ்ஸி ஸ்மித் லூயிஸ் ஆம்ஸ்ட்ராங்குடன், சிற்றூதுகொம்பு\n1926 \"ஹீபீ ஜீபீஸ்\" ஜாஸ் (தனி) ஓகே 1999\n1928 \"வெஸட் எண்ட் புளூஸ்\" ஜாஸ் (தனி) ஓகே 1974\n1928 \"வெதர் பேர்டு\" ஜாஸ் (தனி) ஓகே 2008 ஏர்ல் ஹின்சுடன்\n1929 \"புனித லூயிஸ் புளூ (பாடல்)\" ஜாஸ் (தனி) OKeh 2008 பெஸ்ஸி ஸ்மித்துடன்\n1930 \"ஸ்டேண்டிங் ஆன் தி கார்னர்\" நாட்டுப்புறம் (தனி) விக்டர் 2007 ஜிம்மி ரோட்ஜர்ஸ் (நடிப்பு லூயிஸ் ஆம்ஸ்ட்ராங்)\n1932 \"ஆல் ஆப் மீ\" ஜாஸ் தனி கொலம்பியா 2005\n1938 \"வென் தி செயிண்ட் கோ மார்ச்சிங் இன்\" புளூஸ் (தனி) டெக்கா 2016\n1955 \"மாக் தி நைஃப்\" ஜாஸ் (தனி) கொலம்பியா 1997\n1958 போர்க்கி மற்றும் பெஸ் ஜாஸ் (தனி) வெர்வ் 2001 எல்லா பிட்ஸ்கெரால்டு\n1964 \"ஹெலோ டாலி (பாடல்)\" பாப் (தனி) காப் 2001\n1967 \" வாட் எ வொண்டர்புல் வேல்டு\" ஜாஸ் (தனி) ஏபிசி 1999\n↑ \"The Recording Academy\" (PDF). மூல முகவரியிலிருந்து June 12, 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் August 17, 2009.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 23:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/video/11808-rajini-speech-in-petta-audio-launch.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-12-07T22:50:22Z", "digest": "sha1:NE63XWUFJJTVLLFGBEUH5N6RXSTKC42W", "length": 14082, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் 7-ல் டெல்லி வருகை: இருநாட்டு ராணுவ உறவை வலுப்படுத்த திட்டம் | அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் 7-ல் டெல்லி வருகை: இருநாட்டு ராணுவ உறவை வலுப்படுத்த திட்டம்", "raw_content": "ஞாயிறு, டிசம்பர் 08 2019\nஅமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் 7-ல் டெல்லி வருகை: இருநாட்டு ராணுவ உறவை வலுப்படுத்த திட்டம்\nஇந்தியா, அமெரிக்கா இடையிலான ராணுவ உறவை வலுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் ஆகஸ்ட் 7-ம் தேதி டெல்லி வருகிறார். இதுகுறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்திப் பிரிவு செயலாளர் ரியர் அட்மிரல் ஜான் கிர்பி கூறியதாவது:\nஇந்தியாவுடனான ராணுவ உறவுக்கு அமெரிக்கா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இதன் ஒரு பகுதியாக 3 நாள் பயணமாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் ஆகஸ்ட் 7-ம் தேதி டெல்லி வருகிறார். அங்கு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.\nஇந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் கே. தோவல் ஆகியோரையும் சக் ஹேகல் சந்தித்துப் பேசுகிறார். ஆப்கானிஸ்தான் நிலவரம், ராணுவ கூட்டுப் பயிற்சி, பாதுகாப் புத்துறை வர்த்தகம், கூட்டுத் தயாரிப்பு- ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்திய தலைவர்களுடன் சக் ஹேகல் ஆலோசனை நடத்துவார்.\nஇந்தியாவில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. இதன்மூலம் இந்திய- அமெரிக்க ராணுவ உறவு மேலும் வலுவடையும் என்று உறுதியாக நம்புகிறோம். பிராந் திய, உலகளாவிய அளவில் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா உருவெ டுத்து வருகிறது. அந்த நாட்டுடன் பாதுகாப்பு, ராஜ்ஜிய ரீ���ியிலான உறவை மேம்படுத்திக் கொள்ள அமெரிக்கா விரும்புகிறது. சக் ஹேகலின் டெல்லி வருகை இருநாட்டு ராணுவ உறவில் முக்கிய திருப்பமாக இருக்கும்.\nஇந்திய அமெரிக்க உறவுராணுவ உறவுஅமெரிக்க பாதுகாப்புத் துறைசக் ஹேகல்\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nபட்டுக்கோட்டை ஏஎஸ்பி முதல் அமித் ஷா ஆலோசகர்...\nபாலியல் குற்றத்துக்காக மற்றவர்களும் இதுபோல் கொல்லப்படுவார்களா\nஎன்கவுன்ட்டரை கொண்டாடும் போக்கு வருத்தமளிக்கிறது; குற்றவியல் நீதித்...\nஹைதராபாத் என்கவுன்டர்: மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார்;...\nபோலீஸே தண்டனை கொடுக்க ஆரம்பித்தால் வருங்காலத்தில் அப்பாவிகளும்...\nநித்யானந்தா பாஸ்போர்ட் ரத்து; இருப்பிடத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை:...\n''என்னை ஏன் தலித் தலைவராக அடையாளப்படுத்துகிறீர்கள்''- மல்லிகார்ஜூன கார்கே காட்டம்\nகர்நாடகாவில் பாஜகவுக்கு 8 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இடைத்தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்\n‘‘கருணை காட்ட வேண்டாம்’’ - கருணை மனுவை திரும்பப் பெற்ற நிர்பயா கொலைக்...\n6 மாதங்களில் 311 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்; 88.97 லட்சம்...\nவெளிநாடுகளின் தலையீடு இல்லாமல் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும்: இராக் மத குரு\nவிலைவாசி உயர்வு: ஈரானிலிருந்து வெளியேறும் ஆப்கானியர்கள்\nஏமன் போர்: ராணுவம் மூலம் தீர்வு காண முடியாது - சூடான் பிரதமர்\n- உலக வங்கியை விமர்சித்த ட்ரம்ப்\n‘‘கருணை காட்ட வேண்டாம்’’ - கருணை மனுவை திரும்பப் பெற்ற நிர்பயா கொலைக்...\n6 மாதங்களில் 311 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்; 88.97 லட்சம்...\nடிச. 12 -19 சென்னை சர்வதேச திரைப்பட விழா: 12 தமிழ்ப் படங்கள் தேர்வு...\nபேச்சுவார்த்தையில் விஜய் - வெற்றிமாறன் கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamilchristians.com/erusalaem-en-aalayam-%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-07T22:34:44Z", "digest": "sha1:ESGETZBLRGIECMSEFBIFAFE2LFL2RATY", "length": 15184, "nlines": 383, "source_domain": "www.worldtamilchristians.com", "title": "Erusalaem en aalayam - எருசலேம் என் ஆலயம் - Tamil Christians songs lyrics | World Tamil Christians", "raw_content": "\nநான் அதைக் கண்டு பாக்கியம்\nஎன் ஆவல், என் அடைக்கலம்,\nAATTAM AADI KONDADUVOM – ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்\nVaralattinaiyae Irandai Piritha – வரலாற்றினையே இரண்டாய் பிரித்த\nNeer Illamal Naan Illayae – நீர் இல்லாமல் நான் இல்லயே\nNarkiriyai Ennil Thuvangiyavar – நற்கிரியை என்னில் துவங்கியவர்\nAkkini Kaatre Thetrravaalane – அக்கினி காற்றே தேற்றரவாளனே\nMattu Tholuvathil Paalaganaai – மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய்\nVaanilae Vennilaa – வானிலே வெண்ணிலா\nMaanidar Pavam Pokkavae- மானிடர் பாவம் போக்கவே\nEnthan Chinna Idhayam – எந்தன் சின்ன இதயம் அதில்\nUnnathathil Uyarnthavare – உன்னதத்தில் உயர்ந்தவரே\nNanum Neeyum Paaduvoma – நானும் நீயும் பாடுவோமா\nUmmai Endrum Thuthithiduven – உம்மை என்றும் துதித்திடுவேன்\nKilakukum Maerkukum – கிழக்குக்கும் மேற்குக்கும்\nNithiyarae Ummai Pattrinean – நித்யரே உம்மைப் பற்றினேன்\nAnjaathiru En Nenjamae- அஞ்சாதிரு என் நெஞ்சமே\nTham Raththathil Thointha – தம் ரத்தத்தில் தோய்ந்த\nVin Vaasasthalam – விண் வாசஸ்தலமாம்\nMinnum Vellangi – மின்னும் வெள்ளங்கி\nPonnakar Inbathai – பொன்னகர் இன்பத்தை\nEngum Pugazh Yesu – எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே Song lyrics\nUlagayor Nilai yentrennaathae – உலகையோர் நிலையென்றெண்ணாதே\nInbam Thanthidum Yesu Piranthar – இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார்\nYesuvin kaigal Kakka- இயேசுவின் கைகள் காக்க\n1 AATTAM AADI KONDADUVOM – ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்\n2 Varalattinaiyae Irandai Piritha – வரலாற்றினையே இரண்டாய் பிரித்த\n3 Neer Illamal Naan Illayae – நீர் இல்லாமல் நான் இல்லயே\n3 Narkiriyai Ennil Thuvangiyavar – நற்கிரியை என்னில் துவங்கியவர்\n2 Akkini Kaatre Thetrravaalane – அக்கினி காற்றே தேற்றரவாளனே\n1 Mattu Tholuvathil Paalaganaai – மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய்\n1 Enthan Chinna Idhayam – எந்தன் சின்ன இதயம் அதில்\n1 Unnathathil Uyarnthavare – உன்னதத்தில் உயர்ந்தவரே\n1 Nanum Neeyum Paaduvoma – நானும் நீயும் பாடுவோமா\n1 Ummai Endrum Thuthithiduven – உம்மை என்றும் துதித்திடுவேன்\n2 Kilakukum Maerkukum – கிழக்குக்கும் மேற்குக்கும்\n10 ENNAI VITTU KODUKATHAVAR என்னை விட்டுக்கொடுக்காதவர் Lyrics\nImmanuvelae Vaarum – இம்மானுவேலே வாரும்\nPottridu Aanmamae – போற்றிடு ஆன்மமே\nParanae Thirukadaikan Paaraayo – பரனே திருக்கடைக்கண் பாராயோ\nEzhiyanuku Iranguvayae – எளியனுக்கிரங்குவாயே\nEnthan Mugam Paarthirunguvayae – எந்தன் முகம் பார்த்திரங்குவாயே\nBhooloham Ellam Thaayentru Pottra – பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற\nMagilchi Pandikai – மகிழ்ச்சி பண்டிகை\nIdho Nesa Palan Pullanaiyil – இதோ நேச பாலன் புல்லனையில்\nAadhi Thiru Vaarthai Lyrics -ஆதித் திருவார்த்தை திவ்விய\nPiranthar Piranthar Yesu Baalan – பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன்\nThaveethin Oorinil piranthar – தாவீதின் ஊரினில் பிறந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.eelakkural.com/page/3/", "date_download": "2019-12-07T21:27:07Z", "digest": "sha1:HASF5HBDZFT77FQKNOMT2524BHPVWVEF", "length": 4837, "nlines": 129, "source_domain": "www.eelakkural.com", "title": "Eelakkural – Page 3 – No.1 Source for Media", "raw_content": "\nசினிமா உன்னை சீரழிக்கக் கூடாது.. ம ..\nஇவ்வளவு கிட்ட வி� ..\nபேரறிவாளனுக்கு உடல் நலக்குறைவு – மருத்துவக்குழ ..\nயாழ்ப்பாணத்தில��� இரண்டு வாரங்களில் 50 பேர் கைது\nமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் பொலிசாரால் கைது\nதேர்தல் வன்முறைகள் அதிகரிப்பு – வடக்கில் பாதுக ..\nபுகழின் உச்சத்தைத் தொட்ட தமிழீழ புரட்சிப்பாடகர் சாந் ..\nமீள எழுவோம் – மாவீரர் நாள் பாடல்\nநடிகை ஸ்ரீ தேவி திடீர் மரணம்.\nஎஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்\nதேர்தல் வன்முறைகள் அதிகரிப்பு – வடக்கில் பாதுக ..\nநடிகை கஸ்தூரியின் அறியா பேச்சு..\nபேரறிவாளனுக்கு பரோல்: அற்புதம்மாளிடம் முதல்வர் உறுதி ..\nபிரபல காமெடியன் தவக்களை திடீர் மரணம்\nபாடகி வாழ்க்கையிலும் விளையாடிய தனுஷ்: பிரியும் மீண்ட ..\nபுகழின் உச்சத்தைத் தொட்ட தமிழீழ புரட்சிப்பாடகர் சாந் ..\nநாட்டை மீட்க நாளை மெரீனா போர், நடு நடுங்கும் அரசு\nபாலியல் தொந்தரவு மட்டுமின்றி பாவனாவை இப்படி வேறு செய ..\nபழனிச்சாமி வென்றது செல்லாது: முன்னாள் சபாநாயகர் பரபர ..\nபேரறிவாளனுக்கு உடல் நலக்குறைவு R ..\nஇவ்வளவு கிட்ட விமானம் தரையிறங்கி பா ..\nஇங்கிருந்து செல்ல மாட்டேன்: விடிய வ ..\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வச ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2019/04/blog-post_33.html", "date_download": "2019-12-07T21:51:04Z", "digest": "sha1:AUODHEECYDIMDYLDVCUMYZW6CCL4NYT5", "length": 24977, "nlines": 153, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "பணி பதிவேட்டில் குறிப்பிட்டதை விட ஆசிரியர்களின் பெயரில் அதிக சொத்து இருந்தால் நடவடிக்கை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு.", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nபணி பதிவேட்டில் குறிப்பிட்டதை விட ஆசிரியர்களின் பெயரில் அதிக சொத்து இருந்தால் நடவடிக்கை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு.\nபணி பதிவேட்டில் குறிப்பிட்டதை விட ஆசிரியர்களின் பெயரில் அதிக சொத்து இருந்தால் நடவடிக்கை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் பணி பதிவேட்டில் உள்ள சொத்துகளின் விவரங்களுக்கும், அவர்களது பெயரில் உள்ள சொத்துகளின் விவரங்களுக்கும் வித்தியாசம் காணப்பட்டால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆதார் இணைப்பு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் வருகையை கண்காணிக்க 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவேடு முறை கட்டாயமாக்கப்படும் என தம��ழக அரசு கடந்தாண்டு அரசாணை வெளியிட்டது. இந்த பயோ மெட்ரிக்குடன், ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களின் ஆதாரையும் இணைக்க அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆர்.அன்னாள் என்ற ஆசிரியை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:- அரசின் பிரதிநிதிகள் தமிழக அரசு ஊழியர்களுக்கு, தமிழக அரசு தான் முதலாளி. பொதுநிர்வாகத்தை மேம்படுத்த 'பயோமெட்ரிக்' திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. அரசின் பிரதிநிதியாக அரசு ஊழியர்கள் திகழ்வதால், அவர்களது ஆதாரை 'பயோ மெட்ரிக்' வருகை பதிவேட்டில் சேர்ப்பது ஒன்றும் விதிமீறல் இல்லை. தனிநபர் சுதந்திரம் என்பது கூட நிபந்தனைக்கு உட்பட்டதுதான். இப்போது அரசு ஊழியர்கள் மத்தியில் ஒழுங்கீனம் அதிகரித்துள்ள நிலையில், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் வருகையை உறுதி செய்ய தமிழக அரசு இதுபோன்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. எதிர்க்க முடியாது பொதுவாக அரசு பள்ளி ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருவது இல்லை என்றும், பணி நேரத்துக்கு முன்பாக பள்ளியில் இருந்து சென்று விடுகின்றனர் என்றும் ஆசிரியர் பணிக்கு தொடர்பில்லாத வேறு வேலைகளை அவர்கள் செய்து வருகின்றனர் என்றும் பல புகார்கள் வருகின்றன. எனவே, அவர்களது வருகையையும், பணி நேரத்தையும் கண்காணிக்கவும், உறுதி செய்யவும் இதுபோன்ற திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. இதுபோன்ற திட்டத்தை அரசு கொள்கை முடிவு அடிப்படையில் கொண்டு வரும்போது, அதை ஆசிரியர்கள் எதிர்க்க முடியாது. மனுதாரரிடம் ஆதார் இல்லை என்றால், அதை விண்ணப்பித்து பெறவேண்டும். ஒருவேளை மனுதாரர் ஆதார் அட்டையை பெற விரும்பவில்லை என்றால், அவர் தொடர்ந்து ஆசிரியர் பணியை தொடர்வதா அல்லது அப்பதவியை விட்டு விலகுவதா அல்லது அப்பதவியை விட்டு விலகுவதா என்பது குறித்து முடிவு செய்யவேண்டும். வரிப்பணத்தில் ஊதியம் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், அதிகம் பேர் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சிப்பெறுகின்றனர். இத்தனைக்கும் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு குறைந்த ஊதியம் தான் வழங்கப்படுகிறது. அவர்கள் அதிகநேரம் பணியாற்றுகின்றனர். ���னால், அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிக ஊதியம் பெறுகின்றனர். ஆனால், மாணவர்கள் தேர்ச்சி சதவீதத்தில் அரசு பள்ளிகள் மோசமாக உள்ளது. இது வரி செலுத்தும் மக்கள் மத்தியில் கடுமையான கோபத்தை ஏற்படுத்துகிறது. மக்கள் செலுத்தும் வரியின் மூலம் ஊதியம் பெறும் அரசு ஆசிரியர்கள், அனைத்து கல்வித் தகுதிகளையும் கொண்டிருந்தும், மாணவர்களுக்கு கல்வியை சிறப்பாக கற்பிப்பது இல்லை. அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு பெரும் தொகையை ஆண்டுதோறும் வழங்குகிறது. அப்படி இருந்தும், சிறந்த கல்வி மாணவர்களுக்கு கிடைப்பது இல்லை. மாணவர்களின் முன்மாதிரியாக ஆசிரியர்கள் திகழவேண்டும். மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்கிறேன். பயோ மெட்ரிக் வருகை பதிவேட்டுடன், ஆதாரை இணைக்கும் திட்டத்தை தமிழக கல்வித்துறை விரைவாக அமல்படுத்த வேண்டும். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பதவி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் விதிகளை தமிழக அரசு கொண்டு வரவேண்டும். அப்போதுதான், கல்வி முறையில் ஆசிரியர்களின் திறமையை வளர்க்க முடியும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் பெயரில் உள்ள அசையும், அசையா சொத்துகளின் விவரங்களை தமிழக கல்வித்துறை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும். இதில் பணி பதிவேட்டில் உள்ள சொத்துகளின் விவரங்களுக்கும், ஆசிரியர்களின் பெயரில் உள்ள சொத்துகளின் விவரங்களுக்கும் வித்தியாசம் காணப்பட்டால், அதாவது அதிக சொத்து இருந்தால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் மூலம் மேற்கொள்ள வேண்டும். துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, அந்த வழக்கையும் முடித்து வைத்தார்.\n# பொது அறிவு தகவல்கள்\nமெட்ரோ ரயில் Daily Pass\nஇளைய தலைமுறையின் விருப்பமான தகவல் பரிமாற்ற மென்பொருளான வாட்ஸ் ஆப்பில், பலவிதமான புதுமைகள் புகுந்து கொண்டே இருக்கின்றன. அதில் ஒன்றாக வந்திருக்கிறது, ‘பிளாக் நோட்டிபிகேஷன்’. அதாவது வாட்ஸ் ஆப்பில் பேச விருப்பமில்லாதவர்களை ‘பிளாக்’ (தடுப்பு) என்ற வசதி மூலம் எளிதில் தவிர்த்துவிட முடியும். இந்த வசதியின் மூலம் நாம் தவிர்க்க நினைப்பவர்களை வாட்ஸ் ஆப்பில் இருந்து முற்றிலுமாக தவிர்த்���ுவிடலாம். அவர்கள் அனுப்பும் தகவல்கள் நமக்கு வந்துசேராது. நம்முடைய புகைப்படம் (டி.பி.) மற்றும் நம்முடைய ஸ்டேட்டஸ்களையும் அவர்களால் பார்க்கமுடியாத அளவிற்கு பிளாக் வசதி, நமக்கு உதவியாக இருக்கும். இந்த வசதியைதான், வாட்ஸ் ஆப் தற்போது மேம்படுத்தி வருகிறது. வாட்ஸ் ஆப்பின் அடுத்த பதிப்பில் (அப்டேட் வெர்ஷன்), நாம் யாரை பிளாக் பட்டியலில் வைத்திருக்கிறோமோ, அவர்களுக்கு அது தெரியும்படியும், குறிப்பிட்ட நபர்களை நாம் பிளாக் செய்திருக்கிறோம் என்பதை நமக்கு அடிக்கடி நினைவூட்டும் வகையிலும், பிளாக் வசதியை மேம்படுத்தி வருகிறார்கள்.\nஅடுத்த சில வாரங்களில் வாட்ஸ்அப்பில் இணையும் 4 புதிய அம்சங்கள்\nபோகும் போக்கைப் பார்த்தால், ஒவ்வொரு புதிய அப்டேட்டிலும் வாட்ஸ்அப்பின் புதிய அம்சங்கள் இணையும் என்பது போல் தெரிகிறது. அந்த அளவிற்கு வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்காக தீயாக வேலை செய்து வருகிறது.\nவாட்ஸ்அப்பின் பொதுத் தளத்தில் இருக்கும் பயனர்கள் எப்போதும் வாட்ஸ்அப் பீட்டாவிற்கு நன்றிக்கடன் பட்டுள்ளனர், ஏனெனில் வாட்ஸ்அப்பில் அடுத்ததாக அறிமுகமாக உள்ள புதிய அம்சங்கள் அனைத்துமே பீட்டா பதிப்பின் கீழ் சோதனை செய்யப்படும்.\nநீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான்\nஅடுத்த சில வார காலங்களுக்குள் வாட்ஸ்அப்பின் பொது தளத்தில் (அதாவது அனைவருக்கும்) அணுக கிடைக்கவுள்ள நான்கு அம்சங்கள் மற்றும் அவற்றின் நன்மைகளைப் பற்றிய தொகுப்பே இது.\nதானாக அழிந்து போகும் மெசேஜ்கள்\nஇந்த அம்சமானது Self-destructing messages என்று அழைக்கப்படுகிறது. இந்த அம்சம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சாட்டில் இருந்து மறைந்து போகும் செய்திகளை அனுப்ப பயனர்களை அனுமதிக்கும். இந்த புதிய அம்சத்தை க்ரூப் செட்டிங்ஸ்-ன் கீழ் காணலாம்.\nஇந்தப் புதிய அம்சத்தை பயன்படுத்தும் போது, ஒரு பாப்-அப் விண்டோ காட்சிப்படுகிறது. இது குறிப்பிட்ட மெசேஜின் காலாவ…\nரீசார்ஜபிள் பேன், மின் விளக்கு\nஜே.ஒய். சூப்பர் நிறுவனம் ரீசார்ஜபிள் பேட்டரியில் செயல்படக் கூடிய பேன் மற்றும் மின் விளக்கை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.799 ஆகும். மின் தடை ஏற்படும் பகுதிகளில் உள்ளவர்களுக்கு மிகவும் உபயோகமானது. இரவு நேரத்தில் மின்சாரம் தடைபட்டால், இதில் உள்ள பேன் மூலம் காற்று வாங்கியப��ியே தூங்கலாம். இதில் உள்ள எல்.இ.டி. விளக்கு மிகவும் பிரகாசமாக ஒளிரும். அத்துடன் அதிக தூரத்துக்கு வெளிச்சத்தை பரப்பும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் இதில் உள்ள பேன் 15 மணி நேரம் செயல்படும்.\nதாய்வானைச் சேர்ந்த கம்ப்யூட்டர் சார்ந்த பொருட்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஏசர் நிறுவனம் எல்.இ.டி. புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது. சி.250ஐ என்ற பெயரிலான இந்த புரொஜெக்டர் சிலிண்டர் (உருளை) வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக ஆட்டோ போர்ட்ரைட் எனும் நுட்பம் இதில் புகுத்தப்பட்டுள்ளது. இதை ஸ்மார்ட்போன் மூலம் நிர்வகிக்கலாம். இது 30 ஆயிரம் மணி நேரம் செயல்படும். இதில் 5 வாட் ஸ்பீக்கரும் உள்ளது.\nஇதில் ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், யு.எஸ்.பி. டைப் சி போர்ட், டைப் ஏ போர்ட் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. இதை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். ஸ்மார்ட் போன்கள் மூலமும் செயல்படுத்த முடியும். இந்த புரொஜெக்டரில் இன்பில்ட் பேட்டரி உள்ளது.\nஒரு முறை சார்ஜ் செய்தால் இது தொடர்ந்து 5 மணி நேரம் செயல்பட உதவும். இது அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது. இதன் விலை சுமார் ரூ.35 ஆயிரம்.\nஇஸட்.எம்.ஐ. நிறுவனத்தின் அதிவேக சார்ஜர்\nமின்னணு பொருள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் இஸட்.எம்.ஐ. நிறுவனம், ஜியோமி நிறுவனத்தின் பங்குதாரர் நிறுவனமாகும். இந்நிறுவனம் மேக் புக், ஐ-போன், லேப்டாப், டேப்லெட் போன்றவை விரைவாக சார்ஜ் ஆக வசதியாக 65 வாட் சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது. இது வழக்கமான சார்ஜரைப் போன்றதல்ல.\nஇது ஆப்பிள் நிறுவனத்தின் 61 வாட் யு.எஸ்.பி. சி டைப் பவர் சார்ஜரை விட மிகவும் சிறியது. மேலும் இதன் விலையும் குறைவு. அதாவது ஆப்பிள் சார்ஜரின் விலையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இதன் விலையாகும். அதாவது இதன் விலை 12 டாலராகும்.\nஇது மடக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேக் புக் ஏர், ஐ-பேட் புரோ, ரெட்மி கே 20 புரோ, எம்.ஐ. 9, நின்டின்டோ சுவிட்ச் போன்ற மின்னணு சாதனங்களை விரைவாக சார்ஜ் ஏற்ற உதவும். இதில் 7 வகையான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. மின் அழுத்த மாறுபாடு, அதிக சூடாவது உள்ளிட்டவற்றிலிருந்து மின்னணு சாதனங்களை காக்கும். இதன் விலை சுமார் ரூ.2,130.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=274081", "date_download": "2019-12-07T21:42:47Z", "digest": "sha1:CLTAKZ4KVHOIPEH4WWVK5JIWZZ5DZNL2", "length": 3492, "nlines": 58, "source_domain": "www.paristamil.com", "title": "வீட்டில் யாருமே இல்லை...!!- Paristamil Tamil News", "raw_content": "\nகாதலி : (போனில்) ஹெலோ எங்க இருக்க\nசர்தார்ஜி : உன்னை பார்க்கத்தான் பைக்ல வந்துகிட்டிருக்கேன்\nகாதலி : எதுக்கு வர்ற\n (இதுக்கு மேல பேசினா வர வேண்டாம்னு சொல்லிடுவா) ஹெலோ ஹெலோ\n பைக் 100KM-SPEED இல் வீட்டை அடைகிறார்.\nவீட்டில் யாருமே இல்லை – காதலி உட்பட\n• உங்கள் கருத்துப் பகுதி\nபூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.\nஒருபோதும் பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்க...\nநீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது.. அதான்..\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2013/01/14/tamilmagan-periyar-puli/", "date_download": "2019-12-07T21:29:53Z", "digest": "sha1:IBL2RC3HS3VGEABCL43VWPDO532AA52Z", "length": 54534, "nlines": 688, "source_domain": "abedheen.com", "title": "பொங்கல் வாழ்த்துகள், தமிழ்மகனின் ‘வெட்டுப்புலி’யுடன்… | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nபொங்கல் வாழ்த்துகள், தமிழ்மகனின் ‘வெட்டுப்புலி’யுடன்…\n14/01/2013 இல் 12:00\t(தமிழ்மகன், தென்கச்சி சுவாமிநாதன், பெரியார்)\nதலைவர்கள் வாழ்த்தியதை – குறிப்பாக ஜி.ராமகிருஷ்ணன் சொன்னதை – வழிமொழிந்து, ‘வெட்டுப்புலி’ நாவலின் ‘எழுபதுகள்’ பிரிவின் ஆரம்பத்தில் வருகிற இந்தப்பகுதியை தேர்வு செய்தவர் ‘அல்கூஸ் அறிஞர்’ சாதிக்பாய். நண்பர் தாஜூக்கு இவர் நெருக்கமானவர் என்பதுதான் பிரச்சனையே தவிர மற்றபடி ரொம்ப நல்ல பிள்ளை. தொடர்ந்து என்னைத் தொந்தரவு செய்வதே அவர் பணி. வாழ்க. அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்\n – – தமிழ்மகனின் ‘வெட்டுப்புலி’யிலிருந்து…\n…பெரியார் இறந்து விடுவார் என்பதை அவர் (லட்சுமண ரெட்டி) அதற்கு முன் எப்போதும் யோசித்ததில்லை. மணி நாயுடு சொன்ன தொனியினாலா அல்லது அவருடைய வயது திடீரென்று மூளைக்குள் அப்போதுதான் உறைத்ததா என்று சொல்லத் தெரியவில்லை. உலகநியதி அப்போதுதான் அவருக்கு எட்டியதுபோல இருந்தது. அவர் நிரந்தரமாக மனிதகுலம் பற்றிச் சிந்தித்துக்கொண்டே இருப்பார், எல்லோருக்காகவும் அவர் ஒருவரே யோசித்துக்கொண்டிருப்பார் என்பதுபோல லட்சுமண ரெட்டியாருக்கு ஒரு மூடநம்பிக்கை ஏற்பட்டிருந்தது. நாளை முதல் நாமெல்லாம் என்ன செய்வது என்பது போல பதறினார். அதனால்தான் பெரியாரை உடனே போய்ப் பார்க்க வேண்டும் என்று துடித்தார். திடலுக்குப் போய்விட்டால் எந்தத் தகவலும் உடனுக்குடன் தெரிந்துவிடும் என்று விரைந்தார். பூக்கடையில் இறங்கி, பூந்தமல்லி சாலையில் செல்கிற ஏதோ ஒரு பஸ்ஸைப்பிடித்து தினத்தந்தி ஆபீஸ் ஸ்டாப்பிங்கில் இறங்கினார். போன செப்டம்பர் மாதம் அவருடைய பிறந்த நாளுக்கு வந்து போனதோடு சரி. தி.மு.கவில் இருந்து பிரிந்தபின்பு எம்.ஜி.ஆரும் வந்திருந்தார். இந்த வயசில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்று அவருடைய படத்துக்குத் தலைப்பு வைத்திருப்பதாகச் சற்று கேலியாக பேசிக்கொண்டிருந்த தோழர்களும் அவரை நேரில் பார்த்தபோது வாலிபன் என்று சொல்வது அத்தனை பெரிய குற்றமில்லை என்று கருத்தை மாற்றிக்கொண்டார்கள். ‘நல்ல நேரம்’னு தலைப்பு வைக்கிறாரே..அதுதான்யா புடிக்கல’ என வேறு குறையைச் சொல்ல ஆரம்பித்தார்கள். அவர்களுக்குக் கருணாநிதியை விட்டுப் பிரிந்து வந்த கோபமும் இருந்தது.\nதி.மு.கவுக்காக எம்.ஜி.ஆரும் பாடுபட்டுத்தான் இருந்தார். கருப்பு வேட்டி, சிவப்பு சட்டையெல்லாம் போட்டு நடிப்பதும் ஒருவகை பிரசாரம்தானே கருப்புச் சட்டை, சிவப்பு பேண்ட் என யாராவது போடுவார்களா கருப்புச் சட்டை, சிவப்பு பேண்ட் என யாராவது போடுவார்களா போட்டால் சகித்துக்கொள்ளத்தான் முடியுமா அண்ணா இறந்த பிறகு கருணாநிதிக்கு ஆதரவாக இருந்தவரும் அவர்தானே என்ற யோசனைகள் லட்சுமண ரெட்டியாருக்கு அடுத்தடுத்து வந்துகொண்டிருந்தது.\nதிடலுக்குள் நுழையும்போதே பதட்டம் இரண்டு மடங்காகிவிட்டது. பெரியார் நல்லபடியாக இருக்கிறார் என்று யாராவது ஓடிவந்து தெரிவிக்க மாட்டார்களா ஆங்காங்கே இருவர் மூவராக தோழர்கள் நின்று கொண்டிருந்தனர். அரங்கம் இருக்கும் இடத்துக்கு முன்புறம் விசாலமாக இடம் விட்டு பரந்து கிடந்தது. மணல்வெளி. அதில் நின்றிருந்தவர்களின் முகங்களில் சோகம் அதிகமாக இருந்தது. ஒருவேளை செய்தி வந்துவிட்டதா என்று சந்தேகமாக இருந்தது. ஏற்கனவே திடலில் நிலவிய மனஓட்டத்தோடு புதிதாக உள்ளே வந்த இவருடைய மன ஓட்டம் இணைவதற்குச் சற்றே தயக்கம் இருந்தது. நாமாக சென்று ஆரம்பிக்கலாமா, அவர்களாக ஆரம்பிப்பார்களா என்ற தயக்கம்.\nநல்லவேளையாக அங்கே சௌந்தர பாண்டிய நாடார் இருந்தார். திடலுக்கு வந்தால் போனால் அருகில் வந்து வாஞ்சையாகப் பேசக் கூடிய தோழர்களில் ஒருவர் லட்சுமண ரெட்டியாரின் மன ஓட்டத்தை வாசித்துவிட்டதாலோ, என்னவோ கண்ணை நிதானமாக மூடித்திறந்து ஒன்றுமில்லை, கவலைப்பட வேண்டாம் என்றார் சைகையாலேயே.\nஇருட்டத் தொடங்கிவிட்டிருந்தது. ஈசல் பூச்சிகள் பறந்து மொய்த்தன. ‘வேலூர் சி.எம்.சி.க்குக் கொண்டு போயிருக்காங்க.. ஒண்ணும் ஆகாது உக்காருங்க அண்ணாச்சி’. அரங்கத்தின் படியில் பேப்பரைத்தட்டி சுத்தம் செய்துவிட்டு அமர்ந்த சௌந்திர பாண்டியன், லட்சுமண ரெட்டியாரையும் உட்காரச் சொல்லி பணித்தார். உட்காரும் முன்பே மறுகையில் இருந்த சஞ்சிகையைக் காட்டி, ‘பார்த்தீங்களா இதை’ போல கண்ணைச் சிமிட்டினார்.\nஅவருடைய கையில் இருந்த சஞ்சிகையின் பெயர் நாடார்குல மித்ரன் என்றிருந்தது. ‘மொத மொதல்ல பெரியாரோட பேச்சை முழுசா இதிலதான் போட்டுருக்காங்க.. நீங்க வந்தா காட்டிடலாம்னுட்டுதான் கொண்டாந்தேன்’ என்றவாறே நீட்டினார். ‘அப்படியா’ என்று ஆசையோடு வாங்கியவர், அது உடைந்துவிடும்படிக்கு இருந்ததால் மீண்டும் அவரிடமே கொடுத்து, ‘நீங்களே வாசிங்க, கேக்கறேன்.. நான் படிச்சா நிதானமாத்தான் படிப்பேன்’ என்றார்.\n‘நானும் உங்க கேஸ்தான்.. முழுசா வேணாம்…சிலதைக் குறிச்சி வெச்சிருக்கேன் அத மட்டும் படிக்கிறேன்.. பெரியார் காங்கிரஸ்ல இருந்தபோது பேசினது.. இருபத்து நாலுல..’\n‘அடேங்கப்பா.. அம்பது வருஷத்துப் பத்திரிக்க..’\n‘திருவண்ணாமலையிருக்கும் தகரக் கொட்டைகையில் சுமார் 2.30 மணிக்கு மகாநாடு ஆரம்பமாயிற்று. அவ்வமையம் இந்து, முஸ்லிம், கிருஸ்துவ மதங்களின் சார்பாகக் கடவுள் வணக்கம் செய்யப்பட்ட பின்பு உபசரணக் கமிட்டித் தலைவர் ஸ்ரீமான் பிரம்மஸ்ரீ காவ்ய கண்ட கணபதி சாஸ்திரிகள் வரவேற்புப் பத்திரம் வாசித்து முடித்ததும் ஸ்ரீமான் இராமசாமி நாயக்கரவர்கள் அக்கிராசனராகப் பிரேரித்தார்..’\n‘பெரியார் கலந்துகிட்ட கூட்டமா இது\n‘அட.. தமிழ் மாகாண மகாநாடு நடந்திருக்கு.. அப்பல்லாம் பெரியாரு கடவுள் சம்பந்தமா தீவிரமாகல. அதான் விசயம்.. அப்ப கான்கிரஸ்ல இல்ல இருக்காரு மேல படிக்கிறன் கேளுங்க.. சுயராஜ்யம் என்பதற்கு பலர் பலவாறு பொருள் கூறுவது வழக்கம். சுயராஜ்யத்தின் உண்மைப் பொருளை உள்ளங்கொண்டு நோக்கும்போது உலகில் எந்த���் தேசமுஞ் சுயராஜ்யம் பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. ஒரு தேசம் மற்றவர்களால் ஆளப்படாமல் தன்னைத்தானே ஆண்டுகொள்வது சுயராஜ்யமென்று சொல்லப்படுவதும் எனக்கு நியாயமாகத் தோன்றவில்லை. ருஷ்யாவில் ஜார் காலத்தில் நடைபெற்ற அரசாட்சி அந்நிய அரசாட்சியா மேல படிக்கிறன் கேளுங்க.. சுயராஜ்யம் என்பதற்கு பலர் பலவாறு பொருள் கூறுவது வழக்கம். சுயராஜ்யத்தின் உண்மைப் பொருளை உள்ளங்கொண்டு நோக்கும்போது உலகில் எந்தத் தேசமுஞ் சுயராஜ்யம் பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. ஒரு தேசம் மற்றவர்களால் ஆளப்படாமல் தன்னைத்தானே ஆண்டுகொள்வது சுயராஜ்யமென்று சொல்லப்படுவதும் எனக்கு நியாயமாகத் தோன்றவில்லை. ருஷ்யாவில் ஜார் காலத்தில் நடைபெற்ற அரசாட்சி அந்நிய அரசாட்சியா\n‘எப்படி கேள்வி போட்ராறு பாருங்க.. அதான் பெரியாரு’\n‘இன்னொரு எடத்தில பாருங்க.. சுயராஜ்யத்தில் ஊக்கங்கொண்டுழைக்க முற்பட்டுள்ள காங்கிரஸ் ராஜ்யத்திலாவது சுயராஜ்யமிருக்கிறதாவென்றால் அங்குமிருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் எனக்குற்ற அனுபவம் காங்கிரஸிலும் இன்னும் சுயராஜ்யம் ஏற்படவில்லை என்றே சொல்லும்.. தேசத்தில் செல்வர் இறுமாப்பும் ஏழைகள் இழிவும் ஹிந்துக்கள் அச்சமும் முஸ்லிம் ஐயமும் தாழ்ந்த வகுப்பார் நடுக்கமும் ஒழியுமாறு முயல வேண்டும். இக்குறைகள் ஒழியப் பெற்றால் சுயராஜ்யமென்பது ஒருவர் கொடுக்க நாம் வாங்குவதல்லவென்பதும் அது உம்மிடமேயிருப்பதும் செவ்வனே விளங்கும்.’\n‘இதுமாதி யோசிக்கிறதுக்கு இவர வுட்ட வேற யாரு இருக்கான் இந்த இந்த உலகத்தில சுயசிந்தனை. எதனா புக்க பாத்து படிச்சுட்டு பேசற பேச்சா இது சுயசிந்தனை. எதனா புக்க பாத்து படிச்சுட்டு பேசற பேச்சா இது\nலட்சுமண ரெட்டியார் சிலாகிப்பதற்கு அவகாசம் தந்துவிட்டு மேலே படிக்கலானார் சௌந்திர பாண்டி. ‘ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமை தேசத்துக்கு மிக அவசியமானது. அவ்வொற்றுமைப் பேச்சும் நமது தமிழ்நாட்டுக்கு வேண்டுவதில்லை. கடவுளை வாழ்த்துகிறேன்.. கடவுளை வாழ்த்துறது யாரு.. பெரியாரு. எதுக்காக வாழ்த்திறாரு.. அடுத்த வரியப் பாருங்க.. கோயில்களை இடிப்பதும் மசூதிகளைக் கொளுத்துவதும் பெண்மக்கள் கற்பை வலிந்து குலைப்பதும் மனிதர்கள் செயல்களாக. சுயராஜ்யத்துக்கு அடிப்படையாக உள்ள ஹிந்து முஸ்லிம் ஒற���றுமைக்கே கேடு நிகழ்வது கண்டு மகாத்மா இருபத்தொரு நாள் உண்ணாவிரதமிருந்தார். அவர் முயற்சி வெற்றியடைய வேண்டுமென்று நாம் கடவுளை எப்பொழுதும் வாழ்த்திய வண்ணமிருப்போமாக..’ கடவுளை வாழ்த்துறது இதுக்குத்தான் ரெட்டியாரே புரியுதா\n‘இன்னொரு முக்கியமாக இடம் படிக்கிறன் கேளுங்க.. சில பிராமணரல்லாதவர் – ஜஸ்டிஸ் கட்சியார் – கூடி ஒரு பிற்போக்கான இயக்கத்தைக் கிளப்பியதும் அதை ஒடுக்கப் பிராமணரல்லாதார் – காங்கிரஸ் கட்சிக்காரர் – புறப்பட்டதும் கனவில் தோன்றிய நாடகங்களல்ல. காங்கிரஸ் சார்பாக டாக்டர் வரதராஜலூ நாயுடுவும் ஸ்ரீமான் வி.கல்யாண சுந்தர முதலியாரும் வேறு சிலரும் மேற்கொண்ட பேருதவியால் ஜஸ்டிஸ் கட்சி முளையாகவும் நின்று வெம்பி காய்ந்து வருகிறது. ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டுமென்று நாடோறும் பிரார்த்தனை செய்பவருள் நானும் ஒருவன்.’\n‘இது இன்னாயா புதுக்கதையா இருக்குது.. ஏம்பா நாடார் குல மித்ரன்ல ஒண்ணுகெடக்க ஒண்ணு எழுதி வெச்சிருக்கப்போறாம்பா..’\n காங்கிரஸ்வாதியாயிருந்த டாக்டர் நாயர் திடீரென ஜஸ்டிஸ் கட்சியை தோற்றுவிக்கக் காரணங்களாக நின்றவை எவையோ, அவை இன்னும் நிற்கின்றனவா, இல்லையா என்பதை நேயர்களை கவனிப்பார்களாக. அக் காரணங்கள் அழிந்துவிட்டதாக எனக்குத் தெரியவில்லை. அவை தமிழ்நாட்டில் வளர்ந்து கொண்டிருக்கும்வரை பிராமணர் – பிராமணரல்லாதார் ஒற்றுமை நிலவுதலரிதே. தேச சேவையில் ஈடுபட்டுத் தமிழ்நாட்டிக் காங்கிரசில் காரியதரிசியாகவும் தலைவனாகமிருந்து பெற்ற அனுபவத்தை ஆதாரமாக்கிக்கொண்டே நான் இன்று பேசுகிறேன்.. இப்ப புரியுதா நாடார் குல மித்ரன்ல சரியாத்தான் போட்டுருக்கனும்னு நாடார் குல மித்ரன்ல சரியாத்தான் போட்டுருக்கனும்னு.. இன்னும் ஒரு பத்தி படிசிர்றேன்.. அவருடைய பேச்சு சாமர்த்தியத்துக்கு இது உதாரணம்.. தமிழ்நாட்டிலுள்ள காங்கிரசில் உள்ள பிராமணரல்லாத தலைவர்கள் எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு காங்கிரஸ் தொண்டு செய்து வருகிறார்களாதலால் எக்குறை முறையீடும் வெளிக்கிளம்பாது கிடக்கிறது. மகாத்மாகாந்திக்குத் தமிழ்நாட்டில் ஹிந்துக்களுக்குள் உள்ள குறைகள் பெரிதும் தெரியா. தெரிவிப்போருமில்லை. உண்மை நிலை தெரிந்தால் அவர் எத்துணை நாள் உண்ணாவிரதம் கொள்வாரோ தெரியாது.. எப்பிடி.. இன்னும் ஒரு பத்தி படிசிர்றேன்.. அவருடைய பேச்சு சாமர்த்தியத்துக்கு இது உதாரணம்.. தமிழ்நாட்டிலுள்ள காங்கிரசில் உள்ள பிராமணரல்லாத தலைவர்கள் எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு காங்கிரஸ் தொண்டு செய்து வருகிறார்களாதலால் எக்குறை முறையீடும் வெளிக்கிளம்பாது கிடக்கிறது. மகாத்மாகாந்திக்குத் தமிழ்நாட்டில் ஹிந்துக்களுக்குள் உள்ள குறைகள் பெரிதும் தெரியா. தெரிவிப்போருமில்லை. உண்மை நிலை தெரிந்தால் அவர் எத்துணை நாள் உண்ணாவிரதம் கொள்வாரோ தெரியாது.. எப்பிடி.. உனக்குப் பெரியார்னா உசுராச்சே.. அதான் படிச்சுக் காட்டலாம்னு கொண்டாந்தேன்.. டீ சாப்புடுவமா தோழர்.. உனக்குப் பெரியார்னா உசுராச்சே.. அதான் படிச்சுக் காட்டலாம்னு கொண்டாந்தேன்.. டீ சாப்புடுவமா தோழர்\n‘ஆனைமுத்து வருவார்னு பாத்தேன். அவரு, பெரியார் பேசுனது எல்லாத்தையும் புத்தகமா போடப்போறதா சொன்னாங்க. ‘ பேசியபடியே டீக்கடை வாசலுக்கு வந்து நின்றபடி ‘ரெண்டு டீ போடுங்கய்யா’ என்றார் லட்சுமண ரெட்டி.\n‘அவரு.. வீரமணி, மணியம்மை எல்லாருமே வேலூர்லெதான் இருக்காங்க இப்போ’\nபஸ் பிடித்து நிம்மதியாக ஊர்வந்து சேர்ந்தார். லட்சுமணரெட்டியார். மீண்டும் திடலுக்கு வந்ததும் பெரியாரைப் போய்ப்பார்த்துக்கொள்ளலாம் என்று நம்பிக்கையாக இருந்தார், மூன்றாம் நாள் பெரியார் இறந்துவிட்டதாக ரேடியோவில் செய்தி வாசித்தார்கள்.\nநன்றி : தமிழ்மகன், உயிர்மை பதிப்பகம், (தட்டச்சு செய்த) ஆபிதீன்\nவிமர்சனங்கள் : 1. கவிஞர் மதுமிதா , 2. அருணகிரி , 3. யுவகிருஷ்ணா\n – ‘தென்கச்சி’ பற்றி தமிழ்மகன்\nமுகவரி அற்று போய்கொண்டிருக்கிறோம் என்பதை\nநம் மக்கள் உணர வெகுநாள் ஆகாது.\nகடவுள் இல்லை என்று சொன்னவர்..\nஅவரது தீர்க்கமான பேச்சின்/ செய்கைகளின்\nநம் மக்கள் வாசிக்க மாட்டேன் என்கிறார்கள்.\nபாபர் மசூதி தகர்ப்பின் போது\nதமிழகம் அமைதி காத்தது என்றால்….\nகாஞ்சி சங்கராச்சாரியை கைது செய்த போது\nஇந்தியாவின் பல பகுதிகள் கொதிக்க\nதமிழகம் அமைதி காத்தது என்றால்…\nபாரதிய ஜனதா வளர்ந்து செழிக்க\nஅது முளைவிட்ட நிலையிலேயே நிற்கிறது என்றால்…\nதூக்கத்தில் இருந்து கட்டாயம் விழிப்பார்கள்.\nஅவருக்கு பெரியார் என்று பெயர்\nநம்மைவிட வயது கூடியவர்கள் எல்லாம்…\nதமிழன் பண்பாடு போற்றுவதும் அதுதானே\nதலைவர்/ தளபதி/ புரட்சி அடைமொழி/\nபெரியார் என்று விளிக்கும் அடைமொழி\nஅவரை பெரியார் என்று விளிப்பதிலான\nநான் உங்களோடு இன்னும் பணிவாய்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/2011/03/30/romantic-stories-about-trisha-continue/", "date_download": "2019-12-07T21:34:02Z", "digest": "sha1:PC4HCLFNCDTN6LFYQHOV6J2EC747O5FY", "length": 18083, "nlines": 55, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "தொடரும் திரிஷா கதைகள் – தீன்மார் பிரபாஸுடன் திரிஷா நள்ளிரவு விருந்து, போதைமருந்து கூட்டத்துடன் தொடர்பு! | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n« நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது ஏன் (2)\nமரியா சூசைராஜின் காதல், கொலை, பிணத்தை 300 துண்டுகளாக வெட்டுதல், எரித்தல், இருப்பினும் விடுதலை, பிரார்த்தனை: ஆனால் காதலன் ஜெரோம் சிறையில்\nதொடரும் திரிஷா கதைகள் – தீன்மார் பிரபாஸுடன் திரிஷா நள்ளிரவு விருந்து, போதைமருந்து கூட்டத்துடன் தொடர்பு\nதொடரும் திரிஷா கதைகள் – தீன்மார் பிரபாஸுடன் திரிஷா நள்ளிரவு விருந்து, போதைமருந்து கூட்டத்துடன் தொடர்பு\nஅரைத்த மாவை அரைக்கும் ஊடகங்கள்: நடிகைகள் பற்றி, ஊடகங்கள் ரொம்பத்தான், அளக்கின்றன. பழையக் கதைகளை மறுபடி-மறுபடி அரைத்துவிடுகின்றன. நான் ஏற்கெனெவே சென்ற வருடம் ஆகஸ்ட் மாதத்தில் இதைப் பற்றி பதிவுசெய்துள்ளதை பார்க்கவும்[1]. எட்டு மாதம் கழித்து அதே கதையை சொல்வதும், திரிஷா மறுப்பதும்[2] ஆச்சரியமே இப்பொழுது லஹெரேன் – பாலிஹுட் ஆன்லைன் – 24×7 – என்ற டிவி-செனல் அக்கதையை திரும்பவும் ஒரு திரிஷவின் இந்தி படத்துடன் – “கட்டா-மீடா” – இணைத்துச் சொல்கிறது[3]. நார்கோடிக்ஸ் டிபார்ட்மென்ட் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. போலீஸார் நடவடிக்கை எடுக்கிறார்களா இல்லை, அராசியல் அழுத்ததினால், விட்டுவிடுகிறார்களா என்றெல்லாம் தெரியவில்லை. த்ரிஷா பற்றி தினமும் ஒரு செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக தெலுங்குப் பத்திரிகைகளுக்கு த்ரிஷா என்றாலே தனி உற்சாகம் பிறந்துவிடும் போலிருக்கிறது. சமீபத்தில் த்ரிஷாவும் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸும் பங்கேற்ற நள்ளிரவு விருந்து பற்றிய ஸ்பெஷல் கவரேஜாகப் போட்டுத் தாக்கி வருகிறார்கள்.\nநெருங்கிய நண்பர்களான த்ரிஷாவும் நள்ளிரவுப் பார்ட்டி[4]; பிரபாஸும் த்ரிஷா நடித்துள்ள தீன் மார் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் ஹைதராபாதில் நடந்தது. இதில் கலந்து கொண்ட த்ரிஷா, அடுத்த சில நிமிடங்களில் காணாமல் போய்விட்டாராம். அடுத்த சில நிமிடங்களில், விழாவுக்கு வந்திருந்த பிரபாஸும் காணாமல் போய்விட்டாராம். இந்த இருவரையும் ஒரு கூட்டமே தேடிக் கொண்டிருந்ததாம். இருவரின் செல்போன்களும் சுவிட் ஆப் செய்யப்பட்டு விட்டிருந்ததால், என்ன நடந்திருக்கும் என்பதை சுலபமாக யூகித்துக் கொண்டனர். பின்னர், படத்தின் தயாரிப்பாளரிடம் விசாரித்ததில், “த்ரிஷாவும் பிரபாஸும் நெருங்கிய நண்பர்கள். ஹைதராபாத் போன்ற நகரில், இந்த மாதிரி சூழலில் நெருங்கிய நண்பர்களான த்ரிஷாவும் பிரபாஸும் எங்கே போயிருக்கப் போகிறார்கள். நிச்சயம் நள்ளிரவுப் பார்ட்டியாகத்தான் இருக்கும். அப்படியே போனாலும், அது இங்கு சகஜம்தான்”, என்றாராம் ஒரே போடாக\n போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள நைஜீரிய கும்பலுடன் என்னைத் தொடர்புபடுத்துவதா என ஆவேசமாகக் கேட்டுள்ளார் நடிகை த்ரிஷா. தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக உள்ள த்ரிஷா தொடர்ந்து சிக்கல்களில் மாட்டி வருகிறார். சமீபத்தில் ஹைதராபாத்தில் சிக்கிய நைஜீரிய போதை மருந்து கும்பலுக்கும் தெலுங்கு சினிமா புள்ளிகளுக்கும் பெரிய அளவில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. பிரபல நடிகர் ரவி தேஜாவின் சகோதரர் மற்றும் நண்பர்களும் இதில் சிக்கினர். இந்த நைஜீரிய போதை மருந்து கும்பலின் செல்போனில் ந���ிகை த்ரிஷா உள்ளிட்ட பிரபல நடிகைகளின் நம்பர்களும் இருந்ததாக போலீசார் தகவல் வெளியிட்டனர். தொடர்ந்து த்ரிஷாவிடமும் போனில் விசாரணை நடத்தினர். இதனால் அவருக்கும் போதை மருந்து கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பது உண்மைதான் என செய்திகள் பரவின. இந்த நிலையில், நேற்று ஹைதராபாதில் பேட்டியளித்த த்ரிஷா இதுபற்றிக் கூறுகையில், “என்னைப் பற்றி ஆதாரமில்லாமல் வரும் புகார்களை கண்டிக்கிறேன். சமீபத்தில் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் என்னை தொடர்பு படுத்தி செய்தி வந்துள்ளது. என்னை பழிவாங்க யாரோ இதனை கிளப்பி விடுகின்றனர். இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று தெரியவில்லை. தொடர்ந்து அதுபோன்ற கிசுகிசுக்கள் வருகின்றன. அதில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இது போன்ற கிசு கிசுக்களால் நான் மனம் உடைந்து போய் அழுதிருக்கிறேன். அப்போதெல்லாம் எனது தாய்தான் பக்கபலமாக இருந்துள்ளார். அவர்தான் இத்தகைய வேதனைகளில் இருந்து என்னை வெளியே கொண்டு வருவார்.\nநாயகிகளை முதன்மைப்படுத்தும் கதைகள் இல்லை…”பழைய கதாநாயகிகள் போல் இப்போதைய நாயகிகள் நடிப்பது இல்லை என விமர்சிக்கின்றனர். பழைய படங்களில் நாயகிகளை முதன்மைபடுத்தி கதைகள் இருந்தன. ஆனால் இப்போது நாயகிகளை கவர்ச்சிப்படுத்திதான் படம் எடுக்கிறார்கள். வில்லியாக நடித்தால் முழு திறமைகளையும் வெளிப்படுத்த முடியும். படையப்பா ரம்யா கிருஷ்ணன் மாதிரி வில்லி வேடங்களில் நடிக்கவும் விரும்புகிறேன். திருமணத்தின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. ஆனால் அது காதல் திருமணமாக இருக்க வேண்டும். . நான் விரும்பும் ஆண் புத்திசாலியாக இருக்க வேண்டும். பேச்சுத் திறமையும் வேண்டும். பேச்சாற்றல் உள்ள ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும். கல்யாணம் ஆனால் அழகு போயிவிடும் என்று சில பெண்கள் கூறுகின்றனர். அதில் எனக்கு உடன்பாடு இல்லை”.\nவெற்றி தோல்வி முக்கியமில்லை…”சினிமாவில் நிலைத்து நிற்பதுதான் முக்கியம். வெற்றி தோல்வி பற்றி கவலைப்படக்கூடாது. எனது ஒவ்வொரு படத்தையும் புதுப் படமாகவே பார்க்கிறேன். நல்ல கதாபாத்திரங்களே இதுவரை அமைந்துள்ளன. குடும்பபாங்கான வேடம், இளைஞர்களுக்கு பிடித்த மாதிரியான வேடங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி தனது கேரக்டர்களையும��� மாற்றிக்கொள்கிறேன். உடம்பை அழகாக வைத்துக்கொள்ளவும் அக்கறை காட்டுவேன். அதற்காக தினமும் யோகா உடற்பயிற்சிகள் செய்கிறேன். ஒவ்வொரு நடிகைகளும் இந்தி படங்களில் நடிக்க கனவாக உள்ளது. எனக்கும் அந்த கனவு நிறைவேறிவிட்டது. இந்தியில் நடிப்பதன் மூலம் உலக அளவில் ரசிகர்கள் பெற முடியும். இதனால்தான் பலரும் பாலிவுட்டுக்கு போக விரும்புகிறார்கள்”.\n[1] வேதபிரகாஷ், கோபப்படும் திரிஷா ஏன் ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை\n[2] ………………….., சினிமா: நடிகைகள், விபச்சாரம், குடி, போதை மருந்து, இத்யாதி,\nகுறிச்சொற்கள்: இந்தி, இந்தி படம், கனவு, தீன்மார், நடிப்பது, பாலிஹுட் ஆன்லைன், பிரபாஸ்\n3 பதில்கள் to “தொடரும் திரிஷா கதைகள் – தீன்மார் பிரபாஸுடன் திரிஷா நள்ளிரவு விருந்து, போதைமருந்து கூட்டத்துடன் தொடர்பு\nநிர்வாண நடிகைகளை விட்டுவிட்டு, 50 வயதாகும் ஶ்ரீதேவி அரைகுறை ஆடை-உடைகளில் வருவதால் வருத்தப் படு� Says:\n6:13 முப இல் மார்ச் 29, 2012 | மறுமொழி\nநிர்வாண நடிகைகளை விட்டுவிட்டு, 50 வயதாகும் ஶ்ரீதேவி அரைகுறை ஆடை-உடைகளில் வருவதால் வருத்தப் படு� Says:\n6:13 முப இல் மார்ச் 29, 2012 | மறுமொழி\nநிர்வாண நடிகைகளை விட்டுவிட்டு, 50 வயதாகும் ஶ்ரீதேவி அரைகுறை ஆடை-உடைகளில் வருவதால் வருத்தப் படு� Says:\n6:22 முப இல் மார்ச் 29, 2012 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/memes-on-deepavali-and-vadivelu-366154.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-07T21:18:44Z", "digest": "sha1:TS73GVGMTDYQZVKYYQF6JNO64WDRHQ2J", "length": 13999, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "எல்லோரும் ஒழுங்கா வடிவேலு அண்ணே சொல்றதை கேட்டுக்கங்க.. இல்லாட்டி தீபாவளி அன்னைக்கு சொதப்பிடுவீங்க! | memes on deepavali and vadivelu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nதமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிப்பு\nதிருக்கார்த்திகை தீபம் : கார்த்திகை கைசிக ஏகாதசி.... அனங்க திரயோதசி விரதத்தினால் பலன்கள்\nஅடடா... தம்பதியர் ஊடல் இப்படி எமோஷனில் முடிஞ்சி போச்சே\nதமிழகத்தில் டிச. 27, 30ல், 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல்.. தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு\n23 வயசுதான் நிரஞ்சனாவுக்கு.. அரிவாளால் வெட்டி சாய்த்த விபரீதம்.. கணவரும் உடந்தை.. இப்போது சிறையில்\nநீதி என்பது பழிவாங்குவது கிடையாது.. என்கவுண்டர் சர்ச்சை இடையே.. தலைமை நீதிபதி போப்டே அதிரடி கருத்து\nசுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்... மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nFinance ரூ. 50,000 கோடி சரிந்த ரிலையன்ஸ்.. 10 லட்சம் கோடியில் நிற்கவில்லையே..\nAutomobiles சேத்தக், ஹஸ்குவர்னா, கேடிஎம் பைக்குகள் ஒரே ஷோரூமில் காட்சியளிக்க உள்ளதா..\nMovies 'குயின்' வெப் தொடரில் மேலும் ஒரு சர்ப்ரைஸ்.. இயக்குனர் ஸ்ரீதராக நடித்திருப்பது யார் தெரியுமா\nLifestyle அதிக எடை இழக்க முடியும் என்று கூறப்படும் சில கட்டுக்கதைகள்\nTechnology ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nSports தோல்வியே சந்திக்காத நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்துமா ஏடிகே\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎல்லோரும் ஒழுங்கா வடிவேலு அண்ணே சொல்றதை கேட்டுக்கங்க.. இல்லாட்டி தீபாவளி அன்னைக்கு சொதப்பிடுவீங்க\nசென்னை: தீபாவளியை எப்படி சிறப்பாக வெடிகளோடு கொண்டாட வேண்டும் என்ற வடிவேலுவின் மீம்ஸ்கள் ரசிக்கும்படி உள்ளன.\nவடிவேலுவும், மீம்ஸும் பிரிக்க முடியாத இரண்டு சக்திகள் ஆகி விட்டன என்று தான் கூற வேண்டும். அந்தளவிற்கு எல்லா மீம்ஸுக்கும் டெம்ப்ளேட் கொடுத்திருப்பவர் வடிவேலு. அவரை வைத்து யாரையும் கிண்டல் செய்யவும் முடியும், யாருக்கும் அறிவுரை கூறவும் முடியும்.\nமீனு மீது மனுவுக்கு கொள்ளை ஆசை.. இப்படியும் இந்த காலத்துலயும் நடக்குமா.. ஆச்சரியத்தில் கேரளா\nஅப்படித்தான், தீபாவளியை முன்னிட்டு வடிவேலுவை வைத்து ஒரு விழிப்புணர்வு மீம்ஸ்களை தொகுத்திருக்கின்றனர் நெட்டிசன்ஸ். இதோ அவை உங்களுக்காக...\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபக்தி மணம் கமழ.. பட்டாசுகள் படபடக்க.. தித்திக்கும் இனிப்புகளோடு.. இது அமெரிக்க தீபாவளி\nபட்டாசு வெடிக்க.. கலை நிகழ்ச்சிகள் கலகலக்க.. சிட்னியைக் கலக்கிய தமிழ் தீபாவளி\nவயிறு முட்ட விருந்து.. அப்புறம் கொஞ்சம் மருந்து.. உஷாரய்யா.. உஷாரு…\nதமிழகத்தில் த���பாவளி மது விற்பனை ரூ. 455 கோடியாம்.. கடந்த ஆண்டை விட அதிகமாம்\nசோதனை மேல் சோதனை.. போதுமடா சாமி.. இப்டி புலம்ப வச்சிட்டியே பிரியாணி \nடெல்லி டூ ஜம்மு.. ஹெலிகாப்டரில் பயணம்.. காஷ்மீர் எல்லையில் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி\nExclusive: வரலாற்றில் முதல்முறையாக தீபாவளி பண்டிகைக்கு வெறிச்சோடி காணப்படும் திநகர்\nநீ சிரிச்சா போதுமே..வேறெதுவும் வேணாமே..நம்ம துருவ் விக்ரம்\nDiwali: சென்னையில் ரூ1-க்கு சட்டை, ரூ 10-க்கு நைட்டி விற்பனை.. அலைமோதும் கூட்டம்\nஏங்க முறுக்கு சுடப் போறேன்.. அப்படியாம்மா.. அப்ப நான் சுத்தியல் வாங்கிட்டு வந்துர்றேன்\nஆன்லைன் பட்டாசு விற்பனையா.. இணையதளங்களை இழுத்து மூட ஹைகோர்ட் உத்தரவு\nநகைச்சுவை நடிகர் சூரி வீட்டில் விசேஷமாம்ங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/02/21011038/Sprinkle-with-chilli-powderThe-chain-flip-book-is.vpf", "date_download": "2019-12-07T21:36:38Z", "digest": "sha1:DYWZCXKJWMQ2R7AHUD7DQSIRET7STVZZ", "length": 10514, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sprinkle with chilli powder The chain flip book is the secret of the mystery person who came to sell || மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் சங்கிலி பறிப்பு புத்தகம் விற்பது போல் வந்த மர்ம நபர் கைவரிசை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமிளகாய் பொடி தூவி பெண்ணிடம் சங்கிலி பறிப்பு புத்தகம் விற்பது போல் வந்த மர்ம நபர் கைவரிசை\nதிருச்சி உறையூரில் புத்தகம் விற்பது போல் வந்து மிளகாய்பொடியை தூவி பெண்ணிடம் மர்ம நபர் சங்கிலியை பறித்து சென்றார்.\nதிருச்சி உறையூர் பனிக்கன் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். பெயிண்டர். இவருடைய மனைவி ஈஸ்வரி (வயது 27). இவர் நேற்று முன்தினம் பகல் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு புத்தகம் விற்க ஒருவர் வந்தார். அவர் ஈஸ்வரியிடம் புத்தகங்களை விலைக்கு வாங்கி கொள்ளும்படி பேச்சு கொடுத்தார்.\nஅப்போது திடீரென அந்த வாலிபர் வீட்டினுள் புகுந்து கதவை பூட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரி கூச்சல் போட முயன்றார். அதற்குள் அந்த வாலிபர் மிளகாய் பொடியை ஈஸ்வரி முகத்தில் வீசினார்.\nஇதில் கண் எரிச்சலால் அவர் அலறியபோது, அவருடைய கழுத்தில் அணிந்து இருந்த 1 பவுன் தங்க சங்கிலியை அந்த வாலிபர் பறித்துக் கொண்டு தப்பி சென்றார். இந்த சம்பவம் குறித���து ஈஸ்வரி தனது கணவருக்கு தகவல் கொடுத்தார். அவர் உடனே வீட்டுக்கு வந்து நடந்ததை பற்றி கேட்டறிந்தார்.\nபின்னர் இதுகுறித்து உறையூர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பட்டப்பகலில் வீடு புகுந்து சங்கிலி பறித்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. நிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’: மதுரையில் பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபர்\n2. கிண்டியில் ரெயில்வே பெண் ஊழியரை கடத்த முயற்சி: போலீசாக நடித்த 3 பெண்கள் கைது\n3. தாயை தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரம்: மனைவியை கொலை செய்துவிட்டு - தற்கொலை நாடகம் ஆடிய டிரைவர்\n4. ரூ.8 லட்சம் கடனை திருப்பி கேட்டதால் நகைக்கடை உரிமையாளரை கொன்று விபத்தில் இறந்ததாக நாடகம் - ஜவுளிக்கடை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது\n5. உப்பள்ளியில் கொடூர சம்பவம் கிறிஸ்தவ பெண் துறவி படுகொலை உடலை துண்டு, துண்டாக வெட்டி வீசிய கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/new-year-2019/13394-2018-events.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-12-07T22:51:54Z", "digest": "sha1:W3VKRLRDYDVAJFMTJY3B3SVYHPSSGEGJ", "length": 15501, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "பெண் நீதிபதி பாலியல் புகார்: ம.பி. உயர்நீதிமன்ற நீதிபதிக்கு நோட்டீஸ் - விசாரணைக் குழுவுக்கு இடைக்காலத் தடை | பெண் நீதிபதி பாலியல் புகார்: ம.பி. உயர்நீதிமன்ற நீதிபதிக்கு நோட்டீஸ் - விசாரணைக் குழுவுக்கு இடைக்காலத் தடை", "raw_content": "ஞாயிறு, டிசம்பர் 08 2019\nபெண் நீதிபதி பாலியல் புகார்: ம.பி. உயர்நீதிமன்ற நீதிபதிக்கு நோட்டீஸ் - விசாரணைக் குழுவுக்கு இடைக்காலத் தடை\nபதவி விலகிய மாவட்ட பெண் நீதிபதி ஒருவரால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.\nமத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதியாக பணி யாற்றிய பெண் நீதிபதி ஒருவர், அம்மாநில உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கூறியிருந்தார். இப்புகார் தொடர்பாக விசாரணைக் குழு ஒன்றை நியமித்து ம.பி. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இம்மாதம் 8-ம் தேதி உத்தரவிட்டார்.\nஇந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் நீதிபதி உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவர் தனது மனுவில், “எனது புகாரை ம.பி.க்கு வெளியில் உள்ள உயர் நீதி மன்றங்களைச் சேர்ந்த 2 தலைமை நீதிபதிகள், ஒரு நீதிபதி அடங்கிய குழு விசாரிக்க வேண்டும். நெருக்குதல் காரணமாக நான் பதவியை ராஜினாமா செய்ததால் எனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.\nஇம்மனு நீதிபதி ஜே.எஸ்.கேகர் தலைமையிலான அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது புகாருக்கு ஆளாகியுள்ள நீதிபதிக்கும், உச்ச நீதிமன்ற இயக்குநர், ம.பி. உயர்நீதிமன்ற பதிவாளர் ஆகியோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமேலும் ம.பி. உயர்நீதிமன்றம் நியமித்த விசாரணைக் குழுவுக்கும் நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனர்.\nஇதனிடையே உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்ப தன் மூலம், நீதித்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக முன்னணி வழக்கறிஞரும் பெண்ணியவாதியு மான இந்திரா ஜெய்சிங் கூறினார்.\nஇதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை கூறும்போது, “இதன் மூலம் நீதிமன்றம் பெண்களுக்கு பாது காப்பற்ற இடம் என்று மக்கள் கருதத் தொடங்குவார்கள்” என்றார் அவர்.\nபெண் நீதிபதி பாலியல் புகார்உயர்நீதிமன்ற நீதிபதிக்கு நோட்டீஸ்விசாரணைக் குழுபாலியல் குற்றச்சாட்டு\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nபட்டுக்கோட்டை ஏஎஸ்பி முதல் அமித் ஷா ஆலோசகர்...\nபாலியல் குற்றத்துக்காக மற்றவர்களும் இதுபோல் கொல்லப்படுவார்களா\nஎன்கவுன்ட்டரை கொண்டாடும் போக்கு வருத்தமளிக்கிறது; குற்றவியல் நீதித்...\nஹைதராபாத் என்கவுன்டர்: மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார்;...\nபோலீஸே தண்டனை கொடுக்க ஆரம்பித்தால் வருங்காலத்தில் அப்பாவிகளும்...\nநித்யானந்தா பாஸ்போர்ட் ரத்து; இருப்பிடத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை:...\n''என்னை ஏன் தலித் தலைவராக அடையாளப்படுத்துகிறீர்கள்''- மல்லிகார்ஜூன கார்கே காட்டம்\nகர்நாடகாவில் பாஜகவுக்கு 8 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இடைத்தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்\n‘‘கருணை காட்ட வேண்டாம்’’ - கருணை மனுவை திரும்பப் பெற்ற நிர்பயா கொலைக்...\n6 மாதங்களில் 311 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்; 88.97 லட்சம்...\n''என்னை ஏன் தலித் தலைவராக அடையாளப்படுத்துகிறீர்கள்''- மல்லிகார்ஜூன கார்கே காட்டம்\nகர்நாடகாவில் பாஜகவுக்கு 8 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இடைத்தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்\n‘‘கருணை காட்ட வேண்டாம்’’ - கருணை மனுவை திரும்பப் பெற்ற நிர்பயா கொலைக்...\nகர்நாடகாவில் பாஜகவுக்கு 8 இடங்களில் வெற்றி வாய்ப்பு: கருத்துக்கணிப்பு முடிவில் தகவல்; எடியூரப்பா...\n‘‘கருணை காட்ட வேண்டாம்’’ - கருணை மனுவை திரும்பப் பெற்ற நிர்பயா கொலைக்...\n6 மாதங்களில் 311 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்; 88.97 லட்சம்...\nடிச. 12 -19 சென்னை சர்வதேச திரைப்பட விழா: 12 தமிழ்ப் படங்கள் தேர்வு...\nபேச்சுவார்த்தையில் விஜய் - வெற்றிமாறன் கூட்டணி\nசுரேஷ்குமார் கொலை வழக்கு விசாரணை: புதிய தகவல்\nமுதல் விக்கெட்டைக் கைப்பற்றினார் பங்கஜ் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/kisu-kisu/56500-parliament-elections-admk-alliance.html", "date_download": "2019-12-07T22:09:14Z", "digest": "sha1:GGTTAISCM6LAVTPIQ4CUGC45BZAQZAFR", "length": 13543, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "தேர்தல் கூட்டணிகளின் ஆரம்பமே இப்படியா..? | Parliament Elections: ADMK Alliance", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளிய��ன் சகோதரி..\nதேர்தல் கூட்டணிகளின் ஆரம்பமே இப்படியா..\nதமிழக அரசியல் கட்சிகளின் புனிதத் தலமாக மதிக்கப்பட்ட இடங்கள் ராமவரம் தோட்டம், போயஸ்தோட்டம், கோபாலபுரம், அண்ணா அறிவாலயம் போன்றவை. எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் எடுத்த அனைத்து முடிவுகளும் இங்கே தான் இறுதி செய்யப்பட்டது.\nவாஜ்பாய் ஆட்சியின் போது அதிமுகவை சமாதனப்படுத்த பாஜக தலைவர்கள் போயஸ்கார்டன் வாசலில் நிரந்தரமாக குடியிருந்தனர். தேர்தல் நேரங்களில் மற்ற தலைவர்கள் போயஸ் தோட்டத்தில் தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், முடிவு எடப்படும் நிலைக்கு முன்பாக 2ம் கட்டத் தலைவர்கள் கூட போயஸ் கார்டனில் இருந்து தான் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅதே போல கருணாநிதி தன் முடிவுகளை கோபாலபுத்தில் அல்லது அண்ணா அறிவாலயத்தில் தான் எடுப்பார். ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் இரு இடங்களும் மதிப்பு இழந்து விட்டன. பாரம்பரியத்தை விடாமல் ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருகிறார்.\nஆனால், அதிமுக இந்த மரபுகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு முதல்முறையாக ஓட்டலை தேடிப் போய் இருக்கிறார்கள். அதிமுக, பாமக கூட்டணி முடிவான இடம் ஆழ்வார் பேட்டையில் உள்ள கிரவுன் பிளாஸா என்ற ஸ்டார் ஓட்டல்.\nகடந்த காலங்களில் வீட்டிற்கு பதிலாக ஓட்டலில் சென்று சாப்பிட்டால் அன்று ரகளை தான். இது போன்ற கலாச்சாரம் கொண்ட தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டணியே ஓட்டலில் பேசப்படுகிறது. அதிமுக, பாமக கட்சிகளுக்கு சென்னையில் கட்சி அலுவலங்கள் உள்ளது.\nஇதைத் தவிர முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் வீடுகள் சென்னையில் உள்ளன. அதிமுகவிற்கு 'ஈகோ' இல்லை என்றால் தைலாபுரம் தோட்டத்தில் சென்று கூட்டணியை முடிவு செய்து இருக்கலாம்.\nஇதையெல்லாம் விட்டு விட்டு ஓட்டலை தேடி ஓடியிருப்பது, இவர்கள் மத்தியில் திரைமறைவில் நிறைந்து இருக்கும் 'ஈகோ' தான் காரணம்.\nஇந்த 'ஈகோ' தேர்தல் களத்தில் வெளிப்பட்டால் வெற்றி அறைக்குள்ளேயே முடங்கிவிடும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்வது அவசியம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n2019ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு வெளியானது\n5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டிலே பொதுத்தேர்வு\nஅயோத்தி வழக்கு பிப்.26ல் விசாரிப்பு\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n ரம்யா கிருஷ்ணன் காட்டும் அதிரடி\n எடப்பாடி பழனிச்சாமி சகோதரர் திமுக-வில் இணைந்தார்\nஇந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/146430-competition-hyundai-santro-vs-tata-tiago", "date_download": "2019-12-07T22:46:38Z", "digest": "sha1:SJCJBC6PFWFZHXZA54KORRQRZMYSQI7C", "length": 6413, "nlines": 138, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 December 2018 - எது ஜாலியான AMT? | Competition Hyundai Santro Vs Tata TIAGO - Motor Vikatan", "raw_content": "\nசரக்குப்பெயர்ச்சிப் பலன்கள் - 11 - லாஜிஸ்டிக்ஸ் கடலில் முத்தெடுக்க...\nடெஸ்ட் டிரைவ் செய்யும்போது விபத்து நடந்தால்\nகுடிச்சிருந்தா பைக் ஸ்டார்ட் ஆகாது\nஎர்டிகா 2.0 மராத்ஸோவுக்குப் போட்டி ரெடி\nரெக்ஸ்ட்டன் to ஆல்ட்டுராஸ்... via மஹிந்திரா\nடாடாவின் ‘வ்வ்ர்ர்ரூம்’ அண்ணன் தம்பிகள்\nபிஎம்டபிள்யூவின் - மின்சாரக் கண்ணன்\nஆஃப் ரோடிங் சாகசத்துக்கு ஒரு பயிற்சிப் பள்ளி\nSPY PHOTO - ரகசிய கேமரா - சீக்கிரம் எதிர்பார்க்கலாம்... கியா பிக்கான்ட்டோ\nபுலியும் உடும்பும் ஒரே காரில்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nநகரத்துக்கு... மைலேஜுக்கு... ஓட்டுதலுக்கு... டிவிஎஸ்ஸா\nவ்வ்ர்ர்ரூம்... இது சத்தம் இல்லை... சங்கீதம் - மலேசியா மோட்டோ ஜிபி நேரடி ரிப்போர்ட்\n3 முதல் 20 லட்ச ரூபாய் பைக்ஸ்... ஒரே ஷோரூமில்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nரேஸ்னு வந்துட்டா நான் கோபக்காரன் - டிவிஎஸ் ரேஸர் அஹமது\nமோட்டார் விகடன் விருதுகள் - 2019\nபுத்தாண்டில்... புதுப்பொலிவுடன்... மோட்டார் விகடன் அடுத்த இதழ்... 13-ம் ஆண்டுச் சிறப்பிதழ்\nவடவள்ளி to பரளிக்காடு - தட்புட் தட்புட் ஜாவா... பரளிக்காட்டுக்குள் ஜாலி ட்ரெக்கிங்\nஇந்தியாவில் கால் பதிக்காத இடமே இருக்கக்கூடாது - பல்ஸரில் சுற்றும் பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/akananuru/akananuru303.html", "date_download": "2019-12-07T23:06:03Z", "digest": "sha1:VNYRD4PF5ROZVNLPUMTHB7OYRE76MQMF", "length": 5752, "nlines": 68, "source_domain": "diamondtamil.com", "title": "அகநானூறு - 303. பாலை - இலக்கியங்கள், பாலை, அகநானூறு, நிரை, எட்டுத்தொகை, சங்க", "raw_content": "\nஞாயிறு, டிசம்பர் 08, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅகநானூறு - 303. பாலை\nஇடை பிறர் அறிதல் அஞ்சி, மறை கரந்து,\nபேஎய் கண்ட கனவின், பல் மாண்\nநுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல்,\nமறம் மிகு தானை, பசும்பூண், பொறையன்\nகார் புகன்று எடுத்த சூர் புகல் நனந்தலை 5\nமா இருங் கொல்லி உச்சித் தாஅய்,\nததைந்து செல் அருவியின் அலர் எழப் பிரிந்தோர்\nபுலம் கந்தாக இரவலர் செலினே,\nவரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும்\nஉரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின் 10\nநிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி,\nமுடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு\nஇரை தேர் கொட்பின் ஆகி, பொழுது படப்\nபடர் கொள் மாலைப் படர்தந்தாங்கு,\nவருவர் என்று உணர்ந்த, மடம் கெழு, நெஞ்சம்\nஐயம் தௌயரோ, நீயே; பல உடன்\nவறல் மரம் பொருந்திய சிள்வீடு, உமணர்\nகண நிரை மணியின், ஆர்க்கும் சுரன் இறந்து,\nஅழி நீர் மீன் பெயர்ந்தாங்கு, அவர்\nவழி நடைச் சேறல் வலித்திசின், யானே. 20\nதலைமகன் பிரிவின்கண் வேட்கை மீதூர்ந்த தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - அவ்வையார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅகநானூறு - 303. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, நிரை, எட்டுத்தொகை, சங்க\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesalamblogalam.blogspot.com/2017/05/", "date_download": "2019-12-07T22:54:27Z", "digest": "sha1:JKVI4I2X4EHYKVJIYT5YIB5HP2WOTKGI", "length": 24045, "nlines": 221, "source_domain": "pesalamblogalam.blogspot.com", "title": "Vanga blogalam: May 2017", "raw_content": "\nசங்கிலி புங்கிலி கதவை தொற - SBKT - கஷ்டப்பட்டு ...\nஎது ஓய்ந்தாலும் தமிழ் சினிமாவில் ஹாரர் காமெடிக்கு ஓய்வே இல்லையென நினைக்கிறேன் . அட்லீயின் தயாரிப்பில் ஐக் இயக்கத்தில் வந்திருக்கும் வழக்கமான ஹாரர் காமெடி யான ச.பு.க.தி யில் ஜீவா - ஸ்ரீ திவ்யா - சூரி என்று காம்பினேஷன் மட்டுமே மாறியிருக்கின்றன ...\nரியல் எஸ்டேட் ப்ரோக்கர் வாசு ( ஜீவா ) தன் சிறு வயது கனவான பெரிய பங்களாவை சில திகிடுதத்தங்கள் பண்ணி வாங்குகிறார் . வாங்கிய பிறகு தான் தெரிகிறது அவர் கதை விட்ட பேய் அந்த பங்களாவுக்குள் உண்மையிலேயே இருக்கிறது . தன் வீட்டையும் , குடும்பத்தையும் எப்படி பேயிடம் இருந்து காப்பாற்றுகிறார் என்பதே படம் . அதை பயத்தை குறைத்து பாசத்தை கூட்டி கொடுத்திருக்கிறார் இயக்குனர் ...\nஜீவா வுக்கு குடித்து விட்டு கும்மாளம் அடிக்காமல் குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பான கேரக்டர் . அம்மா செண்டிமெண்ட் காட்சிகளில் நடிப்பில் ஜீவன் தெரிகிறது . சூரியே ஒரு சீனில் குள்ளச்சி என்று கலாய்க்கும் ரேஞ்சில் தான் ஸ்ரீ��ிவ்யா கேரக்டர் இருக்கிறது . விஷால் , எஸ்.கே வை தொடர்ந்து ஜீவாவுடன் சூரியின் காம்போ நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது . ஜோடி இருந்தாலும் தனியாக அவருக்கு டூயட் வைக்காதது ஆறுதல் . ராதா ரவி தனக்கேயுரிய நடிப்பால் மிரட்டுகிறார் . தம்பி ராமையா தம் கட்டி பேசி செகண்ட் ஷோவில் தூங்க விடாமல் பார்த்துக்கொள்கிறார் ...\nஹாரர்ராக ஆரம்பிக்கும் படம் காமெடிக்குள் பயணித்து இடைவேளை வரை அப்படியிப்படி ஓடி விடுகிறது . இந்த டெம்ப்ளேட்டில் நிறைய படங்கள் வந்திருப்பினும் சமீபத்திய உதாரணம் தில்லுக்கு துட்டு . அதைப்போலவே இதிலும் எதிர் பார்ட்டியை பயமுறுத்த பேய் வேஷம் போடுகிறார்கள் . ஆனால் உண்மையிலேயே அங்கு பேய் இருக்கிறது . படத்தில் ஹாரர் என்று பெரிதாக எதுவுமில்லை . காமெடி மேம்போக்காக இருப்பது போல பட்டாலும் ஓரளவு கை கொடுத்திருக்கிறது ...\nவாடகை வீட்டு கஷ்டங்களை ஹைக்கூ போல அழகாக சொல்லியிருக்கிறார்கள் . அந்த திரைக்கதை அழகு படம் நெடுக இல்லாதது குறை . ஆர்.ஆர் ஓகே ஆனால் பாடல்கள் ஸ்பீட் பிரேக்கர் . குடும்ப செண்டிமெண்ட் பேசி விட்டு இலை மறை யாக இல்லாமல் வெறும் இலையை கட்டி சூரியை ஒட விட்டு காம டி பண்ணியிருப்பது நெருடல் . பயம் , காமெடி , செண்டிமெண்ட் எல்லாவற்றையும் கலந்து கலவையாக கொடுக்க நினைத்திருக்கிறார்கள் . ஆனால் எதிலுமே நிறைவில்லாமல் பழைய சாவியை வைத்து கஷ்டப்பட்டே கதவை தொறந்திருக்கிறார்கள் ...\nரேட்டிங்க் : 2.5 * / 5 *\nஸ்கோர் கார்ட் : 40\nஇடுகையிட்டது ananthu 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: SBKT, சங்கிலி புங்கிலி கதவை தொற, சினிமா, திரைவிமர்சனம்\n - இந்த கேள்வியை தான் கடந்த மூன்று வருடங்களாக இந்தியாவே கேட்டுக்கொண்டிருந்திருக்கும் . ஆனால் இந்த கேள்விக்கான பதிலை படம் பார்க்கும் போதே யூகிக்க முடிந்தாலும் அந்த பிரம்மாண்டம் எல்லாவற்றையும் மறக்கடித்து விடுகிறது . பாகுபலி 1 வசூல் மூலம் ஷாருக் , சல்மான் , அமீர் என்று எல்லா கான்களையுமே கலங்கடித்தவர் எஸ்.எஸ்.ராஜமௌலி . பாகுபலி 2 மூலம் ஹாலிவுட்டுக்கே சவால் விட்டிருக்கிறார் என்றே சொல்லலாம் ...\nகட்டப்பா ( சத்யராஜ் ) வின் வாக்குமூலம் வாயிலாக தொடங்கும் படம் அமரேந்திர பாகுபலி ( பிரபாஸ் ) யின் அட்டகாசமான அறிமுகம் , தேவசேனா\n( அனுஷ்கா ) வுடனான காதல் , அன்னை சிவகாமியுடன் மனக்கசப்பு , அரியணைக்காக சகோதரன் பல்லதேவன்\n( ராணா டக்குப்பட்டி ) செய்யும் சூழ்ச்சி என்று விரியும் படம் மகன் மஹேந்திர பாகுபலி ( பிரபாஸ் ) மகிழ்மதி யின் ஆட்சியை கைப்பற்றுவதோடு முடிகிறது ...\nதெலுங்கு நடிகர் பிரபாஸ் ஸ்க்ரீனில் வந்தவுடனேயே தியேட்டரில் விசில் பறக்கிறது . அதுவே ஒரு மிகப்பெரிய வெற்றி . முதல் பாகத்தை விட இதில் அவருடைய உழைப்பு கடுமையானது . ஹீரோயிசம் இதில் படு தூக்கலாக இருப்பது கொஞ்சம் சலிப்பை கொடுத்தாலும் அந்த பிரம்மாண்ட பாகுபலிக்கு பிரபாஸ் படு கச்சிதம் . ராணா தன் பார்வையிலேயே வில்லத்தனத்தை காட்டுகிறார் . வில்லன் கேரக்டருக்கு உடம்பை இந்த அளவு வருத்தி ஏற்றியது இவராக தான் இருக்கும் . அரசணை வேண்டுமென்றால் அண்ணனாவது , தம்பியாவது என்கிற வன்மம் படம் நெடுக அவர் உடல்மொழியிலேயே தெரிகிறது ...\nஅரசிக்கேற்ற கச்சிதமான வேடத்தில் அனுஷ்கா . என்ன படம் ரொம்ப வருடம் எடுத்ததாலோ என்னமோ அம்மணி டயட்டை மறந்துவிட்டார் . விளைவு சில சீன்களில் ஆன்டி போல தெரிகிறார் ஆனா அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் . \" நான் இந்த பெரிய படத்தில் சின்ன நடிகன் \" என்று மன்னிப்பு கடிதம் வாசித்தார் சத்யராஜ் . படம் பார்த்த பிறகு புரிகிறது . ஹீரோவுக்கு அடுத்த படியாக வரும் ரொம்ப சின்ன வேடம் என்று . முதல் பாதி வேகமாக நகர்வதற்கு இவரது காமெடி நிறையவே கை கொடுக்கிறது . படையப்பா வுக்கு பிறகு ஒரு பவர்ஃபுல் கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் . ஆஜானுபாகுவான ஆண்களுக்கு மத்தியில் உருவத்தில் சின்னவராக இருந்தாலும் கம்பீரமான நடிப்பால் மிரட்டுகிறார் . நாசர் நடிப்புக்கு கோபத்தில் சுவற்றை உடைக்கும் அந்த ஒரு சீனே போதும் . அனுஸ்கா வின் மாமா வாக வருபவரும் இந்த ஸ்டார் பட்டாளத்துக்கு நடுவே ஸ்கோர் பண்ணுகிறார் ...\nமேலைநாடுகளுக்கு எந்தவிதத்திலும் இந்தியன் சளைத்தவனில்லை என்று நிரூபிக்கிறார் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் . காதல் , ஆக்சன் , செண்டிமெண்ட் என்று எல்லா காட்சிகளிலும் படத்தின் பிரம்மாண்டத்தை நம் கண்களிலும் தக்க வைக்கிறது அவரது ஒளிப்பதிவு . சி.ஜி . ஆக்சன் , செட் என்று எல்லாமுமே சேர்ந்து நம்மை புது உலகுக்குள் கொண்டு செல்கின்றன .\nகீரவாணி யின் பின்னணி இசை இதில் முந்தையதை விட ஒரு மாற்று குறைவு தான் . கார்க்கியின் பாடல்கள் டப்பிங்க் நெடியில் இருந்தாலும் வசனங்கள் கவர்கின்றன . ஆனால் இந்த டெக்கனிகள் பூச்சாண்டிகளை மட்டுமே நம்பாமல் திரைக்கதையில் தனது தனி முத்திரையை பதிக்கிறார் ராஜமௌலி ...\nகிட்டத்தட்ட மூன்று மணி நேர படம் ஒரு வித தொய்வை கொடுத்தாலும் முதல் பாதி போவதே தெரியவில்லை . படத்திற்கு ஆக்சன் காட்சிகள் தான் பலம்னாலும் ஒரு சின்ன பெஞ்சில் முட்டிக்கொண்டாலே நமக்கு முட்டி ரெண்டு நாளைக்கு விண்ணுன்னு தெறிக்குது இதுல என்னென்னா கோட்டையே இடிஞ்சு விழுந்தாலும் திரும்பவும் எந்திருச்சு ஃப்ரெஷ்ஷா சண்டை போடுறாய்ங்க . பிரபாஸ் தாவி தாவி ஓடும் போது சோட்டா பீம் கண் முன் வந்து போகிறார் . பாகுபலி 1 இல் \" ஐஸ்தராப்பூ ஸ்வஞிக \" என்று நமக்கு புது பாஷை சொல்லிக்கொடுத்த வில்லன் இதில் மிஸ்ஸிங் . ஹாலிவுட்டின் ஹீ மேன் , ஸ்பைடேர் மேன் , சூப்பர் மேன் இதுக்கெல்லாம் தாத்தா நம்ம ஹனுமான் . அதை திரையில் சொல்வதற்கும் நம்மிடம் ஆள் இருக்கிறது எனும் வகையில் உலக அரங்கில் நம்மை தலைநிமிர வைத்திருக்கும் படம் பாகுபலி . \"பாகூகூ கூ கூ பலி \" , \" மகிழ் மதீஈ \" என்று வீட்டிலுள்ள ஒவ்வொரு குழந்தைகளையும் கூவ வைத்திருக்கும் பாகுபலி 2 நிச்சயம் கோடை கொண்டாட்டம் ...\nரேட்டிங்க் : 3.75 * / 5 *\nஸ்கோர் கார்ட் : 48\nஇடுகையிட்டது ananthu 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: BAHUBALI 2, சினிமா, திரை விமர்சனம், பாகுபலி 2\n35 க்கு கீழ் - வேஸ்ட், 35 - 40 - ஒ.கே, 41 - 45 - குட், 46 - 50 - சூப்பர், 50 க்கு மேல் - க்ரேட்.\nஅம்புலி - அரை நிலா ...\nஸ்டீரியோஸ்கோப் 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட்ட முதல் தமிழ் படம், முதல் படமான \" ஓர் இரவு \" மூலம் ஓரளவு கவனிக்க வைத்த இயக்க...\nத்ரிஷா இல்லனா நயன்தாரா - TIN - ஷகிலா இல்லனா ஷன்னி லியோன் ...\nமு தல் படமான டார்லிங் ஏ சென்டர்களில் நன்றாக ஓடியதால் ஏ பிடித்துப் போய் அதையே கன்டெண்டாக வைத்து இரண்டாவது படமான த்ரிஷா இல்லனா நயன்த...\nஅவன் - அவள் - நிலா (10) ...\nகா ர்த்திக் அவர்கள் இருவரும் சென்ற பிறகும் அந்த இடத்தை விட்டு அகலாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான் . அவன் தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்...\nஇன்று ஒரு நாள் மட்டும் - சிறுகதை ...\nஇ ன்று ஒரு நாள் மட்டும் கடந்து விட்டால் நான் அடையப்போகும் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது ... இன்னும் கொஞ்சம் நேரத்...\nஅவன் - அவன் - நிலா ( 11 ) ...\nஅ ன்று மாதா கோவிலில் எதிர்பார்த்ததற்கு மேலாகவே கூட்டம் இருந்தது . பெண்கள் முகத்தை அதிக நேரம் செலவிட்டு அழகு படுத்தியி���ுந்தார்கள் . அதில்...\nஅவன் - அவள் - நிலா ( 12 ) ...\nஅ வன் எதிர்பார்த்ததை விட எளிதாகவே அந்த சம்பவம் நடந்து முடிந்தது . அவனுக்கு பயந்து ஓடியவர்கள் நிச்சயம் அங்கே ஒரு கும்பல் அதுவும் அந்த ஏர...\nஅவன் - அவள் - நிலா ( 4 ) ...\nவா னில் நிலவை மேகங்கள் மறைத்து விலகுவது போல அவனது மனதுக்குள் கடந்த கால நினைவுகள் வந்து வந்து போயின . அவளது மாமாவுக்கெல்லாம் பயப்படக்கூட...\nதாரை தப்பட்டை - THARAI THAPPATTAI - அடக்கி வாசிச்சிருக்கலாம் ...\nந டிகர்களின் கையில் இருக்கும் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் மிக சில இயக்குனர்களுள் முக்கியமானவர் பாலா . அவருடைய படங்கள் ஒரே டெம்ப...\nஅசுரன் - ASURAN - அழகன் ...\nஅ சுரன் பட விமர்சனத்துக்கு போவதற்கு முன்னாள் கற்பனைத்திறன் மங்கி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் பல இயக்குனர்களுக்கு மத்தியில் ந...\nவிஸ்வாசம் - VISHWASAM - தல பாசம் ...\nசி றுத்தை சிவா வோட சேர்ந்து நாலாவது படமா என்கிற அயர்ச்சியை மாற்றி படத்தை பார்க்க தூண்டியது சால் அண்ட் பெப்பர் லுக் இல்லாமலும் வருகிற ய...\nசங்கிலி புங்கிலி கதவை தொற - SBKT - கஷ்டப்பட்டு ......\nஅவன் - அவள் - நிலா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/samsung-galaxy-note-10-lite-in-geekbench-exynos-9810-6gb-ram-news-2140255", "date_download": "2019-12-07T21:54:11Z", "digest": "sha1:UE26XF2B4BBXXWLILUXBFELTNM3TMJKY", "length": 11436, "nlines": 170, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Samsung Galaxy Note 10 Lite Geekbench Exynos 9810 6GB RAM । Samsung Galaxy Note 10 Lite எப்போ ரிலீஸ்....?! முக்கிய விவரங்கள் உள்ளே....", "raw_content": "\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nSamsung Galaxy Note 10 Lite இந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது\nஇந்த போன் Exynos 9810 SoC-ஐ பேக் செய்கிறது\nSamsung Galaxy Note 10-ன் watered-down பதிப்பான Samsung Galaxy Note 10 Lite சமீபத்தில் டிசம்பர் 2019-ன் வதந்தியான வெளியீட்டு காலக்கெடுவுடன் ஆன்லைனில் வெளிவந்தது. இப்போது, ​​Galaxy Note 10 Lite-ஆக புதிய சாம்சங் போன் கண்டுபிடிக்கப்பட்டது. இது கீக்பெஞ்சில் (Geekbench) மாதிரி எண் SM-N770F-ஐக் கொண்டுள்ளது. Galaxy Note 10 Lite தரப்படுத்தல் தளத்திற்கு விஜயம் செய்தபோது, ​​போனைப் பற்றிய பிராசசர் மற்றும் கடிகார வேகம், உள்ளே பொருத்தப்பட்ட ரேமின் அளவு மற்றும் இயங்கும் மென்பொருள் போன்ற சில சுவாரஸ்யமான விவரங்களை வெளிப்படுத்தியது.\nSamsung Galaxy Note 10 Lite-ன் கீக்பெஞ்ச் பட்டியல், 91Mobiles கண்டுபிடிக்கப்பட்டது. இது இன்று தரப்படுத்தல் தரையில் பதிவேற்றப்பட்டது. Galaxy Note 10 Lite கீக்பெஞ்சில் SM-N770F மாதிரி எண்ணுடன் பட்டியலிடப்பட்டது. இது Galaxy S10 Lite-ன் SM-G770F மாடல் எண்ணுடன் மிகவும் இணையானதாக இருக்கிறது. Galaxy S10 Lite-ஆனது Exynos 9810 SoC-ல் இருந்து சக்தியை ஈர்ப்பதோடு, 6 ஜிபி ரேம் உடன் டிக் செய்யும் என்று கீக்பெஞ்ச் பட்டியலிட்டுள்ளது. Galaxy Note 9 மற்றும் Galaxy S9 duo போன்ற சாம்சங்கின் முந்தைய ஜென் ஃபிளாக்ஷிப்களை இயக்கும் அதே பிராசசர் Exynos 9810 என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nசாம்சங் பாரம்பரியமாக அதன் முதன்மை தொலைபேசிகளின் இரண்டு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது - ஒன்று in-house Exynos SoC-யால் இயக்கப்படுகிறது, மற்றொன்று Qualcomm-ன் Snapdragon தொடரை அடிப்படையாகக் கொண்டது. இந்த விஷயத்திலும் சாம்சங் இதேபோன்ற ஒன்றைச் செய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இறுதியில் சில சந்தைகளில் Snapdragon இயக்கும் Galaxy Note 10 Lite-டை அறிமுகப்படுத்தலாம். முந்தைய அறிக்கையின்படி, Galaxy Note 10 Lite ஆனது Galaxy A91 உடன் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.\nபோனின் operating system ஆண்ட்ராய்டு 10-ஐ, Samsung Galaxy Note 10 Lite-ன் கீக்பெஞ்ச் பட்டியலும் குறிப்பிடுகிறது. செயல்திறன் செல்லும் வரையில், கீக்பெஞ்சின் சிங்கிள் கோர் சோதனையில் தொலைபேசி 667 மதிப்பெண்களைப் பெற்றது மற்றும் மல்டி கோர் சோதனையில் 2,030 மதிப்பெண்களைப் பெற்றது. துரதிர்ஷ்டவசமாக, கீக்பெஞ்ச் பட்டியல் Galaxy Note 10 Lite-ன் இண்டர்னல் வன்பொருள் பற்றிய கூடுதல் தகவல்களை வெளியிடவில்லை.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nXiaomi Mi Super Sale: தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள்\nடிசம்பர் 16-ல் வெளியாகும் Vivo X30, Vivo X30 Pro\nடிசம்பர் 17-ல் AirPods உடன் வெளியாகும் Realme XT 730G\nஎது.... இப்படிபட்ட டிசைன்ல iPhone-ஆ.. - 'அது எப்படிங்க முடியும் - 'அது எப்படிங்க முடியும்\n6-வது உலகளாவிய ஆண்டுவிழா கொண்டாட்ட விற்பனை: தள்ளுபடி விலையில் OnePlus போன்கள்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nXiaomi Mi Super Sale: தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள்\nடிசம்பர் 16-ல் வெளியாகும் Vivo X30, Vivo X30 Pro\nSpO2 சென்சாருடன் வருகிறது Huawei Band 4 Pro\nBSNL-ன் மாற்றியமைக்கப்பட்ட ப்ரீபெய்ட் ப்ளான்\nடிசம்பர் 17-ல் AirPods உடன் வெளியாகும் Realme XT 730G\nஎது.... இப்படிபட்ட டிசைன்ல iPhone-ஆ.. - 'அது எப்படிங்க முடியும் - 'அது எப்படிங்க முடியும்\n6-வது உலகளாவிய ஆண்டுவிழா கொண்டாட்ட விற்பனை: தள்ளுபடி விலையில் OnePlus போன்கள்\nOS அப்டேட் பெறும் Realme C2\n6.2-Inch டிஸ்பிளே, டூயல் ரியர் கேமரா மற்றும் 4,000mAh பேட்டரியுடன் வெளியானது Nokia 2.3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95", "date_download": "2019-12-07T21:43:22Z", "digest": "sha1:RRAZVDSEXZMEVB3I45IUBD63NBNP75K6", "length": 56416, "nlines": 384, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nஎடப்பாடி க. பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம்\nஓ. ப. இரவீந்திரநாத் குமார்\n17 அக்டோபர் 1972 (1972-10-17) (47 ஆண்டுகளுக்கு முன்னர்)\n226, அவ்வை சண்முகம் சாலை,\nராயப்பேட்டை, சென்னை-600014, தமிழ்நாடு, இந்தியா\nநமது புரட்சி தலைவி அம்மா\nமாநிலக்கட்சி (தமிழ்நாடு & புதுச்சேரி)[1]\nதேசிய ஜனநாயகக் கூட்டணி (1998 & 2004–06)\nதேசிய ஜனநாயகக் கூட்டணி (2019-முதல்)\n(தற்போது 542 உறுப்பினர்கள் + 1 சபா நாயகர்)\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அஇஅதிமுக அல்லது அனைத்திந்திய அண்ணா திமுக) என்பது தென்னிந்தியாவின் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்படும் அரசியல் கட்சி ஆகும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாகவும் இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது. திமுகவிலிருந்து விலகிய பின்னர் எம். ஜி. இராமச்சந்திரன் இக்கட்சியைத் தோற்றுவித்தார். அவர் மறைவிற்குப் பிறகு அதிமுக ஜானகி மற்றும் ஜெயலலிதா அணிகளாகப் பிரிந்தது. பிறகு இரு அணிகளும் இணைந்து ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. இக்கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) மற்றும் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்தின் முதல்வர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். தற்போது (2017 முதல்) சட்டமன்ற தலைவராக ௭டப்பாடி கே. பழனிசாமி (முதல்வர்) பதவியில் உள்ளார்.\n5 எம்.ஜி.ஆரின் மறைவும் ஜெயலலிதா காலமும்\n7 அ.இ.அ.தி.மு.க வின் வெற்றி, தோல்விகள்.\n8 தமிழ்நாடு வேட்பாளர்கள் பட்டியல், வெற்றிபெற்ற வாக்குகள்\nசி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப்பின் மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். கணக்கு கேட்டதால்[சான்று தேவை] கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். புதியக் கட்சி தொடங்க விரும்பிய எம்.ஜி.ஆர் அப்போது அனகாபுத்தூர் இராமலிங்கம் என்பவர், ‘அதிமுக’ என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். அப்போது, ‘ஒரு சாதாரணத் தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்’ என அறிவித்ததுடன் இராமலிங்கத்துக்கு மேல்சபை உறுப்பினர் (எம்.எல்.சி.) பதவியும் அளித்தார்.[2] இக்கட்சி பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\nஎம். ஜி. இராமச்சந்திரன் முத்திரை 2017\nஎம்.ஜி.ஆரால் 1972இல் தொடங்கப்பட்ட அ.தி.மு.க. தனது முதல் தேர்தலை 1973-ல் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலின்போது சந்தித்தது. இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[3] அதைத் தொடர்ந்து 1977-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்), அனைத்திந்திய பார்வார்டு பிளாக், இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுப் பெரும்பாலான இடங்களில் வெற்றி கண்டது.[4] நான்குமுனைப் போட்டியில் தி.மு.க. மொத்தமிருந்த 234 இடங்களில் வெறும் 48 இடங்களை மட்டுமே பெற்றது.\nஎம்.ஜி.ஆர்-ஐப் போலவே என்.டி. இராமராவ்வும் திரைப்பட உலகில் இருந்து அரசியலுக்கு வந்து ஆந்திர தேர்தலில் வெற்றிபெற்றார். எம்.ஜி.ஆர் ஒருமுறை மருத்துவமனையில் இருந்த போது பிரசாரத்திற்கே செல்லாமல் தேர்தலில் வெற்றி பெற்றார்.\nஅதிமுகவின் துவக்க கால கொடியாக தாமரையும் அதன் பின்னால் கருப்பு சிவப்பு இருந்தது.[5] மதுரையில் ஜான்சி ராணி பூங்காவில் மகோரா அவர்களால் 1972 ஆம் ஆண்டு ஏற்றப்பட்டது.\nஎம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கப் போவதாக செய்தியை அறிந்த எம்.ஜி.ஆரின் ரசிகர்கள்[சான்று தேவை]தாமரை படமிட்ட கொடியை கட்சி கொடியாக தங்கள் வீடுகளிலும், குடிசைகளிலும் ஏற்றினார்கள். அதன் பிறகு எம்.ஜி.ஆர், அண்ணாவின் புகைப்படங்களை ஆய்வு செய்து அதில் சிறப்பாக இருந்த அண்ணாவின் படமொன்றினை தேர்வு செய்தார். அதில் அண்ணா ஆணையிடுவதைப் போல தோற்றமளிப்பார். இந்தப் படத்தினை அண்ணா தோற்றுவித்த தி.மு.கவின் சிகப்பு கருப்பு கொடியோடு இணைத்து அண்ணா தி.மு.கவின் தற்போதைய கொடியமைப்பினை எம்.ஜி.ஆர் உருவாக்கினார்.\nஎம்ஜிஆரின் வழிகாட்டுதலோடு நடிகர் பாண்டு அதிமுக கொடியை உருவாக்கினார்.[6][7]\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று எம்.ஜி.ஆர் மாற்றினார். இதற்கு கட்சிக்குள் சிலர் ஏற்கவில்லை என்றாலும், பின் எம்.ஜி.ஆர் பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தப் பின் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.\nஎம்.ஜி.ஆரின் மறைவும் ஜெயலலிதா காலமும்[தொகு]\nபொதுக்கூட்டம் ஒன்றில் கருணாநிதி, எம்ஜிஆருடன் ஜெயலலிதா\nதமிழக முதல்வராக இருந்த எம். ஜி. இராமச்சந்திரன் திசம்பர் 24, 1987 அன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பின் யார் முதல்வராவது என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சர்ச்சை எழுந்தது. ஆர். எம். வீரப்பனின் ஆதரவுடன் எம்ஜியாரின் மனைவி ஜானகி இராமச்சந்திரன் முதல்வரானார். ஆனால் அதை கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஜெ. ஜெயலலிதா ஏற்கவில்லை. 132 சட்ட மன்ற உறுப்பினர்கள் கொண்ட அஇஅதிமுகவில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர், மற்றவர்கள் ஜானகியை ஆதரித்தனர். எட்டாவது சட்டமன்றத்தின் பேரவைத் தலைவர் பி. எச். பாண்டியனும் ஜானகியை ஆதரித்தார்.\nபுதிய அரசின் மீது சனவரி 26, 1988 இல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. திமுக, இந்திரா காங்கிரசு உள்ளிட்ட எதிர்கட்சிகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களுக்கும் ஜானகி ஆதரவு உறுப்பினர்களுக்கும் இடையே சட்டமன்றத்தில சச்சரவு ஏற்பட்டது. அவைத் தலைவர் ஜெயலலிதா தரப்பு உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றி, வெறும் 111 உறுப்பினர்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். ஜானகி இராமச்சந்திரன் அதில் வெற்றி பெற்றார். ஆனால் சட்டசபையில் நடந்த கலவரம் காரணமாக ஜனவரி 30, 1988 ஆம் ஆண்டு ஜானகி ஆட்சியைக் கலைத்தது மத்திய அரசு.\nசனவரி 21, 1989 இல் 232 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 69.69 % வாக்குகள் பதிவாகின. மருங்காபுரி மற்றும் மதுரை கிழக்கு ஆகிய இரு தொகுதிகளுக்கு நிருவாக காரணங்களால் தேர்தல் நடைபெறவில்லை; இருமாதங்கள் கழித்து மார்ச்சு 11 ஆம் நாள் நடைபெற்றது. இதற்குள் அதிமுக கட்சி ஒண்றிணைந்து விட்டதால், மீண்டும் அதற்கு “இரட்டை இலை” சின்னம் ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதா தலைமையிலான அக்கட்சியே இரு தொகுதிகளிலும் வென்றது.[8] பின்பு செயலலிதா தலைமையில் 1991, 2002, 2011, 2016 தேர்தல்களில் செயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்தது. 2014 மக்களவை தேர்தலையும் 2016 சட்டம்ன்ற தேர்தலையும் கூட்டணி இல்லாமல் சந்தித்து வெற்றி கண்டது.\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா\nஅஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதலமைச்சராக பதவியிலிருக்கும்போது 5 டிசம்பர் 2016 அன்று காலமானார். ஜெயலலிதா மறைந்த நாளின் இரவினையடுத்து, 6 டிசம்பர் 2016 அன்று அதிகாலை 1 மணிவாக்கில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது.[9] அதற்குப் பின்னர் 29 டிசம்பர் 2016 அன்று அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடி அதிமுக கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக வி. கே. சசிகலாவை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தனர்.[10][11][12]\n5 பிப்ரவரி 2017 அன்று அஇஅதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[13][14] இதனையடுத்து பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.[15] விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர், அடுத்த ஏற்பாடுகள் முடிவடையும்வரை பன்னீர்செல்வமே முதல்வராக தொடர்வார் என்று அறிவித்தார்.\n7 பிப்ரவரி 2017 அன்று செய்தியாளர்களை சந்தித்த பொறுப்பு முதல்வர் பன்னீர்செல்வம், தன்னை கட்டாயப்படுத்தியதால் பதவி விலகல் கடிதத்தை தான் அளித்ததாக தெரிவித்தார்.[16] இதனைத் தொடர்ந்து, அஇஅதிமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா அறிவித்தார். இதனால் பன்னீர்செல்வம், சசிகலா என இரு அணிகளாக அஇஅதிமுக பிரிந்தது. ஓ.பி.எஸ் அணியில் மதுசூதனன், மாஃபா பாண்டியராஜன், பொன்னையன், செம்மலை ஆகியோர் இணைந்தனர். இதனால் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனைவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ச���ிகலா நீக்கினார்.\nபிறகு சசிகலா தன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அணி மாறாமல் இருப்பதற்காக அவர்களை கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைத்தார். தன்னிடம் போதிய ஆதரவு எம்.எல்.ஏக்கள் இருப்பதால் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சசிகலா. ஆனால் அவர் மீது உச்சநீதிமன்றத்தல் சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் இருந்ததால் ஆளுநர் தொடர்ந்து அமைதி காத்து வந்தார். பிறகு அந்த வழக்கில் சசிகலா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டதால் அவர் சிறை செல்ல நேர்ந்தது. அவர் சிறை செல்லும் முன்பு ஆலோசனை கூட்டம் நடத்தி எடப்பாடி க. பழனிசாமியை சட்டமன்றக் குழுத்தலைவராகவும் டி.டி.வி. தினகரனை துணை பொதுச்செயலாளராகவும் நியமித்தார். பிறகு 124 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றார்.\nஅ.இ.அ.தி.மு.க வின் வெற்றி, தோல்விகள்.[தொகு]\nஎம்.ஜி.ஆர்க்கு பின் திராவிட கட்சிகளான அஇஅதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஆட்சிசெய்துகொண்டு வருகின்றன.\n1 எம். ஜி. இராமச்சந்திரன் 30 ஜூன், 1977 17 பிப்ரவரி, 1980 1 அ.இ.அ.தி.மு.க\n2 எம். ஜி. இராமச்சந்திரன் 9 ஜூன், 1980 15 நவம்பர், 1984 2 அ.இ.அ.தி.மு.க\n3 எம். ஜி. இராமச்சந்திரன் 10 பிப்ரவரி, 1985 24 டிசம்பர், 1987 3 அ.இ.அ.தி.மு.க\n4 இரா. நெடுஞ்செழியன் 24 டிசம்பர், 1987 7 ஜனவரி, 1988 1 அ.இ.அ.தி.மு.க\n5 ஜானகி இராமச்சந்திரன் 7 ஜனவரி, 1988 30 ஜனவரி, 1988 1 அ.இ.அ.தி.மு.க (ஜானகி அணி)\n6 ஜெ. ஜெயலலிதா 24 ஜூன், 1991 12 மே, 1996 1 அ.இ.அ.தி.மு.க\n7 ஜெ. ஜெயலலிதா[17] 14 மே, 2001 21 செப்டம்பர், 2001 2 அ.இ.அ.தி.மு.க\n8 ஓ. பன்னீர்செல்வம் 21 செப்டம்பர், 2001 1 மார்ச்சு, 2002 1 அ.இ.அ.தி.மு.க\n9 ஜெ. ஜெயலலிதா 2 மார்ச்சு, 2002 12 மே, 2006 3[17] அ.இ.அ.தி.மு.க\n10 ஜெ. ஜெயலலிதா 16 மே, 2011 27 செப்டம்பர், 2014 4[17] அ.இ.அ.தி.மு.க\n11 ஓ. பன்னீர்செல்வம் 29 செப்டம்பர், 2014 22 மே, 2015 2 அ.இ.அ.தி.மு.க\n12 ஜெ. ஜெயலலிதா 23 மே, 2015 22 மே, 2016 5 அ.இ.அ.தி.மு.க\n13 ஜெ. ஜெயலலிதா 23 மே, 2016 5 திசம்பர், 2016 6 அ.இ.அ.தி.மு.க\n14 ஓ. பன்னீர்செல்வம் திசம்பர் 6, 2016 பிப்ரவரி 16, 2017 3 அ.இ.அ.தி.மு.க\n15 எடப்பாடி க. பழனிசாமி பிப்ரவரி 16, 2017 தற்போது 1 அ.இ.அ.தி.மு.க\nதமிழ்நாடு வேட்பாளர்கள் பட்டியல், வெற்றிபெற்ற வாக்குகள்[தொகு]\nஅம்மா அன்பு மாளிகை, ராயப்பேட்டை\n2019 17ஆவது மக்களவை 1\n15ஆவது மக்களவைக்கு அதிமுக 23 தொகுதிகளில் போட்டியிட்டு பின்வரும் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது.[18] திருவள்ளூர் (தனி), தென் சென்னை, விழுப்புரம் (தனி), சேலம், திருப்பூர், பொள்ளாச்சி, கரூர், திருச்சி, மயிலாடுதுறை ஆகிய தொக���திகளில் வெற்றி பெற்றது.\n16 ஆவது மக்களவைக்கு அஇஅதிமுக 39 தொகுதிகளில் போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்று இந்திய அளவில் மூன்றாவது பெரிய கட்சி என்ற இடத்தைப் பிடித்தது.[19] தருமபுரியில் பாமகவின் அன்புமணியும், கன்னியாகுமரியில் பாசகவின் பொன். இராதா கிருட்டிணனும் வென்றனர்.\n2006 11வது சட்டசபை 3\n2011 12வது சட்டசபை 5\nஅஇஅதிமுகவில் உள்ள சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இரு அணிகளும் உரிமை கோரியதால், ராதாகிருட்டிணன் நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. அதேபோல், அதிமுக என்ற பெயரையும் பயன்படுத்த தடை விதித்தது.[20] பன்னீர் செல்வம் அணிக்கு இரட்டை விளக்கு உள்ள மின்கம்ப சின்னத்தையும், சசிகலா அணிக்கு தொப்பி சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. பன்னீர் செல்வம் அணிக்கு அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரையும், சசிகலா அணிக்கு அதிமுக அம்மா என்ற பெயரையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. பணப்பட்டுவாடா காரணத்தால் ஆர் கே. நகர் தேர்தல் நிறுத்தப்பட்டது. ஆகத்து மாதம் இறுதியில் எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வம் அணிகள் இணைந்தன மற்றும் தினகரன் தனி அணியாக செயல்பட்டார். கட்சியில் பெரும்பான்மை இருந்ததால் அதிமுக கட்சி மற்றும் சின்னம் எடப்பாடி கே. பழனிச்சாமி-பன்னீர் செல்வம் அணிக்கு ஒதுக்கப்பட்டது.[21]\n↑ \"அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம்\". தமிழ் இந்து. பார்த்த நாள் 29 திசம்பர் 2016.\n↑ ஜெயலலிதா மறைவுக்கு பின் கூட்டப்பட்ட அவசர பொதுக்குழுவில் அஇஅதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம்\n↑ \"தமிழகத்தின் 21-வது முதல்வராகிறார் சசிகலா: ஆளுநர் மாளிகையில் 9-ம் தேதி பதவியேற்பு விழா\". தி இந்து (தமிழ்) (6 பிப்ரவரி 2017). பார்த்த நாள் 6 பிப்ரவரி 2017.\nதிராவிட இயக்கம் · அயோத்தி தாசர் · இரட்டைமலை சீனிவாசன் · ஈ. வெ. இராமசாமி · சுயமரியாதை இயக்கம் · இந்தி எதிர்ப்புப் போராட்டம் · திராவிட அரசியலில் திரைத்துறையின் பங்கு · திராவிட இயக்க இதழ்கள் · சி. நடேச முதலியார் · மறைமலை அடிகளார் · தியாகராய செட்டி · டி. எம். நாயர்\nதிராவிட மகாஜன சபை · நீதிக்கட்சி · தமிழ் தேசியக் கட்சி · தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் · மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் · தாயக மறுமலர்ச்சி கழகம்\nதிராவிடர் கழகம் · திராவிட முன்னேற்றக் கழகம் · ���னைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் · மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் · தேசிய முற்போக்கு திராவிட கழகம்\nசுப்பராயலு ரெட்டியார் · பனகல் அரசர் · பி. முனுசாமி நாயுடு · பொபிலி அரசர் · பி. டி. ராஜன் · கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு\nஅண்ணாத்துரை · இரா. நெடுஞ்செழியன் · மு. கருணாநிதி · எம். ஜி. ராமச்சந்திரன் · ஜானகி இராமச்சந்திரன் · ஜெ. ஜெயலலிதா · ஓ. பன்னீர்செல்வம் · எடப்பாடி க. பழனிசாமி\nஇடது முன்னணி · தேசிய ஜனநாயக கூட்டணி · ஐக்கிய முற்போக்குக் கூட்டணி · ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி\nபகுஜன் சமாஜ் கட்சி · பாரதிய ஜனதா கட்சி · இந்திய பொதுவுடமைக் கட்சி · இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) · இந்திய தேசிய காங்கிரசு · தேசியவாத காங்கிரஸ் கட்சி ·\nஅ.இ.அ.தி.மு.க · அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் · அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் · அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு · அசோம் கன பரிசத் · இடது முன்னணி (இந்தியா) · சமாஜ்வாதி கட்சி ·\nராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி\nபிஜு ஜனதா தளம் · தி.மு.க · மணிப்பூர் மக்கள் கட்சி ·\nஜனதா தளம் (மதசார்பற்ற) · ஐக்கிய ஜனதா தளம் · கேரளா காங்கிரஸ் கட்சி · கேரளா காங்கிரஸ் கட்சி(மணி) · ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி · ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி · சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி · பா.ம.க · பிராஜா இராஜ்ஜியக் கட்சி · சிவசேனா · தெலுங்கானா ராஷ்டிர சமிதி · தெலுங்கு தேசம் கட்சி ·\nசார்கண்ட் விகாசு மோர்சா (பிரசாடான்டிரிக்)\nமுசுலிம் லீக் கேரள மாநில அமைப்பு\nஐக்கிய ஜனநாயக கட்சி · மிசோ தேசிய முன்னணி · மிசோரம் மக்கள் கூட்டமைப்பு ·\nபுரட்சிகர சோஷலிசக் கட்சி · சிரோன்மணி அகாலி தளம் · சிக்கிம் ஜனநாயக முன்னணி ·\nநாகாலாந்து மக்கள் முன்னணி · இந்திய தேசிய லோக் தளம் · ராஷ்டிரிய லோக் தளம் ·\nஅரியானா ஜன்கித் காங்கிரசு (பஜன்லால்)\nஅகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி\nலோக் ஜன சக்தி கட்சி\nமாகாராஷ்டிர கோம்தக் கட்சி ·\nபாரதீய நவசக்திக் கட்சி · லோக் தந்திரிக் ஜன சம்தா கட்சி · தேசியவாத லோக்தந்திரிக் கட்சி · இந்தியக் குடியரசுக் கட்சி (Athvale) ·\nம.தி.மு.க · தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் · விடுதலைச் சிறுத்தைகள் · அகில இந்திய முஸ்லிம் லீக் · சமதா கட்சி · அருணாச்சலக் காங்கிரஸ் · மனிதநேய மக்கள் கட்சி · Socialist Unity Centre of India · மகாராட்டி���ா நவநிர்மான் சேனா · அசோம் கன பரிசத் (பிரகதிசெல்) · Democratic Socialist Party (Prabodh Chandra) · மேகாலயா ஜனநாயக கட்சி · ஜார்கண்ட் கட்சி · மார்க்சிய லெனினிய விடுதலை இயக்க இந்தியப் பொதுவுடமைக் கட்சி · Professionals Party of India இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் · இந்திய கூட்டணி மக்கள் கட்சி · Indigenous Nationalist Party of Twipra · ஜனாதிபதிய சம்ரக்ஷனா சமீதி · லோக் சன சக்தி கட்சி · மேற்கு வங்காளம் சோஷலிசக் கட்சி · மேகாலய ஐக்கிய மக்கள் கட்சி · ஐக்கிய கோமந்து மக்கள் கட்சி ·\nஅரசியல் · தமிழக அரசியல் · இந்திய அரசியல்\n(லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றவை)\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் · திராவிட முன்னேற்றக் கழகம் · பாட்டாளி மக்கள் கட்சி · தேசிய முற்போக்கு திராவிட கழகம் · தமிழ் மாநில காங்கிரசு · நாம் தமிழர் கட்சி · மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் · விடுதலைச் சிறுத்தைகள் கட்சி · இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் · கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி · புதிய தமிழகம் கட்சி · மனிதநேய மக்கள் கட்சி ·\nபாரதிய ஜனதா கட்சி · இந்திய தேசிய காங்கிரசு · இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) · இந்தியப் பொதுவுடமைக் கட்சி · ஆம் ஆத்மி கட்சி ·\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி · அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி · அண்ணா திராவிடர் கழகம் · அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் · அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் · இந்திய சமூக ஜனநாயகக் கட்சி · இந்திய தேசிய லீக் · இந்திய ஜனநாயக கட்சி · இந்திய ஜனநாயகக் கட்சி · இந்து மக்கள் கட்சி · இல்லத்தார் முன்னேற்றக் கழகம் · உழவர் உழைப்பாளர் கட்சி · கைவினைஞர் முன்னேற்றக் கட்சி · கொங்குநாடு முன்னேற்றக் கழகம் · தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் · தமிழக மக்கள் ஜனநாயக கட்சி · தமிழக வாழ்வுரிமைக் கட்சி · தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை · தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி · தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் · தமிழ்நாடு முஸ்லிம் லீக் · தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு · மக்கள் நீதி மய்யம் · மனிதநேய ஜனநாயகக் கட்சி · மூவேந்தர் மக்கள் கட்சி · மூவேந்தர் முன்னணிக் கழகம் · மூவேந்தர் முன்னேற்றக் கழகம் · வருங்கால இந்தியா கட்சி · வள்ளி மக்கள் முன்னேற்ற முன்னணி ·\nஇந்து முன்னணி · காந்திய மக்கள் கட்சி · தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி · தமிழ்த்தேச மக்கள் கட்சி · தமிழர் தேசிய முன்னணி · திராவிடர் கழகம் · மக்கள் இயக்கம் (தமிழ்நாடு) ·\nஎம். ஜி. ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் · காமன்வீல் கட்சி · சென்னை மாகாண சங்கம் · தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி · தமிழ் தேசியக் கட்சி · தமிழக முன்னேற்ற முன்னணி · தமிழக ராஜீவ் காங்கிரசு · தமிழரசுக் கழகம் · தாயக மறுமலர்ச்சி கழகம் · தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் · நாம் தமிழர் (ஆதித்தனார்) · நீதிக்கட்சி · ஜனதா கட்சி ·\nஅரசியல் · தமிழக அரசியல் · இந்திய அரசியல்\n1972இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2019, 17:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-07T21:17:35Z", "digest": "sha1:C43KFUGKBQD7Q7PM5CWEAQCAKJPLJBWW", "length": 7939, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலைப் பக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிப்பீடியாவிலுள்ள ஓர் இணையப் பக்கத்தின் திரைக்காட்சி\nஇணையப் பக்கம் அல்லது வலைப் பக்கம் எனப்படுவது, இணைய உலாவியொன்றின் மூலமாகக் கணினியொன்றின் திரையிலோ கையடக்கத் தொலைபேசியின் திரையிலோ காட்சிப்படுத்தப்படும் உலகளாவிய வலையில் காணப்படும் கோப்பு அல்லது தகவல் மூலமாகும். இந்தத் தகவல் மூலமானது, அடிப்படையில் மீப்பாடக் குறிமொழி (HTML) அல்லது XHTML வடிவத்தில் உருவாக்கப்பெற்றிருக்கும். இந்தத் தகவல்களைப் பொருத்தமான வகையில் வெளியிடும் பொருட்டு, இப்பக்கங்களிடையே, இணைப்புகள், தொடர்நிலை அமைப்புகள் என்பன பயன்படுத்தப்படும். கூடவே, இணையப்பக்கங்களின் தோற்றத்தை மெருகேற்றும் பொருட்டு, விழுத்தொடர் பாணித் தாள்கள், படிமங்கள் என்பனவும் பயன்படுத்தப்படும்.\nஇணையப் பக்கங்கள் உள்ளகக் கணிணியொன்றிலிருந்தோ சேவையகக் கணினியொன்றிலிருந்தோ பெற்றுக் கொள்ளப்படலாம்.\nஇணையப் பக்கமானது கீழ்வருவனவற்றைப் பொதுவாகக் கொண்டிருக்கும்.\nபடங்கள் (gif, JPG அல்லது PNG)\nவேறு மென்பொருட்கள் (flash, shockwaver)\nஇணையப் பக்கத்தை மெருகேற்ற உதவுகின்ற நிலைகள்\nCascading Style Sheets (CSS) இண��யத் தளமானது எவ்வாறு காட்சியளிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 திசம்பர் 2018, 17:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/sbi-cards-files-ipo-with-sebi-its-plans-to-raise-rs-9-500-crore-fund-016908.html", "date_download": "2019-12-07T22:27:40Z", "digest": "sha1:WL45N7UJHXG7WECA4IVCGTNYWKAVKKNO", "length": 23370, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எஸ்.பி.ஐ கார்ட்ஸ் பங்கு வெளியீட்டுக்கு விண்ணப்பம்.. ரூ.9,500 கோடி வரை திரட்ட அனுமதி..! | SBI cards files IPO with Sebi, its plans to raise Rs.9,500 crore fund - Tamil Goodreturns", "raw_content": "\n» எஸ்.பி.ஐ கார்ட்ஸ் பங்கு வெளியீட்டுக்கு விண்ணப்பம்.. ரூ.9,500 கோடி வரை திரட்ட அனுமதி..\nஎஸ்.பி.ஐ கார்ட்ஸ் பங்கு வெளியீட்டுக்கு விண்ணப்பம்.. ரூ.9,500 கோடி வரை திரட்ட அனுமதி..\nஅரசு உதவலன்னா கடைய மூடிருவோம்..\n8 hrs ago 827 பங்குகள் விலை ஏற்றம்.. 52 வார உச்ச விலை தொட்ட பங்குகள் விவரம்..\n9 hrs ago 1,702 பங்குகள் விலை இறக்கம்.. 52 வார குறைந்த விலை பங்குகள் விவரம்..\n10 hrs ago டீசல்-இன் அவசியம் இனி இல்லை.. இந்தியாவில் புதிய மாற்றம்..\n10 hrs ago ரூ.1 லட்சம் முதலீடு.. ரூ.90 லட்சம் லாபம்.. அசத்தல் லாபத்தில் PI industries..\nNews இந்திய நீதித்துறையில் முதல்முறை.... அலகாபாத் ஹைகோர்ட் நீதிபதி மீது சிபிஐ ஊழல் வழக்கு\nMovies முரட்டுத்தனமான பேய்களை விரட்டுவதே வி .இஸட்.துரையின் இருட்டு\nAutomobiles வசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா..\nSports இறுதி வரை விரட்டி விரட்டி அடித்த கோலி .. இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nTechnology டிசம்பர் 16: அட்டகாசமான விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle மராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் பேட்லா புடவை அணிந்து செக்ஸியாக வந்த பிரியங்கா சோப்ரா…\nEducation JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : எஸ்பிஐ கார்ட்ஸ் அண்டு பேமென்ட் சர்வீசஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் விண்ணப்பித்துள்ளது.\nகடன் அட்டை வழங்குவதில், நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமாக உள்ளது எஸ்���ிஐ கார்ட்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் பங்கு வெளியீட்டின் மூலம், 8,000 கோடியிலிருந்து, 9,500 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nஇதில், 500 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளை வெளியிடுகிறது. பாரத ஸ்டேட் வங்கியின் துணை நிறுவனமான, எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்தில் அந்த வங்கிக்கு 74 சதவிகித பங்குகள் உள்ளது. மீதமுள்ள 26 சதவிகித பங்குகள் அமெரிக்காவைச் சேர்ந்த கார்லைல் ஆசியா பார்ட்னர்ஸ் நான்கு நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.\nகிரெடிட் கார்டு வணிகத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய மிக ஆவலாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் எஸ்பிஐ கார்ட்ஸ் பொதுப் பங்கு வெளியீடானது அடுத்த ஆண்டு 2020க்குள் வெளியிடப்படலாம் என்றும் கருதப்படுகிறது.\nஇதில் புதியதாக 500 கோடி ரூபாய் பங்குகள் வெளியிடப்படலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் பாரத ஸ்டேட் பேங்க் வங்கியின் 4 கோடி பங்குகளும், சிஏ ரோவர் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 9 கோடி பங்குகளும் விற்பனை செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏறக்குறைய இதன் மூலம் 13 கோடி பங்குகள் வரும் 2020 மார்ச்சுக்குள் விற்பனை செய்யப்படலாம் என்றும் கருதப்படுகிறது.\nபவுனுக்கு ரூ. 740 விலை குறைவு..\nஇதன் மூலம் 8,000 கோடி ரூபாய் முதல் 9,500 கோடி ரூபாய் வரை நிதி திரட்டப்படலாம் என்றும் கருதப்படுகிறது.\nகோட்டாக் மகிந்திரா கேப்பிட்டல், ஆக்ஸிஸ் வங்கி கேப்பிட்டல், டி.எஸ்.பி மெரில் லின்ச், ஹெச்.எஸ்.பி.சி செக்யூரிட்டீஸ் அண்ட் கேப்பிட்டல் மார்கெட்ஸ் (இந்தியா), நோமுரா ஃபைனான்ஷியல் அட்வைசரி அண்ட் செக்யூரிட்டீஸ் (இந்தியா) அன்ட் எஸ்பிஐ கேப்பிட்டல் மார்கெட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த பங்கு வெளியீட்டை நிர்வகிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nநாட்டில் கிரெடிட் கார்டு வழங்குதலில் முதலிடத்தில் உள்ள ஹெச்.சி.எஃப்.சியை அடுத்து, எஸ்.பி.ஐ கார்ட்ஸ் இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபேடிஎம், கூகிள் பே-க்குப் போட்டியாகக் களத்தில் இறங்கும் ஆர்பிஐ.. சபாஷ் சரியான போட்டி..\nஎஸ்பிஐ-யில் இப்படி ஒரு சலுகை இருக்கா.. அதுவும் குழந்தைகளுக்கு..\nஎஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. அப்படின்னா பர்ஸ்ட் இத படிங்க..\nதிடீரென வங்கி கணக்கில் ரூ.1,40,000.. கறுப்பு பணத்த ம���ட்டு எஸ்பிஐ கணக்குல போட்டாங்க போல..\nஎஸ்.பி.ஐயின் வாராக்கடன் ரூ.1.63 லட்சம் கோடி.. காரணம் இவர்கள் தான்..\n அப்படீன்னா நிச்சயம் கவலைப்பட வேண்டியது தான்\nபயமுறுத்தும் அறிக்கை.. இந்திய நிறுவனங்களின் கடன் பெறும் தகுதி குறைப்பு.. கவலையில் நிறுவனங்கள்\n Fixed Deposit-க்கு இவ்வளவு தான் வட்டியா..\n எஸ்பிஐ கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைப்பு..\nஎஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. அப்படின்ன இதெல்லாம் கவனிங்க..\nமூன்று மடங்கு லாபம் கண்ட எஸ்பிஐ.. மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்\nஇந்திய பொருளாதாரம் விரைவில் மீண்டு வரும்.. எஸ்பிஐ தலைவர் நம்பிக்கை..\nஇந்தியாவின் மிகப் பெரிய மளிகை டெலிவரி கடைக்கு இத்தனை கோடி நஷ்டமா..\nஸ்டெர்லைட் ஆலை மூடல் எதிரொலி.. காப்பர் இறக்குமதியாளராகும் இந்தியா..\nபட்டன் போனில் உங்களால் இதை செய்ய முடியுமா.. அப்ப அந்த ரூ. 35 லட்சம் உங்களுக்கு தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/kacheguda-trains-collide-driver-still-trapped-inside-368205.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-12-07T21:17:45Z", "digest": "sha1:EQDOTYWUBIWRCE42FYKVAB7D5VPSCJXE", "length": 15153, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "தெலுங்கானா: ரயில் விபத்தில் சிக்கிய ஓட்டுநர் 8 மணிநேர போராட்டத்துக்கு பின் மீட்பு | Kacheguda trains collide- Driver Still trapped inside - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nஉன்னவ் வண்புணர்வு பெண் சிகிச்சை பலனின்றி பலி\nசென்னை, புறநகரில் மீண்டும் லேசான மழை.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா\nபுதுச்சேரியில் பரபரப்பு.. வெங்காயம் திருடிய கூலித் தொழிலாளி.. கட்டி வைத்து உதைத்த வியாபாரிகள்\nSundari Neeyum Sundaran Naanum Serial: இவிங்களுக்கு மட்டும் பூக்கடைகாரங்க எப்படி இப்படி\nதண்டனைகள் கடுமையானால்தான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.. பிரேமலதா விஜயகாந்த்\nஉடலை பதப்படுத்துங்கள்.. பிரேத பரிசோதனையை வீடியோ ���டுங்கள்.. 4 பேர் என்கவுன்ட்டரில் ஹைகோர்ட் உத்தரவு\nவன்புணர்வு, தீவைப்பு.. 40 மணி நேரமாக உயிருக்கு போராடிய உன்னவ் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nTechnology சர்ச்சையில் சிக்கிய புதிய ஐபோன் மாடல்கள்: காரணம் என்ன தெரியுமா\nMovies கடின உழைப்பின் பலன் படத்தில் தெரியும் அண்ணே.. பிகில் கதிர்\nAutomobiles தெறிக்க விடும் எம்ஜி ஹெக்டர்... டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் மீண்டும் வீழ்ந்தன\nFinance சத்தமில்லாமல் 7 நிறுவனத்திற்குத் தலைவரான சுந்தர் பிச்சை..\nLifestyle இந்த ராசிக்காரர்களைத் தான் குரு பகவானுக்கு ரொம்ப பிடிக்குமாம்...\nSports இறுதி வரை விரட்டி விரட்டி அடித்த கோலி .. இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nEducation JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதெலுங்கானா: ரயில் விபத்தில் சிக்கிய ஓட்டுநர் 8 மணிநேர போராட்டத்துக்கு பின் மீட்பு\nஹைதராபாத் கச்சிகுடா ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் பயங்கரமாக மோதல்\nகச்சிகுடா: ஹைதராபாத் கச்சிகுடா ரயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிராக வந்த இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இன்ஜினில் சிக்கிய ஓட்டுநர் 8 மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.\nகச்சிகுடா ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று கொண்டிருந்த தண்டவாளத்தில் புறநகர் மின்சார ரயிலும் வந்தது. இந்த இரு ரயில்களும் சிக்னல் கோளாறால் நேருக்கு நேராக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.\nஇந்த விபத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. அப்பெட்டிகளில் இருந்த 30 பயணிகள் படுகாயமடைந்தனர். இதில் புறநகர் ரயிலின் ஓட்டுநர் என்ஜினில் சிக்கினார்.\nஅவரை மீட்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. சுமார் 8 மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் ஓட்டுநர் சந்திரசேகர் மீட்கப்பட்டார்.\nஅவர் உடனடியாக உஸ்மானியா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉடலை பதப்படுத்துங்கள்.. பிரேத பரிசோதனையை வீடியோ எடுங்கள்.. 4 பேர் என்கவுன்ட்டரில் ஹைகோர்ட் உத்தரவு\nஇந்த மாதிரியான சம்பவங்களுக்கு என்கவுண்டர்களை சட்டப்பூர்வமாக்கணும்.. பாஜக பெ��் எம்பி வரவேற்பு\nகொல்லப்பட்டவர்கள் கையில் நீட்டிக் கொண்டு இருக்கும் துப்பாக்கி.. போலீஸ் வெளியிட்ட போட்டோ\nநாங்கள் ஆட்சிக்கு வந்தால் பலாத்கார சம்பவங்களுக்கு என்கவுண்ட்டர் போன்ற மரண தண்டனைதான்: சீமான்\n என்கவுண்டர் பற்றி நிருபர்கள் சரமாரி கேள்வி.. கமிஷனர் பதில்\nஹைதராபாத் என்கவுண்டர்.. போலீசாருக்கு எதிராக அடுக்கடுக்காக கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்\n4 பேரை என்கவுண்டர் செய்தது ஏன் சைபராபாத் போலீஸ் கமிஷனர் பரபரப்பு பேட்டி\nஹைதராபாத் என்கவுண்டர்.. தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்குப் பதிவு.. உண்மை கண்டறியும் குழு விரைகிறது\nஒருபக்கம் சீதைகள் எரிப்பு.. இன்னொரு பக்கம் ராமருக்கு கோவில்: காங். மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி\nதெலுங்கானா என்கவுண்டர்.. கனிமொழி, பாலபாரதி அதிருப்தி.. மாயாவதி, விஜயதாரணி வரவேற்பு\nஹைதராபாத் பெண் கொலை வழக்கு.. கைதான 4 பேருக்கும் 14 நாட்கள் நீதிமன்றக் காவல்\nஎன் அக்காவை உயிரோடு மீ்ட்க வாய்ப்பு இருந்தது.. ஆனால்.. பிரியங்கா ரெட்டி தங்கை கண்ணீர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntelangana train accident தெலுங்கானா ரயில் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/05/03162613/Supreme-Court-stays-trial-in-sexual-assault-case-against.vpf", "date_download": "2019-12-07T21:45:34Z", "digest": "sha1:QPJ4ZQBLGMLGC35O4CZQ45DZJCNVOYCN", "length": 8203, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Supreme Court stays trial in sexual assault case against Malayalam actor Dileep || நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணைக்கு தடை : சுப்ரீம் கோர்ட்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணைக்கு தடை : சுப்ரீம் கோர்ட்\nகேரளாவில் நடிகையை பாலியல் துன்புறுத்தல் செய்தது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது\nகேரளாவில் நடிகர் திலீப் தூண்டுதலின் பேரில் பிரபல நடிகை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு கேரள ஐகோர்ட்டில் நடந்து வந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு முடியும் வரை கேரள ஐகோர்ட் விசாரிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. நடிகை மஞ்சுவாரியர் கொடுத்த புகாரில் பிரபல மலையாள இயக்குனர் கைது\n2. பொங்கலுக்கு முன்னால் வருகிறது ரஜினியின் தர்பார் ரிலீஸ் தேதியில் மாற்றம்\n3. சகோதரியின் புத்தக வெளியீட்டு விழாவில் மேடையில் கண்ணீர் விட்ட பிரபல நடிகை\n4. என்னிடம் தவறாக நடக்க முயன்றனர் - நடிகை நித்யா மேனன்\n5. காதலன் திராவகம் வீசுவதாக மிரட்டல் ‘பேரன்பு’ பட நடிகை அஞ்சலி அமீர் புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296215", "date_download": "2019-12-07T21:19:18Z", "digest": "sha1:2G46DYEM4TDYRTSLR5ECKKOSBZLACMSJ", "length": 18796, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "| குரூப் 4 பயிற்சி வகுப்பு வரும் 14ம் தேதி துவக்கம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் பொது செய்தி\nகுரூப் 4 பயிற்சி வகுப்பு வரும் 14ம் தேதி துவக்கம்\nஉள்ளாட்சி தேர்தலில் ஜெ., பார்முலா அதிக இடங்களை பிடிக்க அ.தி.மு.க., திட்டம் டிசம்பர் 08,2019\n'ஏர் இந்தியா'பங்குகளை விற்க,முதலீடுகளை ஈர்க்க மத்திய அரசு தீவிரம்\n பெற்றோர் ஆவேசம் டிசம்பர் 08,2019\nஒகேனக்கலில் பரிசல் இயக்கவும் குளிக்கவும் தடை டிசம்பர் 08,2019\nமதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி., டிசம்பர் 08,2019\nகடலுார்:கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 14ம் தேதி துவங்குகிறது.\nகலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு;தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 4 பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்விற்கு வரும் 14ம் தேதி முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளம் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வரும் ஜூலை 14ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு எழுதுபவர்கள் பயனடையும் வகையில், கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில், வரும் 14ம் தேதி முதல் செப்., 31ம் தேதி வரை திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை மதியம் நேரத்தில் கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.பயிற்சி வகுப்பு சிறந்த பாடப்பிரிவு வல்லுநர்கள், போட்டித் தேர்வில் வெற்றிப் பெற்று அரசுப் பணியில் உள்ளவர்கள் மூலம் நடத்தப்படுகிறது. இலவச பாடக்குறிப்புகள், முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள் வழங்கப்பட உள்ளது. மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல் ஆகியவற்றுடன் வரும் 14ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்து, பயிற்சியில் கலந்துக்கொள்ளலாம்.\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n1. மென்பொருள் தொழில்நுட்பம் மூலம் கற்பித்தல்\n2. கடலுார் டாக்டருக்கு சிறப்பு விருது\n3. ஜி.எஸ்.டி., தாக்கல் குறைகேட்பு நிகழ்ச்சி\n4. சாலை விதியை மதித்த ஓட்டுனர்களுக்கு பரிசு\n5. பாரத ஸ்டேட் வங்கியில் வீட்டு கடன் மேளா\n1. ஆக்கிரமிப்பால் சுருங்கி வாய்க்காலான பாண்டியன் ஏரி\n1. கோவில் குளத்தில் வாலிபர் சடலம்\n3. மனைவி மாயம் கணவர் புகார்\n4. மகள் சாவில் சந்தேகம் தந்தை போலீசில் புகார்\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2014/jul/30/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%C2%A0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5-947717.html", "date_download": "2019-12-07T22:28:23Z", "digest": "sha1:VIUKNWHPX6GDOFLHX3DSX2S45BLNKG7A", "length": 7982, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அதியமான்கோட்டை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nஅதியமான்கோட்டை காவல் ஆய்வாளர் பணியிடை நீ���்கம்\nBy தருமபுரி, | Published on : 30th July 2014 09:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவியாபாரிகளிடம் மோதல் போக்கை கடைப்பிடித்தது உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக அதியமான்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரஞ்சித் செவ்வாய்க்கிழமை தாற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nதருமபுரி அருகேயுள்ள அதியமான்கோட்டை காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் ரஞ்சித். புகார் தொடர்பாக காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் தரக்குறைவாக பேசுவாராம். இதையடுத்து, அவரது\nபோக்கைக் கண்டித்து, அண்மையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் கண்டன சுவரொட்டி நகர் முழுவதிலும் ஒட்டப்பட்டன.\n19-ஆம் தேதி காலபைரவர் சுவாமி கோயிலில் நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி வழிபாட்டின் போது வியாபாரிகளுடன் தகராறில் ஈடுபட்டது உள்பட பல்வேறு புகார்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சென்றன.\nஇதையடுத்து, ஆய்வாளர் ரஞ்சித் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஸ்ரா கர்க் அளித்த பரிந்துரையை ஏற்று, ஆய்வாளர் ரஞ்சித்தை தாற்காலிக பணியிடை நீக்கம் செய்து சேலம் சரக டி.ஐ.ஜி. அமல்ராஜ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/509580-aadiperukku.html", "date_download": "2019-12-07T22:28:56Z", "digest": "sha1:7C7G7BJQVNOS4CI2F5P3ILCTU3ZBASGP", "length": 20863, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆடிப்பெரு���்கு சிறப்புக் கட்டுரை: ஆடிவரும் காவிரி | Aadiperukku", "raw_content": "ஞாயிறு, டிசம்பர் 08 2019\nஆடிப்பெருக்கு சிறப்புக் கட்டுரை: ஆடிவரும் காவிரி\nபதினெட்டாம் பெருக்கு என்கிற காவிரியின் விஸ்வரூப தரிசனத்தை நேரில் பார்த்த தலைமுறையின் மனிதர்களில் நானும் ஒருவன். காவிரியில் தண்ணீர் வரும் முன்னதாகவே குளிர்ந்த காற்று எங்கிருந்தோ சாரலாய் நதிவாசம் சுமந்துவரும். அக்காக் குருவிகள் ‘அக்காவோவ் அக்காவோவ்’ என்று கூவும் குரல் இடைவிடாமல் கேட்கும்.\n‘காவேரியில் தண்ணீர் வந்துட்டுதாம்’ என்று கத்திக்கொண்டு மக்கள் ஆற்றங்கரை நோக்கி ஓடுவார்கள். கரையோரம் கூடிநின்று நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் காவிரியை கையெடுத்து வணங்குவார்கள்.\nஇரண்டு கரைகளையும் தொட்டுக்கொண்டு புதுவெள்ள ஓசையோடு ஓடிவரும் நீர்ப்பெருக்கு காண்பவர் நெஞ்சுக் குள்ளும் புகுந்துவிடும். முகத்திலும் கண்ணிலும் கும்மாளமிடும் சிரிப்பும் அதிலே தெளிக்கும் நீர்த்திவலைகளும் பரவசப்படுத்தும். பயபக்தியோடு தண்ணீரை அள்ளித் தலையில் தெளித்துக் கொள்வார்கள். ஆற்றுநீரில் அடித்துக் கொண்டுபோகும் மரக்கிளைகள், கோரைப்புற்கள், இலைதழைகள், நுரைப்பூக்கள் எல்லாம் பார்த்து அதிசயப்படுவார்கள். தேடிவந்த தெய்வமெனக் காட்சிதரும் நதியைத் தலைமீது வணங்கிக் கூத்தாடுவார்கள்.\nமரச்சட்டகங்களால் சப்பரம் செய்து உள்ளே சாமிப்படம் வைத்து, வண்ணக் காகிதங்கள் ஒட்டி பெரியவர்கள் செய்துதரும் சின்னஞ்சிறு தேர்களைக் குழந்தைகள் ஆற்றை நோக்கி இழுத்துக்கொண்டு ஓடுவார்கள். நுணா மரத்தின் காய்களில் ‘ரோதை’ எனப்படும் சக்கரம் செய்து ஈர்க்குச்சி கோத்து ஹோவென்று கூச்சலுடன் போவார்கள்.\nபெண்கள் படித்துறையில் இறங்கிக் காவிரியில் மூழ்கி தங்களை மகிமைப்படுத்திக் கொண்ட பரவசத்துடன் கணவன்மார்களின் கைகளில் மஞ்சள் கங்கணம் கட்டி மகிழ்வார்கள்.\nமஞ்சளும் குங்குமமும் பிரகாசிக்கும் முகத்துடன் புன்னகை மின்ன ஆற்றுமணலைப் பிடித்துவைத்து மலர்களால் அர்ச்சித்து காதோலை, கருகமணி போன்றவற்றைச் சமர்ப்பித்து வெல்லமும் வாலான் அரிசியும் கலந்து படித்துறையை ஒட்டியுள்ள சுவர்களின் மாடப்பிறைகளில் படைத்து வணங்குவார்கள். தாலியைக் கழற்றி காவிரித் தாயின் காலடிகளில் வைப்பதான உணர்வோடு வேண்டிக்கொண்டு, மீண்டும் எட��த்து அணிந்துகொள்வார்கள். புதுமணத் தம்பதியினர் ஆற்றங்கரையோரம் நின்று தாலிப்பெருக்கும் சடங்கில் கலந்து கொண்டு புதிய மஞ்சள் சரட்டை அணிந்துகொள்வார்கள். காவிரி தெய்வத்தின் புதுவெள்ளப் பெருக்காய் வாழ்வில் மகிழ்ச்சி பெருக்கெடுக்க வேண்டிக் கொள்வார்கள்.\nபதினெட்டாம் பெருக்கு, காவிரி நதி தீர நாகரிகத்தின் முதல் திருவிழா. புறநானூற்றிலிருந்து ஆடிப்பெருக்கு நிகழ்வு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. மணலிலே ஆற்றுத் தெய்வத்தைச் செய்து வணங்கும் பாவையரின் சித்திரமும் மருதமரத்தின் கிளை ஆற்றில் தாழ்ந்திருக்க அதன் மீதேறி கரையில் நிற்போர் திடுக்கிடும்படி திடும் திடும் என்று ஓசையெழுப்பி இளைஞர்கள் குதித்து ஆற்றுமணலை அள்ளிவரும் காட்சிகளும் அதைக் கண்டு முதியோர் பெருமூச்செறிவதும் இப்போதைப் போல அப்போது பதிவாகியுள்ளன.\nகாவிரியின் புதுவெள்ளப் பெருக்கினை நேரில் காணச் செல்ல முடியாத பெண்கள் அதிகாலையில் எழுந்து தலைமுழுகி வீடுகளில் உள்ள கிணற்றில் விளக்கேற்றி மலர்களால் பூசித்து வழிபடுவார்கள். கேணிக்குள் குனிந்து பார்த்தால் காவிரியைப் பார்த்துவிட்டதாக ஐதிகம். நதியோடு உறவுகொள்ளும் வகையில் நேர்த்தியாகக் கட்டப்பட்ட படித்துறைகளின் சுவர் ஓரமாகச் சுழித்துத் திரும்பும் காவிரியின் ஒய்யாரத்தைப் பார்த்துக் கொண்டே ஒரு வாழ்நாளைக் கழித்துவிடலாம்.\nகாவிரிக்கரை நெடுக உள்ள படித்துறைகளின் எண்ணிக்கை வியப்பூட்டுவதாகும். திருவையாற்றில் மட்டும் 24 படித்துறைகள் உள்ளன. பூசப்படித்துறை, தியாகைய்யர் சமாதி அருகில் தியாகராஜர் படித்துறை, செவ்வாய்க்கிழமை படித்துறை, புஷ்பமண்டபப் படித்துறை, பாவாசாமி படித்துறை என்பன அவற்றில் சிலவாகும். நாயக்கர் காலத் தில் அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சிதர் இவற்றைக் கட்டுவித்ததாக ஒரு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. மராட்டிய மன்னர்கள் காலத்திலும் சில படித்துறைகள் கட்டப்பட்டிருக்கின்றன.\nகாவிரி வெறும் நதியல்லள். ஓடிவரும் வழியெல்லாம் மண்ணை யும் மக்களையும் மடியிலேந்தி முலைப்பால் ஊட்டி கலைகள், ஞானம், உணவு, உயிர், உணர்வு, கலாச்சாரம் என்று யாதுமாகி நின்றவள் அவள்.\n‘ஆற்றுவெள்ளம் நாளை வரத் தேற்றுதே குறி மலையாள மின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே’ என்று வானிலை முன்னறிவிப்பு கூறும். மழைமேகம் சூழ்ந்து, மின்னல் வெட்டி, மழைபொழியட்டும் மீண்டும் பதினெட்டாம் பெருக்கில் புதுவெள்ளம் பொங்கிவந்து கடைமடைப் பகுதிவரை பாய்ந்து தமிழகம் செழிக்கட்டும் என்று காவிரித்தாயை ஆடி பதினெட்டுத் திருநாளில் கரம் குவித்து வணங்குவோம்.\nஆடிப்பெருக்குகாவிரிசிறப்புக் கட்டுரைபதினெட்டாம் பெருக்குஆடி மாதம்காவிரியின் ஒய்யாரம்ஆடிவரும் காவிரி\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nபட்டுக்கோட்டை ஏஎஸ்பி முதல் அமித் ஷா ஆலோசகர்...\nபாலியல் குற்றத்துக்காக மற்றவர்களும் இதுபோல் கொல்லப்படுவார்களா\nஎன்கவுன்ட்டரை கொண்டாடும் போக்கு வருத்தமளிக்கிறது; குற்றவியல் நீதித்...\nஹைதராபாத் என்கவுன்டர்: மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார்;...\nபோலீஸே தண்டனை கொடுக்க ஆரம்பித்தால் வருங்காலத்தில் அப்பாவிகளும்...\nநித்யானந்தா பாஸ்போர்ட் ரத்து; இருப்பிடத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை:...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்\nபாறை மீத்தேன் திட்டம் ரத்து: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்; ராமதாஸ்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nமயிலாடுதுறை துலாக் கட்ட காவிரியில் கடைமுக தீர்த்தவாரி கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nபுத்தாண்டை வரவேற்கச் சிறந்த வழி\nகுறைந்த செலவில் நிறைவான வீடு\n‘‘கருணை காட்ட வேண்டாம்’’ - கருணை மனுவை திரும்பப் பெற்ற நிர்பயா கொலைக்...\n6 மாதங்களில் 311 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்; 88.97 லட்சம்...\nடிச. 12 -19 சென்னை சர்வதேச திரைப்பட விழா: 12 தமிழ்ப் படங்கள் தேர்வு...\nபேச்சுவார்த்தையில் விஜய் - வெற்றிமாறன் கூட்டணி\nபொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்: ஒரு லிட்டர் பெட்ரோல் 117 ரூபாய்\nபுனித பிரான்சிஸ் வாழ்வில்: வீட்டைப் பழுதுசெய்ய அழைத்த கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/", "date_download": "2019-12-07T21:57:27Z", "digest": "sha1:6P647OMZBQEIU72O4EIFKXT4AQH6GS5I", "length": 14483, "nlines": 259, "source_domain": "www.vallamai.com", "title": "வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் வேதாத்திர��� மகரிஷியின் யோகப்பயிற்சிகள் R... December 6, 2019\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 13.2... December 6, 2019\nநூல் அறிமுகம் – நிலம் பூத்து மலர்ந்த நாள்... December 6, 2019\nசீலமும் நோன்பும் செறிந்த சிவப்பேறு\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 83... December 6, 2019\nபடக்கவிதைப் போட்டி – 235 December 5, 2019\nபடக்கவிதைப் போட்டி 234-இன் முடிவுகள்... December 5, 2019\nபுதுநெறி காட்டிய புலவன் – பன்னாட்டுக் கருத்தரங்கம்... December 4, 2019\nகோயிற் பண்பாடு – பன்னாட்டுக் கருத்தரங்கம்... December 4, 2019\nபள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் வேதாத்திரி மகரிஷியின் யோகப்பயிற்சிகள் – ஓர் ஆய்வு\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 13.2\nநூல் அறிமுகம் – நிலம் பூத்து மலர்ந்த நாள்\nசீலமும் நோன்பும் செறிந்த சிவப்பேறு\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 83\nபடக்கவிதைப் போட்டி – 235\nபடக்கவிதைப் போட்டி 234-இன் முடிவுகள்\nபுதுநெறி காட்டிய புலவன் – பன்னாட்டுக் கருத்தரங்கம்\nகோயிற் பண்பாடு – பன்னாட்டுக் கருத்தரங்கம்\n(Peer Reviewed) தம்பிமார் கதைப்பாடலில் வரலாற்றுப் பதிவுகள்...\n(Peer Reviewed) சித்தர் சிவவாக்கியர் ஓர் சமூகச் சீர்திருத்த...\n(Peer Reviewed) தமிழக வரலாற்றில் கல்வெட்டுகள் காட்டும் மரக்க...\n(Peer Reviewed) சங்க இலக்கியங்களில் கணினித் தொழில்நுட்ப வழி ...\n(Peer Reviewed) ஆவணங்களில் குமரிக் கண்டம்...\n(Peer Reviewed) சங்கத் தமிழில் எதிர்மறை: தொடரியல் ஆய்வு...\nஇலக்கியம் பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் வேதாத்திரி மகரிஷியின் யோகப்பயிற்சிகள் – ஓர் ஆய்வு\nஇலக்கியம் நூல் அறிமுகம் – நிலம் பூத்து மலர்ந்த நாள்\nஇலக்கியம் சீலமும் நோன்பும் செறிந்த சிவப்பேறு\nஅறிந்துகொள்வோம் சுனாமியில் சிதைந்த ஜப்பானிய அணுமின் நிலையம் மீண்டெழுகிறது\nஅறிந்துகொள்வோம் பூகோளத்தில் அளவுக்கு மீறும் கரிவாயுவைக் குறைப்பது எப்படி \nஅறிந்துகொள்வோம் நாசாவின் வாயேஜர் – 2 அனுப்பும் தகவல்\nகேள்வி-பதில் மொழியைப் பெயராகக் கொண்டோர், வேறு யாரும் உண்டா\nகேள்வி-பதில் தெலுகு (Telugu) > தெலுங்கு\nகேள்வி-பதில் மன நல ஆலோசனை: கேள்வி பதில்கள்\nகேள்வி-பதில் மன நல ஆலோசனை: கேள்வி பதில்கள்\nசெய்திகள் புதுநெறி காட்டிய புலவன் – பன்னாட்டுக் கருத்தரங்கம்\nசெய்திகள் கோயிற் பண்பாடு – பன்னாட்டுக் கருத்தரங்கம்\nசிறப்புச் செய்திகள் ஆறுமுக நாவலர் அனைத்துலக வானூர்தி நிலையம்\nசெய்திகள் இலக்கியச் சிந்தனை 587 + குவிகம் 51\nசெய்திகள் ஸ்பாரோ இலக்கிய விருது 2019 அறிவிப்பு\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 83\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 13.1\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 81\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 80\nசேக்கிழார் பா நயம் – 57 (மாதுடன்)\nசே. கரும்பாயிரம் on (Peer Reviewed) ஊருணி\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 234\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 234\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 234\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 233\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 233\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 232\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 232\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 232\nஒரு கலைஞனின் வக்கிர புத்தி...\nஇந்தியாவில் ஊழல் என்னும் அரக்கன்...\nஇலக்கியம் சக்கரத்தை எடுப்பது ஒரு கணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ypvnpubs.com/2013/11/blog-post_98.html", "date_download": "2019-12-07T21:58:25Z", "digest": "sha1:64VWSGBEEWIACUNXUH63DYX53CX6YREZ", "length": 30637, "nlines": 350, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: ஆண்கள் அடுப்பு ஊதலாம் போல...", "raw_content": "\nஆண்கள் அடுப்பு ஊதலாம் போல...\nமாணவர் : தமிழ் நாடெங்கும் பெண் பிள்ளைகள் தான் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்களே\nஆசிரியர் : அப்படி என்றால், ஆண்கள் அடுப்பு ஊதலாம் போல...\nகுறிப்பு:- 2011 வைகாசி மாதம் யாழ்ப்பாணப் பத்திரிகை ஒன்றில்\n\"சென்னைப் பெண் பிள்ளை ஒருவர் 1200 இற்கு 1180 புள்ளிகள் பெற்றுள்ளார்.\" என்ற செய்தியைப் படித்த பின் \"ஆண் பிள்ளை ஒருவரால் அப்படி ஏன் பெறமுடியாது\" என்று சிந்தித்த போது இப்பதிவை எழுத முடிந்தது.\nLabels: 2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nதங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nபடிப்பிலேயே பின் தங்கும் ஆண்பிள்ளைகள் அடுப்பூத உதவார்\nதங்கள் கருத்தை வரவேற்கிறேன். ஐயா\nஒரு காலத்தில் படிக்காவிடில் மாடு மேய்க்கத்தான் லாயக்க��� என்பார்கள். இப்போ அடுப்பூத என்கிறார்களா\nமாடுமேய்த்தல், அடுப்பூதல் அவ்வளவு இலகுவா\nமக் டொனால்டுக்கு இறைச்சிக்கு மாடு வளர்க்கும் பிரேசில் முதலாளி ,உலகில்\nகுறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பணக்காரரில் ஒருவர்.அவர் அந்நிலைக்கு சும்மா படிக்காமல் வரவில்லை.\nஇங்கு ஒரு பிரபல சமையல்காரர் பெறும் சம்பளம், வசதி , புகழ் மெத்தப் படித்தவர்களென நாம் கருதுபவராலும் பெறமுடியாது.அதையும் அவர்கள்\nபுதிய உத்திகளுடன் கூடிய சிந்தனையினாலே பெறமுடிகிறது.\nதாங்கள் நல்ல எடுத்துக்காட்டுகளுடன் சிறப்பாக விளக்கினீர்கள்.\nபடிப்பின்றி எந்தத் தொழிலையும் செய்ய இயலாது.\nதங்கள் கருத்தை வரவேற்கிறேன். ஐயா\nமதிப்”பெண்” என்று இருப்பதால் அது பெண்களுக்கே உரியது என்று ஆண்கள் நினைத்துக் கொண்டு ஒதுங்கி நின்று விடுகிறார்கள் போலும். கண்டிப்பாக நிலைமை இப்படியே போனால் ஆண்கள் அடுப்பூதுவதைத் தடுக்க முடியாது. அப்பவே சிந்தித்து இருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றீங்க ஐயா.\nதங்கள் கருத்தை வரவேற்கிறேன். ஐயா\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; தளம் மேம்படுத்தப்படுத்த விரும்புகிறேன். எனது http://www.ypvnpubs.com என்ற முகவரியில் புதிய இணைய வழிப் பணிகளுக்கான தளம் தொடங்க இருப்பதால் விரைவில் எனது தளம் ypvnpubs.blogspot.com என்ற முகவரியில் இயங்கும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 7 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 292 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 75 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 40 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nவலை��்பூக்களில் அடிக்கடி கருத்துகளைப் (Comments) பகிர இலகுவாக எனது கைக்கணினி (Tab) இல் இணைப்புச் செய்யப்பட்ட yarlpavanang1@gmail.com என...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஆண்கள் அடுப்பு ஊதலாம் போல...\nபாரதியைப் போல கேலி பண்ணுவீரா\nபழம் தின்று கொட்டை போட்டவர்கள்\nவருவாய் (சீதனம்) கொடுத்தால் தானா காதல் வரும்...\nநீங்கள் விரும்புவது எந்தப் பா (கவிதை)\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; 2010 இலிருந்து நான் மேற்கொண்ட வலைப் பணிகளில் மாற்றம் செய்கிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய (மின்னூடகம், அச்சூடகம் இணைந்த) அணுகுமுறையில் வெளிக்கொணர விரும்புகிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்படுவதால், அதற்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகிறேன்.\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப��� பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorebusinesstimes.com/2019/11/27/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-12-07T21:54:02Z", "digest": "sha1:VRMZMDQTVWYCICPMM64UQIDSSPGDQRSA", "length": 10534, "nlines": 101, "source_domain": "coimbatorebusinesstimes.com", "title": "ஜெர்மன் நாயகன் தனது நாய் நக்கிய பிறகு அபாயகரமான தொற்றுநோயை உருவாக்குகிறார் – கிஸ்மோடோ – Coimbatore Business Times", "raw_content": "\nரூ .3,000 கோடி முதலீட்டில் இந்தியாவில் இருந்து உள்ளடக்கத்தை ஏற்றுமதி செய்ய நெட்ஃபிக்ஸ் எதிர்பார்க்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nஒபெக் + வெளியீட்டு வெட்டுக்களை ஒப்புக்கொள்வதால் பெரிய வாராந்திர லாபத்திற்கான பாதையில் எண்ணெய் – மனிகண்ட்ரோல்.காம்\nஏர்டெல் பிற நெட்வொர்க்குகளுக்கான வெளிச்செல்லும் அழைப்புகளின் வரம்பை நீக்குகிறது, செயல்பாட்டில் ஜியோவை வெளிப்படுத்துகிறது – தொலைத்தொடர்பு\nஇந்தியா டைகூன் 823 மில்லியன் டாலர் டிமார்ட் பங்கு விற்பனைக்கு வங்கிகளைத் தட்டவும் – ப்ளூம்பெர்க் க்வின்ட்\nTRAIL BLAZERS இல் உள்ள லேக்கர்கள் | முழு விளையாட்டு சிறப்பம்சங்கள் | டிசம்பர் 6, 2019 – என்.பி.ஏ.\nஜெர்மன் நாயகன் தனது நாய் நக்கிய பிறகு அபாயகரமான தொற்றுநோயை உருவாக்குகிறார் – கிஸ்மோடோ\nஜெர்மன் நாயகன் தனது நாய் நக்கிய பிறகு அபாயகரமான தொற்றுநோயை உருவாக்குகிறார் – கிஸ்மோடோ\nPREVIOUS POST Previous post: ‘நாங்கள் எய்ட்ஸ் போரின் கடைசி மடியில் இருக்கிறோம்’ என்கிறார் வின்னி பியானிமா – இந்துஸ்தான் டைம்ஸ்\nNEXT POST Next post: உங்கள் நன்றி நாள் துருக்கி – சிபிஎஸ் மியாமி சமைப்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன\nரூ .3,000 கோடி முதலீட்டில் இந்தியாவில் இருந்து உள்ளடக்கத்தை ஏற்றுமதி செய்ய நெட்ஃபிக்ஸ் எதிர்பார்க்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nஒபெக் + வெளியீட்டு வெட்டுக்களை ஒப்புக்கொள்வதால் பெரிய வாராந்திர லாபத்திற்கான பாதையில் எண்ணெய�� – மனிகண்ட்ரோல்.காம்\nஏர்டெல் பிற நெட்வொர்க்குகளுக்கான வெளிச்செல்லும் அழைப்புகளின் வரம்பை நீக்குகிறது, செயல்பாட்டில் ஜியோவை வெளிப்படுத்துகிறது – தொலைத்தொடர்பு\nஇந்தியா டைகூன் 823 மில்லியன் டாலர் டிமார்ட் பங்கு விற்பனைக்கு வங்கிகளைத் தட்டவும் – ப்ளூம்பெர்க் க்வின்ட்\nTRAIL BLAZERS இல் உள்ள லேக்கர்கள் | முழு விளையாட்டு சிறப்பம்சங்கள் | டிசம்பர் 6, 2019 – என்.பி.ஏ.\nஎன்ஹெச்எல் சிறப்பம்சங்கள் | தலைநகரங்கள் Vs வாத்துகள் – டிசம்பர் 6, 2019 – SPORTSNET\nஎன்ஹெச்எல் சிறப்பம்சங்கள் | கிங்ஸ் @ ஆயிலர்கள் 12/6/19 – என்.எச்.எல்\nமரபணு திருத்துதல் அறியப்படாத பிறழ்வுகளுக்கு காரணமாக இருக்கலாம் – இந்துஸ்தான் டைம்ஸ்\nஅவசரகால நிலைக்கு மத்தியில் சமோவாவின் அம்மை இறப்பு எண்ணிக்கை 65 ஆக உயர்கிறது – சின்ஹுவா | English.news.cn – சின்ஹுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/25888/", "date_download": "2019-12-07T21:56:00Z", "digest": "sha1:SSISLOATG3TRCAKQECYXR7M4J22S476U", "length": 10509, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "தொழில் அதிபர் விஜய்மல்லையா விரைவில் இந்தியா கொண்டு வரப்படவுள்ளார். – GTN", "raw_content": "\nதொழில் அதிபர் விஜய்மல்லையா விரைவில் இந்தியா கொண்டு வரப்படவுள்ளார்.\nஇங்கிலாந்து அதிகாரிகளுடான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து லண்டனில் இருந்து தொழில் அதிபர் விஜய்மல்லையா விரைவில் இந்தியா கொண்டு வரப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.\nவிஜய் மல்லையர் பொதுத்துறை வங்கிகளிடம் இருந்த 9 ஆயிரம் கோடி ரூபா கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் லண்டனில் தங்கியுள்ள நிலையில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய மத்திய அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.\nஇந்தநிலையில் விஜய்மல்லையாவை கடந்த 18ம்திகதி ஸ்கொட்லாந்து யார்டு போலீஸ் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுதலை செய்தது. இந்த நிலையில் டெல்லி சென்றிருந்த இங்கிலாந்து அதிகாரிகள் குழுவினருடன் உள்துறை செயலாளர் ராஜீவ் மெகரிஷி பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஇந்த பேச்சுவார்த்தையில் விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அதன்படி அவர் விரைவில் இந்தியா கொண்டு வரப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஇந்தியா தொழில் அதிபர் பேச்சுவார்த்தை விஜய்மல்லையா\nஇந்தியா • பிரதான செய்���ிகள்\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி கைவிட்டுள்ளார்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை….\nஇந்தியா • பிரதான செய்திகள்\n106 நாட்களின் பின் சிறையில் இருந்து வெளி வருகிறார் ப.சிதம்பரம்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமேட்டுப்பாளையத்தில் வீடுகளின் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபெண்களுக்கு சொந்த நாட்டிலேயே பாதுகாப்பு இல்லையா – இந்திய நாடாளுமன்றம் முன் இளம்பெண் போராட்டம்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கை ஜனாதிபதியின் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் – வைகோ கைது\nஜம்மு-காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 5பேர் உயிரிழப்பு\nஹிந்தி பாடத்தை கட்டாயமாக்கும் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nஅல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக்க பிரபல தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்… December 7, 2019\nகொழும்பு துறைமுக நகரம் முதலீடுகளுக்காக திறக்கப்படுகிறது…. December 7, 2019\nரோஸிக்கு பின் Mrs.World மகுடம் இலங்கையின் கரோலின் ஜூரிக்கு…. December 7, 2019\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி கைவிட்டுள்ளார்…. December 7, 2019\nசீரற்ற கால­நி­லை­யால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : பெரும் அவலத்தில் வடக்­கு­, கி­ழக்கு மக்கள்… December 7, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on க���த்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muscattntj.com/?page_id=129", "date_download": "2019-12-07T22:48:17Z", "digest": "sha1:JEWPKS3EIHATIWWIOBLTLC5EIFPGZJIR", "length": 20489, "nlines": 155, "source_domain": "muscattntj.com", "title": "லைலதுல் கத்ர் – Muscattntj", "raw_content": "\nஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்\nமகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும் மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம் மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம் இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி (35)\nலைலத்துல் கத்ரு எந்த நாள்\nலைலதுல் கத்ரு இரவில் இவ்வளவு சிறப்பை இறைவன் வைத்திருந்தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் தெரியாது. நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காக மறக்கடித்துள்ளான். நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ரு இரவைப் பற்றி அறிவிப்பதற்காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது முஸ்லிம்களில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். “லைலதுல் கத்ரு இரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயற்சி செய்யுங்கள்” என்றார்கள்.\nஅறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்கள்: புகாரி (49), முஅத்தா (615)\nநபி (ஸல்) அவர்களுக்கே தெரியாது என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுவதால் அது குறிப்பிட்ட இந்த இரவு தான் என்று இவ்வுலகத்தில் எந்த மனிதனும் கூற முடியாது. எனி��ும் லைலதுல் கத்ர் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப் படை இரவான 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதாரப்பூர்மான செய்திகள் உள்ளன.\nரமலானில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரி 2017, முஸ்லிம் 1997\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச் சொல்லும் போது, “அது ரமலான் மாதத்தில் தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில் கடைசிப் பத்தில் தேடுங்கள். அது ஒற்றைப்படை இரவான இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி மூன்று அல்லது இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஏழு அல்லது ரமலானின் கடைசி இரவில் (29) இருக்கும்” என்று சொல்லி விட்டு, “யார் அதில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்: அஹ்மத் (20700)\nமேற்கூறிய ஹதீஸ்கள் ஐயத்திற்கு இடமின்றி லைலதுல் கத்ர், ரமலான் மாதத்தில் கடைசிப் பத்து இரவுகளில் 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான் இருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.\nலைலதுல் கத்ர் 27வது இரவா\nலைலதுல் கத்ர் இரவு ரமலானின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் ஒன்றாகத் தான் இருக்கும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நாம் பார்த்தோம். ஆனால் ஹதீஸ்களைக் காணாத பொதுமக்கள் லைலதுல் கத்ர் இரவு, ரமலான் 27வது இரவு தான் என்று முடிவு செய்து பெரிய விழாவாகக் கொண்டாகிறார்கள். இதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா\nலைலதுல் கத்ரு இரவானது, இருபத்தேழாவது இரவாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: முஆவியா (ரலி), நூல்: அபூதாவூத் (1178)\nஇது போன்ற சில செய்திகளை அடிப்படையாக வைத்து சிலர் லைலத்துல் கத்ர் இரவு 27வது இரவு தான் என்று கூறுகின்றனர்.\nஇந்த ஹதீஸ் மட்டும் வந்திருந்தால் நாம் 27வது இரவு தான் என்று முடிவு செய்யலாம். ஆனால் இதற்கு மாற்றமாக நாம் முன்னர் குறிப்பிட்ட ஹதீஸில் லைலத்துல் கத்ர் இரவு என்பது நபி (ஸல்) அவர்களுக்கே மறக்கடிக்கப் பட்டுள்ளது என்று தெளிவாகக் குறிப்பிட்டு விட்டு, கடைசிப் பத்தின் ஒற்றை நாட்கள��ல் அதை தேடிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். மேலும் 27 என்று குறிப்பிட்டுள்ளது போல் 23 என்றும் வந்துள்ளது. அவற்றை பாருங்கள்.\nரமலான் மாதத்தில் தேடக் கூடிய இரவான லைலத்துல் கத்ரைப் பற்றி நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 23வது இரவு என்று பதிலளித்தார்கள்.\nஅறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி), நூல்: அஹ்மத் (15466)\nஇதைப் போன்று 21, 23, 25 என்று மூன்று இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.\n“ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் லைலதுல் கத்ரை தேடுங்கள். லைலதுல் கத்ரை இருபத்தி ஒன்றாவது இரவில், இருபத்தி மூன்றாவது இரவில், இருபத்தி ஐந்தாவது இரவில் தேடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 2021\nஇதைப் போன்று 23, 29 இரவு என்று இரண்டு இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.\n“லைலதுல் கத்ரு இரவு கடைசிப் பத்து நாட்களில் உள்ளது. அதை இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ தேடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 2022\nஇப்படிப் பல்வேறு அறிவிப்புகள் வருவதன் சரியான கருத்து என்ன என்பதற்கு இமாம் ஷாஃபீ அவர்கள் தெளிவான விடையை கூறியுள்ளார்கள்.\nஇப்படிப் பலவாறாக நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கு விளக்கம் அளித்த இமாம் ஷாஃபி அவர்கள், “நபியவர்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்ப பதில் கூறும் வழக்கம் உள்ளவர்கள். இந்த இரவில் நாங்கள் லைலத்துல் கத்ரைத் தேடலாமா’ என்று கேட்கும் போது அந்த இரவில் தேடுங்கள். என்று பதிலளித்திருப்பார்கள்” என்று கூறுகிறார்கள். (திர்மிதீ 722)\nஅதாவது ஒரு நபித்தோழர் 21வது இரவில் லைலத்துல் கத்ரை தேடலாமா என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 21 வது இரவில் தேடுங்கள்’ என்று கூறியிருப்பார்கள். இன்னொரு நபித்தோழர் 23வது இரவில் கத்ரை தேடலாமா என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 21 வது இரவில் தேடுங்கள்’ என்று கூறியிருப்பார்கள். இன்னொரு நபித்தோழர் 23வது இரவில் கத்ரை தேடலாமா என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 23வது இரவில் தேடுங்கள்’ என்று கூறியிருப்பார்கள். இவ்வாறு ஐந்து ஒற்றைப்படை இரவுகளைப் பற்றிய���ம் கேட்டிருப்பார்கள். அதற்கு ஏற்றவாறு நபி (ஸல்) அவர்கள் பதிலளித்திருப்பார்கள். எனவே ஐந்து ஒற்றைப்படை இரவுகள் பற்றியும் ஹதீஸ்களில் இடம் பெற்று இருக்கிறது. இந்தக் கருத்தே மாறுபட்ட ஹதீஸ்கள் வந்திருப்பதன் சரியான விளக்கமாகத் தெரிகிறது.\nபெரியவவர்கள் மற்று குழந்தைகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி\n#மஸ்கட் மண்டல சிறப்பு இஃப்தார் மற்றும் பயான்\nரமலான் தொடர் உரை – 29.05.2019\nமனித உரிமைகளும் மறுமை விசாரணையும் – தொடர் 4\nரமலான் தொடர் உரை – 29.05.2019\nஉரை : ஆர். ரஹ்மத்துல்லாஹ்\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,உரை : இ.முஹம்மது (மாநிலப் பொதுச் செயலாளர்-TNTJ)\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\nபுதிய கிளை உதயம் [Sohar]\nவாராந்திர மார்க்க சொற்பொழிவு 04.07.2019\nநபி வழியில் ஹஜ் மற்றும் உம்ரா 14-6-18\nவாராந்திர மார்க்க பயான் 01-07-19 ஃகாலா கிளை\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/04/22/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-12-07T22:44:56Z", "digest": "sha1:JGTLC4K5ERY2CHD7LTQ75VAWRUMRRG2K", "length": 27040, "nlines": 178, "source_domain": "senthilvayal.com", "title": "தூங்குவதற்கு முன்பு மது குடித்தால் நீண்ட தூக்கம் கிடைக்குமா? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதூங்குவதற்கு முன்பு மது குடித்தால் நீண்ட தூக்கம் கிடைக்குமா\n இதை செய்தால் தூக்கம் வரும்; இதை குடித்தால் தூக்கம் அதிகரிக்கும் என்பது போன்ற பல்வேறு விதமான கட்டுக்கதைகளால் ஒருவரது உடல்நிலை பாதிப்படைவதோடு, ஆயுட்காலம் குறைவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.\nஇரவில் நல்ல தூக்கம் வருவதற்கு செய்ய வேண்டியவைகளாக இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரவலான விடயங்களை நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தேடி கண்டறிந்து பட்டியலிட்டனர்.\nஇந்நிலையில், ‘ஸ்லீப் ஹெல்த்’ என்னும் சஞ்சிகையில் பதிப்பிக்கப்பட்ட இதே போன்றதொரு ஆராய்ச்சி முடிவுடன், பட்டியலிடப்பட்ட காரணங்களை ஒப்பிட்டு பார்த்தனர்.\nஅதில், தூக்கம் பற்றிய கட்டுக்கதைகள் ஒருவரது உடல்நிலையில் அதிர்ச்சியளிக்க கூடிய வகையில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர்.\n கொஞ்சம் கீழுள்ள கட்டுக்கதைகளை நம்பியவர்களில் நீங்களும் ஒருவரா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.\nகட்டுக்கதை 1 – ஐந்து மணிநேரத்திற்கு குறைவான தூக்கம் போதுமானது\nஇந்த கட்டுக்கதை பழங்காலத்திலிருந்தே சுழன்று கொண்டிருக்கிறது. இதில் ஆச்சர்யமான விடயம் என்னவென்றால், இதை ஆதரிக்கும் வகையிலான வாதங்களுக்கு முன்னாள் பிரிட்டன் பிரதமர் மார்கரெட் தாட்சர், ஜெர்மனியின் சான்சலர் ஏங்கலா மெர்கல் போன்ற தலைவர்கள் பச்சை கொடி காட்டியுள்ளனர்.\nஇந்நிலையில், ஒரு நாளைக்கு இரவில் ஐந்து மணிநேரத்திற்கு குறைவாக தூங்குவது போதுமானது என்னும் கூற்று இருப்பதிலேயே மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய கட்டுக்கதை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\n“ஐந்து மணிநேரத்திற்கு குறைவாக தூங்குவதால் உடலுக்கு மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதை நிரூபிப்பதற்கு எங்களிடம் பல்வேறு ஆதாரங்கள் உள்ளன” என்று கூறுகிறார் ரெபெக்கா என்னும் ஆராய்ச்சியாளர்.\nதேவைக்கு குறைவான நேரம் தூங்குவதால் மாரடைப்பு, பக்கவாதம், ஆயுட்காலம் குறைவுவது உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை தெரிவிக்கிறார்கள்.\nகட்டுக்கதை 2 – தூங்குவதற்கு முன்பு மது குடித்தால் நீண்ட தூக்கம் கிடைக்குமா\nநீங்கள் தூங்குவதற்கு முன்னர் பீர், ஒயின், விஸ்கி உள்ளிட்ட எந்த மதுபான வகையை அருந்தினாலும் அதனால் தூக்கம் அதிகரிக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\n“மதுவை அருந்துவதால் உங்களுக்கு தூக்கம் வேண்டுமானால் வரலாம். ஆனால், உண்மையில் பார்த்தோமானால் மதுபானம் அருந்துவது ஒருவரது சராசரி உறக்க நேரத்தை குறைக்கவே செய்கிறது” என்று ரெபெக்கா கூறுகிறார்.\nஉடனடியாக தூக்கம் வருவதற்கும், நீண்ட, ஆழ்ந்த தூக்கத்துக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.\nகட்டுக்கதை 3 – டிவி பார்த்தால் உடல் தளர்வடையும்\n“வேலையை முடித்து வீட்டிற்கு வருவதற்கு நேரமாகிவிட்டது; உடல் அசதி தாங்கவில்லை; சிறிது நேரம் தொலைக்காட்சியை பார்த்தால் உடல் தளர்வடைவதுடன், தூக்கமும் வந்துவிடும்” என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறான செயல்பாடு என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.\nதொலைக்காட்சி பெட்டி மட்டுமின்றி, கணினி, அலைபேசி உள்ளிட்ட எவ்வித மின்னணு சாதனத்தின் திரையை நீங்கள் உற்றுநோக்கியபடி இருந்தாலும், அது தூக்கத்தை வரவழைக்கும் மெலடோனின் என்னும் ஹார்மோனை சுரக்கவிடாமல் செய்துவிடும்.\nகட்டுக்கதை 4 – தூக்கம் வரவில்லை என்றாலும், கட்டிலைவிட்டு எழ வேண்டாம்\nஒரு சிலருக்கு படுத்தவுடன் தூக்கம் வந்துவிடும், ஆனால் பலருக்கு அப்படி இருப்பதில்லை. எனவே, தூக்கம் வராத பலரும், தூக்கம் வருவதற்கு எவ்வளவு நேரம் ஆனாலும் படுக்கையை விட்டு எழுந்து கொள்ளாமல் இருக்கின்றனர்.\nஇந்த செயல்பாடு உடல் சார்ந்த பிரச்சனைகளை மட்டுமின்றி, மன நலம் சார்ந்த சிக்கல்களுக்கு வித்திடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\n“பொதுவாக ஒருவருக்கு படுக்கைக்கு சென்றவுடன் அடுத்த பதினைந்து நிமிடங்களில் தூக்கம் வர வேண்டும். அப்படி தூக்கம் வரவில்லை என்றால், உடனடியாக படுக்கையை விட்டு எழுந்து வேறுபட்ட சூழலுக்கு தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று ரெபெக்கா கூறுகிறார்.\nகட்டுக்கதை 5 – தினமும் அலாரத்தை ஸ்னூஸ் பண்ணிட்டு தூங்கிறீங்களா\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஎந்த வயது பிரிவை சேர்ந்தவர்களாக இருந்தாலும், காலை நேரத்தில் சரியான நேரத்தில் எழுந்து கொள்வதையே விரும்புகின்றனர். அதிலும், குறிப்பாக ஐந்து நிமிடம் தூங்கினாலும், ஒரு மணிநேரம் தூங்கியதை போன்ற உணர்வை பெறுவதாக நினைத்து அலாரம் அடித்தவுடன் ஸ்னோஸ் பட்டனை அழுத்திவிட்டு மீண்டும் படுக்கைக்கு செல்கின்றனர்.\nமேற்கண்ட செயல்பாடு, உங்களது தூக்கத்தின் தரத்தை குறைப்பதோடு, உடல் உறுப்புகளின் செயல்பாட்டை திணறடிக்க செய்கிறது.\nஎனவே, நாளை காலை நீங்கள் எழுந்து கொள்ளும்போது, மீண்டும் தூக்கம் வருவது போன்று இருந்தால், பிரகாசமான வெளிச்சம் கிடைக்கும் இடத்தை நோக்கி செல்லுங்கள்; தூக்கம் பறந்துவிடும்.\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎடப்பாடியை சிக்க வைக்க பாஜகவின் அதிர வைத்த திட்டம்… அதிர்ச்சியில் எடப்பாடி தரப்பு\nவருமான வரியில் அதிரடி மாற்றங்கள்\nமஞ்சணத்தியில் இவ்வளவு மருத்துவ குணங்களா.\nவாய்வுத் தொல்லை பிரச்சனையை தீர்க்கும் அற்புத மருத்துவ குறிப்புகள்…\nஉங்கள் வீட்டு டிவி கூட உளவு பார்க்கலாம்’- அலர்ட் தரும் FBI\nதேர்தல் நேரத்தில் திமுகவில் இருந்து விலகிய முக்கிய நபர்… என்ட்ரி கொடுக்கம் புது டீம்… ரகசியம் காக்கும் திமுக\nஅ.தி.மு.க – தி.மு.க உள்கூட்டணி… ஊசலாடும் உள்ளாட்சித் தேர்தல்\nதோள்பட்டை வலியை விரட்ட என்ன வழி\nசதைக் கட்டிகளை நார்ச்சத்து உணவுகளால் கட்டுப்படுத்தலாம்\nதயிருக்கும் யோகர்ட்டுக்கும் என்ன வித்தியாசம்\nஇந்தியாவில் நுரையீரல் புற்றுநோய்; பாதிக்கப்படும் பெண்கள்\nஸ்கெட்ச் தேர்தலுக்கு இல்ல… ஸ்டாலினுக்குத்தான்… எடப்பாடி பழனிசாமியின் உள்ளாட்சி வியூகம்\nஅ.தி.மு.க அரசு செய்த 4 குழப்பங்கள்’ – அறிவாலயத்தில் பட்டியலிட்ட ஸ்டாலின்\n – பற்றவைத்த குருமூர்த்தி… பாயத் தயாராகும் பா.ஜ.க\nராங்கால் – நக்கீரன் 26.11.2019\nமீன் சாப்பிடுவதால் இத்தனை பயன்களா\nபாஸ்ட் டேக் என்றால் என்ன..\nவீட்டருகில் நடப்படும் மரங்களின் மகிமைகள்: நன்றும், தீதும்.\n உங்களுக்கு தெரியாத சில குறிப்புகள் இதோ…\n702 வகை வேலைகளை இனி ரோபோக்கள் செய்யும்\nவங்கியில் டெபாசிட் செய்யப்போறீங்க.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. இதோ தெரிந்து கொள்ளுங்கள்..\nஎடப்பாடி பழனிசாமி மட்டுமா… தமிழகத்தில் நிகழ்ந்த 8 அரசியல் அதிசயங்கள்\nகூகுளின் இந்த ஆப் உங்க போனில் இருக்கா. அப்ப உங்களுக்கு ஆப்பு தான்.\n30 வயதை கடந்தவரா… இதுல கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால்,, நிறையவே சேமிக்கலாம்\nசசிகலாவிற்கு தகவல் அனுப்பிய எடப்பாடி… புறக்கணித்த சசிகலா… களத்தில் இறங்கிய தினகரன்\n – ஏன் பாய்ந்தார் எடப்பாடி\nஸ்டாலினுக்கு சப்போர்ட் செய்த ஆடிட்டர் குருமூர்த்தி\nதவறி விழுவதை தவிர்க்க முடியாதா\nநோய்த்தொற்றை சமாளிக்க புதிய வழி\nஎடப்பாடி, மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு.. மிரண்டு அரண்டு போகும் கூட்டணி கட்சிகள்..\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nசர்க்கரை நோய் உங்கள எட்டிப் பார்க்காம இருக்கணுமா… இதுல ஒன்னு தினம் சாப்பிடுங்க\nஃப்ளிப்கார்ட், அமேசான்… இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன ��ாரணம்\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/page.php?category-name=srilanka-news", "date_download": "2019-12-07T21:39:53Z", "digest": "sha1:RCSFWNTBVTYWKISUE3OP4C6AYHZTTM36", "length": 9140, "nlines": 72, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Srilanka-news News | Latest tamil news | Tamil news | Tamil news online - The Subeditor Tamil", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி.. நாளை பதவியேற்பு\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் அதிபராக நாளை பதவியேற்கிறார். Read More\nபோதைக் கடத்தலுக்கு மரண தண்டனை: சிறிசேனாவுக்கு ரணில் எதிர்ப்பு\nபோதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமென்று இலங்கை அதிபர் சிறிசேனா எடுத்துள்ள முடிவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் Read More\nஇலங்கையில் குண்டுவெடிப்பு நடந்த தேவாலயத்தில் மோடி அஞ்சலி\nஇலங்கை சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கொழும்புவில் கடந்த ஏப்ரலில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளான தேவாலயத்தில் அஞ்சலி செலுத்தினார். Read More\nஇது அநியாயம்.. .சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு ரசிகர்கள் விமர்சனம் #VijayTv\nவிஜய் டிவியின்`சூப்பர் சிங்கர் ஜூனியர் 6’ நிகழ்ச்சியின், டைட்டில் வின்னராக ரித்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். Read More\nஇலங்கையில் ஈஸ்டர் கொண்டாட்டத்தில் பயங்கரம் : தேவாலயங்களில் தொடர் குண்டு வெடிப்பு - ஏராளமானோர் பலி\nஇலங்கை கொழும்பு மற்றும் புறநகர் ப பகுதியில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டு வெடிப்பில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். ஈஸ்டர் பண்டிகைக்கான பிரார்த்தனைகளில் கிறிஸ்தவ மதத்தினர் ஈடுபட்டிருந்த போது நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தால் இலங்கை முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. Read More\nஅமெரிக்காவுடன் இலங்கை அதிபர், பிரதமர் ரகசிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து: ஜேவிபி திடுக் தகவல்\nஅமெரிக்காவுடன் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இருவரும் ரகசிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக ஜேவிபி திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. Read More\nஇலங்கை சுதந்திர தினத்தை துக்க தினமாக கடைபிடித்த ஈழத் தமிழர்கள்\nஇலங்கையின் 71-வது சுதந்திர தினத்தை துக்க தினமாக ஈழத் தமிழர்கள் நேற்று கடைபிடித்தனர். Read More\nஇலங்கை கடற்படையால் மீண்டும் 4 தமிழக மீனவர்கள் கைது\nஇலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 4 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளன. Read More\nபதவி இழந்தார் இரா. சம்பந்தன் – எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்ச\nஇலங்கையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தோன்றிய அரசியல் நெருக்கடி, டிசெம்பர் மாதம் முடிவுக்கு வந்ததை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவை ஏற்றுக் கொள்வதாக, சபாநாயகர் அறிவித்திருந்தார். எனினும், 2015ஆம் ஆண்டு தொடக்கம் எதிர்க்கட்சித் தலைவராக பதவியில் இருந்த இரா.சம்பந்தனை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதாக முறைப்படி அறிவிக்காமல், மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தமையினால் சர்ச்சை ஏற்பட்டது. Read More\nவடக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு முதல்முறையாக தமிழரை நியமித்தார் சிறிசேன\nஇலங்கையின் வடக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு, முதல் முறையாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கலாநிதி சுரேன் ராகவன் என்ற மூத்த பல்கலைக்கழக விரிவுரையாளரே, வடக்கு மாகாணத்துக்கான ஆளுநராக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருக்கிறார். Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/170626", "date_download": "2019-12-07T21:19:24Z", "digest": "sha1:VDXN2XRDBWNENN5IRUUJUBEMDQ3EBQTH", "length": 6693, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "நடிகர் சங்கத்தில் நடப்பது இது தான்! நடிகர் விஷாலுக்கு எச்சரிக்கை விட்ட பிக்பாஸ் பிரபலம் சினேகன் - Cineulagam", "raw_content": "\nகுண்டு, ஜடா, இருட்டு, தனுசு ராசி நேயர்களே படங்களின் வசூல் விவரம்\nபுத்தாண்டு ராசி பலன்கள்... தனுசு ராசிக்காரர்களுக்கு இனி ராஜயோக காலம்\nஇப்படி பேசினத்துக்கு ரஜினி என்னிடம் பேசாமல் போனாகூட பரவாயில்லை.. தர்பார் விழாவில் அரசியல் பேசிய ராகவா லாரன்ஸ் (வீடியோ)\nபிறக்கும் 2020 ஆண்டின் முதல் எந்த மாதம்.. எந்த ராசியினருக்கு ஆபத்தாக இருக்கபோகிறது தெரியுமா\nபச்சையாக தினமும் வெறும் 4 பாதாம் சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா\nநடிகர் விஜயகாந்த் மகனுக்கு நிச்சயதார்த்தம் முடித்தது\nவீட்டிற்கு தெரியாம���் கமலுடன் வடிவுக்கரசி செய்த காரியம்... அடித்து துவைத்த அப்பா\nபிரம்மாண்டமாக நடக்கப்போகும் தர்பார் இசை வெளியீட்டை தொகுத்து வழங்குவது யார் தெரியுமா\nஉறவினர் நிகழ்ச்சிக்கு காரில் மாஸாக வந்து இறங்கிய விஜய்யின் வைரல் வீடியோ- இதோ\nநடிகர் விஷால் தங்கையா இது.. ப்பா எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க.. ப்பா எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க.. வெளியான அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசாக்‌ஷி அகர்வால் ஹாட் போட்டோஷூட்\nநடிகை அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் Beautiful க்ளிக்ஸ்\nதொகுப்பாளினி ரம்யாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nஅட்டைப் படத்திற்கு ஹாட் போட்டோ ஷுட் நடத்திய கியாரா அத்வானி\nநடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்ளிக்\nநடிகர் சங்கத்தில் நடப்பது இது தான் நடிகர் விஷாலுக்கு எச்சரிக்கை விட்ட பிக்பாஸ் பிரபலம் சினேகன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 ல் கலந்து கொண்டு பல விமர்சனங்களை தாண்டி இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றவர் சினேகன். தமிழ் சினிமாவில் பாடலாசிரியாக இருக்கும் இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து கட்சி பணிகள் செய்து வந்தார். அவருக்கு முக்கிய பொறுப்பும் கொடுக்கப்பட்டது. அவர் அண்மையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினர்.\nஅண்மையில் புதுக்கோட்டையில் பேட்டியளித்துள்ள அவர் தமிழக அரசியலை விட தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அதிக அரசியல் உள்ளது. நடிகர் சங்க பொறுப்பில் இருக்கக்கூடிய விஷால், பேசும் வார்த்தைகளை கவனமாக பேச வேண்டும் என எச்சரிக்கையாக கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/9682", "date_download": "2019-12-07T21:27:10Z", "digest": "sha1:LGBSMA3YMNAYHH56UT2PC2Y5UWPHRASL", "length": 4731, "nlines": 81, "source_domain": "www.dantv.lk", "title": "ஆஷஸ் தொடரில் இருந்து மொயின் அலி வெளியேற்றம்! – DanTV", "raw_content": "\nஆஷஸ் தொடரில் இருந்து மொயின் அலி வெளியேற்றம்\nபோதிய ஆட்டத்திறனை வெளிப்படுத்தாத காரணத்தை முன்வைத்து, இங்கிலாந்து டெஸ்ட் அணியிலிருந்து மொயின் அலி நீக்கப்பட்டுள்ளார்.\nஇதனடிப்படையில், அவுஸ்திரேலியா அணியுடன் இடம்பெற்றுவரும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியில் மொயின் அணி விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமொயின் அலியின் இடத்திற்கு, இடது கை சுழற்பந்துவீச்���ாளரான ஜாக் லீச், அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.\nஇங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலி அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஆஷஸ் போட்டி எதிர்வரும் 14ஆம் திகதி லண்டன் லொர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(நி)\nமுதலாவது 20 – 20 போட்டியில் இந்தியா வெற்றி\nவிஜயபாஸ்கர் ஆர்ஷிக்கா வெள்ளிப் பதக்கம் இலங்கைக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம்\nஇலங்கைக்கு மேலும் இரண்டு தங்க பதக்கங்கள்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக மிக்கி ஆர்த்தர் நியமணம்.\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nநீரில் அடித்து செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமி கண்டுபிடிப்பு\nநடிகர் விஜயகாந்தின் அனைத்து சொத்துக்களும் ஏலத்தில்\nஉளவு பார்த்த 10 பேர் பொது இடத்தில் வைத்து கொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2013/aug/18/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-729824.html", "date_download": "2019-12-07T22:22:30Z", "digest": "sha1:4QLUPUILD2WMQVO6BNZZH7OHDZ47I3YY", "length": 7747, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாசரேத்தில் அபிஷேகப் பெருவிழா - Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nBy சாத்தான்குளம் | Published on : 18th August 2013 12:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாசரேத் காமா ஊழியம் சார்பில் 13-வது அபிஷேகப் பெருவிழா நாசரேத் கதீட்ரல் மைதானத்தில் 3 நாள்கள் நடைபெற்றது.\nமதுரை டென்சிங் டேனியல் பிரசங்கம் செய்தார். மதுரை இயேசு மறவார் ஊழிய நிறுவனர் டென்சிங் டேனியல் அபிஷேக செய்தி வழங்கினார். 3 நாள் கூட்டத்துக்கும் நாசரேத் தூயயோவான் கதீட்ரல் தலைமை பாதிரியார் எஸ். மாணிக்கம் தலைமை வகித்தார். உதவி குருக்கள் மோசஸ், பிரின்ஸ், நாசரேத் காமா மினிஸ் ட்ரிஸ் ஸ்தாபகர் பி.ஆர். சாமுவேல், தலைவர் பி. புஷ்பராஜ், துணைத் தலைவர் டி. பில்லிகிரஹாம், செயலர் ஏ. ஜெபசிங், பொருளாளர் ஜி. ராஜேஷ், ஒருங்கிணைப்பாளர் றி. குரூஸ் மாசிலாமணி, கொயர் மாஸ்டர் பி. குட்டி ஜேஸ்கர் முன���னிலை வகித்தனர். முதல்நாள் கூட்டத்தை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில பிரதமப் பேராயரின் பிரதிநிதி ஜெசுசகாயம் ஜெபித்து தொடக்கிவைத்தார். 2-ம் நாள் கூட்டத்தை உதவி குரு பிரின்ஸ்ஜெபித்து தொடக்கி வைத்தார். நிறைவு நாள் கூட்டத்தை திருநெல்வேலி திருமண்டில முன்னாள் பேராயர் ஜெயபால் டேவிட் ஜெபித்து தொடக்கிவைத்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/129519?ref=fb", "date_download": "2019-12-07T22:44:34Z", "digest": "sha1:AXWKO5L4MYJXAEXBODKJIXCMOMYNEO2E", "length": 6473, "nlines": 112, "source_domain": "www.ibctamil.com", "title": "ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கவேண்டும் : ராஜீவ் காந்தி கொலை- சீமானின் கருத்து தொடர்பில் அறிக்கை தாக்கல்! பிரதான செய்திகள் - IBCTamil", "raw_content": "\nஎன்கவுண்டரில் கொல்லப்பட்டவரின் மனைவியின் முறைப்பாட்டால் பரபரப்பு\nபுலம்பெயர்ந்துள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம்களுக்கு புதிய அரசாங்கம் விடுத்துள்ள மிக முக்கிய செய்தி\nஎன் கவுண்டர் செய்யப்பட்ட சடலங்கள் கையில் துப்பாக்கி\nஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கவேண்டும் : ராஜீவ் காந்தி கொலை- சீமானின் கருத்து தொடர்பில் அறிக்கை தாக்கல்\nஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும்\nஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தை ஆரம்பித்தார் சிவாஜிலிங்கம்\nராஜீவ் காந்தி கொலை- சீமானின் கருத்து தொடர்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nதுருக்கி மீது அமெரிக்கா அதிரடி நடவடிக்கை\nஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்டம் - தகுதிகாண் போட்டியில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது பல்கேரியா\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/04/15/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-12-07T22:46:42Z", "digest": "sha1:IV4DCO6NMZJHEDQKEDSOOTMLU3X3YR4J", "length": 7411, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை", "raw_content": "\nதடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை\nதடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை\nதடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி, மீன்பிடியில் ஈடுபடுவதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிடுகின்றது.\nஇந்த விடயம் தொடர்பில் கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.\nதடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதனால் கடல் வளங்களுக்கு பாரியளவு சேதங்கள் ஏற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇதனால், நாட்டின் கடல் வளங்களை பாதுகாக்கும் நோக்கில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்துவதை முழுமையாக தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.\nமிளகு, பாக்கு, புளி இறக்குமதிக்கு தடை\nஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட ஜூட் அன்ரனி ஜயமஹ வௌிநாடு செல்ல தடை\nசுயாதீன தொலைக்காட்சியில் அரசியல் நிகழ்ச்சிக்கு தடை\nதலைவி படத்திற்கு தடை கோரி ஜெ.தீபா மனு\nதிருகோணமலையில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கைது\nமிளகு, பாக்கு, புளி இறக்குமதிக்கு தடை\nஜூட் அன்ரனி ஜயமஹ வௌிநாடு செல்ல தடை\nசுயாதீன தொலைக்காட்சியில் அரசியல் நிகழ்ச்சிக்கு தடை\nதலைவி படத்திற்கு தடை கோரி ஜெ.தீபா மனு\nவெடிபொருட்களைப் பயன்��டுத்தி மீன்பிடி: 11 பேர் கைது\nஆணைக்குழு நேர்மையாக செயற்படும்: பேராயர் நம்பிக்கை\nகொழும்பு துறைமுக நகர் இலங்கை வரைபடத்துடன் இணைப்பு\nதொடரும் கனமழையால் 163,000 பேர் பாதிப்பு\nமலையக மார்க்க ரயில் சேவை வழமைக்குத் திரும்பியது\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nஅகதிகள் திட்டத்தில் முறைகேடு:4பேருக்கு கடூழிய சிறை\nமெய்வல்லுநர் ​போட்டிகளில் இலங்கைக்கு 6 தங்கம்\nபேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க தீர்மானம்\nஇலங்கையின் கெரலின் ஜூரி திருமதி உலக அழகியானார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/74261-5-8th-class-public-examination-will-be-held-minister-sengottaiyan.html", "date_download": "2019-12-07T22:26:26Z", "digest": "sha1:DERJOPAQOVP2XTWDH3EPDOONDKVROJSR", "length": 11819, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "5,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும்: அமைச்சர் செங்கோட்டையன் | 5,8th Class Public Examination will be held: Minister Sengottaiyan", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\n5,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும்: அமைச்சர் செங்கோட்டையன்\n5,8ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என்றும் பொதுத்தேர்வால் மாணவர்கள், பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், முதன்மை கல்வி அலுவலர்கள் ஒழுங்காக வேலை செய்தாலே பள்ளிக்கல்வியில் தமிழகம் முதலிடம் பெறும் என கூறினார். அரசு சார்பில் வழங்கப்படும் புத்தகங்கள், சீருடைகள் சரியான முறையில் விநியோகிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பள்ளி மைதானத்தை முறையாக பயன்படுத்தி மாணவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், 5க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளின் விவரத்தை தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 5,8ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என்றும் பொதுத்தேர்வால் மாணவர்கள், பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகரூரில் 1.5 ஏக்கர் நிலத்தில் கஞ்சா செடி பயிரீடு\nஉள்ளாட்சி தேர்தல்: நாளை அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை\nகண்காணிப்பு கேமராக்களால் 50% குற்றங்கள் குறைந்துள்ளது: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்\nபொங்கல் பரிசுக்கு ரூ2,363 கோடி ஒதுக்கீடு\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n5. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n6. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஃபாத்திமா லத்தீப் வழக்கு: மாணவியின் தந்தைக்கு உறுதியளித்த மத்திய அமைச்சர்..\nநடுரோட்டில் உருட்டுகட்டையால் ஆண் ஒருவரை வெளுத்துக்கட்டிய பெண்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி..\nவேலையிழந்த பட்டதாரி.. ஹாலிவுட் பட பாணியில் கொள்ளை\nபெண்கள் பாதுகாப்புக்கு சிறப்பு தொலைபேசி எண் எடப்பாடி அரசுக்கும் அக்கறை இருக்கு\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உ���விக்காக ஓடிய இளம்பெண்..\n4. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n5. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n6. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-31-06-43-23/10-sp-51916202/10298-2010-08-08-05-21-28", "date_download": "2019-12-07T22:02:31Z", "digest": "sha1:5XEJJD4CB2I4UAZF5EJDHXD4BOYILCQK", "length": 42307, "nlines": 265, "source_domain": "keetru.com", "title": "வர்க்க முரண்பாடுகளைக் கூர்மையடையச் செய்யும் தற்போதைய கல்வி முறை", "raw_content": "\nமாற்றுக்கருத்து - ஜூலை 2010\nமீண்டும் தலை தூக்கும் சாதி, மத வன்முறைகள்\nதத்து எடுப்பதற்கான சட்ட வழிமுறைகள் என்ன\nதமிழர் ஆறும் - நீரும்\nஇந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் ஆசாத்\nபல்கலைக்கழக மரணங்களும் வர்க்கப் போராட்டமும்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nமாற்றுக்கருத்து - ஜூலை 2010\nபிரிவு: மாற்றுக்கருத்து - ஜூலை 2010\nவெளியிடப்பட்டது: 08 ஆகஸ்ட் 2010\nவர்க்க முரண்பாடுகளைக் கூர்மையடையச் செய்யும் தற்போதைய கல்வி முறை\nதிரைப்பட மற்றும் ஊடகவியலாளர் தோழர்.ஜேம்ஸ் ஜோசப் அவர்கள் உரை\n24.4.2010 அன்று மதுரை காந்தி மியூஸியம் குமரப்பா குடிலில் நடைபெற்ற கல்விக் கருத்தரங்கில் கலந்து கொண்டு தோழர்.ஜேம்ஸ் ஜோசப் அவர்கள் ஆற்றிய உரையின் சராம்சம்.\nநானும் தோழர் ஆனந்தனைப் போல பொது நடவடிக்கைகளில் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. அதற்குப் பின் எனது வாழ்க்கை எனும் ஊர்தியின் திசை மாறிவிட்டது. அவ்வாறு மாறிப் பல ஆண்டுகளுக்குப் பின் இப்போது மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளேன். முதற்��ண் இங்கு நான் வந்தது இந்தக் கருத்தரங்கத்தில் பங்கேற்று எனது கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்பதைக் காட்டிலும் எனது பழைய நண்பர்களைச் சந்திக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டோர் அனைவரிடமும் எனது மன்னிப்பையும் கோர விரும்புகிறேன்.\nஆனால் எனது விருப்பம் அதுவான போதிலும் தற்போது இங்கு கலந்து கொண்டுள்ள குறிப்பிடத்தக்க கூட்டத்தைக் காணும் போது , இந்தக் கருத்தரங்கத்திற்காக ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் ஓடியாடி பணிபுரிந்து கொண்டிருக்கும் மாணவர் மற்றும் இளைஞர்களைப் பார்த்த பின்னர் உள்ளபடியே ஒரு குற்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டுள்ளது.\nநான் பிறந்து வளர்ந்த கேரள மாநிலம் இடதுசாரி இயக்கத்தின் நிலைக்களனாகக் கருதப்படக் கூடிய ஒன்று. ஆனால் அந்த மாநிலத்தில் கூட இதுபோன்ற ஒரு வேறுபட்ட வகையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்னைக்காக நடைபெறும் கூட்டத்தில் இங்கு கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையை ஒத்த விதத்தில் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என்று கூற முடியாது.\n70 களில் மாணவரின் போக்குகள்\nநான் மாணவனாக இருந்த 70 கள் இன்றிலிருந்து மிகவும் வேறுபட்டவை. உலகத்திலும் அதன் பங்கும் பகுதியுமாக இந்தியாவிலும் பல்வேறு போக்குகளைக் கொண்ட இயக்கங்கள் அப்போது இருந்தன. வியட்நாம் யுத்தம் , அதனை எதிர்த்த உலகெங்கிலுமான மக்கள் இயக்கங்கள், அவ்வாறு நடைபெற்ற இயக்கங்களின் சிகரமாய் விளங்கின. போர் வேண்டவே வேண்டாம் அமைதிதான் வேண்டும் என்ற முழக்கம் உலகெங்கிலும் மாணவர் இளைஞர் உதடுகளில் தவழ்ந்து கொண்டிருந்தது.\nவாழ்க்கை என்பது ஒரு அர்த்தமும் இல்லாதது என்ற எண்ணப்போக்கைக் கொண்ட எக்ஸிஸ்டன்சியாலிசப் போக்குகளுக்கு மாணவர் இளைஞர் மத்தியில் பெரும் வரவேற்பிருந்தது. வாழ்க்கையில் அர்த்தமில்லை; அது வாழத்தகுதியுடையதல்ல என்பது வெறும் பேச்சளவில் இருக்கவில்லை. எக்ஸிஸ்டன்சியாலிசத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான ஆல்பர்ட் கெமு தற்கொலையே செய்து கொண்டார். தற்கொலை ஒரு பேசனாக அன்று இருந்தது.\nபிரான்ஸ் தேசத்தை உலுக்கி எடுத்த மாணவர் போராட்டங்கள் உலகின் பார்வையை அவற்றின் பக்கம் இழுத்தன. ஒரு பாரிஸ் நகரின் பல்கலைக் கழகத்தில் பெண்கள் தங்கியிருக்கும் விடுதியில் இரவில் 8 மணிக்கு மேல் அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டும் என்றிருந்த நியதி தேவையற்ற ஒன்று என்ற அடிப்படையில் தோன்றிய அந்த மாணவர் இயக்கம் காட்டுத்தீயயன பிரான்ஸ் தேசமெங்கும் பரவியது. ஆண் பெண் உறவு குறித்த ஒரு சீர் குலைந்த சித்திரத்தை முன்வைக்கும் இயக்கமென இதனை பிரான்ஸ் நாட்டின் கம்யூனிஸ்ட்கள் எதிர்த்தனர். ஆனால் ஜான் பால் சார்தரே போன்றவர்கள் இந்த மாணவர் இயக்கத்தைத் தெருவில் இறங்கி ஆதரித்தனர்.\nஇந்தக் காலகட்டத்தில் தான் சீன மண்ணில் அந்நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவர் மாவோ தலைமைப் பீடங்களை நொறுக்குவோம் என்ற அறைகூவலை முன்வைத்து மாணவர் இளைஞர்களை பழைய கலாச்சாரத்தின் உருவகங்களாக கட்சிக்குள்ளும் , அரசு நிர்வாகத்திலும் இருந்த அதிகார வர்க்கத்தை எதிர்த்துப் போராட அழைத்தார்.\nஇந்தப் போக்கோடு கூட ஹிப்பிக் கலாச்சாரமும் தோன்றி வளர்ந்தது. தங்களை மலர்கள் என்றும் இது மலர்கள் யுகம் என்றும் வர்ணித்துக் கொண்ட ஹிப்பி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் நிர்வாணத் தத்துவத்தை உயர்த்திப் பிடித்து நின்றனர்.போதைப் பழக்கவழக்கங்கள் மலிந்திருந்தன. இந்திய ஆன்மீக வாதிகள் பலர் தங்களது மடங்களை அமெரிக்கா போன்ற நாடுகளில் நிறுவி அவற்றை அந்நாட்டுச் சந்தையின் சரக்காக்கிச் சம்பாதித்தனர். இவ்வாறு ஒருபுறம் சமூகப் பிரச்னைகள் சார்ந்த இயக்கப் போக்குகளும் மறுபுறம் இதுபோன்ற வாழ்க்கையிலிருந்து தப்பிச் செல்லும் ஆன்மீகப் போக்குகள் உட்பட பல போக்குகள் கோலோச்சிய காலம் அது.\nஇந்தியாவில் அக்காலகட்டத்தில் நிகழ்ந்த மிக முக்கிய நிகழ்வு மகத்தான ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டமாகும். காட்டுத்தனமான அடக்குமுறை அதற்கு எதிராக ஏவிவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவநிர்மான் சமிதி என்ற அமைப்பை ஏற்படுத்தி முழுப்புரட்சி என்ற பெயரில் ஜெயப்பிரகாஷ் நாராயண் தொடங்கி வைத்த மாபெரும் இயக்கம் நடைபெற்றது.\nஊழலுக்கு எதிராக நடைபெற்ற அந்த இயக்கத்தில் எண்ணிறந்த மாணவர், இளைஞர் உணர்ச்சிப் பெருக்குடன் பங்கேற்றனர். அவ்வியக்கத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயனை பாட்னா தொடங்கி கேரளா வரை அக்காலத்தில் பின்தொடர்ந்த அனுபவமும் எனக்கு உண்டு. மகாராஷ்டிரம், பீஹார் மற்றும் வட இந்தியாவின் பெரும் பகுதியில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்ற அந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் அப்போது மாணவனாக இருந்த ஒரு இளைஞனின் கையை உயர்த்திப்பிடித்து ஜெயப்பிரகாஷ் நாராயண் கூறினார்: இந்தியாவின் எதிர்காலம் இவர்களைப் போன்றவர்களின் கைகளில்தான் உள்ளது என்று. அவ்வாறு ஜெ.பி. அவர்கள் கையை உயர்த்திப் பிடித்து அடையாளம் காட்டிய அந்த மாணவர் வேறுயாருமல்ல; தற்போதய ராஷ்டிரிய ஜனதாதளக் கட்சியின் தலைவரான லல்லு பிரசாத் யாதவ்வே ஆவார்.\nஅன்றைய கால கட்டத்திலிருந்து இன்றைய கால கட்டம்தான் எத்தனை தூரம் மாறியுள்ளது. அன்று யாருடைய கரத்தைப் பிடித்து ஜெ.பி. அவர்கள் ஊழலற்ற இந்தியாவை உருவாக்க வல்லவர்களின் பிரதிநிதி என்று கூறினாரோ அந்த மாணவர் இன்று அரசியல்வாதியாகி அவர் மீதே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமந்து நிற்கிறார். அத்தகைய அவலநிலை சமூகத்தில் தலைதூக்கியுள்ளது. கேரளத்திலும் நான் பயின்ற கல்லூரியில் எனது கல்லூரித் தோழர்கள் 65 பேரையும் வைத்து கூட்டம் நடத்திய நினைவு இப்போதும் என் மனதில் தேங்கியுள்ளது. நூலகங்களுக்குத் தவறாமல் செல்வதும் பல்வேறு விவாதங்களில் ஈடுபடுவதும் என்று அன்றிருந்த நிலைதான் இன்று எங்கு சென்று ஒளிந்து கொண்டது என்று தெரியவில்லை.\nஅரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் தன்மைகள்\nநான் தற்போது ஒரு கல்லூரியில் மீடியா கன்வெர்ஜ்ஜன்ஸ் குறித்து போதிக்கிறேன். அக்கல்லூரி மிகுந்த வசதி படைத்தவர்கள் மட்டுமே அணுக முடிந்த ஒரு கல்லூரி அங்கு பயிலும் மாணவர்கள் ஆண்டொன்றுக்கு ரூபாய் 4 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டும். உலகின் எந்த மூலையிலிருக்கும் எந்த அறிவையும் அங்கு பெற முடியும்.\nஒவ்வொரு மாணவரும் லேப்டாப் கம்யூட்டர்கள் வைத்திருப்பது அங்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் கல்விக்கு அரசின் அங்கீகாரம் இல்லை. 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விதத்தில் அங்கு நியமிக்கப்பட்டுள்ள என்னைப் போன்றவர்கள் ஆசிரியர் என்றே அழைக்கப்படுவதில்லை. அவர்கள் மாணவர்கள் கற்றுக்கொள்ளத் தேவையானவற்றைச் செய்பவர்கள் என்றே அழைக்கப்படுகின்றன. அங்கு ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மதிப்பெண் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஒரு ஆசிரியர் மாணவர்களிடமிருந்து பெறும் சராசரி மதிப்பெண்கள் 100��்கு 40க்கும் குறைவாக இருந்தால் அவர் அங்கு பணியில் நீடிக்க முடியாது. இங்கு கற்பவர்களுக்கு படித்து முடித்த உடன் குறைந்த பட்சம் ரூபாய் 35,000க்குக் குறையாத சம்பளத்தில் உடனடியாக வேலை கிடைத்துவிடுகிறது.\nஆனால் இதே கல்வியைக் கற்பிப்பதற்காக அரசால் அங்கீகாரம் பெற்ற கல்லூரி ஒன்றும் அங்கு உள்ளது. அங்கு இன்னும் பழைய கறுப்பு வெள்ளை புகைப்படக் கருவிகளே பயன்படுத்தப் படுகின்றன. அதுபோல் இன்று எவருக்கும் தெரியாத அத்தனை பழங்கால வீடியோ கேமராக்கள் பயன்படுத்தப் படுகின்றன. கல்லூரிகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் அங்கு ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் , அவர்கள் படித்த புத்தகங்களைக் கொண்டு இன்று எவ்வளவோ நவீன மயமாகிவிட்ட ஒரு துறையில் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறேன் என்ற பெயரில் எதையோ செய்து கொண்டுள்ளனர்.\nநான் கற்பிக்கும் கல்லூரியில் போட்டியிடும் திறனுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறதே ஒழிய அரசின் அங்கீகார முத்திரை பதித்த சான்றிதழ்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. ஆனால் அரசால் நடத்தப்படும் கல்லூரியில் அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. போட்டித்திறன் குறித்துக் கடுகளவு கூட அக்கறை காட்டப்படுவதில்லை.\nசந்தை நோக்குடன் அனைத்தும் நடைபெறும் போக்கு\nஅதிக முதலீடு செய்து மிகவும் ரம்யமான ஒரு சுற்றுச் சூழலில் தற்போது லாபம் என்று எதையும் எடுக்க முடியாத நிலையில் நான் கற்பிக்கும் நிறுவனத்தை நடத்துபவர் இருக்கிறார். ஆண்டுதோறும் 100க்கும் மேற்பட்ட குறும்படங்களை எடுக்க மாணவர்களைப் பயிற்றுவிப்பதற்கு ஒரு பெரும் தொகை அங்கு அவரால் செலவிடப்படுகிறது.\nஅதிக வருமானம் ஏதுமின்றி இதனை நீங்கள் இத்தனை சிரத்தை எடுத்து நடத்துவதற்குக் காரணம் என்ன என்று ஒருமுறை நான் அவரை வினவினேன். அதற்கு அவர் வெகுவிரைவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இங்கு வரப்போகின்றன. அவைகளுக்கு நல்ல விலையில் நான் இந்த நிறுவனத்தை விற்றுப் பணம் ஈட்டும் வாய்ப்பிருக்கிறது. அதற்காகத்தான் இத்தனை தரத்துடன் இந்த நிறுவனத்தை நான் நடத்துகிறேன் என்று கூறினார்.\nஆம் இங்கு இப்போது கல்வியாயிருந்தாலும் கல்வி நிறுவனமாய் இருந்தாலும் அதனை நன்கு விலை போகும் சந்தைச் சரக்காக்குவதே உலகமயம் கோலோச்சும் இந்நாளின் நியதியாகிவிட்டது. நான் பயிற்றுவிக்கும் கல்லூரி போன்ற கல்லூரிகளுக்கு நிகரானவை என்று அரசு நடத்தும் கல்லூரிகள் மட்டும் தரக்குறைவுடன் இருப்பதில்லை. இன்று அரசால் நடத்தப்படும் பெரும்பாலான பள்ளிகளின் நிலையும் அத்தகையதாகத்தான் உள்ளது.\nகேரள அரசு என்னை ஆய்வொன்றினை மேற்கொண்டு அறிக்கை வழங்குமாறு கேட்டுக்கொண்டது. அதற்காக 100 சதவீதம் தேர்ச்சி பெறும் மற்றும் 100 சதவீதம் மாணவர்கள் தோல்வியடையும் பள்ளிகளில் நான் என்னுடைய ஆய்வுப் பணியை மேற்கொண்டேன். 100 சதவீதம் தோல்வியடையும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அரபிக் கடலின் கரையில் நின்று கொண்டே அதுதான் அரபிக்கடல் என்று தெரியாத நிலையில் இருந்தனர். மலைத் தோட்டங்களில் வேலை செய்யும் தமிழ் வம்சா வழியினரைச் சேர்ந்த பிள்ளைகளுக்காக தேவிகுளம் , பீர்மேடு போன்ற பகுதிகளில் தமிழைப் போதனா மொழியாகக் கொண்ட பள்ளிகள் கேரள அரசால் நடத்தப்படுகின்றன. ஆனால் அப்பள்ளிகளில் மாணவர்களைக் காண்பதே அரிது. குழந்தை உழைப்பைத் தடைசெய்யும் சட்டம் அமலில் இருக்கும் போதும் ஏராளமான குழந்தைகள் வேலைக்கு அனுப்பப்படும் அவலநிலை அங்கு நிலவுகிறது.\nமலப்புரம் போன்ற பகுதிகளில் குடிகாரர்களாகவும் வீட்டைவிட்டு ஓடிப்போயும் உள்ள தந்தையர்களைக் கொண்ட பெண் பிள்ளைகள் தந்தை எங்கே என்று கேட்டால் வெளிநாட்டில் இருக்கிறார் என்று பொய் கூறுகின்றனர். சிறுவர்களில் பலர் சட்டவிரோத கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு அனைவரும் தோல்வியடையும் பள்ளிகளில் குடும்ப உணர்வு , சமூக உணர்வு , அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும் நிலை ஆகியவை இல்லை.\nஅதே சமயத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் பள்ளிகளின் நிலை வேறுபட்டதாக உள்ளது. அங்கு அரசால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்குப் பதிலாகத் தனிப்பயிற்சிப் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் பலர் பகுதிநேரப் பாடம் கற்பிக்கின்றனர். அங்கு மாணவர்களுடன் சேர்ந்து ஊரில் உள்ள நிர்க்கதியான வயதானவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படுகிறது. அப்பெரியவர்கள் உணவு உண்ணும் வேளையில் பல்வேறு கதைகளை மாணவர்களுக்குக் கூறுகின்றனர். அத்துடன் மாணவர்களிடம் கேள்வி கேட்கும் திறன் வளர்க்கப்படுகிறது. அவ்வட்டாரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் போன்ற பதவிகளில் இருப்பவர்களிடமிருந்து நன்கொடைகள் பெற்று அப்பள்ளிகளில் கணிணிக் கருவிகள் வாங்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன. அவற்றின் மூலம் தேவையான உலக அறிவு அனைத்தையும் எவ்வாறு பெறுவது என்பது அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.\nமேட்டுக்குடித் தன்மைவாய்ந்த தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இருக்கும் அளவு ஆங்கில அறிவு அவர்களுக்கு இல்லாதிருந்தாலும் அவர்களது தாய் மொழியில் இன்றைய கால கட்டத்திற்குத் தேவையான அறிவினைப் பெற்றவர்களாக அவர்கள் உள்ளனர். அதாவது இன்றைய வேலைச் சந்தையில் போட்டியிடும் திறன் ஓரளவு அவர்களிடமும் வளர்ந்துள்ளது.\nஇவ்வாறு இன்றைய நிலை வசதி படைத்தவர்களுக்குப் போட்டித்திறனை வளர்க்கும் கல்வி வசதி இல்லாதவர்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழை மட்டும் தரும் கல்வி என்பதாகப் பெருமளவு மாறிவிட்டது. இன்றைய கல்விமுறை வர்க்க வேறுபாடுகளை இன்னும் கூர்மைப்படுத்தி சமூகத்தில் நிலவும் மிகவும் வெளிப்படையான ஓரே வேறுபாடு வர்க்க வேறுபாடே என்ற நிலையைத் தோற்றுவித்துள்ளது.\nநான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக எதையும் கூற இங்கு வரவில்லை. என்னுடைய அனுபவங்களை உங்கள் முன் வைக்கவும் உங்களது அனுபவங்களை எடுத்து செல்லவுமே வந்துள்ளேன். முன்பிருந்ததைப் போல் ஏழை மாணவர்களிலும் ஒருசிலர் போட்டித்திறனை வளர்த்துக் கொண்டு வேலைவாய்ப்புச் சந்தையில் போட்டியிட்டு முன்னேற வேண்டுமானால் அவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அவர்களிடையே நாம் ஒரு சமூகத்தில் இருக்கிறோம் என்ற உணர்வு பராமரிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களிடம் ஜனநாயகப் போக்கு மிகுந்திருக்க வேண்டும்.\nஅனைத்திற்கும் மேலாக அவர்கள் கேள்விகளைக் கேட்கப் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இவற்றைச் செய்வதற்கு நம்மால் இயன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தனக்குச் சந்தேகம் ஏற்படுகிற எந்த விசயத்திலும் கேள்விகள் கேட்க வேண்டும் என்ற மனநிலை உருவாக்கப்பட வேண்டும். எடுத்துக் காட்டாக இண்டிகோ என்ற நிறத்திற்கும் வையலட் என்ற நிறத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை. அந்நிலையில் வானவில்லின் நிறம் 6 ஆகத் தான் இருக்க வேண்டும். அப்படியிருக்கையில் நாம் ஏன் அதனை ஏழு என்று கூற��ேண்டும் என்பன போன்ற கேள்விகள் எழுப்பப்பட வேண்டும்.\nஇவ்வாறு தோழர்.ஜேம்ஸ் அவர்கள் தனது உரையினை வடிவமைத்து வழங்கினார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇது போன்ற நல்ல கருத்துகள் யார் சொன்னாலும் நாம் அதை வலுபடுத்த வேண்டும் மக்களுக்கு ஒரு வழிக்காட்டியை நாம் நிச்சயம் காப்பாற்ற வேண்டும் என்பது உண்மை ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/RenaDubois05", "date_download": "2019-12-07T23:13:29Z", "digest": "sha1:BUGZVG2AOZ7KT62CADTUUWPONOANYMME", "length": 2795, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User RenaDubois05 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2/", "date_download": "2019-12-07T22:25:47Z", "digest": "sha1:C2QK7PWVBE6CN55OUBXOWYACF2NNHMZG", "length": 15666, "nlines": 112, "source_domain": "www.puthiyavidial.com", "title": "உண்மையான மாற்றத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு வாக்களியுங்கள் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nமத்திய அரசுக்கு ���ருவாய் இல்லாததால் ஜி.எஸ்.டி-யை உயர்த்த திட்டம்\nஐதராபாத் என்கவுண்டர்: காவல்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஉன்னாவ் இளம்பெண் எரித்துக்கொலை: உ.பி-யில் நீதி நிலைநாட்டப்படுமா…\nஉன்னாவில் பாலியல் கொடுமைக்குள்ளான இளம்பெண் எரித்துக்கொலை\nஜி.எஸ்.டி பங்கு ரூ.3200 கோடி எங்கே பாஜக அரசை எதிர்க்கும் கேரளா\nமோடி துவக்கிவைத்து பயணம் செய்த படகு நிறுவனம் வீழ்ச்சி\nபுதிய விடியல் – 2019 டிசம்பர் 01-15\nபாபரி மஸ்ஜித் கதை நூலாய்வு\nஜே.என்.யூ. சங்பரிவாரத்தின் சோதனை கூடமா\nசிலேட் பக்கம்: வெற்றியும் பணிவும்\nகுர்ஆன் பாடம்: சுயமரியாதையை கைவிடாத ஏழைகள்\nஎன்புரட்சி: ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் நான்\nஇன்றுவரை இந்திய குடிமகன்: நாளை\nஇலங்கையில் மீண்டும் ராஜபக்க்ஷ யுகம்\nஅரசியலமைப்புச் சட்டத்தை மீறும் சங்பரிவார அரசியல்\nஉண்மையான மாற்றத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு வாக்களியுங்கள்\nஉண்மையான மாற்றத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு வாக்களியுங்கள்\nஅமமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி கூட்டணி, தொகுதி நிலவரம், தேர்தல் வியூகம் குறித்து புதிய விடியலுக்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து…\nகூட்டணியில் முஸ்லிம் கட்சிகள் ஒரு சீட்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில் எஸ்டிபிஐ கட்சி ஓரு சீட்டை பெற்றுக் கொண்ட காரணம் என்ன\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி இடம் பெற்ற சமயத்தில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் என்று பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதில் பெரிய அளவில் நாங்கள் அழுத்தம் கொடுக்கவில்லை. பின்னர் ஒரு தொகுதியில் போட்டியிட்டால் போதும் என்ற எங்கள் கட்சியின் நிர்வாகக் குழுவின் முடிவை ஏற்றுக் கொண்டோம். காரணம், நடைபெறுவது நாடாளுமன்ற தேர்தல். ஆறு சட்டன்ற தொகுதிகளின் பரப்பளவை கொண்ட ஒரு தொகுதியில் பணியாற்றுவது என்பது எங்களை பொறுத்தவரை மிகப் பெரிய சவாலாக இருக்கும். பல தொகுதிகளில் போட்டியிட்டால் அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும். பிரச்சாரங்கள் மேற்கொள்வது, பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒரு தொகுதியில் வலிமையாக போட்டியிடுவது என்ற முடிவுக்கு வந்தோம். அந்த முடிவு மிகச் சரியானது என்றே நினைக்கிறோம்.\nகூட்டணியில் இடம் பெற்று வெற்றி பெறுவதற்கான சூழல் உள்ள நிலையில் ஒரே தொகுதியில் கவனம் செலுத்துவது என்று முடிவு செய்துள்ளோம். நமக்கு பலம் அதிகரிக்கும் சமயத்தில், அதற்கான வலிமையை பெறும் போது அதற்கு தகுந்தாற் போல் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுதான் ஆரோக்கியமான முடிவாகும்.\nமத்திய சென்னை தொகுதி தமிழ்நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள மையப்பகுதி. இங்கு நாம் களப்பணியாற்றுவது தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் குரல் எதிரொலிக்கின்ற ஒரு சூழலை உருவாக்கும்; முழுவதுமாக மக்களுடைய கவனத்தை பெறும். இது மட்டுமன்றி, மத்திய சென்னை பகுதியை பொறுத்தவரை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கட்டமைப்பு மிகவும் பலமாக உள்ளது. கட்சி தொடங்கி கடந்த 10 ஆண்டு காலத்தில், தமிழ்நாட்டு மக்களுக்காக, சிறுபான்மை சமூக மக்களின் உரிமைக்காக, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையை மீட்டெடுப்பதில் அனுதினமும் பல்வேறு போராட்டங்களை நாங்கள் நடத்திய முக்கியமான களம் மத்திய சென்னை. இங்கு வசிக்கும் சிறுபான்மை சமூக மக்கள் மட்டுமல்லாமல் அனைத்து சமூக மக்களும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஒழுக்கத்தையும் நேர்மையையும் அதனுடைய கட்டமைப்பையும் போராடுகின்ற குணத்தையும் நன்கு அறிந்து இருக்கிறார்கள்.\nTags: 2019 ஏப்ரல் 01-15 புதிய விடியல்\nPrevious Articleஇஷ்ரத் ஜஹான் என்கௌண்டர் வழக்கு\nபுதிய விடியல் – 2019 டிசம்பர் 01-15\nபாபரி மஸ்ஜித் கதை நூலாய்வு\nஜே.என்.யூ. சங்பரிவாரத்தின் சோதனை கூடமா\nமத்திய அரசுக்கு வருவாய் இல்லாததால் ஜி.எஸ்.டி-யை உயர்த்த திட்டம்\nஐதராபாத் என்கவுண்டர்: காவல்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஉன்னாவ் இளம்பெண் எரித்துக்கொலை: உ.பி-யில் நீதி நிலைநாட்டப்படுமா…\nஉன்னாவில் பாலியல் கொடுமைக்குள்ளான இளம்பெண் எரித்துக்கொலை\nஜி.எஸ்.டி பங்கு ரூ.3200 கோடி எங்கே பாஜக அரசை எதிர்க்கும் கேரளா\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சா��ியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஜி.எஸ்.டி பங்கு ரூ.3200 கோடி எங்கே பாஜக அரசை எதிர்க்கும் கேரளா\nமத்திய அரசுக்கு வருவாய் இல்லாததால் ஜி.எஸ்.டி-யை உயர்த்த திட்டம்\nஐதராபாத் என்கவுண்டர்: காவல்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஉன்னாவ் இளம்பெண் எரித்துக்கொலை: உ.பி-யில் நீதி நிலைநாட்டப்படுமா...\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0", "date_download": "2019-12-07T21:20:48Z", "digest": "sha1:2QKBRQRYNQBUZXKTNHBH7QJ2BDDO243L", "length": 10216, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "மஞ்சள், வேம்பு, வெட்டிவேர் மூலம் தயாராகும் இயற்கையான நாப்கின் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமஞ்சள், வேம்பு, வெட்டிவேர் மூலம் தயாராகும் இயற்கையான நாப்கின்\nகுழந்தைகளுக்கு பயன் படுத்தும் டயப்பரினாலும் பெண்கள் உபயோகிக்கும் சானிடரி நாப்கின் மூலம் வரும் பிரச்னைகளை படித்தோம்.. அதற்கு தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெண் மறுசுழற்சி செய்ய கூடிய பொருட்களால் உண்டாக்கிய நாப்கின் பற்றிய ஒரு செய்தி..\nபிளாஸ்டிக் அறவே இல்லாமல் இயற்கையான முறையில் மஞ்சள், வேம்பு, வெட்டிவேர் மற்றும் எலுமிச்சை மூலம் நாப்கினை உ��ுவாக்கி, அண்ணா பல்கலைக்கழகத்தின் பி.எச்டி மாணவி ப்ரீத்தி ராமதாஸ் சாதனை படைத்துள்ளார்\nஇந்த நாப்கின்கள் ஒரு மாதத்துக்குள்ளாக மட்கும் தன்மை கொண்டவை. இதுகுறித்துப் பேசிய ப்ரீத்தி, ”இந்த நாப்கின்கள் செல்லுலோஸை அடிப்படையாகக் கொண்டவை. இது மஞ்சள், வேம்பு, வெட்டிவேர் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றின் சாறுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. பெண்களுக்கு பாக்டீரியா நோய்த்தொற்றை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகளுக்கு எதிராகவும் இது செயலாற்றுகிறது.\nமிகவும் மெலிதாக இருக்கும் இந்த நாப்கின், 3 மி.மீ. தடிமன் கொண்டது. தன்னுடைய எடையைக் காட்டிலும் 1,700% அதிக நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது.\nதாவரங்களின் மூலம் கிடைக்கும் பாலிமர்கள் மற்றும் கார்போஹைட்ரேட்கள் இந்த நாப்கினில் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nவழக்கமாகக் கடைகளில் கிடைக்கும் நாப்கின்களிலும் டயாப்பர்களிலும் பிளாஸ்டிக் இருக்கும். இதனால் அவை மட்க அதிக காலம் பிடிக்கும். காகித எச்சத்தில் இருந்து உருவாக்கப்படும் செல்லுலோஸ் கூழ் அதில் இருக்கும். அத்துடன் அவற்றை வெள்ளையாக்க குளோரின் பயன்படுத்தப்படும். அவை நச்சுகளை வெளியிடுபவை.\nமேலும் வழக்கமான நாப்கின்கள், பிளாஸ்டிக் மூலம் கிடைக்கும் பாலிபுரொப்பிலைனால் உருவான ஹைட்ரோபோபிக் தாளால் சுற்றப்பட்டிருக்கும். அதன்மூலம் உடல் அரிப்புகள் ஏற்படும்.\nஎப்போதுமே இயற்கையின் மீது எனக்கு அலாதியான ஆர்வம் உண்டு. பி.எச்டி குறித்து யோசிக்கும்போது நாம் உருவாக்கும் செயல்திட்டம், பெண்களுக்குப் பயன்பட வேண்டும். அது இயற்கையைக் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதன் விளைவுதான் இந்த இயற்கை நாப்கின்.\nஇது சிப்பெட்டிலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆய்வகங்களிலும் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது” என்கிறார் ப்ரீத்தி ராமதாஸ்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகுழந்தைகளுக்கு பயன் படுத்தும் டயப்பரினால் வரும் பிரச்னை →\n← ஆடு வளர்ப்பு பயிற்சி\nOne thought on “மஞ்சள், வேம்பு, வெட்டிவேர் மூலம் தயாராகும் இயற்கையான நாப்கின்”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81.pdf/322", "date_download": "2019-12-07T21:55:42Z", "digest": "sha1:S43COBHG23MR6FFL26Y64PT4DH25ZWN5", "length": 7330, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/322 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகுலசேகரப் பெருமாள் 279 என்று பாடுகின்றார். உலகில் எத்தனையோ அல்லல்கள் பட்டாலும் அவற்றைத் தீர்ப்பதற்கு உன்னையன்றி வேறு யாருளர்’ என்று அவன் திருவடிகளையே சரணமாகக் கொள்ளுகின்றார் ஆழ்வார். கணவன் நிலையில் எம் பெருமானையும் மனைவி நிலையில் தம்மையும் வைத்துப் பேசுகின்றார். இங்குப் பரமான்மாவின் தலைமை, சீவான் மாவின் அடிமை, சீவான்மா பரமான்மாவின் கூட்டுறவால் இன்பத்தை அடைதல், பிரிவினால் துன்புறல், சீவான்மா பரமான்வைக் கரணங்கள் எல்லாவற்றாலும் அநுபவித்துக் களிப்புறுதல் - போன்ற எண்ண அலைகள் விரைவாக ஆழ்வாருள்ளத்தில் குமிழியிட்டிருக்கவேண்டும். ஆழ்வாரின் உணர்ச்சி அடுத்த பாசுரத்தில் தலை காட்டுகின்றது; குடிகளைக் காப்பதற்கென்று மானை யணிந்துள்ள மன்னன் ஒருவன் குடிமக்களிடம் அருள் நோக்கம் செய்யாது, அவர்கட்கு எப்படிப்பட்ட துன்பங் ఛ్ : ఫ్రi’ என்று அவன் திருவடிகளையே சரணமாகக் கொள்ளுகின்றார் ஆழ்வார். கணவன் நிலையில் எம் பெருமானையும் மனைவி நிலையில் தம்மையும் வைத்துப் பேசுகின்றார். இங்குப் பரமான்மாவின் தலைமை, சீவான் மாவின் அடிமை, சீவான்மா பரமான்மாவின் கூட்டுறவால் இன்பத்தை அடைதல், பிரிவினால் துன்புறல், சீவான்மா பரமான்வைக் கரணங்கள் எல்லாவற்றாலும் அநுபவித்துக் களிப்புறுதல் - போன்ற எண்ண அலைகள் விரைவாக ஆழ்வாருள்ளத்தில் குமிழியிட்டிருக்கவேண்டும். ஆழ்வாரின் உணர்ச்சி அடுத்த பாசுரத்தில் தலை காட்டுகின்றது; குடிகளைக் காப்பதற்கென்று மானை யணிந்துள்ள மன்னன் ஒருவன் குடிமக்களிடம் அருள் நோக்கம் செய்யாது, அவர்கட்கு எப்படிப்பட்ட துன்பங் ఛ్ : ఫ్రi விளைவித்தாலும் குடிமக்கள் அவனுடைய செங்கோலையே எதிர்பார்த்து நிற்கின்றனர். இந்தக் குடி களின் நிலையில் ஆழ்வார் தம்மை வைத்துப் பேசுகின்றார். தான்கோக்காது எத்துவரம் செய்திடினும் தார்வேந்தன் கோல்நோக்கி வாழும் குடிபோன்று இருந்தேனே (3) (தார்.���ாலை; கோல்.செங்கோல்) என்ற பாசுரத்தின்மூலம் நீ அருள் நோக்கம் செய்யா விடினும் உன்னையன்றி வேறொருவரைச் சரண் அடை யேன்” என்று மனம் கரைகின்றோம். எம்பெருமானை அரசன் நிலையிலும் தம்மைக் குடிகள் நிலையிலும் வைத்து எண்ணி இரட்சய - இரட்சக பாவனையில் திளைக்கின் நார் ஆழ்வார். இதில், வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி விளைவித்தாலும் குடிமக்கள் அவனுடைய செங்கோலையே எதிர்பார்த்து நிற்கின்றனர். இந்தக் குடி களின் நிலையில் ஆழ்வார் தம்மை வைத்துப் பேசுகின்றார். தான்கோக்காது எத்துவரம் செய்திடினும் தார்வேந்தன் கோல்நோக்கி வாழும் குடிபோன்று இருந்தேனே (3) (தார்.மாலை; கோல்.செங்கோல்) என்ற பாசுரத்தின்மூலம் நீ அருள் நோக்கம் செய்யா விடினும் உன்னையன்றி வேறொருவரைச் சரண் அடை யேன்” என்று மனம் கரைகின்றோம். எம்பெருமானை அரசன் நிலையிலும் தம்மைக் குடிகள் நிலையிலும் வைத்து எண்ணி இரட்சய - இரட்சக பாவனையில் திளைக்கின் நார் ஆழ்வார். இதில், வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி \nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/02/02025121/Near-Cuddalore-Furore-50-feet-away-in-the-ditch-and.vpf", "date_download": "2019-12-07T22:47:19Z", "digest": "sha1:5UOAIY3P5XGLUV3FKZOFJIKPZ56JVC6X", "length": 11567, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Cuddalore Furore 50 feet away in the ditch and kill the young man || கடலூர் அருகே பரபரப்பு 50 அடி பள்ளத்தில் தள்ளி வாலிபர் கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகடலூர் அருகே பரபரப்பு 50 அடி பள்ளத்தில் தள்ளி வாலிபர் கொலை\nகடலூர் அருகே 50 அடி ஆழபள்ளத்தில் தள்ளி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய தொழிலாளியை கைது செய்த போலீசார், மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.\nகடலூர் அருகே நடுவீரப்பட்டு அடுத்துள்ள சிலம்பி நாதன்பேட்டையை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவரது மனைவி காந்திமதி. இவர்களது மகன் கிருஷ்ணகுமார் (வயது 18). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகள் லட்சியபாரதி, அருள்மணிமுத்து ஆகி யோருக்கும் இடை��ே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பத்தன்று கிருஷ்ணகுமார், லட்சியபாரதி, அருள்மணி முத்து ஆகியோர் புத்திரன்குப்பத்தில் உள்ள செம்மண் குவாரியில் இருந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாய்தகராறு ஏற்பட்டு, மோதல் உருவானது. இதில் கிருஷ்ணகுமாரை அங்குள்ள சுமார் 50 அடி ஆழ பள்ளத்தில் அவர்கள் தள்ளி விட்டதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கிருஷ்ணகுமார் உயிரிழந்தார்.\nஇதுகுறித்து கிருஷ்ணகுமாரின் தாய் காந்திமதி நடுவீரப்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் முதலில் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்திருந்த போலீசார், பின்னர் இதை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதியை இன்ஸ்பெக்டர் (பொறு ப்பு) ஆரோக் கியராஜ், சப்- இன்ஸ்பெக்டர் பரணிதரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு, கிருஷ்ணகுமாரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய லட்சியபாரதியை(21) கைது செய்த போலீசார், அருள்மணிமுத்துவை(22) வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. நிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’: மதுரையில் பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபர்\n2. கிண்டியில் ரெயில்வே பெண் ஊழியரை கடத்த முயற்சி: போலீசாக நடித்த 3 பெண்கள் கைது\n3. தாயை தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரம்: மனைவியை கொலை செய்துவிட்டு - தற்கொலை நாடகம் ஆடிய டிரைவர்\n4. ரூ.8 லட்சம் கடனை திருப்பி கேட்டதால் நகைக்கடை உரிமையாளரை கொன்று விபத்தில் இறந்ததாக நாடகம் - ஜவுளிக்கடை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது\n5. உப்பள்ளியில் கொடூர சம்பவம் கிறிஸ்தவ பெண் துறவி படுகொலை உடலை துண்டு, துண்டாக வெட்டி வீசிய கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/06/18194855/1246989/Cong-UPA-allies-to-support-Om-Birla-candidature-as.vpf", "date_download": "2019-12-07T22:37:15Z", "digest": "sha1:MWXZ53Q7JFCDY2NUTF73RI63RAOBQLKD", "length": 7285, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Cong, UPA allies to support Om Birla candidature as Lok Sabha Speaker", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசபாநாயகராக பொறுப்பேற்கும் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆதரவு\nமக்களவை சபாநாயகராக பொறுப்பேற்க உள்ள பா.ஜ.க.வை சேர்ந்த ஓம் பிர்லாவுக்கு, காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தனது ஆதரவை தெரிவித்துள்ளது.\nபாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. 17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில், பா.ஜ.க. எம்.பி. ஓம் பிர்லா, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாபண்டி பாராளுமன்றத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், மக்களவை சபாநாயகராக பொறுப்பேற்க உள்ள பா.ஜ.க.வின் ஓம் பிர்லாவுக்கு, காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தனது ஆதரவை தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக, மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ஓம் பிர்லாவுக்கு ஆதரவு தெரிவிக்க தீர்மானித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றம் | மக்களவை சபாநாயகர் | ஓம் பிர்லா | பாஜக | காங்கிரஸ்\nபுனேயில் நடந்த போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு\nவெளிநாடு செல்ல அனுமதி கேட்டு டெல்லி கோர்ட்டில் வதேரா மனு\nசொந்த செல்போனை பயன்படுத்துவதாக வந்த தகவலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மறுப்பு\nபெண்களுக்கான ஐ.பி.எல். போட்டி நடத்த இன்னும் 4 ஆண்ட��கள் ஆகும் - கங்குலி\nபுதிய செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது, சீனா\nகடந்த 5 ஆண்டுகளில் 222 ஊழல் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு - பாராளுமன்றத்தில் தகவல்\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\nஎந்த சவாலையும் சந்திக்க ராணுவம் தயார்: ராஜ்நாத் சிங்\nதமிழை நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் -பாராளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தல்\nவெளிநாடுகளுக்கு வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு என்னென்ன பாதுகாப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/100465", "date_download": "2019-12-07T23:02:31Z", "digest": "sha1:SQQ7A7V3OSXTPVFRQKS4CWPB5MEZJY74", "length": 8285, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "லட்சக்கணக்கில் சம்பளம் : கூகுள் வேலையை உதறித்தள்ளிய தமிழ் இளைஞனின் நெகிழ்ச்சி செயல்!! – | News Vanni", "raw_content": "\nலட்சக்கணக்கில் சம்பளம் : கூகுள் வேலையை உதறித்தள்ளிய தமிழ் இளைஞனின் நெகிழ்ச்சி செயல்\nலட்சக்கணக்கில் சம்பளம் : கூகுள் வேலையை உதறித்தள்ளிய தமிழ் இளைஞனின் நெகிழ்ச்சி செயல்\nலட்சக்கணக்கில் சம்பளம் : கூகுள் வேலையை உதறித்தள்ளிய தமிழ் இளைஞனின் நெகிழ்ச்சி செயல்\nலட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்த கூகுள் வேலையை உதறித்தள்ளி விட்டு சமூகசேவையில் ஈடுபட்டு வரும் தமிழக இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றனர்.\nசென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி (32) என்கிற இளைஞர் கூகுள் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். நீர்நிலை ஆதாரங்கள் மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருப்பதை பார்த்து கவலையடைந்த அருண், அதனை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.\nஅதற்காக தான் பார்த்து வந்த வேலையை உதறித்தள்ளி விட்டு 2007-ம் ஆண்டு Envorinmentalists Foundation of India (EFI) என்கிற தன்னார்வ அமைப்பை நிறுவினார். அதன்மூலம் தற்போது வரை இந்தியாவில் உள்ள 14 மாநிலங்களின் 93 ஏரி மற்றும் குளங்களை சுத்தம் இவரது குழுவினர் சுத்தம் செய்துள்ளனர்.\nமத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் இவர்கள் செய்து வரும் சேவைக்கு ஸ்ரீராம் குழுமம், முருகப்பா குழுமம் போன்ற தனியார் நிறுவனங்களும் உதவி செய்கின்றன.\nஇதுமட்டுமின்றி வார இறுதி நாட்களில் சைக்கிளில் சில இடங்களுக்கு பயணம் செய்து சுற்றுச��ழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.\n5 வயது மகன் படுக்கையில் சிறுநீர் கழி த்ததால் அ டித்து கொ ன்று பு தைத்த பெற்றோர்\nதிருமணமான 20 நாட்களில் க லைந்த புதுமணப் பெண்ணின் கனவு : அ திர்ச்சியில் குடும்பம்\nவ றுமையின் கொ டுமை : பசி தாங்க முடியாமல் மண்ணை அள்ளித் தின்ற ப ச்சிளம் கு ழந்தைகள் \nமதம் மாறி திருமணம் செய்துகொண்ட மகள் : ஒருமுறை முகத்தை பார்க்க கெஞ்சும் தாய்\nதமிழர் பகுதியில் தொ டரும் அ வலம்… மற்றுமொரு நான்கு வயது…\nஅதிகாரம் எனக்கு கிடைத்திருந்தால் வடக்கு மாகாணத்தில் பாலும்…\nஹிஸ்புல்லா பல்கலைக்கழகம் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி…\nதினமும் க யிற்றில் தொ ங்கி கொண்டு பயணிக்கும் மாணவர்கள்\nபுதுக்குடியிருப்பில் வெள்ளத்தினால் உடைந்த பாலத்தை…\nகிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய…\nவவுனியாவின் சாதனை மாணவி ரோகிதா கௌரவிப்பு : வெற்றிக்கு…\nதிறக்கப்பட்டன இரணைமடுக் குளத்தின் 12 வான் கதவுகள்\nவவுனியாவின் சாதனை மாணவி ரோகிதா கௌரவிப்பு : வெற்றிக்கு…\nஈழத்துக் கண்டுபிடிப்பாளராக உருவெடுத்த மாணவி\nவவுனியாவில் மக்களின் பாதுகாப்புக்காக குப்பை பொறுக்கிய…\nவவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் தூக்கி வீசப்பட்ட…\nகிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய…\nதிறக்கப்பட்டன இரணைமடுக் குளத்தின் 12 வான் கதவுகள்\nஇரவு வேளையில் பரந்தன் வீதியில் நீண்ட நேரம் காத்திருந்த…\nஇரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு – 10 வான் கதவுகள்…\nபுதுக்குடியிருப்பில் வெள்ளத்தினால் உடைந்த பாலத்தை…\nமுல்லைத்தீவில் வெள்ளத்தில் சி க்குண்ட மக்களை மீட்கும் பணி…\nமுல்லைத்தீவு பிரதான வீதியிலுள்ள பாலம் உடைந்தது-…\nமீண்டும் நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்கு கொண்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorebusinesstimes.com/2019/11/30/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-07T21:40:19Z", "digest": "sha1:25XPWNBHZESQ6J5BBPCPLUSUWKXQYNKO", "length": 9991, "nlines": 102, "source_domain": "coimbatorebusinesstimes.com", "title": "புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் நோயெதிர்ப்பு சிகிச்சையில் நீண்ட காலம் வாழலாம், ஆய்வு முடிவுகள் – யாகூ இந்தியா செய்தி – Coimbatore Business Times", "raw_content": "\nரூ .3,000 கோடி ம��தலீட்டில் இந்தியாவில் இருந்து உள்ளடக்கத்தை ஏற்றுமதி செய்ய நெட்ஃபிக்ஸ் எதிர்பார்க்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nஒபெக் + வெளியீட்டு வெட்டுக்களை ஒப்புக்கொள்வதால் பெரிய வாராந்திர லாபத்திற்கான பாதையில் எண்ணெய் – மனிகண்ட்ரோல்.காம்\nஏர்டெல் பிற நெட்வொர்க்குகளுக்கான வெளிச்செல்லும் அழைப்புகளின் வரம்பை நீக்குகிறது, செயல்பாட்டில் ஜியோவை வெளிப்படுத்துகிறது – தொலைத்தொடர்பு\nஇந்தியா டைகூன் 823 மில்லியன் டாலர் டிமார்ட் பங்கு விற்பனைக்கு வங்கிகளைத் தட்டவும் – ப்ளூம்பெர்க் க்வின்ட்\nTRAIL BLAZERS இல் உள்ள லேக்கர்கள் | முழு விளையாட்டு சிறப்பம்சங்கள் | டிசம்பர் 6, 2019 – என்.பி.ஏ.\nபுரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் நோயெதிர்ப்பு சிகிச்சையில் நீண்ட காலம் வாழலாம், ஆய்வு முடிவுகள் – யாகூ இந்தியா செய்தி\nபுரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் நோயெதிர்ப்பு சிகிச்சையில் நீண்ட காலம் வாழலாம், ஆய்வு முடிவுகள் – யாகூ இந்தியா செய்தி\nPREVIOUS POST Previous post: மும்பை தாக்குதல் வீராங்கனைகளுக்கு அமிதாப் பச்சன் அஞ்சலி செலுத்துகிறார், ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் நகர்ந்தார் …. – இந்துஸ்தான் டைம்ஸ்\nNEXT POST Next post: உங்கள் Google முகப்பு, நெஸ்ட் மினி, நெஸ்ட் ஹப் அல்லது பிற Google உதவி பேச்சாளரை தொழிற்சாலை மீட்டமைப்பது எப்படி – Android காவல்துறை\nரூ .3,000 கோடி முதலீட்டில் இந்தியாவில் இருந்து உள்ளடக்கத்தை ஏற்றுமதி செய்ய நெட்ஃபிக்ஸ் எதிர்பார்க்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nஒபெக் + வெளியீட்டு வெட்டுக்களை ஒப்புக்கொள்வதால் பெரிய வாராந்திர லாபத்திற்கான பாதையில் எண்ணெய் – மனிகண்ட்ரோல்.காம்\nஏர்டெல் பிற நெட்வொர்க்குகளுக்கான வெளிச்செல்லும் அழைப்புகளின் வரம்பை நீக்குகிறது, செயல்பாட்டில் ஜியோவை வெளிப்படுத்துகிறது – தொலைத்தொடர்பு\nஇந்தியா டைகூன் 823 மில்லியன் டாலர் டிமார்ட் பங்கு விற்பனைக்கு வங்கிகளைத் தட்டவும் – ப்ளூம்பெர்க் க்வின்ட்\nTRAIL BLAZERS இல் உள்ள லேக்கர்கள் | முழு விளையாட்டு சிறப்பம்சங்கள் | டிசம்பர் 6, 2019 – என்.பி.ஏ.\nஎன்ஹெச்எல் சிறப்பம்சங்கள் | தலைநகரங்கள் Vs வாத்துகள் – டிசம்பர் 6, 2019 – SPORTSNET\nஎன்ஹெச்எல் சிறப்பம்சங்கள் | கிங்ஸ் @ ஆயிலர்கள் 12/6/19 – என்.எச்.எல்\nமரபணு திருத்துதல் அறியப்படாத பிறழ்வுகளுக்கு காரணமாக இருக்கலாம் – இந்துஸ்தான் டைம்ஸ்\nஅவசரகால நிலைக்கு மத்தியில் சமோவாவின் அம்மை இறப்பு எண்ணிக்கை 65 ஆக உயர்கிறது – சின்ஹுவா | English.news.cn – சின்ஹுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://pesalamblogalam.blogspot.com/2014/10/", "date_download": "2019-12-07T23:02:53Z", "digest": "sha1:X6WN7H4M2MMSLSWHPYW45WEEZFMTRWHV", "length": 30284, "nlines": 223, "source_domain": "pesalamblogalam.blogspot.com", "title": "Vanga blogalam: October 2014", "raw_content": "\nதுப்பாக்கி வெற்றியை தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டுமொரு தீபாவளி ரிலீஸில் இணைந்திருக்கிறார்கள் விஜயும் , ஏஆர்.முருகதாசும் . கதைக்காக கத்தி மேலெல்லாம் நடக்காமல கல் தோன்றா மண் தோன்றா காலத்து டபுள் ஹீரோ ஆள்மாறாட்ட கத்திக்கு சோசியல்\nமெஸேஜ் என்னும் சானை பிடித்து பளபளப்பாக்கியிருக்கிறார்கள் ...\nகொல்கொத்தா ஜெயிலில் இருந்து தப்பிக்கும் கைதி கதிரேசன் (எ) கத்தி\n( மேக்கப் போட்ட விஜய் ) , தன்னூத்து கிராமத்தை கார்ப்பரேட் குளிர்பான கம்பெனியின் நில ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்ற நினைக்கும் ஜீவானந்தம்\n( மேகப்பில்லாமல் எண்ணை வழியும் முக விஜய் ) இந்த இருவரும் சந்தர்ப்ப சூழ்நிலையில் இடம் மாறுகிறார்கள் . இட மாற்றத்தால் மனம் மாறும் கத்தி தன்னூத்து கிராமத்தை எம்.என்.சி முதலாளி ( நீல் நிதின் முகேஷ் ) யிடமிருந்து காப்பாற்றினானா என்பதை கொஞ்சம் நீட்டி முழக்கினாலும் ( ரெண்டேமுக்கா மணிநேரம் ) ஃப்ரெஸ்ஸான திரைக்கதையால் திறம்பட சொல்லியிருக்கிறார் இயக்குனர் ...\nஎத்தனை வேடம் போட்டாலும் கெட்டப்பில் ரிஸ்க் எடுக்கத் தயங்கும் விஜய்க்கு ஏற்றபடியான டபுள் ஹீரோ சப்ஜெக்ட் . டான்ஸ் , ஃபைட் என்று துள்ளி விளையாடியிருக்கும் கத்தி விஜய் எமோஷனல் சீன்களில் நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார் . போலீசுக்கே கைதியை பிடிக்க ஸ்கெட்ச் போட்டு கொடுப்பது , ரூபாயை சுண்டி விட்டு 50 அடியாட்களை அடிப்பது , ஏரியை அபகரித்து சென்னை மக்களை ரெண்டு நாட்கள் தண்ணியில்லாமல் தவிக்க விடுவது , ரமணா விஜயகாந்த் ஸ்டைலில் பிரஸ் மீட்டில் புள்ளி விவரங்களை அள்ளி தெளிப்பது என்று லாஜிக் பார்க்காமல் இருந்தால் இந்த விறு விறு விஜய்யின் மேஜிக்கை நன்றாகவே ரசிக்கலாம் . ஆனாலும் ஒரு விஜய் கண்ணை மட்டும் சிமிட்டி வித்தியாசம் காட்டியிருப்பது உலக சினிமாக்களிலேயே இது தான் முதல்முறை ...\nமூணு பாட்டுக்கு விஜய்யோடு சேர்ந்து அரைகுறை ஆடையில் ஆட ஆள் வேண்டும் . அந்த வேலை��்கு சமந்தா சரியாக பொருந்துகிறார் .( இதுக்கு எத்தன கோடியோ ) . அதெப்படியோ தமிழ் சினிமாவில் ஹீரோ மட்டும் யாராக இருந்தாலும் பக்கா ப்ளான் போடும் புத்திசாலியாக இருக்கிறார்கள் . ஆனால் ஹீரோயின்கள் மட்டும் லூசு போலவே சித்தரிக்கப்படுகிறார்கள் . என்று தணியும் இந்த ஆணாதிக்க மோகம் ) . அதெப்படியோ தமிழ் சினிமாவில் ஹீரோ மட்டும் யாராக இருந்தாலும் பக்கா ப்ளான் போடும் புத்திசாலியாக இருக்கிறார்கள் . ஆனால் ஹீரோயின்கள் மட்டும் லூசு போலவே சித்தரிக்கப்படுகிறார்கள் . என்று தணியும் இந்த ஆணாதிக்க மோகம் . ( ஹி ஹி கொளுத்திப் போட்டாச்சு ) . சோலோ காமெடியனாக வரும் சதீசுக்கு இந்த படம் செம ப்ரேக் . ஆல் தி பெஸ்ட் ப்ரோ . வில்லன் முகேஷ் பல்லை காட்டியெல்லாம் பயமுறுத்தாமல் கூலாக நடித்து ஸ்கோர் செய்கிறார் . இவருக்கு டப்பிங் பேசியவர் சூப்பர் தேர்வு ...\nஅனிருத்தின் பி.ஜி.எம் சான்சே இல்ல . சாதாரண சீன்களை கூட இவருடைய இசை பிரம்மாண்டமாக்குகிறது . அஜித் படங்கள் போல விஜய்க்கும் பின்னணி இசை பேசியிருக்கிறது . \" செல்பி புள்ள \" தாளம் போட வைத்தால் , யேசுதாஸ் குரலில் \" யார் பெற்ற \" பாடல் தழுதழுக்க வைக்கிறது . ,ஆனால் வழக்கமான விஜய்யின் மாஸ பாடல்கள் இதில் மிஸ்ஸிங் . படத்தில் சண்டைக்காட்சிகளும் பிரமாதம் ...\n\" ஐயாயிரம் கோடி கடன் வாங்கி திரும்ப கொடுக்காதவன் தற்கொலை பண்ணிக்கல , ஆனா அஞ்சாயிரம் வாங்கின விவசாயி வட்டி கட்ட முடியாம சாகுறான் \" போன்ற வசனங்கள் படத்திற்கு பெரிய பலம் . விவசாயிகள் தற்கொலையைப் பற்றி எந்த அக்கறையும் காட்டாமல் டி.ஆர்.பி க்காக மட்டும் நியூஸ் தேடி அலையும் மீடியாக்களையும் இயக்குனரின் வசனங்கள் விட்டு வைக்கவில்லை . ஆனால் அதே சமயம் 2 ஜி உட்பட எவ்வளவோ பெரிய ஊழல்களை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய நான்காம் தூண்களின் செயல்களை மறந்து விட்டு அவற்றை வெறும் மூன்றாம் தரமாக மட்டும் சித்தரித்திருப்பதை தவிர்த்திருக்கலாம் . இன்று சிட்டியிலிருக்கும் முக்கால் வாசி பேர் கிராமத்திலிருந்து வந்து செட்டிலானவர்கள் என்பதை தெளிவாக விட்டு விட்டு நகரவாசிகளை வில்லன்கள் போலவும் , கிராமத்து வாசிகளை நல்லவர்கள் போலவும் சித்தரிக்கிறது படம் ...\nடபுள் ஹீரோ ஃபார்முலா கதை , பாண்டவர் பூமி உட்பட பல படங்களில் பார்த்த விவசாயிகள் பிரசசனை போன்ற குறைகளை , சொல்ல வந்த விஷயத்திற்காக இயக்குனர் எடுத்துக்கொண்ட மெனக்கெடல்கள் மறக்கடிக்கின்றன . சின்ன ஏ.வி என்று சொல்லிவிட்டு ஜீவானந்தத்தின் முழுக் கதையையும் காட்டுவது முதலில் நெளிய வைத்தாலும் ஆறு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் காட்சி நெகிழ வைக்கிறது . மொத்தத்தில் விஜய் - முருகதாஸ் கூட்டணியில் வந்திருக்கும் இந்த கத்தி கொஞ்சம் பழசாக இருந்தாலும் சொன்ன விதத்தில் நல்ல ஷார்ப் ...\nஸ்கோர் கார்ட் : 42\n( பின்குறிப்பு ) : அரசியல்வாதிகள் , காவல்துறையினர் , அரசு அதிகாரிகள் , மீடியாக்கள் , ஆசிரியர்கள் , கார்பரேட்கள் என்று எல்லோரையும் தோலுரிக்கும் நம்மூர் சினிமாக்காரர்கள் ஏன் இதுவரை சினிமாவில் நடக்கும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் , வரி ஏய்ப்புகள் , அதிகார துஷ்பிரயோகங்கள்,\nஊழல்கள் , பிரபலங்களின் இருட்டு பக்கங்கள் போன்றவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் படங்களை தைரியமாக எடுக்க முன்வரவில்லை அப்படி எடுத்தால் நிச்சயம் அந்த படத்தை நல்ல சினிமா ரசிகர்களுக்கு சமர்ப்பணம் என்று போடலாம )\nஇடுகையிட்டது ananthu 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: KATHTHI, VIJAY, கத்தி, சினிமா, திரை விமர்சனம், திரைவிமர்சனம்\nதெருக்கூத்து - 5 ...\n2002 கோத்ரா கலவரத்தை காரணம் காட்டி மோடிக்கு விசாவை மறுத்து வந்த அமெரிக்கா இப்பொழுது இந்தியாவின் பிரதமரான பிறகு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றிருக்கிறது . பிரதமர் சென்ற இடமெல்லாம் அவருக்கு கிடைத்த உற்சாகமான வரவேற்பை பார்த்து அமெரிக்காவே ஆடி விட்டது என்றே சொல்லலாம் . வெறும் சாராயத்துக்கும் , பிரியாணிக்கும் இங்கே கூடும் அரசியல் கூட்டம் போலல்லாமல் ஒரு உணர்ச்சிப் பூர்வமான சந்தோஷத்தை அமரிக்க வாழ் இந்தியர்களிடம் காண முடிந்தது . அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் போட்ட ஒப்பந்தங்கள் மூலம் சீனாவுக்கு சின்ன செக் வைத்திருக்கிறார் மோடி . காஷ்மீர் விவாகரத்தில் தலையிட முடியாது என்று ஐ.நா சொன்னதன் மூலம் மீண்டுமொருமுறை மூக்குடை பட்டிருக்கிறது பாகிஸ்தான் . இங்கே துப்பாகியால் சுட்டு விட்டு அங்கே போய் ஒப்பாரி வைப்பார்களாம் . இது தான் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவதோ \nபெரிய கட்சிகளெல்லாம் தனித்தனியாக நிற்பதன் மூலம் மகாராஷ்டிரா , ஹரியானா சட்டசபை தேர்தல்கள் நன்றாகவே சூடு பிடித்திருக்கின்றன . இடைத்தேர்தலில் கிடைத்த தோல்விகள் மூலம் மோடி யின் மேஜிக் அவ்வளவு தான் என்று மற்ற கட்சிகள் சொல்லி வரும் வேளையில் இடைத்தேர்தலை போல அல்லாமல் இந்த முறை அதிக கூட்டங்களில் மோடி ஜி பேசி வருவது அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி . அதை நிரூபிப்பது போலவே தேர்தலுக்குப் பின் நடந்த சர்வேக்கள் எல்லாமே பா.ஜ.க தனிப் பெரும் கட்சியாக ஜெயித்து ஆட்சியைப் பிடிக்கும் என்று கணித்திருக்கின்றன . இது நடக்கும் பட்சத்தில் கூடுதலாக இரண்டு மாநிலங்களை பிடிப்பதுடன் பா.ஜ.க வுக்கு ராஜ்யசபாவில் அதிக எம்.பி க்கள் கிடைப்பதற்கும் ஏதுவாக அமையும் . சும்மா இருந்த சிங்கத்தை சீப்பால சீவி விட்டுட்டாங்களோ \nஅடுத்தடுத்து அம்மா ப்ராண்ட் பொருட்களை மலிவு விலையில் அறிவித்துக் கொண்டிருந்தவர் மேலே யாரு கண்ணு பட்டதோ . 18 வருடமாக இழுத்துக் கொண்டிருந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ உட்பட நால்வரையும் உள்ளே வைத்து விட்டார்கள் . கர்நாடகா கோர்ட் பெயிலை மறுத்து விட 17 ம் தேதி உச்ச நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறார்கள் கழக கண்மணிகள் . தண்டனை அங்கேயும் உறுதி செய்யப்பட்டு விட்டால் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு முன்னாள் முதல்வரால் தேர்தலில் நிற்க முடியாது . அப்படி நடக்கும் பட்சத்தில் கட்சிக்குள் இப்போதிருக்கும் கட்டுப்பாடு குலைந்து கட்சியே சிதறும் அபாயம் உள்ளது . 2 ஜி வழக்கின் தீர்ப்பு வரும் போது இதே போன்ற நிலைமை தி.மு.க வுக்கு ஏற்படாவிட்டாலும் ஏற்கனவே சரிவிலிருக்கும் கட்சி மேலும் சிதையும் . இந்த இரண்டு பிரதான கட்சிகளின் சரிவால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு இப்போதைக்கு யாருமில்லை .\nஆனால் சென்ற முறை தே.மு.தி.க , பா.ம.க , ம.தி.மு.க போன்ற கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைத்த பா.ஜ.க சரியாக காய்களை நகர்த்தினால் அடுத்த சட்டசபை தேர்தலில் நடுநிலையாளர்களையும் , அ.தி.மு.க - பா.ஜ.க இரண்டுக்குமிடையே ஊசலாடிக் கொண்டிருப்பவர்களையும் தங்கள் வசம் எளிதாக இழுக்கலாம் . பா.ஜ.க பாச்சா இங்கே பலிக்குமா \nநிச்சயம் பா.ஜ.க வுக்கு ஒரு வலுவான தலை தமிழகத்தில் தேவை . அதற்காக அவர்கள் சூப்பர் ஸ்டாரை இழுப்பதாகவும் , அவரும் இதற்கு ஒரளவிற்கு சம்மதித்துவிட்டார் என்பது போலவும் செய்திகள் கசிகின்றன . யார் யாரோ அரசியலுக்கு வரும் போது தனக்கென்று ஒரு பெரிய கூட்டத்தை வைத்திருக்கும் ரஜ���னி வருவதில் எந்த தவறுமில்லை . ஆனா தலைவரு வராரோ இல்லையோ தன்னோட ஒவ்வொரு பட ரிலீசுக்கு முன்னாடியும் இந்த அரசியல் படத்த தவறாம ஓட விட்டுருறாரு . புலி வருமா . மெட்ராஸ் , ஜீவா மாதிரி தரமான படங்கள் ஒரே நாளில் ரிலீசானதில் சந்தோசம் . ஆனால் எந்த லாஜிக்கும் இல்லாத ஆவரேஜ் படம் அரண்மனை தான் வசூலை அள்ளிக் கொண்டிருக்கிறது . பேயே லாஜிக் இல்ல அப்புறம் எதுக்கு பேய்ப்படத்துக்கு லாஜிக்கு ன்றீங்களா . மெட்ராஸ் , ஜீவா மாதிரி தரமான படங்கள் ஒரே நாளில் ரிலீசானதில் சந்தோசம் . ஆனால் எந்த லாஜிக்கும் இல்லாத ஆவரேஜ் படம் அரண்மனை தான் வசூலை அள்ளிக் கொண்டிருக்கிறது . பேயே லாஜிக் இல்ல அப்புறம் எதுக்கு பேய்ப்படத்துக்கு லாஜிக்கு ன்றீங்களா \nதிரிஷ்யம் படத்தை தமிழில் பாபநாசம் என்ற பெயரில் எடுக்கிறார்கள் . மோகன்லால் ரோலில் நடிக்கும் உலக நாயகன் படத்திற்கு நிச்சயம் ஸ்டார் வால்யூவை கொடுத்தாலும் அந்த ஜார்ஜ் குட்டி என்கிற யதார்த்த நாயகனை சாகடித்து விடுவார் . கமல் பிரபு , ராஜ்கிரண் அல்லது வேறு யாரையாவது நடிக்க வைத்துவிட்டு படத் தயாரிப்பில் மட்டும் ஈடுபட்டிருக்கலாம் என்பது எனது அபிப்ராயம் . ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நிறைய பதக்கங்களை பெற்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்த அனைவருக்கும் ஒரு பெரிய ஓ போடுவோம் ...\nஇடுகையிட்டது ananthu 2 கருத்துரைகள்\nலேபிள்கள்: THERUKOOTHU, அரசியல், அனந்துவின் கட்டுரைகள், சினிமா, தெருக்கூத்து\n35 க்கு கீழ் - வேஸ்ட், 35 - 40 - ஒ.கே, 41 - 45 - குட், 46 - 50 - சூப்பர், 50 க்கு மேல் - க்ரேட்.\nஅம்புலி - அரை நிலா ...\nஸ்டீரியோஸ்கோப் 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட்ட முதல் தமிழ் படம், முதல் படமான \" ஓர் இரவு \" மூலம் ஓரளவு கவனிக்க வைத்த இயக்க...\nத்ரிஷா இல்லனா நயன்தாரா - TIN - ஷகிலா இல்லனா ஷன்னி லியோன் ...\nமு தல் படமான டார்லிங் ஏ சென்டர்களில் நன்றாக ஓடியதால் ஏ பிடித்துப் போய் அதையே கன்டெண்டாக வைத்து இரண்டாவது படமான த்ரிஷா இல்லனா நயன்த...\nஅவன் - அவள் - நிலா (10) ...\nகா ர்த்திக் அவர்கள் இருவரும் சென்ற பிறகும் அந்த இடத்தை விட்டு அகலாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான் . அவன் தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்...\nஇன்று ஒரு நாள் மட்டும் - சிறுகதை ...\nஇ ன்று ஒரு நாள் மட்டும் கடந்து விட்டால் நான் அடையப்போகும் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது ... இன்னும் கொஞ்���ம் நேரத்...\nஅவன் - அவன் - நிலா ( 11 ) ...\nஅ ன்று மாதா கோவிலில் எதிர்பார்த்ததற்கு மேலாகவே கூட்டம் இருந்தது . பெண்கள் முகத்தை அதிக நேரம் செலவிட்டு அழகு படுத்தியிருந்தார்கள் . அதில்...\nஅவன் - அவள் - நிலா ( 12 ) ...\nஅ வன் எதிர்பார்த்ததை விட எளிதாகவே அந்த சம்பவம் நடந்து முடிந்தது . அவனுக்கு பயந்து ஓடியவர்கள் நிச்சயம் அங்கே ஒரு கும்பல் அதுவும் அந்த ஏர...\nஅவன் - அவள் - நிலா ( 4 ) ...\nவா னில் நிலவை மேகங்கள் மறைத்து விலகுவது போல அவனது மனதுக்குள் கடந்த கால நினைவுகள் வந்து வந்து போயின . அவளது மாமாவுக்கெல்லாம் பயப்படக்கூட...\nதாரை தப்பட்டை - THARAI THAPPATTAI - அடக்கி வாசிச்சிருக்கலாம் ...\nந டிகர்களின் கையில் இருக்கும் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் மிக சில இயக்குனர்களுள் முக்கியமானவர் பாலா . அவருடைய படங்கள் ஒரே டெம்ப...\nஅசுரன் - ASURAN - அழகன் ...\nஅ சுரன் பட விமர்சனத்துக்கு போவதற்கு முன்னாள் கற்பனைத்திறன் மங்கி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் பல இயக்குனர்களுக்கு மத்தியில் ந...\nவிஸ்வாசம் - VISHWASAM - தல பாசம் ...\nசி றுத்தை சிவா வோட சேர்ந்து நாலாவது படமா என்கிற அயர்ச்சியை மாற்றி படத்தை பார்க்க தூண்டியது சால் அண்ட் பெப்பர் லுக் இல்லாமலும் வருகிற ய...\nதெருக்கூத்து - 5 ...\nஅவன் - அவள் - நிலா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tag/infosys/", "date_download": "2019-12-07T21:40:16Z", "digest": "sha1:5DQ2O2Z56ZUPLOX3RJ6ECILACJFVOZCN", "length": 3855, "nlines": 62, "source_domain": "www.heronewsonline.com", "title": "infosys – heronewsonline.com", "raw_content": "\nநுங்கம்பாக்கம் பெண் படுகொலை: இளம்பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை\nநுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் கொடூரமான சித்திரம் மிகுந்த துக்கத்தைக் கிளறுவதாக இருக்கிறது. குற்றச் செய்திகளை தொடர்ந்து கவனிக்கும் ஒரு தினசரி வாசகனாக அந்த\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதிமுகவில் இணைந்தார் தமிழக பாஜக துணை தலைவர் அரசகுமார்\nமேட்டுப் பாளையம்: 17 பேர் சாவுக்கு காரணமான ’தீண்டாமை சுவர்’ உரிமையாளர் கைது\nஎரிந்து கொண்டே இருக்கிறது ஈராயிரம் ஆண்டுகளாக…\nபருவநிலை நெருக்கடி: செய் அல்லது செத்துமடி\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nபெண்களை இழிவு செய்வதில் பெயர் பெற்ற நடிகர் ராதாரவி பாஜக.வுக்கு தாவினார்\nஜார்கண்ட் சட்டப்பேரவை முதல்கட்ட தேர்தல்: பாலத்தை தகர்த்தனர் தீவ��ர கம்யூனிஸ்டுகள்\nகாலநிலை மாற்றம் குறித்தான கலந்தாய்வு: தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக, சூழல் இயக்கங்களுக்கு அழைப்பு\nமராட்டிய முதல்வர் ஆனார் உத்தவ் தாக்கரே: மதச் சார்பின்மை திட்டத்தை ஏற்றார்\nஅழிந்து நாசமாய் போவதற்கு முழுத் தகுதி உடையவர்கள் அல்லவா நாம்\n”கால்பந்து போட்டி தான்; ஆனா ‘பிகில்’ வேற, ’ஜடா’ வேற”: நடிகர் கதிர் விளக்கம்\n‘ஜடா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nரஜினியின் ‘தர்பார்’ பட பாடல்: “சும்மா கிழி…” – வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-12-07T22:50:18Z", "digest": "sha1:C34YQWOHNQ2LSGUG4TBOQZV2FF4AFGFX", "length": 127858, "nlines": 1312, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "வரி | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nஜி.எஸ்.டி.வரிவிகிதத்தைக் குறைக்காவிட்டால், நடிப்புத் தொழிலை விட்டுவிடுவேன் என்று மிரட்டும் உலகநாயனும், நிஜவாழ்க்கையிலும் நடிக்கும் நடிகர்களும், வரிசெலுத்த வேண்டும் என்ற தார்மீகமும் (2)\nஜி.எஸ்.டி.வரிவிகிதத்தைக் குறைக்காவிட்டால், நடிப்புத் தொழிலை விட்டுவிடுவேன் என்று மிரட்டும் உலகநாயனும், நிஜவாழ்க்கையிலும் நடிக்கும் நடிகர்களும், வரிசெலுத்த வேண்டும் என்ற தார்மீகமும் (2)\nதென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் நிதியமைச்சரை சந்திக்கப் போவதாக கூறுதல்: பேட்டியின்போது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் சுரேஷ், தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். சுரேஷ் 12 அல்லது 18 ஆக குறைக்க வேண்டும் என்றார்[1]. அருண் ஜெட்லியுடன் பேசப் போவதாகவும் சொன்னார்[2]. ‘ஜிஎஸ்டி வரி செலுத்தத் தயாராக இருக்கிறோம். படங்களை விற்கும்போது 12ல் இருந்து 5 சதவீதமாகவும், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு 18ல் இருந்து 12 சதவீதமாகவும், கேளிக்கை வரியை 28ல் இருந்து 18 சதவீதமாகவும் குறைக்க வேண்டும் என்று கேட்கிறோம்’ என்றார்[3]. ரவி கொட்டாரக்கரா, அபிராமி ராமநாதன், டி.சிவா, கே.எஸ்.சீனிவாசன், காட்ரகட்ட பிரசாத், செல்வின்ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்[4]. இவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உள்ள சம்பந்தங்கள், தொடர்புகள் மற்றும் உறவுகள் அறிந்தது தானே, அதனால், நிதியமைச்சரையே பார்ப்பது அல்லது பிரதம மந்திரியைப் பார்ப்பது, என்பதெல்லாம் ஒன்றும் ஆச்சரியப்படக் கூடிய விசயம் இல்லை. ஆனால், சாதாரண மனிதனால் தான் முடியாது.\nதமிழக அமைச்சரின் விமர்சனம், கருத்து: இந்நிலையில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின், 15வது கூட்டம், டில்லியில் 02-06-2017 அன்று நடைபெற்றது. இந்த வரி விதிப்பு குறித்து டெல்லியில் ஜிஎஸ்டி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் நிதி அமைச்சர் ஜெயகுமார் கலந்து கொண்டனர். உணவு இடைவேளையின்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவரிடம் கமல் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது[5]. அதற்கு மிகவும் காட்டமாக, கமல் கூறுவதையெல்லாம் ஜிஎஸ்டி மாநாட்டில் கூற முடியாது கமல் சொல்வதையெல்லாம் மாநாட்டில் சொல்ல முடியுமா என்று நக்கல் அடித்தார் ஜெயகுமார்[6]. அதன்பின்னர் சினிமா துறை மீதான ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், சினிமாத் துறைக்கு விதிக்கப்பட்ட 28 சதவீதம் வரி விதிப்பு என்பது அதிகமாகும். அதை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். இதை அவர் சொன்னதற்காக நாங்கள் வலியுறுத்தவில்லை. நாங்களாகவே சினிமா துறையின் நலன் கருதி வலியுறுத்தியுள்ளோம் என்றார் ஜெயகுமார். மேலும் இவர்களுக்கு ஆலோசனை கூற, உதவ மற்றும் கணக்கு-வழக்குகளைக் கவனித்துக் கொள்ள, மாற்றியமைக்க ஏராளமானோர் தயாராக உள்ளனர். இத்தகைய கோடானு-கோடீஸ்வரர்கள் வரிகுறைப்புப் பற்றி பேசுவது, மிரட்டுவது எல்லாமே போலித்தனம் தான். இனி மேலே குறிப்பிட்ட “உள்ளே வரும் வரி பற்று வைப்பு [input tax credit]” பற்றி பார்ப்போம்.\nமதிப்பீடு, மதிப்பீடு செய்யும் முறை, முதலியவற்றைக் கண்டுபிடிக்கும் முறைகள், பிரச்சினைகள்: ஜி.எஸ்.டியைப் பொறுத்த வரையில் விலைப்பட்டி / இன்வாய்ஸ் இல்லாமல், வரிகட்டாமல் எதையும் விற்க முடியாது என்ற நிலையை உருவாக்கியிருப்பதை வியாபாரிகள் அறிந்து கொண்டுள்ளார்கள். அதாவது சினிமாக்காரர்கள், டிக்கெட்டில் ரூ.100/- என்று போட்டால், உண்மையில் அவர்கள் எவ்வளவு வரி கட்டுகிறார்கள் என்பது, பயனாளுக்குத் தெரியாது. இதனால், அவர்கள் தயாரகிக் கொண்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஏற்ப சட்டங்களையும் உருவாக்கப் பட்டு வருகின்றன. அதன்படியே, ஜி.எஸ்.டி கவுன்சில் கீழ்கண்ட சரக்கு மற்று பொருட் உற்பத்தியின் நான்கு மாதிரி வரையறை சட்டங்கள் விவாதத்திற்கு வைத்து, ஏற்றுக்கொண்டது[7].\nஉள்ளே வரும் வரி பற்று வ���ப்பு [input tax credit],\nவாட் / சென்வாட்”களிலிருந்து ஜி.எஸ்.டிக்கு மாறும் நிலையில் வரி அனுமதிக்கப்படும் நிலை / முறை [transition]\nவாட்/சென்வாட் முறையிலிருந்து, ஜி.எஸ்.டிக்கு வரும்போது, இருக்கின்ற பொருட்களின் மீதான வரி, 01-07-2017 முதல் எடுத்துக் கொண்டு உபயோகிக்க அளிக்கப்பட வேண்டியது அரசின் கடமையாகிறது. இந்த நிலைமாற்றத்திற்கு ஏதுவாக, கடைபிடிக்கக் கூடிய முறை/திட்டம் அறிவிக்க வேண்டியுள்ளது. பொதுவாக,\nவாங்கிய மூலப்பொருள் அப்படியே இருப்பது.\nஉற்பத்திற்கு அனுப்பப்பட்டு, உற்பத்தி முழும அடையாமல், தொழிற்சாலையில் இருப்பது,\nபூர்த்தியடைந்த பொருட்கள் அப்படியே இருப்பது.\nஎன்ற மூன்று நிலைகளில் இருக்கும் என்பதால், 30-06-2017 அன்று அதன் வைப்பை, கணக்கிட்டு, அவற்றின் எண்ணிக்கை, மதிப்பு, அவற்றில் வரிசெல்லுத்தப்பட்ட பொருட்களின் அளவு, அவற்றின் மதிப்பு, அதன் மேலுள்ள வரி முதலியவற்றை கலால்துறையில் கொடுத்தால், அது சரிபார்க்கப் பட்டு, அது திரும்பக் கொடுக்கப்படும். அதனை 01-07-2017லிருந்து ஜி.எஸ்.டி கட்டும் போது, உபயோகப் படுத்திக் கொள்ளலாம். இவற்றைப் பற்றியும் கமல் ஹஸன் போன்ற நடிகர்கள் சொல்வதில்லை.\nநடிகர்கள், நிஜவாழ்க்கையிலும் நடித்து ஏமாற்றி வருவது: சினிமாக்காரர்கள், நிஜவாழ்க்கையிலும் ஏமாற்றி வருகிறார்கள் என்பது தான் உண்மை. திராவிட சித்தாந்திகள் சினிமா மூலம் தான் பிரபலம் ஆகி, பேசி-பேசியே மக்களை ஏமாற்றி 60 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகின்றனர். மது-மாது என்பதனை தமது வாழ்க்கையிலும், தொண்டர்களின் வாழ்க்கையிலும் சேர்த்து வைத்த புண்ணியவான்களே அவர்கள் தாம். பெரியார், அறிஞர், கலைஞர், மேதாவி, பிரஹஸ்பதி, மூதறிஞர், டாக்டர், பேராசிரியர், பெருங்கவிக்கோ, என்றெல்லாம் அடிமொழிகளை வைத்துக் கொண்டு, தான் தான் எல்லாமே அன்ற அகம்பாவத்தை வளர்த்தவர்களும் இவர்கள் தாம். இந்தியர்களை, குறிப்பாக தென்னாட்டவரை, அதிலும், தமிழகத்தவரை, அதிகமாகவே சினிமா போதையில் மூழ்கடித்து, கொள்ளைய்டித்தவர்கள் தாம் சினிமாக்காரர்கள். இன்றளவிலும், நடிகைகள் பின்னால் சுற்றுவது, பார்க்க கூட்டம் சேருவது, தொடுவதற்கு முயற்சிப்பது போன்ற அளவில் மக்களைக் கெடுத்து வைத்துள்ளார்கள். அடுத்தப் பெண்ணை தொடவேண்டும், கற்பழிக்க வேண்டும் போன்ற அருவருப்பான எண்ணங்களை வளர்த்தது, சினிமாக்காரர்கள் த��ம். இப்பொழுதும், மது விசயத்தில் வேடம் போடுகிறார்கள், சினிமா பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.\nசேவை வரி, ஜி.எஸ்.டி என்று எதுவாக இருந்தாலும், கமலுக்கு அலர்ஜி ஏன்: கமல் ஹஸனைப் பொறுத்த வரையில், இவ்விசயத்தில் என்ன பேசினாலும், அது அசிங்கம் தான். “சினிமா என்பது எனது வாழ்க்கை. 3½ வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்துவிட்டேன். வேறு தொழில் எனக்கு தெரியாது”, என்பது, அவரது வாழ்க்கை நன்றாகவே மெய்ப்பித்துள்ளது. எத்தனை நடிகைகள் சீரழிந்தார்கள், எத்தனை நடிகைகளுடன் தொடர்பு வைத்திருந்தார், கல்யாணம் ஆகாமலேயே இரண்டு பெண்களை பெற்றுக் கொண்டார்[8], நடிகைகளுடன் சேர்ந்து வாழ்ந்தார், மகளையும் ஆபாசமாக நடிக்க சம்மதித்துள்ளார், அம்மகளும் அப்பாவைப் போலவே, திருமணம் இல்லாமலேயே, குழந்தைப் பெற்றுக் கொள்ள தயார்[9] ஏன்றெல்லாம் பேசும் அளவிற்கு தயார் செய்து வைத்துள்ளார் எனும் போது, வரி விவகாரத்தில், இவர் தலையிடுவது அசிங்கமான செயலாகும். முன்பு, எங்கு, சேவை வரி வந்து விடுமோ என்று பயந்து, டநான் பணம் வாஙவில்லை, கொடுக்கவில்லை என்றெல்லாம் மாற்றி-மாற்றி பேசினார். வெள்ளத்தின் போது, மற்ற நடிகர்கள், லட்சங்களில் கொடுத்த போது, தன்னிடத்தில் பணம் இல்லை, அவ்வாறெல்லாம், பணம் கொடுக்க முடியாது என்று வெள்ளத்தின்போது, “பஞ்சப்பாட்டு” பாடியதும், எல்லோருக்கும் ஞாபகத்தில் இருக்கிறது..\n[1] தினமலர், சினிமாவை விட்டே விலகுவேன் – கமல் பகீர் அறிவிப்பு, ஜூன்.2, 2017. 18.14 IST.\n[3] தினகரன், அதிக ஜிஎஸ்டி வரி விதித்தால் சினிமாவை விட்டு விலகுவேன் : கமல் ஆவேசம், 2017-06-03@ 00:38:00\n[5] தமிழ்.ஒன்.இந்தியா, கமல் சொல்றதையெல்லாம் அங்க போய் சொல்லமுடியுமா\nகுறிச்சொற்கள்:அரசியல், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கமல்ஹசன், கமல்ஹஸன், கமல்ஹாசன், சினிமா, சுருதி, செக்ஸ், ராஜ்கமல் பிலிம் இன்டெர்நேஷனல், வரி, வரிவிலக்கு, வாழ்க்கை, ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன்\nஅக்ஷரா, அசிங்கம், அமைச்சர், அமைப்பு, அரசியல், அரசியல்-பொருளாதார யுக்திகள், இந்தி, இந்தி படம், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், சரக்கு, சரக்கு மற்றும் சேவை வரி, சரக்கு வரி, சேவை, சேவை வரி, ஜி.எஸ்.டி, தொழிலாளர், தொழிலாளி, தொழில், பாலிவுட், பாலிஹுட், ராஜ்கமல் பிலிம் இன்டெர்நேஷனல், வரி, வரிசதவீதம், வரிமுறை, வரிவிலக்கு, வாழ்க்கை, வெள்ளம், ஶ்ரீதேவி, ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஜி.எஸ்.டி.வரிவிகிதத்தைக் குறைக்காவிட்டால், நடிப்புத் தொழிலை விட்டுவிடுவேன் என்று மிரட்டும் உலகநாயனும், பாவத்தொழிலான சினிமாத் தொழிலும், வரிசெலுத்த வேண்டும் என்ற தார்மீகமும் (1)\nஜி.எஸ்.டி.வரிவிகிதத்தைக் குறைக்காவிட்டால், நடிப்புத் தொழிலை விட்டுவிடுவேன் என்று மிரட்டும் உலகநாயனும், பாவத்தொழிலான சினிமாத் தொழிலும், வரிசெலுத்த வேண்டும் என்ற தார்மீகமும் (1)\nநாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை அமல்படுத்தும் வகையில், புதிதாக சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜி.எஸ்.டி.) முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வேடிக்கை என்னவென்றால், தமிழக நடிகர்-நடிகையரை வைத்தே, ஜி.எஸ்.டி- விளம்பர குறும்படத்தை விழிப்புணர்விற்காக அரசு வெளியிட்டுள்ளது. ஆனால், இப்பொழுது அவர்களே எதிர்ப்பது வேடிக்கையாக இருக்கிறது. இது மறைமுக வரி மற்றும் நுகர்வோரிடத்திலிருந்து வசூலிக்கப் படுகிறது, என்ற நிலையில், இவர்கள் ஏன் இதனை எதிர்க்க வேண்டும் என்பதும் திகைப்பாக இருக்கிறது. மேலும், திரைப்படம் எடுக்க உபயோகிக்கும் உட்பொருட்கள் [Input credit] மற்றும் சேவைகளின் மீதான வரியை [input service credit] வைப்பு வைத்துக் கொள்ளலாம் என்பதனை மறந்து, மறைத்து இவர்கள் பேசுவதும் தெரிகிறது. உதாரணத்திற்கு இவர்கள் ரூ.100/- க்கு ரூ.28/- கட்ட வேண்டும் என்றால், அவர்களுக்கு ரூ.20 அல்லது 25 வரை, அல்லது 15 முதல் 20 வரை கிரெடிட் கிடைக்கும் போது, அவற்றை வரவு வைத்துக் கொள்ளும் போது, ரூ.5 / 3 அல்லது ரூ.13 / 8 தான் கட்டவேண்டியிருக்கும். அதாவது, 28% கட்டியது போலக் காட்டிக் கொண்டாலும், அவர்களுக்கு கிடைக்கும் ஆதாயத்தினால், ரூ.100/- என்பதனை குறைக்கப் போவதில்லை, அதாவது, அதனை தங்களது லாபவிகிதத்தில் [Profit margin] அடக்கி விடுவர்,\nசினிமா படங்கள் மீது 28 சதவீத வரி: இந்த புதிய வரி விதிப்பு முறையை வருகிற ஜூலை 1-ந் தேதி 2017 முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு தீர்மானித்து இருக்கிறது. அனைத்து மொழி சினிமா படங்களுக்கும் 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது[1]. இதற்கு தமிழ் திரைப்படத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்[2]. இதைத் தொடர்ந்து மற்ற மாநில சினிமா துறையினரும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள தென்னிந்த��ய திரைப்பட வர்த்தக சபை அலுவலகத்தில் நடிகர் கமல்ஹாசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சினிமா படங்கள் மீது 28 சதவீத சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டு இருப்பதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.\n28% வரி சினிமாவுக்கு பெரிய தண்டனை: பேட்டியின் போது கமல் ஹஸன் கூறியதாவது: “சினிமாவுக்கு 28 சதவீத வரி விதித்து இருப்பது திரைப்பட தொழிலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். வரியை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம், திரைப்பட வர்த்தக சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன. இந்த வரி விதிப்பு சினிமா துறைக்கு பெரிய தண்டனையாக இருக்கும். இது எங்களால் கொடுக்க இயலாத வரிச் சுமை. ஜிஎஸ்டி வரி விதிப்பால் சினிமாவில் திருட்டு விசிடி புழக்கம் அதிகரிக்கும்”.\nபல முதல்–அமைச்சர்களை சினிமா துறை தந்து இருக்கிறது. எனவே இந்த துறையை பாவச்செயல் பட்டியலில் சேர்க்கக் கூடாது. சினிமா என்பது சூதாட்டம் அல்ல. சமுதாயத்துக்கு முக்கியமான கலை. இதை தவறாக பயன் படுத்தியவர்களும் இருக்கிறார்கள். சரியாக பயன்படுத்தியவர்களும் இருக்கிறார்கள்.\nஅதனால், வரிகுறைப்பு ஏன் செய்யப்பட வேண்டும் அதிகாரம், பணம் உள்ளவர்கள் கேட்கக் கூடது அல்லவே அதிகாரம், பணம் உள்ளவர்கள் கேட்கக் கூடது அல்லவே நிச்சயமாக பாவச்செயல்களில் சினிமா ஈடுபட்டுள்ளது என்பதை நடிகைகளே சாட்சியாக இருக்கிறார்கள். மகாபாரதமே அப்படி-இப்படி என்று பேசியபோது, இது நிச்சயமாக சூதாட்டம் தான்.\nஇந்தி படங்கள் வேறு, பிராந்திய மொழிகள் வேறுறூலக நாகன் தொடர்கிறார், “ஹாலிவுட் படங்கள், இந்தி படங்கள், பிராந்திய மொழி படங்கள் அனைத்துக்கும் ஒரே மாதிரி 28 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்து இருப்பது முறையல்ல. ஹாலிவுட், இந்தி படங்களுக்கு இணையாக தமிழ் படங்களுக்கு வரிவிதித்து இருப்பது எந்த வகையில் நியாயம். அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஹாலிவுட் படங்களையும், இந்திய படங்களையும் ஒரே அடிப்படையில் வைப்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்\nஅதேபோல் இந்தியா முழுவதும் பரவியுள்ள இந்தி பேசும் மக்களுக்காக எடுக்கும் இந்தி படங்களுக்கும், தமிழ் படங்களுக்கும் ஒரே வரி என்பது எந்த விதத்தில் நியாயம்[3] நான் இந்தி படங்களுக்கு எதிராக பேசவில்லை. இ��்தி படங்களுக்கான சந்தையும், பிராந்திய மொழி படங்களுக்கான சந்தையும் வெவ்வேறானவை. இந்தியாவில் வருடத்துக்கு 2,100 படங்கள் தயாராகின்றன. இதில் 300 படங்கள் மட்டுமே இந்தி படங்கள். மற்றவை பிராந்திய மொழி படங்கள்.\nஇப்படியெல்லாம் பொய் பேசுவதிலும் உலக நாயகன், கைதேர்ந்தவனாகி விட்டது வியப்புதான். இந்தி படங்களில் நடிக்காதவனோ, தேசிய விருது வாங்காதவனோ பேசினால் பரவாயில்லை, ஆனால், கமல் இப்படி பேசுவது, பச்சைப் புளுகுதான். பிராந்திய மொழிகளில் எடுக்கப் பட்டாலும், அவை மற்ற மொழிகளில் டப்பிங் அல்லது எடுக்கும் போதே, அவ்வாறு எடுக்கின்றனர். கமலின் படங்களும், இந்தியில் அவ்வாறு வெளியானது தெரிந்த விசயமே. மேலும், அரசு தனித்தனியாகத்தான் விருதும் கொடுக்கிறது.\nஐரோப்பிய நாடுகளில் இதுபோன்று கூடுதல் வரி விதிக்கப்பட்டதால் அங்கு சினிமா தொழில் நலிந்து படங்கள் தயாரிப்பு குறைந்துவிட்டது”[4].\nசினிமாவை விட்டு விலகல் – மிரட்டும் கமல் ஹஸன்: கமல் தொடர்ந்து சொன்னது,\n“பிராந்திய மொழி படங்களுக்கு வரியை குறைக்க வேண்டும். சினிமா என்பது எனது வாழ்க்கை. 3½ வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்துவிட்டேன். வேறு தொழில் எனக்கு தெரியாது. சினிமா தொழிலில் கூடுதல் வரியை திணித்தால் வேலை இல்லா திண்டாட்டம் ஏற்படும். எனக்கும் அந்த நிலைமை வரும். அப்போது நான் உள்பட எல்லா கலைஞர்களும் சினிமாவை விட்டு விலக வேண்டிய சூழல்தான் ஏற்படும்[5]. வரிச்சுமையை தாக்குப் பிடித்து நிற்பவர்கள் சினிமாவில் இருப்பார்கள். முடியாதவர்கள் சினிமாவை விட்டு விலகி விடுவார்கள்[6].\nஏதோ தத்துவம் போன்று பேசி, வியாபாரத்தை, குறிப்பாக லாபத்தைப் பெருக்கி, சாதாரண மக்களை கொள்ளையடிக்க நடிக்கும் போலித்தனம் தான் இப்பேச்சில் புலப்படுகிறது. இவனுக்கே வேலை இல்லாமல் போய் விடுமாம் நல்ல தமாஷாதான் அப்பொழுது, தான் உள்பட எல்லா கலைஞர்களும் சினிமாவை விட்டு விலக வேண்டிய சூழல்தான் ஏற்படுமாம் என்ன, இப்பொழுது, என்னமோ இவர் நடித்து படங்கள் வரவில்லை என்றால், பொது மக்களுக்கு குடியா முழுகி போய் விடும் என்ன, இப்பொழுது, என்னமோ இவர் நடித்து படங்கள் வரவில்லை என்றால், பொது மக்களுக்கு குடியா முழுகி போய் விடும்\nஅதுமட்டுமன்றி 28 சதவீத வரி விதிப்பின் மூலம் திருட்டு வி.சி.டி.க் கள் அதிகமாகும். கருப்பு பணமும் அதிகரிக்கும். எனவே வரியை குறைக்க வேண்டும். மேலும் இந்திய நாடு என்பது பன்முகத்தன்மை கொண்ட நாடு, பல மொழி,பல கலாச்சாரம், பல வழிபட்டு முறைகள், பலவிதமான மனிதர்கள் வாழும் நாடு[7]. இங்கு ஒற்றை கலாச்சாரம் என்பதை கொண்டு வரவே முடியாது. அப்படி முயற்சிப்பது வீண்[8].” இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.\n[1] சேவை வரி கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு “சினிமாவை விட்டு விலகும் நிலை ஏற்படும்”\n[3] தி.இந்து, ஜிஎஸ்டி வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு வெளியேறுவேன்: கமல்ஹாசன் ஆதங்கம், Published: June 3, 2017 08:22 ISTUpdated: June 3, 2017 08:22 IST\n[5] விகடன், சினிமாவை விட்டு விலகும் நிலை ஏற்படும்..\n[7] என்.டி.டிவி, சினிமாவிலிருந்து வெளியேறும் அளவிற்கு எங்களை தள்ளிவிடாதீர்கள் – கமல்ஹாசன் உருக்கமான பேட்டி, Nabil Ahamed | June 02, 2017 22:30 IST\nகுறிச்சொற்கள்:கமல் ஹஸன், கமல் ஹாஸன், கமல்ஹசன், கமல்ஹஸன், கமல்ஹாசன், குறைப்பு, சதவீதம், சரக்கு, சலுகை, சினிமா, சேவை, ஜி.எஸ்.டி, வரி, வரி சலுகை, வரிவிலக்கு, வெளியேறுதல்\nஅசிங்கம், அநாகரிகம், அரசியல், அரசியல்-பொருளாதார யுக்திகள், இந்தி, இந்தி படம், உறுப்பினர், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கௌதமி, சரக்கு வரி, சேவை வரி, ஜி.எஸ்.டி, வரிசதவீதம், வரிமுறை, வரிவிலக்கு, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகமல் ஹஸனின் “வெள்ளம்-வெள்ள நிவாரண விமர்சனம்” மற்றும் “மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்” போன்ற நிலைகள் எதைக் காட்டுகிறது\nகமல் ஹஸனின் “வெள்ளம்-வெள்ள நிவாரண விமர்சனம்” மற்றும் “மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்” போன்ற நிலைகள் எதைக் காட்டுகிறது\nகமல் ஹஸனின் அறிக்கை: தன்னை ஆதரிப்பதையும் விமர்சிப்பதையும் விடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நற்பணி செய்யுங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், ‘நான் கட்டிய வரிப் பணம் என்னவாயிற்று’ என்று தமிழக அரசை நோக்கி, தான் எவ்விதக் கேள்வியும் எழுப்பவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்[1]. இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்[2], “நான் கட்டிய வரிப் பணம் என்னவாயிற்று என்றுநான் கேள்வி எழுப்பியது போல் சில ஊடகங்களில் சில நாட்களுக்கு முன்வந்த செய்தி நான் அந்த ஊடகங்களுக்கு அளித்த பிரத்யேக பேட்டி அல்ல. மின்னஞ்சல் வழி என் வடநாட்டு பத்திரிக்கையாள நண்பருக்கு எழுதிய ஆங்கிலக் கடிதம். அந்தக் கடிதத்தின் தோராயமான தமிழாக்கமே சில ஊடகங்களில் வெளியானது. என் கடிதம் தமிழகத்திற்கு நேர்ந்த பேரிடர் பற்றியும், மக்களின் அவதியை பற்றிய புலம்பலே. கடிதத்தில் எங்கும் தமிழக அரசு என்ற குறிப்போ, என் வரிப்பணம் என்னவாயிற்று என்ற கேள்வியோ இல்லை. அவ்வளவு சந்தேகம் இருந்திருந்தால் இவ்வளவு வருடம் தொடர்ந்து முழுவருமானத்தையும் சொல்லி அத்தனை வரி கட்டியிருக்கவேமாட்டேன். எந்தநிலைமையிலும் என் கடமையைச் செய்யவேண்டும் என்று நினைப்பவன் நான்[3].\nஎன் வீட்டிற்கு சிலநாட்களாக செய்தித்தாள் வினியோகம் இல்லை. விட்டு விட்டு வரும் தொலைப்பேசித் தொடர்பும், எப்போதோ வரும் வலைதள தொடர்பினாலும் என்னைப் பற்றி ஊடகங்களில் வரும் வாதப் பிரதிவாதங்கள் நண்பர்கள் சொல்லியே தெரிந்துகொண்டேன். எனது சில நண்பர்களைப் போல் எப்போதுமே ஒரு கண்ணை முகநூலில் வைத்திருக்கும் முகநூல்வாசியல்ல நான். பதில் ஏதும் பேசாமல் இருந்தால் உண்மை தன்னால் வெளிப்படும் என் உண்மை நிலை புரியும் என்று நான் எண்ணியது தவறு என உணர்கிறேன்[4].\nஎன் நற்பணி இயக்கத்தாருடன் தொலைப்பேசி தொடர்புகிடைக்கும் போதெல்லாம் பேசிவருவதினாலும், அவர்களை எந்த ஆர்பாட்டமுமின்றி மக்களுக்கு உதவும் அன்பு கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்ததாலும் அவையே முக்கியம் இந்த வாதங்களை பிறகு வைத்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். அது தவறு, அத்தவறு இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது[5].\nஓ.பன்னீர்செல்வத்தின் அறிக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் விளக்கம்[6]: இது நிதியமைச்சர் பன்னீர்செல்வம் அறிக்கைக்கு பதில் அறிக்கை அல்ல. களத்தில் இறங்கி வேலை செய்துகொண்டிருக்கும், பலவேறு கட்சிகளுக்கும் ஓட்டுபோடும் தன்னுரிமை உள்ள எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் குழப்பத்தில் நற்பணி செயல்களில் தடுமாற்றம் கண்டுவிடக்கூடாது என்பதற்கே இவ்விளக்கம்[7].\nமன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்[8]: பக்தரும் பகுத்தறிவாளரும் பல மதத்தாரும் உண்டு எங்கள் இயக்கத்தில். இந்த நேரம் கட்சிகளுக்கு அப்பாற்பட வேண்டிய நேரம் மதங்கள், தனிமனிதக் கோபங்களை தவிர்த்துச் செயல்பட வேண்டிய பேரிடர் காலம். களமிறங்கி வேலை செய்யும் யார் மனதையும் நான் சொன்னதாக சொல்லப்பட்ட வார்த��தைகள் புண்படுத்தியிருந்தால் கூட மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்[9].\nதனிமனித கோபங்களை தவிர்த்து செயல்பட வேண்டிய பேரிடர் காலம்: கமல்ஹாசன் உருக்கம்[10]: வாத பிரதிவாதங்களை புறந்தள்ளி ஆக்க வேலையில் முன்போல் முனையுங்கள். எனக்காக வாதாடும் எனது பல நெருங்கிய நண்பர்களும் என்னை கடுமையாக விமர்சிப்பவர்களும் அதையெல்லாம் விடுத்து செய்யும் உங்கள் நற்பணிகளைத் தொடர்ந்து செய்ய மன்றாடுகிறேன். கோபதாபங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்[11]. தண்ணீரும் கண்ணீரும் வடிந்த பிறகும்கூட, சூழக் கூடும் என அஞ்சும் அபாயங்கள் அண்டாதிருக்க ஆவன செய்வோம். ஆளும் அரசு எதுவாக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து நற்பணிகளை 36 ஆண்டுகளாக எங்கள் இயக்கம் செய்து வருகிறது. நான் எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் எல்லோருடனும் சேர்ந்து ஒத்துழைப்பதே நற்பணிச் சேவைகளை தொடரும் அந்த சந்தோஷத்திற்க்காகவும் செளகரியத்துக்காகவும்தான்“, என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்[12].\nகமல காசனின் பிரச்சினை, கமல ஹாசனின் ஆசை, கமல் ஹஸனின் குழப்பம்: வயதாகி விட்டதால், அவ்வப்போது குழம்பிவிடுகிறார் போலும். கமல் ஹஸனுக்கு அகம்பாவம் அதிகமாகவே தான் இருந்து வந்துள்ளது. சென்ற மாதமே தீபாவளி விளம்பரம், நிதியுதவி நாடகம் முதலியவை இவரது முரண்பாடுகளை வெளிக்காட்டின. பாவம், எப்படி பணகஷ்டம் ஏற்பட்டது என்று தெரியவில்லை. நான் பணக்காரன் இல்லை என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார். போதாத இடத்தில் பணத்தைக் கொட்டி மாட்டிக் கொண்டாரா அல்லது வேறெங்காவது செல்கிறதா என்று தெரியவில்லை. தான் என்ற மமதை தான் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் படுதோல்வி அடைய நேர்ந்தது. இதனால், பல பெண்களை தேடியும் அமைதி கிடைக்கவில்லை, மாறாக ஒழுக்கம் தான் கெட்டது. “நல்ல நடிகன்” என்ற பெயருள்ளது, ஆனால், நடிப்பு ஒழுக்கத்தை, கட்டுப்பாட்டை, சுத்தத்தை, மன அமைதியைக் கொடுக்காது. சேவை என்று இறக்கி விட்ட பிறகு, சில ரசிகர்களின் உசுப்பல்களினால், அவ்வப்போது, அரசியல் ஆசை வருகிறது. தேசிய கட்சி ஒன்றில் சேரலாமா என்ற ஆசைக்கூட இருக்கிறது. இந்நிலையில் வெள்ளம் அவரை அதிகமாக குழப்பி விட்டிருக்கிறது. இப்பொழுது சொன்னதை, சொல்லவில்லை, “மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்” போன்ற நிலைக்கு வந்துள்ளார்.\n[1] தமிழ்.இந்து, என்னை ஆதரிப்பதையும் விமர்சிப்பதையும் விடுத்து நற்பணி செய்யுங்கள்: கமல்ஹாசன் வேண்டுகோள், Published: December 7, 2015 14:43 ISTUpdated: December 7, 2015 19:15 IST.\n[3] தினத்தந்தி, ரசிகர்கள் தொடர்ந்து நற்பணிகள் செய்ய வேண்டும் நடிகர் கமல்ஹாசன் அறிக்கை, மாற்றம் செய்த நாள்: செவ்வாய், டிசம்பர் 08,2015, 3:15 AM IST\nபதிவு செய்த நாள்: செவ்வாய், டிசம்பர் 08,2015, 12:55 AM IST.\n[6] நியூஸ்.7, ஓ.பன்னீர்செல்வத்தின் அறிக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் விளக்கம், Updated on December 07, 2015\n[8] வெப்துனியா, மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன் – கமல் விளக்க அறிக்கை, திங்கள், டிசம்பர்.7, 2015, 16:28. IST..\n[9] தினமணி, புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டிருக்கிறேன்: கமல்ஹாசன், By சென்னை, First Published : 08 December 2015 12:12 AM IST.\n[10] விகடன், தனிமனித கோபங்களை தவிர்த்து செயல்பட வேண்டிய பேரிடர் காலம்: கமல்ஹாசன் உருக்கம், Posted Date : 15:07 (07/12/2015), Last updated : 15:07 (07/12/2015).\nகுறிச்சொற்கள்:கருப்புப் பணம், கோடி, சினிமா, சினிமா கலகம், சினிமா கலக்கம், ஜெயலலிதா, தண்ணீர், தமிழகம், தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, நடிகை, பன்னீர் செல்வம், பிரித்துக் கொடுப்பது, புயல், மழை, மழை நீர், வரி, வரிப்பணம், வெள்ள நீர், வெள்ளம்\nகமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ சித்தாந்தம், நீர், புயல், வெள்ள நீர், வெள்ளம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசம்பளப் பிரச்சினை, படப்பிடிப்பு ரத்து, நடிகர்-நடிகைகள் சென்னைக்கு திரும்பினார்கள்\nசம்பளப் பிரச்சினை, படப்பிடிப்பு ரத்து, நடிகர்-நடிகைகள் சென்னைக்கு திரும்பினார்கள்\nநிர்ணயம் செய்யப்பட்டுள்ள புதிய சம்பளத்தை கொடுத்தால்தான் படத்தில் வேலை செய்வோம்: சினிமா தொழிலாளர்கள் அதிக சம்பளம் கேட்டதால், மாயவரம் என்ற படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர்-நடிகைகள் சென்னை திரும்பினார்கள்[1]. சூரி, கிருஷ்ணலீலை ஆகிய படங்களை இயக்கிய ஸெல்வன், இப்போது நடிகராகவும் மாறிவிட்டார். இவர் ஏற்கனவே ‘மாக்கான்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்போது, ‘மாயவரம்’ என்ற புதிய படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக இன்பநிலா நடிக்கிறார். ராம்தேவ் இயக்கும் இப்படத்தை வயலார் ராஜேந்திரன் தயாரிக்கிறார். சீர்காழி அருகில் உள்ள திருமுல்லை வாசல் என்ற கிராமத்தில் இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. அப��போது படத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள்\nதிடீர் ‘ஸ்டிரைக்’கில் ஈடுபட்டனர். ‘எங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள புதிய சம்பளத்தை[2] கொடுத்தால்தான் படத்தில் வேலை செய்வோம்,’ என்று கூறிவிட்ட அவர்கள் யாருடைய சமாதானத்தையும் ஏற்கவில்லை. அதைத்தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர்-நடிகைகள் உள்பட படப்பிடிப்பு குழுவினர் சென்னை திரும்பினர். இதே நிலை மற்ற படப்பிடிப்புகளிலும் நடக்க வாய்ப்பிருக்கலாம் என்று கருதப்படுவதால், தயாரிப்பாளர்கள் அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.\nதமிழக மக்களுக்கு வேண்டிய முக்கியமான செய்தி இதுதான். இனிமேல், தராதரத்தை சினிமா பார்ப்பவர்கள் எதிர்பார்க்க வேண்டாம், அவர்கள் எதை வேண்டுமானாலும் காட்டுவார்கள். அடுத்த் வேலைக்கு குடிக்கக் கஞ்சி கூட இல்லாமல் இருந்தாலும் கவலையில்லை. ரூ.100/- கொடுத்து, சினிமாப் பார்த்தே ஆகவேண்டும் என்பதுதான், தமிழகத்தின் பகுத்தறிவுள்ள மக்களின் மனநிலை. இதை பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முதலியோர் சொல்லிக் கொடுத்தார்களா அல்லது அவர்களே கற்றுக் கொண்டார்களா என்று ஆராய்ச்சி செய்யலாம்.\nவசூல் அடிப்படையில்தான் சம்பளம் தரவேண்டும்: சினிமாவில் ரூ 1 கோடிக்கு மேல் வாங்கும் நடிகர்களுக்கு இனி வசூல் அடிப்படையில்தான் சம்பளம் தரவேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும், திரையரங்குகளில் குறைந்தபட்சம் ரூ.20, அதிகபட்சம் ரூ.100 என்ற அடிப்படையில் கட்டண முறையை அரசு மாற்றி நிர்ணயிக்க வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சிறப்பு கூட்டம் ராமேஸ்வரத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், மாநில துணைத்தலைவர் ரமேஷ்பாபு, துணைச்செயலாளர் ஸ்ரீதர், ராமநாதபுரம் மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சுகுமாறன், செயலாளர் தினேஷ்பாபு, மதுரை நகர் திரையரங்க\nசினிமா பார்ப்பவர்கள், ரசிகர்கள் அதேபோல நுகர்வோர் பாணியில், படத்திற்கு ஏற்பத்தான், நாங்களும் காசு கொடுப்போம் என்றால், ஒப்புக் கொள்வார்களா படம் நன்றாகயில்லை என்றால் தள்ளுபடி கொடுப்பார்களா\nஉரி��ையாளர் சங்க தலைவர் கஜேந்திரன், சேலம் டி.என்.டி.ராஜா உள்பட தமிழகம் முழுவதும் இருந்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த 466 பேர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு[3]: வசூல் அடிப்படையில் சம்பளம்: தமிழகத்தில் 3-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். கேளிக்கை வரிவிலக்கு பெற புதிய நிபந்தனைகளை விதித்திருப்பதற்கும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். திரைப்பட தயாரிப்பு செலவுகள் அதிகரித்து வருவதால் திரையரங்க நுழைவு கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே திரைப்பட தயாரிப்பு செலவை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் சம்பளம் திரைப்படத்தின் வசூல் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டும்.\nசினிமா பார்க்க ரூ.20, 100 கட்டணம்: இது சம்பந்தமாக வினியோகஸ்தர்கள் மற்றும் நடிகர் சங்கத்தினருடன் கலந்து ஆலோசித்து எந்த அடிப்படையில் நடிகர், நடிகைகளுக்கு சம்பளத்தை நிர்ணயிப்பது என்பது குறித்து திரைப்பட தயாரிப்பாளர்கள் முடிவு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் நுழைவு கட்டணத்தை மாற்றி அமைத்து தரும்படி\nமுதல்வரிடம் கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி குளிர்சாதன வசதி உள்ள திரையரங்குகளில் குறைந்தபட்சம் ரூ.20-ம், அதிகபட்சம் ரூ.100-ம், குளிர்சாதன வசதி செய்யப்படாத சாதாரண திரையரங்குகளில் குறைந்தபட்சம் ரூ.10-ம், அதிகபட்சம் ரூ.70-ம் கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும்.\nதியேட்டர்களில் ஏசி வேலை செய்கிறதா இல்லை, அவர்கள் போடுகிறார்களா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், டிக்கெட்டில் பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு விடுகிறார்கள். ஆகவே, இனி ஏசி போடவில்லை அல்லது வேலை செய்யவில்லை என்றால், அதற்கான பணத்தை வாபஸ் செய்ய வேண்டும்.\nபராமரிப்பு செலவை உயர்த்துக: திரையரங்குகளின் பராமரிப்பு செலவுகள் அதிகரித்து விட்டதால் திரையரங்குகளுக்கான பராமரிப்பு கட்டணத்தை குளிர்சாதன திரையரங்குகளுக்கு ரூ.5 ஆகவும், சாதாரண திரையரங்குகளுக்கு ரூ.3 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். திரையரங்குகளுக்கான ‘சி’ உரிமம் பெறுவதற்கான கால அளவை 5 ஆண்டுகளாக அரசு நீட்டிக்க வேண்டும்.\nநன்றாகவே தெரிகிறது, முதலாளிகள் தங்களது வருமானத்தைப் பெருக்க வேண்டும், அதே நேரத்தில் வரியிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற உண்மைதான் வெளிப்படுகிறது. செலவீனங்களை அதிகமாக்கினால், வரியிலிருந்து முதலாளிகளுக்கு வரி குறையலாம். ஆடிட்டர்கள் அதற்கு ஏற்றவாறு கணக்கு எழுதி கொடுப்பார்கள். ஆனால், மக்களிடமிருந்து வசூல் செய்து கொள்கிறார்களே, பிறகு ஏன் இந்த மோசடி\nதிரையரங்குகளுக்கான கட்டிட உறுதி சான்றிதழை அங்கீகரிக்கப்பட்ட தனி பொறியாளர்களிடம் இருந்து பெறுவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். திரையரங்குகளுக்கான கேளிக்கை வரியை முன்காலத்தில் நடைமுறையில் இருந்ததை போலவே மீண்டும் பின்பற்றி கேளிக்கை வரியை கழித்து மீதமுள்ள தொகையில் வினியோகஸ்தர்களுக்கான பங்கு தொகையை தருவது என்று தீர்மானிக்கப்பட்டது.\nவேறு உபயோகத்துக்கு….: திரைப்படங்கள் கிடைக்காத காலங்களில் திரையரங்குகளை வேறு உபயோகங்களுக்கு பயன்படுத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும். அரசு விதிகளுக்குட்பட்டு காலை\n9 மணி முதல் இரவு 1.30 மணி வரை எத்தனை காட்சிகளை வேண்டுமானாலும் நடத்திக்கொள்ள அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇப்படி எல்லா விதங்களிலும் அவர்களுக்கு சலுகைகள், வரிவிலக்குகள், ஆதாயங்கள் கொடுக்கப் படவேண்டும். ஆனால், படம் பார்ப்பவர்கள் வசதிகள் இல்லாமல் சாக வேண்டும்.\nசினிமானை தொழிலாக்கியவர்களும், தொழிலை சினிமாக்கியவர்களும்:சினிமாவிலேயே வளர்ந்து, ஆதிக்கம் பெற்று, ஆட்சிக்கும் வந்தவர்கள் தமிழகத்தில் அதிகமாக இருப்பதனால், மக்களைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. தமிழகத்தில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதால் திரைப்பட துறையினருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. முதல்வர் ஜெயலலிதா திரைத்துறையினரின் நலன் காப்பார் என்று செய்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன் உறுதியளித்தார்[4]. தமிழக சட்டசபையில் இன்று கடந்த திமுக ஆட்சியினரால் திரைப்படத் துறைக்கு ஏற்பட்ட நெருக்கடி குறித்தும், தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை வெளியிட இயலாத நிலை இருப்பது குறித்தும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற��கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் மீது சிபிஐ உறுப்பினர் ஆறுமுகம், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் பேசினார்கள். கடந்த ஆட்சியில் ஒரு குறிப்பிட்ட குடும்பமே சினிமா துறையில் ஆதிக்கம் செலுத்தியது. மற்ற தயாரிப்பாளர்கள் படங்களை திரையிட முடியவில்லை. தமிழ் பெயருக்கு வரி\nவிலக்கு என்று அறிவித்து விட்டு அவர்கள் குடும்பம் தயாரித்த தமிழக்கு எந்த சம்பந்தமே இல்லாத எந்திரன் என்ற படத்திற்கு பல கோடி ரூபாய் வரி விலக்கு பெற்றவர்கள். புதிய ஆட்சி அமைந்த பிறகு அந்த நிலைமை இல்லை. சிறிய படத்தயாரிப்பாளர்கள் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும். திரைவுலகின் நலன் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்\nஇப்படி ஏதோ விவாதிக்கிறார்களே தவிர, சினிமாக்களின் தரம், அவை சமூகத்தின் மீது நல்லமுறையில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும், பெண்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும், இப்பொழுதைய சந்ததியினர் ஒழுக்கத்துடன், நற்பண்புகளுடன் இருக்கவேண்டும்……….போன்ற எண்ணங்களுடன் விவாதம் நடக்காதது ஏனோ\nஇதற்கு பதிலளித்து செய்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன் கூறியதாவது: திரைப்படத்தை தயாரிப்பதோ, வெளியிடுவதோ தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லை. திரைப்படங்களை தயாரித்து அதனை வெளியிட முடியாத நிலை இருப்பதாக இந்த துறைக்கு புகார் எதுவும் வரவில்லை. எவ்வளவு தொகையில் படங்கள் தயாரிக்கப்படுகிறது, அதை எப்படி வெளியிடுவது என்பதெல்லாம் தனியார் தயாரிப்பாளர்களின் பொறுப்பாகவே இருந்து வந்துள்ளது. தமிழக அரசை பொறுத்தவரை தரமான திரைப்படங்களை தயாரிப்பவர்களுக்கு 7 லட்ச ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. சின்னத்திரை கலைஞர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. சிறந்த திரைப்படங்கள் நடிகர், நடிகைகளுக்கு இந்த துறையின் சார்பாக விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது. எம்ஜிஆர் திரைப்பட நகரில் பயிற்சி பெறும் அனைத்துத் துறை மாணவர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nசலுகைகள் பெறும் சினிமாகாரர்கள்: சின்னத்திரையினரையும் சேர்த்து திரைப்படத் துறையினருக்காக நல வாரியம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு திருமண உதவித் தொகை, கல்வி உதவித்தொகை, முதியோர் ஓய்வுத் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தவர்கள் குறிப்பிட்டது போல கடந்த ஐந்தாண்டு காலமாக திரைப்படத் துறை அல்லலுக்கும், துன்பத்திற்கும் ஆளாக்கப்பட்டது நூற்றுக்கு நூறு உண்மை. இந்த துறையை கைப்பற்றிக் கொண்டு மற்றவர்களை வளர விடாமல் அவர்கள் நசுக்கினார்கள். தங்களுக்கு தெரியாமல் யாருமே திரைப்படம் தயாரிக்கவோ, வெளியிடவோ கூடாது என்று அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடியை கடைப்பிடித்து வந்தனர்.\nதமிழ் பெயர் சொல்லி கோடிகளை சம்பாதித்தவர்கள்: தமிழ் தமிழ் என பேசும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் ரெட் ஜெயன்ட் கிளவுட் நைன் என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொண்டு இவர்களுடைய படம் ஓடுவதற்காகவே தியேட்டர் அதிபர்களை மிரட்டி ஏற்கனவே ஓடிய படங்களை எடுக்க சொல்லும் நிலைமை எல்லாம் நடந்திருக்கிறது. இது பற்றி நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதே பேசினோம். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆகி விட்டது; எந்த நடவடிக்கையும் இல்லை. இன்று சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 100 நாட்களில் நூறாண்டு சாதனைகளை புரிந்த முதல்வர் இனி திரைப்படத் துறையினரின் நலன்களையும் காப்பாற்றுவார்.\nகுறிச்சொற்கள்:இயக்குனர், சம்பளம், சலுகை, சினிமா, சினிமா தொழிலாளர், சினிமா தொழிலாளி, டைரக்டர், தயாரிப்பாளர், தியேட்டர், தியேட்டர் முதலாளி, நடிகன், நடிகர், நடிகை, முதலாளி, வரி, வரிவிலக்கு\nஇயக்குனர், கலை ஊழியன், கலை பரத்தை, கலை விபச்சாரம், கலை விபச்சாரி, சம்பளம், சினிமா, சிபாரிசு நியமனங்கள், செய்தி, தயாரிப்பாளர், தொழிலாளர், தொழிலாளி, பாலிஹுட், வரி, வரிவிலக்கு இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தா���ார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nசரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\nகாமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nநடிகர்களின் மனைவிகள், சன்னி லியோன் என்றால், பொறாமைப் படுகின்றனர், அது எதிர்ப்பாக வேறுவிதமாக வெளிப்படுகிறது\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nஜி.எஸ்.டி.வரிவிகிதத்தைக் குறைக்காவிட்டால், நடிப்புத் தொழிலை விட்டுவிடுவேன் என்று மிரட்டும் உலகநாயனும், நிஜவாழ்க்கையிலும் நடிக்கும் நடிகர்களும், வரிசெலுத்த வேண்டும் என்ற தார்மீகமும் (2)\nநயனதாரா, தமன்னா - கொதிப்பு, சுராஜ் மன்னிப்பு: சினிமா நடனங்களும், உடைகளும், உடலைக் காட்டும் விகிதாசாரங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-07T21:29:26Z", "digest": "sha1:5HZTAGOOEY7I4FBEB6LNMWHDIESLS2C3", "length": 21710, "nlines": 315, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுத்தாத்துவைதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்து சமயம் தொடர்பான கட்டுரை\nஏனைய தேவ / தேவியர்\nஉலக நாடுகளில் இந்து சமயம்\nஇந்திய இந்துப் புனிதத் தலங்கள்\nஇந்து சமயம் portal சைவம் portal\nதூவல்லிருமை அல்லது சுத்தாத்துவைதம் என்பது, வல்லபாச்சாரியாரால் (1479 - 1531) முன்வைக்கப்பட்ட, வேதாந்தக் கோட்பாடுகளில் ஒன்���ும், வைணவக் கொள்கைகளில் ஒன்றும் ஆகும். வல்லப செம்பெருந்தாயம். என்றும் அழைக்கப்படும் இக்கோட்பாடு, நெறி வடிவத்தில் இனங்காணப்படும்போது 'புஷ்டி மார்க்கம் எனப்படுகின்றது. வைணவக் கொள்கையே எனினும், இது சிறீநாதன் என்னும் வடிவில் அமர்ந்திருக்கும் கண்ணனையே முழுமுதல் என்கின்றது.[1] இதே சொல்லாடலை வைதீக சுத்தாத்துவிதம் என்ற பெயரில் சைவர்களும் பயன்படுத்தும் போதும், கொள்கையளவில் இரண்டின் பொரு்ளும் வேறு வேறு.[2]\nநாற்பெரும் விண்ணவ செம்பெருந்தாயங்களில், இன்று உருத்திர செம்பெருந்தாயத்தின் இடத்தில் இத்தூவல்லிருமை வைத்து நோக்கப்படுகிறது.[3] (ஏனைய மூன்றும் முறையே ஸ்ரீ, பிரம்ம, குமார செம்பெருந்தாயங்கள் என்று அறியப்படும் விதப்பொருமை, இருமை, ஈரல்லிருமை எனும் கோட்பாடுகள் ஆகும்.) சங்கரரின் அல்லிருமையைப் போல், அது இந்த முழு உலகும் மாயை (பொய்த்தோற்றம்) என்று கூறாமல், உலகம் என்றுமுள்ள மெய்ப்பொருள் என்கின்றது.[4]\nவல்லபரின் பார்வையில், கண்ணன் ஒருவனே ஏக இறைவன், முழுமுதற்பொருள். உருவமற்ற, குணங்களற்ற பரம்பொருளை முன்வைக்காமல், வைகுந்தம், சத்ய லோகம், கைலாயம் என்பவற்றுக்கும் மேலே, மூவருக்கும் முதல்வனாக கோலோகத்தில் அமர்ந்திருக்கும் கோபாலனையே அவர் மெய்ப்பொருள் என்கின்றார்.[5] இறைவனின் புகழைக் கனிந்து பாடி அதன் மூலமே கோலோகத்தை அடைதல் எனும் வீடுபேற்றை ஒருவன் பெற முடியும் என்பது புஷ்டி மார்க்கத்தின் மையக்கரு. இது பிரம்மசம்பந்தம் (இறையோடு தொடர்புறுதல்) என்று கூறப்படுகின்றது.[6] புஷ்டி மார்க்கத்தினர், பிரம்ம சம்பந்த மந்திரம் என்று எட்டெழுத்து மந்திரத்தை (ஸ்ரீ க்ருஷ்ண சரணம் மம:) எப்போதும் ஓதுவர்.[7][8]\nகோலோகமாம் பிருந்தாவனத்தில் என்றென்றும் இறைவனின் அருகே வாழ்ந்துகொண்டு அவனுக்குத் திருத்தொண்டு புரிவதே புஷ்டி மார்க்கிகளின் வீடுபேறு. இறைவனை அடைய ஞானம் ஓர் வழிதான் என்றாலும், பக்தியே சிறந்தவழி. பக்தியை சிக்கற்படுத்திக் கொள்ளும் ஏனைய நூல்கள் போலன்றி, வல்லபரின் போதனைகள் வீடுபேற்றைத் தரும் \"புஷ்டி பக்தி\"யை முன்வைக்கின்றன. மனம், வாக்கு, காயம் அனைத்தையும் ஆண்டவனுக்குப் படையல் செய்து (ஆத்ம நிவேதனம்) அளவற்ற பேரன்பும் இன்பமும் கொண்டவர்களாக, கோபியர் போல கோபாலனை வழிபடுவதே புஷ்டி பக்தி எனப்படுகின்றது.[9]\nவல்லப செம்பெருந்தாயத்தின் இறைவன் - சிறீநாதன்\nவல்லப செம்பெருந்தாயத்தின் படி, நெருப்பும் அதன் சுவாலைச் சுடரும் போல, இறைவனுக்கும், ஆன்மாவுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. அவனது திருவிளையாடலால், தம்மைத் தனித்தனி உயிர்களாகக் கருதி ஆன்மாக்கள் அல்லலுறுகின்றன. எனினும், சத்+சித்+ஆனந்தம் (சச்சிதானந்தம்) எனும் இறைவனின் முப்பெரும் இயல்புகளையும் தன்னில் உணரும் கணம், ஆன்மாக்கள் வீடுபேறடைகின்றன.[9] தன்னிலிருந்தே உலகங்களையும் உயிர்களையும் படைத்த சிறீநாதன், பேரூழிக் காலத்தில் அவற்றை மீளத் தன்னுள் ஒடுக்கிக் கொள்வான்.அனைத்தும் அவனது விளையாடலே[10]\nஉத்தரப் பிரதேசத்தின் பிருந்தாவனமே இந்நெ்றியின் தோற்றுவாய் என்ற போதும், இராசத்தானம், கூர்சரப் பகுதிகளிலேயே புஷ்டி மார்க்கிகள் இன்று அதிகம் வாழ்கின்றனர்.[7] இராசத்தானத்தின் நாதத்துவரையில் அமைந்துள்ள சிறீநாதன் ஆலயமே இவர்தம் முக்கிய வழிபாட்டுத் தலம். சூர்தாசர், கிருஷ்ணதாசர், பரமானந்தர், கும்பணதாசர், சதுர்ப்புயர், நந்ததாசர், சித்தசுவாமி, கோவிந்ததாசர் ஆகிய எட்டுப் புஷ்டிமார்க்கக் கவிஞர்களின் (அட்டசாப்) பாடல்கள் தூவல்லிருமையரால் போற்றப்படுகின்றன.\nசைவர்களின் தூவல்லிருமையானது, புஷ்டி மார்க்கிகளின் தூவல்லிருமையிலும் வேறுபட்டது. எனினும், உலகைப் பொய்த்தோற்றமில்லை என்று அவை வற்புறுத்தும் பாங்கிலும், இறைவனின் திருவருட்சக்தியே மாயை என்பதை வலியுறுத்தும் விதத்திலும் சைவ - வைணவ தூவல்லிருமைகள் ஓரளவு ஒத்துப் போகின்றன.[2]\n↑ கோசுவாமி ராகுநாத்ஜி, \"வல்லபரின் தூவல்லிருமையின் அமைப்பு (ஆங்கில ஆய்வுக் கட்டுரை)\"\nதூய அத்வைதம் - ஜெ. கட்டுரை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/11/09131413/1212046/Samsung-mid-range-smartphones-to-get-ultrasonic-in.vpf", "date_download": "2019-12-07T22:25:22Z", "digest": "sha1:QQLIR4TXB3D6ASBZFYZU5EURZFXU6RAK", "length": 17441, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாம்சங் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் || Samsung mid range smartphones to get ultrasonic in display fingerprint scanners in 2019", "raw_content": "\nசென்னை 08-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசாம்��ங் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\nசாம்சங் நிறுவனத்தின் மிட்-ரேன்ஜ் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களில் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Samsung\nசாம்சங் நிறுவனத்தின் மிட்-ரேன்ஜ் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களில் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Samsung\nஸ்மார்ட்போன்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களது சாதனங்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் வழங்கி வருகின்றன.\nஅந்த வரிசையில் சாம்சங் நிறுவனம் இமைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் மற்ற நிறுவனங்களை விட சாம்சங் வித்தியாசமாக முயற்சிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nசாம்சங் நிறுவனம் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் வழங்கலாம் என்றும், இதற்கென சாம்சங் குவால்காம் நிறுவனத்தின் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரை சாம்சங் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் சாம்சங் தனது கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் புதிய தொழில்நுட்பத்தை வழங்க இருப்பதாக கூறப்பட்டது.\nஐஸ் யுனிவர்ஸ் வெளியிட்ட தகவல்களின் படி, கைரேகை சென்சார் தொழில்நுட்பம் 2019ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு பிரத்யேகமாக இருக்கும் என சாம்சங் எதிர்பார்ப்பதாக தெரிவித்திருக்கிறார். புதிய கைரேகை சென்சார் தொழில்நுட்பம் தற்போதைய இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பங்களை விட வேகமாக இருக்கும் என கூறப்படுகிறது.\nபுதிய தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன் ஸ்கிரீனில் 30 சதவிகித பகுதியை ஆக்கிரமித்து இருக்கும் என்றும், இது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தற்போதைய இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் குறிப்பிட்ட பகுதியில் சிறிய வட்டமாக இருப்பதால், புதிய தொழில்நுட்பம் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.\n2018 மற்றும் 2019ம் ஆண்டிற்கான புதிய ஸ்மார்ட்போன்களில் வழங்குவதற்கான புதிய சிப்களை சாம்சங் ஏற்கனவே முன்பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சாம்சங் புதிய தொழில்நுட்பத்தை மிட்-ரேன்���் ஸ்மார்ட்போன்களிலும் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nகேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் கேலக்ஸி நோட் 10 லைட் ரென்டர்கள்\nரியல்மி எக்ஸ்.டி.730ஜி இந்திய வெளியீட்டு விவரம்\nஇரட்டை கேமரா கொண்ட நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்\n64 எம்.பி. பிரைமரி கேமரா, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசதுரங்க வடிவத்தில் கேமரா பம்ப் கொண்டிருக்கும் கேலக்ஸி ஸ்மார்ட்போன்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nகேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் கேலக்ஸி நோட் 10 லைட் ரென்டர்கள்\nஅனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல்\nபுதிய சர்ச்சையில் ஐபோன் 11 சீரிஸ்\nபங்குகள், கடன்பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் ஏர்டெல்\nரியல்மி எக்ஸ்.டி.730ஜி இந்திய வெளியீட்டு விவரம்\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nசீன மணமகன்களுக்கு பாகிஸ்தான் பெண்கள் 629 பேர் விற்பனை - அதிர்ச்சி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/David-Warner-reveals-only-Rohit-Sharma-can-break-Brian-Lara-record-of-400-not-out-32476", "date_download": "2019-12-07T22:07:28Z", "digest": "sha1:7AIEFTXGJ5VXLH4UEEPF3SSKXF5E3JY4", "length": 11633, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "இதனை ரோகித் சர்மாவால் மட்டுமே செய்ய முடியும்: டேவிட் வார்னர்", "raw_content": "\nஏர்டெல் மொபைல் செயலியில் ஹேக்கர்கள் ஊடுருவல் சரி செய்து விட்டதாக ஏர்டெல் நிறுவனம் தகவல்…\nமனீஷ் பாண்டே திருமண நிகழ்ச்சியில் யுவராஜ் சிங் குத்தாட்டம்…\nகேரள சுற்றுலாத் தலங்களில் நாய் கடிக்கு சிகிச்சை பெறும் பொதுமக்கள்…\nஓசூர் வனப்பகுதியில் குழுக்களாக சுற்றித்திரியும் காட்டு யானை: விரட்டும் முயற்சியில் வனத்துறை…\nஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்…\nநாடெங்கும் வரவேற்பையும் எதிர்ப்பையும் ஒன்றாகச் சந்திக்கும் \"குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\"…\nபாராளுமன்ற உணவகங்களில் எம்.பிக்களுக்கான சலுகைகள் ரத்து…\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்துவதுதான் தமிழக அரசின் கொள்கை: அமைச்சர் ஜெயக்குமார்…\nமீண்டும் வெளிவருகிறது ‘planet of the apes’ திரைப்படம்…\nதர்பாரில் இடம்பெறும் திருநங்கைகள் பாடிய பாடல்…\nதமிழ் சினிமா கொண்டாடும் கதாநாயகி ஜெயலலிதா..…\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடிக்கும் பிரபல ஹீரோ…\nசர்வதேச அளவிலான தற்காப்பு கலை போட்டிகள் துவக்கம்…\nஉளுந்தூர்பேட்டையில் அடுத்தடுத்த 3 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம்…\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் 2வது நாளாக ஆலோசனைக் கூட்டம்…\nசந்திரயான்-3 செயற்கைக்கோள் திட்டம் வெற்றிகரமாக அமையும் - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை…\nவேதியியலின் 118 தனிமங்களின் பெயர்களை மனப்பாடமாக கூறும் நான்கு வயது சிறுமி…\nதமிழகத்தின் வனத்துறை இளநிலை உதவியாளராக பதவியேற்ற திருநங்கை…\nசென்னையில் வடகிழக்கு மாநிலங்களின் கைவினைப் பொருட்கள் கண்காட்சி தொடக்கம்…\nசென்னையில் நடைபெற்ற காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி…\nஏர்டெல் மொபைல் செயலியில் ஹேக்கர்கள் ஊடுருவல் சரி செய்து விட்டதாக ஏர்டெல் நிறுவனம் தகவல்…\nமனீஷ் பாண்ட��� திருமண நிகழ்ச்சியில் யுவராஜ் சிங் குத்தாட்டம்…\nகேரள சுற்றுலாத் தலங்களில் நாய் கடிக்கு சிகிச்சை பெறும் பொதுமக்கள்…\nசர்வதேச அளவிலான தற்காப்பு கலை போட்டிகள் துவக்கம்…\nஇதனை ரோகித் சர்மாவால் மட்டுமே செய்ய முடியும்: டேவிட் வார்னர்\nஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் அடிலெய்டு மைதானத்தில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்று வருகிறது. இதில், ஆஸ்திரேலியாவின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் முச்சதம் அடித்து அசத்தினார். அவர் ஆட்டமிழக்காமல் 335 ரன்கள் எடுத்திருந்தபோது ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார். இதனால், மேற்கு இந்திய முன்னாள் கேப்டன் பிரையன் லாராவின் சாதனையை கடக்க முடியாமல் போய் விட்டது.\nபிரையன் லாரா, 2004 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 400 ரன்கள் சேர்த்ததே, இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனிநபர் அடித்த அதிகபட்ச ரன்னாக இருந்து வருகிறது.\nஇந்நிலையில், சேனல் ஒன்றுக்கு டேவிட் வார்னர் பேட்டியளித்து கொண்டிருந்த போது, \"இனி வரும் காலங்களில் லாராவின் சாதனையை எந்த வீரர் முறியடிப்பார் என்று கேள்வி எழும்பிய நிலையில், எனது கணிப்புபடி கூற விரும்பினால், இந்திய வீரர் ரோகித் சர்மாவாகத் தான் இருக்க முடியும்\" என்று டேவிட் வார்னர் கூறினார்.\nதொடர்ந்து பேசிய வார்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் விளையாட என்னை அதிகமாக ஊக்குவித்த நபர் தான் ஷேவாக். ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடிய போது, எனது அருகாமையில் இருந்த ஷேவாக் என்னிடம், \" 20 ஓவர் போட்டி வீரரை காட்டிலும் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக நீங்கள் உருவெடுப்பீர்கள்\" என்று கூறினார்.\n« ஜார்க்கண்ட் மாநிலத்தில் வளர்ச்சிக்கான பாதை திறக்கப்பட்டுள்ளது: அமைச்சர் அமித் ஷா 4 மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க முதலமைச்சர் கோரிக்கை »\nஆசிய கோப்பை கிரிக்கெட் - 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nஆசிய கோப்பை கிரிக்கெட்- இந்தியா அபார வெற்றி\nஏர்டெல் மொபைல் செயலியில் ஹேக்கர்கள் ஊடுருவல் சரி செய்து விட்டதாக ஏர்டெல் நிறுவனம் தகவல்…\nமனீஷ் பாண்டே திருமண நிகழ்ச்சியில் யுவராஜ் சிங் குத்தாட்டம்…\nகேரள சுற்றுலாத் தலங்களில் நாய் கடிக்கு சிகிச்சை பெறும் பொதுமக்கள்…\nசர்வதேச அளவிலான தற்காப்பு கலை போட்டிகள் துவக்கம்…\nஉளுந்தூர்பேட்டையில் அடுத்தடுத்த 3 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/special-article/68365-special-article-about-dmk-tmc-poltical-alliance.html", "date_download": "2019-12-07T21:58:53Z", "digest": "sha1:VABKOJC7ZIVRHVQZNPOYCCRJKLAPUTJJ", "length": 16947, "nlines": 143, "source_domain": "www.newstm.in", "title": "ஊருக்கு போக வழி தெரியாதவன் ஏழு பேருக்கு வழி சொன்னானாம்! | Special article about DMK -TMC poltical alliance", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nஊருக்கு போக வழி தெரியாதவன் ஏழு பேருக்கு வழி சொன்னானாம்\nதிமுக, கருணாநிதி, ஒரு பொருள் தரும் இரு வார்த்தைகள் என்று சொன்னால், கருணாநிதி, முரசொலி மாறன் ஆகியோர் இருவர் அல்ல ஒருவர் என்றே கூறலாம். கருணாநிதி, தனது மனசாட்சி முரசொலி மாறன் என்று கூறி உள்ளார்.\nபன்முக ஆளுமை கொண்டவராக கருணாநிதி இருந்தாலும், அவர் நேரடியாக மத்திய அரசியலில் இறங்கவில்லை. ஒரு கட்டத்தில், நீங்கள் பிரதமராக வருவீர்களா என்று கேட்ட போது, என் உயரம் எனக்கு தெரியும் என்றவர் அவர்.\nமாநில அரசியலை கருணாநிதி கவனித்து கொண்டார். மத்திய அரசியலை, முரசொலி மாறன் பார்த்துக் கொண்டார். இதனால், திமுக மத்தியிலும், மாநிலத்திலும் நிலையாக தடம் பதிக்க முடிந்தது. மாறன் மறைவுக்கு பினனர், கருணாநிதியின் பலத்தில் பாதி குறைந்தது.\nமாறன் இடத்திற்கு அவர் மகன் தயாநிதியை அமர்த்தினார் கருணாநிதி. ஆனால், அவர் பெற்ற வளர்ச்சியை கருணாநிதியால் யூகிக்க கூட முடியவில்லை. இதனால், அவர்கள் இடையே ஊடல் ஏற்பட்டது. இதனால், திமுகவிற்கு லாபமோ இல்லையோ, தமிழகத்திற்கு மேலும் சில சேனல்கள் புதிதாக கிடைத்தது.\nஅதன் பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் மத்திய அரசியலில் களம் இறங்கியும், கருணாநிதி எண்ணத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.\nகருணாநிதிக்காக தான் ஓட்டு என்ற நிலையில் இருந்த அவராலேயே, மத்திய அரசியலுக்கு தகுதியான நபரைத் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇந்த நிலையில் பார்த்தால், ஸ்டாலினை நினைத்து பரிதாப்படத்தான் வேண்டி இருக்கிறது.\nஸ்டாலினை சுற்றி இருப்பவர்கள் தான் அவரை துாக்கி சுமக்கிறார்கள். இன்றைக்கு, ஸ்டாலினை சுற்றி இருப்பவர்களை பார்த்தால், எளிதில் புரிந்து கொள்ள முடியும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனியான செல்வாக்கு இருக்கிறது.\nஇதனால், மத்திய அரசியலில் ஸ்டாலின் யாரை நம்பி ஈடுபட வைத்தாலும், அவருக்கு ஏமாற்றமே ஏற்படும். இந்த காரணத்தால் அவரே நேரடியாக களம் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nஅதற்கு ஏற்ப, மத்திய அரசில் பாஜக. காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த இடத்தில் திமுக உள்ளது. அதற்கு பிறகு தான் மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் உள்ளது.\nஇன்றைக்கு காங்கிரஸ் கட்சிக்கு தலைவரே இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் உயிரே திமுக கொடுத்தாக இருக்கிறது. மத்தியில் பாஜகவை எதிர்க்க வேண்டிய கட்சியை தேடிக்கொண்டே இருக்க வேண்டிய இருக்கிறது.\nஇந்த சூழ்நிலையில் தான், நீட் தேர்வாக இருக்கட்டும், அரசியல் சட்ட 370வது பிரிவாக இருக்கட்டும், இந்த நாட்டை பாதிக்கும் எல்லா விவகாரத்தையும், திமுக தாங்கி நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.\nஇந்த களத்தில்தான் திமுக மத்தியில் ஆதரவு தேடி, பாஜகவிற்கு எதிரான கட்சிகளை ஒன்று சேர்க்க வேண்டிய நிலை உள்ளது.\nஅந்த அடிப்படையில், முதல் கூட்டு மம்தா தான். அடுத்த ஆண்டு மேற்கு வங்களத்தில் தேர்தல் வர இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் பலர் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சியை விட்டு விலகி பாகஜவில் சேர்ந்து வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால், மம்தாவிற்கு உள்ளூர் ஆட்சியை இழக்க வேண்டி வரும். இந்த வீழ்ச்சியை தடுக்க அவரும் தன்னை தேசிய அரசியல்வாதியாக காட்ட வேண்டிய நிலை உள்ளது.\nஇப்படிதான் திமுக, மம்தா சேர்ந்துள்ளனர். ஊருக்கு போக வழி தெரியாதவன் ஏழு பேருக்கு வழி சொன்னானாம் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.\nதேசிய அரசியலை வழிநடத்தும் அளவு அனுபவமும் திறமையும் இல்லாத ஸ்டாலினும், சொந்த மாநிலத்திலேயே செல்வாக்கு இளந்துள்ள மம்தாவும் அரசியல் கூட்டு சேர்த்துள்ளது சிரிப்பை வரவழைக்காமல் வேறு என்ன செய்யும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகாங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசு காலமானார்\nகாந்தி சொன்னதை ஏற்காத காங்கிரஸ்\nதமிழகத்திற்கு நீர்திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு\nபிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருதை வழங்கினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n7. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகஜானாவை காலி செய்துவிட்டு தான் எடப்பாடி போக நினைக்கிறார்\n ரம்யா கிருஷ்ணன் காட்டும் அதிரடி\nஎன்னை எளிதாக முடக்கி விட முடியாது\n எடப்பாடி பழனிச்சாமி சகோதரர் திமுக-வில் இணைந்தார்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n7. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/27204709/notice/103758?ref=ls_d_obituary", "date_download": "2019-12-07T21:14:00Z", "digest": "sha1:PL77TFSALDPOHEIYPOCCGAKPY37NB73N", "length": 10307, "nlines": 148, "source_domain": "www.ripbook.com", "title": "Veluppillai Annappillai - Obituary - RIPBook", "raw_content": "\nவேலுப்பிள்ளை அன்னப்பிள்ளை 1934 - 2019 பன்னாலை இலங்கை\nபிறந்த இடம் : பன்னாலை\nவாழ்ந்த இடம் : சிறுப்பிட���டி\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். பன்னாலை நாவலடியைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி மத்தியை வசிப்பிடமாகவும், பன்னாலையை(அம்பனை) தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை அன்னப்பிள்ளை அவர்கள் 14-11-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு குழந்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, பூதாத்தப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,\nவேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,\nபரமேஸ்வரி(சுவிஸ்), கந்தசாமி, சகுந்தலாதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nலோகநாதன்(சுவிஸ்), சுகந்தினி(சுவிஸ்), ஜெயராஜ்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்ற சுப்பிரமணியம், சிவஞானசம்பந்தர், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nலலிதா, புஸ்பராணி, ஜெயக்குமாரி, காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை, சின்னத்தம்பி, செல்லாச்சிப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nயசிதா, பார்த்திபன், பகிர்தரன், விதுஜா, ஜெதுசன், ஜெதுயா, சுவேதி, கீர்த்தனா, லவநீதிகா, யோகீசன், காயத்திரி, பிருந்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nஅர்ச்சுன், ஆகாஸ், அட்சரா, கெசுவின், யசி, ஜெரன், ஆதிராஸ்ரீ ஆகியோரின் அன்புப் பூட்டியும்,\nகாலஞ்சென்ற திருச்செல்வம் மற்றும் ஆசைப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 15-11-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை செம்பொன் வாய்க்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2019-12-07T22:50:36Z", "digest": "sha1:3SDXZDAG4W4B3XA225O5DQCBNMY3YY7S", "length": 4585, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பேஸ்புக் வீடியோ | Virakesari.lk", "raw_content": "\nபிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள�� வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பேஸ்புக் வீடியோ\nசமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக்கை பொறுத்தவரை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகிறார்கள்.\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/ba8b95bb0bbeb9fbcdb9abbf-ba8bbfbb0bcdbb5bbeb95ba4bcdba4bc1bb1bc8/ba4baebbfbb4bcdba8bbeb9fbc1-b85bb0b9abc1-b95bc2b9fbcdb9fbc1bb1bb5bc1b9abcd-b9ab99bcdb95baebcd/b8abb0b95-b95b9fbcdb9fbaebc8baabcdbaabc1-baebc7baebcdbaabbeb9fbcdb9fbc1-ba8bbfba4bbf-ba4bbfb9fbcdb9fba4bcdba4bbfba9bcdb95bc0bb4bcd-ridf-scheme-b95bbfb9fb99bcdb95bc1b95bb3bcd-b95b9fbcdb9fbc1ba4bb2bcd", "date_download": "2019-12-07T22:48:29Z", "digest": "sha1:4OX7ZEMUFL3GRDENFXRB22YV237NFCWP", "length": 15735, "nlines": 178, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கிடங்குகள் பயன்பாடும் நிர்வாகமும் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / நிர்வாகம் / தமிழ்நாடு அரசு கூட்டுறவுச் சங்கம் / கிடங்குகள் பயன்பாடும் நிர்வாகமும்\nஊரக கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின்கீழ் (RIDF Scheme) கிடங்குகள் கட்டுவதின் பயன்கள் மற்றும் நிர்வாகம் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nகிடங்குகள் பயன்பாடுகளும் அவற்றை நிர்வகிக்கும் முறைகளும்\nபொதுவாக அறுவடை காலங்களில் வேளாண் விளை பொருட்களின் சந்தை விலை குறைவாகவே இருக்கும். கிராமப்புறங்களில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் விளை பொருட்களை விஞ்ஞான முறைப்படி சேமித்து நல்ல விலை வரும் போது விற்பனை செய்ய உள்கட்டமைப்பு வசதிகள் பெரும்பாலான கிராமங்களில் இல்லை. அதே நேரத்தில் அரசின் மானியத்துடன் கட்டப்படும் இத்தகைய ஊரக கிடங்குகளில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை சேமித்து வைத்து சந்தையில் நல்ல விலை வரும்போது விற்பனை செய்து அதிக இலாபம் பெற ஏதுவாகும்.\nஇக்கிடங்குகளில் விஞ்ஞான முறைப்படி வேளாண் விளைபொருட்கள் சேமிக்கப்படுவதால் விளைபொருட்களின் தரம் பாதுகாக்கப்படுவதோடு, விளைபொருட்களை சாதாரணமாக சேமிக்கும்போது ஏற்படும் சேதாரம் தவிர்க்கப்படுகிறது. எனவே விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை சேதாரம் இல்லாமலும், தரம் குறையாமலும் நல்ல விலைக்கு விற்பனை செய்ய வாய்ப்புள்ளது.\nஎனவே தொலைநோக்கு பார்வையுடன் அரசு செயல்படுத்தி வரும் இத்திட்டத்தில் தங்கள் சங்கத்தில் இத்தகைய கிடங்குகள் கட்டப்படும் போது அதன் கட்டுமான பணி தரம் குறையாமல் நடைபெறுவதை கண்காணிக்க வேண்டும்.\nஏற்கனவே கிடங்குகள் கட்டப்பட்டிருப்பின் அல்லது தங்கள் பதவிக் காலத்தில் கட்டுமான பணிகள் முடிவுற்ற பின், அக்கிடங்குகள் விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வண்ணம் பயன்படுத்தப்படுவதை ஊக்கமுடன் நிர்வாகக் குழுவினர் கண்காணிக்க வேண்டும்.\nஇக்கிடங்குகளில், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை கொதுவை கடனுக்காக வைக்கும்போது, அல்லது வாடகைக்கு வைக்கும்போது அவற்றை உரிய முறையில் பாதுகாப்பது நிர்வாக குழுவின் கடமையாகும்.\nகடன்கள் உரிய காலத்தில் வசூலிக்கப்பட்டு சங்கத்தின் நிதிக்கு நட்டமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஆதாரம் : தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், சென்னை\nபக்க மதிப்பீடு (34 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nதமிழ்நாடு நகர்புர வாழ்வாதார இயக்கம்\nமத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்\nதமிழ்நாடு அரசு கூட்டுறவுச் சங்கம்\nகூட்டுறவுச் சட்டம் மற்றும் இதர தொடர்புடைய சட்டங்கள்\nகூட்டுறவுக் கடன் சங்கங்களை கணிணிமயமாக்கல்\nநியாய விலைக்கடை மூலம் பொது விநியோம்\nதமிழக அரசு கூட்டுறவு அமைப்பு\nகூட்டுறவுச் சங்க நடைமுறைகளும் செயல்பாடுகளும்\nநிர்வாகக் குழுவின் உரிமை, பொறுப்பு, கடமை மற்றும் பண்புகள்\nபணியாளர் நிர்வாகத்தில் முக்கிய அம்சங்கள்\nஅரசு முதலீடுகளும், மானியம் மற்றும் கடன்களும்\nஅரசு இறைமைக்கு ஏற்படும் சவால்கள்\nஊரக வளர்ச்சி துறையில் பயிற்சிகள்\nவேளாண்மைப் பொறியியல�� துறை - நிர்வாக அமைப்பு\nஉள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை – நிர்வாகம்\nபொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை - நிர்வாகம்\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nதிட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்\nஒரு நிறுமத்தின் மேலாண்மைக் கூட்டமைப்பு\nஇந்தியாவின் தேவை மாநிலங்களின் கூட்டாட்சி\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் சார்ந்த திட்டங்கள்\nவேளாண்மை - விவசாயிகள் பயிற்சி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jul 02, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92833/news/92833.html", "date_download": "2019-12-07T21:17:47Z", "digest": "sha1:5ZSGOTUESV6SL6OGN3XO3SLA2LXCXJ5O", "length": 7520, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "கோவையில் ¼ பவுன் தங்க கம்மலுக்காக 3 வயது சிறுமி கடத்தல்!! : நிதர்சனம்", "raw_content": "\nகோவையில் ¼ பவுன் தங்க கம்மலுக்காக 3 வயது சிறுமி கடத்தல்\nகோவை இடிகரை அருகே உள்ளது மணியகாரன் பாளையம். இங்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த 30 குடும்பத்தினர் குடிசை அமைத்து தங்கி கட்டிட வேலைக்கு சென்று வருகிறார்கள். இங்கு சிம்மசலம் என்பவர் மனைவி சுசீலா. மகள் திவ்யாஸ்ரீ (3) ஆகியோருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு சிம்மசலம் தனது மனைவி மற்றும் மகளுடன் வீட்டில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார்.\nஅதிகாலை எழுந்தபோது வீட்டில் இருந்த சிறுமி திவ்யாஸ்ரீயை காணவில்லை. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த சிம்மசலம், அவரது மனைவி சுசீலா ஆகியோர் அக்கம், பக்கத்தில் உள்ள வீடுகளில் தேடினர். மேலும் அந்த பகுதி முழுவதும் தேடிப்பார்த்தனர். ஆனாலும் குழந்தை கிடைக்கவில்லை. மேலும் குழந்தையை சுற்றி போடப்பட்டு இருந்த க���சுவலையும் அறுக்கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் இருந்த ரூ. 4 ஆயிரம் பணமும் திருட்டுப்போய் இருந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து அவர்கள் பெரியநாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் வெற்றிவேந்தன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மாயமான சிறுமி திவ்யாஸ்ரீயின் காதில் ¼ பவுன் தங்க கம்மல் அணிந்து இருந்ததும், வீட்டில் இருந்த ரூ. 4 ஆயிரம் பணம் திருட்டு போய் இருப்பதும் தெரியவந்தது. மேலும் கொசு வலை அறுக்கப்பட்டு இருந்ததால் குழந்தையை ¼ பவுன் தங்க கம்மலுக்கு ஆசைப்பட்டு யாராவது கடத்தி சென்று இருக்கலாம் என்று தெரியவந்தது.\nஇதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட சிறுமியை தேடிவருகிறார்கள். ¼ பவுன் தங்க நகைக்காக சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n35 வருடத்திற்கு பிறகு தரை இறங்கிய அதிசய விமானம்\nவெயில் காலங்களில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு\nமுதன்முறையாக அக்னி-3 ஏவுகணையை இரவில் சோதித்தது இந்தியா\nசவூதி அரேபிய பணக்காரரில் ஒருவரின் வாழ்க்கை வரலாறு\nஉலகிலேயே கொடூரமான தண்டனை வழங்கிய கருவி \nகலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…\nநல்ல குழந்தைகளை வளர்க்க என்ன வழி\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nமலேசியா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/93041/news/93041.html", "date_download": "2019-12-07T21:49:59Z", "digest": "sha1:J324RWKUGIOXIKLLV3AUZAKXXLTZE6ZZ", "length": 7627, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பு: சயான் மாநகராட்சி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை!! : நிதர்சனம்", "raw_content": "\nஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பு: சயான் மாநகராட்சி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை\nமும்பை செம்பூர் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில், அந்த பெண் மீண்டும் கர்ப்பம் ஆனார். ஸ்கேன் பரிசோதனையில் அவரது வயிற்றில் இரட்டைக்குழந்தைகள் வளர்வது தெரியவந்தது. மேலும் அந்த குழந்தைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு இருப்பதும் தெரியவந்தது. இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.\nஇந்தநிலையில் கடந்த 10-ந்தேதி அந்த பெண்ணுக்கு மும்பை சயான் மாநகராட்சி மருத்துவமனையில் பிரசவம் ஆனது. இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். அந்த குழந்தைகளின் நெஞ்சு, இடுப்பு பகுதி ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு இருந்தது. குழந்தைகளின் கல்லீரல் இணைந்திருந்தது.\nஇதனையடுத்து சயான் மருத்துவமனை டாக்டர்கள் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் பிரித்தெடுக்க முடிவு செய்தனர். அதன்படி குழந்தை பிறந்து 6 நாட்களுக்கு பின்னர் அறுவை சிகிச்சை நடந்தது. குழந்தைகளின் உடலில் இருந்து அதிக ரத்தம் வெளியேறாத வகையில் நவீன அறுவை சிகிச்சை கருவிகள் உதவியுடன் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். பல மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகளும் வெற்றிகரமாக தனித்தனியாக பிரிக்கப்பட்டன.\nஇதையடுத்து குழந்தைகளை தீவிரமாக டாக்டர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது, இரண்டு பெண் குழந்தைகளும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், வேகமாக குணமடைந்து வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.\nஇதன் மூலம் குழந்தைகளின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.\n35 வருடத்திற்கு பிறகு தரை இறங்கிய அதிசய விமானம்\nவெயில் காலங்களில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு\nமுதன்முறையாக அக்னி-3 ஏவுகணையை இரவில் சோதித்தது இந்தியா\nசவூதி அரேபிய பணக்காரரில் ஒருவரின் வாழ்க்கை வரலாறு\nஉலகிலேயே கொடூரமான தண்டனை வழங்கிய கருவி \nகலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…\nநல்ல குழந்தைகளை வளர்க்க என்ன வழி\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nமலேசியா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/93106/news/93106.html", "date_download": "2019-12-07T22:24:29Z", "digest": "sha1:LRIVLTHSFDFPX6DKNQXBQQXEKRH5LNNN", "length": 7003, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "நாமக்கல் அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nநாமக்கல் அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழித்த வாலி���ர் கைது\nநாமக்கல் மாவட்டத்தில் உள்ள செம்மேடு கிராமத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.\nகொல்லிமலை பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் அந்த 14 வயது மாணவி கடந்த புதன்கிழமை மாலை பள்ளி முடிந்ததும் வீடு திரும்புவதற்காக பஸ் நிலையத்தில் தனது தோழியுடன் காத்திருந்தார். அப்போது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இளவரசன்(23) என்பவர், என் வண்டியில் ஏறிக் கொள்ளுங்கள், உங்களை வீட்டில் இறக்கி விடுகிறேன் என்று கூறினார்.\nநாங்கள் பஸ்சில் போய்க் கொள்கிறோம் என கூறிய கூட நின்றிருந்த தோழி, அவரது அழைப்பை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்ட நிலையில் அந்த மாணவி மட்டும் அவருடன் பைக்கில் ஏறிச் சென்றார். போகும் வழியில் கொல்லிமலை அருகே ஒதுக்குப்புறமான பகுதியில் காலியாக இருந்த ஒரு வீட்டுக்கு அந்த மாணவியை கடத்திச் சென்ற இளவரசன், அந்த வீட்டில் வைத்து அவரை அடுத்தடுத்து கற்பழித்துள்ளார்.\nபஸ்சில் ஏறி வீடு வந்து சேர்ந்த தோழி, வெகு நேரமாகியும் இந்த மாணவி வீடு திரும்பாததை கண்டு பதற்றம் அடைந்தார். நடந்த சம்பவத்தை அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் அளித்த புகாரையடுத்து, வழக்குப்பதிவு செய்து இளவரசனை தேடிவந்த போலீசார் இன்று அவரை கைது செய்தனர்.\nஇளவரசன் ஏற்கனவே திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்து, சமீபத்தில் விடுதலை ஆனவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.\n35 வருடத்திற்கு பிறகு தரை இறங்கிய அதிசய விமானம்\nவெயில் காலங்களில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு\nமுதன்முறையாக அக்னி-3 ஏவுகணையை இரவில் சோதித்தது இந்தியா\nசவூதி அரேபிய பணக்காரரில் ஒருவரின் வாழ்க்கை வரலாறு\nஉலகிலேயே கொடூரமான தண்டனை வழங்கிய கருவி \nகலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…\nநல்ல குழந்தைகளை வளர்க்க என்ன வழி\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nமலேசியா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnjobstoday.in/2019/01/current-affairs-today-18-01-2019-in-tamil.html", "date_download": "2019-12-07T22:14:11Z", "digest": "sha1:REDXGTUULM2OXC6KWN6NFR6GON4PZTF4", "length": 24104, "nlines": 314, "source_domain": "www.tnjobstoday.in", "title": "Current Affairs Today: 18-01-2019 in Tamil - Government Jobs Today", "raw_content": "\nTRB-TET Materials / TNPSC/VAO Guide/Amma Guide-2018 :TN Govt Books-அம்மா நீட் முழுமையான கைடு/தமிழ்நாடுஅரசு போட்டித்தேர்வு வழிகாட்டி/புதிய கல்விக் கொள்கை-2019-தமிழில்-;செங்கல்பட்டு மற்றும் தென்காசி மாவட்டங்கள் 18-07-2019 முதல் உதயம்\nவானூர்தி தொழில் கொள்கைக்கு அனுமதி: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nதமிழகம், குஜராத்தில் புதிதாக கடற்படை விமானப் பிரிவுகள்:மத்திய அரசு ஒப்புதல்\nஓய்வூதியதாரருக்கான தனி இணையதளம் www.tnpensioner.tn.gov.in: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்\nஆடுதுறை 53 புதிய நெல் ரகம் அறிமுகம்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை நெல் ஆய்வு நிலையத்தில் ஆடுதுறை 53 (ஏடிடீ 53) என்ற புதிய நெல் ரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nதமிழகம், குஜராத்தில் புதிதாக கடற்படை விமானப் பிரிவுகள்:மத்திய அரசு ஒப்புதல்\nஇளம் விஞ்ஞானிகள் திட்டம்: இஸ்ரோவில் 108 மாணவர்களுக்கு ஆய்வுப் பயிற்சி: கே.சிவன்\nயுரேனியம் கொள்முதல்: உஸ்பெகிஸ்தானுடன் ஒப்பந்தம்\nஇந்திய அணு உலைகளுக்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, உஸ்பெகிஸ்தானில் இருந்து யுரேனியம் தாதுவை நீண்ட கால அடிப்படையில் இறக்குமதி செய்வது குறித்து அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.காந்திநகரில் வெள்ளிக்கிழமை நடந்த எழுச்சிமிகு குஜராத் மாநாட்டில் உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்ஸியோயேவ் கலந்து கொண்டார். மிர்ஸியோயேவ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் யுரேனிய இறக்குமதிக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஉச்சநீதிமன்ற நீதிபதிகளாக தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் வெள்ளிக்கிழமை பதவியேற்றனர்.\nவிரைவில் இடி, மின்னல் குறித்தும் முன்னெச்சரிக்கை வெளியிடப்படும்: வானிலை ஆய்வு மையம் தகவல்:இடி, மின்னல் தாக்குதல் குறித்து மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் இயற்கை பேரிடரால் ஏற்படும் அழிவு குறித்தும், அதை எதிர்கொள்வது குறித்தும் சர்வதேச மாநாடு 3 நாள்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் தொடக்க விழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. அதில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பொது இயக்குநர் கே.ஜே. ரமேஷ், ஒடிஸா அமைச்சர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் உள்பட பலர் க���ந்து கொண்டனர்.\nஜப்பான்: செயற்கை விண்கல் மழை: தனியார் நிறுவனம் திட்டம் விண்கற்கள் பூமியில் விழும்போது, அவை பல்வேறு துண்டுகளாக சிதறி எரிந்து விழும் கண்கொள்ளா காட்சியை ஹிரோஷிமா நகர வான்வெளியில் செயற்கையான முறையில் உருவாக்க ஜப்பானைச் சேர்ந்த தனியார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இதற்காக, சிறிய வகை செயற்கைக்கோளை ராக்கெட் மூலம் அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தியது.விண்கல் பூமியில் விழும் நிகழ்வு செயற்கையான முறையில் நடத்தப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்வீடன்: ஸ்டெஃபான் லாஃப்வென் மீண்டும் பிரதமராகத் தேர்வு ஸ்வீடனில் நிலவி வந்த நான்கு மாத அரசியல் குழப்பத்துக்குப் பிறகு, அந்த நாட்டின் புதிய பிரதமராக ஸ்டெஃபான் லாஃப்வென் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஇரட்டை தொடர் வெற்றி: வரலாறு படைத்தது இந்தியா 3-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி.யை நொறுக்கியது ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக தலா 2-1 என டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை கைப்பற்றி இந்திய அணி அபார சாதனை படைத்துள்ளது. மெல்போர்னில் நடைபெற்ற இறுதி மற்றும் 3-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி.யை நொறுக்கியது.\nNEET-அம்மா கல்வியகம் நீட் புத்தகம்\nஅம்மா 10th and 12th அரசு கெயிடு\nநேர்முக தேர்வில் வெற்றி பெற வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A", "date_download": "2019-12-07T22:02:02Z", "digest": "sha1:RUCQSRTQNOSXICGCEHBD7GZFQD2JKNGV", "length": 5128, "nlines": 137, "source_domain": "gttaagri.relier.in", "title": "தீவன வளர்ப்பில் புதிய தொழிற்நுட்பம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதீவன வளர்ப்பில் புதிய தொழிற்நுட்பம்\nதீவன வளர்ப்பில் புதிய தொழிற்நுட்பம் பயிற்சி\nஇடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in தீவனம், பயிற்சி\nதேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி →\n← காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை ��ைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/detail.php?id=2409018", "date_download": "2019-12-07T21:19:44Z", "digest": "sha1:KHWVDGANYTPJOEDTCGDYQ2Y74PTMG7AB", "length": 7659, "nlines": 60, "source_domain": "www.dinamalar.com", "title": "திருமணத்துக்கு வந்தவர் குளத்தில் மூழ்கி பலி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதிருமணத்துக்கு வந்தவர் குளத்தில் மூழ்கி பலி\nபதிவு செய்த நாள்: நவ 11,2019 08:30\nதிருச்சி: சென்னையில் இருந்து நண்பரின் திருமணத்திற்கு வந்தவர், துறையூர் பெரிய ஏரி அருகே உள்ள தெப்பக்குளத்தில் மூழ்கி பலியானார்.\nதர்மபுரி, ந.மல்லாபுரத்தை சேர்ந்தவர் சண்முகம், 27. சென்னையில் கார் ஓட்டுனராக வேலை செய்தார். உடன் வேலை செய்யும் அவரது நண்பரான, துறையூர் அருகே மெய்யம்பட்டியை சேர்ந்த ���ிருநாவுக்கரசு திருமணத்துக்கு, நேற்று காலை துறையூர் வந்தார். அவருடன் வந்த, சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் அசோக், 30, ஜெயகுருநாதன், 36, பாஸ்கர், 40, ஜோசப், 40, ஆகியோருடன், துறையூர் தெப்பக்குளம் அருகே உள்ள திருமண மண்டபத்திற்கு சென்றார். அப்போது திருமண மண்டபத்திற்கு எதிரே உள்ள தெப்பக்குளத்தில், உள்ளூர் இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த சண்முகம் மற்றும் அவரது நண்பர்கள், குளத்தில் இறங்கி குளித்தனர். அப்போது சண்முகம், மைய மண்டபத்தை நோக்கி நீந்திச் சென்றார். பாதிக்கு மேல் மூச்சடக்கி, நீந்த முடியாமல் நீரில் மூழ்கினார். நண்பர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேடி, சண்முகம் உடலை மீட்டு, துறையூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.\n» திருச்சி மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/thurai.html", "date_download": "2019-12-07T22:17:15Z", "digest": "sha1:RE5QXNKPOKZSLLXLTD5T6E7D53IQBINJ", "length": 8398, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "தேர்தலை புறக்கணக்காதீர்கள் - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / தேர்தலை புறக்கணக்காதீர்கள்\nயாழவன் November 13, 2019 மட்டக்களப்பு\nதேர்தலை எந்தக் காரணம் கொண்டும் தமிழ் மக்கள் புறக்கணிக்கக் கூடாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.\nஜனாதிபதி தேர்தலின் இறுதி பிரசார நடவடிக்கைகள் இன்றுடன் பூர்த்தியடையும் நிலையில், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரிக்கும் வகையிலான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இன்று (புதன்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டன.\nஅந்த வகையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் மட்டக்களப்பில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.\nஇதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,\n“தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற கோசம் எழுந்தது. அது எழுந்த மாத்திரத்தில் அணைந்துவிட்டது. எமது பகுதிகளில் அவ்வாறான பிரசாரங்கள் இல்லை.\nஎமது பகுதி மக்கள் தேர்தலை எக்காரணம் கொண்ட��ம் பகிஷ்கரிக்காமல் வாக்களிக்கவேண்டும். அதிகளவான வாக்குகளை தமிழ் மக்கள் அளிக்கவேண்டும்” என மேலும் தெரிவித்தார்.\nராஜிவ் செய்தது துரோகம்தான், பிரபாகரன் கோபம் நியாயமானது; உண்மைகளை உடைத்த ரகோத்தமன்\nராஜீவ்காந்தி செய்தது துரோகம் தான் விடுதலைப்புலிகள் தலைவர் திரு.பிரபாகரனின் கோபம் நியாயமானது என ராஜிவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் தலமை CB...\nதனித்து வடக்கு கிழக்கென பிரிந்திருக்கின்ற ஈபிஆர்எல்எவ் இனை ஒன்றிணைப்பது தொடர்பில் ஆராய இன்று முதலாம் திகதி அக்கட்சியின் மத்திய கமிட்டி...\nஈழம் பிக்பொஸ்:பல்கலைக்கழக மாணவர்கள் கருவிகளானார்களா\nஜக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித்தை தோற்கடிக்க ரணில் முழு அளவில் முயற்சிகளை முன்னெடுத்ததாக தற்போது கடுமையான குற்றச்சா...\nஏட்டிக்குப்போட்டி: சுவிஸ் தடை விதித்தது\nசுவிட்சர்லாந்து செல்ல இலங்கையர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவய தெரிவித்துள்ளது . சுவிட்சர்லாந்து செல்லும் இலங்கையர்களுக...\nஇலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர், கடந்த 25ஆம் திகதி கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/productscbm_224675/10/", "date_download": "2019-12-07T21:27:38Z", "digest": "sha1:UBFSIYI5YDP3GYBT3OQ457JOVPCIGY3X", "length": 40234, "nlines": 130, "source_domain": "www.siruppiddy.info", "title": "பிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யு���தி :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > பிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nபிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nபிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.\nசிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.\nஇந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஜினி ஷிவலிங்கம் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.\nஒரு போட்டியில் தனி நபராக 76 கோல்களை பெற்று இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.\nஇம்முறை உலகக்கிண்ண போட்டியில் ஒரு வீராங்கனை மாத்திரம் அதிக கோல் பெற்ற வீராங்கனையாக தர்ஜினி பெயரிடப்பட்டுள்ளார்.\n78 முறை மேற்கொண்ட முயற்சியில் 76 முறை கோல் பெற்றுள்ளமை விசேட அம்சமாக கருதப்படுகின்றது.\nஅதற்கமைய தர்ஜினி 97 சதவீதம் கோல்களை வெற்றிகரமாக பெற்றுள்ளார்.\nஅத்துடன் இம்முறை போட்டிகளில் அதிக கோல் பெற்றவர்கள் பட்டியலிலும் தர்ஜினி முன்னணி இடத்தை தக்க வைத்துள்ளார்.\n3 போட்டிகளில் 183 கோல்கள் பெற்றுள்ளார். அந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் 125 கோல்கள் மாத்திரமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...\nவெளிநாட்டவர்கள் சுவிஸில் வாகன காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும்\nசுவிஸ் குடிமக்களை விடவும் வெளிநாட்டவர்கள் கார் காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இது குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும், பாலினம், குடியிருக்கும் பகுதி, காரின் வகை, சாரதியாக அனுபவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ளப்படும் எனவும்...\nதிருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்\nதிருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்��� தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்...\nவிமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி\nரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.விமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும்...\nசுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கை சிறுமி- சோகத்தில் குடும்பம்\nசுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஆறு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு...\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கரையோர மக்களுக்கு ஆபத்தில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 .30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....\nசுவிஸில் யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி\nயாழ்.திருநெல்வேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இவர் சொலத்தூண் மாநிலத்தின் பாஸ்த்தால் பகுதியில் வசித்து வந்துள்ளார். இரு நண்பர்களோடு குளிக்கும் இடத்துக்கு சென்ற வேளையிலேயே, கால் தவறி பாறையுள்ள பகுதியில்...\nலண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீ பிடித்த கடைகள்\nலண்டனின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் வோல்த்தம்ஸ்ரோ வணிக அங்காடியில் இன்று காலை ஏற்பட்ட பெரும் தீயை அணைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புபட���யினர் 25 தீயணைப்பு இயந்திரங்கள் சகிதம் தொடர்ந்தும் போராடி தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். செல்போர்ண் வீதியில்...\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் தாக்குதலுக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுயில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள் கடைக்கு சென்று மெக்கானிக்கிடம்...\nபிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nபிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த...\nயாழில் 10 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா எரித்தழிப்பு\nசுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கிராம் கேரளக் கஞ்சா போதைப்பொருள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் எரித்து அழிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் உத்தரவில் அவரது முன்னிலையில் இந்த சான்றுப்பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் நீதிமன்ற...\nயாழில் சங்கிலி அறுத்த திருடர்கள் CCTV,காமெராவால் சிக்கினர்\nயாழ்ப்பாணம் பொம்மை வெளியில் வீதியால் சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்தனர் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் பொம்மை வெளிப் பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலி நேற்று (22) காலை...\nயாழில் கட்டுமான பணிகளுக்காக தொடரும் மின்தடை\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமான பணிகளுக்காக சனிக்கிழமை ( 23) காலை 8.00 முதல் மாலை 5.00 வரை யாழ். இணுவில்-பாலா விடை, சங்குவேலி - டச்சு வீதி, உடுவில் - ஆர்க் வீதி, உடுவில் மகளிர் கல்லூரி பிரதேசம், கரணவாய் ,இலகாமம், நாவலர் மடம்,நெல்லியடி, கொடிகாமம்வீதி, சாமியன் அரசடி,...\nயாழில��� டெங்கு நோயால் பறிபோன பாடசாலை மாணவி உயிர்\nயாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்த் தொற்றுக் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.சுன்னாகம் உடுவிலைச் சேர்ந்த ஸ்ரீசுதாகரன் பெண்சிட் பிரசாந்தி என்ற 9 வயது பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளான குறித்த மாணவி தெல்லிப்பளை ஆதாரவை த்தியசாலையில் கடந்த 3 நாள்களாக...\nயாழில் ரயில் மோதி உணவக உரிமையாளர் பலி\nயாழ்ப்பாணம் - நாவலர் வீதி ரயில் கடவையில் தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் - நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான நிசாந்தன் (வயது -31) என்ற ஒரு பிள்ளையின்...\nயாழிலிருந்து சென்னைக்கு இன்றிலிருந்து விமானசேவை ஆரம்பம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை பிற்ஸ் எயார் (Fits Air) இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோப்பூர்வமாக மேற்கொள்கின்றது.இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானம் 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இங்கிருந்து சென்னைக்கு தனது பயணத்தை...\nயாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் பட்டமளிப்பு விழா\nயாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று(புதன்கிழமை) நடைபெறவுள்ளது.இந்த அறிவிப்பை யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் வெளியிட்டுள்ளார்.இன்று நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில், கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கான பிரதம ஆணையாளர் B.D.C...\nவவுனியாவில் டிப்பர் மோதி உயிரிழந்த 13 வயதுச் சிறுமி\nவவுனியா இலுப்பையடிப் பகுதியில் வேகமாக வந்த டிப்பர் மோதியதில் சிறுமியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பரே இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது மோதியுள்ளது.இந்த விபத்தில், திருநாவல்குளம் பகுதியை சேர்ந்த 13...\nயாழ் மருத்துவபீட மாணவன் விடுதியில் துாக்கிட்டு தற்கொலை\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட 4ஆம் வருட மாணவன் ஒருவர் தூக்கிலிட்டு உயிரை மாய்த்துள்ளார்.அவர���ு சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியின் அறையிலிருந்து இன்று மாலை மீட்கப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்ற மாணவனே...\nகொழும்பில் உணவகம் ஒன்றின் சாப்பாட்டுக்குள் நத்தை\nகொழும்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உணவு பொதியில் நத்தை இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது நகர மண்டபம் கொழும்பு 7 இல் உள்ள பிரபல உணவகத்தில் இருந்து பெற்றுக்கொள்பட்ட உணவு பொதியிலேயே நத்தை காணப்பட்டுள்ளது.குறித்த உணவினை ஊபர் மூலம் பெற்றுக்கொண்டு, அந்த உணவின் ஒரு...\nகுருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019\nமேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....\nமேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழி��் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி���ுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், ��ிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23648&page=26&str=250", "date_download": "2019-12-07T22:12:26Z", "digest": "sha1:CDBNBZNSRLU5YCK55JQVY2GU7A23AB62", "length": 6996, "nlines": 131, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nமுதலீட்டாளர் மாநாடு பணிகளில் தாமதம் ஏன்\nமுதலீட்டாளர் மாநாட்டிற்கான தனி அதிகாரியை நியமிக்காததால், அதற்கான பணிகளில், சுணக்கம் ஏற்பட்டுள்ளது.\nஜெயலலிதா அறிவித்த படி, இரண்டாவது முதலீட்டாளர் மாநாடு, 2017ல் நடத்தப்படவில்லை. இந்நிலையில், முதலீட்டாளர்மாநாட்டை நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம், முதல்வர் பழனிசாமி தலைமையில், கடந்த வாரம் நடந்தது.ஆனால், அப்பணிகளை ஒருங்கிணைக்க, தனி அதிகாரி இன்னும் நியமிக்கப்படாததால், பணிகள் தாமதமாகியுள்ளன.\nஇது குறித்து, தமிழக தொழில் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கூறியதாவது:\nமுதலீட்டாளர் மாநாட்டு பணிகள் தொடர்பாக, 10க்கும் மேற்பட்ட துறைகளை ஒருங்கிணைத்து, துடிப்பாக பணியாற்ற, ஒரு திறமையான அதிகாரி தேவை. ஜெ., இருந்தபோது, விஜய் பிங்களேவை, ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமித்தார்.\nஜெ., மறைவு���்குப் பின், அவர் டில்லிக்கு சென்று விட்டார். தற்போது, மூத்த அதிகாரியான ஞானதேசிகனை, தொழில் துறை செயலராக கொண்டு வந்திருப்பது, நல்ல முடிவு. எனினும், முதலீட்டாளர் மாநாட்டு ஏற்பாடுகளை கவனிக்க, ஒருங்கிணைப்பு அதிகாரி தேவை; இல்லாவிட்டால், இந்த ஆண்டுக்குள் நடத்த முடியாது.இன்னும், ஆறு மாதங்களுக்குள், மாநாட்டை நடத்த அரசு திட்டமிட்டு உள்ளது. அதனால், உடனடியாக தனி அதிகாரியை நியமித்து, பணிகளைதுரிதப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஎட்டு வழிச்சாலை: வி.ஐ.பி.,க்கள் நிலங்களில் அளவீடு பணி\nபொதுநல வழக்குகளை தலைமை நீதிபதி மட்டுமே விசாரிப்பார்\nகாவிரியில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீர் நிறுத்தம்\nமகாராஷ்டிரா, குஜராத்தில் வெளுத்து வாங்கும் கனமழை\nபழனிசாமி - ராதாரவி, பன்னீர்செல்வம் - பழ.கருப்பையா\nஉ.பி., மாநில தொழிலாளர்களுக்கு காஷ்மீரில் கல்லெறியும் வேலை\nநிரவ் மோடிக்கு விரைவில் இன்டர்போல் ரெட்கார்னர் நோட்டீஸ்\nபா.ஜ.,வின் பலத்தை எதிர்க்கட்சிகள் எதிர்கொள்ள முடியாது : தமிழிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.gossip.colombotamil.lk/2019/11/15/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-07T21:56:30Z", "digest": "sha1:M7U67XN2MRFQN2S6YWS3NJIKDTMVQDLK", "length": 6752, "nlines": 104, "source_domain": "www.gossip.colombotamil.lk", "title": "அஜித் படத்தில் மீண்டும் வடிவேலு... லாஸ்லியாவுக்கு ஹரோயின் வாய்ப்பு - Hit Tamil Gossip", "raw_content": "\nஅஜித் படத்தில் மீண்டும் வடிவேலு… லாஸ்லியாவுக்கு ஹரோயின் வாய்ப்பு\nநேர்கொண்டபார்வை திரைப்படத்தை அடுத்து அஜித் நடிப்பில் உருவாகவுள்ள அஜித்தின் 60 திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n12 ஆண்டுகளுக்கு முன்பு எழில் இயக்கத்தில் ராஜா திரைப்படத்தில் இணைந்து நடித்த அஜித் வடிவேல் இடையே அப்பொழுது கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக செய்திகள் பரவின.\nஇதன் பின்னர் இணைந்து நடிப்பதை அஜீத் வடிவேலு என இருவரும் தவிர்த்து வந்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்து நடிக்க இருப்பது சாத்தியமாகி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.\nஇதேவேளை, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த இலங்கை தமிழரான லாஸ்லியாவிற்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் தொடர்ந்து வந��தவண்ணம் உள்ளன.\nதிரைப்படத்தில் நாயகியாக நடிக்க தயாராகும் வகையில் லாஸ்லியா கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். உடல் எடையை குறைத்து மிக விரைவிலேயே தமிழ் திரைப்படத்தில் நாயகியாக நடிக்க லாஸ்லியா ஆர்வம் காட்டி வருகிறார்.\nஇளம் இயக்குனர்களை வளைத்துப்போடும் கவர்ச்சி நடிகை\nசினிமாவில் நடிப்பதற்கு முன்பு நடிகை நயன்தாரா என்ன வேலை பார்த்தார் தெரியுமா\nதுண்டான கையை செலவில்லாமல் ஒட்ட வைத்த டாக்டர்கள்\nபாதி பணத்தை மட்டும் கொள்ளையடித்த விசித்திர திருடர்கள்..\nஉங்க அம்மாகிட்ட காட்டு சந்தோஷபடுவாங்க… யாஷிகாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\nஉலகத்தில் உயிர்கள் வாழ முடியாத ஒரே ஒரு இடம் பற்றி தெரியுமா\nபாலியல் தொழில் பற்றி இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா\nஉடல் முழுக்க சிகரெட் சூடு , வலிகளுடன் உல்லாசம்…\nதலைசுற்ற வைக்கும் உலகின் மோசமான முதலிரவு பழக்கவழக்கங்கள்\nபேருந்து நடத்துனராக ரஜினி.. வெளியான அரிய புகைப்படம்\nஉடம்பில் ஒட்டு துணிகூட இல்லாமல்…. வைரலாகும் நடிகை புகைப்படம்..\nகட்டுக் கட்டாக தூக்கி வீசப்பட்ட பணம்.. அள்ளி சென்ற மக்கள்\nலவ் பிரேக்-அப்; ஆசிட் அடித்த இளம்பெண்\nகாதலியின் பிறந்த நாளன்று முகென் என்ன செய்துள்ளார் பாருங்க\nசுயஇன்பத்திற்கு பிறகு இதையெல்லாம் கண்டிப்பா பண்ணனுமாம்\nமனைவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி துன்புறுத்திய நபருக்கு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/130435/", "date_download": "2019-12-07T22:52:56Z", "digest": "sha1:2SEQ25BRSO4DUALM5ECVRQHDX2A6XUSE", "length": 17891, "nlines": 159, "source_domain": "globaltamilnews.net", "title": "ஈழத்தமிழர்தம் அறிவியல் வலுப்படுத்தலுக்கும் பரவலாக்கத்திற்கும் களமாக யாழ்.புத்தக திருவிழா… – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஈழத்தமிழர்தம் அறிவியல் வலுப்படுத்தலுக்கும் பரவலாக்கத்திற்கும் களமாக யாழ்.புத்தக திருவிழா…\nயாழ்ப்பாணப் புத்தக திருவிழா பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியாக அமைகிறது. வீட்டுக்கு வீடு புத்தக அலுமாரிகளைக் கொண்ட யாழ்ப்பாணச் சமூகத்தின் புதிய தோற்றப்பாடாக இந்தப் புத்தகத் திருவிழாவைக் கொள்ள முடியும்.\nஇத்திருவிழா உள்ளூர் எழுத்தாளர்களை,உள்ளூர் பதிப்பாளர்களை வலுப்படுத்துவதாக வடிவமைப்பது அவசியமாகும். உள்ளூர் படைப்பாள��்கள், பதிப்பாளர்கள், நூலகங்கள், புத்தக விற்பனையாளர்கள், முகவர்கள், வாசகர்கள் சங்கமிக்கும் களமாகவும்; ஈழத்தமிழர்தம் வாழ்வியல், அறிவியல் காணவும் கற்கவும்வருகை தரும் பிறரும் சங்கமிக்கும் இடமாகவும் யாழ்.புத்தக திருவிழா அமைவது மிகவும் பொருத்தமானதெனக் கருத முடிகின்றது.\nபங்களாதேசின் விடுதலையைக் கொண்டாடும் கலைத் திருவிழாக்களில் புத்தகத் திருவிழாவும் ஒன்றாகும். இப்புத்தகத் திருவிழாவில் பங்காள மொழியில் அமைந்த நூல்களும் சஞ்சிகைகளும், இருவட்டுகளும் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரப்படும். கலை இலக்கியப் பத்திரிகைகள் குறிப்பாகச் சிறுசஞ்சிகைகளுக்கென தனியான இடம் வழங்கப்பட்டிருக்கும்.\nபங்களா மொழியின் வல்லபத்தை காணவும், காட்டவும் மேலும் முன்னெடுப்புக்களுக்கான அறிதல்களுக்கும் இப்பெரும் புத்தகத் திருவிழா சாட்சியாகவும் களமாகவும் இருந்து வருகிறது. ஈழத்தமிழர்கள் மத்தியில் அச்சகங்கள் பதிப்பகங்களாகப் பெரும் பணியாற்றிய வரலாறுண்டு. இது ஆய்வு செய்யப்பட வேண்டியது. உதாரணமாக கூத்து நூல்களைப் பதிப்பித்தலில் ஆசிர்வாதம் அச்சகத்தின் பணி மிகவும் சிறப்புமிக்கது.\nசமகாலத்தில் பூபாலசிங்கம் குமரன் , சேமமடு பதிப்பகங்கள் பல்வேறு வழிகளில் ஈழத்தவர் தமிழ்நூல் பதிப்பில் முக்கிய பங்காற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்து கலாசார திணைக்களத்தின் பதிப்புக்கள் பிரமாண்டமானவை. சிறுசஞ்சிகைகளான மல்லிகை, அலை, மூன்றாவது மனிதன், ஜீவநதி, ஞானம், மகுடம், மூன்றாவது கண் என்பனவும் பதிப்பக்கத்தில் ஈடுபட்டு வருகின்றன. துனரவி பதிப்பகத்தின் பணிகள் குறிப்பிடப்பட வேண்டியது இவை தவிரவும் பல்வேறு பதிப்பு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவை தவிர கடந்த காலங்களில் சிறப்பான பதிப்பு முயற்சிகளில் ஈடுபட்ட மட்டக்களப்பின் இளம்பிறை றகுமான் பதிப்புக்கள், தமிழியல் பதிப்புக்கள் என்பவற்றின் மீள்பதிப்புகளுக்கான வாய்ப்புகளை கவனத்திற் கொள்வதும் தேவையாகிறது.\nஇந்த முயற்சிகள் வலுப்பெறும் வகையில் யாழ்.புத்தக திருவிழா அமைவது விரும்பத்தக்கது. உள்ளூர் எழுத்துகள், பதிப்புகள் இலங்கைத் தீவிற்குள்ளேயே பரவலாக்கம் அடைவதற்கான சாத்தியப்பாடுகள் எதுவுமே இல்லாத நிலையில், இந்த நிலைமையை மாற்றுவதற்கான செயற்பாட��டு மையமாக யாழ்.புத்தகத் திருவிழா அமைவது மிகப்பொருத்தமானது என்றே கருத முடிகிறது.\nகுறிப்பாக அறிவியல் ஆக்கங்கள், மொழிபெயர்ப்புக்கள் என்பவை முக்கியத்துவம் கொடுக்கப்படுவது மகவும் அவசியமாகும். புலம்பெயர் நாடுகளின் ஆக்கங்கள், மொழிபெயர்ப்புக்கள் சிறப்பிடம் பெறுவது தமிழின் உலகளந்த அறிவுக் கொள்ளலுக்கு சாத்திமாகிறது.\nஈழத்தமிழர்தம் வாழ்வியல் சார்ந்து பிறதேசத்து அறிஞர்தம் படைப்புகள், ஆய்வுகள் மேற்படி அறிஞர்களின் ஊடாட்டக் களமாக யாழ்.புத்தக திருவிழா வடிவம் பெறுவது அதனை அறிவு மையமாக பரிணமிக்கச் செய்வதன் பாற்படும்.\nஈழத்தமிழ் அறிஞர் மற்றும் படைப்பாளரது ஆக்கங்கள் பல கையெழுத்துப் பனுவல்களாகவே நீண்ட காலத்துக்கு கிடந்தது வருகின்றன. இவற்றினைத் தேடிப் பதிப்பிப்பது முக்கிய பணியாக இருக்கிறது. உதாரணமாகக் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களது நாடகப் பனுவல்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அவர் மொழிபெயர்த்திருக்கும் உலகத்தரம் வாய்ந்த நாடகப் பனுவல்கள் ஐம்பதுக்கு மேற்பட்டு அவரிடம் உள்ளன. இது போலப் பல விடயங்கள் பதிப்பித்தலுக்கும் பரவலாக்கத்திற்கும் வேண்டி நிற்கின்றன.\nஈழத்தமிழர்தம் வாழ்வியல், அறிவுருவாக்கம், படைப்பாக்கம் என்பவற்றின் ஊடாடத்திற்கும், பரவலாக்கத்திற்குமான பெரும் சந்திப்பாக யாழ். புத்தக திருவிழா மையமாக இயங்குவது விருப்பத்துடன் எதிர்பாக்கப்படுகிறது.\nTagsகலாநிதிசி.ஜெயசங்கர் யாழ்ப்பாணப் புத்தக திருவிழா\nசினிமா • பிரதான செய்திகள்\nஅல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக்க பிரபல தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு துறைமுக நகரம் முதலீடுகளுக்காக திறக்கப்படுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரோஸிக்கு பின் Mrs.World மகுடம் இலங்கையின் கரோலின் ஜூரிக்கு….\nஇந்தியா • பிரதான செய்திகள்\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி கைவிட்டுள்ளார்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீரற்ற கால­நி­லை­யால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : பெரும் அவலத்தில் வடக்­கு­, கி­ழக்கு மக்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரியங்க பெர்னாண்டோவினை தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவு\n“தமிழர் தாயகம் தழுவியதான பூரண கதவடைப்புக்கு ஒத்துழைப்பு தாருங்கள்” : த��ிழ் மக்கள் பேரவை…\nஇலங்கையின் போர்காலத்திலும், அரசு தொலைக்காட்சி கட்டுப்பாட்டுள் வரவில்லையே…\nஅல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக்க பிரபல தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்… December 7, 2019\nகொழும்பு துறைமுக நகரம் முதலீடுகளுக்காக திறக்கப்படுகிறது…. December 7, 2019\nரோஸிக்கு பின் Mrs.World மகுடம் இலங்கையின் கரோலின் ஜூரிக்கு…. December 7, 2019\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி கைவிட்டுள்ளார்…. December 7, 2019\nசீரற்ற கால­நி­லை­யால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : பெரும் அவலத்தில் வடக்­கு­, கி­ழக்கு மக்கள்… December 7, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/sri-lanka-war-crimes-issue-raised-tn-assembly-244930.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-07T22:00:20Z", "digest": "sha1:NA6C2GMB5X2DXLC4WYWVLCMPZW7WDQCA", "length": 14323, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "'இலங்கை போர்க்குற்றங்களில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்' | Sri Lanka war crimes issue raised in TN Assembly - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nநம்பிக்கை வீண் போகாது.. ரஜினி அதிரடி பேச்சு\nஎன் மீது வைத்த நம்பிக்கை வீண் ப��காது.. தர்பார் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த்.. தமிழக அரசுக்கும் நன்றி\nஹைதராபாத் என்கவுண்டர்.. சம்பவ இடத்தில் மனித உரிமைகள் குழு தீவிர ஆய்வு\nஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக திமுக நீதிமன்றம் செல்லும்: ஸ்டாலின் அதிரடி\nடிரைவருக்கு திடீர் நெஞ்சு வலி.. தாறுமாறாக ஓடிய பஸ்.. வீட்டுக்குள் புகுந்தது.. யாருக்கும் காயமில்லை\nதமிழர்கள் மாதிரி அனைத்து மாநில மக்களுக்கும் விழிப்புணர்வு தேவை.. சென்னையில் ப.சிதம்பரம் பேட்டி\nதமிழுக்கு துரோகம் செய்யாதீர்கள்... அமைச்சர் மீது மு.க.ஸ்டாலின் சாடல்\nMovies அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி\nTechnology 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇலங்கை போர்க்குற்றங்களில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்\nசென்னை: இலங்கையில் ஈழத் தமிழருக்கு எதிரான போர்க் குற்றங்களில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் ஆற்றிய உரையில் ஆளுநர் ரோசய்யா வலியுறுத்தியுள்ளார்.\nதமிழக சட்டசபையில் புதன்கிழமையன்று ஆளுநர் ரோசய்யா ஆற்றிய உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nஇலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலைக்குக் காரணமானவர்களைப் பொறுப்பாக்காமல் நல்லிணக்கம் குறித்த சர்வதேசத் தீர்மானங்களையும், உணர்வுகளையும் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் இலங்கை அரசின் போக்கினைக் கண்டு உலகெங்கிலும் உள்ள தமிழினம் வெகுண்டெழுந்துள்ளது.\nஇதைத் தணிக்கும் விதமாக, அன்றைய இலங்கை அரசு புரிந்த போர்க் குற்றங்கள், ஜெனிவா ஒப்பந்த விதிமீறல்��ள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தில் தீர்மானத்தை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி, இந்த மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இந்த அரசு எடுத்த தொடர் முயற்சி நினைவு கூறத்தக்கது.\nஇலங்கைத் தமிழர்கள் மீது இத்தகைய கடுங் குற்றங்களைப் புரிந்தவர்கள் உரிய நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டு நீதியை நிலைநாட்டிட வேண்டுமென்று இன்றைய இலங்கை அரசை மத்திய அரசு தொடர்ந்து வற்புறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.\nஇந்த மாமன்றத்தில் இதுகுறித்து நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களை மத்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு, தமிழர்களுக்கு அவர்களின் நிலங்களைத் திரும்ப அளித்து அவர்கள் சம வாழ்வுரிமையுடன் கண்ணியமாகவும், அமைதியாகவும் வாழ ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தித் தர வேண்டுமென இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்.\nஇவ்வாறு ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2015/jun/14/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE-1131483.html", "date_download": "2019-12-07T21:53:41Z", "digest": "sha1:5UWQBGEHKSWEAAC6IY65CCSNNW5CBOBQ", "length": 6898, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசுப்பேருந்து ஓட்டுநரை தாக்கியவர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nஅரசுப்பேருந்து ஓட்டுநரை தாக்கியவர் கைது\nBy dn | Published on : 14th June 2015 11:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூர் மாவட்டம், சாத்தம்பாடியில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு அரசுப் பேருந்து அரியலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது, விக்கிரமங்கலம் அருகே உள்ள நாகமங்கலம் மாதா கோவில் பேருந்து நிறுத்தத்திலிருந்து சிறிது தூரம் சென்று பேருந்து நின்றதாம்.\nஇதனால் ஆத்திரமடைந்த நாகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் ராஜீவ் காந்தி, பேருந்து ஓட்டுநர் விஜயகுமாரிடம் (40) தகராறு செய்து தாக்கினாராம். இதுகுறித்து, விக்கிரமங்கலம் காவல்நிலையத்தில் ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் ராஜதுரை வழக்குப் பதிந்து ராஜீவ்காந்தியை கைதுசெய்து விசாரிக்கின்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/19493-atharvaa-speech.html", "date_download": "2019-12-07T22:51:28Z", "digest": "sha1:RODMXJ2OGONB3OVCD3PJQTGW3U34YE2L", "length": 13263, "nlines": 251, "source_domain": "www.hindutamil.in", "title": "உச்ச நீதிமன்றத்தை புதன்கிழமை நாடுகிறார் ஜெயலலிதா | உச்ச நீதிமன்றத்தை புதன்கிழமை நாடுகிறார் ஜெயலலிதா", "raw_content": "ஞாயிறு, டிசம்பர் 08 2019\nஉச்ச நீதிமன்றத்தை புதன்கிழமை நாடுகிறார் ஜெயலலிதா\nகர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததையடுத்து, ஜெயலலிதா தரப்பினர் நாளை (புதன்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யவுள்ளனர்.\nசொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரியும், ஜாமீன் வழங்கக் கோரியும் ஜெயலலிதா உட்பட 4 பேர் சார்பாக செய்யப்பட்ட மனுவை கர்நாடகா உயர் நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து, உச்ச நீதிமன்றத்தை நாட முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nஇன்று விசாரணைக்கு வந்த இந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசேகரா, \"ஊழல் என்பது மனித உரிமை மீறல் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக நோக்கியிருப்பதால், தண்டனையை ரத்து செய்வதற்கோ, ஜாமீன் வழங்குவதற்கோ இந்த மனு பொருத்தமுடையதல்ல” என்று கூறி ஜாமீன் மனுவை நிராகரித்ததோடு, தண்டனை ரத்தும் செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தார்.\nஇது குறித்து பெயர் கூற விருப்பப்படாத ஜெயலலிதா சார்பு வழக்கறிஞர் ஒருவர், தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவிக்கும்போது, “மேல் முறையீடு செய்வதற்கு ஏற்ப கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவு குறித்த அதிகாரபூர்வ நகலைப் பெற காத்திருக்கிறோம். உச்ச நீதிமன்றத்தில் நாளை மனு செய்ய தயாராகவே இருக்கிறோம்” என்றார்.\nமேலும், உச்ச நீதிமன்றத்தில் செய்யப்படும் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போதும் ராம் ஜெத்மலானி மற்றும் குற்றவியல் வழக்கறிஞர் சுஷில் குமார் ஆகியோரை நாடியிருப்பதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஜெயலலிதா ஜாமீன் மனுகர்நாடகா உயர் நீதிமன்றம் நிராகரிப்புராம்ஜெத் மலானிஉச்ச நீதிமன்றம்தமிழகம்சொத்துக் குவிப்பு வழக்கு\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nபட்டுக்கோட்டை ஏஎஸ்பி முதல் அமித் ஷா ஆலோசகர்...\nபாலியல் குற்றத்துக்காக மற்றவர்களும் இதுபோல் கொல்லப்படுவார்களா\nஎன்கவுன்ட்டரை கொண்டாடும் போக்கு வருத்தமளிக்கிறது; குற்றவியல் நீதித்...\nஹைதராபாத் என்கவுன்டர்: மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார்;...\nபோலீஸே தண்டனை கொடுக்க ஆரம்பித்தால் வருங்காலத்தில் அப்பாவிகளும்...\nநித்யானந்தா பாஸ்போர்ட் ரத்து; இருப்பிடத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை:...\n''என்னை ஏன் தலித் தலைவராக அடையாளப்படுத்துகிறீர்கள்''- மல்லிகார்ஜூன கார்கே காட்டம்\nகர்நாடகாவில் பாஜகவுக்கு 8 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இடைத்தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்\n‘‘கருணை காட்ட வேண்டாம்’’ - கருணை மனுவை திரும்பப் பெற்ற நிர்பயா கொலைக்...\n6 மாதங்களில் 311 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்; 88.97 லட்சம்...\n''என்னை ஏன் தலித் தலைவராக அடையாளப்படுத்துகிறீர்கள்''- மல்லிகார்ஜூன கார்கே காட்டம்\nகர்நாடகாவில் பாஜகவுக்கு 8 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இடைத்தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்\n‘‘கருணை காட்ட வேண்டாம்’’ - கருணை மனுவை திரும்பப் பெற்ற நிர்பயா கொலைக்...\nகர்நாடகாவில் பாஜகவுக்கு 8 இடங்களில் வெற்றி வாய்ப்பு: கருத்துக்கணிப்பு முடிவில் தகவல்; எடியூரப்பா...\nபொய்யான வயதுடன் கணக்கைத் தொடங்கிய உலகின் மூத்த ஃபேஸ்புக் பதிவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/510500-the-sign-of-reconciliation-in-the-south.html", "date_download": "2019-12-07T22:24:39Z", "digest": "sha1:CUZQ45ZHO6IRPYGJDMXRHI4KXMYLU4Z2", "length": 18541, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "தென்கோடியில் நல்லிணக்கத்தின் அடையாளம் | The sign of reconciliation in the south", "raw_content": "ஞாயிறு, டிசம்பர் 08 2019\nதமிழகத்தின் தென்பகுதிக்கே உரிய பூவரச மரங்களும் அதில் தொங்கிக்கொண்டிருக்கும் பச்சை நிறக் கல்லறைப் பட்டுகளும் இருவேறு மதங்களின் கலாசார ஒன்றிணைப்பினை உணர்த்தி ஆடி பள்ளி தர்கா, கந்தூரி விழாவை கடந்த ஆடி 16-ம் தேதி கண்டது. திருநெல்வேலி மாவட்டம் தெற்கு விஜயநாராயணபுரத்தில் உள்ள இந்த தர்காவின் கந்தூரி விழாவை இங்குள்ள இந்து சமயத்து மக்கள்தான் சேர்ந்து நடத்துகின்றனர்.\nஐ. என். எஸ். இந்தியாவின் கடல்போல விரிந்த பாதுகாப்பு வேலிக்கு வெளியே சாலையின் எதிர்புறம் இந்த தர்கா அமைந்திருக்கிறது. இந்தியாவின் மற்ற எல்லா இடங்களிலும் அமைந்துள்ள தர்காக்களில் உரூஸ் கந்தூரி விழாக்கள், இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியைப் பின்பற்றித்தான் நடக்கும் நிலையில், மேத்தப் பிள்ளை தர்கா எனப்படும் ஆடிபள்ளி மட்டும் விதிவிலக்காக உள்ளது.\nஇருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தெற்கு விஜய நாராயணபுரத்தில் வாழ்ந்துவந்த இஸ்லாமியர்கள் அனைவருமே மும்பை, சென்னை, கோவை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ஊத்துமலை, சங்கரன்கோவில் எனப் புலம்பெயர்ந்து சென்றுவிட்டனர். இந்நிலையில் இங்குள்ள இந்து சமயத்தைச் சேர்ந்த மக்களே தர்காவினைப் பராமரித்து தினசரி விளக்கேற்றியும் வருகின்றனர். ஆண்டுதோறும் ஆடி மாதம் 15 மற்றும் 16-ம் தேதிகளில் இங்கே கந்தூரி விழா கொண்டாடப்படுகிறது.\nதர்காவில் உறைந்திருக்கும் இறைநேசச் செல்வர் மேத்த பிள்ளை என்றழைக்கப்படும் செய்யது முஹம்மது மலுக்கு அப்பா அவர்களின் சந்ததியினரும் இங்கே வந்து வழிபடுகின்றனர். கேரள மாநிலத்திலிருந்தும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடுகின்றனர்.\nமேத்த பிள்ளை அப்பா வாழ்ந்த இல்லத்தின் முற்றத்தில் ஏராளமான உரல்களும் உலக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன. கந்தூரி விழாவுக்கு முந்தின தினமே வரும் இஸ்லாமியர்கள் கொண்டுவரும் அரிசி, சர்க்கரை, கருப்பட்டி, தேங்காய் துருவலை உரலில் இடித்து மாவாக்கிப் படைக்கின்றனர்.\nமேத்த பிள்ளை அப்பாவின் உயிர்த்தியாக வரலாற்றோடு இணைத்துப் பேசப்படும் தேவர் குலக்கன்னி ஒருவரின் இல்லத்��ுக்குக் கொடியும் தண்ணீர் குடமும் கொண்டு செல்லப்பட்டு அங்கேயிருந்து கொடி ஊர்வலம் ஊரை வலம்வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் குடத்தில் மஞ்சள் கலக்கிய நீரும் அதில் வேப்பிலை கொத்துமாக கொடிவரும்போது தெளிப்பதற்குத் தருகின்றனர். குடத்தில் மீதம் வரும் தண்ணீரை வீட்டுப் பெண்கள் பக்தியோடு அருந்துகின்றனர். ஆடி 16-ம் தேதி காலை கொடி ஏறியது.\nஅதன்பிறகு நேர்ச்சை தயாரிக்கப்படுகிறது. ஆயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் சேவல்களும் ஆடுகளும் காணிக்கையாக வருகின்றன. தண்ணீர் தட்டுப்பாடுள்ள தெற்கு விஜயநாராயணபுரத்தில் மூன்று நாள் கூடும் மக்களின் தண்ணீர் தேவையை இங்குள்ள கிராமத்தினர் நன்கு கவனித்துக் கொள்கின்றனர். கந்தூரி இரவில் முஸ்லிம்கள் செய்கின்ற பாத்திகாவின்போது முதல் சாம்பிராணி போடும் உரிமையை இந்து மக்களே பரம்பரையாகப் பெற்றுள்ளனர். மேத்த பிள்ளை அப்பாவின் நண்பரெனக் கருதப்படும் சின்னமாடசாமி தேவர் பரம்பரையினரும் இதர குடும்பத் தினரும் வந்த பிறகே பாத்திகா ஓதப்படும்.\nதமிழகத்தில் இன்றும் பல கிராமங்களில் முஸ்லிம்களை ‘மேத்தன்’ என்றும் ‘மேத்தர்’ என்றும் அழைக்கும் வழக்கம் உள்ளது. தெற்கு விஜயநாராயணபுரத்தில் வாழ்ந்த முகம்மது மலுக்கு என்ற இறைநேசரையும் இந்த வட்டார மரபைப் பின்பற்றியே ‘மேத்த பிள்ளை அப்பா’ என்று அழைக்கிறார்கள். தெற்கு விஜய நாராயணபுரத்தில் இந்துக் குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ’மேத்த பிள்ளை’, ‘மேத்தம்மாள்’ என்று பெயர்கள் வைக்கப்படுகின்றன.\nநல்லிணக்கத்தின் வழியில் இங்கே உயிர்களும் பெயர்களும் கலந்துள்ளன.\nதென்பகுதிபூவரச மரங்கள்ஆடியில் கந்தூரி விழாமாவிடிக்கும் நிகழ்வுகொடி ஊர்வலம்மேத்த பிள்ளை\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nபட்டுக்கோட்டை ஏஎஸ்பி முதல் அமித் ஷா ஆலோசகர்...\nபாலியல் குற்றத்துக்காக மற்றவர்களும் இதுபோல் கொல்லப்படுவார்களா\nஎன்கவுன்ட்டரை கொண்டாடும் போக்கு வருத்தமளிக்கிறது; குற்றவியல் நீதித்...\nஹைதராபாத் என்கவுன்டர்: மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார்;...\nபோலீஸே தண்டனை கொடுக்க ஆரம்பித்தால் வருங்காலத்தில் அப்பாவிகளும்...\nநித்யானந்தா பாஸ்போர்ட் ரத்து; இருப்பிடத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை:...\nஈரானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு���ோலில் 5.6ஆக பதிவு\nமாயமான இடத்தின் தென்பகுதியில் 90 கி.மீ. தொலைவில் ஏஎன்-32 விமானம் விழுந்திருக்கலாம்: விஞ்ஞானி...\nஊப்ளியில் 1500 அடி நீளமுள்ள தேசியக் கொடி ஊர்வலம்: பள்ளி, கல்லூரி மாணவர்கள்...\nபுத்தாண்டை வரவேற்கச் சிறந்த வழி\nகுறைந்த செலவில் நிறைவான வீடு\n‘‘கருணை காட்ட வேண்டாம்’’ - கருணை மனுவை திரும்பப் பெற்ற நிர்பயா கொலைக்...\n6 மாதங்களில் 311 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்; 88.97 லட்சம்...\nடிச. 12 -19 சென்னை சர்வதேச திரைப்பட விழா: 12 தமிழ்ப் படங்கள் தேர்வு...\nபேச்சுவார்த்தையில் விஜய் - வெற்றிமாறன் கூட்டணி\nதெய்வத்தின் குரல்: கலியின் அடையாளம் அதர்மம் மட்டும்தானா\nஅதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனைகள்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்தியாவிலிருந்து பி.வி.சிந்துவுக்கு மட்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/74103-congress-mlas-shift-to-another-hotel.html", "date_download": "2019-12-07T22:12:33Z", "digest": "sha1:TJ74DDG6YD66ZGR2E4RKXBPG7CS723YX", "length": 8912, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வேறு ஓட்டலுக்கு மாற்றம் | Congress MLAs shift to another hotel", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nகாங்கிரஸ் எம்எல்ஏக்கள் வேறு ஓட்டலுக்கு மாற்றம்\nமும்பையில் தங்கவைக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வேறு ஓட்டலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மும்பை அந்தேரியில் உள்ள JW மேரியட் ஹோட்டலுக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மாற்றப்பட்டனர். இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வீட்டிற்கு பாஜக எம்.பி., சஞ்சய் காகடே வருகை புரிந்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமல���பால் வெளியிட்ட புகைப்படம்\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசூட்கேசில் இருந்து துண்டு துண்டாக எடுக்கப்பட்ட ஆண் உடல்....\nவேறொரு ஆணுடன் பேசிய பெண்.. கோபத்தில் அறைந்ததால் மரணம்\nமும்பை தாக்குதலில் உயிரிழந்தோருக்கு தேவேந்திர ஃபட்னாவிஸ் மலர் அஞ்சலி\nஆதரவு எம்எல்ஏக்கள் உறுதிமொழி ஏற்பு\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/73683-murasoli-is-no-exception-minister-rb-udayakumar.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2019-12-07T22:03:47Z", "digest": "sha1:KR3BU24R6ROXDDKH7MRE6OGFPEDVC2DH", "length": 14983, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "முரசொலி விதிவிலக்கல்ல: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் | Murasoli is no exception: Minister RB Udayakumar", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nமுரசொலி விதிவிலக்கல்ல: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nமுரசொலி நில விவகாரத��தில், அதன் வரலாற்றை தேடிப்பிடித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் ஒரு நுற்றாண்டுக்கும் மேலாகவே பஞ்சமி நில விவகாரம் பற்றி பேசப்பட்டு வந்தன. ஆனால் அப்போதெல்லாம் பெரிதளவில் விவாதமாக மாறாத பஞ்சமி நில விவகாரம் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தை தொடர்ந்து விவாதத்திற்குள்ளாகியுள்ளது.\nசென்னை மாகாணத்தில் நிலமற்றவர்களாக ஏழ்மை நிலையில் இருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையைக் கண்டு மனம் வருந்திய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரெமென் ஹீர் பிரிட்டிஷ் அரசின் ஒப்புதலோடு 1893 ஆம் ஆண்டு அவர்களுக்கு இலவசமாக நிலம் வழங்கி உதவி செய்தார். ஆனால் அப்படி வழங்கப்பட்ட நிலங்களையும் ஆதிக்க சாதியினர் பண்ணையார்கள் பறித்துக்கொள்வார்கள் என்ற நிலை இருந்ததால் அந்த நிலத்தை ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வாங்கவோ விற்கவோ முடியும் மற்றவர்கள் யாரும் வாங்கவோ விற்கவோ முடியாது என்றும், அப்படி வாங்கினாலும் விற்பனை செய்தாலும் செல்லாது எனவும் அரசாணை வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.\nஒடுக்கப்பட்ட மக்கள் பஞ்சமர்கள் என அழைக்கப்பட்டதால் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலமும் பஞ்சமி நிலம் என குறிப்பிடப்பட்டது. அரசாணை இருந்தாலும், பல இடங்களில் இந்த நிலங்கள் ஆதிக்க சாதியினரால் பிடிங்கப்பட்டது. இது குறித்து தலித் மக்கள் ஒரு நூற்றாண்டு காலமாக குரல் எழுப்பினாலும் அது பெரிதாக பேசப்படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் வெளியான அசுரன் படத்தை பார்த்த ஸ்டாலின் பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்துகாட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டுகள்” என ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.\nஇதற்கு பலர் பாராட்டு தெரிவித்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், \"திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்\" என ட்விட்டரில் பதிவிட்டார். இதையடுத்து பஞ்சமி நில விவகாரம் விஷ்வரூபம் எடுக்க தொடங்கியது.\nஇந்��ிலையில், மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆர்.பி உதயகுமார், சர்ச்சை எங்கிருந்தாலும் அதன் வரலாற்றை தேடிப்பிடித்து வருவாய்த்துறை மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும்,\nமுரசொலி நில விவகாரமும் விதிவிலக்கல்ல எனவும் தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\nசிலை உடைப்பு விவகாரம்: ஒருவர் கைது\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n7. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமுரசொலி நில விவகாரத்தில் மாநில அரசு அவகாசம் கேட்டுள்ளது: பாஜக மாநில செயலாளர் சீனிவாசன்\nஸ்டாலின் கூறியதை மக்கள் விரும்பமாட்டார்கள்: ஆர்.பி.உதயகுமார்\nநடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\nமுரசொலி நிலம்: தலைமைச் செயலர் ஆஜராக உத்தரவு\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n7. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்��ும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-feb-08/38277-2019-09-28-04-51-06", "date_download": "2019-12-07T22:46:28Z", "digest": "sha1:JT65HNEMYOQJQ4IIVLPVXC7JH4XHS2NI", "length": 21093, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "அன்று சதுமுகை; இன்று தென்காசி", "raw_content": "\nபெரியார் முழக்கம் - பிப்ரவரி 2008\nமுஸ்லிம்களுக்கு எதிராக ஜூன் மாதத்தில் இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட அநீதிகளின் தொகுப்பு\nசந்திரவாட் பேச்சும் ஆர்.எஸ்.எஸ் சாதித்ததும்\nகாவிகளை அடக்கும் காளைகள் வேண்டும்\nஅயோத்தி தீர்ப்பு: முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி எழுப்பும் கேள்விகள்\nஅன்று மதவெறிக் கூட்டத்தின் அடியாள்; இன்று தலித் முஸ்லீம் ஒற்றுமைப் படையின் தளபதி\nசெங்கோட்டையில் இசுலாமியர்கள் மீதான மதவெறி தாக்குதலுக்கு கண்டனம்\nஇந்து முன்னணி வன்முறை கும்பலை தடை செய்\nமுஸ்லிம்கள் மீது பழிபோடும் பார்ப்பனியம்\nஅங்கே ரத்தத்தில் வெடிகுண்டு; இங்கே சத்தத்தில் பட்டாசா\nயண்டு குண்டு அரசியல் முதல் இந்துத்துவ அரசியல் வரை - சிவசேனா அரசியலை முன்வைத்து...\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - பிப்ரவரி 2008\nவெளியிடப்பட்டது: 28 பிப்ரவரி 2008\nஅன்று சதுமுகை; இன்று தென்காசி\nதென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்த போது - 'இஸ்லாமிய தீவிரவாதிகளின் சதி' என்று ராமகோபாலன், இல. கணேசன்கள் அறிக்கை விட்டார்கள். இப்போது குட்டு உடைந்துவிட்டது. ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வைத்தது ரவி பாண்டியன் என்ற இந்து முண்ணனிக்காரர். காவல்துறை, ரவி பாண்டியனையும், அவருக்கு உடந்தையாக இருந்த கே.டி.சி.குமார், நாராயணன் சர்மா, வேல்முருகன் உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்துள்ளது. 'இந்துக்களை உசுப்பிவிடவே இப்படிச் செய்தேன்' என்று கூறியிருக்கிறார், கைது செய்யப்பட்டுள்ள ரவி பாண்டியன்.\nஇதேபோல் 2002 ஆம் ஆண்டு ஒரு சம்பவம் நடந்தது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சதுமுகை எனும் கிராமத்தில் 2002, பிப்.14 அ��்று இரவு சவுடேசுவரி அம்மன் கோயில் கதவிலும், அரச மரத்தடி மற்றும் பேருந்து நிறுத்த விநாயகன் சிலைகளுக்கும் செருப்பு மாலைகள் போடப்பட்டன. ஊர்க்காவல் தெய்வம் என்று நம்பப்படும் முனியப்பன் சிலையும் உடைக்கப்பட்டு கிடந்தது.\nஇதற்கு பெரியார் திராவிடர் கழகத்தினர் தான் காரணம் என்று இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் புவனேசுவரன், நல்லசாமி சுப்பிரமணி ஆகியோர், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்து, காவல்துறையிடமும் புகார் தந்தனர்.\nகாவல்துறை - கழகத்தைச் சார்ந்த பழனிச்சாமி, அண்ணாத்துரை, சந்திரன், தன்ராசு, ரவி, கனகராசு ஆகிய தோழர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. இது திட்டமிட்ட சதி என்று கழகப் பொறுப்பாளர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் கூறினர். காவல்துறை விசாரணையில் உண்மை வெளியானது.\nஇந்து முன்னணியைச் சார்ந்த செல்வகுமார், மஞ்சு நாதன் என்ற இருவரும் தான் சிலைகளை சேதப்படுத்தியவர்கள் என்பது, பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது பழி போடவே இது அரங்கேற்றப்பட்டது என்பதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்டவர்களும், குற்றத்தை ஒப்புக் கொண்டனர். அன்று 'சதுமுகை'; இன்று 'தென்காசி'.\nவெடிகுண்டுகளைத் தயாரிப்பது பா.ஜ.க., இந்து முன்னணி கும்பல்கள் தான். இவர்களே, நாட்டில் பயங்கரவாதம் தலை தூக்குகிறது என்று கூச்சல் போடுகிறார்கள். தப்பி ஓடும் திருடன் - திருடன், திருடன் என்று கூறிக் கொண்டே ஓடும் கதை தான்.\n\"முகம் தெரியா உறவுகளுக்கு நன்றி\" கனடா தமிழர்களின் உணர்ச்சி\nகனடாவிலிருந்து ஒலிபரப்பாகும் சி.டி.ஆர். வானொலியின் \"வணக்கம் டொரண்டோ\" நிகழ்ச்சியில் கடந்த 6 ஆம் நாளன்று புதுடில்லிப் போராட்டம் தொடர்பாக கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் நேர்காணல் ஒலிபரப்பானது. அதனைத் தொடர்ந்து 20 நிமிடங்களுக்கும் மேலாக பல நேயர்கள் தங்களது கருத்துகளை அந்த வானொலியூடாக பகிர்ந்து கொண்டனர். அவற்றின் தொகுப்பு:\nதவராசா: பெரியார் தி.க.வினது போராட்டத்தில் சிறு குழந்தைகள் கூட தலையிலே காயக் கட்டுகளைப் போட்டுக் கொண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியதுபோல் கனடாவில் நாங்களும் செயல்பட்டிருந்தால் இந்த அரசாங்கத்தினது கவனத்தையும் ஈர்த்திருப்போம்.\nகிருட்டிணன்: இந்தியாவில் இப்படியாக நடத்தியிருப்பது எமக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் ��ட்சி ஆட்சி செய்யும் பகுதியில் பெரியார் தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பதால் இனி தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினருக்கு தமிழக முதல்வர் பயப்பட வேண்டியதில்லை. எங்கள் தமிழர்களுக்காக குரல் கொடுக்கக் கூடாதா என்ற எண்ணம் தமிழக முதல்வரிடத்திலே இருக்கும். அந்த உணர்வை பெரியார் தி.க.வினரின் போராட்டம் திறந்து விட்டிருக்கும்.\nதங்களது சொந்தப் பணத்திலிருந்து செலவு செய்துகொண்டு தமிழ்நாட்டிலிருந்தும் கருநாடகத்திலிருந்தும், மும்பையிலிருந்தும் பரவலாகச் சென்றிருக்கின்றனர். புதுடில்லியிலும்கூட மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தோரை சந்திக்க முயற்சித்துள்ள அந்த முகம் தெரியாத உறவுகளுக்கு எங்கள் நன்றிகள். எண்ணிக்கை 500 ஆக இருந்தாலும் காத்திரமான செய்தியை இந்தப் போராட்டம் சொல்லியிருக்கிறது.\nவரதன்: மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. பெரியார் தி.க.வினர் அரசியல் கட்சி நடத்தவில்லை. புதுடில்லியில் அவர்கள் செய்ததைப் போல் கனடாவில் நாங்களும் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.\nசாரங்கன் : புதுடில்லியில் பெரியார் தி.க. வினர் செய்தது நல்ல விசயம். நாடாளுமன்றம் நடக்கும்போது செய்திருந்தால் இன்னும் காத்திரமாக இருந்திருக்கும். தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை இப்போது முன் வைக்காமல் சீறிலங்காவுக்கு உதவக் கூடாது என்ற கோரிக்கையை முன் வைத்திருப்பது மிகச் சரியான அணுகுமுறை.\nகங்காதரன் : பெரியார் தி.க.வினரைப் போல் ஒவ்வொரு தமிழரும் காரியங்களைச் செய்ய வேண்டும்.\nநித்தி: புதுடில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தியது நல்ல செயல்பாடு. ஆனால் பார்ப்பன ஊடகங்கள் இத்தகையப் போராட்டத்தை வெளியே செல்ல விடாமல் தடுத்துவிடும்.\nசேவியர் : பெரியார் தி.க.வினரைப்போல் 3 இலட்சம் பேர் வசிக்கும் கனடாவில் ஒரு 300 தமிழர்கள் ஒன்று திரண்டு ஒட்டாவாவில் உள்ள நாடாளுமன்றம் முன்பாக ஒரு ஆர்ப்பாட்டம் செய்தால் என்ன என்று தோன்றுகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chithambaracollege.org/", "date_download": "2019-12-07T22:10:27Z", "digest": "sha1:NQA2HT6CNOYENYLFOR43N3QJGH7QRBJG", "length": 5329, "nlines": 36, "source_domain": "www.chithambaracollege.org", "title": "Chithambara College Officel Website – ChithambaraCollege Valvettithurai", "raw_content": "\nபழைய மாணவர் சங்க நிர்வாக சபைக்கூட்டம்- 24/03/2019\nகடந்த 24.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் தலைவர் திரு.சிவனேசன் தலைமையில் அக வணக்கத்துடன் இனிதே ஆரம்பமானது. தொடர்ந்து செயலாளரால் சென்ற கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டு சரி என ஏற்றுக்கொள்ளப்படட்து.\nசிதம்பராக்கல்லூரி பழைய மாணவர்களின் வருடாந்த ஒன்று கூடல்\nபழைய மாணவர்களின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு எதிர் வரும் முத்துமாரி அம்மன் கோவில் சப்பர திருவிழாவன்று நடைபெறவுள்ளது.17/04/2019 அன்றைய தினம் மாலை 3 மணிக்கு சிதம்பராக்கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள மேற்படி ஒன்று கூடலை சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர் தாய் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.\nசிதம்பரா கல்லூரி மைதான சுற்றுமதில் கட்டுவதில் மக்களின் கருத்து.\nகம்பரெலியா அபிவிருத்தி திடத்தின் கீழ் சிதம்பரா, மகளிர் மற்றும் தொண்டைமானாறு பாடசாலை மைதான அபிவிருத்திக்கு 1 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை மண் நிரவி வாய்க்கால் நிர்மாணித்தல் கட்டு அமைத்தல் போன்ற அடிப்படை மேம்பாட்டு பணிகளை சிதம்பரா பழையமாணவர் சங்கம் தகுந்த நேரத்தில் செயற்படுத்தவும் மைதானதினுள் நிறுவப்பட்டுள்ள சுனாமி கோபுரத்தை பின் நகர்த்த தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் எழுத்து மூலம் வலய கல்வி பணிப்பாளருக்கு தெரிவித்துள்ளனர்.\nசிதம்பரக் கல்லூரி பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகசபை தெரிவும்(17.02.2019) இடம்பெற்றது​\nசிதம்பரக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின்(தாய்ச் சங்கம்) ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவு ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 10.00 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்றிருந்தது.\nசெயலாளரின் அறிக்கை, பொருளாளரின் அறிக்கை என்பன சமர்ப்பிக்கப்பட்டு வாசிக்கப்பட்டிருந்ததுடன் அவை சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.\nபுதிய நிர்வாக சபைத் தெரிவின் போது பின்வருவோர் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.\nசிதம்பரக் கல்லூரி வரவு செலவு அறிக்கை (01-07-2017 தொடக்கம் 31-01-2019)​​\nசிதம்பரக் கல்லூரியின் 2017, 2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை பொருளாளரினால் சமர்ப்பிக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-12-07T22:46:15Z", "digest": "sha1:RHRBKSAIA5DAPTIKIQYPUXXS7FDW4ROM", "length": 14823, "nlines": 109, "source_domain": "www.puthiyavidial.com", "title": "தோஹாவில் தடுக்கப்பட்ட ராணாஅய்யூபின் நிகழ்ச்சி - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nமத்திய அரசுக்கு வருவாய் இல்லாததால் ஜி.எஸ்.டி-யை உயர்த்த திட்டம்\nஐதராபாத் என்கவுண்டர்: காவல்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஉன்னாவ் இளம்பெண் எரித்துக்கொலை: உ.பி-யில் நீதி நிலைநாட்டப்படுமா…\nஉன்னாவில் பாலியல் கொடுமைக்குள்ளான இளம்பெண் எரித்துக்கொலை\nஜி.எஸ்.டி பங்கு ரூ.3200 கோடி எங்கே பாஜக அரசை எதிர்க்கும் கேரளா\nமோடி துவக்கிவைத்து பயணம் செய்த படகு நிறுவனம் வீழ்ச்சி\nபுதிய விடியல் – 2019 டிசம்பர் 01-15\nபாபரி மஸ்ஜித் கதை நூலாய்வு\nஜே.என்.யூ. சங்பரிவாரத்தின் சோதனை கூடமா\nசிலேட் பக்கம்: வெற்றியும் பணிவும்\nகுர்ஆன் பாடம்: சுயமரியாதையை கைவிடாத ஏழைகள்\nஎன்புரட்சி: ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் நான்\nஇன்றுவரை இந்திய குடிமகன்: நாளை\nஇலங்கையில் மீண்டும் ராஜபக்க்ஷ யுகம்\nஅரசியலமைப்புச் சட்டத்தை மீறும் சங்பரிவார அரசியல்\nதோஹாவில் தடுக்கப்பட்ட ராணாஅய்யூபின் நிகழ்ச்சி\nBy Wafiq Sha on\t October 29, 2016 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nபிரபல பத்திரிகையாளரான ராணா அய்யயூபின் புத்தக அறிமுக நிகழ்ச்சி ஒன்று கத்தார் தலைநகர் தோஹாவின் இந்திய கலாச்சார மையத்தில் 22 ஆம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் இந்நிகழ்ச்சி தகுந்த காரணங்களோ அல்லது விளக்கமோ ஏதும் இல்லாமல் கடைசி நிமிடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.\nதனது நிகழ்ச்சி தடுக்கப்பட்டது கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் என்று அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “தூதரக அதிகாரிகள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் ராணா அய்யூப் பேசும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்க முடியாது என்று கூறியதால் எனது பேச்சை கேட்க வந்த நூற்றுக்கணக்கான மக்கள் அனைவரும் திரும்பிச் செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டனர்” என்று கூறியுள்ளார். மேலும் “���ற்போது கருத்துச் சுதந்திரம் இந்தியாவிற்கு அச்சுறுத்தலா திரு.மோடி” என்றும் அவர் மோடியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇந்நிகழ்வு குறித்து தோஹாவில் உள்ள தூதரக அதிகாரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு இன்னும் எந்த ஒரு பதிலும் கொடுக்கப்படவில்லை.\nமறைந்த இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் 85வது பிறந்தநாளை ஒட்டி கத்தாரில் உள்ள பீகார் மற்றும் ஜார்கந்த் இந்திய சங்கத்தின் (IBAJ) சார்பில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது இந்திய தூதரகத்தின் ஆதரவு பெற்ற இந்திய கலாச்சார மையத்தின் இணைப்பாகும். இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்து எந்த ஒரு காரணமும் கூறப்படாமல் வெறுமனே “சில காரணங்களால்” நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என்று மட்டும் IBAJ தலைவர் அஃப்ரோஸ் அஹமத் தாவார் அவர்களால் கூறப்பட்டுள்ளது.\nஆனால் ராணா அய்யூபின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் அவர் வெளியிட்டுள்ள குஜராத் கோப்புகள் (GUJARATH FILES) என்ற புத்தகம் தான் என்று கூறப்படுகிறது. இந்த புத்தகத்தில் 2002 குஜராத் கலவரங்களில் தங்களது ஈடுபாடு குறித்து பல உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஒப்புதல் வாக்குமூலங்கள் அடங்கியுள்ளன.\nராணா அய்யூப் 2004 ஆண்டு நடைபெற்ற இஷ்ரத் ஜஹான் போலி என்கெளவுண்டர் வழக்கில் பா.ஜ.க தலைவர் அமித்ஷாவின் பங்கு குறித்து வெளிப்படுத்தியதற்காக பல இந்திய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTags: அமித்ஷாகுஜராத் கலவரம்குஜராத் கோப்புகள்நரேந்திர மோடிரானா அய்யூப்\nPrevious ArticleJNU மாணவன் நஜீப் அஹமதிற்காக தேசிய அளவில் எஸ்.டி.பி.ஐ. போராட்டம்\nNext Article மக்கா அருகே சுட்டு வீழ்த்தப்பட்ட ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை\nமத்திய அரசுக்கு வருவாய் இல்லாததால் ஜி.எஸ்.டி-யை உயர்த்த திட்டம்\nஐதராபாத் என்கவுண்டர்: காவல்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஉன்னாவ் இளம்பெண் எரித்துக்கொலை: உ.பி-யில் நீதி நிலைநாட்டப்படுமா…\nமத்திய அரசுக்கு வருவாய் இல்லாததால் ஜி.எஸ்.டி-யை உயர்த்த திட்டம்\nஐதராபாத் என்கவுண்டர்: காவல்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஉன்னாவ் இளம்பெண் எரித்துக்கொலை: உ.பி-யில் நீதி நிலைநாட்டப்படுமா…\nஉன்னாவில் பாலியல் கொடுமைக்குள்ளான இளம்பெண் ���ரித்துக்கொலை\nஜி.எஸ்.டி பங்கு ரூ.3200 கோடி எங்கே பாஜக அரசை எதிர்க்கும் கேரளா\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஜி.எஸ்.டி பங்கு ரூ.3200 கோடி எங்கே பாஜக அரசை எதிர்க்கும் கேரளா\nமத்திய அரசுக்கு வருவாய் இல்லாததால் ஜி.எஸ்.டி-யை உயர்த்த திட்டம்\nஐதராபாத் என்கவுண்டர்: காவல்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஉன்னாவ் இளம்பெண் எரித்துக்கொலை: உ.பி-யில் நீதி நிலைநாட்டப்படுமா...\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/2-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-12-07T21:35:17Z", "digest": "sha1:KIIRF33AKJDMFVY7WGUSUOWEUHBJOCDM", "length": 8796, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – 2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட்", "raw_content": "\nTag: 2 d entertainment company, 2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட், actor samuthirakani, actor surya, actress jyothika, director raa.saravanan, slider, இயக்குநர் இரா.சரவணன், நடிகர் சசிகுமார், நடிகர் சமுத்திரக்கனி, நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா\nசசிகுமார்-ஜோதிகா-சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் துவங்கியது..\nதொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் தரமான வெற்றிப்...\n‘ஜாக்பாட்’ – சினிமா விமர்சனம்..\nநடிகர் சூர்யாவின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான 2-டி...\n“என்னுடைய ‘ஜாக்பாட்’டே சூர்யாதான்…” – நடிகை ஜோதிகாவின் பாசப் பேச்சு..\n2-D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர்...\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதிய படம் ‘பொன்மகள் வந்தாள்\nதரமான படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் 2டி...\nசுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா-அபர்ணா பாலமுரளி ஜோடியாக நடிக்கும் படம்\nநடிகர் சூர்யா நடிக்கும் 38-வது திரைப்படம் இன்று...\n‘உறியடி-2’ திரைப்படம் நிச்சயமாக யோசிக்க வைக்கும்” – நடிகர் சூர்யாவின் உத்தரவாதம்.\n2-டி நிறுவனத்தின் சார்பில் நடிகர்...\nசாதிய அடக்குமுறைகளை கேள்வி கேட்க வரும் ‘உறியடி-2’ திரைப்படம்..\n‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பதுபோல...\nகாமெடி படத்தில் இணையும் ஜோதிகா-ரேவதி கூட்டணி..\n‘36 வயதினிலே’, ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’,...\nநடிகர் சூர்யா தயாரிப்பில் ‘உறியடி’ இயக்குநர் விஜய்குமாரின் புதிய படம்..\nநடிகர் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..\n‘ஜடா’ படம் மூலமாக வில்லனாக கவனத்தை ஈர்த்திருக்கும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்\n2018 தேசிய விருதினை வென்ற ‘பாரம்’ படத்தை வெற்றி மாறன் வெளியிடுகிறார்..\n‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\n‘ஜீ.வி.’ நாயகன் வெற்றி நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ படம் துவங்கியது\nஅழியாத கோலங்கள்-2 – சினிமா விமர்சனம்\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். – சினிமா விமர்சனம்\nதிகிலுடன் கூடிய நகைச்சுவை படம் ‘டம்மி ஜோக்கர்’\nஜாதகத்தை நம்பியே வாழும் நாயகனின் கதைதான் ‘திருவாளர் பஞ்சாங்கம்’…\n‘அடுத்த சாட்டை’ – சினிமா விமர்சனம்\nவிஜய் பட தலைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்குநர் ரஞ்சித் பாரிஜாதம்\n5 மொழிகளில் தயாராகியிருக்கும் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா.’\nவந்துவிட்டார் புதிய ஹீரோ சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்..\nநடிகர் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..\n‘ஜடா’ படம் மூலமாக வில்லனாக கவனத்தை ஈர்த்திருக்கும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்\n2018 தேசிய விருதினை வென்ற ‘பாரம்’ படத்தை வெற்றி மாறன் வெளியிடுகிறார்..\n‘ஜீ.வி.’ நாயகன் வெற்றி நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ படம் துவங்கியது\nஅழியாத கோலங்கள்-2 – சினிமா விமர்சனம்\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். – சினிமா விமர்சனம்\nதிகிலுடன் கூடிய நகைச்சுவை படம் ‘டம்மி ஜோக்கர்’\n‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\nசுந்தர்.சி., சாய் தன்ஷிகா நடிக்கும் ‘இருட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n10-வது ஆண்டாக நடைபெற்ற ‘1980 நட்சத்திரங்களின் சந்திப்பு’\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/fathers-day-gift-ideas-best-tech-gadgets-father-s-day-2018-news-1868065", "date_download": "2019-12-07T22:05:12Z", "digest": "sha1:7ROVPQGSNO2OZBXLAQEB3KGCC7G64Q7K", "length": 13120, "nlines": 183, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Father's Day Gift Ideas Best Tech Gadgets Father’s Day 2018 । தந்தையர் தினம் ஸ்பெஷல்: 'டாடி கூல்' பரிசுகளின் தொகுப்பு", "raw_content": "\nதந்தையர் தினம் ஸ்பெஷல்: 'டாடி கூல்' பரிசுகளின் தொகுப்பு\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nஜூன் 17 ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்பட உள்ளது\nபயன்படகூடிய, சிறந்த டெக் பொருட்களை பரிந்துரைத்துள்ளோம்\nமுன்னரே ஆர்டர் செய்வதினால், விரைவில் பொருட்கள் வந்து சேரும்\nஇன்னும் சில தினங்களில் தந்தையர் தினம் வர இருக்கையில், பரிசு வாங்க இதுவே சரியான நேரம். உங்கள் டாடிக்கு பிடித்த, பயன்பட கூடிய பொருட்களை வாங்கி பரிசளியுங்கள். அவரது அலுவலக கேபின்லையோ, வீட்டிலோ பயன்படுத்தும் வகையில் வாங்கி தரலாம். இந்தாண்டில், உபயோகமாக பயன்படகூடிய, பொருட்களை பரிசளியுங்கள். இப்போதே, பட்டியலை பார்த்து விருப்பமான பரிசுகளை ஆர்டர் செய்யுங்கள்\nஉங்களின் தந்தை கார் ஓட்டுபவராக இருந்தால், ரோல்ர் மினி போன்ற பயன்பாட்டு பொருட்கள் உபயோகமாக இருக்கும். பெரும்பாலன நேரங்களில், கார் நிறுத்துமிடத்தை மறந்து தேடிக்கொண்டிருப்போம். இப்படி கார் சார்ந்த பிரச்சனைகளின் தீர்வாக ரோல்ர் மினி உள்ளது. ஒரு முறை இன்ஸ்டால் செய்துவிட்டால் போது, பல வசதிகளை கொண்டுள்ளது. கார் நிற்கும் இடம், எரிபொருள் அளவு, பேட்டரி அளவு, என பல வசதிகள் உள்ளன. இந்த பயன்பாடு பெரும்பாலும் அனைத்து கார்களிலு��் பொருந்தகூடிய வகையில் உள்ளன.\nவிலை : 6,012 ரூபாய் ; கிடைக்கும் இடம் : ஆமேசான்\nபொழுது போக்கு சார்ந்த பல பரிசுகள் இருந்தாலும், இசையோடு நனையும் நிலை பொதுவாக அனைவருக்கும் பிடித்ததாக அமையும். அப்படி, இசையோடு சேர்ந்து இருக்க அமேசான் ஸ்பீக்கர் பரிசளியுங்கள். சிறந்த பொழுது போக்கு கருவியாக அமையும். அமேசானில் இப்போது தள்ளுபடி விற்பனையில் கிடைக்கிறது. இரண்டு ஸ்பீக்கர்கள் வாங்கினால், 100ஒ ரூபாய் தள்ளுபடி உள்ளது.\nவிலை: 8,999 ரூபாய் ; கிடைக்கும் இடம் : அமேசான்\nஉங்களிடம் கூகுள் ஈகோ சிஸ்டம் இருந்தால், கூகுள் ஹோம் வாங்கி பரிசளிக்கலாம். அமேசான் எகோவிற்கும் கூகுள் ஹோமிற்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. இசை கேட்பது, ஸ்மார்ட் ஹோம் கருவிகள் கையாள்வது என கூகுளின் சேவைகளை கொண்டிருக்கும்.\nவிலை : 8,999 ரூபாய் ; கிடைக்கும் இடம் : பிளிப்கார்ட்\nஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 செல்லுலார்\nஇந்தியாவில் ஆபிள் வாட்ச் சீரீஸ் 3 செல்லுலார் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் விற்பனை செய்கின்றன. செல்லுலார் கனெக்டிவிட்டியுடன் கூடிய அனைத்து வசதிகளும் இந்த கைகடிகாரத்தில் உள்ளன.அழைப்புகள் ஏற்பது, எஸ்எம்எஸ் செய்வது,\nபாடல் தேர்ந்தெடுப்பது ஆகியவை செய்யலாம். இதனால், எந்நேரமும் ஐபோனை கையில் வைத்திருக்க வேண்டியதில்லை.\nவிலை : 39,080 முதல் ஆரம்பம் ; கிடைக்கும் இடம் : ஜியோ அல்லது ஏர்டெல்\nசோனி H900 வையர்லெஸ் ஹெட்போன்\n20,000 ரூபாய்க்கு கீழ் பரிசு வாங்க வேண்டும் என எண்ணினால், சோனி வையர்லெஸ் ஹெட்போன் சரியானதாக அமையும். சிறந்த ஆடியோ தொழில்நுட்பம் கொண்டு வருவதால், டிஜிட்டல் நாய்ஸ் கான்சல் வசதிகளும் இடம்பெற்றுள்ளன. ப்ளூ டூத் கனெக்ட் மூலம், வையர்லெஸ் ஹெட்போனை கனெக்ட் செய்து\nவிலை : 17,985 ரூபாய் ; கிடைக்கும் இடம் : அமேசான்\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nXiaomi Mi Super Sale: தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள்\nடிசம்பர் 16-ல் வெளியாகும் Vivo X30, Vivo X30 Pro\nடிசம்பர் 17-ல் AirPods உடன் வெளியாகும் Realme XT 730G\nஎது.... இப்படிபட்ட டிசைன்ல iPhone-ஆ.. - 'அது எப்படிங்க முடியும் - 'அது எப்படிங்க முடியும்\n6-வது உலகளாவிய ஆண்டுவிழா கொண்டா���்ட விற்பனை: தள்ளுபடி விலையில் OnePlus போன்கள்\nதந்தையர் தினம் ஸ்பெஷல்: 'டாடி கூல்' பரிசுகளின் தொகுப்பு\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nXiaomi Mi Super Sale: தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள்\nடிசம்பர் 16-ல் வெளியாகும் Vivo X30, Vivo X30 Pro\nSpO2 சென்சாருடன் வருகிறது Huawei Band 4 Pro\nBSNL-ன் மாற்றியமைக்கப்பட்ட ப்ரீபெய்ட் ப்ளான்\nடிசம்பர் 17-ல் AirPods உடன் வெளியாகும் Realme XT 730G\nஎது.... இப்படிபட்ட டிசைன்ல iPhone-ஆ.. - 'அது எப்படிங்க முடியும் - 'அது எப்படிங்க முடியும்\n6-வது உலகளாவிய ஆண்டுவிழா கொண்டாட்ட விற்பனை: தள்ளுபடி விலையில் OnePlus போன்கள்\nOS அப்டேட் பெறும் Realme C2\n6.2-Inch டிஸ்பிளே, டூயல் ரியர் கேமரா மற்றும் 4,000mAh பேட்டரியுடன் வெளியானது Nokia 2.3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-12-07T21:58:47Z", "digest": "sha1:2BWGKMCM7S4EVHAQZOGBBH7AA27IZLC7", "length": 8039, "nlines": 72, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "டொனால்டு டிரம்ப் | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nடிரம்ப் ட்விட்டரில் வெளியிட்ட ராணுவ மோப்ப நாய் படம்.. பாக்தாதி கொலைக்கு உதவிய நாய்\nஉலகை அச்சுறுத்திய ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியை அமெரிக்கப் படைகள் சுற்றி வளைத்து கொன்றன. Read More\nஐ.எஸ். தலைவர் கொல்லப்படுவதை சினிமாவை போல் பார்த்த டிரம்ப்..\nஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்படும் காட்சிகளை ஒரு சினிமா பார்ப்பது போல் பார்த்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். Read More\nஅலுவலக ஊழியருடன் செக்ஸ்.. யு.எஸ். பெண் எம்பி ராஜினாமா..\nநாடாளுமன்ற ஊழியருடன் செக்ஸ் வைத்து கொண்டதாக புகார் எழுந்ததால், அமெரிக்க பெண் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். Read More\nஉலகை அச்சுறுத்தி வந்த ஐ.எஸ். தீவிரவாத தலைவர் பாக்தாதியை கொன்றது எப்படி\nஉலகையே அச்சுறுத்தி வந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் குழு தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டார் என்பதை அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். Read More\nதுருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பே���்.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..\nசிரியா மீது தாக்குதல் நடத்தியதற்காக துருக்கி மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதற்கான உத்தரவை பிறப்பித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், துருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன் என்று எச்சரித்துள்ளார். Read More\nஇந்தியாவில் எல்லாம் சவுக்கியம்.. ஹுஸ்டனில் தமிழில் பேசிய மோடி..\nஹுஸ்டன் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, இந்தியாவில் எல்லாம் சவுக்கியம் என்று தமிழில் பேசி அசத்தினார். Read More\nபிரிவு 370ஐ ரத்து செய்ததற்காக ஹுஸ்டனில் மோடிக்கு பாராட்டு..\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டத்தை ரத்து செய்ததற்காக பிரதமர் மோடிக்கு ஹுஸ்டனில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க இந்தியர்கள் பாராட்டு தெரிவித்தனர். Read More\nபிரதமர் மோடி நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்பதாக அறிவிப்பு.. இது சிறப்பு என மோடி ட்விட்\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வரும் 22ம் தேதி நடைபெறவுள்ள பிரதமர் மோடி நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் பங்கேற்பதற்கு மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். Read More\nகாஷ்மீர் பிரச்னையை தீர்க்க நான் உதவத் தயார் : டிரம்ப்\nகாஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதற்கு இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். Read More\nகாஷ்மீர் விவகாரம் : வேறு நாட்டின் மத்தியஸ்தம் தேவையில்லை; டிரம்ப் பல்டி\nகாஷ்மீர் விவகாரம், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையேயான இரு தரப்பு பிரச்னை என்றும் , இதில் 3-ம் நாடு எதுவும் மத்தியஸ்தம் செய்யத் தேவையில்லை என்பதை ஒத்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒத்துக் கொண்டுள்ளார். Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nagapattinam.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2019-12-07T21:36:59Z", "digest": "sha1:RFNE3ZZYJMJEJN3SZMNI5NZ6DDRB3TAJ", "length": 10607, "nlines": 119, "source_domain": "www.nagapattinam.nic.in", "title": "தாட்கோ | நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாகப்பட்டினம் மாவட்டம் Nagapattinam District\nநெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை\nவருவாய் மற்றும் ப��ரிட மேலாண்மை துறை\nதமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம்\nஆதிதிராவிடர்களுக்கு வீடு வழங்கும் நோக்கத்துடன் 1974ஆம் ஆண்டு தொழில் நிறுவனச்சட்டம் -1956ன் கீழ: தாட்கோ பதிவு செய்யப்பட்டது.\nநிலம் வாங்குதல் மற்றும் நிலம் மேம்பாட்டுத்திட்டம் :\nஆதிதிராவிட மக்களின் நில உடைமை மற்றும் நில மேம்பாட்டு ஆதாரங்களை உறுதி செய்வதற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டது.\nதொழில் முனைவோர் திட்டம் (சிறப்பு திட்டம்) :\nபெட்ரோல், டீசல் எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைப்பதற்கு 30% மான்யத்துடன் கூடிய வங்கி கடன் திட்டம்.\nதொழில் முனைவோர் திட்டம் :\nஆதிதிராவிட மக்களை தொழில் முனைவோராக உயர்த்திட 18 முதல் 65 வயதிற்குட்பட்ட வேலையற்ற புதிய தொழில் முனைவோருக்கான பொருளாதார கடனுதவி திட்டம்.\nஇளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம் :\n18 முதல் 45 வயதிற்குட்பட்ட படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்கிட பொருளாதார கடனுதவி திட்டம்.\nஇலவச துரித மின் இணைப்பு திட்டம் :\nஆழ்துளை கிணறு , கிணறு உள்ள ஆதிதிராவிட விவசாயிகளுக்கு இலவசமாக மின் இணைப்பு வழங்கிட ரூ.75,000- வழங்கப்படுகிறது.\nசுய உதவி குழுக்களுக்கான சுழல் நிதி திட்டம் :\nகுறு தொழிலினை மேம்பாடு செய்திட ரூ.25,000- வழங்கப்படுகிறது.\nசுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம் :\nஆதிதிராவிட மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொடர் வருமானம் ஈட்டக்கூடிய தொழில்களை செய்வதற்கு திட்ட மதிப்பீட்டில் 50% அல்லது 2.50 இலட்சம் முன் விடுவிப்பு மான்யமாக வழங்கப்படுகிறது.\nதிறன் மேம்பாட்டு பயிற்சிகள் :\nவேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கக்கூடிய, ஆரம்ப நிலை பயிற்சிகளான ஆயத்த ஆடை தயாரித்தல், கணினி பயிற்சி (டேலி), சில்லரை செலவின மேலாண்மை, கணினி வன்பொருள் உதவியாளர்.வெல்டர். வீட்டு பயன்பாட்டு மின் தொழில் நுட்ப பயிற்சி வழங்கப்படுகிறது.\nமாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி திட்டம் :\nமாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி திட்டத்தின் கீழ் ஆதரவற்ற விதவைகள். மாற்றுத்திறனாளிகள். 40 வயதிற்கு மேற்பட்ட முதிர் கண்ணிகள், கணவரால் கைவிடப்பட்டோர் ஆகியோருக்கு ரூ.20000 பொருளாதார நிதியுதவி வழங்கப்படுகிறது.\nமேலாண்மை இயக்குநர் / தாட்கோ தலைவரின் ��ிருப்புரிமை நிதி திட்டம் :\nமேலாண்மை இயக்குநர்/ தாட்கோ தலைவரின் விருப்புரிமை நிதி திட்டத்தின் கீழ் ஆதரவற்ற விதவைகள். மாற்றுத்திறனாளிகள். 40 வயதிற்கு மேற்பட்ட முதிர் கண்ணிகள், கணவரால் கைவிடப்பட்டோர் ஆகியோர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு பொருளாதார நிதியுதவி வழங்கப்படுகிறது.\nவ.எண் 1 முதல் 7 வரையுள்ள திட்டங்களுக்கு https://www.application.tahdco.com தாட்கோ இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம்\n© நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Dec 04, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t41173-70", "date_download": "2019-12-07T21:20:54Z", "digest": "sha1:7TB3IW6CAGC4XLSJFUN5PJDNEV5DZJW5", "length": 18093, "nlines": 166, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "தன்னந்தனியாக கடல் வழியாக உலகை சுற்றிவந்து 70 வயது இங்கிலாந்து பெண் சாதனை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nதன்னந்தனியாக கடல் வழியாக உலகை சுற்றிவந்து 70 வயது இங்கிலாந்து பெண் சாதனை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்\nதன்னந்தனியாக கடல் வழியாக உலகை சுற்றிவந்து 70 வயது இங்கிலாந்து பெண் சாதனை\nதன்னந்தனியாக கடல் வழியாக உலகை சுற்றிவந்து இங்கிலாந்தை சேர்ந்த 70 வயது பெண் சாதனை படைத்துள்ளார்.\nமேற்கு லண்டனை சேர்ந்த ஜியேன் சாக்ரட்டீஸ் என்ற அந்த பெண் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கனடாவில் உள்ள விக்டோரியா துறைமுகத்தில் இருந்து இந்த சாகச பயணத்தை தொடங்கினார்.\nகணவருடன் பலமுறை கடல் பயணம் சென்றிருக்கும் ஜியேன் சாக்ரட்டீஸ், கணவர் இறந்த பின்னர் தன்னந்தனியாக கடல் வழியாக 25 ஆயிரம் மைல் பயணித்து உலகை சுற்றிவந்து 259 நாட்களில் இந்த சாதனையை படைத்துள்ளார்.\nஇதன் மூலம் கடல் வழியாக தன்னந்தனியாக உலகை சுற்றிவந்த அதிக வயதான பெண் என்ற புதிய சாதனையை இவர் ஏற்படுத்தியுள்ளார்.\nகடந்த 2009-ம் ஆண்டு இதே முயற்சியில் படகில் புறப்பட்ட ஜியேனின் பயணம் படகு பழுதானதால் தென் ஆப்பிரிக்காவில் முடிவடைந்தது.\n2010-ம் ஆண்டு மீண்டும் ஒருமுறை புறப்பட்டு 72-வது நாள் படகு விபத்துக்குள்ளானதால் அந்த முயற்சியும் நிறைவேறாமல் போனது.\nஎனினும், தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத ஜியேன், 3-வது முறையாக தனது கனவை நனவாக்கியுள்ளார்.\n2003-ம் ஆண்டு புற்று நோயால் மரணமடைந்த தனது கணவரின் நினைவாக மேரி கியூரி புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த சாதனை பயணத்தை ஜியேன் சாக்ரட்டீஸ் தொடங்கினார் என்பது குறிப்பிடத் தக்கது.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: தன்னந்தனியாக கடல் வழியாக உலகை சுற்றிவந்து 70 வயது இங்கிலாந்து பெண் சாதனை\nRe: தன்னந்தனியாக கடல் வழியாக உலகை சுற்றிவந்து 70 வயது இங்கிலாந்து பெண் சாதனை\nRe: தன்னந்தனியாக கடல் வழியாக உலகை சுற்றிவந்து 70 வயது இங்கிலாந்து பெண் சாதனை\nதைர��யமான பெண் தான் இவங்க ~/ ~/ ~/\nRe: தன்னந்தனியாக கடல் வழியாக உலகை சுற்றிவந்து 70 வயது இங்கிலாந்து பெண் சாதனை\nRe: தன்னந்தனியாக கடல் வழியாக உலகை சுற்றிவந்து 70 வயது இங்கிலாந்து பெண் சாதனை\nசாதிக்க வயது ஒரு தடையல்ல என நிரூபித்துள்ளார்..\nRe: தன்னந்தனியாக கடல் வழியாக உலகை சுற்றிவந்து 70 வயது இங்கிலாந்து பெண் சாதனை\nRe: தன்னந்தனியாக கடல் வழியாக உலகை சுற்றிவந்து 70 வயது இங்கிலாந்து பெண் சாதனை\nrammalar wrote: சாதிக்க வயது ஒரு தடையல்ல என நிரூபித்துள்ளார்..\nRe: தன்னந்தனியாக கடல் வழியாக உலகை சுற்றிவந்து 70 வயது இங்கிலாந்து பெண் சாதனை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-aug19/37836-2019-08-26-06-10-45", "date_download": "2019-12-07T21:35:42Z", "digest": "sha1:LMBPDRRS7IQ4RS6NX23GTABDXUMMAJNR", "length": 14911, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "ப.சிதம்பரம் கைது...", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 2019\nலலித் மோடியும் நரேந்திர மோடியும்\nதமிழினத் துரோகி ப.சிதம்பரம் கைது - வருத்தப்படுவதற்கு எதுவுமில்லை\nபார்ப்பன - இந்திய தேசியக் கட்சிகளின் மெகா ஊழல்கள்\nஐ.பி.எல்.லுக்கு தமிழ்நாட்டில் தடை கேட்டது அவமானமா\nகுறிவைத்து தாக்கும் விஷ அம்புகளின் வரிசையில் லாவ்லின்\nமோடியை நிலைகுலைய வைத்த குஜராத் காங்கிரஸ்\nஐந்து மாநில தேர்தல் முடிவு பாஜகவுக்கு அடிக்கப்பட்ட சாவுமணியா\nஆளும் வகுப்பினரின் தொழிலாளர் விரோத, தேச விரோத, சமூக விரோதத் தாக்குதலைத் தோற்கடிக்க ஒன்றுபடுவோம், அணிதிரள்வோம்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 2019\nவெளியிடப்பட்டது: 26 ஆகஸ்ட் 2019\nமுன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் கைது செய்யபட்டுள்ளார்.\nசட்டபடி கைது நடவடிக்கை நடந்துள்ளதாக மத்திய ஆளும் தரப்பினர் சொல்கிறார்கள். ஆனால் அப்படித் தெரியவில்லை.\nஉச்சநீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது, அவரைக் கைது செய்தது சட்டபடியா என்று தெரியவில்லை.\nஒரு ‘கிரிமினலை’ கைது செய்யவது போல இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சராய் இருந்த ஒருவரைக் கைது செய்ய, சி.பி.ஐ அதிகாரிகள் சுவர் ஏறிக் குதித்திருக்கிறார்கள் என்பது வேடிக்கையாக இருக்கிறது.\n2010ஆம் ஆண்டு ஒரு என்கவுண்டர் வழக்கில் அமித்ஷா கைது செய்யப்பட்டார். அப்போது ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தார்.\nஇப்பொழுது ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருக்கிறார். உள்துறை அமைச்சராக இருப்பவர் அமித்ஷா. ஒரு வகையில் இந்த கைது நடவடிக்கை பழிவாங்கும் வகையில் இருக்கிறது.\nஊழல் குறித்து விசாரிப்பதும், கைது போன்ற நடவடிக்கைகளும் சட்டபடியானவைதான். ஆனால் அது குறித்த அணுகு முறை விவாத்திற்கு உள்ளாகிறது.\nஇந்தக் கைது நடவடிக்கையில் காட்டிய வேகம் அசாத்தியமானது, பதற்றமிக்கது.\nஇந்த மத்திய அரசு ஜனநாயகத்தை மதித்து ப.சிதம்பரத்தைக் கைது செய்ய காட்டிய அதே வேகத்தை, ஆளும் தரப்பு, ஆளும் தரப்புக்கு ஆதரவானவர்கள் மீது ஏன் காட்டவில்லை\nகர்நாடகாவின் முதலமைச்சர் எடியூரப்பா மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவர் இதுவரை கைது செய்யபடவில்லை. மாறாக பா.ஜ.க அவரை ஒரு மாநிலத்தின் முதல்வராக்கியிருக்கிறது.\nதமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் அலுவலகத்தில் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்திய சிபிஐ, பின்னர் அமைதியாகி விட்டது.\nதமிழக அமைச்சர் குட்கா புகழ் விஜயபாஸ்கர் இன்னும் வெளியில்தான் இருக்கிறார்.\nஇவர்கள் மத்திய அரசுக்கு ஆதரவானவர்கள் என்பதனால் இவர்கள் மீது எந்த ந���வடிக்கையும் இல்லை, அதற்கான வேகமும் இல்லை.\nஇந்தியாவின் பிரதமர் இது குறித்தெல்லாம் பேசமாட்டார், விளக்கம் தரவும் மாட்டார். அவர் தான் இந்தியாவில் இருப்பதில்லையே.\nநாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கும் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க, அவைகளையெல்லாம் கவனிக்காமல் மக்களுக்கு எதிராக இருக்கும் மத்திய பாஜக அரசின் இந்த கைது நடவடிக்கையும், அதில் காட்டிய வேகமும், அணுகுமுறையும் மக்களை முகம் சுழிக்க வைத்து விட்டன.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tag/suja/", "date_download": "2019-12-07T22:47:58Z", "digest": "sha1:3CGQG3IEFK3TZ5Y5LVPDJNZ6WMR4RWQF", "length": 4207, "nlines": 66, "source_domain": "www.heronewsonline.com", "title": "Suja – heronewsonline.com", "raw_content": "\nஓவியாவிடம் ஒரு தொலைபேசி உரையாடல் வாங்கக்கூட துப்பில்லாத பிக்பாஸ்\nபிக்பாஸ்: 27.08.2017 – சமூக வலைத்தள பதிவர்கள் பார்வையில்… # # # # # SARAVANAKARTHIKEYAN CHINNADURAI: ரைஸா லேசாய் முட்டாள், லேசாய் சுயநலமி, நிறைய\n“ஆண்டவா… ஓவியாவை காப்பி அடிப்பவர்களிடம் இருந்து எங்களை காப்பாற்று…\nபிக்பாஸ்: 21.08.2017 – சமூக வலைத்தள பதிவர்கள் பார்வையில்… # # # # # காசி விஸ்வநாதன்: பிக்பாஸ்… நீங்க சுஜாவுக்கு செய்ய வேண்டிய நன்றிக்கடன்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதிமுகவில் இணைந்தார் தமிழக பாஜக துணை தலைவர் அரசகுமார்\nமேட்டுப் பாளையம்: 17 பேர் சாவுக்கு காரணமான ’தீண்டாமை சுவர்’ உரிமையாளர் கைது\nஎரிந்து கொண்டே இருக்கிறது ஈராயிரம் ஆண்டுகளாக…\nபருவநிலை நெருக்கடி: செய் அல்லது செத்துமடி\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nபெண்களை இழிவு செய்வதில் பெயர் பெற்ற நடிகர் ராதாரவி பாஜக.வுக்கு தாவினார்\nஜார்கண்ட் சட்டப்பேரவை முதல்கட்ட தேர்தல்: பாலத்தை தகர்த்தனர் தீவிர கம்யூனிஸ்டுகள்\nகாலநிலை மாற்றம் குறித்தான கலந்தாய்வு: தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக, சூழல் இயக்கங்களுக்கு அழைப்பு\nமராட்டிய முதல்வர் ஆனார் உத்தவ் தாக்கரே: மதச் சார்பின்மை திட்டத்தை ஏற்றார்\nஅழிந்து நாசமா��் போவதற்கு முழுத் தகுதி உடையவர்கள் அல்லவா நாம்\n”கால்பந்து போட்டி தான்; ஆனா ‘பிகில்’ வேற, ’ஜடா’ வேற”: நடிகர் கதிர் விளக்கம்\n‘ஜடா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nரஜினியின் ‘தர்பார்’ பட பாடல்: “சும்மா கிழி…” – வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2017/04/tntet-2017-paper-2-answer-key-download_69.html", "date_download": "2019-12-07T21:52:43Z", "digest": "sha1:XSXOZB767X6LJL4IRVF4XAV4MPSIPECM", "length": 6757, "nlines": 53, "source_domain": "www.kalvisolai.org", "title": "TNTET 2017 PAPER 2 ANSWER KEY DOWNLOAD BY VIDIYAL VELLORE", "raw_content": "\nTNTET 2017 PAPER 2 ANSWER KEY DOWNLOAD BY VIDIYAL VELLORE | ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 உத்தேச விடை குறிப்புகள் | ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும் விடை குறிப்புகளே இறுதியானது | TNTET 2017 PAPER 2 ANSWER KEY DOWNLOAD BY VIDIYAL VELLORE | DOWNLOAD\nரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்.. ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன் ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன்: ரத்த சிவப்பு அணுக் களின் உள்ளே; 'ஹீமோகுளோபின்' என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் பணி: இது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை நோ…\n* உடலில் ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்தவர் வில்லியம் ஹார்வி.\n* இந்தியாவில் ஹெலிகாப்டர் போக்கு வரத்து ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1985.\n* அண்டார்டிகாவில் உள்ள ஒரு எரிமலை எரோபஸ்.\n* கும்பக்கரை அருவி தேனி மாவட்டத்தில் உள்ளது.\n* பாகிஸ்தானின் தேசிய மலர் மல்லிகை.\n* குளிர்ப்பதன பெட்டியான பிரிஜ்ஜை கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் ஹாரிசன்.\n* குதிரைகளால் தன் கண்களால் இருவேறு காட்சிகளை காண முடியும்.\n* ஷட்டில்காக் பந்து வாத்து இறகு கொண்டு தயாரிக்கப்படுகிறது.\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalnanbannews.com/2016/12/uthumalebbe.html", "date_download": "2019-12-07T22:46:15Z", "digest": "sha1:ZIJEY7R6XOWB3D66IJCVX6V3FMZCKTZZ", "length": 20640, "nlines": 131, "source_domain": "www.makkalnanbannews.com", "title": "இறைவனால் கூலி வழங்கப்படும் என்ற நம்பிக்கையுடன் செயற்பட வேண்டும். - Makkalnanbannews.com People's Friend News l Srilankan News", "raw_content": "\nHome / கிழக்குச் செய்திகள் / செய்திகள் - தகவல்கள் / இறைவனால் கூலி வழங்கப்படும் என்ற நம்பிக்கையுடன் செயற்பட வேண்டும்.\nஇறைவனால் கூலி வழங்கப்படும் என்ற நம்பிக்கையுடன் செயற்பட வேண்டும்.\nMakkal Nanban Ansar 21:55:00 கிழக்குச் செய்திகள் , செய்திகள் - தகவல்கள் Edit\nநல்ல எண்ணங்களுடன் அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் மக்கள் நீண்ட காலமாக பயன்பெறும் அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றும் போது இறைவனின் கூலி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் செயற்பட வேண்டும் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.\nஅட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலையில் (26) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது கௌரவ அதிதியாக கலந்து கொ��்டு உரையாற்றிய வேளையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் அரசியல் தலைவர்களையும், அதிகாரிகளையும் மக்கள் தங்களுக்குத் தேவையானவைகளைப் பெறுவதற்காக நாடிவருவார்கள். மக்களின் தேவைகள் நிறைவேறிய பின் அரசியல் தலைவர்களிடமிருந்தும், அதிகாரிகளிடமிருந்தும் தூரமாகி சிலவேளை எதிரிகளாகவும் மக்கள் மாறிவிடுவார்கள்.\nஆனால் எமது மக்கள் நீண்ட காலமாக நன்மை பெறக்கூடிய நல்ல அபிவிருத்திட்டங்களை நல்ல எண்ணங்களுடன் செயற்படுத்தும் போது இறைவனால் கூலி வழங்கப்படும்; என்ற நம்பிக்கையுடன் செயற்பட வேண்டும்.\nகுறிப்பாக இப்பிராந்தியத்தில் ஆயுர்வேத வைத்தியசாலையின் தேவை மக்கள் மத்தியில் மேலோங்கிய காலத்தில் அதன் அவசியத்தையும், அவசரத்தையும் அறிந்த தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களினால் இவ்வைத்தியசாலை முதன் முதலாக மத்திய மருந்தகம் என்ற பெயரில் திறந்து வைக்கப்பட்டது.\nஅதனைத்தொடர்ந்து இவ்வைத்தியசாலைக்கான புதிய கட்டிடத்தை முன்னாள் அமைச்சர் அதாஉல்லா நிர்மானித்து தந்தார். நல்ல நோக்கத்தோடு நல்ல எண்ணம் கொண்ட அரசியல் தலைவர்களால் தூர நோக்கு சிந்தனையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட இவ்வைத்தியசாலை இன்று தள வைத்தியசாலையாக தரம் உயர்ந்து நிற்கின்றது.\nஇதனைத் தொடர்ந்து இவ்வைத்தியசாலையின் அபிவிருத்தி பணிகளுக்கு முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபையிர் இரண்டு மாடிக் கட்டிடத்தையும் வழங்கினார். இவ்வைத்தியசாலையை தரம் உயர்த்தும் பணியையும் செய்தார். முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா, எம்.ஐ.மன்சூர் ஆகியோர்களும் இவ்வைத்தியசாலையின் நலனில் அக்கரை செலுத்தினார்கள். அவர்களையும் நாம் ஒருபோதும் மறந்துவிட முடியாது. இவ்வைத்தியசாலையின் வளர்ச்சியில் மேலும் கருசனை கொண்டு தற்போதைய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர்; கவனம் செலுத்துவது மிகவும் சந்தோசமான விடயமாகும்.\nஅம்பாரை மாவட்டத்தின் ஆயுர்வேதத் துறையின் கேந்திர நிலையமாக திகழும் அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலை மக்களுக்கு சுதேச மருத்துவ சேவைகளை வழங்கி வருகின்றது. இவ்வைத்தியசாலையின் வளர்ச்சியில் ஆரம்ப காலத்தில் இருந்து அ���்ப்பணிப்போடு செயல்பட்டு உதவிய கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.ஏ அஸீஸ், கிழக்கு மாகாண ஆயுர்வேத பணிப்பாளர் டாக்டர் தர்மராஜா, டாக்டர் சிரிதரன், டாக்டர் நபில், டாக்டர் நக்பர் ஆகியோர்களுக்கு மக்கள் சார்பில் பாராட்டுகின்றேன்.\nஇவ்வைத்தியசாலையின் சுதேச மருத்துவ சேவைகளில் அம்பாறை மாவட்ட மக்கள் நம்பிக்கை வைத்து சிகிச்சை பெறுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திய வைத்தியர்கள், அதிகாரிகள் எல்லோரையும் வாழ்த்துகின்றேன்.\nஇவ்வைத்தியசாலை கடந்து வந்த பாதைகள் என்ற விபரங்களை வெளியிட்ட விபரங்களில் இவ்வைத்தியசாலையின் ஆரம்ப வரலாறு தொடர்பான விபரங்கள் மறைக்கப்பட்ட நிலையில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து நாம் கவலைப்பட வேண்டியுள்ளது. ஒரு விடயத்தின் வரலாற்றை தெரிவிக்கும் போது உண்மையான வரலாற்றுத் தகவல்களை தெரிவிக்க வேண்டும்.\nஅம்பாறை மாவட்டத்தில் மூலிகைத் தோட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை அவசரமாக செய்ய வேண்டும். 2016ஆம் ஆண்டு சுகாதார அமைச்சின் வரவு – செலவு திட்ட விவாதத்தில் இக்கோரிக்கையினை நான் முன்வைத்தேன். இதற்கான அரச காணியினை பெற்று மூலிகைத் தோட்டங்களை இங்கு நாம் உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அம்பாறை மாவட்டத்திற்கான மூலிகைகளை இங்கிருந்து உற்பத்தி செய்யக்கூடிய நிலமை உருவாகுவதுடன் நமது மாவட்ட மக்களின் வாழ்வாதார, பொருளாதார வளர்ச்சிக்கும் பாரிய பங்கினை வழங்க முடியும்.\nஇவ்வைத்தியசாலைக்குரிய அம்புயலன்ஸ் வண்டி பழமை அடைந்த நிலையில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த வருட நிதியில் விசேட கவனம் செலுத்தி இவ்வைத்திசாலைக்கான புதிய அம்புயலன்ஸ் வண்டியினை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.\n35 பேர் உத்தியோகத்தர்கள் இவ்வைத்தியசாலையில் கடமை புரிகின்றனர். இவ்வைத்தியசாலை உயர்ந்து சுதேச வைத்திய துறையில் சாதனைகள் புரிவதனைப் பார்க்கின்ற போது பிள்ளைகள் சாதனைகள் பெறும் போதும் பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் பெறும் மகிழ்ச்சி அடைவது போன்று நானும் மகிழ்ச்சி அடைகின்றேன். இவ்வைத்தியசாலையின் நலனில் ஆரம்பம் தொடக்கம் இன்று வரை உதவி செய்த அனைவருக்கும் மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\n2004அம் ஆண்���ில் ஏற்பட்ட சுனாமி பேரலையினால் நமது நாட்டில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்ததுடன் கோடிக்கணக்கான சொத்துக்களையும் இழந்தோம். சுனாமிப் பேரலை காரணமாக மரணித்தவர்களுக்காக இறைவனைப் பிரார்த்திப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nமுக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.\nஇறைவனால் கூலி வழங்கப்படும் என்ற நம்பிக்கையுடன் செயற்பட வேண்டும். Reviewed by Makkal Nanban Ansar on 21:55:00 Rating: 5\nBleeding Gums என்பது ஒருவர் ஆபத்தில் உள்ளார் என்பதையோ அல்லது ஏற்கனவே நோய் வாய்ப்பட்டுள்ளார் என்பதையோ அல்லது ஈறு நோய் (gum disease) போன்றவற்ற...\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய தங்க விலை விபரம் இதோ.\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய (2017-09-26) தங்க விலை விபரம் இதோ. சவுதி அரேபியாவில் தங்கத்தின் விலை விபரம். Go...\nமாவுச்சத்து உணவுகள் உடல்பருமன், வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.\nபருப்பு சாதம் சாப்பிடும்போது, பருப்பில் புரதம் இருக்கிறது என்கிறோம். ஆனால் அதனுடன் இருக்கும் சாதம் வயிற்றை அடைக்கும் நிரப்பிதான். கார்போஹைட்...\nசாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோ தேவை இல்லை.\nசாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோ கேட்கிறோம் என்று ஒரு விளக்கம் இல்லாமல் புலம்புவதில் எந்த விதப் பிரயோசனமும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.smartinfo.in/bhagyada-lakshmi-baramma-lyrics-in-tamil-download/", "date_download": "2019-12-07T22:28:23Z", "digest": "sha1:W3DE3KTEH5FKDLVYU4FEFD6JIK4BKB7T", "length": 3375, "nlines": 79, "source_domain": "www.smartinfo.in", "title": "Bhagyada Lakshmi Baramma Lyrics in Tamil Download", "raw_content": "\nநம்மம்மா நீ சௌபாக்யதா லட்சுமி பாரம்மா\nஹேஜ்ஜய மிலே ஹேஜ்ஜயக் கூட\nகேஜ்ஜெ கல்களா த்வனிய தொருத்த\nசஜ்ஜன சாது பூஜெய வெலகி\nகனக வ்ருஷ்டியா கரேயுத பாரே\nமன காமநய சித்தியா டோரி\nதினக்கர கோடி தேஜதி ஹோலுவ\nநித்ய மஹோத்ஸவ நித்ய சுமங்கள\nசத்தியவ தோருவ சத்திய சஜ்ஜனர\nசித்ததி ஹோலுவ புத்த்டாளி பொம்பி\nசங்கியே இல்லாத பாக்யாவா கொட்டு\nகங்கனா கைய திருவுட பாரே\nசக்கரே துப்பட காழுவே அரிசி\nசொக்க புரந்தர விடடல ராணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-12-07T22:18:06Z", "digest": "sha1:ZCHFILRII2GQSB3T7DV2EKUVMCKXXLPV", "length": 6985, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கொம்பாடி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ளது\nகொம்பாடி ஊராட்சி (Kombadi Gram Panchayat), தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1102 ஆகும். இவர்களில் பெண்கள் 550 பேரும் ஆண்கள் 552 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர் T. G வினய், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 4\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 4\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"திருப்பரங்குன்றம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/why-gdp-level-falls-to-4-5-in-second-quarter-016916.html", "date_download": "2019-12-07T21:20:28Z", "digest": "sha1:UKHRYNFKBPQDFN7M5PKFMI2RNZZH3EFE", "length": 25958, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜிடிபி வீழ்ச்சி.. என்ன காரணம்..! | Why GDP level falls to 4.5% in second quarter? - Tamil Goodreturns", "raw_content": "\n» 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜிடிபி வீழ்ச்சி.. என்ன காரணம்..\n6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜிடிபி வீழ்ச்சி.. என்ன காரணம்..\nஅரசு உதவலன்னா கடைய மூடிருவோம்..\n10 min ago 2019 தொடக்கத்தில் லாட்டரி முடிவில் பிரம்மாண்ட புதையல் பணத்திலேயே குளிக்கும் இந்த அதிர்ஷ்டசாலி யார்\n6 hrs ago சத்தமில்லாமல் 7 நிறுவனத்திற்குத் தலைவரான சுந்தர் பிச்சை..\n18 hrs ago 827 பங்குகள் விலை ஏற்றம்.. 52 வார உச்ச விலை தொட்ட பங்குகள் விவரம்..\n19 hrs ago 1,702 பங்குகள் விலை இறக்கம்.. 52 வார குறைந்த விலை பங்குகள் விவரம்..\nNews \"அதுக்கு\" மட்டும் ஓகே.. தாலி கட்ட மறுப்பு.. கட்டாயக் கல்யாணம்.. கட்டிய வேகத்தில் தப்பி ஓடிய மணமகன்\nEducation 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு தனித் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\nLifestyle உங்கள் துணையுடன் நீங்கள் இதை செய்தால் உங்களுக்குள் பிரிவே ஏற்படாது…\nMovies தெலுங்குல இது மூணு... நானிக்கு மைத்துனி ஆன ஐஸ்வர்யா ராஜேஷ்\nTechnology மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், சார்ஜர் கொண்டு பள்ளி மாணவன் செய்த புதுமைப் படைப்பு.\nAutomobiles பெட்ரோல் நிரப்பும் குழாய் மிகவும் நீளமாக இருக்கும் ரகசியம் இதுதான்... உடனே எல்லாருக்கும் சொல்லுங்க\nSports இது எப்படி இருக்கு 2 ஆண்டுகளுக்கு முன் கிண்டல் செய்த வீரர்.. மறக்காமல் பழி தீர்த்த கோலி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: சற்று முன்பு வெளியிடப்பட்ட ஜிடிபி விகிதமானது பொருளாதார நிபுணர்கள் கணித்தது போலவே 4.5%மாக வீழ்ச்சி கண்டுள்ளது.\nஇந்த விகிதமானது எதிர்பார்த்தது தான் என்றாலும், ஏன் இதற்கு என்ன காரணம் எந்தெந்த துறைகளில் எந்தளவு வீழ்ச்சி கண்டுள்ளது. என்பதை பற்றித் தான் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கப் போகிறோம்.\nஒரு புறம் ஏற்கனவே அரசுக்கு நெருக்கடி இருந்து வரும் நிலையில், இந்த ஜிடிபி விகிதமானது இன்னும் பிரச்சனைகளையே அதிகரிக்கும் என்றும் கருதப்படுகிறது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் மொத்த உற்பத்தி விகிதமானது 6 சதவிகிதம் இருந்தாலே பெரிய விஷயமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.\nகார் ஷோரூம்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், மற்றும் விவசாய உற்பத்தியின் பிரதிபலிப்பே இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்றும் கருதப்படுகிறது.\nமுந்தைய ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் ஜிடிபி விகிதம் 7.1 சதவிகிதமாக இருந்தது.எனினும் இது நடப்பு நிதியாண்டில் 4.5 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதுவே கடந்த ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் 5 சதவிகித இருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nநடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் விவசாயத்துறை வளர்ச்சி 2.1 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. இது பருவமழை மிகவும் தாமதமான நிலையில், அதன் எதிரொலி உற்பத்தியிலும் காணப்பட்டது. இது இந்தியாவின் முக்கிய அறுவடை பருவமான கரீப் பருவத்தை மிக பாதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் உற்பத்தி மிக குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nநாட்டின் தொழிற்சாலை உற்பத்தியில் சுமார் முக்கால்வாசி 75% வகிக்கும் உற்பத்தி துறை, கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 1 சதவிகிதம் சுருங்கியது. மேலும் கார்கள் மற்றும் தொலைக்காட்சிகள் போன்ற அபிலாஷைகள் பொருட்களின் கொள்முதலை மக்கள் தள்ளி வைக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.\nஇதே சொசைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் (சியாம்) வெளியிட்டுள்ள தரவுகளின் படி, ஜூலை செப்டம்பர் காலாண்டில் பயணிகள் வாகன விற்பனையானது 23.7 சதவிகிதம் சரிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nஇதே வீட்டு செலவினங்களை அளவிடுவதற்கான இறுதி நுகர்வு செலவு (Private final consumption expenditure) செப்டம்பர் காலாண்டில் 5.06 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 9.8 சதவிகிதமாக இருந்துள்ளது.\nஇது தவிர மற்ற முக்கிய துறைகளிலும் மந்த நிலையே காணப்பட்டது. இந்த நிலையில் செப்டம்பர் காலாண்டில் ஜிவிஏ 3.3 சதவிகிதமாக இருந்தது. இது முந்தைய ஆண்டில் 5.7 சதவிகிதமாக இருந்தது. இதே முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 6.8 சதவிகிதமாக இருந்தது.\nஇதே ரியல் எஸ்டேட் துறையில் ஜிவிஏ 5.8 சதவிகிதமாக மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. இது முந்தைய ஜூன் காலாண்டில் 7 சதவிகிதமாக இருந்தது. இதுவே முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 6.3 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஎனினும் மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார்பரேட் வரி விகிதத்தை 30 சதவிகிதத்திலிருந்து, 22 சதவிகிதமாக குறைத்தது. இது புதியதாக அமைக்கப்படும் கார்ப்பரேட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் 15 சதவிகிதமாகவும் குறைத்தது. இது தவிர இன்னும் பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அடுத்து வரும் காலாண்டுகளில் ஜிடிபி விகிதம் சற்று அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக இருக்கிறது..\n27 வருட சரிவில் சீன பொருளாதாரம்..\nஇந்தியப் பொருளாதாரத்தில் இத்தனை பிரச்னைகளா..\nஅதிர்ச்சி கொடுத்த இந்திய ஜிடிபி.. இனி என்ன சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டும்..\n4.5% ஆக குறைந்த ஜிடிபி.. கவலைக்கிடமான இந்திய பொருளாதாரம்.. கவலையில் மத்திய அரசு..\nசெப்டம்பர் 2019 காலாண்டுக்கான ஜிடிபி குறையலாம்..\nசர்ருன்னு சரிந்து வரும் பொருளாதாரம்.. ஜிடிபி 4.2 – 4.7% தான்.. நிபுணர்கள் கருத்து..\nஇந்திய பொருளாதாரத்துக்கு இன்னும் சிக்கல் காத்திருக்காம்.. சொல்வது யார் தெரியுமா..\nஇந்தியாவுக்கு இது கஷ்டமான காலம் தான்.. ஜிடிபி 4.7%-மாக குறையும்.. ICRA மதிப்பீடு..\nபொருளாதாரம் படுமோசம்.. 5 டிரில்லியன் டாலர் ஜிடிபிக்கு வாய்ப்பே இல்லை.. முன்னாள் ஆர்பிஐ கவர்னர்\nமிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை நோக்கி இந்தியா.. 5 சதவீதத்திற்கும் கீழாக போகும் ஜிடிபி: நிபுணர்கள்\nமீண்டும் அடி வாங்கப்போகிறதா ஜிடிபி.. எச்சரிக்கும் NCAER..\nமூன்றாவது நாளாக கைவிரித்த HDFC நெட்வொர்க்.. கடுப்பில் ஹெச் டி எஃப் சி வங்கி வாடிக்கையாளர்கள்..\nரூ.18,000 கோடி மோசடி..விஜய் மல்லையா லிஸ்டில் 51 பேர் வெளிநாட்டுக்கு படையெடுப்பு..மத்திய அரசு தகவல்\nரூ.150-ஐ ���ொட்ட வெங்காயத்தின் விலை.. இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்குமோ..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/school-correspondent-arrested-near-kovai-369263.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-12-07T22:18:14Z", "digest": "sha1:NJG6VJGJRTWDBKB2FY6NLEALMHYPBO72", "length": 18516, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டி.. டவுன்லோடு செய்ய வலியுறுத்தி.. அசிங்கமாக நடந்து கொண்ட பாதிரியார்! | school correspondent arrested near kovai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nஹைதராபாத் என்கவுண்டர்.. சம்பவ இடத்தில் மனித உரிமைகள் குழு தீவிர ஆய்வு\nஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக திமுக நீதிமன்றம் செல்லும்: ஸ்டாலின் அதிரடி\nடிரைவருக்கு திடீர் நெஞ்சு வலி.. தாறுமாறாக ஓடிய பஸ்.. வீட்டுக்குள் புகுந்தது.. யாருக்கும் காயமில்லை\nதமிழர்கள் மாதிரி அனைத்து மாநில மக்களுக்கும் விழிப்புணர்வு தேவை.. சென்னையில் ப.சிதம்பரம் பேட்டி\nதமிழுக்கு துரோகம் செய்யாதீர்கள்... அமைச்சர் மீது மு.க.ஸ்டாலின் சாடல்\nஒரே லாட்ஜில், ஒரே ரூமில் ஆணும் பெண்ணும் தங்க சட்டத்தில் தடை இல்லையே... சென்னை ஹைகோர்ட் கேள்வி\nTechnology 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\nMovies உங்க வீட்டுக்கு வந்தா நான்தான் சமைப்பேன்.. ஓகேவா என கேட்ட நடிகை.. ரஜினி ரியாக்ஷன் என்ன தெரியுமா\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nEducation திருவள்ளுவர் பல்கலை���ில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டி.. டவுன்லோடு செய்ய வலியுறுத்தி.. அசிங்கமாக நடந்து கொண்ட பாதிரியார்\nஆபாச வீடியோ டவுன்லோடு செய்ய வலியுறுத்தி அசிங்கமாக நடந்து கொண்ட பாதிரியார்\nகோவை: செல்போனில் ஆபாச வீடியோவை காட்டியதுடன், அந்த வீடியோவை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் என்று மாணவிகளை வற்புறுத்திய பாதிரியார் & பள்ளி தாளாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nகோவை காந்திபுரத்தில் செயல்பட்டு வருகிறது புனித மரியன்னை உயர்நிலை பள்ளி.4 00க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதன் தாளாளராக உள்ளவர் பாதிரியார் மரிய ஆன்டனி தாஸ். 55 வயதாகிறது.. காமம் தலைக்கேறிய நபராக இருந்திருக்கிறார் இவர்.\nஅந்த பள்ளியில் 9, 10-ம் வகுப்புக்கு பிள்ளைகளுக்கு இவர்தான் பாடம் நடத்துவது வழக்கம். அப்படிதான் நேற்று முன்தினம் பாடம் நடத்தி உள்ளார்.\nஅதில் 5 மாணவிகளிடம் தன் செல்போனை தந்து, ஒரு புது ஆப் இருக்கு.. அதை பாருங்க.. அது உங்களுக்கு பிடிச்சிருந்தா, வீட்டுக்கு எடுத்துட்டு போய், உங்க செல்போனிலும் டவுன்லோடு செய்து கொள்ளுங்க\" என்று சொல்லி உள்ளார். இதனால் மாணவிகளும் ஆர்வத்துடன் அது என்ன என்று வாங்கி பார்த்தனர்.. அப்போது அதில் ஆபாச படம் இருந்தது.\nஇதை பார்த்து அதிர்ந்து போன மாணவிகள், எதுவும் பேசாமல், அந்த செல்போனை பாதிரியாரிடமே திருப்பி தந்துவிட்டனர். பின்னர் இதை பற்றி மாணவிகள் அவரவர் வீட்டில் சென்று பெற்றோரிடம் சொல்லி உள்ளனர். இதைக் கேட்டு ஆத்திரமும், அதிர்ச்சியும், கோபமும் நிறைந்த பெற்றோர்கள், பள்ளி முன்பு திரண்டு விட்டனர்.\n\"படிக்கிற குழந்தைகளுக்கு எப்படி அவர் ஆபாச வீடியோ காட்டலாம், அவர் மீது நடவடிக்கை எடுங்க\" என்று முற்றுகையிட்டு போராட்டத்தில் இறங்கினர். தகவல் அறிந்த ரத்தினபுரி போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பள்ளி தாளாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி சொன்னார்கள். பின்னர், இந்த சம்பவம் குறித்து கோவை மகளிர் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.\nஇதன்பேரில் போலீசார், மாணவிகளுக்கு செல்போன் மூலம் ஆபாச படத்தை காட்டி, பாலியல் உணர்வை தூண்டியதாக பாதிரியார் மரிய ஆ��்டனி தாஸ் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மாணவிகளுக்கு பாதிரியார் ஆபாச படம் காட்டிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரே லாட்ஜில், ஒரே ரூமில் ஆணும் பெண்ணும் தங்க சட்டத்தில் தடை இல்லையே... சென்னை ஹைகோர்ட் கேள்வி\nகேரல் பாடி சென்ற பாதிரியார்.. கெட்ட வார்த்தையில் திட்டி தாக்கிய பாஜக நிர்வாகி.. கோவையில் பரபரப்பு\nஅதிலெல்லாம் அவ்வளவு உறுதி.. சுவர் மட்டும் உறுதியில்லை.. அது தீண்டாமைச் சுவர் தான்... சீமான் ஆவேசம்\nஅக்கா துப்பட்டாவில் ஊஞ்சலாடிய தம்பி.. கழுத்தை இறுக்கி.. மூச்சு திணறி.. பரிதாப மரணம்\nசுட போறேன்.. மிரட்டிய வெற்றிவேலன்.. தெறித்து ஓடிய மக்கள்.. சரமாரி கத்திக் குத்து.. கோவையில் ஷாக்\nமேட்டுப்பாளையம்: சுவர் இடிந்த விபத்தில் இறந்த இரு குழந்தைகளின் கண்களை தானமாக கொடுத்த தந்தை\nநெல்லை.. கோவைக்கு தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள்.. தென்மாவட்ட மக்களுக்கு நல்ல செய்தி\nபுதர் மண்டிய பூங்காவில்..17 வயது சிறுமியை சீரழித்த கும்பல்.. முக்கிய குற்றவாளி மணிகண்டன் சரண்\nசுவர் இடிந்து பலியான 17 பேர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்.. அரசு வேலை.. முதல்வர் பழனிச்சாமி பேட்டி\nஉயிரிழந்த 17 பேருக்காக போராடிய 24 பேரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு\nபுருவம்தான் தெரிஞ்சது.. கண்,வாயிலலாம் மண்ணு.. மேட்டுப்பாளையம் விபத்தில் தந்தையை இழந்த சிறுமி கண்ணீர்\n#தீண்டாமைச்சுவர்_17_பேர்_பலி.. டுவிட்டரில் மக்கள் ஆதங்கம்.. டிரெண்டிங்\nநிர்வாண வீடியோவை நான்தான் கேட்டேன்.. என்னை தவிர்த்தார்.. பேஸ்புக்கில் போட்டேன்.. அதிர வைத்த இளைஞர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nschool students coimbatore ஆபாச வீடியோ கோவை மாணவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2412212", "date_download": "2019-12-07T22:39:30Z", "digest": "sha1:QCNVUPECWB5FLQIL6UH3W775J4UF3L4A", "length": 16430, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "| அடிப்படை வசதி இல்லாததை கண்டித்து டவுன் பஞ்., அலுவலகம் முற்றுகை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கரூர் மாவட்டம் பொது செய்தி\nஅடிப்படை வசதி இல்லாததை கண்டித்து டவுன் பஞ்., அலுவலகம் முற்றுகை\nமன உறுதியை குலைக்கவே சிறையில் அடைத்தனர்: சிதம்பரம் டிசம்பர் 08,2019\nதொத்தல் வ��டுகளில் மத்திய அமைச்சர்கள் டிசம்பர் 08,2019\nஉள்ளாட்சி தேர்தலில் ஜெ., பார்முலா அதிக இடங்களை பிடிக்க அ.தி.மு.க., திட்டம் டிசம்பர் 08,2019\n'ஏர் இந்தியா'பங்குகளை விற்க,முதலீடுகளை ஈர்க்க மத்திய அரசு தீவிரம்\n பெண்கள் பயன்படுத்த வேண்டுகோள் டிசம்பர் 08,2019\nகுளித்தலை: குளித்தலை அடுத்த, மருதூர் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட வீரம்பூர் கிராமத்தில், அடிப்படை வசதிகளான குடிநீர், மின் விளக்கு, சாலை வசதி, கழிப்பிட வசதி கேட்டு பலமுறை பொது மக்கள் சார்பில் டவுன் பஞ்., அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. இதன் மீது நடவடிக்கை இல்லை. கடந்த ஒரு மாதமாக குடிநீர் பற்றாக்குறை நீடித்து வருகிறது. குடிநீர் வசதியை போர்க்கால அடிப்படையில் செய்து தரக்கோரி புகார் தெரிவித்தும், கண்டுகொள்ளவில்லை. கடுமையாக பாதிக்கப்பட்ட கிராம மக்கள் நேற்று காலை, அடிப்படை வசதிகள் செய்யாததை கண்டித்து, டவுன் பஞ்., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, அலுவலத்திற்கு வந்த இளநிலை உதவியாளர் சேட்டு, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கையை, செயல் அலுவலரிடம் எடுத்து கூறி, படிப்படியாக பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.\n» கரூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்ட���கிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/india/80/129402?ref=rightsidebar?ref=fb", "date_download": "2019-12-07T21:32:21Z", "digest": "sha1:4ZCP2LQJMRBGGZ5OKV4JLQWHFOSZYROU", "length": 7882, "nlines": 116, "source_domain": "www.ibctamil.com", "title": "லண்டன் செல்லும் தமிழரின் கடவுச்சீட்டைப் பார்த்து அதிர்ந்து போன ஐக்கிய அரபு இராஜ்ஜிய அதிகாரிகள் - IBCTamil", "raw_content": "\nஎன்கவுண்டரில் கொல்லப்பட்டவரின் மனைவியின் முறைப்பாட்டால் பரபரப்பு\nபுலம்பெயர்ந்துள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம்களுக்கு புதிய அரசாங்கம் விடுத்துள்ள மிக முக்கிய செய்தி\nஎன் கவுண்டர் செய்யப்பட்ட சடலங்கள் கையில் துப்பாக்கி\nலண்டன் செல்லும் தமிழரின் கடவுச்சீட்டைப் பார்த்து அதிர்ந்து போன ஐக்கிய அரபு இராஜ்ஜிய அதிகாரிகள்\nஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சென்ற இந்தியத் தமிழ் பிரஜை ஒருவரின் கடவூச் சீட்டை பார்த்த அந்த நாட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nகொல்கத்தாவை சேர்ந்த சுவாமி சிவானந்தா என்பவர் லண்டன் செல்லும் நோக்குடன் அபுதாபி செனறுள்ளனர்.\nஅபுதாபியிலிருந்து வேறொரு விமானத்தில் லண்டன் செல்ல எண்ணியுள்ளார் சுவாமி சிவானந்தா.\nஇந்த நிலையில், கடவூச்சீட்டை அவதானித்த அந்த நாட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇதில் சுவாமி சிவானந்தா, 1896ஆம் ஆண்டு பங்களாதேஷில் பிறந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஅவ்வாறாயின், சுவாமி சிவானந்தாவின் வயது 124 என கணிப்பிடப்படுகின்றது.\nஇந்த ஆவணங்களை அவதானித்து சந்தேகம் அடைந்த அதிகாரிகள், ஏனைய ஆவணங்களையும் சோதனை செய்துள்ளனர்.\nஇதன்போது அவரின் வயது 124 என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த நிலையில், குறித்த நபருடன் இணைந்து விமான நிலைய அதிகாரிகள் புகைப்படம் எடுத்துள்ளதுடன், அவை சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/06/25133415/1248102/vidura.vpf", "date_download": "2019-12-07T22:35:03Z", "digest": "sha1:WEH2UUJSNCSPQIVLCKVWRE6T2TME4ZBZ", "length": 7884, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: vidura", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎமதர்மனின் அவதாரமாக கருதப்படும் விதுரர்\nவிதுரர், எமதர்மனின் அவதாரமாகவும் கருதப்படுகிறார். இதற்கு ஒரு புராணக் கதையும் சொல்லப்படுகிறது. அந்த கதையை விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nமகாபாரதத்தில் பாண்டவர்களும், கவுரவர்களும் வாழ்ந்த அஸ்தினாபுரத்தின் அரசிகளாக இருந்தவர்கள் அம்பிகா, அம்பாலிகா. இவர்கள் இருவருக்கும் பணிப்பெண்ணாக இருந்தவளுக்கும், வியாசருக்கும் பிறந்தவர்தான் விதுரர். இவர் கவுரவர்களின் தந்தையான திருதராஷ்டிரருக்கும், பாண்டவர்களின் தந்தையான பாண்டுவுக்கும் சகோதர முறை ஆவார். இவர் திருதராஷ்டிரரின் அரசவையில் அமைச்சராக இருந்த��ர். விதுரர், எமதர்மனின் அவதாரமாகவும் கருதப்படுகிறார். இதற்கு ஒரு புராணக் கதையும் சொல்லப்படுகிறது.\nமாண்டவ்யர் என்ற முனிவர் தன்னுடைய ஆசிரமத்தில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார். அப்போது ஒரு திருடர் கூட்டம் அங்கு வந்து ஒளிந்து கொண்டது. அதை மாண்டவ்யர் அறியவில்லை. திருடர்களைத் தேடி வந்த மன்னனின் பாதுகாவலர்கள் திருடர்களை கைது செய்ததோடு, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக மாண்டவ்ய முனிவரை சித்ரவதை செய்தனர். மாண்டவ்ய முனிவர், எமதர்மனை அழைத்து, “எவருக்கும் தீங்கு நினைக்காத எனக்கு நேர்ந்த இந்த துன்பத்திற்கு காரணம் என்ன” என்று கேட்டார். அதற்கு எமதர்மன், “நீ சிறு வயதில் பூச்சிகளுக்கு வைக்கோலால் கொடுமை செய்தாய். அதன் பலன்தான் இது” என்றார். “அறியாத வயதில் செய்த சிறு குற்றத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனையா” என்று கேட்டார். அதற்கு எமதர்மன், “நீ சிறு வயதில் பூச்சிகளுக்கு வைக்கோலால் கொடுமை செய்தாய். அதன் பலன்தான் இது” என்றார். “அறியாத வயதில் செய்த சிறு குற்றத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனையா இது அநியாயம்” என்றார் மாண்டவ்யர். “அதுதான் கர்ம வினைப்பயன்” என்றார் எமதர்மன்.\nஉடனே மாண்டவ்யர் கோபம் கொண்டு, “நீ பூவுலகில் பிறப்பாய். அரச குலத்தில் பிறந்தாலும் அரியணை ஏற முடியாதவனாய் இருப்பாய்” என்று எமதர்மனுக்கு சாபம் கொடுத்தார். அதனால்தான் அவர் பணிப்பெண்ணுக்கு மகனாக பிறக்க நேர்ந்தது.\nஅங்காளம்மன் கோவிலில் கட்டப்படும் முடி கயிறு பயன்கள்\nமேல்மலையனூர் அங்காளம்மனின் 25 மகிமைகள்\nஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி மந்திரம்\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளத்தில் 5 தேர்கள் பவனி\nமேல்மலையனூர் அங்காளம்மன் விரத வழிபாடு பயன்கள்\nகன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் 11-ந்தேதி ஆரத்தி வழிபாடு\nஎமதர்மனின் விருப்பத்தை நிறைவேற்றிய அம்பிகை\nசிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nகொளஞ்சியப்பர் கோவிலில் சிறப்பு வழிபாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archive.manthri.lk/ta/blog/category/analysis?page=5", "date_download": "2019-12-07T21:50:35Z", "digest": "sha1:22CUZB5TKUOZAPQ3SU43SRAZ4SA6LNE4", "length": 5142, "nlines": 72, "source_domain": "archive.manthri.lk", "title": "ப்ளாக் / ஆய்வறிக்கை – Manthri.lk", "raw_content": "\nபாராளுமன்றத்தில் இருப்பவர்களுள் 20% மானோர் பரம்பரை செல்வாக்கிலிருந்து பயனடைகின்றனர் ; இந் நிலை வளர்ந்து கொண்டே இருக்கிறது.\nஒரு அரசியலவாதி தெரிவு செயயபபடுவதறகு அவருககு உதவுவது யாது, அவர ஒரு பாரம...\nபாராளுமன்றத்தில் உள்ள சிறுபான்மைக் கட்சிகளுக்கிடையே கலந்தாலோசிப்பு - இணைதலா பிரிதலா\nபாராளுமனறததில உளள அரசியல கடசிகள 21 னறில 11 ஐ ‘சிறுபானமைக கடசிகள’ என வகைப...\nஅளுத்கம சம்பவத்திற்குப் பின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் எதிர்ப்பு தெரிவித்தனரா\nபாராளுமனறததில அரசு தனககுத தேவையான ஒரு விடயத...\nகசினோ சலுகைகளை எதிர்ப்பதில் ஸ்ரீலசுக யின் கால்வாசிப்பேரும் ஐமசுமு பங்காளிக் கட்சிகளின் அரைவாசிப்பேரும் எதிர் கட்சியுடன் இணைந்தனர்\nஏபறில 24ஆம திகதி மறறும 25ஆம திகதிகளில பாராளுமனறமானது 2008 ஆம ஆணடின 14...\nபா.உ.களின் கட்சித் தாவல்: பாராளுமன்றத்தை அவை எவ்வாறு பாதிக்கின்றன\nஇனனொரு கடசிககு பாராளுமனற உறுபபினரகள தாவிச செலவதனால வாககாளரகளின உண...\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://balraj-azad-100.blogspot.com/2009/01/", "date_download": "2019-12-07T21:22:43Z", "digest": "sha1:NKTR3T6IUUCDMTQBGQ2NQQN4T44NNZQL", "length": 12792, "nlines": 84, "source_domain": "balraj-azad-100.blogspot.com", "title": "ஃ: January 2009", "raw_content": "\n\"இந்த போர் எங்களோடு தொடங்கவும் இல்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை....\" - பகத்சிங்\n\"முதலாளித்துவம்\" இந்த வார்த்தைகள் நமக்கு பல ஆண்டுகளாக பரிச்சையமாக இருந்தாலும், முதலாளித்துவம் தன் கொடூரமான அனுகுமுறைகளால் நாம் பாதிக்கப்பட்ட போதும் உழைக்கும் மக்கள் பலரும் அதை முறியடிப்பதில், மாற்றுவழியை பயன்படுத்துவதில் முரண்பட்டு நிற்கிறோம். இந்த முரண்பாடுகளுக்கு சிபிஐ, சிபிம் போன்ற போலி கம்யூனிஸ்டுகளின் பெரும் பங்கும் மறுப்பதற்கில்லை. தங்களுடைய தொழிற்சங்கங்களின் மூலம் தொழிலாளர்களின் போர்குண‌த்தை மழுங்கடித்து, கட்டப்பஞ்சாயத்து செய்வது, முதலாளிக்கு கூஜா தூக்குவது, அவர்களோடு கைகோர்த்து தொழிலாளர்களுக்கு துரோகம் இழைத்து வந்துள்ளது. முதலாளிகளை எதிர்க்கும் அதேவேளையில் இந்த போலிகளை அடையாளம் கண்டு அவர்களின் பிழைப்புவாத சதியை முறியடிப்பதும் மிக அவசியமாகும்.\nஇன்று நாம் சந்தித்திருக்கும் கட���மையான பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம் முதலாளித்துவம் என்ற புதைகுழியில் சிக்கி இந்த உலகமே விழி பிதுங்குகிறது. முதலாளித்துவத்தின் அடித்தளம் மூலதனத்திலும் போட்டிகள் நிறைந்த வணிகச்சுதந்திரத்திலுமே கட்டமைக்கப்பட்டுள்ளது. மூலதனம் திரளும் வரையே முதலாளித்துவத்தின் வளர்ச்சி இருக்கும். இந்த மூலதனம் முதலாளிகளை உலகம் முழுவதிலும் தனக்கான சந்தைக்காக சுற்றித்திரிய வைக்கிறது. இன்று நாம் படும் அல்லல்களுகெல்லாம் காரணமான தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற வக்கிரக்கொள்கைகளின் ஊற்றுக்கண் மூலதனத்தின் பெருக்கத்திலே தான் உள்ளது. இவைதான் நம் நாட்டையும் பன்னாட்டு நிறுவன‌ங்களின் வேட்டைக்காடாக்கி தொழில் போட்டியில் உள்நாட்டு தொழில்களையும் விவசாயத்தையும் அழித்து விட்டது.\nஇப்போது நம் நாட்டில் நடைபெறும் உற்பத்தி நம்முடைய தேச நலனுக்கானது அல்ல, அவை பன்னாட்டு நிறுவனங்களின் தேவையை பூர்த்தி செய்பவையாகவே உள்ளது. தொழில்துறையிலும் விவசாயத்திலும் சுயசார்பை இழந்ததன் காரணத்தால் தான் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு உலகின் பல்வேறு பகுதியிலும் அதிர்வலைகளை உருவாக்கும் ஆற்றல் பெற்றுள்ளது. இந்த கொடூரமான நெருக்கடிகளால் எப்போதும் பாதிக்கப்படுவது உழைக்கும் மக்களே, பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவதும், தொழிற்சாலைகள் மூடப்படுவதுமாக மிகக்கொடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமுதலாளித்துவத்தின் கோர பிடிக்குள் இன்று உலகமே மூச்சுத்திணறி கொண்டிருக்கிறது. உலகத்தின் முதல் சோசலிச குடியரசை தந்திரம் செய்து வீழ்த்தி வீழ்ந்துவிட்டதாக கதை கட்டிவிட்ட முதலாளித்துவ‌ நரிகளும் வால் ஸ்ட்ரீட்டின் அதிபதிகளும் இன்று தலையில் துண்டைப்போட்டு மக்களின் கண்களில் படாமல் மறைந்து மறைந்து போகின்றனர். முதலாளித்துவத்தின் உச்சகட்டமான ஏகாதிபத்தியம் இன்று உலகிற்கு அளித்த கொடை எண்ணிலடங்காது. பெரும்பாலான ஆப்ரிக்கர்களின் தினசரி வருமானத்தை ஒரு டாலருக்கும் குறைவாக ஆக்கியது முதற்கொண்டு இங்கே இந்தியாவில் 83.4 கோடி இந்தியர்களின் தினசரி வருமானத்தை 20 ரூபாய்க்கும் கீழாக குறைத்திட்டது வரை பட்டியல் நீள்கிறது. நம் நாட்டின் விலைவாசி உயர்வுக்கு காரணமான முன்பேர வர்த்தக சூதாட்டத்தில் ஆ��ம்பித்து குறைந்த கூலி உழைப்புக்காக ஊதிப்பெருக்கி இப்போது வெடித்துக்கிடக்கும் ஐ.டி துறையாகட்டும் எல்லாம் நம் கண் முன்னே அப்பட்டமாய் நடந்துகொண்டுதானிருக்கிறது. பெரும்பான்மை மக்கள் தங்கள் தினசரி வாழ்க்கையை நரகத்திற்குள் தான் நடத்துகின்றனர். இதற்கு அவர்களுக்கு தெரிந்த காரணம் விதி, ஜாதகம், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இவை மட்டுமே. முதலாளித்துவத்தை வீழ்த்த ஊதிய உயர்வு போராட்டங்கள் நடத்துவதும், பட்டினி போராட்டம் இருப்பது, ஈரத்துணி கட்டி கோமாளித்தனம் செய்வதும் நாமம் போட்டுக்கொண்டு காட்சித் கொடுப்பதும் தான் போலி கம்யூனிஸ்டுகள் கூறும்வழி. எந்த ஓட்டுப்பொறுக்கிக்கட்சிகளும் முதலாளித்துவத்தை வீழ்த்தப்போவதில்லை, அதை வீழ்த்தாமல் இந்த சமுதாய சிக்கல்கள் தீரப்போவதில்லை. எனவே கோர பசி கொண்ட திமிங்கிலத்தை வீழ்த்த விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள் என உழைக்கும் மக்கள் அனைவரும் புரட்சிகர அமைப்புகளின் கீழ் அணிதிரண்டு போராடுவதே சிறந்த வழி ஒரே வழி.\nLabels: ஏகாதிபத்தியம், கம்யூனிஸ்டுகள், தனியார்மயம், முதலாளித்துவம்\nஅபோகலிப்டோ\"வும் \"சோளகர் தொட்டி\"யும் - என்ன சம்பந்தம்\nபசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்\nபய பீதியில் மோடியும், ஜெயலலிதாவும் - பாசிசம்=கோழைத்தனம்\nராமசாமியும், அவன் பொண்டாட்டியும், கந்தசாமியும்...\nமக்கள் தங்களைப் பற்றியே பயம் அடையும்படி கற்பித்தால்தான்அவர்களுக்கு துணிவு ஏற்படும - கார்ல் மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/mehandi-circus-movie-press-meet-stills/m7-40/", "date_download": "2019-12-07T21:36:52Z", "digest": "sha1:DIKWMT5LC64JD65KPKXJAJOJGMIULGN2", "length": 3555, "nlines": 67, "source_domain": "www.heronewsonline.com", "title": "m7 – heronewsonline.com", "raw_content": "\n”கமல் படத்தால் என் படம் நாசமாகி விட்டது”: நடிகர் விவேக் வேதனை\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதிமுகவில் இணைந்தார் தமிழக பாஜக துணை தலைவர் அரசகுமார்\nமேட்டுப் பாளையம்: 17 பேர் சாவுக்கு காரணமான ’தீண்டாமை சுவர்’ உரிமையாளர் கைது\nஎரிந்து கொண்டே இருக்கிறது ஈராயிரம் ஆண்டுகளாக…\nபருவநிலை நெருக்கடி: செய் அல்லது செத்துமடி\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nபெண்களை இழிவு செய்வதில் பெயர் பெற்ற நடிகர் ராதாரவி பாஜக.வுக்கு தாவினார்\nஜார்கண்ட் சட்டப்பேரவை முதல்கட்ட தேர்தல்: பாலத்��ை தகர்த்தனர் தீவிர கம்யூனிஸ்டுகள்\nகாலநிலை மாற்றம் குறித்தான கலந்தாய்வு: தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக, சூழல் இயக்கங்களுக்கு அழைப்பு\nமராட்டிய முதல்வர் ஆனார் உத்தவ் தாக்கரே: மதச் சார்பின்மை திட்டத்தை ஏற்றார்\nஅழிந்து நாசமாய் போவதற்கு முழுத் தகுதி உடையவர்கள் அல்லவா நாம்\n”கால்பந்து போட்டி தான்; ஆனா ‘பிகில்’ வேற, ’ஜடா’ வேற”: நடிகர் கதிர் விளக்கம்\n‘ஜடா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nரஜினியின் ‘தர்பார்’ பட பாடல்: “சும்மா கிழி…” – வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/community/um/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-comments-thread/paged/7/", "date_download": "2019-12-07T21:39:08Z", "digest": "sha1:AAU5YLZLLGFNNCQGAARRFRO4UDGI6UVJ", "length": 8337, "nlines": 207, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil NovelsForum", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nஉன்னில் மயங்குகிறேன் - Comments Thread\nஆருக்கே அடையாளம் தெரியாத அளவுக்கு குஹா அப்படி என்ன saree 🤔 get-up change\nஆருக்கு நடக்க முடியாத அளவுக்கு உதையா\nஹாசினி போட்ட வேசம் என்னவா இருக்கும்\nகுஹா செல்லம்... ஆளு தூக்கத்துல இருந்தாலும் காரியத்துல கண்ணா இருந்திட்டேமா..... என்னா அடி....\nநாலஞ்சு நாளை அந்த மூஞ்சிய மேக்அப் இல்லாம பார்த்தான்ல, அதான் மேக்கப் போட்டதும் அடையாளம் தெரியலையோ\nசெமையா போகுது செல்லம் UM 💝💝💝\n@rhea-moorthy அப்படி கூட இருக்கலாமோ அதான் அதிர்ச்சி அடையாளம் தெரியல போல 😂😂😂\nமனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு – 10 முதல் இறுதிப் பகுதி வரை\nநிலவு மட்டும் துணையாக 14 & 15\nபுதினம் 2020 – முடிவுற்ற தொடர்கள்\nதுளி தீ நீயாவாய் – The End\nபுதினம் 2020 – போட்டிக் கதைகள்\nபுதினம் 2020 – களத்திலிருப்பவை\nபுதினம் 2020 – போட்டிக் கதைகள்\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nமுழு நாவல்கள் இதோ இங்கே\nஸ்வீட்டியோட சிறுகதைகள் படிக்க இங்க வாங்க\nஆடுகளம் - ரியா மூர்த்தி\nஉன்னில் மயங்குகிறேன் - சஹானா\nமனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு - ரிஷா\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - ஸ்வேதா சந்திரசேகரன்\nகர்வம் அழிந்ததடி - கௌரி\nமறவாதே இன்பக்கனவே - மித்ரா\nதுளி தீ நீயாவாய் நாவல்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவு��்.\nசுவாரஸ்யமானதொரு கதை கருவை வைத்து கதையை நகர்த்திசென்றுள்...\nஎல்லாம் மிகவும் அமைதியாக சுமூகமாக நடக்கிறதே என்று கடந்த...\nஎதிர்பாரா திருப்பங்களுடன் கடந்த நிறைவானப்பகுதி.\nமனித மூளையில் இருந்து நினைவுகளை அழிக்கும் ஒரு மருத்துவம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/1982/", "date_download": "2019-12-07T21:55:31Z", "digest": "sha1:RVNBS54WNWLGC3DSSIKMN7CWVU7XD2FB", "length": 10079, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை அகதிகள் பிரஜாவுரிமை கோரி இந்தியாவில் போராட்டம் – குளோபல் தமிழ்ச்செய்தியாளர் :- – GTN", "raw_content": "\nஇலங்கை அகதிகள் பிரஜாவுரிமை கோரி இந்தியாவில் போராட்டம் – குளோபல் தமிழ்ச்செய்தியாளர் :-\nஇலங்கை அகதிகள் பிரஜாவுரிமை கோரி இந்தியாவில் போராட்டம் நடத்தியுள்ளனர்.\nசுமார் 600 இலங்கை அகதிகள் இந்தியாவில் இவ்வாறு போராட்டம் நடத்தியுள்ளனர்.\nபிரஜாவுரிமை வழங்குமாறு கோரி குறித்த அகதிகள் முதலமைச்சருக்கு கடிதமொன்றை ஒப்படைத்துள்ளனர்.\nஇந்தியாவில் வீசா காலம் முடிவடைந்ததன் பின்னர் தங்கியிருப்போருக்கான அபராதக் கட்டணம் குறைக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅகதி முகாம்களுக்கு வெளியில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகள் அபராதக் கட்டணம் ஒன்றை செலுத்த நேரிட்டுள்ளது.\nவீசா இன்றி நீண்ட காலம் தங்கியிருந்த அடிப்படையில் இவ்வாறு அபராதம் அறவீடு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nசுமார் ஒரு லட்சம் இலங்கை அகதிகள் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா • பிரதான செய்திகள்\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி கைவிட்டுள்ளார்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை….\nஇந்தியா • பிரதான செய்திகள்\n106 நாட்களின் பின் சிறையில் இருந்து வெளி வருகிறார் ப.சிதம்பரம்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமேட்டுப்பாளையத்தில் வீடுகளின் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபெண்களுக்கு சொந்த நாட்டிலேயே பாதுகாப்பு இல்லையா – இந்திய நாடாளுமன்றம் முன் இளம்பெண் போராட்டம்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கை ஜனாதிபதியின் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் – வைகோ கைது\nமீனவர் பிரச்சினை அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது:-\nசென்னையில் இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்ட 200 பேர் கைது\nஅல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக்க பிரபல தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்… December 7, 2019\nகொழும்பு துறைமுக நகரம் முதலீடுகளுக்காக திறக்கப்படுகிறது…. December 7, 2019\nரோஸிக்கு பின் Mrs.World மகுடம் இலங்கையின் கரோலின் ஜூரிக்கு…. December 7, 2019\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி கைவிட்டுள்ளார்…. December 7, 2019\nசீரற்ற கால­நி­லை­யால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : பெரும் அவலத்தில் வடக்­கு­, கி­ழக்கு மக்கள்… December 7, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/01/16/india-sonia-s-poster-outside-cong-hq-defaced-aid0128.html", "date_download": "2019-12-07T21:34:24Z", "digest": "sha1:R3JFKOESI5XBDP2TJIQTAMAUNZJXQLUJ", "length": 12731, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "சோனியா போஸ்டரில் கருப்பு மை வீச்சு: ராம்தேவ் ஆதரவாளர் கைது | Sonia's poster outside Cong HQ defaced | சோனியா போஸ்டரில் கருப்பு மை வீச்சு: ராம்தேவ் ஆதரவாளர் கைது - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nநம்பிக்கை வீண் போகாது.. ரஜினி அதிரடி பேச்சு\nஎன் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது.. தர்பார��� ஆடியோ விழாவில் ரஜினிகாந்த்.. தமிழக அரசுக்கும் நன்றி\nஹைதராபாத் என்கவுண்டர்.. சம்பவ இடத்தில் மனித உரிமைகள் குழு தீவிர ஆய்வு\nஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக திமுக நீதிமன்றம் செல்லும்: ஸ்டாலின் அதிரடி\nடிரைவருக்கு திடீர் நெஞ்சு வலி.. தாறுமாறாக ஓடிய பஸ்.. வீட்டுக்குள் புகுந்தது.. யாருக்கும் காயமில்லை\nதமிழர்கள் மாதிரி அனைத்து மாநில மக்களுக்கும் விழிப்புணர்வு தேவை.. சென்னையில் ப.சிதம்பரம் பேட்டி\nதமிழுக்கு துரோகம் செய்யாதீர்கள்... அமைச்சர் மீது மு.க.ஸ்டாலின் சாடல்\nMovies அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி\nTechnology 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசோனியா போஸ்டரில் கருப்பு மை வீச்சு: ராம்தேவ் ஆதரவாளர் கைது\nடெல்லி: டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திற்கு வெளியே ஒட்டப்பட்டிருந்த அக்கட்சி தலைவர் சோனியா காந்தியின் போஸ்டரில் கருப்பு மை அடித்த பாபா ராம்தேவின் ஆதரவாளர் கைது செய்யப்பட்டார்.\nகடந்த சனிக்கிழமை பத்திரிக்கையாளர் கூட்டத்தில் யோகா குரு பாபா ராம்தேவின் முகத்தில் ஒருத்தர் கருப்பு மை தெளித்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மை தெளித்தவரை ராம்தேவ் ஆதரவாளர்கள் நையப் புடைத்தனர்.\nடெல்லி அக்பர் ரோட்டில் உள்ளது காங்கிரஸ் தலைமையகம். அதன் வெளிச்சுவரில் அக்கட்சி தலைவர் சோனியா காந்தியின் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று மாலை 4.45 மணி அளவில் அங்கு வந்த பாபா ராம்தேவின் ஆதரவாளர் திருபுவன் சிங் என்பவர் சோனியாவின் போஸ்டரில் கருப்பு மை தெளித்தார்.\nமத குருவை அவமானப்படுத்துவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூச்சலிட்டுள்ளார்.\nஇதனால் அங்கிருந்த காங்கிரஸார��� கடு்பபாகி திரிபுவனைப் பிடித்து அடித்தனர். அதற்குள் ராம்தேவ் ஆதரவாளர்களும் அங்கு வரவே இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திரிபுவனைக் கைது செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2347275", "date_download": "2019-12-07T22:36:41Z", "digest": "sha1:IUNQD6YP6FMMJHZGOK6WT2RNT25D3E7U", "length": 15449, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு மருத்துவனையில் எம்.எல்.ஏ., ஆய்வு| Dinamalar", "raw_content": "\nவருமான வரி குறையும்:பரிசீலிப்பதாக நிர்மலா தகவல்\nதிருப்பதியில் கட்டடம் இடித்து விபத்து\nபலாத்கார குற்றவாளிகள் என்கவுன்டர்;மனித உரிமை ஆணையம் ...\nதொத்தல் வீடுகளில் மத்திய அமைச்சர்கள் 1\nஓய்வு பெற்ற நீதிபதிக்கு பாதுகாப்பு திடீர் 'வாபஸ்'\n24 மணிநேரமும் நெப்ஃட் ஆன்லைன் சேவை: ரிசர்வ் வங்கி ... 1\nரூ. 3 லட்சத்துடன் 'ஏ.டி.எம்.,' திருட்டு\nதர்பார் பாடல் மூலம் என்கவுன்டருக்கு கலெக்டர் ஆதரவு\nரசிகர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை வீண் ... 3\nநல்ல எதிர்காலத்திற்கான சிறந்த நிர்வாகம்: மோடி 6\nஅரசு மருத்துவனையில் எம்.எல்.ஏ., ஆய்வு\nவிருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை, கட்டுமான பணிகளில் முறைகேடு உள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து நேற்று எம்.எல்.ஏ., ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டார்.\nஅப்போது கட்டுமான பணியில் செங்கற்களுக்கு பதிலாக சாம்பல் செங்கற்கள் பயன்படுத்துகிறது. இதனால் பூச்சு சரியாக நிற்காமல் தரமில்லாத கட்டடமாக மாறிவிடுகிறது. எனவே செங்கற்கள் பயன்படுத்தி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரகலாதன், டாக்டர் அன்புவேல் உட்பட பலர் உடனிருந்தனர்.\nவைகையில் இயற்கையாக வரும் தண்ணீரை திறக்க வலியுறுத்தல்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்ற��� எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவைகையில் இயற்கையாக வரும் தண்ணீரை திறக்க வலியுறுத்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/may/09/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80-893631.html", "date_download": "2019-12-07T22:37:14Z", "digest": "sha1:BLU2TK63DZ427D45A24M3KMBVLTOUVLJ", "length": 8577, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பழனியில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணிப் புறக்கணிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nபழனியில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணிப் புறக்கணிப்பு\nBy பழனி, | Published on : 09th May 2014 12:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபழனியில் காவல்துறையைக் கண்டித்து, வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபழனி வழக்குரைஞர் சங்கத்தைச் சேர்ந்த கார்த்திக் கண்ணன் என்பவர், சில தினங்களுக்கு முன் அடிவாரம் காவல் நிலையத்தில் அவரது தரப்பினர் தொடர்பாக விளக்கம் கேட்கச் சென்றுள்ளார். அப்போது, காவல் நிலையத்தில் இருந்த சார்பு-ஆய்வாளர் வினோதா, சிறப்பு சார்பு-ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர், கார்த்திக் கண்ணனை தரக்குறைவாக நடத்தியுள்ளனர்.\nமேலும், அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தாக்கவும் முற்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, அலுவலகம் திரும்பிய கார்த்திக் கண்ணன் வழக்குரைஞர் சங்கத்தில் முறையிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, போலீஸாருக்கும், வழக்குரைஞர்களுக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.\nவியாழக்கிழமை, பழனியில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால், பழனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிகள் பாதிப்புக்குள்ளாகின. மேலும், வழக்கு சம்பந்தமாக நீதிமன்ற வளாகத்துக்கு வந்திருந்த காவல் துறையினரை வழக்குரைஞர்கள் அனுமதிக்க மறுத்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வழக்குரைஞர்களை அவமதித்த காவல் துறையினர் மீது தகுந்த துறை ரீதியான நடவடிக்கை எடுக்காவிடில், போராட்டம் தீவிரமாகும் என வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா எ��்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/5670-.html", "date_download": "2019-12-07T22:55:15Z", "digest": "sha1:ZCFLRRSCQTRGEWC6XHZNEJ52WSQR7XBC", "length": 9851, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "நீந்தக்கூடிய முப்பரிமான ரோபோ கண்டுபிடிப்பு ! |", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nநீந்தக்கூடிய முப்பரிமான ரோபோ கண்டுபிடிப்பு \nபடத்தைப் பார்த்ததும் இது ஏதோ குழந்தைகள் விளையாடும் லெகோ அமைப்பு என நினைத்து விடாதீர்கள். இதுதான் Ben-Gurion பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாகியுள்ள உலகின் முதல் single actuator wave ரோபோ. இதனால் சமவெளியில் செல்வது போலவே பாலைவன மணலிலும் செல்லுதல், தண்ணீரில் நீந்துதல், தடைகளின்மேல் ஏறுதல் ஆகிய பல விஷயங்களைச் செய்ய இயலும். எனவே, இது மீட்புப்பணிகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், இந்த ரோபோ 3D பிரிண்டர் மூலம் உருவாக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n5. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n6. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n7. இன்று இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரசிகர்களின் நம்பிக்கை வீண் போகாது - தர்பார் பட பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nநான் தான் உங்களுக்கு சமைச்சுப் போடுவேன்.. ஓகேவா ரஜினியிடம் கேட்ட நடிகை\nதர்பார்...ரஜினிக்கு படத்துல ஒரு காட்சியில் கூட டூப் கிடையாது\n தலைவர் சிவனோடு ஒரு சிட்டிங்...\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n5. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n6. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n7. இன்று இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும்.\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/cto", "date_download": "2019-12-07T22:17:57Z", "digest": "sha1:XBRGSULDETW36GPA2GW25QDJ55X2FVK6", "length": 4677, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "cto", "raw_content": "\nகுறட்டை விடும் பெண்களே உஷார்\nநெஞ்சுவலியா... பதற்றமும் வேண்டாம், அலட்சியமும் வேண்டாம்... மருத்துவம் சொல்வது என்ன\nதொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த செவிலியர்களுக்குப் பயிற்சி\nடெக் ஸ்டார்ட்அப்... ஐடியாக்களைக் கொட்டிய மதுரை மாணவர்கள்\nஎஃப்.எஃப்.ஆர் ... இதய நோய் சிகிச்சையில் மருத்துவர்களுக்குக் கைகொடுக்கும் ஒற்றன்\nசட்ட விதிமீறலில் ஈடுபடும் ஸ்டெர்லைட் நிர்வாகிகள் மீது நடவடிக்கை - சமூக ஆர்வலர் கோரிக்கை\nகேம் சேஞ்சர்ஸ் - 30 - Quora\nமாறும் தொழில்நுட்பம்... தயாராகும் உத்திகள்\nஅன்று `கஞ்சித்தொட்டி’... இன்று அரசு மருத்துவமனை - சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஒரு நாள்\nகுழந்��ையைக் காப்பாற்றும் போராட்டம்... கல்லீரல் தானம் தந்து, கஷ்டங்களை எதிர்கொண்டு காப்பாற்றிய தாய்\n10 வயதில் சர்வர் வேலை... 20 வயதில் சர்வரைத் தயாரிக்கும் வேலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AA/", "date_download": "2019-12-07T21:49:10Z", "digest": "sha1:LZJIZZYKPQ2LL2RQP2R4PTHR4Z5RCV56", "length": 3874, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "குறைந்த விலையில் எல்.ஜி. போன் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகுறைந்த விலையில் எல்.ஜி. போன்\nநான்கு பேண்ட் அலைவரிசையில், இரண்டு சிம் இயக்கத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட எல்.ஜி. மொபைல் போன் எல்.ஜி.ஏ. 390 மாடல் சந்தையில் ரூ.3,349 அதிக பட்ச விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\nஇதன் பரிமாணம் 114.4 X 51.8 X 13.15 மிமீ. எடை 92 கிராம். இதன் டிஸ்பிளே ஐ.பி.எஸ். எல்.சி.டி. டச் ஸ்கிரீன் திரையில் பளிச் என உள்ளது. மல்ட்டி டச் வசதியும் உண்டு. லவுட் ஸ்பீக்கர், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 256 எம்.பி. ராம் மெமரி தரப்பட்டுள்ளது.\nநெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், புளுடூத், யு.எஸ்.பி. ஆகியவை தரப்பட்டுள்ளன. எப்.எம். ரேடியோ இயங்குகிறது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசேஜிங், புஷ் மெயில் சிஸ்டம் உள்ளது. இதன் பேட்டரி 1,700 mAh திறன் கொண்டது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 337 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. தொடர்ந்து 15 மணி நேரம் பேசும் திறன் கிடைக்கிறது.\nஇதன் அதிக பட்ச விலை ரூ.3,349/-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoovaanam.com/?paged=2&cat=5", "date_download": "2019-12-07T22:18:05Z", "digest": "sha1:M3TSMYULB75HIAD5SV7DVBC72RCP56HY", "length": 26566, "nlines": 120, "source_domain": "www.thoovaanam.com", "title": "திரை விமர்சனம் – Page 2 – தூவானம்", "raw_content": "\nமழை விட்டாலும் விடாத வானம்\nதிருக்குறள் – என் பார்வையில்\nஹிட்ச்காக் எம்ஜியார் போல நடிக்க வரும் நாயகிகளிடம் தொடர்ந்து இரண்டு படங்களுக்கு மொத்தமாக கால்சிட் வாங்கி வைத்துக் கொள்வார் போல் தெரிகிறது. ஏன் சொல்கிறேன் என்றால் அவர் வரிசையாக எடுக்கும் படங்களில் கவனிக்கையில் அடுத்தடுத்த இரண்டு படங்களுக்கு ஒரே கதா நாயகியை பயன்படுத்தும் பழக்கம் இருப்பது தெரியவருகிறது. கதா நாயகனைப் பற்றி கேட்டீர்களேயானால் மன்னிக்கவும் அதெல்லாம் என் கண்களில் படாது. சரி படத்திற்கு வருவோம். Continue reading “To Catch a Thief (1955)- Hitchcock Movie – விமர்சனம்” →\nஹிட்ச்காக் படங்கள் எந்தளவுக்கு திரில்லரோ அந்தளவுக்கு அதுக்குள்ள நகைச்சுவையும் இருக்கற மாதிரி பார்த்துப்பார். ரிபாகால மட்டும்தான் அது இல்லைன்னு தோணுது. மீதி எல்லா படத்துலயும் நகைச்சுவை இருக்கும். ஹா ஹா ஹா ன்னு சத்தமா சிரிக்க வைக்கலனாலும் மனசை இலகுவாக்குற மாதிரி இருக்கும். அவர் முழுக்க நகைச்சுவைக்குன்னு எடுத்த படம் தான் இந்த படம். ஆனா அதுவும் ஒரு கொலையை சுத்தி நடக்கற மாதிரி இருக்கும். இந்தப் படமும் ஒரு நாவல்ல இருந்து எடுக்கப்பட்டதுதான்.\nபடத்தை பத்தி பார்க்கறதுக்கு முன்னாடி ஒரு விசயத்தை சொல்றேன். படத்தை நீங்க எதுக்காக பார்க்கனுமோ இல்லையோ படத்துல காட்டற இயற்கை அழகை இரசிக்கறதுக்காகவே கட்டாயம் பார்க்கனும், உங்களுக்கு படம் பிடிக்குதோ இல்லையோ இந்த படத்துல காட்டப்படற இடங்களோட வண்ணங்கள் கட்டாயம் உங்க மன அழுத்தத்தை குறைக்கும்னு உறுதியா சொல்றேன். அதுக்குனு Highway அளவுக்கு எதிர்பார்க்க வேண்டாம். நல்லாருக்கும். Continue reading “The Trouble with Harry (1955)- Hitchcock Movie – விமர்சனம்” →\nPeeping Tom என்று ஒரு சொலவடை உண்டு. கேள்விப்பட்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அடுத்தவர்களின் அந்தரங்கத்தை எட்டிப் பார்ப்பவரை இப்படி சொல்வது வழக்கம். உண்மையில் இதன் பின்னனியில் கொஞ்சம் விவகாரமான சமாச்சாரம் உண்டு. அதைப் பற்றி கூகுளில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஹிட்ச்காக் இந்த கதைக்களத்தில் எடுத்த ஒரு படத்தைப் பற்றித்தான் நாம் பார்க்க இருக்கிறோம். சொல்லப் போனால் இதே மாதிரி பல படங்கள் பல மொழிகளில் வந்து விட்டன. தமிழில் கூட நிழல்கள் ரவி தன் மனைவியை கொலை செய்வதை எதிர்வீட்டில் ஒரு பெண் கேமராவில் படம் பிடித்து சிக்கலில் மாட்டிக் கொள்வதாக ஒரு படம் வந்திருக்கும். அதே களம் தான். ஆனால் கொஞ்சம் ஜனரஞ்சகமான படம் இது. விரிவாக பார்ப்போம். Continue reading “Rear Window (1954)- Hitchcock Movie – விமர்சனம்” →\nகிரைம் நாவல் மன்னன் ராஜேஸ்குமாருடைய ஒரு நாவலில் இப்படி எழுதி இருப்பார். தினம் தினம் செய்தி தாள்களில் வரும் குற்றங்களை கொண்டே எனது கதைகளை உருவாக்குகிறேன். என்னைப் போலவே செய்தித் தாள்களில் வரும் குற்றங்களை ஆராய்ந்து மாட்டிக் கொள்ளாமல் குற்றச்செயல்களில் ஈடுபட பலர் முயற்சித்து சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு புரிவதில்லை, எந்த குற்றச்செயலையும் நாம் திட்டமிட்ட படி முடிக்கவே முடியாது. எங்கேனும் ஏதேனும் ஒரு தவறிழைப்போம் என்று. அந்த நாவலில் ஆள் மாறாட்டம் செய்து ஒருவனின் சொத்துக்களை அடைய ஒருவனை கொலை செய்து விட்டு அவன் இடத்திற்கு இன்னொருத்தன் வருவான். வந்த பின்னர்தான் அந்த பனக்காரனுக்கு ஊரைச் சுற்றிக் கடன் இருப்பதும், ஒரு கால் இல்லாமல் கட்டைக்கால் வைத்திருந்ததும், பல பெண்களை ஏமாற்றி சிக்கலில் முழித்துக் கொண்டிருப்பதும் தெரியவரும். இந்த நாவலைப் போலவே திட்டமிட்டு குற்றமிழைக்கு ஈடுபடும் ஒருவனுடைய கதைதான் இந்தப் படம். Continue reading “Dial M for Murder (1952)- Hitchcock Movie – விமர்சனம்” →\nஇந்த படத்தின் தலைப்பை பலர் கேள்விப் பட்டு இருப்பீர்கள். ஏனெனில் இந்தப் படத்தினை தமிழில் சேரன், பிரசன்னா நடிக்க “முரண்” என்ற பெயரில் வெளியிட்டு பலர் பார்த்தும் பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால் முதலிலேயே சொல்லி விடுகிறேன். இந்த ஆங்கிலப் படத்தில் இருந்து வெறும் பத்து சதவீதம் மட்டுமே எடுத்துக் கொண்டு மீதியை சொந்தமாக உருவாக்கிய படம் தான் முரண். எனவே இந்தப் படத்தை பார்க்கும் பொழுது ஏற்கனவே பார்த்தது போல் இருப்பது மிக மிக குறைவு.\nபடத்தின் ஆரம்பம் ஒரு இரயில்வே ஸ்டேசனில். இரண்டு கால்கள் தனித்தனியாக காட்டப்படுகின்றன. அவை இரண்டும் இரயிலில் எதிர் எதிரே அமர்ந்து தவறுதலாக மோதிக் கொண்ட பின் தான் அக்கால்களுக்கு சொந்தக்காரர்களை காண்கிறோம். ஒருவர் புகழ் பெற்ற வளரும் டென்னிஸ் விளையாட்டு வீரர். இன்னொருவர் பெரிய பணக்காரரின் மகன். டென்னிஸ் வீரர் தான் நாயகன். அவரது அந்தரங்க வாழ்க்கைக் குறித்து பத்திரிக்கைகளில் படித்த மற்றொரு சகப்பயணி ப்ருனோ அதைப் பற்றி கேட்டும் பேசிக் கொண்டும் வருகிறார். இறுதியாக ஒரு யோசனை சொல்கிறார். Continue reading “Strangers on a train (1951)- Hitchcock Movie – விமர்சனம்” →\nபள்ளியில் ஆங்கில ஆசிரியர் ஷேக்ஸ்பியர் பற்றி சொல்லும் போது இப்படி குறிப்பிடுவார் “அவரது நாடகத்தின் துவக்கத்திலேயே அத்தனை பேருடைய வாயையும் அடைக்கும் காட்சி இருக்கும். ஏதேனும் ஒரு பெரிய விபத்து, கொடுரமான கொலை இப்படி ஏதாவது ஒன்று. பார்வையாளர��கள் அத்தனை பேரும் இது யார் எதனால் இப்படி நடக்கிறது என்று மனதிற்குள் யோசிக்க துவங்கிய பின் நாடகத்தில் கதை துவங்கும்”. இதுவரை நான் ஷேக்ஸ்பியரை வாசித்ததுமில்லை, அவர் கதைகளை கொண்ட படங்களை பார்த்ததுமில்லை. ஆனால் மேற்சொன்ன முறையில் துவங்கிய படமாக நான் பார்த்தது இந்த படத்தைத்தான். Continue reading “Rope (1948)- Hitchcock Movie – விமர்சனம்” →\nதமிழ் சினிமாவின் மீது எனக்குண்டான மிகப்பெரிய வருத்தம் இங்கு நாயகிகளை சரியாக பயன்படுத்தாதுதான். எத்தனை விதமான ஆண்கள் இருக்கிறார்களோ அத்தனை விதமான பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் சினிமாவிம் மொத்தமே இரண்டே விதமான நாயகிகள் தான். ஒன்று குழந்தைத்தனம் என சொல்லிக் கொள்ளும் அரை மெண்டல்கள் இன்னொன்று வில்லனுக்கு மகளாக வரும் திமிர் பிடித்தவள்கள். அதைக் கூட சரியாக காட்ட மாட்டார்கள். அந்த விதத்தில் இறுதியாக கந்தசாமி படத்தில் வரும் ஸ்ரேயா பாத்திரம் கொஞ்சம் சரியாக பொருந்தி இருந்தது. அதற்கு சிகையில் இருந்து குரல் வரை இயக்குனர் மெனக்கெட்டு இருப்பார். Continue reading “Notorious (1946 film)- Hitchcock Movie – விமர்சனம்” →\nதொடர்ந்து ஹிட்ச்காக் படங்களை பார்த்து வருகையில் சில படங்களை தவிர்த்து மற்ற படங்களில் குறிப்பாக காதல் வரும் இடங்களில் பொதுப்படையாக ஒரு நூல் தெரிகிறது. இரமணிச்சந்திரனை எடுத்துக் கொள்ளுங்கள். தமிழில் பெண்களால் அதிகம் வாசிக்கப்படும் எழுத்தாளர்களில் முதலிடம். ஆனால் ஒரே கதையைத்தான் பேரையும் சம்பவங்களையும் மாற்றி எழுதுவார். ஏழை அப்பாவி நாயகி, அழகான பனக்கார நாயகன், மோதல், காதல். இதேதான் எல்லா புத்தகங்களிலும் இருக்கும். ஹிட்ச்காக் படங்களில் எனக்கு பொதுவாக தெரிவது நாயகனைத் தாங்கும் நாயகிகள். செல்வா படத்தில் வருவது போலவே இருக்கும். ஏதேனும் ஒரு பிரச்சனையில் மன அழுத்தத்தில் சிக்கி இருக்கும் நாயகனை அதில் இருந்து வெளிவர மிகப்பெரிய அளவில் ரிஸ்க் எடுப்பாள் நாயகி. ஆனால் இதை உங்களால் உணர முடியாத அளவு மிகமிக வேறுபட்ட கதைக்களத்தை தேடி பிடிப்பார் ஹிட்ச்காக். ஆனாலும் தினம் ஒன்றாக பார்த்ததினாலோ என்னவோ எனக்கு தெரிந்து விட்டது. சரி இந்த படத்திற்கு வருவோம். Continue reading “Spellbound (1945 film)- Hitchcock Movie – விமர்சனம்” →\nநம் காலத்தில் நாம் அதிகம் போர்களை சந்தித்ததில்லை. சதாம் உசேனையும் பிரபாகரனையும் வேட்டையாடுவதற்காக நடந்த இன அழிப்புகளை வேண்டுமானால் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். இரண்டாம் உலகப் போர் குறித்து எத்தனையோ படங்கள் வந்து விட்டன. அதிலும் குறிப்பாக ஜெர்மனியின் நாசிக்களின் கொடுரமுகத்தை காட்டுவதற்கென்றே ஏகப்பட்ட படங்கள் வந்துள்ளன. அந்த காலகட்டத்திலேயே சார்லி சாப்ளின் எடுத்த “தி டெக்டெட்டர்” படத்தினை உதாரணமாக சொல்லலாம். அதே காலகட்டத்தில் திரை இயக்கத்தில் ஜாம்பவனாக இருந்த ஹிட்ச்காக் எடுத்த போர் தொடர்பான படத்தினை பற்றி இங்கு பார்க்க இருக்கிறோம். இதற்கு முந்தைய படமானது அரசாங்கத்திற்காக எடுக்கப்பட்ட குறும்படம். அது கணக்கில் வராது. Continue reading “Lifeboat (1944)- Hitchcock Movie – விமர்சனம்” →\nஹிட்ச்காக் அடிப்படையில் ஒரு பிரிட்டிஸ்காரர், சினிமா அபிமானத்தின் காரணமாகத்தான் ஹாலிவுட்டை நோக்கி சென்றிருந்தாலும் அவருக்கு தன் நாட்டின் மீதான பற்றி மிக அதிகம், இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இங்கிலாந்து அரசாங்கம் மக்களிடம் தங்கள் கொள்கைகளை எடுத்துச் சொல்ல சினிமாவை மற்ற ஊடகங்களை விட அதிகம் நம்பியது, அரசாங்கத்திற்காக படமெடுக்க அழைக்கையில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்க பல முன்னனி இயக்குனர்கள் நழுவிய சமயத்தில் ஹிட்ச்காக் தானாக முன்வந்தார், வாரத்திற்கு 10 டாலர் சம்பளத்திற்கு ஒத்துக் கொண்டு படம் இயக்கினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\n“அப்பம் வடை தயிர்சாதம்” என்றொரு நாவலில் பாலகுமாரன் இந்தியாவில் வெள்ளையர்கள் இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லருக்கு எதிரான மனநிலையை தூண்டி இந்தியர்களை அதிகம் யுத்தத்தில் பங்குபெற செய்வதற்காக ஊருக்கு ஊர் டூரிங்க்டாக்கிஸ் திறந்து அதில் யுத்தக்காட்சி தொடர்பான செய்தி படங்களை திரையிட்டதாக சொல்வார். இந்தப் படம் அதை நினைவுப்படுத்தியது. சரி படத்திற்கு வருவோம். Continue reading “Bon Voyage 1945- Hitchcock Movie – விமர்சனம்” →\nCategories Select Category ACTION/COMEDY (7) Hitchcock series (26) ROMANTIC COMEDY (34) THRILLER (44) TRAILER (3) Uncategorized (11) அருளுடைமை (10) அறத்துப்பால் (85) இல்லறவியல் (38) ஈகை (10) உடல் நலம் (6) உணர்வுகள் (4) ஊடல் உவகை (10) எனது அனுபவங்கள் (23) கதையல்ல என் கதையுமல்ல (38) கற்பியல் (10) களவியல் (19) கள்ளாமை (4) கவிதை போல ஒன்று (1) காதற்சிறப்பு உரைத்தல் (10) காமத்துப்பால் (28) காலேஜ் டைரி (8) குறும்படம் (8) கூடாவொழுக்கம் (10) சவுக்கு (17) சாரல் காலம் (16) சிறுகதை (36) தகவல்கள் (65) தவம் (10) திருக்குறள் – என் பார்வையில் (116) திருநாள் (1) திரை விமர்சனம் (164) துறவறவியல் (44) தொடர்கதை (19) நகைச்சுவை (4) நாணுத்துறவு உரைத்தல் (10) நாஸ்டால்ஜியா (6) நூல் விமர்சனம் (8) பதிவுகள் (26) பாயிரவியல் (4) புகழ் (10) புனைவுகள் (52) புலால் மறுத்தல் (10) விவாதம் (4)\nகளவின்கண் கன்றிய காதலின் விளைவு\nதிகிலோடு விளையாடு” – ஹிட்ச்காக் தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/130420/", "date_download": "2019-12-07T22:11:50Z", "digest": "sha1:TBIDMBMOIT42BH4DGBR37SUHS2UFYHRV", "length": 19509, "nlines": 163, "source_domain": "globaltamilnews.net", "title": "வாய்மொழி அறிவியல் திருவிழா – ஜெயசங்கர் சிவஞானம்… – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவாய்மொழி அறிவியல் திருவிழா – ஜெயசங்கர் சிவஞானம்…\nஅறிவுருவாக்கம் பல்வகைப்பட்ட முறைமைகளில் நிகழ்ந்தேறி வருகின்றது. ஆயினும் நவீனமயமாக்கம் என்னும் காலனியமயமாக்கம் அறிவுருவாக்கம் என்பதை எழுத்தின் வழியானதென உறுதிப்படுத்தி வைத்திருக்கிறது. அச்சில் வரும் எழுத்துதான் அறுதியானது என்பது நவீனமயமாக்கும் வடிவமைத்திருக்கும் உலகம்.\nகாலனியப்படுத்தல் மூலம் உலகின் பல பகுதிகளை சுரண்டலுக்கு உட்படுத்திய மேற்கைரோப்பிய நாடுகள் தங்களது மேலாதிக்கத்தை தொடர்ந்து நீண்ட காலத்திற்கு தக்கவைத்திருப்பதற்கான உபாயமாகவே நவீன கல்வி வழியாக தமது நோக்கத்தை நிறைவேற்றி அதன் பயன்களை இன்றுவரை புதிய புதிய வழிகளில் அனுபவித்து வருகின்றனர்.\nஅந்த வகையில் அறிவுருவாக்கம் என்பது மேற்கைரோப்பிய மையப்படுத்தப்பட்டு அதன் முகவர் நிறுவனங்களாக இயங்கிவரும் கல்வி நிறுவனங்கள் வழியாக நிலைநிறுத்தப்படுவது நவீன கல்வியாக இருந்து வருகிறது. ஆங்கிலக் கற்கைகளை பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தமுன் இந்தியாவில் அறிமுகப்படுத்தினர் என்பது வரலாறு.\nஇராணுவ ரீதியாக தமது மேலாதிக்கத்தை நிறுவிய மேற்கைரோப்பியர்கள் அறிமுகப்படுத்திய கல்வி, மொழி, மதம், என்பவற்றிக்கூடாக மேலாதிக்கத்தை நிலைநிற்கும் வகை செய்தனர்.\nகாலனியத்திற்கு எதிராக தேசிய விடுதலைப் போராட்டங்கள் வெற்றி பெற்று சுகந்திர நாடுகள் உருவாகின. அவற்றுள் சில தமக்கான பொருளாதார, அரசியல், தத்துவ நிலைப்பாடுகளை எடுத்துக்கொண்டன. ஆயினும் இத்தகைய தலைமைத்துவங்கள் பதவி கவிழ்க்கப்பட்டன அல்லது கொல்லப்பட்டன.\nகாலனிய நலனுக்கு சேவை செய்யக் கூடிய சர்வாதிகார அல்லது இராணுவ ��ரசாங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன. இவற்றின் மூலமாகவும் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பவற்றின் மூலமாகவும் தேசிய விடுதலைப் போராட்டத்தில் வெற்றி பெற்று சுதந்திர அரசுகளை நிறுவிய நாடுகள் நவ காலனித்துவத்துள் கொண்டுவரப்பட்டன.\nஇராணுவ ரீதியாக வல்லமை பெற்ற நாடுகளின் அரசியல் பொருளாதார நலன்கள் அல்லது நிகழ்ச்சி நிரலுக்கு உரிய வகையிலேயே உலக இயக்கம் தீர்மானிக்கப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில் காலனிய நீக்கங்களுக்கான அரசியல், அறிவியல் முன்னெடுப்புக்களும் மிகவும் வலுவாக நிகழ்ந்து வருகின்றன.\nஅந்த வகையில் எழுத்தின், அச்சின் அதிகாரம் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதும் நிகழ்ந்து வருகின்றது. அனைத்து அறிவுத் துறைகளிலும் வாய்மொழி வழக்காற்று அறிவு முறைகள் உள்வாங்கப்படுவது நிகழ்ந்து வருகிறது.\nவாய்மொழி வழக்காற்று அறிவு முறைகளை நிராகரித்ததன் வாயிலாக காலனியம் தனக்குரிய அறிவுமுறையை நவீனமயமானது, விஞ்ஞானபூர்வமானது, அறிவுபூர்வமானது என்ற பெயர்களில் அதிகாரபூர்வமாக்கிக் கொண்டது. காலனியம் அறிமுகப்படுத்திய கல்வி நிறுவனங்கள் இன்றைவரை இதனைக் கச்சிதமாக முன்னெடுத்து வருகின்றன.\nஎழுத்து மரபல்லாத அறிவு முறைமைகள் குறிப்பாக வாய்மொழி வழக்காற்று அறிவு முறைகள் இற்றைவரை பல்கலைக்கழகங்களுக்கு வெளியானதாகவே இருந்து வருகின்றன. இந்த வகையிலான அறிவு முறைமைகள் அறிவுபூர்மற்றதாகவும் இந்த அறிவு முறைக்குச் சொந்தக்காரர்கள் பாமரர்களாகவும் முத்திரை குத்தப்பட்டு நிராகரிக்கப்பட்டவர்களாகக் காணப்படுகிறார்கள்.\nஇத்தகையதொரு பின்னனியில் வாய்மொழி வழக்காற்று அறிவு முறைகள் காலனியத்துவ நீக்கச் செயற்பாடுகளின் அம்சமாக கொள்ளப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வருவது நிகழ்ந்து வருகிறது. விஞ்ஞானபூர்வம், அறிவூபூர்வம் என்று நவீன அறிவுப்புலத்தில் உரையாடப்பட்டு வந்தாலும் உள்ளூர் அறிவு மரபுகள் அல்லது முறைமைகள் குறிப்பாக வாய்மொழி வழக்காற்று முறைமைகள் கேள்விக்கிடமற்ற வகையிலேயே நிராகரிக்கப்பட்டு வந்திருக்கிறது.\nஇதற்கு மாற்றாக எந்த அறிவு முறைமைகளாயினும் கேள்விக்குட்படுத்தப்பட்டு உள்வாங்கப்படுவதன் முக்கியத்துவம் கவனத்திற் கொள்ளப்படுகின்றது. இது நவீன மற்றும் மரபு அல்லது உள்ளூர் அறிவுமுறைமைகளுக���கும் ஒருசேரப் பொருந்துவதாக இருக்கும்.\nஇந்தப் பின்னணியில் இதுவரையில் நிராகரிப்புக்கு உள்ளாகி வந்த வாய்மொழி வழக்காற்று முறைமைகளை பொதுவெளிக்குக் கொண்டு வருதலும், அவை பற்றிய நேரடி அறிதல்களைச் சத்தியமாக்குவதும் அவசியமாகும். இது வாய்மொழி வழக்காற்று அறிவுமுறைகளின் சமகாலத்தேவை, கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள், கேள்விக்குட்படுத்த வேண்டிய விடயங்கள் பற்றிய உரையாடல் வழி முன்னெடுப்புக்களைச் சாத்தியமாக்கும்.\nஅந்த வகையில் பல்வகைபட்ட வாய்மொழி வழக்காற்று அறிவு முறைமைகளையும் அவற்றின் தன்மை அறிந்து நிகழ்த்துகைக்கும் உரையாடலுக்கும் கொண்டுவரும் களமாக வாய்மொழி அறிவியல் திருவிழா காட்சி கொள்ளும்.\nகவிபடிப்போர், கதை சொல்வோர், விடுகதை சொல்வோர், புதிர்போடுவோர், அம்மானை காவியம் படிப்போர், கைவைத்தியம் சொல்வோர், விசக்கடி பார்ப்போர், மருத்துவம் செய்வோர், படடி வளர்ப்போர், வேளாண்மை செய்வோர், வாத்தியம் செய்வோர், மீன்பிடி பார்ப்போர், கைத்தொழில் செய்வோர் எனப் பலதுறை அறிவுடையோர் கூடிப் பகிரும் களமாக வாய்மொழி அறிவியல் திருவிழா அமையும்.\nTagsகலாநிதி ஜெயசங்கர் சிவஞானம் வாய்மொழி அறிவியல்\nசினிமா • பிரதான செய்திகள்\nஅல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக்க பிரபல தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு துறைமுக நகரம் முதலீடுகளுக்காக திறக்கப்படுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரோஸிக்கு பின் Mrs.World மகுடம் இலங்கையின் கரோலின் ஜூரிக்கு….\nஇந்தியா • பிரதான செய்திகள்\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி கைவிட்டுள்ளார்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீரற்ற கால­நி­லை­யால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : பெரும் அவலத்தில் வடக்­கு­, கி­ழக்கு மக்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரியங்க பெர்னாண்டோவினை தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவு\nஅமெரிக்கா மீது தாக்குதல் நடத்துமாறு அல்கொய்தா தலைவர் உத்தரவு\nஇராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளராக ஏ.ஏ. கொடிப்பிலி\nஅல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக்க பிரபல தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்… December 7, 2019\nகொழும்பு துறைமுக நகரம் முதலீடுகளுக்காக திறக்கப்படுகிறது…. December 7, 2019\nரோஸிக்கு ���ின் Mrs.World மகுடம் இலங்கையின் கரோலின் ஜூரிக்கு…. December 7, 2019\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி கைவிட்டுள்ளார்…. December 7, 2019\nசீரற்ற கால­நி­லை­யால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : பெரும் அவலத்தில் வடக்­கு­, கி­ழக்கு மக்கள்… December 7, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/179996", "date_download": "2019-12-07T21:12:32Z", "digest": "sha1:3KGM4PDSQ2IHFHYWJ3UHRFR6S6C5VI3J", "length": 6327, "nlines": 69, "source_domain": "malaysiaindru.my", "title": "அஸ்மின் இன்று பகல் முன்று மணிக்கு கட்சி எம்பிகளைச் சந்திக்கிறாராம் – Malaysiakini", "raw_content": "\nஅஸ்மின் இன்று பகல் முன்று மணிக்கு கட்சி எம்பிகளைச் சந்திக்கிறாராம்\nபிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கட்சி எம்பிகளைச் சந்திக்கப் போவதாக பரப்பரப்பூடும் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.\nஒரு வட்டாரத்தை மேற்கோள்காட்டி அச்செய்தியை வெளியிட்டிருக்கும் த ஸ்டார் ஆன்லைன் பிற்பகல் மூன்று மணிக்கு அச்சந்திப்பு நடப்பதாக தெரிவித்தது.\n“இம்முறை நாடாளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்திலேயே பகல் மணி 3க்குச் சந்திப்பு நடக்கிறது. பெரும்பாலோர் அதில் கலந்து கொள்வோம்”, என்றந்த வட்டாரம் கூறிற்றாம்.\nபொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் நேற்றிரவு 20 பிஎன் எம்பிகளை புத்ரா ஜெயாவில் அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார் என்ற செய்தி வெளிவந்து கலக்கிக் ��ொண்டிருக்கும் வேளையில் இப்போது இன்னொரு சந்திப்புப் பற்றி இப்படி ஒரு செய்தி.\nஅன்வார் இப்ராகிம்மீதான சத்திய பிரமாணத்தை புலனாய்வு…\n’நான் விட்டுக்கொடுப்பவன், அதனால் வந்த வினைதான்…\nபணத்துக்காக அமைச்சர்களிடம் கை ஏந்துவதா: எம்பிகளைச்…\nபொது மருத்துவர்களுக்கான கட்டண வரம்பு அகற்றப்படும்-…\nபுனித அன்னம்மாள் சிலையை மாசுப்படுத்திய ஆடவர்…\nபகை மறந்து நல்லிணக்கம் காண இதுவே…\nபிகேஆர் இளைஞர் பூசல் தெருச் சண்டையாக…\nஅம்னோ கொல்லைப்புற வழியில் அரசாங்கம் அமைக்க…\nபிகேஆர் இளைஞர் ஆண்டுக்கூட்டத் தொடக்கவிழாவில் அமளி\nபாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுவதை மறுக்கிறார்…\nஅன்வார்மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய்யானது: மொகைதின்…\nமுன்னாள் ஐஜிபி: அமைதி ஒப்பந்தத்தைக் கொண்டாடுவதில்…\nவேதமூர்த்தி தாஜுடினை மன்னிக்கலாம், இந்துக்கள் மன்னிக்க…\nநாளை மக்களவையில் சுஹாகாம் அறிக்கை தாக்கல்…\nஅரசாங்கப் பதவிக்கு வருமுன்னரே ஜாஹிட் பணக்காரர்தான்…\nஅன்வார் மானம் காப்பீர்: பிகேஆர் பேராளர்களுக்கு…\nபொறுமையைச் சோதிக்காதீர்கள்: எதிர்ப்பாளர்களுக்கு அன்வார் எச்சரிக்கை\nஅன்வார் சிறப்புப் பணிகளுக்கான அமைச்சராக நியமிக்கப்படலாம்-…\nபச்சைக்குத்து கண்காட்சியில் அரை நிர்வாண அழகிகளா\nஅன்வாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமா\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவச் சென்றவர்கள் வெள்ளத்தில்…\nபோலீஸ் நடவடிக்கையில் 345 பேர் தடுத்து…\nமசீச அமைப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு…\nஎம்ஏசிசி பின்னால் ஒளிந்து கொள்ளாதீர்: அன்வார்…\nஹாடி டிசம்பர் அம்னோ ஏஜிஎம்-இல் கலந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/6559", "date_download": "2019-12-07T22:44:02Z", "digest": "sha1:S2Q6BS4QTE6ZLW44P547QOSIBACAYN6U", "length": 8085, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "எம்சிஎம்சி விளக்கம் மீது வீடியோ தயாரிப்பாளர் ஆத்திரமடைந்துள்ளார் – Malaysiakini", "raw_content": "\nஎம்சிஎம்சி விளக்கம் மீது வீடியோ தயாரிப்பாளர் ஆத்திரமடைந்துள்ளார்\nவாக்களியுங்கள் என்ற ‘Undilah’ பொதுச் சேவை அறிவிப்பு வீடியோவை தயாரித்த பீட் தியோ, அந்த வீடியோவை ஒளிபரப்ப வேண்டாம் என ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள உத்தரவு குறித்து மலேசியப் பல்லூடக, தொடர்பு ஆணையம் (எம்சிஎம்சி) அளித்த விளக்கம் மீது ஆத்த��ரமடைந்துள்ளார்.\nஅந்த பொதுச் சேவை ஒளிநாடா ஒளிபரப்பாவதற்கு முன்னரே எம்சிஎம்சி அதன் ஒளிபரப்பை எம்சிஎம்சி நிறுத்தி விட்டதே தமது ஆத்திரத்துக்குக் காரணம் என அவர் சொன்னார்.\n“இது வரை என்டிவி 7 மட்டுமே அதன் ஒரு நிமிடப் பதிப்பை செய்தியாக ஒளிபரப்பியுள்ளது. நாங்கள் அடுத்த வாரம் தான் தொலைக்காட்சி நிலையங்களுடன் பேச விருக்கிறோம்,” (அதனை முழு விளம்பரமாக ஒளிபரப்புவது பற்றி) என்றார் அவர்.\nஅந்த ஒளிநாடாவை திரைப்படத் தணிக்கை வாரியம் அங்கீகரிக்காததால் அதனை மீட்டுக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டது என இன்று காலை எம்சிஎம்சி ஒர் அறிக்கையில் கூறியது.\nஆனால் தியோ எம்சிஎம்சி – யின் உத்தரவு குறித்து குழப்பம் அடைந்துள்ளார். ஏனெனில் தாம் முதலில் திரைப்படத் தணிக்கை வாரியத்துக்கு விண்ணப்பிக்கவே இல்லை என அவர் குறிப்பிட்டார்.\n“எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. காரணம் அதற்கு விண்ணப்பிக்கவே இல்லை. நாங்கள் ஒளிபரப்பாளர்களுடன் இன்னும் பேசாத நிலையில் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமே இல்லை.”\n“நாங்கள் ஒளிபரப்பாளர்களுடன் பேசுவதற்கு முன்னரே அந்தப் பொதுச் சேவை அறிவிப்பைப் பயன்படுத்த வேண்டாம் என முன் கூட்டியே ஏன் ஒளிபரப்பாளர்களுக்கு ஏன் உத்தரவிடுகிறது ” என தியோ வினவினார்.\nஅன்வார் இப்ராகிம்மீதான சத்திய பிரமாணத்தை புலனாய்வு…\n’நான் விட்டுக்கொடுப்பவன், அதனால் வந்த வினைதான்…\nபணத்துக்காக அமைச்சர்களிடம் கை ஏந்துவதா: எம்பிகளைச்…\nபொது மருத்துவர்களுக்கான கட்டண வரம்பு அகற்றப்படும்-…\nபுனித அன்னம்மாள் சிலையை மாசுப்படுத்திய ஆடவர்…\nபகை மறந்து நல்லிணக்கம் காண இதுவே…\nபிகேஆர் இளைஞர் பூசல் தெருச் சண்டையாக…\nஅம்னோ கொல்லைப்புற வழியில் அரசாங்கம் அமைக்க…\nபிகேஆர் இளைஞர் ஆண்டுக்கூட்டத் தொடக்கவிழாவில் அமளி\nபாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுவதை மறுக்கிறார்…\nஅன்வார்மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய்யானது: மொகைதின்…\nமுன்னாள் ஐஜிபி: அமைதி ஒப்பந்தத்தைக் கொண்டாடுவதில்…\nவேதமூர்த்தி தாஜுடினை மன்னிக்கலாம், இந்துக்கள் மன்னிக்க…\nநாளை மக்களவையில் சுஹாகாம் அறிக்கை தாக்கல்…\nஅரசாங்கப் பதவிக்கு வருமுன்னரே ஜாஹிட் பணக்காரர்தான்…\nஅன்வார் மானம் காப்பீர்: பிகேஆர் பேராளர்களுக்கு…\nபொறுமையைச் சோதிக்காதீர்கள்: எதிர்ப்பாளர்களுக்கு அன்வார் எச்சரிக்கை\nஅன்வார் சிறப்புப் பணிகளுக்கான அமைச்சராக நியமிக்கப்படலாம்-…\nபச்சைக்குத்து கண்காட்சியில் அரை நிர்வாண அழகிகளா\nஅன்வாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமா\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவச் சென்றவர்கள் வெள்ளத்தில்…\nபோலீஸ் நடவடிக்கையில் 345 பேர் தடுத்து…\nமசீச அமைப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு…\nஎம்ஏசிசி பின்னால் ஒளிந்து கொள்ளாதீர்: அன்வார்…\nஹாடி டிசம்பர் அம்னோ ஏஜிஎம்-இல் கலந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2014/03/", "date_download": "2019-12-07T22:00:05Z", "digest": "sha1:SPDAOBIJW225VVQ3GQDBO5AMY5XP75P4", "length": 23943, "nlines": 181, "source_domain": "vithyasagar.com", "title": "மார்ச் | 2014 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nகலங்காதே கண்மணியே’ உனக்கீடு நீயே.. (சிறுவர் பாடல் – 58)\nPosted on மார்ச் 29, 2014\tby வித்யாசாகர்\nகண்ணு பொன்னு கலங்காதே காலம் மாறும்மா; நீ வெற்றி நோக்கி நடந்தாலே எல்லாம் மாறும்மா.. நீ சொன்னாச் சொல்லுக்கு சூரியன்நிக்கும் சொல்லிப்பாரும்மா உன் கவிழ்ந்தத் தலையில் உலகம்சாயும் நிமிர்ந்து நில்லம்மா.. (கண்ணு பொன்னு கலங்காதே..) விதவைன்னு சொன்னது யாரு வரதட்சணை கேட்டது யாரு மலடின்னு பழிச்சதாரு மருமக(ள்)ன்னு கொன்னது யாரு அடப் பெண்சிசுன்னுவிஷம் வைத்ததாரு\nPosted in சிறுவர் பாடல்கள், பாடல்கள்\t| Tagged amma, appa, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காய்கறி, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சிறுவர் பாடல்கள், சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தெம்மாங்கு, தேநீர், தொழிலாளி, நரி, நாசம், பக்கோடா, படிப்பு, பண்பு, பன், பாடல், பாட்டு, பிரியாணி, பிள்ளைப் பாட்டு, புக்ஸ், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புதுப்பாட்டு, புத்தகம், பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nசிறுகதை – வண்ணப் படங்களோடு காணொளியில்..\nPosted on மார்ச் 28, 2014\tby வித்யாசாகர்\nசிறுகதை – வித்யாசாகர் முதல் ஒலிபரப்பு – எஸ்.பி.எஸ். வானொலி, ஆஸ்திரேலியா வண்ணப்பட வடிவமைப்பு – ஆசிரியர் உமாதேவி காணொளி வெளியீடு – முகில் படைப்பகம்\nPosted in சிறுகதை, நம் காணொளி, வானொலி நிகழ்ச்சிகள்\t| Tagged amma, appa, அன்பு, அப்பா, அம்மா, ஆஸ்திரேலியா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, எஸ்.பி.எஸ். வானொலி, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தத்தா, தலையெழுத்து, திருமணம், தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நேசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, மூக்குக் கண்ணாடி, ம், ரணம், லவ், லவ்வர், லவ்வர்ஸ், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, SBS radio, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted on மார்ச் 28, 2014\tby வித்யாசாகர்\nதீமிதித்தக் கால்களைப்போல் இதயமெரியும் பால்சுரந்த தாய்மையைப்போல் கண்கள் சிரிக்கும் அலங்கரித்த மணமகளாய் அவள் தெரிவாள் வாழ்வின் கதவுகளை வெளிச்சத்தோடு தேவதை திறப்பாள் மழைநாள் காளானாய் ஆசைகள் பிறக்கும் மின்னலின் வேகத்தில் ஆயிரம் கனவுகள் வரும் முடிச்சிடாத தாலிக்குள் வாழ்க்கை வரமாய் அமையும் முள்வேலி அவசியமின்றி உறவு கண்ணியப்படும் முற்கால தவம்போல தனிமை இனிக்கும் மாறுபட்ட கோணத்தில் … Continue reading →\nPosted in காற்றாடி விட்ட காலம்..\t| Tagged amma, appa, அன்பு, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நேசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், லவ், லவ்வர், லவ்வர்ஸ், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nகாணொளியோடு கவிதை.. (ஸ்.பி.ஸ். வானொலி)\nPosted on மார்ச் 26, 2014\tby வித்யாசாகர்\nகவிதையோடு உணர்வதுவாக ஒட்டிக்கொள்ளும் ஓவியங்களோடுச் சேர்த்து மிக அழகாக வடிவமைத்துத் தந்த ஆசிரியை திருமதி உமாதேவி அவர்களுக்கு நன்றியும் வணக்கமும்.. வித்யாசாகர்\nPosted in அறிவிப்பு, கவியரங்க தலைமையும் கவிதைகளும், நம் காணொளி\t| Tagged appa, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காய்கறி, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சிறுவர் பாடல்கள், சூப்பு, சோறு, டென்சில், தலையெழுத்து, திருமணம், தெம்மாங்கு, தேநீர், தொழிலாளி, நம் காணொளி, நரி, நாசம், பக்கோடா, படிப்பு, பண்பு, பன், பாடல், பாடல்கள், பாட்டு, பிரியாணி, பிள்ளைப் பாட்டு, புக்ஸ், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புதுப்பாட்டு, புத்தகம், பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், வசதி, வரம், வலி, வானொலி நிகழ்ச்சிகள் | Tagged amma, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, densil, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅக்கினிக்குஞ்சு இணையதளத்தின் மூன்றாம் ஆண்டுவிழாவும் – நமது நாவல்கள் வெளியீடும்..\nPosted on மார்ச் 23, 2014\tby வித்யாசாகர்\n“கொழும்பு வழியே ஒரு பயணம்” மற்றும் “கிடைக்காத அந்த விருதின் கதை” எனும் என்னுடைய இரு நாவல்களை “அக்கினிக்குஞ்சு இணையதளம்” வரும் ஏப்ரல் 12 ஆம் திகதி அன்று ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் தனது மூன்றாம் ஆண்டுவிழா நிகழ்வில் வெளியிட்டு சிறப்பு செய்யவுள்ளமை அறிந்து நெகிழ்வுற்றேன்.. அருகாமையில் வசிப்போர் இயலுமெனில் கலந்துக்கொண்டு சிறப்பிக்கவேண்டி அன்புடன் அழைப்பு விடுக்கிறேன்.. … Continue reading →\nPosted in அறிவிப்பு, GTV - இல் நம் படைப்புகள்\t| Tagged amma, appa, அக்கினிக்குஞ்சு, அன்பு, அப்பா, அம்மா, ஆஸ்திரேலியா, இட்லி, இணையம், இனியம், இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நூல்கள் வெளியீடு, நேச��், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், லவ், லவ்வர், லவ்வர்ஸ், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« பிப் ஏப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2015/sep/02/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE-1177561.html", "date_download": "2019-12-07T21:29:56Z", "digest": "sha1:JEMYPGACY6WZ4GBGGHFSYQ6IIFD6FVRL", "length": 8196, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இளம் பெண் மர்மச்சாவு: கணவர் மீது புகார்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nஇளம் பெண் மர்மச்சாவு: கணவர் மீது புகார்\nBy மேலூர் | Published on : 02nd September 2015 04:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகருங்காலக்குடி அருகே இளம் பெண் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், பெண்ணின் கணவரைக் கைதுசெய்யக் கோரியும் பெண்ணின் உறவினர்கள் மேலூரில் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.\nகருங்காலக்குடி அருகே உள்ள தேத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி வீரபாண்டி. இவரது மனைவி பாண்டிவிஜயராணி (32). இவர்களுக்கு 10 வயதில் மகனும், 7 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில் பாண்டிவிஜயராணி வாயில் நுரைதள்ளிய நிலையில் வீட்டில் இறந்துகிடந்தது திங்கள்கிழமை இரவு தெரியவந்தது. அவரது கணவர் வீரபாண்டி தலைமறைவாகிவிட்டார். தகவலறிந்த கொட்டாம்பட்டி போலீஸார் சடலத்தை கைப்பற்றி மேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nவீரபாண்டி குடிபோதையில் விஜயராணியை அடித்துக் கொலைசெய்துவிட்டு, வாயில் விஷம் ஊற்றியிருக்காலம் என பெண்ணின் தாயார் கண்ணாயி போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், மேலூர் அரசு மருத்துவமனைக்கு வந்த அவரது உறவினர்கள், வீரபாண்டியை கைதுசெய்ய வலியுறுத்தி மேலூர் பஸ்நிலையம் அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். பிரேதப்பரிசோதனை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக மேலூர் டி.எஸ்.பி. மங்களேஸ்வரன் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்��ர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2018/jan/20/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2847449.html", "date_download": "2019-12-07T22:25:27Z", "digest": "sha1:DSKAQNATOR3H72J3EWXNLNR7Z46TDETN", "length": 11830, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\"சீலிங்' நடவடிக்கைக்கு எதிராக தெற்கு தில்லியில் கடையடைப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\n\"சீலிங்' நடவடிக்கைக்கு எதிராக தெற்கு தில்லியில் கடையடைப்பு\nBy DIN | Published on : 20th January 2018 12:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசீலிங் நடவடிக்கைக்கு எதிராக தெற்கு தில்லியில் உள்ள முக்கிய மார்க்கெட்டுகளில் வெள்ளிக்கிழமை கடையடைப்பு நடைபெற்றது.\nஉச்ச நீதிமன்றம் அமைத்த கண்காணிப்புக் குழு உத்தரவின் பேரில் தெற்கு தில்லியில் மார்க்கெட்டுகளில் சீலிங் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக, டிஃபன்ஸ் காலனி, ஹோஸ் காஸ், கிரீன் பார்க் எக்ஸ்டென்ஷன், செளத் எக்ஸ்டென்ஷன், கிரேட்டர் கைலாஷ் ஆகிய மார்க்கெட்டுகளில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.\nஇது குறித்து செளத் எக்ஸ்டென்ஷன் மார்க்கெட் வணிகர் சங்கத்தைச் சேர்ந்த விஜய்குமார் கூறுகையில், \"தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சீலிங் நடவடிக்கையை ஜூன் 20-ஆம் தேதிக்க தள்ளி வைக்கவும், ப்ளோர் ஏரியா பரப்பளவு விகிதத்தை 300 சதம்வீதம் வரை உயர்த்தவும், கூடுதலாக உருமாற்றக் கட்டணம் செலுத்திய தரைதளத்தில் உள்ள கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலிங் நடவடிக்கையை நீக்கவும் வலியுறுத்தி இக்கடையடைப்பு நடைபெற்றது' என்றார்.\nடிஃபன்ஸ் காலனி மார்க்கெட் வணிகர்கள் சங்கத்தின் செயலாளர் ஜெகதீஷ் குப்தா கூறுகையில், \"எந்தவொரு வணிகரும் தங்களது கடைகளை அடைக்க விரும்பமாட்டார். ஆனால், சீலிங் நடவடிக்கைக்குக்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய ��டையடைப்பு நடத்துவதைத் தவிர வேறு வழி இல்லை' என்றார்.\nசிஏஐடி ஆதரவு: இந்த கடையடைப்புக்கு அகில இந்திய வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீண் கண்டெல்வால் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தில்லி மாநகராட்சிச் சட்டத்தில் (1957) தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளுக்கு எதிராக சீலிங் நடவடிக்கை அமைந்துள்ளது. கண்காணிப்புக் குழுவின் கொத்தடிமைகள் போல தில்லி மாநகராட்சி அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர். சீலிங் நடவடிக்கையால் உள்ளூர் வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தவிலை மார்க்கெட்டுக்கு வெளி மாநில வணிகர்கள் வருவதற்குத் தயக்கம் காட்டுகின்றனர். மக்களும் மார்க்கெட்டுகளுக்கு வருவதற்கு அச்சமடைகின்றனர். சீலிங் நடவடிக்கை விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும். வணிகர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வணிகர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கத் தவறினால், தில்லி முழுவதும் கடையடைப்பு செய்ய வேண்டிய நிலை உருவாகும். 351 சாலைகளை வணிகம் சார்ந்த சாலைகளாக அறிவிக்கும்படி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தில்லி அரசுக்கு மாநகராட்சிகள் பரிந்துரைத்தன.\nஆனால், அந்தக் கோப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உடனடியாக தலையிட்டு, மாநகராட்சிகள் பரிந்துரைத்த 351 சாலைகளையும் வணிகம் சார்ந்த சாலைகளாக அறிவிக்கை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/131532?ref=imp-news", "date_download": "2019-12-07T21:33:08Z", "digest": "sha1:ZNHMATOYBW7Q5PRKSOCLQP4FWYRW7AJJ", "length": 7289, "nlines": 113, "source_domain": "www.ibctamil.com", "title": "ரணில் எடுத்த முடிவு! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு அறிவிப்பு.. அடுத்தது என்ன? - IBCTamil", "raw_content": "\nஎன்கவுண்டரில் கொல்லப்பட்டவரின் மனைவியின் முறைப்பாட்டால் பரபரப்பு\nபுலம்பெயர்ந்துள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம்களுக்கு புதிய அரசாங்கம் விடுத்துள்ள மிக முக்கிய செய்தி\nஎன் கவுண்டர் செய்யப்பட்ட சடலங்கள் கையில் துப்பாக்கி\n ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு அறிவிப்பு.. அடுத்தது என்ன\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாளை தனது பதவியை இராஜினாமா செய்வார் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் பதவியிலிருந்து அவர் விலகியதுடன் 15 பேர் கொண்ட அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.\nஅத்துடன், நாடாளுமன்ற தேர்தலையும் உடனடியாக நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநடைபெற்றுமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.\nஇந்த நிலையில் பல முக்கிய அமைச்சர்கள் கடந்த இரு நாட்களில் இராஜினாமா செய்திருந்தனர்.\nஎனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாளை பிரதமர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விரைவில் பொதுத்தேர்தல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othersports/03/206105?ref=archive-feed", "date_download": "2019-12-07T21:13:39Z", "digest": "sha1:WJX43CVGDTUROMH6ZRUZS3C7BMMXG3T2", "length": 7819, "nlines": 137, "source_domain": "www.lankasrinews.com", "title": "தனியாக ஒருவரும் நாடு திரும்ப முடியாது: பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு கேப்டன் எச்சரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதனியாக ஒருவரும் நாடு திரும்ப முடியாது: பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு கேப்டன் எச்சரிக்கை\nஉலகக்கிண்ணம் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் சரியாக விளையாடாவிட்டால் தனியாக ஒருவரும் நாடு திரும்ப முடியாது என பாகிஸ்தான் அணியின் கேப்டன் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற உலகக்கிண்ணம் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.\nஇந்த போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து, பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்கள் துவங்கி, ரசிகர்கள் பலரும் அணியை கடுமையாக சாடி வருகின்றனர்.\nஇதுவரை விளையாடிய 5 போட்டியில் வெறும் 3 புள்ளிகளை மட்டுமே பாகிஸ்தான் அணி பெற்றுள்ளது. இதனால் எஞ்சியுள்ள 4 போட்டிகளில் நிச்சயம் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி போட்டியை நினைத்து பார்க்க முடியும்.\nஇந்த நிலையில் செய்தியர்களுக்கு பேட்டியளித்துள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது, தனியாக நாடு திரும்பலாம் என யாராவது நினைத்தால் அது முட்டாள்தனம். மோசமாக விளையாடியதை மறந்து எதிர்வரும் 4 போட்டிகளில் அணியை தூக்கி நிறுத்துவதில் கவனம் செலுத்துங்கள் என கூறியுள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/technology/39067-twitter-latest-update-will-now-make-it-easier-to-follow-live-news-events.html", "date_download": "2019-12-07T22:05:12Z", "digest": "sha1:D2LGBDAITDOWNXV6NYK6LC5D3Y665BO4", "length": 14953, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "செய்திகளை நேரலையாக வழங்கும் ட்விட்டர்! | Twitter latest update will now make it easier to follow live news events", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nசெய்திகளை நேரலையாக வழங்கும் ட்விட்டர்\nஇன்றைய செய்தி உலகின் முக்கிய காரணியாக விளங்கும் ட்விட்டர் நிறுவனம் செய்திகளை நேரலையாக வழங்கும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது.\nதொலைக்காட்சிகளை முந்திக்கொண்டு செய்தி, நிகழ்ச்சி, சம்பவங்கள் ஆகியவற்றை உடனுக்குடனும் மக்களுக்கு வழங்கிவரும் ட்விட்டர் நிறுவனம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சீரியஸ் மேட்டர் முதல் சில்லி மேட்டர் வரை அனைத்துமே ட்விட்டரில் பகிர்ந்துக்கொள்ளப்படுகிறது. ட்விட்டரில் இதைவிட சுவாரஸ்யாமான விஷயம் என்னவென்றால் ட்ரெண்டிங் கருத்து சொல்வதில் தொடங்கி கலாய்க்கும் வேலைகள் வரை அனைத்துமே இதில் இடம்பெற்றுவிடுகிறது. ட்விட்டர் வாசிகளை மேலும் கவர, நேரலையை பார்க்கவும், நேரலையாக வீடியோக்களையோ அல்லது எங்கோ நடக்கும் சம்பவங்களையோ இனி ட்விட்டரில் இடம்பெற செய்யமுடியும்.\nட்விட்டரின் இந்த லைவ் ஸ்ட்ரீமிங் வசதியானது அடுத்த மாதம் முதல் அமெரிக்காவில் தொடங்கப்படும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. கையில் மொபைலை வைத்துக்கொண்டு அலையும் இளைஞர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை ஏதேனும் விபத்து நேர்ந்தால் நேரலையில் ஒளிபரப்பமுடியும். ஐஓஎஸ், ஆண்டிராய்டு ஆகிய இரண்டு இயங்குதளங்களிலும் இந்த வசதி அப்டேட் செய்யப்படும் என்றும் விரைவில் அனைத்து நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமுன்னதாக கடந்த 2015ல் ட்விட்டர் நிறுவனம் மொமெண்ட் வசதியையும், 2017இல் ட்விட்டரில் டைப் செய்யும் எழுத்துக்களின் எண்ணிக்கையை 280ஆக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது\nதொலைக்காட்சிகளை முந்திக்கொண்டு செய்தி, நிகழ்ச்சி, சம்பவங்கள் ஆகியவற்றை உடனுக்குடனும் மக்களுக்கு வழங்கிவரும் ட்விட்டர் நிறுவனம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சீரியஸ் மேட்டர் முதல் சில்லி மேட்டர் வரை அனைத்துமே ட்விட்டரில் பகிர்ந்துக்கொள்ளப்படுகிறது. ட்விட்டரில் இதைவிட சுவாரஸ்யாமான விஷயம் என்னவென்ற���ல் ட்ரெண்டிங் கருத்து சொல்வதில் தொடங்கி கலாய்க்கும் வேலைகள் வரை அனைத்துமே இதில் இடம்பெற்றுவிடுகிறது. ட்விட்டர் வாசிகளை மேலும் கவர, நேரலையை பார்க்கவும், நேரலையாக வீடியோக்களையோ அல்லது எங்கோ நடக்கும் சம்பவங்களையோ இனி ட்விட்டரில் இடம்பெற செய்யமுடியும்.\nட்விட்டரின் இந்த லைவ் ஸ்ட்ரீமிங் வசதியானது அடுத்த மாதம் முதல் அமெரிக்காவில் தொடங்கப்படும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. கையில் மொபைலை வைத்துக்கொண்டு அலையும் இளைஞர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை நேரலையில் ஒளிபரப்பமுடியும். ஐஓஎஸ், ஆண்டிராய்டு ஆகிய இரண்டு இயங்குதளங்களிலும் இந்த வசதி அப்டேட் செய்யப்படும் என்றும் விரைவில் அனைத்து நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமுன்னதாக கடந்த 2015ல் ட்விட்டர் நிறுவனம் மொமெண்ட் வசதியையும், 2017இல் ட்விட்டரில் டைப் செய்யும் எழுத்துக்களின் எண்ணிக்கையை 280ஆக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதெறிக்கவிடும் ‘தர்பார்’ இசை வெளியீடு\nட்விட்டரில் ட்ரெண்டாகும் வெங்காய விலை உயர்வு\nவிக்ரம் மகனுக்கு குவியும் ரசிகர்கள்.... ட்விட்டரில் ட்ரெண்டாகும் த்ருவ் விக்ரம்\nகுழந்தை சுர்ஜித் உயிருடன் மீண்டு வர வேண்டும்: ரஜினிகாந்த்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிது��்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/8.html", "date_download": "2019-12-07T21:27:28Z", "digest": "sha1:2LFG75G2YAHMG63BKNVGRKRF5ZNYHPDH", "length": 10613, "nlines": 49, "source_domain": "www.vannimedia.com", "title": "ஏமாற்றிய காதலியால் 8 வருடமாக குப்பை பொறுக்கும் காதலன் - VanniMedia.com", "raw_content": "\nHome உலகம் பரபரப்பு ஏமாற்றிய காதலியால் 8 வருடமாக குப்பை பொறுக்கும் காதலன்\nஏமாற்றிய காதலியால் 8 வருடமாக குப்பை பொறுக்கும் காதலன்\nஜேர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக உணவுக்காக குப்பை பொறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.\nசுற்றுலா மேற்கொள்வதற்கு சிறந்த இடமாக விளங்கும் பிலிப்பைன்ஸில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏமாற்றப்படுவது அதிகமாக நடக்கிறது.\nஅந்த வகையில் கிறிஸ்டோப் எனும் 49 வயது ஜேர்மானிய நபர் ஒருவர், பிலிப்பைன்ஸில் உள்ள பெண்ணை தீவிரமாக காதலித்துள்ளார்.\nசமூக வலைதளம் ஒன்றில் சந்தித்து கொண்ட இருவரும் நாளடைவில் காதலர்களாக மாறியுள்ளனர். பெண்ணை கண்டதுமே காதலிக்க தொடங்கிய கிறிஸ்டோப் அந்த பெண்ணை பின்னர் ராணி மாதிரி பார்த்துக்கொண்டுள்ளார்.\nதன்னை கண்மூடித்தனமாக விரும்புவதை அறிந்த அந்தப்பெண் நேரம் பார்த்து கிறிஸ்டோபின் பணம், கடவுச்சீட்டு, விசா மற்றும் உடமைகள் அனைத்தையும் திருடிவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதனால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான அந்த ஜேர்மானிய நபர் ஒருகட்டத்தில் தேடுவதை நிறுத்தி பிழைத்துக்கொள்ள வழி தேடியுள்ளார்.\nபிலிப்பைன்ஸில் யாரையும் தெரியாது என்பதால் தெருக்களில் குப்பை பொறுக்கி கொண்டும், பிச்சை எடுத்துக்கொண்டும் கடந்த 8 ஆண்டுகளாக கிறிஸ்டோப் பிழைப்பு நடத்தி வருகிறார்.\nஇதனிடையே பிலிப்பைன்ஸ் சென்ற சுற்றுலா பயணி ஒருவர் கிறிஸ்டோப் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்ட பிறகு தான் இது போன்ற ச���க்கலில் கிறில்டோப் இருப்பது தெரியவந்தது.\nஇது போன்று அதிக அளவில் பிலிப்பைன்ஸில் நடப்பதாகவும் கூறப்படுகிறது. பேஸ்புக் பாதிவைப் பார்த்து கிறிஸ்டோபை அவரது உறவினர்கள் தேடி வருவார்கள் என்று நம்புகின்றனர்.\nஏமாற்றிய காதலியால் 8 வருடமாக குப்பை பொறுக்கும் காதலன் Reviewed by VANNIMEDIA on 14:17 Rating: 5\nTags : உலகம் பரபரப்பு\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட���ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/146270-aval-vikatan-jolly-day-event-in-trichy", "date_download": "2019-12-07T21:14:28Z", "digest": "sha1:LNCCSGHJFMHAXZTK3IO2KPIBTOH7TSFN", "length": 6415, "nlines": 140, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 11 December 2018 - ஜாலி டே - திருச்சியில் தித்திப்புக் கொண்டாட்டம்! | Aval Vikatan Jolly Day event in Trichy - Aval Vikatan", "raw_content": "\nசனா உதயகுமார் - தனியே... தன்னந்தனியே...\nநீங்களும் செய்யலாம் - கேட்டரிங் - மதுமிதா\nதேவதை - ஆட்ரி ஹெப்பர்ன்\nவெற்றி நிச்சயம் - லட்சுமி வெங்கடேசன்\nமன அழுத்தத்துக்கு மருந்து - மஞ்சுளா\nமுதல் பெண்கள் - கே.பி.ஜானகியம்மாள்\nநாகு - தெய்வ மனுஷிகள்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - கடன் பத்திரங்கள்\n#நானும்தான் - குறுந்தொடர் - 3\nலட்சுமி - சரஸ்வதி - சிஸ்டர்ஸ்\nஅவள் அரங்கம்: ‘சின்னக்குயில்’ சித்ரா\nடீன் ஏஜ் பெண்கள் எதை விரும்புகிறார்கள்\n14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nஅவளும் நானும் - டாக்டர் சுதா சேஷய்யன்\nசிரிச்சா போச்சு - மருத்துவக் கோமாளிகள்\nஅதிக போட்டியில்லாத துறை இது... வெல்கம்\nஎன் காதல் சொல்ல வந்தேன் - சரண்யா\nஜாலி டே - திருச்சியில் தித்திப்புக் கொண்டாட்டம்\n30 வகை ஈஸி ரெசிப்பி - குறைவான பொருள்களில் நிறைவான சமையல்\nகிச்சன் பேஸிக்ஸ் - ரொட்டி\nமார்பக ஆரோக்கியம் - ஒரு செக் லிஸ்ட்\nஅஞ்சறைப் பெட்டி - குங்குமப்பூ\nஜாலி டே - திருச்சியில் தித்திப்புக் கொண்டாட்டம்\nஜாலி டே - திருச்சியில் தித்திப்புக் கொண்டாட்டம்\nசமூகப் பணித்துறை மற்றும் சட்டம் உள்ளிட்ட படிப்புகளின் மூலம் கிடைத்த அனுவங்கள் மற்றும் எழுத்தின் மூலமும், சக மனிதர்களின் கண்ணீரை துடைக்க பயணிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/146397-how-to-buy-car", "date_download": "2019-12-07T22:41:05Z", "digest": "sha1:ERWKWEJ5YXOZTPXNVIN4NPSJEJPW6CDY", "length": 8367, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 December 2018 - டெஸ்ட் டிரைவ் செய்யும்போது விபத்து நடந்தால்? | How to buy a car? - Motor Vikatan", "raw_content": "\nசரக்குப்பெயர்ச்சிப் பலன்கள் - 11 - லாஜிஸ்டிக்ஸ் கடலில் முத்தெடுக்க...\nடெஸ்ட் டிரைவ் செய்யும்போது விபத்து நடந்தால்\nகுடிச்சிருந்தா பைக் ஸ்டார்ட் ஆகாது\nஎர்டிகா 2.0 மராத்ஸோவுக்குப் போட்டி ரெடி\nரெக்ஸ்ட்டன் to ஆல்ட்டுராஸ்... via மஹிந்திரா\nடாடாவின் ‘வ்வ்ர்ர்ரூம்’ அண்ணன் தம்பிகள்\nபிஎம்டபிள்யூவின் - மின்சாரக் கண்ணன்\nஆஃப் ரோடிங் சாகசத்துக்கு ஒரு பயிற்சிப் பள்ளி\nSPY PHOTO - ரகசிய கேமரா - சீக்கிரம் எதிர்பார்க்கலாம்... கியா பிக்கான்ட்டோ\nபுலியும் உடும்பும் ஒரே காரில்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nநகரத்துக்கு... மைலேஜுக்கு... ஓட்டுதலுக்கு... டிவிஎஸ்ஸா\nவ்வ்ர்ர்ரூம்... இது சத்தம் இல்லை... சங்கீதம் - மலேசியா மோட்டோ ஜிபி நேரடி ரிப்போர்ட்\n3 முதல் 20 லட்ச ரூபாய் பைக்ஸ்... ஒரே ஷோரூமில்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nரேஸ்னு வந்துட்டா நான் கோபக்காரன் - டிவிஎஸ் ரேஸர் அஹமது\nமோட்டார் விகடன் விருதுகள் - 2019\nபுத்தாண்டில்... புதுப்பொலிவுடன்... மோட்டார் விகடன் அடுத்த இதழ்... 13-ம் ஆண்டுச் சிறப்பிதழ்\nவடவள்ளி to பரளிக்காடு - தட்புட் தட்புட் ஜாவா... பரளிக்காட்டுக்குள் ஜாலி ட்ரெக்கிங்\nஇந்தியாவில் கால் பதிக்காத இடமே இருக்கக்கூடாது - பல்ஸரில் சுற்றும் பாலாஜி\nடெஸ்ட் டிரைவ் செய்யும்போது விபத்து நடந்தால்\nடெஸ்ட் டிரைவ் செய்யும்போது விபத்து நடந்தால்\nதனியார் சர்வீஸில் காரை விடலாமா\nகம்பெனி சர்வீஸ்... பிரைவேட் சர்வீஸ்... எது நல்லது\nஅவசர புக்கிங்... சிக்கலில் தள்ளும்\nகார் வாங்கியவுடனே இதெல்லாம் பண்ணுங்க\nடெஸ்ட் டிரைவ் செய்யும்போது விபத்து நடந்தால்\nபெட்ரோல் கார்... டீசல் கார்... என்ன ப்ளஸ் என்ன மைனஸ்\nஎந்த வேரியன்ட் வாங்கினால் லாபம்\nகார் ஓட்டப் பழகுவதற்கு முன் கார் வாங்கினால்\nவாங்கிய புது கார் பிடிக்கலையா\nடெலிவரி எடுக்கும்போது இதெல்லாம் கவனிங்க\nபுதிய தொடர் - கார் வாங்குவது எப்படி\nடெஸ்ட் டிரைவ் செய்யும்போது விபத்து நடந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/narrinai/narrinai233.html", "date_download": "2019-12-07T23:04:43Z", "digest": "sha1:SY7TRVH42JA6FT3ZAWXBHOXDPKCEZ4DV", "length": 6991, "nlines": 58, "source_domain": "diamondtamil.com", "title": "நற்றிணை - 233. குறிஞ்சி - இலக்கியங்கள், நற்றிணை, குறிஞ்சி, ஆதலை, யான், வந்து, கடுவன், எட்டுத்தொகை, சங்க, தோழி", "raw_content": "\nஞாயிறு, டிசம்பர் 08, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nநற்றிணை - 233. குறிஞ்சி\nகல்லாக் கடுவன் நடுங்க, முள் எயிற்று\nமட மா மந்தி மாணா வன் பறழ்,\nகோடு உயர் அடுக்கத்து, ஆடு மழை ஒளிக்கும்\nபெருங் கல் நாடனை அருளினை ஆயின்,\nஇனி என கொள்ளலைமன்னே; கொன் ஒன்று 5\nநாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி,\nஆன்றோர் செல் நெறி வழாஅச்\nசான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தௌமே.\n; தன்னுடைய தொழிலையன்றிப் பிறவற்றைக் கல்லாத கடுவன் நடுங்குமாறு முள்போன்ற கூரிய எயிற்றினையும் மடப்பத்தையுமுடைய கருமுகமந்தி; தன் மாட்சிமைப்படாத சிறிய வலிய பிள்ளையோடு கொடுமுடியுயர்ந்த மலைப்பக்கத்து இயங்கும் மேகம் தனக்கு மறைவிடமாகக் கொண்டு ஒளிக்கின்ற; பெரிய மலைநாடன் வரைந்து கொள்ளாது நாளும் வந்து நின்னைக் கூடியிருத்தலானே அவன்பாற் காதல் கைம்மிக்கு அருளுடையையாயினை, அங்ஙனம் ஆதலை ஆராயின்; இனி என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்வாயல்லைமன்; அதுகாரணமாக யான் கூறுவதும் பயனின்றி ஒழியத்தக்கதுதானென்றாலும் ஒரோவொன்று நினக்குக் கூறாநிற்பேன்; இதன்முன் பலநாளும் இங்கு வருதலால் யான் அறிந்த அளவில் அவன் தன் அன்புடைய உள்ளத்து அருள் பொருந்தி ஆராய்ந்து மேலவர் செல்லும் நெறியிலே சென்று வாழாத சால்பு இலன் ஆதலை; நீ நன்றாக அறிந்தனையாகித் தேர்ந்து கொள்வாய்\nவரையாது நெடுங்காலம் வந்து ஒழுக, இவள் ஆற்றாள் என்பது உணர்ந்து, சிறைப் புறமாகத் தலைமகட்குத��� தோழி சொல்லியது. - அஞ்சில் ஆந்தையார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nநற்றிணை - 233. குறிஞ்சி, இலக்கியங்கள், நற்றிணை, குறிஞ்சி, ஆதலை, யான், வந்து, கடுவன், எட்டுத்தொகை, சங்க, தோழி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/01/17/canada-primeminister-celebrate-pongal/", "date_download": "2019-12-07T22:05:08Z", "digest": "sha1:U7R2P5WXFCQJPMLLSZ6OKNTXYSCJFRWW", "length": 5710, "nlines": 86, "source_domain": "tamil.publictv.in", "title": "கனடா பிரதமரின் பொங்கல் உற்சாகம்! – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nகனடா பிரதமரின் பொங்கல் உற்சாகம்\nகனடா பிரதமரின் பொங்கல் உற்சாகம்\nஆரஞ்சு ஜூசில் சயனைடு கலந்து கணவன் கொலை இளம் மனைவிக்கு 22ஆண்டு சிறைத்தண்டனை\n குடும்பத்தை பிரிக்கும் திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்\nபிரான்ஸ் நாட்டில் ரயிலில் பிறந்த குழந்தை 25 ஆண்டுகள் வரை இலவசப் பயணம்\nசவுதி அரேபியா கால்பந்து வீரர்கள் சென்ற விமானத்தில் தீ விபத்து\nஓடும் காரில் மேக்கப் போட்டதால் விபரீதம் பெண்ணின் கண்ணில் சொருகிய பென்சில்\nடிரம்ப் நடவடிக்கைக்கு மனைவி மெலானியா எதிர்ப்பு\nவிஜய் மல்லையா இந்திய வங்கிகளுக்கு ரூ.1.80 கோடி செலுத்த வேண்டும்\nசீனாவுக்கு கடத்தப்படும் ஆப்ரிக்க கழுதைகள்\nரூ.66 லட்சம் சொகுசுகாருடன் தந்தை உடலை புதைத்தார் மகன்\nகனடா பிரதமரின் பொங்கல் உற்சாகம்\nகனடா: தமிழ்மக்களின் அன்புக்கு பாத்திரமான தலைவர்களுள் ஒருவர் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் த்ருத்யூ.\nதமிழர்களின் வீரவிளையாட்டான சிலம்பம் மற்றும் கலைகளுடன் நெருக்கமானவர்.\nசமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் சிலம்பமாடி மக்களை மகிழ்வித்தார்.\nதமிழர் திருநாள் என்று போற்றப்படும் பொங்கல் பண்டிகைக்கு வணக்கம் கூறி தனது வாழ்த்துக்களை டுவிட் செய்திருந்தார்.\nஸ்கார்பரோவில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரதமர் தானே பொங்கல் வைத்து மகிழ்ந்தார்.\nதமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து அவர் விழாவில் பங்கேற்றார்.\nவிழாவில் பங்கேற்ற தமிழ் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், மக்களுடன் சேர்ந்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.\nகொல்லும் பனியில் வசிக்கும் மக்கள்\nமோடிக்கு ஐஸ் வைத்த எடப்பாடி\nமோடியை எதிர்த்து கர்ணன் போட்டி\nதமன்னா, காஜலுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை\nவிராட் கோலியின் சவாலை ஏற்றார் பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8758.2250", "date_download": "2019-12-07T21:40:52Z", "digest": "sha1:CPQLNTXHG3WQJCG5YDR5JXTAU5QN6DQ2", "length": 21530, "nlines": 396, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:", "raw_content": "\nமண்துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி\nமால்கடலும் மால்விசும்பு மானாய் போற்றி\nவிண்துளங்க மும்மதிலு மெய்தாய் போற்றி\nவேழத் துரிமூடும் விகிர்தா போற்றி\nபண்துளங்கப் பாடல் பயின்றாய் போற்றி\nபார்முழுதும் ஆய பரமா போற்றி\nகண்துளங்கக் காமனைமுன் காய்ந்தாய் போற்றி\nகார்க்கெடிலங் கொண்ட கபாலீ போற்றி.\nவெஞ்சினவெள் ஏறூர்தி யுடையாய் போற்றி\nவிரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி\nதுஞ்சாப் பலிதேருந் தோன்றால் போற்றி\nதொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி\nநஞ்சொடுங்குங் கண்டத்து நாதா போற்றி\nநான்மறையோ டாறங்க மானாய் போற்றி\nஅஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி\nஅலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.\nசிந்தையாய் நின்ற சிவனே போற்றி\nசீபர்ப் பதஞ்சிந்தை செய்தாய் போற்றி\nபுந்தியாய்ப் புண்டரிகத் துள்ளாய் போற்றி\nபுண்ணியனே போற்றி புனிதா போற்றி\nசந்தியாய் நின்ற சதுரா போற்றி\nதத்துவனே போற்றியென் தாதாய் போற்றி\nஅந்தியாய் நின்ற அரனே போற்றி\nஅலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.\nமுக்கணா போற்றி முதல்வா போற்றி\nமுருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி\nதக்கணா போற்றி தருமா போற்றி\nதத்துவனே போற்றியென் தாதாய் போற்றி\nதொக்கணா வென்றிருவர் தோள்கை கூப்பத்\nதுளங்கா தெரிசுடராய் நின்றாய் போற்றி\nஎக்கண்ணுங் கண்ணிலேன் எந்தாய் போற்றி\nஎறிகெடில வீரட்டத் தீசா போற்றி.\nதிருவீரட் டானத் தெஞ் செல்வன்னடி.\nநல்லவர்கள் தொழுதேத்து நாரை யூரும்\nகல்லலகு நெடும்புருவக் கபால மேந்திக்\nகட்டங்கத் தோடுறைவார் காப்புக் களே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/family/dan-t/dan-books-t/150-slate-pages/1124-chapter-6.html", "date_download": "2019-12-07T22:59:31Z", "digest": "sha1:EQIXROKZIM4I6CWWC7TFF42GOMDHUB3B", "length": 15036, "nlines": 102, "source_domain": "www.darulislamfamily.com", "title": "தீயோருக்கு அஞ்சாதே", "raw_content": "\nமுஸ்தபா குடும்பத்தினர் இருக்கும் தெரு அன்று பரபரப்புடன் இருந்தது. போலீஸ்காரர்கள் வந்திருந்தனர். மக்கள் கூட்டம் கூட்டமாய் நின்று பேசிக்கொண்டிருந்தனர். சிலர் செல்ஃபோனில் படம் பிடித்துக்\nகொண்டிருந்தனர். மாலை முஸ்தபா வீட்டிற்கு வந்ததும் அப்துல் கரீம் அவரிடம் ஓட்டமாய் ஓடினான்.\n நம்ம பக்கத்து வீட்டுல என்ன நடந்துச்சு தெரியுமா\nகரீமின் உம்மா மதியமே தம் கணவருக்குப் ஃபோன் செய்து தகவல் தெரிவித்திருந்தார். இருந்தாலும் ஒன்றும் தெரியாததுபோல், “என்னாச்சு” என்று விசாரித்தார் முஸ்தபா.\n“மைமூன் பாட்டி இருக்காங்களே, அவங்க வீட்டில் தனியா இருந்திருக்காங்க. தன் ரூமில் தனியா தூங்கிட்டு இருந்திருக்காங்க. அப்போ பால்கனி வழியா ஒரு திருடன் நுழைஞ்சுட்டானாம்.”\n“பெட்ரூமில் அவன் பீரோவை உடைக்கும்போது மைமூன் பாட்டிக்கு சப்தம் கேட்டிருக்கு. வீட்டில் நடப்பதற்கு மெட்டல் வாக்கிங் ஸ்டிக் வெச்சிருக்காங்களே, அதை எடுத்துட்டுப்போய் அந்தத் திருடன் மண்டையில் ஸ்ட்ராங்கா அடிச்சிருக்காங்க. அவன் ரத்தம் வந்து மயங்கிட்டான். பிறகு ‘திருடன் திருடன்’ என்று கத்தியதும் எல்லோரும் ஓடிப்போய் அவனைப் பிடிச்சு, கட்டிப்போட்டுட்டாங்க. அப்புறம் போலீஸ்லாம் வந்துடுச்சு அத்தா.”\nமைமூன் பாட்டி மிகவும் வயதானவர். சரியாக நடக்க முடியாததால் ஊன்றுகோல் உதவியுடன்தான் வீட்டில் நடப்பார். அதனால் ஸாலிஹா மிகவும் கவலையுடன், “அத்தா உடனே சப்தம் போடாமல் மைமூன் பாட்டி இப்படி செஞ்சுட்டாங்களே. அவங்க வீக்கான லேடியாச்சே. அந்தத் திருடன் அவர்களை ஏதாச்சும் பண்ணியிருந்தால் என்னாவது உடனே சப்தம் போடாமல் மைமூன் பாட்டி இப்படி செஞ்சுட்டாங்களே. அவங்க வீக்கான லேடியாச்சே. அந்தத் திருடன் அவர்களை ஏதாச்சும் பண்ணியிருந்தால் என்னாவது\nஅன்பாக மகளைப் பார்த்தார் முஸ்தஃபா. “ஆணோ, பெண்ணோ பொதுவா நாம கெட்டவர்களிடம் எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் நமக்கும் நம்முடைய குடும்பத்துக்கும் உயிருக்கும் உடைமைகளுக்கும் ஆபத்து வந்துவிட்டால் தற்காப்புக்காக நாம உடனே ஏதாவது நடவடிக்கை எடுக்கலாம். எடுக்கத்தான் வேண்டும்.”\nபிள்ளைகள் தந்தையை ஆச்சரியமுடன் பார்த்தார்கள். “ஒரு நிகழ்ச்சி சொல்கிறேன் கேளுங்கள். மதீனாவுக்கு ஒருமுறை எதிரிகள் போர் புரிய வந்துவிட்டார்கள். அந்தப் போரின் பெயர் அகழ் ���ோர். முஸ்லிம் பெண்களையும் பிள்ளைகளையும் உயரமான ஒரு கோட்டையில் பத்திரமாக இருக்கும்படி ரஸூலுல்லாஹ் அனுப்பிவிட்டார்கள். பிறகு முஸ்லிம் வீரர்களுடன் போர்களத்திற்குச் சென்றுவிட்டார்கள். அந்தக் கோட்டைக்குச் சென்ற பெண்களுடன் ஸஃபிய்யா (ரலி) என்ற பெண்மணியும் இருந்தார்கள்.”\n” என்று கேட்டான் கரீம்.\n“நபி (ஸல்) அவர்களின் அத்தைதான் ஸஃபிய்யா. என் அக்கா, உங்கள் ரமீஜா மாமி இருக்காங்களே அதைப்போல் அவர்கள் ரஸூலுல்லாஹ்வுக்கு உறவு. ஆண்கள் களத்திற்குச் சென்றதும் பெண்களுக்குப் பாதுகாவலாய் ஆண்கள் யாரும் கோட்டையில் இருக்க மாட்டார்கள் என்று எதிரிகளான யூதர்களுக்குத் தெரிந்துவிட்டது. அதனால் அந்தக் கோட்டைக்குள் சென்று வேவு பார்க்க சிலரை அவர்கள் அனுப்பிவிட்டனர்.”\nதந்தை சொல்வதை அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய் குழந்தைகள் கேட்டுக்கொண்டிருந்தனர்.\n“அதிகாலை நேரம் அந்த எதிரிகள் பதுங்கிப் பதுங்கிச் சென்று கொண்டிருப்பதை ஸஃபிய்யா (ரலி) கவனித்துவிட்டார்கள். பெண்கள் பாதுகாவல் இன்றி இங்கிருப்பதை இந்த ஒற்றன் தெரிவித்துவிட்டால் ஆபத்தாச்சே எதிரிகள் திரண்டுவந்து நம்மைத் தாக்கி அடிமைப்படுத்தி விடுவார்களே என்று அவர்களுக்கு அச்சமும் கவலையும் ஏற்பட்டுவிட்டது.“\n“அதானே. ஸஃபிய்யா (ரலி) என்ன செய்தார்கள்” என்று கேட்டான் கரீம்.\n“அவர்கள் உடனே, தம் மேலாடையை இறுகக் கட்டிக்கொண்டார்கள். இடுப்பு ஆடை விலகாமல் இருக்க அதை வாரால் பலமாய்க் கட்டிக்கொண்டார்கள். நீண்ட தடிமனான வேல்கம்பு ஒன்றை எடுத்துக்கொண்டு கதவின் பின்புறம் மறைந்து நின்றுகொண்டார்கள்.\nஎதிரி நெருங்கி வந்ததும் மின்னல் வேகத்தில் ஒரு பாய்ச்சல் பாய்ந்தார்கள். தமது அத்தனை பலத்துடனும் அந்த யூதனின் மண்டையில் ஒரே போடாய்ப் போட்டார்கள். அவன் தரையில் சரிந்து விழுந்தான். அடுத்து சரமாரியாக தன் ஆயுதத்தால் அவனைக் குத்தினார்கள். தனியாக இருக்கும் பெண்களுக்குத் தீங்கு புரிய வந்த எதிரி என்பதால் அவனைக் கொன்றே விட்டார்கள். அது தெரிந்ததும் அவன் உடன் வந்திருந்த அவன் நண்பர்கள் அனைவரும் உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடியே போய்விட்டார்கள்.”\n பிரேவ் லேடி” என்று உற்சாகமாகக் கூறினாள் ஸாலிஹா.\n“அதனால்தான் நாம் ஆண், பெண் என்று பார்க்காமல் நமக்கான தற்காப்புக்கு உரிய பலத்துடனும் விவேகத்துடனும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான், பக்கத்து வீட்டிற்கு வந்த திருடனைப்போல் எதிர்பாராத ஆபத்து ஏற்படும்போது, உடனே போலீஸின் உதவி பிறரின் உதவி கிடைக்காதபோது, நம்மைத் தற்காத்துக்கொள்ள முடியும்” என்றார் முஸ்தபா.\n“சொல்வதோடு நிறுத்திவிடாதீர்கள். பிள்ளைகளை செல்ஃப் டிஃபென்ஸ் வகுப்புகளில் சேர்த்துவிடுங்கள்” என்றார் ஸாலிஹாவின் தாயார். ஆமோதித்துச் சிரித்தார் முஸ்தபா.\nபுதிய விடியல் - பிப்ரவரி 16-28, 2019\nஅச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்\n<--முந்தைய அத்தியாயம்--> <--அடுத்த அத்தியாயம்-->\nபிள்ளைகளுக்கு வீரத்தை போதிக்கும் அதேவேளை சஹாபாக்களின் வரலாற்றையும் எத்தி வைக்கும் உத்தி பாராட்டப்பட வேண்டியது.\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=300811", "date_download": "2019-12-07T22:12:52Z", "digest": "sha1:GKHV2SENHDYX46LZPCCOIHPLU4Q3ZM4Z", "length": 8364, "nlines": 57, "source_domain": "www.paristamil.com", "title": "சுகப்பிரசவத்துக்கான வாய்ப்புகள் குறைவதற்கு காரணம்- Paristamil Tamil News", "raw_content": "\nசுகப்பிரசவத்துக்கான வாய்ப்புகள் குறைவதற்கு காரணம்\nமகப்பேறு காலம் முழுவதும் முறையான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். தேவையற்ற கலோரிகள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டு, கர்ப்பிணியின் உடல் எடை மற்றும் கருப்பைக்குள் வளரும் சிசுவின் எடையினையும் அளவுக்கு மீறி அதிகரித்தால் சுகப்பிரசவத்துக்கான வாய்ப்புகள் தடைபடும். அவ்வப்போது எடையை பரிசோதித்துக் கொண்டு, தேவைக்கேற்ப ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.\nபிரசவத்தின்போது அதிக எடையில் சிசு வளர்ந்திருந்தால், பிரசவ பாதையில் வெளிவருவதில் அதிக சிரமம் உண்டாகும். இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக நான்கு கிலோ, நான்கரை கிலோ என்ற எடையில் குழந்தைகள் பிறப்பதைப் பார்க்கலாம்.\nகருப்பையினுள் குழந்தை ஊட்டமுடன் வளர்வதற்கு சத்துப் பவுடர்களும் டானிக்குகளும் தேவையா என்பதை சிந்தித்து உட்கொள்ள வேண்டும். சத்துக்குறைபாடு உள்ள ஒருவர், தேவைப்படும் மருந்துகளை எடுக���கலாம்.\nசிசேரியன்களுக்கு சில கர்ப்பிணிகளின் வாழ்க்கை முறையும் காரணம். கர்ப்பம் அடைந்தவுடன் முற்றிலுமாக ஓய்வு எடுப்பது அவசியமில்லை. சிறுசிறு வேலைகளை தாரளமாக செய்யலாம். எளிய நடைப்பயிற்சி மற்றும் யோகப் பயிற்சிகளின் மூலம் பிரசவத்தை எளிதாக எதிர்கொள்ளலாம். சுகப்பிரசவத்திற்கென பிரத்யேக ஆசனங்கள் இருக்கின்றன. மருத்துவரின் ஆலோசனையுடன் செய்யலாம். முக்கியமாக பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சி, மனதை சாந்தப்படுத்துவதற்கு உதவும். மேலும், உடல் திசுக்களுக்குத் தேவையான பிராணவாயுவையும் தடையின்றி சேர்க்கும்.\nகர்ப்பகாலம் தொடங்கிய உடனே, அதைச் சார்ந்த சந்தேகங்களையும், கர்ப்பகாலத்தில் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை முறைகள் பற்றியும் அனுபவமுள்ளவர்களிடம் அறிவுரை கேட்பது நல்லது. மருத்துவரின் ஆலோசனையோடு வீட்டில் இருக்கும் முதியவர்களிடத்திலும் ஆலோசனைகளைப் பெறலாம். பிரசவகாலம் நெருங்கும்போது ஏற்படும் பதற்றத்தின் காரணமாக அதிகரிக்கும் குருதியழுத்தமும் சுகமகப்பேற்றிற்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.\nசிசேரியன் செய்தால் வலியின்றி பிரசவத்தை எதிர்கொள்ளலாம் என்று நினைப்பவர்களுக்கு… எதிர்காலத்தில் அடிமுதுகுப் பகுதியில் வலி உண்டாகலாம். அடுத்த பிரசவமும் சிசேரியனாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். அறுவை சிகிச்சை முடிந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப, பல மாதங்கள் ஆகலாம். குழந்தைக்கு பால் கொடுப்பதிலும் சிரமம் ஏற்படும். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில், மகப்பேறு மருத்துவர் அறுவை சிகிச்சைதான் வழி என்று சொன்னால், அதற்கான காரணத்தை ஆராய்ந்துவிட்டு நியாயமாய் இருப்பின் செய்துகொள்ளலாம்.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது\nமிளகாயில் உள்ள மருத்துவ குணங்கள்\nஇயற்கை அழகுதரும் செயற்கை புருவங்கள்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/03/29/", "date_download": "2019-12-07T22:44:51Z", "digest": "sha1:DGN5IPFDSWOY755BR5VPYCOVJYPA2XS5", "length": 20940, "nlines": 158, "source_domain": "senthilvayal.com", "title": "29 | மார்ச் | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்���ிரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகாங்கிரஸை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்ற வியூகம் வகுக்கும் பாஜக.. பரபர தகவல்கள்\nசென்னை: திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றும் முயற்சிகளை படுதீவிரமாக பாஜக மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இருந்து வருகிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக திருநாவுக்கரசர் பொறுப்பேற்றது முதல் திமுகவுடன் மோதல் போக்கைத்தான் கடைபிடித்து வருகிறார். இது திமுகவில் ஸ்டாலின் தரப்பை மிகவும் அதிருப்தி அடைய வைத்திருக்கிறது. இருந்தபோதும் இன்னமும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பதாகவே காட்டிக் கொள்ளப்படுகிறது.\nPosted in: அரசியல் செய்திகள்\nமருந்துகளால் வரும் சரும அலர்ஜி\nநோய்களும் அதற்கான மருந்துகளும் அதிகமாகிக் கொண்டிருப்பதைப் போலவே மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளும் இன்னொரு புறம் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, மருந்துகளினால் சருமங்களில் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்…\nநலம் வாழ எந்நாளும் மிளகு\nநறுமணப்பொருள்களுக்குப் பூரண மான மருத்துவக்குணம் உண்டு. குறிப்பாக மிளகு, இந்தியாவின் பொருளாதாரத்தோடு, மக்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய விளைபொருளாக இருந்திருக்கிறது. `மசாலாப் பொருள்களின் ராஜா’ (King of Spices) என்று மிளகைக் குறிப்பிடுகிறது நம் வரலாறு.\nPosted in: இயற்கை மருத்துவம்\nவெயில் ஆகாது… வெயிலில் விளையாடினால் கறுத்துவிடுவார்கள்’ என்றெல்லாம் குழந்தைகளுக்குச் சொல்லி வளர்க்காதீர்கள். சிவப்பான சருமம்தான் அழகு என்கிற எண்ணத்தைப் பிஞ்சு மனங்களில் விதைக்காதீர்கள். அதற்குப் பதில் வெயிலில் விளையாடுவதால் ஏற்படும் உடல் பாதிப்புகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் விஷயங்களைச் செய்யுங்கள். குழந்தைகளின் உடலில் வெயில்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் வைட்டமின்-டி\nPosted in: குழந்தை பராமரிப்பு\nபங்குனி உத்திரம் – அருள் பெருகும் அறுபத்து மூவர் விழா\nமயிலையே கயிலை; கயிலையே மயிலை’ எனப் போற்றப்படும் மயிலையில், பங்குனிப் பெருவிழா வெகு விமரிசையாக நடக்கும்.\nதிருஞானசம்பந்தரின் வாக்கிலிருந்தே இதை நாம் அறியலாம். இறந்துபோய்ச் சாம்பலும் எலும்புமாக மாறிய பெண்ணை, மீண்டும் உயிருடன் கொண்டு வந்த அதிசயத்தை மயிலையில் நிகழ்த்தினார் திருஞானசம்பந்தர்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎடப்பாடியை சிக்க வைக்க பாஜகவின் அதிர வைத்த திட்டம்… அதிர்ச்சியில் எடப்பாடி தரப்பு\nவருமான வரியில் அதிரடி மாற்றங்கள்\nமஞ்சணத்தியில் இவ்வளவு மருத்துவ குணங்களா.\nவாய்வுத் தொல்லை பிரச்சனையை தீர்க்கும் அற்புத மருத்துவ குறிப்புகள்…\nஉங்கள் வீட்டு டிவி கூட உளவு பார்க்கலாம்’- அலர்ட் தரும் FBI\nதேர்தல் நேரத்தில் திமுகவில் இருந்து விலகிய முக்கிய நபர்… என்ட்ரி கொடுக்கம் புது டீம்… ரகசியம் காக்கும் திமுக\nஅ.தி.மு.க – தி.மு.க உள்கூட்டணி… ஊசலாடும் உள்ளாட்சித் தேர்தல்\nதோள்பட்டை வலியை விரட்ட என்ன வழி\nசதைக் கட்டிகளை நார்ச்சத்து உணவுகளால் கட்டுப்படுத்தலாம்\nதயிருக்கும் யோகர்ட்டுக்கும் என்ன வித்தியாசம்\nஇந்தியாவில் நுரையீரல் புற்றுநோய்; பாதிக்கப்படும் பெண்கள்\nஸ்கெட்ச் தேர்தலுக்கு இல்ல… ஸ்டாலினுக்குத்தான்… எடப்பாடி பழனிசாமியின் உள்ளாட்சி வியூகம்\nஅ.தி.மு.க அரசு செய்த 4 குழப்பங்கள்’ – அறிவாலயத்தில் பட்டியலிட்ட ஸ்டாலின்\n – பற்றவைத்த குருமூர்த்தி… பாயத் தயாராகும் பா.ஜ.க\nராங்கால் – நக்கீரன் 26.11.2019\nமீன் சாப்பிடுவதால் இத்தனை பயன்களா\nபாஸ்ட் டேக் என்றால் என்ன..\nவீட்டருகில் நடப்படும் மரங்களின் மகிமைகள்: நன்றும், தீதும்.\n உங்களுக்கு தெரியாத சில குறிப்புகள் இதோ…\n702 வகை வேலைகளை இனி ரோபோக்கள் செய்யும்\nவங்கியில் டெபாசிட் செய்யப்போறீங்க.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. இதோ தெரிந்து கொள்ளுங்கள்..\nஎடப்பாடி பழனிசாமி மட்டுமா… தமிழகத்தில் நிகழ்ந்த 8 அரசியல் அதிசயங்கள்\nகூகுளின் இந்த ஆப் உங்க போனில் இருக்கா. அப்ப உங்களுக்கு ஆப்பு தான்.\n30 வயதை கடந்தவரா… இதுல கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால்,, நிறையவே சேமிக்கலாம்\nசசிகலாவிற்கு தகவல் அனுப்பிய எடப்பாடி… புறக்கணித்த சசிகலா… களத்தில் இறங்கிய தினகரன்\n – ஏன் பாய்ந்தார் எடப்பாடி\nஸ்டாலினுக்கு சப்போர்ட் செய்த ஆடிட்டர் குருமூர்த்தி\nதவறி விழுவதை தவிர்க்க முடியாதா\nநோய்த்தொற்றை சமாளிக்க புதிய வழி\nஎடப்பாடி, மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு.. மிரண்டு அரண்டு போகும் ��ூட்டணி கட்சிகள்..\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nசர்க்கரை நோய் உங்கள எட்டிப் பார்க்காம இருக்கணுமா… இதுல ஒன்னு தினம் சாப்பிடுங்க\nஃப்ளிப்கார்ட், அமேசான்… இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/ca/58/", "date_download": "2019-12-07T23:01:04Z", "digest": "sha1:2BIRIZVGMCNDEHWBRXJZ3VHL6V3IUCLY", "length": 14943, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "உடல் உறுப்புக்கள்@uṭal uṟuppukkaḷ - தமிழ் / காட்டலான்", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » காட்டலான் உடல் உறுப்புக்கள்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Di----- u- h---. Dibuixo un home.\nமனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். L'---- p---- u- b-----. L'home porta un barret.\nஅந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். L'---- b---- i r--. L'home balla i riu.\nஇந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. L'---- t- u- n-- l----. L'home té un nas llarg.\nஇது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. És l------- i f- f---. És l’hivern i fa fred.\nஇது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். L’---- é- d- n--. L’home és de neu.\n« 57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + காட்டலான் (51-60)\nMP3 தமிழ் + காட்டலான் (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?p=1623", "date_download": "2019-12-07T22:15:59Z", "digest": "sha1:OFKUGFERJBGASYLCFMX2U2XVHHKRJYVV", "length": 7180, "nlines": 90, "source_domain": "www.ilankai.com", "title": "கூட்டுப் போர்ப் பயிற்சி குறித்து பாகிஸ்தான்- சிறிலங்கா இராணுவத் தளபதிகள் ஆலோசனை – இலங்கை", "raw_content": "\nகூட்டுப் போர்ப் பயிற்சி குறித்து பாகிஸ்தான்- சிறிலங்கா இராணுவத் தளபதிகள் ஆலோசனை\nநான்கு நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் இன்று சிறிலங்கா இராணுவத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nபாகிஸ்தான் இராணுவத் தளபதி இன்று காலை சிறிலங்கா இராணுவத் தலைமையகத்துக்கு வருகை தந்த போது, பாதுகாப்பு அமைச்சின் மைதானத்தில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.\nஇதையடுத்து, சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி, லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா அவரை வரவேற்று அழைத்துச் சென்றார்.\nஇதையடுத்து, இருநாட்டு இராணுவத் தளபதிகளுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. இதன் போது, இரு நாட்டு நிலவரங்கள் மற்றும் இராணுவங்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.\nசிறிலங்கா இராணுவத்தினருக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கும் தற்போதைய திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்காலத்தில் சிறப்புப் படையினருக்கான இருதரப்பு பயிற்சி ஒத்திகைகளை மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.\nசிறிலங்கா படையினருக்கான பயிற்சி வசதிகளை அதிகரிப்பது குறித்து, வரும் ஓகஸ்ட் மாதம் நடக்கவுள்ள இருநாட்டு இராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுக்களில் கலந்துரையாடலாம் என்று பாகிஸ்தான் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.\nஇந்தப் பேச்சுக்களில் சிறிலங்கா இராணுவத் தளபதியுடன், இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், இராணுவச் செயலர் மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nஅதேவேளை, பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் இன்று காலை சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nசிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/11740/", "date_download": "2019-12-07T21:24:11Z", "digest": "sha1:4SABZYLGSNITQMTQYCB2QPZOWSWS4JBT", "length": 4624, "nlines": 75, "source_domain": "amtv.asia", "title": "காதல் மனைவியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால் என்ன காரணம் ? – AM TV 9381811222", "raw_content": "\nகாதல் மனைவியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால் என்ன காரணம் \nகாதல் மனைவியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால் என்ன காரணம் \nவிஷ்ணு விஷால், தனது காதல் மனைவி ரஜினியை விவாகரத்து செய்துவிட்டதாக இன்று அறிவித்திருப்பது திரையுலகினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநடிகரும் இயக்குநருமான நட்ராஜின் மகள் ரஜினியை காதலித்து வந்த விஷ்ணு விஷால், கடந்த 2011 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற ஆண் குழந்தை உள்ளது.\nஇந்த நிலையில், இன்று தனது பி.ஆர்.ஒர் மூலமாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட விஷ்ணு விஷால், கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து ஒரு ஆண்டாக வாழ்ந்து வந்த நிலையில், தற்போது விவாகரத்து செய்துவிட்டதாக, தெரிவித்துள்ளார்.\nTags: காதல் மனைவியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால் என்ன காரணம் \nPrevious தார் சாலை அமைக்கவும், பேவர் பிளாக் அமைக்கவும், சாக்கடை வடிகால் அமைக்கவும், நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க பூமி பூஜை\nதமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் 22ஆவது பொது பேரவை கூட்டம் தலைவர்\nவேளாண் மகளிரின் விளை பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி\nஅண்ணாநகரில் ஆடை,அலங்கார பொருட்களும் உடனடியாக ஒரே இடத்தில் கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/yoga-stages/degree/", "date_download": "2019-12-07T22:48:08Z", "digest": "sha1:ULNLQLWIMDHBLSVT3TMNVO5JDX5U3VRM", "length": 3880, "nlines": 110, "source_domain": "pathanjaliyogam.com", "title": "Degree Archives - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம்\nபொதிகை டிவி – தியான யோகம்\nவெளிச்சம் டிவி – நலம் தரும் யோகா\nமினாலியா டிவி – யோகா குரு\nகலைஞர் டிவி – சினேகிதியே – நம்மால் முடியும்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில்\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/category/gallery", "date_download": "2019-12-07T21:27:18Z", "digest": "sha1:EJQNYXYX7SGIIRQYPKH36YKCKHY4UR3M", "length": 12393, "nlines": 101, "source_domain": "www.dantv.lk", "title": "நிழற்படங்கள் – DanTV", "raw_content": "\nபாலன் பிறப்பு கொண்டாட்டத்தில் மட்டு பாடசாலைகள்\nமட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் மற்றும் விசேட கல்வி நிறுவன மாணவர்களின், ஒளிவிழா நிகழ்வுகள் இன்று நடாத்தப்பட்டன. இதற்கமைய மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட��ட மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் அதிபர் அருட்சகோதரி எம்.சாந்தினி தலைமையில் ஒளிவிழா நிகழ்வுகள் இன்று பாடசாலை பிரதான மண்டபத்தில் நடாத்தப்பட்டன....\tRead more »\nஎமது பிரச்சினைகளை தீர்ப்பவருக்கே தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்: அருணலு மக்கள் முன்னணி\nஇந்த நாட்டில் ஜனாதிபதியாக போட்டியிட்டு தமிழர் ஒருவர் வர முடியாது. ஆகவே நாம் பெரும்பான்மை இனத்தினை சேர்ந்த ஒருவரை தான் ஆதரித்து ஆக வேண்டும். எமது அதிகமான சலுகைகளை எவர் பெற்றுக்கொடுக்க முன் வருகிறார்களோ, அவர்களுக்கே. எமது வாக்குகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அருணலு...\tRead more »\nமுல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்கில் மானாவரி நெற்பயிர்ச் செய்கை\nமுல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கமநல சேவைகள் நிலையத்தின் கீழ் முள்ளிவாய்க்கால் மேற்கில் இம்முறை 284 ஏக்கர் வயல் நிலங்களில் மானாவரி நெற்பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கமவெளி, நாகங்குளம், இலந்தைமோட்டை, ஆத்திமோட்டை, பிராயன்கட்டு, சாளம்பன், புலலாந்தி ஓடை , அத்தறாவெளி உள்ளிட்ட பகுதிகளில் காலபோக நெற்பயிர்ச்...\tRead more »\nயாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி விவாத அணியினர் வரலாற்று சாதனை\nயாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி விவாத அணியின் வரலாற்று சாதனை படைத்துள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான அகில இலங்கை தமிழ் தின விழா விவாதத்தில் முதல் இடம்பெற்ற யாழ் பரியோவான் கல்லூரி மாணவர்களுக்கான பதக்கம் வழங்கும் நிகழ்வு கல்வி அமைச்சில் நடைபெற்றது. தமிழ் தின விழா...\tRead more »\nயாழில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு\nயாழ்ப்பாணம் தந்தை செல்வா தொடக்க நிலைப்பள்ளியில் பாடசாலை அதிபர் தம்பிஐயா வாமதேவன் தலைமையில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற்கல்லூரி முகிழ்நிலை ஆசிரியர்களின் ஒழுங்கமைப்பில் டெங்கு ஒழிப்ப தொடர்பான விழிப்புணர்வு நேற்று இடம்பெற்றது. தந்தை செல்வா தொடக்க நிலைப் பள்ளியில் இருந்து தெல்லிப்பளை பிரதேச செயலகம் வரை...\tRead more »\nமுன்னைய ஆட்சியை விட தற்போது பொருட்களின்விலைகள் குறைவு:மங்கள சமரவீர\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தன்னுடைய அறியாமையைக்கொண்டு, மக்களை திசை திருப்புவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர குற்றம்சுமத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போ��ே இவ்வாறு தெரிவித்தார்.\tRead more »\nமன்னார் கடலில் ஒரு தொகை கேரள கஞ்சா மீட்பு\nமன்னார் கடலில் மிதந்து கொண்டிருந்த ஒரு தொகை கேரள கஞ்சாவை கடற்படையினரால் மீட்டுள்ளனர். கடலில் சந்தேகத்திற்கிடமான இரண்டு பொதிகள் மிதந்து கொண்டிருந்ததை கடற்படையினர் அவதானித்துள்ளனர். இதனை அடுத்து மன்னாரில் வட மத்திய கடற்படையினர் நடாத்திய ரோந்து நடவடிக்கையின்போது இரண்டு பொதிகளில் 86.520 கிலோ கிராம்...\tRead more »\nகொழும்பு துறைமுக நுழைவாயிலில் சடலம் மீட்பு\nகொழும்பு துறைமுக நுழைவாயிலில் இனந்தெரியாத சடலம் ஒன்று உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மேற்கு கடற்படையினர் கொழும்பு துறைமுக நுழைவாயிலில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போது, நீரில் மிதந்து காணப்பட்ட சடலத்தை கண்டெடுத்துள்ளனர். சடலத்தை கரைக்கு கொண்டுவந்த கடற்படையினர், மேலதிக நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் சடலத்தை...\tRead more »\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் ஆய்வு\nநடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை, தமிழ்த் தரப்பு எவ்வாறு எதிர்நோக்க வேண்டும் என்பது தொடர்பில் நேற்று யாழ்ப்பாணத்தில் ஆராயப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. இச் சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,...\tRead more »\nஹற்றனில் புடவை விற்பனை நிலையத்தில் தீ\nஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹற்றன் டன்பார் வீதியில் அமைந்துள்ள புடவை விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று இரவு தீ பரவல் ஏற்பட்டதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கால் தீ பரவல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தில்...\tRead more »\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nநீரில் அடித்து செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமி கண்டுபிடிப்பு\nநடிகர் விஜயகாந்தின் அனைத்து சொத்துக்களும் ஏலத்தில்\nஉளவு பார்த்த 10 பேர் பொது இடத்தில் வைத்து கொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2013/apr/10/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-12-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-660529.html", "date_download": "2019-12-07T21:34:33Z", "digest": "sha1:7SJ3DTI554ESEPR5WE4UECVDUBCZR5MV", "length": 11052, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோடை பயிர்களைக் காப்பாற்ற 12 மணிநேர மும்முனை மின்சாரம் தேவை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nகோடை பயிர்களைக் காப்பாற்ற 12 மணிநேர மும்முனை மின்சாரம் தேவை\nBy தஞ்சாவூர் | Published on : 10th April 2013 05:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோடை பயிர்களைக் காப்பாற்ற 12 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்றார் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் எம்.ஆர். சிவசாமி. தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:\nகடந்த காலங்களில் மற்ற மாவட்டங்களில் மின்வெட்டு இருந்தாலும் நெல் சாகுபடி நீடிக்க காவிரி டெல்டாவில் 20 மணி நேர மும்முனை மின் விநியோகம் செய்யப்பட்டது. சம்பா பயிரை காப்பாற்ற 12 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது.\nவழக்கம்போல் காவிரி டெல்டா மாவட்டங்களில் மின் விநியோகம் இருக்கும் என்ற நம்பிக்கையில் தஞ்சை மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இப்போது கடுமையான மின்வெட்டு நிலவுவால் 3 மணிநேரம் கூட மும்முனை மின்சாரம் கிடைப்பதில்லை.\nஇதனால், காவிரி டெல்டாவில் கோடை நெல் சாகுபடி பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாகுபடி பயிர்களைக் காப்பாற்ற 12 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.\nதஞ்சை மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ததில் காவிரி நீர் வராததால், நெல் பயிர் கருகியதற்கு சுமார் 12 ஆயிரம் ஏக்கர் மட்டுமே பயிர் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னையில் தஞ்சை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.\nபயிர் இழப்பீட்டுத் தொகை கிடைக்காததால் தஞ்சை உள்பட அனைத்து டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.\nகாவிரியில் தண்ணீர் வராததால் மேட்டூர் அணை நீர்மட்டம் மிகவும் குறைந்து அணை வற்றிடும் அபாயத்தி���் உள்ளது. இதனால் தமிழகத்தில் குடிநீருக்கே பஞ்சம் ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஅண்டை மாநிலங்கள் தமிழகத்திற்கு வரும் நதிகளுக்கு இடையே தடுப்பணை கட்டி தண்ணீர் விடாமல் தடுக்கின்றனர். தென்பெண்ணை ஆற்றில் ராட்சத மோட்டார்கள் வைத்து தண்ணீரை உறிஞ்சி கர்நாடகாவில் குளம், குட்டையில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. எனவே, மத்திய அரசு தலையிட்டு தமிழகத்தில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்புப்படி காவிரிக்கு தண்ணீர் விடவும், மற்ற நதிகளில் தடுப்பணை கட்டி தண்ணீர் திருடுவதை தடுத்து நிறுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது அண்டை மாநிலங்கள் தண்ணீர் தனக்குதான் சொந்தம் என்று செயல்படுவதை தடுக்க நதிகளை தேசியமயமாக்க வேண்டும்.\nஇந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப். 12-ம் தேதி தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டம் மாலை 4 மணிக்கு பெசண்ட் அரங்கில் நடைபெற உள்ளது என்றார் சிவசாமி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/puthuvithamana-jathangalumporathamana-saidishugalum.htm", "date_download": "2019-12-07T22:54:58Z", "digest": "sha1:VNARMGRFHEZYJAEJTQNPMX4PBXSTDPVF", "length": 5563, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "புதுவிதமான சாதங்களும் பொருத்தமான சைடு டிஷ்களும் - ., Buy tamil book Puthuvithamana Jathangalumporathamana Saidishugalum online, . Books, சமையல்", "raw_content": "\nபுதுவிதமான சாதங்களும் பொருத்தமான சைடு டிஷ்களும்\nபுதுவிதமான சாதங்களும் பொருத்தமான சைடு டிஷ்களும்\nபுதுவிதமான சாதங்களும் பொருத்தமான சைடு டிஷ்களும்\n108 சவையான சப்பாத்தி பராத்தா நான் வகைகள்\nசமைக்கிறதும் சந்தோஷம் சாப்பிடறதும் சந்தோஷம்\n50 கைக்குழந்தைக��ுக்கேற்ற முதல் உணவு\nசிறுதானிய பாரம்பரிய டிபன் வகைகள்\nஆஹா என்ன ருசி மூலிகைச் சமையல்\nபசும்பொன் தேவரின் வரலாற்றுச் சுவடுகள்\nஅய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும்\nநீங்களும் சமூக விஞ்ஞானி ஆகலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/education/14700-", "date_download": "2019-12-07T22:37:52Z", "digest": "sha1:RJM2RO55SL7USMKIXUROBUEWWDAYEIFC", "length": 37868, "nlines": 288, "source_domain": "www.vikatan.com", "title": "பிளஸ் 2 தேர்வு: மாவட்டம் வாரியாக முதல் 3 இடம் பிடித்தவர்கள் முழு விவரம்! | Tamilnadu, Plus Exam Result, State , Studnet, list", "raw_content": "\nபிளஸ் 2 தேர்வு: மாவட்டம் வாரியாக முதல் 3 இடம் பிடித்தவர்கள் முழு விவரம்\nபிளஸ் 2 தேர்வு: மாவட்டம் வாரியாக முதல் 3 இடம் பிடித்தவர்கள் முழு விவரம்\nசென்னை: தமிழகத்தி்ல் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் மாவட்டம் வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களின் முழு விவரம்\nமுதலிடம்: கே.மோகன்குமார் 1173, சாம்பவிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை\nஇரண்டாமிடம் : சௌந்தர்யா 1172, மகரிஷி வித்யாமந்திர், காரைக்குடி\nமூன்றாமிடம் (இரண்டு பேர்): 1.ஐஸ்வர்யா, 1170, செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி, தேவகோட்டை\n2.ஜானகிபிரியா 1170, மகரிஷி வித்யாமந்திர், காரைக்குடி\nமுதலிடம்: எஸ்.கோகுல்ராம், 1183, சன் டீம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காட்பாடி\nஇரண்டாமிடம்: எஸ்.ஸ்ரீநிதி, 1182, சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காட்பாடி\nமூன்றாமிடம்: ரிச்சர்டு ஜோஸ்வா, 1178, வள்ளுவர் அரசினர் மேல்நிலைப்பள்ளி, அரக்கோணம்\nமொத்தம் 41061 பேர் மொத்தம் தேர்வு எழுதினர். இதில் 3,3011 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி விகிதம் 81.13%. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 1.16% அதிகம்.\nமுதலிடம்: சண்முகவள்ளி, 1185, பாரத் மாண்டிசோரி, இலஞ்சி.\nஇரண்டாமிடம்: ஸ்ரீபார்வதி, 1181, பாரத் மாண்டிசோரி, இலஞ்சி.\nமூன்றாடமிடம்: கோப்பெருந்தேவி, 1180, பாரத் மாண்டிசோரி, இலஞ்சி.\nநெல்லை மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 94.61%. இது மாநிலத்தில் மூன்றாமிடம்.\nமுதலிடம்: சிவ நந்தினி, 1181, அல்போன்ஸா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில்.\nஇரண்டாமிடம்: ரிஸ்மா, 1179, அல்போன்ஸா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில்\nமூன்றாமிடம் (இரண்டு பேர்): 1. அஸ்வினி, 1176, மரிய ரஃபோன்ஸ் மேல்நிலைப்பள்ளி, மண்டைக்காடு.\n2. எவிலின் டஃபினி, 1176, குட்ஷெப்பர்டு மேல்நிலைப்பள்ளி, மார்த்தாண்டம்\nமொத்தம் 23,450 பேர் எழுதியதில் 22,050 பேர் தேர்வாகியுள்ளனர். தேர்ச்சி விகிதம் 94.03%.\nமுதலிடம்: தீபிகா, 1185, ஒய்.ஆர்.சி.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி\nஇரண்டாமிடம் (மூன்று பேர்): 1. ஆர்.நேத்ராவதி, 1178, வி.எஸ்.கே.டி, சிவகாசி\n2. பத்மினி சூர்யா தங்கம், 1178, ஒய்.ஆர்.சி.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி\n3. பிரவீன், 1178, நோபல் மெட்ரிகுலேசன் பள்ளி, விருதுநகர்\nமூன்றாமிடம்: உமா, 1177, எத்தல் மேல்நிலைப்பள்ளி, சாத்தூர்\nமொத்தம் 21,221 பேர் தேர்வு எழுதியதில் 20,348 பேர் தேர்வாகியுள்ளனர். தேர்ச்சி விகிதம் 95.87%. தேர்ச்சி விகிதத்தில் இது மாநிலத்தில் முதலிடம். தொடர்ந்து 28வது ஆண்டாக தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடத்தில் உள்ளது.\nமுதலிடம்: கிருபா மணிமொழி, 1173, செய்யது அம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி\nஇரண்டாமிடம் (இரண்டு பேர்): 1. சித்தார்த் மனோஜ், 2. ஆயிஷா பிரியதர்ஷினி, 1170, செய்யது அம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி\nமூன்றாடமிடம்: அப்ரின்பாத்திமா, 1168, செய்யது அம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி\nமொத்தம் 14,702 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 89.23% பேர் தேர்வாகியுள்ளனர்.\nமுதலிடம்: திவ்யதர்ஷினி, 1178, எஸ்.எம்.பி.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்\nஇரண்டாமிடம்: ஆர்.சுபாஷினி, 1177, ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஒட்டன்சத்திரம்\nமூன்றாமிடம்: கே.மதுமிதா, 1172, தூயவளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்\n160 பள்ளிகளை சேர்ந்த 20,918 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 85.4% பேர் தேர்வாகியுள்ளனர்.\nமுதலிடம்: ராஜேஸ்வரி, 1187, சி.இ.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மதுரை\nஇரண்டாமிடம்: அரிதா, 1186, மகாத்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மதுரை\nமூன்றாடமிடம்: விநோதிகா, 1182, செயிண்ட் ஜோஸப் மேல்நிலைப்பள்ளி, மதுரை\nமொத்தம் 34,295 பேர் தேர்வு எழுதியதில் 93.77% பேர் தேர்வாகியுள்ளனர்.\nமாவட்டத்தில் முதலிடம் பெற்ற ராஜேஸ்வரியின் அம்மா நேற்று இறந்துவிட்டார். தன் வெற்றிச்செய்தியை காண அம்மா இல்லையே என்ற வருத்தத்தில் இருக்கும் ராஜேஸ்வரி, தன் வெற்றியையும் கொண்டாட முடியாத மனநிலையில் இருக்கிறார்.\nமுதலிடம்: கௌரி, 1185, எஸ்.ஆர்.கே. மேல்நிலைப்பள்ளி, சேலம்\nஇரண்டாமிடம் (இரண்டு பேர்): 1. விஜய் நிர்மலா, 1180, அரசு மேல்நிலைப்பள்ளி, மேட்டூர்\n2. நர்மதா,1180, வேதவிகாஸ் மேல்நிலைப்பள்ளி, சந்தியூர்\nமூன்றாமிடம் (நான்கு பேர்): 1. செல்வ‌குமார், 2.சக்தி சௌடாம்பா��், 3. ஸ்ரீநாத், 1179, எம்.ஏ.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மேட்டூர்\n4. தினேஷ்குமார், 1179, தேவியாகுறிச்சி தாகூர் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர்\nமொத்தம் 35,996 பேர் தேர்வு எழுதியதில் 33,182 பேர் தேர்வாகியுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் 89.4%. கடந்த ஆண்டை விட 5.3% அதிகம்.\nமுதலிடம் (இரண்டு பேர்): 1. பிரபு, 1170, விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செய்யாறு,\n2. சிநேகா, 1170, வி.டி.எஸ். ஜெயின் மேல்நிலைப்பள்ளி, திருவண்ணாமலை\nஇரண்டாமிடம்: உம்மேஷ் சல்மா, 1167, சிஸ்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருவண்ணாமலை\nமூன்றாமிடம் (மூன்று பேர்): 1. ரஞ்சனி, 2. மகேந்திரன், 1165, சிஸ்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருவண்ணாமலை\n3. ரஞ்சித்குமார், 1165, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, களம்பூர்\nமொத்தம் 170 பள்ளிகளை சேர்ந்த 26,425 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 18,474 பேர் தேர்வாகியுள்ளனர். தேர்ச்சி விகிதம் 69.91%.\nமுதலிடம்: ஆர்த்தி, 1176, வித்ய விகாஸ் மேல்நிலைப்பள்ளி, கந்தர்வக்கோட்டை\nஇரண்டாமிடம் (இரண்டு பேர்): 1. அசுனத் சுந்தரம், 1175, மவுண்ட் சியான் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை\n2. ரேவதி, 1175, வைரம் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை\nமூன்றாமிடம்: பாலகுமாரன், 1174, மவுண்ட் சியான் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை.\nமொத்தம் 17146 பேர் தேர்வு எழுதியதில் 14,909 பேர் தேர்வாகியுள்ளனர். தேர்ச்சி விகிதம் 86.95%. கடந்த ஆண்டை விட 3.39% அதிகம்.\nமுதலிடம் (மூன்று பேர்): 1. சித்திரைப்பிரியா, 1182, ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெண்ணாகரம் ரோடு, தர்மபுரி.\n2. எஸ்.எழிலரசி, 1182, ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காந்திநகர், தர்மபுரி\n3. பவித்ராதேவி, 1182, இண்டியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரூர்\nஇரண்டாமிடம்: கே.அருண்குமார், 1181, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி\nமூன்றாமிடம் (மூன்று பேர்): 1. ரோஷிணி, 1178, ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெண்ணாகரம் ரோடு, தர்மபுரி.\n2. தீபா, 1178, பச்சைமுத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி\n3. நிவேதிதா, 1178, பச்சைமுத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி\nமுதலிடம்: அகல்யா, 1188, ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஓசூர்\nஇரண்டாமிடம்: ரவீனா, 1187, வித்யா மந்தீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஊத்தங்கரை\nமூன்றாமிடம்: பரணீதரன், 1186, வித்யா மந்தீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஊத்தங்கரை\nமுதலிடம் (இரண்டு பேர்): 1. ஜெயசூர்யா, 1189, வித்யவிகாஸ் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு\n2. அபினேஷ், 1189, கிரீன்பார்க் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்\nஇரண்டாமிடம்: பழனிராஜ், 1188, வித்யவிகாஸ் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு\nமூன்றாமிடம் (நான்கு பேர்): 1. விஷ்ணுவர்தன், 2. கண்மணி, 3. மனோதினி, 1187, கிரீன்பார்க் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்\n4. கலைவாணி, 1187, குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்\nமொத்தம் 30,228 பேர் தேர்வு எழுதியதில் 28,537 பேர் தேர்வாகியுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவிகிதம் 90.97%. இந்த ஆண்டு தேர்ச்சி சதவிகிதம் 94.91%.\nமுதலிடம்: கிரிதரன், 1180, ஏ.ஆர்.எல்.எம் மெட்ரிக் பள்ளி, கடலூர்\nஇரண்டாமிடம்: லாவண்யா, 1178, ஜான் டூயி மெட்ரிக் பள்ளி, பண்ருட்டி\nமூன்றாமிடம்: அபிநயா, 1176, காமராஜர் மெட்ரிக் பள்ளி, சிதம்பரம்\n182 பள்ளிகளில் தேர்வு எழுதிய 28,765 மாணவர்களில் 21,058 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 73.21 தேர்ச்சி சதவீதத்தை பெற்று தந்துள்ளனர்.\nமுதலிடம்: எம். நிவேதா, 1180, ரோவர் எக்சலண்ஸ் மெட்ரிக் பள்ளி, பெரம்பலூர்\nஇரண்டாமிடம் (மூன்று பேர்): 1.பிரகாஷ், 1175, ராஜ விக்னேஷ் மெட்ரிக் பள்ளி, மேலமாத்தூர்\n2. ப்ரியதர்ஷினி, 1175, ஸ்ரீ சாரதா தேவி மெட்ரிக் பள்ளி\n3. பாரதிகண்ணன், 1175, ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, பெரம்பலூர்\nமூன்றாமிடம்: விக்னேஷ், 1174, ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி\n58 பள்ளிகளில் தேர்வு எழுதிய 7,839 மாணவர்களில் 7,101 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 90.59 தேர்ச்சி சதவீதத்தை பெற்று தந்துள்ளனர்.\nமுதலிடம்: சிவசங்கரன், 1180, மாண்ட்ஃபோர்ட் மெட்ரிக் பள்ளி, அரியலூர்\nஇரண்டாமிடம்: ப்ரியங்கா, 1172, மாண்ட்ஃபோர்ட் மெட்ரிக் பள்ளி, அரியலூர்\nமூன்றாமிடம்: ஹரிஷ்குமார்,1161, அரசுநகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி\n58 பள்ளிகளில் தேர்வு எழுதிய 7,746 மாணவர்களில் 5,805 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 74.84 தேர்ச்சி சதவீதத்தை பெற்று தந்துள்ளனர்.\nமுதலிடம்: சீதாலட்சுமி, 1177, ரேணுகா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, தேனி\nஇரண்டாமிடம்: பிரியங்கா, 1175, சாந்தி நிகேதன் மேல்நிலைப்பள்ளி, தேனி\nமூன்றாமிடம்: மணிமாறன், 1173, கம்மாவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி\nதேனி மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் 93.58 சதவீதமாகும்.\nமுதலிடம்: சர்மிளாதேவி, 1182, தூயவளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர்.\nஇரண்டாமிடம்: ஐஸ்வர்யா, 1172, ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவாரூர்\nமூன்றாம் இடம்: ஸ்ரீவித்யா, 1170, தெரசால் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருத்துரைப்பூண்டி\nமொத்தம் 13,553 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 11,185 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 83.53%.\nமுதலிடம்: ஸ்ரீவிஷ்ணு, 1181, பிரிஸ்ட் கிங் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம்.\nஇரண்டாம் இடம் (இரண்டு பேர்): 1. சூர்யா, 1178, பிரிஸ்ட் கிங் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம்,\n2. சத்யா, 1178, நகர மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம்.\nமூன்றாம் இடம்: மாரிமுத்து, 1177, லாரல் மேல்நிலைப் பள்ளி, பள்ளிகொண்டான்.\nமுதலிடம் (மூன்று பேர்): 1. ஹரிபிரசாத், 1180, நேஷனல் மாடல் ஸ்கூல், கோவை\n2. அழகம்மை, 1180, அபிலா காண்வென்ட், கோவை.\n3. ஜெய‌ஸ்ரீ, 1180, ஜே.சி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இடையார் பாளையம்\nஇரண்டாமிடம் (இரண்டு பேர்): 1. சஞ்சய் சீனிவாசன், 1179, விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி\n2. முத்துலட்சுமி, 1179, ஜி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை\nமூன்றாமிடம் (மூன்று பேர்): 1. அபர்ணா, 1177, எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிம் மேல்நிலைப்பள்ளி, சொக்கம்புதூர்\n2. மகேஷ், 1177, செயிண்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அன்னூர்\n3. கீர்த்திகா, வித்யவிகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காரமடை\nமொத்தம் 36,070 பேர் தேர்வு எழுதியதில் 33,527 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் 92.95%. இது கடந்த ஆண்டை விட 1.39% அதிகம்.\nமுதலிடம்: ஸ்ரீவிஷ்ணு, 1183, ஏ.வி.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருமுருகன்பூண்டி, திருப்பூர்\nஇரண்டாமிடம்: மோனிகா, 1181, விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்\nமூன்றாமிடம் (மூன்று பேர்): 1. அம்சவள்ளி, 1180, விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்தூர்\n2. சுப்புலட்சுமி, 1180, கொங்குவேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெள்ளக்கோவில்\n3. துர்காதேவி, 1180, பொன்னு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம்\nமொத்தம் 21,836 பேர் எழுதியதில் 20,527 பேர் தேர்வு. தேர்ச்சி விகிதம் 92.89 %. இது கடந்த ஆண்டை விட 2.09% அதிகம்.\nமுதலிடம்: அட்சயா, 1186, பாரதிய வித்யா பவன் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு\nஇரண்டாமிடம்: கௌரி, 1185, கொங்கு வேளாளர் மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை\nமூன்றாமிடம்: ரோகிணி வடிவு, 1184, ஆதர்ஷ் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு\nமொத்தம் 26,786 பேர் எழுதியதில் 25,254 பேர் தேர்வாகியுள்ளர். தேர்ச்சி சதவிகிதம் 94.28%. கடந்த ஆண்டை விட 3.35% அதிகம்.\nமுதல் இடம் (இரண்டு பேர்): 1. பூஜா எஸ்.குமார், 1887, சுவாமி ��ெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, போரூர்\n2. முத்து மணிகண்டன், 1187, நாசரத் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, ஆவடி\nஇரண்டாம் இடம் (இரண்டு பேர்): 1. விவேக் பிரசன்னா, 1182. சேது பாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அம்பத்தூர்,\n2. கிருபா சங்கரி, 1182, செயிண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பூந்தமல்லி.\nமூன்றாம் இடம் (இரண்டு பேர்): 1. பவித்ரா, 1181, வேலம்மாள் பள்ளி, கிழக்கு முகப்பேர்.\n2. மகேஷ வர்த்தினி, 1181, வேலம்மாள் பள்ளி, கிழக்கு முகப்பேர்.\nமொத்தம் 37,862 மாணவர்கள் 270 பள்ளிகளில் தேர்வு எழுதினர். அதில் 32,312 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 83.33 விழுக்காடு. இது சென்ற வருடத்தை விட 4 விழுக்காடு அதிகம்.\nமுதலிடம்: (இரண்டு பேர்) 1.எஸ்.ரஞ்சனி, 1173, குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளி, மயிலாடுதுறை\n2.ஸ்ரீராம் கார்த்திக், 1173, ரோட்டரி கிளப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மயிலாடுதுறை.\nஇரண்டாமிடம்: ஜனனி ஸ்ரீவித்யா, 1171, ஜி.எஸ்.கே.எஸ்.எம். மேல்நிலைப் பள்ளி, பழைய கூடலூர், குத்தாலம்.\nமூன்றாமிடம்: (மூன்று பேர்) 1.கே.ஸ்ரீராம் 1170 ரோட்டரி கிளப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மயிலாடுதுறை.\n2.ஏ.ஜெரோமி 1170 விவேகானந்தா மெட்ரிகுலேசன் பள்ளி, சீர்காழி.\n3.ஜே.சௌந்தர்யா 1170 ஜி.எஸ்.கே.எஸ்.எம். மேல்நிலைப்பள்ளி பழைய கூடலூர், குத்தாலம்\nமுதலிடம்: சாய்லட்சுமி, 1181, கமலாவதி மேல்நிலைப் பள்ளி, ஆறுமுகநேரி.\nஇரண்டாமிடம்: கார்த்திகா, 1180, ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி.\nமூன்றாமிடம்: பகவதி, 1175, ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி.\nமொத்தம் தேர்வு எழுதிய 19,020 பேரில் 18,157 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 95.46 சதவீதம். இது மாநில தேர்ச்சி விகிதத்தில் இரண்டாவது இடம்.\nமுதலிடம்: எஸ்.திவ்யா, 1186, ஜெயகோபால் கரோடியா விவேகானந்தா பள்ளி, அண்ணாநகர்.\nஇரண்டாமிடம்: ஸ்ரீ லட்சுமி, 1181, முருக தனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தண்டையார்பேட்டை.\nமூன்றாமிடம்: (இரண்டு பேர்) 1.சங்கீதா, 1178, டேனியல் தாமஸ் மெட்ரிக் பள்ளி, சென்னை.\n2.பிரியதர்ஷினி, மகரிஷி வித்யா மந்தீர் மேல்நிலைப் பள்ளி, சென்னை.\nமுதலிடம்: நிவேதிதா, 1187, ஜியோன் மெட்ரிக் பள்ளி, சேலையூர்.\nஇரண்டாவது இடம்: பிலாவ் ஷீனு, 1185, ஜியோன் மெட்ரிக் பள்ளி, சேலையூர்.\nமூன்றாவது இடம்: (இரண்டு பேர்) 1.சபரீஷ், 1182, ஸ்ரீ சங்கரா வித்யா மந்திர் பள்ளி, பம்மல்.\n2.சுருதி, 1182, பிர��ன்ஸ் மெட்ரிக் பள்ளி, மடிப்பாக்கம்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் 292 பள்ளியை சேர்ந்த 42,102 பேர் தேர்வு எழுதினர். அதில் 35,625 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 84.73 சதவீதம்.\nமுதலிடம்: எஸ்.வர்ஷிதா, 1158, ஸ்டான்ஸ் மேல்நிலைப்பள்ளி, குன்னூர்\nஇரண்டாம் இடம்: ஆர்.ஜெகதீஷ், 1152, ஸ்டான்ஸ் மேல்நிலைப்பள்ளி, குன்னூர்\nமூன்றாம் இடம் (இரண்டு பேர்): 1. பெட்ரி தெரஸா டாமி , 1148, மார்னிங் ஸ்டார் மேல்நிலைப்பள்ளி, கூடலூர்\n2. ஆர்.ஸ்ருதி, 1148, ஸ்டான்ஸ் மேல்நிலைப்பள்ளி, குன்னூர்.\nநீலகிரி மாவட்டத்தில் 84 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது இது 2 சதவீதம் அதிகமாகும்.\nமுதலிடம்: மனோஜ்குமார், 1182, மவுண்ட் பார்க் பள்ளி, தியாகதுருகம்.\nஇரண்டாமிடம்: சுவாதிகா, 1180, ஏ.கே.டி. மெட்ரிகுலேஷன் பள்ளி, கள்ளக்குறிச்சி.\nமூன்றாமிடம் (ஐந்துபேர்): 1.ஜான்மின் செர்லிகா, 1179, ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, விழுப்புரம்.\n2.சிவரஞ்சனி, 1179, ஏ.கே.டி. மெட்ரிகுலேஷன் பள்ளி, கள்ளக்குறிச்சி.\n3. கௌசல்யா, 1179, ஏ.கே.டி. மெட்ரிகுலேஷன் பள்ளி, கள்ளக்குறிச்சி.\n4. சிந்துஜா, 1179, பாரதி மெட்ரிக் பள்ளி, கள்ளக்குறிச்சி.\n5. வித்யா, 1179, மவுண்ட் பார்க், தியாகதுருவம்.\nமொத்தம் 34,977 பேர் தேர்வு எழுதியதில் 78.03 சதவீதம் பேர் தேர்வாகியுள்ளனர்.\nமுதலிடம்: (மூன்று பேர்) 1.சுஷ்மிதா, 1179, எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.\n2.பிரவீனா, 1179, காவேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருச்சி.\n3.சுபாஷினி, 1179, சாவித்ரி வித்யாசாலா இந்து பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சி.\nஇரண்டாம் இடம்: (மூன்று பேர்) 1.செரின்பாலாஜி, எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.\n2.விக்ணேஷ் ராம், 1178, பிஷப் ஹுபர் பள்ளி, தெப்பக்குளம்.\n3.அனு தர்ஷினி எஸ்.வி.வி. மேல்நிலைப் பள்ளி, அல்லூர்.\nமூன்றாம் இடம்: சாத்விகா, 1177, எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.\nதிருச்சி மாவட்டத்தில் மொத்தம் 201 பள்ளிகளில் இருந்து 29,776 பேர் தேர்வு எழுதியதில் 27,923 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி விகிதம் 93.78%. இது கடந்த ஆண்டை விட 5.75% கூடுதல் ஆகும்.\nமுதலிடம்: ஜி.அனந்த லெட்சுமி, 1185, சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரூர்\nஇரண்டாம் இடம்: பி.அனுஷா, 1182, சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரூர்\nமூன்றாம் இடம் (இரண்டு பேர்): 1.ஏ.ஜி.பாலா சர்வேஷ், 2. எஸ்.பர்வீன்குமார், 1177, பி.ஏ.வித்யாபவன் மேல்நிலைப்பள்ளி, தலப்பா���ி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/naturopathy-remedies/some-practices-that-help-keep-the-body-healthy-119072000026_1.html", "date_download": "2019-12-07T22:40:02Z", "digest": "sha1:YBB47V7JVRQNHZO3USZ7FPXPSRHV5KX5", "length": 8649, "nlines": 104, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சில பழக்கங்கள்...!!", "raw_content": "\nஉடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சில பழக்கங்கள்...\nகாலை 7 முதல் 8.30 மணிக்குள் உணவு கொள்ள வேண்டும். (நமது உடற் கடிகாரத்தின் படி காலை 7 முதல் 9 வரை இரைப்பைக்கு சத்தி சிறப்பாக கிடைக்கும் நேரம். 9முதல் 11 வரை தண்ணீர் கூட கூடாது. அது மண்ணீரல் தன்னை முறைப்படுத்திக்கொள்ளும் நேரம்.\nமாதம் ஓர் முறை மென்மையான பேதி மருந்துகள் எடுத்தல் நல்லது. இப்போதுள்ள உணவு மற்றும் சூழல் எதிர்முறையர்களால் மாசுபட்டுள்ளது. அதனால் மாதம் ஓர்முறை மென்மையான பேதிமருந்துகளால் உடல்தூய்மை செய்வது நல்லது.\nகழிவுகளை கட்டுப்படுத்தல் கூடாது. காலை, மாலை கழிவு வெளியேற்றப் பழக்க வேண்டும். வாரம் இரு முறை எண்ணெய் குளியல் வேண்டும்.\nபசியறிந்து உண்ணுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம். தாகம் உணர்ந்து தேவையான அளவு குளிந்த நீர் குடித்தல் வேண்டும்.\nமதிய உணவு பசி வரும்பொழுது எடுத்துக் கொள்ளவேண்டும். இரண்டு வேளை உண்பவன் போகி என்பர் சான்றோர். பசித்துப் புசிப்பதே சிறப்பனதாகும்.\nஉணவுக்கு முன் இனிப்பான பழங்கள் சாப்பிடுதல் நல்லது. மூன்று வேளையுமே உணவுக்கு முன் பழங்கள் சாப்பிடுவது நல்லது. சாப்பிட்ட பின்பு குறுநடை பழகுதல் நலம் தரும்.\nஇரவு சூரியன் மறைவதற்கு முன் உணவை முடித்துக் கொள்ளுதல். இரவு கண்களுக்கு அதிகம் வேலை கொடுக்காதிருத்தல். இரவு உணவை மிதமாக கொள்ளுதல் நன்று. இரவு விரைவாக படுக்கைக்கு செல்லுதல் உடல் நலனை பாதுகாக்க உதவும்.\nவெங்காயத்தை பாதத்தில் வைத்து தூங்குவதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்...\nதொப்பையை குறைக்க வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடியுங்கள்....\nதொண்டை தொற்றுகள் ஏன் வருகின்றன\n ஜியோவை தூக்கி சாப்பிட்ட ஏர்டெல்....\n சிம்ரன் வெளியிட்ட புகைப்படத்தில் பேண்டை தேடும் நெட்டிசன்ஸ்\nஉடல் ஆரோக்கியத்தை காக்கும் சில முத்திரைகளை பற்றி பார்ப்போம்....\nஉடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் குறிப்புகள் சிலவற்றை பார்ப்போம்.....\nஉடல் ஆரோக்கியம் காக்கும் ஜூஸ் வகைகளை பார்ப்போம்....\nடீ குடிப்பதி���் கூட இவ்ளோ ட்ரிக் இருக்கா…பேஷ்..பேஷ்…\nகுங்குமப் பூ சாப்பிட்டால் சிவப்பாகிவிடலாம்\nவைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள நட்சத்திர பழம்...\nஎளிதில் கிடைக்கும் முருங்கைக்கீரையில் இத்தனை பயன்கள் உள்ளதா....\nஇயற்கை மருத்துவத்தில் கோவைக்காய் இலை எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது....\nமாதுளம் பூவில் உள்ள சத்துக்களும் அதன் நன்மைகளும்...\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesalamblogalam.blogspot.com/2011/03/", "date_download": "2019-12-07T22:56:56Z", "digest": "sha1:EKN4GMST6MKKW4VSJUWADXGFBPLBNB6R", "length": 16659, "nlines": 216, "source_domain": "pesalamblogalam.blogspot.com", "title": "Vanga blogalam: March 2011", "raw_content": "\nதேர்தல் களம் - 2011\nபெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத குறையை நிவர்த்தி செய்யும் வகையில் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகி இருக்கிறது தி.மு.க , அ.தி.மு.க. வின் தேர்தல் வாக்குறிதிகள்...சென்ற முறை ஆட்சியை பிடித்ததற்கு தங்கள் இலவச திட்டங்களே காரணம் என்று முழுமையாக நம்பும் தி.மு.க இந்த முறையும் அதே போல செய்திருப்பதில் எந்த வித ஆச்சர்யமும் இல்லை.. இது எதிர்பார்த்த ஒன்று தான்.\n.. ஆனால் கடந்த தேர்தலில் இருந்து சமீப காலம் வரை தி.மு.க வின் இலவச திட்டங்களை கடுமையாக எதிர்த்து வந்த அ.தி.மு.க இப்போது அதையே காப்பி அடித்து வெளியிட்டிருப்பது நடுநிலையாளர்களிடம் அதன் நம்பகத்தன்மையை குறைத்திருக்கிறது ...\nஇலவசங்கள் கொடுத்தால் தான் ஒட்டு கிடைக்கும் என்று அ.தி.மு.க வும் நம்ப தொடங்கி இருப்பது காலத்தின் கொடுமை...குடும்ப அரசியல், 2 ஜி அலைவரிசை ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு , ஊடகங்களில் ஆக்ரமிப்பு , மின் வெட்டு , மணல் கொள்ளை ,இலங்கை தமிழர் பிரச்சனை இதையெல்லாம் இலவச திட்டங்கள் மறைத்து விடும் என தி.மு.க உறுதியாக நம்புகிறது...குறிப்பாக கிராமப்புறங்களில் தன் கட்சியின் செல்வாக்கு கூடியதற்கு இத்திட்டங்களே காரணம் என்று தி.மு.க உறுதியாக நம்புகிறது ....\nஉண்மையான மக்கள் நலத்திட்டங்கள் என்றுமே வரவேற்கத்தக்கவை..ஆனால் இலவச டி.வி . மிக்சி , லாப்டாப் , கிரைண்டர் என இரண்டு கட்சிகளுமே போட்டி போட்டு கொண்டு\nஅறிவித்து இருப்பது மக்களின் முன்னேற்றத்தில் எந்த வித அக்கறையும் இல்லை என்பதை தெளிவாக காட்டுகிறது ..\n2 ஜி அலைவரிசை ஊழல் நகர்ப்புறங்களில் ���ெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற பயத்தால் தி.மு.க அதிக இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு விட்டு கொடுத்ததாக சொல்லப்படுகிறது...ஆனால் 2 ஜி அலைவரிசை ஊழல் மற்றும் இலங்கை தமிழர் பிரச்சனை இவை இரண்டும் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பை\nபாதிக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை ...\nஆளுங்கட்சியின் குறைபாடுகளை மூலதனமாக்கி ஓட்டுக்களை அதிகரிப்பதற்கு\nஅ.தி.மு.க விற்கு நல்ல வாய்ப்பு...எனினும் இந்த சமயத்தில் வைகோ , நாஞ்சில் சம்பத் போன்ற நல்ல பேச்சாளர்கள் கூட்டணியில் இல்லாதது அ.தி.மு.க விற்கு பெரிய குறை ..\nஅ.தி.மு,க இலவச திட்டங்களை முன் வைத்ததற்கு பதில் இலவச டி.வி வேண்டுமா இல்லை தடையில்லா மின்சாரம் வேண்டுமா இல்லை தடையில்லா மின்சாரம் வேண்டுமா \n ஊழல் இல்லாத நிர்வாகம் வேண்டுமா \n பணம் சம்பாதிக்க வேலை வாய்ப்பு வேண்டுமா \n நிர்வாகம் ஒழுங்காக நடக்க வேண்டுமா \nமுதியோர்களுக்கு இலவச பேருந்து பயண வசதி கொடுப்பதை விட அவர்களுக்கு எதிராக சென்னை போன்ற மாநகரங்களில் நடக்கும் வன்முறை, கொலை,திருட்டு இவற்றிக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கையை முன் வைத்திருக்கலாம் ....\nநம்மை விட பின் தங்கி இருக்கும் பீகார் மாநிலத்தில் இரண்டாவது முறையாக முதல்வர் ஆகி இருக்கும் நிதிஷ் எந்த விதமான இலவச திட்டங்களையும் அறிவிக்கவில்லை...மாறாக தன் செய்த வளர்ச்சி திட்டங்களையே முன் வைத்தார் ...\nமூன்றாவது முறையாக குஜராத் மாநில முதல்வராகி இருக்கும் மோடி அம்மாநிலத்தை\nமுன்னேற்ற பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறார் ....இங்குள்ளவர்கள் இதையெல்லாம் பார்த்து திருந்தவில்லையே என்ற வேதனை ஒரு பக்கம் இருந்தாலும்..இந்த இரண்டு மாநிலங்களிலும் ஆட்சி செய்து கொண்டிருக்கும் பி.ஜே.பி கூட\nதமிழக சட்டசபை தேர்தலுக்காக இலவச பசு என்றெல்லாம் அறிவித்து இருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகிறது ...\nஎது எப்படி போனால் என்ன நமக்கு வரிசையாக விடுமுறை வருகிறதே என்று நினைக்காமல் தயவு செய்து அனைவரும் தவறாமல் தங்கள் வாக்குகளை பதிவு செய்வது\nமிக மிக முக்கியம் ...\nஇடுகையிட்டது ananthu 3 கருத்துரைகள்\nலேபிள்கள்: அரசியல், தமிழக சட்டசபை தேர்தல், தேர்தல் 2011\n35 க்கு கீழ் - வேஸ்ட், 35 - 40 - ஒ.கே, 41 - 45 - குட், 46 - 50 - சூப்பர், 50 க்கு மேல் - க்ரேட்.\nஅம்புலி - அரை நிலா ...\nஸ்டீரியோஸ்கோப் 3டி தொழில்நுட்பத்தில் எ���ுக்கப்பட்ட்ட முதல் தமிழ் படம், முதல் படமான \" ஓர் இரவு \" மூலம் ஓரளவு கவனிக்க வைத்த இயக்க...\nத்ரிஷா இல்லனா நயன்தாரா - TIN - ஷகிலா இல்லனா ஷன்னி லியோன் ...\nமு தல் படமான டார்லிங் ஏ சென்டர்களில் நன்றாக ஓடியதால் ஏ பிடித்துப் போய் அதையே கன்டெண்டாக வைத்து இரண்டாவது படமான த்ரிஷா இல்லனா நயன்த...\nஅவன் - அவள் - நிலா (10) ...\nகா ர்த்திக் அவர்கள் இருவரும் சென்ற பிறகும் அந்த இடத்தை விட்டு அகலாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான் . அவன் தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்...\nஇன்று ஒரு நாள் மட்டும் - சிறுகதை ...\nஇ ன்று ஒரு நாள் மட்டும் கடந்து விட்டால் நான் அடையப்போகும் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது ... இன்னும் கொஞ்சம் நேரத்...\nஅவன் - அவன் - நிலா ( 11 ) ...\nஅ ன்று மாதா கோவிலில் எதிர்பார்த்ததற்கு மேலாகவே கூட்டம் இருந்தது . பெண்கள் முகத்தை அதிக நேரம் செலவிட்டு அழகு படுத்தியிருந்தார்கள் . அதில்...\nஅவன் - அவள் - நிலா ( 12 ) ...\nஅ வன் எதிர்பார்த்ததை விட எளிதாகவே அந்த சம்பவம் நடந்து முடிந்தது . அவனுக்கு பயந்து ஓடியவர்கள் நிச்சயம் அங்கே ஒரு கும்பல் அதுவும் அந்த ஏர...\nஅவன் - அவள் - நிலா ( 4 ) ...\nவா னில் நிலவை மேகங்கள் மறைத்து விலகுவது போல அவனது மனதுக்குள் கடந்த கால நினைவுகள் வந்து வந்து போயின . அவளது மாமாவுக்கெல்லாம் பயப்படக்கூட...\nதாரை தப்பட்டை - THARAI THAPPATTAI - அடக்கி வாசிச்சிருக்கலாம் ...\nந டிகர்களின் கையில் இருக்கும் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் மிக சில இயக்குனர்களுள் முக்கியமானவர் பாலா . அவருடைய படங்கள் ஒரே டெம்ப...\nஅசுரன் - ASURAN - அழகன் ...\nஅ சுரன் பட விமர்சனத்துக்கு போவதற்கு முன்னாள் கற்பனைத்திறன் மங்கி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் பல இயக்குனர்களுக்கு மத்தியில் ந...\nவிஸ்வாசம் - VISHWASAM - தல பாசம் ...\nசி றுத்தை சிவா வோட சேர்ந்து நாலாவது படமா என்கிற அயர்ச்சியை மாற்றி படத்தை பார்க்க தூண்டியது சால் அண்ட் பெப்பர் லுக் இல்லாமலும் வருகிற ய...\nதேர்தல் களம் - 2011\nஅவன் - அவள் - நிலா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesalamblogalam.blogspot.com/2016/08/", "date_download": "2019-12-07T22:59:48Z", "digest": "sha1:DZBXOMFU4GV737UFG4IM3JHZYTS25WNK", "length": 17697, "nlines": 201, "source_domain": "pesalamblogalam.blogspot.com", "title": "Vanga blogalam: August 2016", "raw_content": "\nஅடுத்தடுத்த சொந்த வேலைகள் காரணமாக ஜோக்கர் , தர்மதுரை இரண்டையுமே தாமதமாக இப்பொழுது தான் பார்க்க ���ுடிந்தது . இதில் ஜோக்கர் பார்க்க வேண்டிய படம் , தர்மதுரை பார்த்தால் பாதகமில்லை ரக படம் ...\nவட்டியும் முதலும் மூலம் வசீகரித்த ராஜு,முருகன் , குறைவான படங்களே நடித்திருந்தாலும் ஒவ்வொன்றிலும் நடிப்பில் அவ்வளவு வித்தியாசம் காட்டும் குரு சோமசுந்தரம் இருவரின் காம்பினேஷனில் கழிப்பறை கட்டுவதில் கூட நடக்கும் ஊழலை சீரியஸாக கலாய்க்கிறான் ஜோக்கர் . ஷங்கர் கையில் இந்த கதை கிடைத்திருந்தால் மாஸ் ஹீரோவை வைத்து மிரட்டியெடுத்து பக்காவாக கல்லா காட்டியிருப்பார் . அது போலல்லாமல் யதார்த்தமாக நிகழ்கால அரசியல் நடப்புகளை கொஞ்சம் மெதுவாக கடந்து போனாலும் நெகிழ வைக்கிறான் ஜோக்கர் . \" பகத்சிங்கை அவுத்து விட்டுடுவேன் பாத்துக்க \" என்று குரு சொல்லும் போதெல்லாம் அதிகார வர்க்கம் மேல் ஒரு இனம் புரியாத கோபம் வந்து போகிறது . \" வாழறது தான் கஷ்டம்னா இனி பேளரதும் கஷ்டமா \" போன்ற ஷார்ப் வசனங்களால் படம் நெடுக விளாசுகிறார் இயக்குனர் . ஜோக்கர் செய்யும் குளறுபடிகள் முதல் பாதியில் ஒரு லெவெலுக்கு மேல் சலிப்பை கொடுக்க ஆரம்பிக்கும் போது அவர் ஏன் அப்படி ஆனார் என்பதற்கான பிளாஷ்பேக் நம்மை உறைய வைக்கிறது . குறிப்பாக மனைவிக்காக போலீசிடம் மன்றாடும் இடங்களில் ஜோக்கர் அழ வைக்கிறான் . நேரில் நடக்கும் அநியாயங்களை பார்த்து தட்டிக் கேட்க முடியாமல் மனதுக்குள் பொங்கும் பெரும்பான்மை மக்களுக்கு அதை ஹீரோ திரையில் செய்யும் போது ஒரு அற்ப சந்தோசம் கிடைக்கிறது . அப்படி ஒரு சந்தோசம் இந்த படத்தில் கிடைக்காவிட்டாலும் ஓவர் செண்டிமெண்ட் போட்டு பிழியாமல் அளவோடு அதை கையாண்டிருப்பது மகிழ்ச்சி . படத்தை இப்படி முடித்திருக்க வேண்டாமோ என்ற எழும்பும் கேள்வியை பில்டர் காபி குடித்து முடித்தவுடன் நாக்கில் ஒட்டிக்கொள்ளும் கசப்பை போல படம் முடிந்தும் மனதில் நிற்கும் க்ளைமேக்ஸ் நீக்குகிறது . எல்லா அரசியல் கட்சிகளையும் சாடுவது போல காட்டினாலும் இயக்குனர் செலெக்ட்டிவாக இருந்தது போலவே படுகிறது . \" நாளை மீண்டும் ஒரு போராட்டம் வாருங்கள் தோழரே \" என்று விளக்கு வெளிச்சத்தில் இசை அழைக்கும் போது பல போராட்டங்கள் நடத்திய தோழர்களே அரசியல் களத்தில் அதிகார வர்க்கத்தோடு கை கோர்த்ததை பார்த்துப் பழகிப் போன நமக்கு புளிக்கத்தான் செயகிறது . தையிரியமாக அரசியல��� பேசி முடிவில் நம்மை நெகிழ வைக்கும் ஜோக்கர் ஒரு ஹீரோ ...\nதான் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் இன்று பெரிய ஹீரோவானவுடன் அவரை வைத்து மறுபடியும் படம் எடுப்பது என்பது கயிறு மேல் நடப்பது போலத்தான் . தனது ஸ்டைலில் இருந்து மாறுபடாமல் அதே சமயம் ஹீரோவையும் விட்டுக் கொடுக்காமல் அதை தர்மதுரை யில் திறம்படவே செய்திருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி . கிராமத்திலிருந்து படித்து முதல் தலைமுறை டாக்டராகும் தர்மதுரை ( விஜய்சேதுபதி ) குடிகாரனாக அலைந்து அண்ணன் தம்பிகளை ஊரிலே அசிங்கப்படுத்துகிறார் . அதற்கான காரணத்தை காதல் கலந்து உணர்வுகளோடு சொல்வதே படம் . விஜய்சேதுபதி ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்பதற்கான காரணம் நம்மை ஒன்ற செய்யும் அளவுக்கு திரைக்கதையில் வேகம் இல்லை . குடும்பம் , கல்லூரி இவற்றில் நடக்கும் சம்பவங்களை நேட்டிவிட்டியோடு பதிய வைத்ததில் வெற்றி பெறுகிறார் இயக்குனர் . கல்லூரியில் அவ்வளவு நெருக்கமாக இருக்கும் தமனா & கோ கைபேசி யில் உலகம் இருக்கும் இந்த காலகட்டத்தில் தொடர்பே இல்லாமலிருப்பது என்ன தான் சாக்கு போக்கு சொன்னாலும் மழுப்பல் . ராஜேஷ் மூலம் சொல்லப்படும் கருத்துக்கள் ஆரோக்கியம் . அண்ணே என்று கூறி விட்டு விஜய்சேதுபதி பெண் பார்க்க வந்தவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் மாமா வுக்கு தாவுவது யதார்த்தம் . பெரிய பெண் எழுத்தாளர் என்று பில்டப் செய்து விட்டு அவரை அந்த முடிவுக்கு தள்ளியிருப்பது அபத்தம் . கிராமத்து அம்மாவாக ராதிகா நிறைவு . யுவன் இசையில் பாடல்கள் அருமை . மொத்தத்தில் திரைக்கதையில் அப்படியிப்படி தள்ளாடும் தர்மதுரை மகா பிரபுவுமில்லை , கஞ்சனுமில்லை ...\nஇடுகையிட்டது ananthu 8 கருத்துரைகள்\nலேபிள்கள்: DHARMATHURAI, JOKER, சினிமா, தர்மதுரை, திரைவிமர்சனம், ஜோக்கர்\n35 க்கு கீழ் - வேஸ்ட், 35 - 40 - ஒ.கே, 41 - 45 - குட், 46 - 50 - சூப்பர், 50 க்கு மேல் - க்ரேட்.\nஅம்புலி - அரை நிலா ...\nஸ்டீரியோஸ்கோப் 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட்ட முதல் தமிழ் படம், முதல் படமான \" ஓர் இரவு \" மூலம் ஓரளவு கவனிக்க வைத்த இயக்க...\nத்ரிஷா இல்லனா நயன்தாரா - TIN - ஷகிலா இல்லனா ஷன்னி லியோன் ...\nமு தல் படமான டார்லிங் ஏ சென்டர்களில் நன்றாக ஓடியதால் ஏ பிடித்துப் போய் அதையே கன்டெண்டாக வைத்து இரண்டாவது படமான த்ரிஷா இல்லனா நயன்த...\nஅவன் - அவள் - நிலா (10) ...\nகா ர்த்திக் அவர்கள் இருவரும் சென்ற பிறகும் அந்த இடத்தை விட்டு அகலாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான் . அவன் தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்...\nஇன்று ஒரு நாள் மட்டும் - சிறுகதை ...\nஇ ன்று ஒரு நாள் மட்டும் கடந்து விட்டால் நான் அடையப்போகும் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது ... இன்னும் கொஞ்சம் நேரத்...\nஅவன் - அவன் - நிலா ( 11 ) ...\nஅ ன்று மாதா கோவிலில் எதிர்பார்த்ததற்கு மேலாகவே கூட்டம் இருந்தது . பெண்கள் முகத்தை அதிக நேரம் செலவிட்டு அழகு படுத்தியிருந்தார்கள் . அதில்...\nஅவன் - அவள் - நிலா ( 12 ) ...\nஅ வன் எதிர்பார்த்ததை விட எளிதாகவே அந்த சம்பவம் நடந்து முடிந்தது . அவனுக்கு பயந்து ஓடியவர்கள் நிச்சயம் அங்கே ஒரு கும்பல் அதுவும் அந்த ஏர...\nஅவன் - அவள் - நிலா ( 4 ) ...\nவா னில் நிலவை மேகங்கள் மறைத்து விலகுவது போல அவனது மனதுக்குள் கடந்த கால நினைவுகள் வந்து வந்து போயின . அவளது மாமாவுக்கெல்லாம் பயப்படக்கூட...\nதாரை தப்பட்டை - THARAI THAPPATTAI - அடக்கி வாசிச்சிருக்கலாம் ...\nந டிகர்களின் கையில் இருக்கும் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் மிக சில இயக்குனர்களுள் முக்கியமானவர் பாலா . அவருடைய படங்கள் ஒரே டெம்ப...\nஅசுரன் - ASURAN - அழகன் ...\nஅ சுரன் பட விமர்சனத்துக்கு போவதற்கு முன்னாள் கற்பனைத்திறன் மங்கி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் பல இயக்குனர்களுக்கு மத்தியில் ந...\nவிஸ்வாசம் - VISHWASAM - தல பாசம் ...\nசி றுத்தை சிவா வோட சேர்ந்து நாலாவது படமா என்கிற அயர்ச்சியை மாற்றி படத்தை பார்க்க தூண்டியது சால் அண்ட் பெப்பர் லுக் இல்லாமலும் வருகிற ய...\nஅவன் - அவள் - நிலா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/04/blog-post_15.html", "date_download": "2019-12-07T22:39:56Z", "digest": "sha1:UZL7BIFN2UG4BK7ZRHREG4MUWV4Y6PBD", "length": 13524, "nlines": 45, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: எங்கள் ஊர் திருவிழா !", "raw_content": "\nஎங்கள் ஊரில் அமைந்திருக்கும் காளியம்மன், முத்தாலம்மன் கோவிலுக்கு வருடாவருடம் பங்குனி மாதத்தில் விழா எடுத்து கொண்டாடுவதுண்டு. சென்ற வருடம் காளியம்மன் கோவிலுக்கு விழா எடுத்துக் கொண்டாடினோம். இந்த வருடம் முத்தாலம்மன் கோவிலுக்கு விழா எடுத்து விமரிசையாக கொண்டாடப்பட்டது.\nஊரில் உள்ள பெரிய மனிதர்களால் ஒரு மாதத்திற்கு முன்பே திருவிழா நாட்கள் முடிவு செய்யப்பட்டு ஊரில் உள்ள மக்களுக்கு சாட்டப்படும் ( அதாவது முரசு கொட்டி தெருத் தெருவாகத் தெரிவிக்கப்படும்).\nதிருவிழா தேதி அறிவுப்பு ஆன தேதியிலிருந்து வெளியூரிலிருக்கும் சொந்த பந்தங்களுக்கு தகவல் பறக்கும். வேலை தேடி தொலைதூரம் சென்ற மகன்களுக்கும், பக்கத்து ஊர்களிலும் தொலைதூர ஊர்களிலும் கட்டிக் கொடுக்கப்பட்ட மகள், மருமகன்களுக்கும், அண்ணன் தம்பிகளுக்கும், அக்கா தங்கைகளுக்கும், மாமா மச்சான்களுக்கும், சம்பந்திகளுக்கும் திருவிழா தேதிக்கு இரண்டு நாள் முன்னதாகவே வரச் சொல்லி தகவல்கள் அனுப்பப்படும்.\nதிருவிழா ஆரம்பித்த நாட்களில் இருந்தே என்ன மாப்ளே எப்படி இருக்கு.... என்ன அக்கா எப்படி இருக்கே... மாமா எப்படி இருக்கீங்க எனப் பலப்பல விசாரிப்புகள் ஆங்காங்கே அலவலாவதுண்டு. குடும்ப உறுப்பினர் அனைவரும் கூடும் ஓர் விழாவாகவும் இது அமைவதுண்டு. இத்திருவிழாவிற்கு ஆகும் செலவுக்கென விற்கவேண்டிய நெல், சோளம், கம்பு போன்ற தானிய வகைகளை விற்று காசு புரட்டி கைகளில் தாயராகி வைத்திருப்பார்கள். இவை இல்லாதவர்கள் கழுத்தில், காதிலிருப்பவைகளை அடகு வைத்து காசு புரட்டியாக வேண்டும். வருடத்தில் ஒரு முறை நடக்கும் திருவிழாவை நன்றாக கொண்டாடவே விரும்புவார்கள்.\nதிருவிழாவின் இரண்டு நாட்களுக்கு முன்னாரே எம். குமரன் திரைப்படத்துடம் ஆரம்பித்தது. புதுப்படங்கள் சில இரண்டு நாட்களாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது. மழை வேறு இடையில் வந்து மக்களை விரட்டியது மக்களை படம் பார்க்கவிடாமல்.\nமுதல் நாள் முத்தாலம்மனுக்கு பூஜை செய்யப்பட்டு கண் திறக்கப்படும். பின் முளைப்பாறி செலுத்தும் நிகழ்ச்சி. பெண்கள் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே சுத்த பத்தமாக இருந்து திருவிழாவிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்பு தானியங்களை ஓரிடத்தில் மண்பானையிலிட்டு நீரிட்டு வளர்ப்பதுண்டு. இந்நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு மேல் ஆரம்பமாகும். அதற்கு முன்பாக ஊரில் உள்ள மேடையில் டான்ஸ் கச்சேரி நடைபெற்றது. ஊரில் உள்ள ஆண்கள் ஒரு மாதமாய் பயிற்சி செய்து கூட ஆடுவதற்கு பெண்கள் மதுரை, திருப்பரங்குன்றத்திலிருந்து வரவழைக்கப் படுவார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி, பாக்கியராஜ், விஜயகாந்த், ரஜினி, கமல் என அனைத்து ரசிகர்களுக்கு ஏற்றார் போல் பாடல் இடம்பெறும். அவர்கள் மேடையில் தோன்றும் போது மக்களிடம் ஆராவரம் ஆர்ப்பரிக்கும். ஆடல் பாடல் கச்சே���ி இடையில் தற்காலிகமாய் நிறுத்தப் பட்டு முளைப்பாறி பயிரிடப்பட்ட இடத்திலிருந்து கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு செலுத்தப்படும். முளைப் பயிர் அம்மனுக்கு செலுத்திய பின் கச்சேரி ஆரம்பமாகும்.\nஇரண்டாம் நாள் கறிநாள். அதிகாலையிலேயே ஊரிலுள்ள முனியாண்டி கோவிலுக்கு படைக்கப்பட்ட ஆடுகள் வெட்டி பகிரப்படும். அதாவது முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். காலை சிற்றுண்டிகளுக்கே மாமிச வாசனை மணக்கத் தொடங்கிவிடும். பெண், புலி, கரடி, சாமியார் என பல வேடங்களிட்டு பக்தர்கள் ஊர்வலம் சென்று தானமாக பணம் பெற்று அவை சாமிக்கு உண்டியலிடப்படும். மதிய வேளையில் மாப்பிள்ளை பெண் அழைப்பு நடைபெறும். ட்ராக்டர் வண்டியில் மாப்பிள்ளை பெண்ணாக வேடமிட்டு பூசாரியுடன் ஊர்வலமாக அழைத்து வரப்படுவர். பின் முனியாண்டி கோவிலில் ஆரம்பிக்கும் கொட்டு தாளத்துக்கும் பீப்பிக்கும் பாடலுக்கும் ஏற்றார்போல் ஆடப்படும் ஆட்டங்கள் அதிரவைக்கும். முனியாண்டி கோவிலில் ஆரம்பித்து முத்தாலம்மன் கோவில் வரை ஆட்டம் பாட்டம் நடைபெறும் அதன் பின் செலுத்தப் பட்ட முளைப் பயிர்கள் எடுத்துச் செல்லப்பட்டு ஊரணியில் கரைக்கப்படும். முளைப்பாறி செலுத்திய பின் ஊரிலுள்ள ஒருவர் அல்லது ஊர்ப்பொதுவின் சார்பில் நாடகம் போடப்படும்.\nவள்ளி திருமணம் நாடகம் சரியாக 11 மணிக்கு ஆரம்பமாகியது. பாதிக்குமேல் மக்கள் தூக்கத்தை ஆக்கிரமித்திருந்தார்கள். பபூன் அறிமுக படலம் முதல் நாயகியுடன் வம்புக்கிழுத்து இரட்டை அர்த்தத்துடன் பேசி ஆடி பாடி முடிவது கலகலப்பாயிருக்கும். பின் முருகன், வள்ளி என வரிசையாய் நாயகர்கள் பாடடும் வசனும் பரபரப்புடன் காலை ஆறு மணிவரைக்கும் நடைபெறும். அத்துடன் திருவிழா முடிந்தது.\nவிழா முடிந்த மறுநாள் மஞ்சள் ஊற்றுவது. பெண்கள் முறைப்பையன்களுக்கும், ஆண்கள் முறைப்பெண்களுக்கும் மஞ்சள் கிழங்குகளை தண்ணீரில் கரைத்து ஊற்றிமகிழ்வார்கள். மாமன் மச்சான் உறவுகளிலும் மஞ்சள் தண்ணீர் மாற்றி மாற்றி நனைப்பதுண்டு. இத்துடன் திருவிழா முடிவுற்றது.\nஎனக்கு தெரிந்த எங்கள் ஊர் திருவிழா நிகழ்ச்சிகளை விவரித்திரிக்கிறேன். எனக்கு தெரியாத ஒரு சில சம்பிராயதங்களும் உண்டு. தெரியும் போது மேலும் சொல்வேன்..... நன்றி வணக்கம்.\nவகைகள் : நிலவன் பக்கம்\nஅக்கம்-பக��கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1220925.html", "date_download": "2019-12-07T21:44:28Z", "digest": "sha1:6WLECT4PYP3RFJL7F54TWD6T67GDG2VI", "length": 12599, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "மேகதாது அணை கட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி..!! – Athirady News ;", "raw_content": "\nமேகதாது அணை கட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி..\nமேகதாது அணை கட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி..\nபெங்களூர் மக்களின் குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், அணை கட்டினால் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு குறையும் என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து கர்நாடக அரசு செயல்பட வேண்டும் என்றும் தொடர்ந்து கூறி வருகிறது.\nஇந்த எதிர்ப்புக்கு மத்தியில் காவிரியில் மேகதாது அணையை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் மற்றும் திட்டப்பணிகள் உள்ளிட்ட தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை கர்நாடக அரசு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தது.\nஇந்த வரைவு அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான முதற்கட்ட ஆய்வுகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nகாவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், மேகதாது அணைக்கான ஆய்வுப்பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமலேசியா மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் மீது தாக்குதல் – 21 பேர் கைது..\n“ரணிலையும், மகிந்தவையும் நாங்கள் நம்பவில்லை” என்கிறார் “புளொட்” தலைவர் சித்தார்த்தன்.. (சிறப்புப் பேட்டி)\nஉலகின் கற்பழிப்பு தலைநகரமாக இந்தியா ஆகிவிட்டது – ராகுல் காந்தி வேதனை..\nபிரான்ஸில் வங்கி மேலாளர் கொல்லப்பட்ட வழக்கு: தீர்ப்பை கேட்டு தற்கொலை முயன்ற குற்றவாளி…\nஜார்க்கண்ட் தேர்தல்: பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால்…\nஅமெரிக்கா கடற்படை தளத்தில் பயங்கர துப்பாக்கிச் சூடு.. 6 சவுதி பிரஜைகள் கைது: வெளியான…\nகங்கை கால்வாயில் கொத்து கொத்தாக செத்து மிதந்த மீன்கள்..\nமாதவிடாய் என்பதற்காக தனி குடிசைக்குள் அடைக்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு: முதல் முறையாக…\nபெண்கள், தங்களை பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்- நடிகை ரோஜா…\nதிருமணம் முடிந்த சிறிது நேரத்தில் தப்பித்து ஓடிய மணமகன்\nகோப்பாய் வடக்கில் இயங்கிய விபச்சார விடுதி\nஉடைந்த பாலத்தை ஒரே இரவில் சரி செய்தது இராணுவம் \nஉலகின் கற்பழிப்பு தலைநகரமாக இந்தியா ஆகிவிட்டது – ராகுல்…\nபிரான்ஸில் வங்கி மேலாளர் கொல்லப்பட்ட வழக்கு: தீர்ப்பை கேட்டு…\nஜார்க்கண்ட் தேர்தல்: பாதுகாப்பு பணியில் இருந்த உதவி…\nஅமெரிக்கா கடற்படை தளத்தில் பயங்கர துப்பாக்கிச் சூடு.. 6 சவுதி…\nகங்கை கால்வாயில் கொத்து கொத்தாக செத்து மிதந்த மீன்கள்..\nமாதவிடாய் என்பதற்காக தனி குடிசைக்குள் அடைக்கப்பட்ட இளம்பெண்…\nபெண்கள், தங்களை பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்-…\nதிருமணம் முடிந்த சிறிது நேரத்தில் தப்பித்து ஓடிய மணமகன்\nகோப்பாய் வடக்கில் இயங்கிய விபச்சார விடுதி\nஉடைந்த பாலத்தை ஒரே இரவில் சரி செய்தது இராணுவம் \nமாணவிகள் இருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சந்தேகநபர் பொது மக்களால்…\nஉள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nகொடிநாள் நிதிக்கு உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்: பிரதமர் ..\nமலையக ரயில் சேவைகள் மூன்று நாட்களுக்கு பின் வழமைக்கு…\nதீவகப் பகுதியில் கடல் வள உற்பத்திகளை அதிகரிக்க நடவடிக்கை\nஉலகின் கற்பழிப்பு தலைநகரமாக இந்தியா ஆகிவிட்டது – ராகுல் காந்தி…\nபிரான்ஸில் வங்கி மேலாளர் கொல்லப்பட்ட வழக்கு: தீர்ப்பை கேட்டு தற்கொலை…\nஜார்க்கண்ட் தேர்தல்: பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர்…\nஅமெரிக்கா கடற்படை தளத்தில் பயங்கர துப்பாக்கிச் சூடு.. 6 சவுதி பிரஜைகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2013/12/", "date_download": "2019-12-07T22:04:53Z", "digest": "sha1:XJIQ5FZNTSFZ35B4WBPT4RWMTHKCYMD2", "length": 167413, "nlines": 533, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: December 2013", "raw_content": "\nSSLC,PLUS TWO STUDY MATERIALS AND GOVT QUESTION PAPER DOWNLOAD | கல்விச்சோலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு எளிய வடிவிலான பாடங்கள் மற்றும் செப்டம்பர் 2013 வரையிலான அரசு பொதுத்தேர்வு வினாத்தாட்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nSSLC,PLUS TWO STUDY MATERIALS AND GOVT QUESTION PAPER DOWNLOAD | கல்விச்சோலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு எளிய வடிவிலான பாடங்கள் மற்றும் செப்டம்பர் 2013 வரையிலான அரசு பொதுத்தேர்வு வினாத்தாட்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nதுணை கலெக்டர் உள்பட 4 பதவிகளுக்கான குரூப்–1 முதல் நிலை தேர்வு, 2014 ஏப்ரல் 26–ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.\nதுணை கலெக்டர் உள்பட 4 பதவிகளுக்கான குரூப்–1 முதல் நிலை தேர்வு, 2014 ஏப்ரல் 26–ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:–\nதமிழ்நாட்டில் காலியாக உள்ள துணை கலெக்டர் பதவி(3 இடம்), துணை போலீஸ் சூப்பிரண்டு பதவி(33), உதவி கமிஷனர் பதவி(33), கிராமப்புற வளர்ச்சி துறை உதவி இயக்குனர் பதவி(10) உள்பட 4 உயர் பதவிகளுக்கான 77 காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் முடிவு செய்து உள்ளது.\nஇதற்கான முதல் நிலை தேர்வை 2014 ஏப்ரல் 26–ந் தேதி நடத்த உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.net என்ற இணையதளங்கள் வாயிலாக ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.\nகுறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்ச வயது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை வழங்கப்பட்டுள்ளது.\nஇதே போன்று சட்டம் பயின்றவர்களுக்கு 1 ஆண்டு வயது வரம்பு சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 28–ந் தேதி கடைசி நாள் ஆகும்.\nதமிழக அரசு ஆணையின்படி, இந்த தேர்வில், தமிழ் வழி கல்வி பயின்���வர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. குரூப்–1 முதல்நிலை தேர்வானது 3 மணி நேரம் நடைபெறுகிறது.\nஇதில் 150 பொது அறிவு வினாக்கள், 50 திறனாய்வு வினாக்கள் என மொத்தம் 200 கொள்குறி(Objective) வகை வினாக்கள் கேட்கப்படும்.\nகுரூப்–1 முதல்நிலை தேர்வானது, சென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம், அரியலூர், திருச்சி, சிதம்பரம், கோவை, ஈரோடு, திண்டுக்கல், கரூர், நாகர்கோவில், நாகப்பட்டினம், நாமக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை உள்பட 33 மையங்களில் நடைபெற உள்ளது.\nதேர்வு கட்டணமாக 125 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் இ–மெயில் முகவரி மற்றும் கைபேசி எண்களை தவறாமல் குறிப்பிட வேண்டும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.\nதமிழ், ஆங்கில, வணிகவியல், பொருளாதார பாட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் முரண்பாடு.\nஅரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரி யர்கள் உயர்கல்வித்தகுதி பெற்றி ருந்தால் காலியிடங்களுக்கு ஏற்ப குறிப் பிட்ட ஆண்டுகளில் அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. ஆசிரியர் பணியில் 50 சதவீத இடங்கள் நேரடியாகவும், 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.\nஅந்த வகையில், முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுகிறார்கள். முதுகலை ஆசிரியர் நியமனத்தைப் பொறுத்தவரையில், நேரடி நியமனம் என்றால் இளநிலை, முதுகலை இரண்டு பட்டப் படிப்பிலும் குறிப்பிட்ட பாடத்தைப் படித்து பி.எட். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nஆனால், பதவி உயர்வு நிய மனத்தில், பி.எட். தகுதியுடன் சம்பந்தப் பட்ட பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தால் போதும். பட்டப் படிப்பில் அவர்கள் எந்த படிப்பும் படித்திருக்கலாம் (கிராஸ் மேஜர்). உதாரணத்துக்கு பி.எஸ்சி. இயற்பியல் பட்டம் பெற்ற அறிவியல் ஆசிரியர் எம்.ஏ. ஆங்கிலம் படித்திருந்தால் அவர் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்படுவார்.\nஇந்த பதவி உயர்வில், அறிவியல் படிப்புகளுக்கு (இயற்பியல், வேதியி யல், விலங்கியல்) மற்றும் கணித படிப்புக்கு கிராஸ் மேஜர் அனுமதி இல்லை. ஆனால், தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில் கிராஸ் மேஜர் பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்குகிறார்கள். வணிகவியல், பொருளாதார முதுகலைப் பாடங்களில் 3:1 என்ற விகிதாச்சாரமுறையும் கடை பிடிக்கப்படுகிறது.\nஅதாவது, 3 இடங்கள் கிராஸ் மேஜர் பட்டதாரிகளுக்கும் ஒரு இடம் இளங்கலை, முதுகலை இரண்டும் ஒரே பாடத்தில் படித்தவர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்படும். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களில் 1:1 விகிதாச்சாரத்தை பின்பற்று கிறார்கள். ஒரு காலியிடம் கிராஸ் மேஜர் பட்டதாரிக்கும் ஒரு இடம் இளநிலை, முதுகலை இரண்டிலும் தமிழோ அல்லது ஆங்கிலமோ படித்தவர் களுக்கும் ஒதுக்கப்படுகிறது. இதனால், ஒரே பாடத்தில் இளநிலை, முதுகலை பட்டங்களை பெற்ற ஆசிரியர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.\nஅறிவியல் பாடங்களுக்கான பதவி உயர்வில் மட்டும் கிராஸ் மேஜர் முறை இல்லாதபோது மொழிப்பாடத்திலும், வணிகவியல், பொருளாதார பாடங் களில் மட்டும் இந்த முறையை அனு மதிப்பது ஏன் என்பது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் கழக மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.என்.ஜனார்த்தனன் கூறியதாவது:-\nதமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களில் தேவையான முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கிடைக்காத காலத்தில் இதுபோன்ற பதவி உயர்வு உத்தரவு போடப்பட்டது. ஆனால், தற்போது இந்த பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மிக அதிகமாக உள்ளனர்.\nஅப்படியிருக்கும்போது இன்னும் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பது முரண்பாடாக இருக் கிறது. இளங்கலை வேறு பாடத் தையும் முதுகலை வேறு பாடத்தையும் படித்த ஆசிரியர்களைக் காட்டிலும் இரண்டு படிப்பிலும் ஒரே பாடத்தை படித்துள்ள ஆசிரியர்களுக்கு பாட அறிவு ஆழமாக இருக்கும் என்றார்.\nகல்லூரி ஆசிரியருக்கான யு.ஜி.சி.,யின் தேசிய அளவிலான தகுதி தேர்வு தமிழகம் முழுவதும் 47 மையங்களில் நடைபெற்றது\nகல்லூரி ஆசிரியருக்கான தேசிய அளவிலான தகுதி தேர்வு, தமிழகம் முழுவதும் 47 மையங்களில் நடைபெற்றது.\nயு.ஜி.சி. என்று அழைக்கப்படும் பல்கலைக்கழக மானியக்குழு சார்பில், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியருக்கான தகுதியை ஏற்படுத்தும், தேசிய அளவிலான தகுதித்தேர்வு(NET) நேற்று நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் தான், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்க��� தேர்வு செய்யப்படுவார்கள்.\nஇந்த தேர்வு சென்னையில் 13 மையங்கள், மதுரையில் 15 மையங்கள், திருச்சியில் 10 மையங்கள், கோவையில் 9 மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 47 மையங்களில் நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் நடைபெற்ற இந்த தேர்வை 6 லட்சம் முதுநிலை பட்டதாரிகள் எழுதினார்கள்.\nசென்னை எஸ்.ஐ.டி. கல்லூரி, புது கல்லூரி, ஸ்டெல்லாமேரி கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, டாக்டர் எம்.ஜி.ஆர்.–ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளில் இந்த தேர்வு நடத்தப்பட்டது.\nகாலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை ஒரு தேர்வு, காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரை 2–வது தேர்வு, பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை 3–வது தேர்வு என 3 தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த 3 தேர்விலும், அனைத்து கேள்விகளும் கொள்குறி வகையில் கேட்கப்பட்டிருந்தன. இதில், சோசியாலஜி, சோசியல் ஒர்க், சைக்காலஜி, மேனேஜ்மென்ட் உள்பட பல்வேறு பாடப்பரிவுகளை சேர்ந்த மாணவர்கள் எழுதினார்கள்.\nசென்னை அயனாவரத்தை சேர்ந்த மிரண்டா தாம்கின்ஷன் என்ற 100 சதவீதம் பார்வை குறைபாடு உடைய சோசியாலஜி பாடப்பிரிவு மாணவர், கல்லூரி பேராசிரியருக்கான தேசிய அளவிலான தகுதி தேர்வில் தனக்கு ‘பிரெய்லி’ முறையில் கேள்வித் தாள் வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை ஐகோர்ட்டு அந்த மாணவருக்கு ‘பிரெய்லி’ முறையில் கேள்வித்தாள் வழங்குமாறு யு.ஜி.சி.–க்கு உத்தரவிட்டது.\nஅதைத்தொடர்ந்து, நேற்று நடைபெற்ற தேர்வில் அந்த மாணவருக்காக டெல்லியில் இருந்து அவருக்கு என ‘பிரெய்லி’ முறையில் பிரத்தேகமாக தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள் வரவழைக்கப்பட்டு கொடுக்கப்பட்டது. மேலும் அவருக்கு விடைத்தாளை நிரப்புவதற்கு உதவியாளரும், கூடுதல் நேரமும் ஒதுக்கப்பட்டது.\nசென்னை அடையாறில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.–ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மிரண்டா தாம்கின்ஷன் தகுதித்தேர்வை எழுதினர் .\nமுதுகலை ஆசிரியராக, 733 பேருக்கு, பதவி உயர்வு, உத்தரவுகள் வழங்கப்பட்டன.\nமுதுகலை ஆசிரியராக, 733 பேருக்கு, பதவி உயர்வு, உத்தரவுகள் வழங்கப்பட்டன. பட்டதாரி ஆசிரியரில், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்த, 897 பேருக்கு, பதவி உயர்வு வழங்க, மாநிலம் முழுவதும், கலந்தாய்வு நடந்தது. பதவி உயர்வு இடம், எத��ர்பார்ப்பிற்கு மாறாக, நீண்ட தொலைவில் இருந்ததால், 164 பேர், பதவி உயர்வை புறக்கணித்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 40, திருவள்ளூரில், 31, வேலூரில், 47, சேலத்தில், 48 பேர், பதவி உயர்வு பெற்றனர். சென்னை மாவட்டத்தில், ஐந்து காலி பணியிடங்கள் மட்டுமே இருந்தன. கலந்தாய்வில், 26 பேர், பங்கேற்றபோதும், \"சீனியர்' ஐந்து பேர், காலியிடங்களை தேர்வு செய்தனர்.\nபிளஸ்1 வகுப்பிற்கு முப்பருவ கல்வி முறை வருமா\n'தனியார் பள்ளிகள், அரசு விதிமுறைகளை மதிக்காமல், பிளஸ் 1 வகுப்பில், முழுக்க முழுக்க, பிளஸ்2 பாடத்தையே நடத்துகின்றன. இதை தவிர்க்கவும், பிளஸ்1 வகுப்பிற்கு, உரிய முக்கியத்துவம் அளிக்கவும், முப்பருவ கல்வி முறையை, தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்' என, கல்வித் துறை வலியுறுத்தி உள்ளது.\nதனியார் பள்ளிகளின் வளர்ச்சி யில், பிளஸ்2, 10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள், 100 சதவீத பங்கை வகிக்கின்றன. 100 சதவீத தேர்ச்சி மற்றும் மாநில அளவில், குறிப்பிடத்தக்க இடங்களை பெறுவதன் மூலம், நாமக்கல், கிருஷ்ண கிரி, ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகள், பிரமாண்ட வளர்ச்சியை பெற்றுள்ளன. வட மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோரும், தங்கள் பிள்ளைகளை, இந்த மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்து, லட்சக்கணக்கில் செலவழிக்கின்றனர். தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பிலும், பிளஸ்1 வகுப்பிலும், அந்த வகுப்பிற்குரிய பாடங்களுக்கு, முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஒன்பதாம் வகுப்பில், 10ம் வகுப்பு பாடத்தை நடத்துவதை யும், பிளஸ்1 வகுப்பில், பிளஸ்2 பாடத்தை நடத்துவதையும், பல ஆண்டுகளாக, கடைப்பிடித்து வருகின்றனர். இரு ஆண்டுகள், ஒரே பாடத்தை படிப்பதன் மூலம், மாணவர்களுக்கு, பாடப் பகுதிகள், நன்றாக மனப்பாடம் ஆகிவிடுகின்றன. தேர்வில், சாதிப்பதற்கு, இதுவே காரணமாக உள்ளது. இதுபோன்ற விதிமீறலை தடுக்கவும், பிளஸ்1 வகுப்பிற்கு, உரிய முக்கியத்துவம் அளிக்கவும், இந்த வகுப்பிலும், முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தலாம் என, கல்வித் துறை கருதுகிறது.\nஅதிகாரி ஒருவர் கூறியதாவது: பிளஸ்1 வகுப்பு, பெயர் அளவிற்குத் தான் உள்ளது. பாடமும், சரியாக நடத்துவதில்லை; தேர்வும், முறையாக நடப்பதில்லை. முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தினால், தனியார் பள்ளிகள் உட்பட, அனைத்து வகை பள்ளிகளிலும், முறையாக, பிளஸ்1 வகுப்புகள் நடக்கும்.\nஅந்தந்த பருவ பாடங்களை, ஆசிரியர் நடத்துவர்; தேர்வும் முறையாக நடக்கும். இதனால், முன்கூட்டியே, பொது தேர்வு பாடங்களை நடத்துவதையும் தடுக்க முடியும். தற்போது, ஒன்பதாம் வகுப்பிலும், முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப் பட்டுள்ளது. இதனால், அனைத்து பள்ளிகளிலும், ஒன்பதாம் வகுப்பு பாடங்கள், சரியாக நடக்கின்றன. 10ம் வகுப்பு பாடத்தை, முன்கூட்டியே நடத்துவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார். பத்தாம் வகுப்பிற்கு, முப்பருவ கல்வி முறை வருவதே, பெரும் குழப்பத்தில் உள்ள நிலையில், பிளஸ்1 வகுப்பிற்கு வருமா என்பது, கேள்விக்குறியே.\nநேரடி முதுகலை ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்கப்படும், 50 சதவீதத்தில், 25 சதவீதத்தை, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கி, பதவி உயர்வு செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர், தியாகராஜன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.\nநேரடி முதுகலை ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்கப்படும், 50 சதவீதத்தில், 25 சதவீதத்தை, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கி, பதவி உயர்வு செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், வலியுறுத்தி உள்ளது. சங்க தலைவர், தியாகராஜன், பள்ளி கல்வி இயக்குனருக்கு அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தொடக்க கல்வித் துறையின் கீழ், நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியரில், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்தவர்களுக்கு, கடைசி வரை, பதவி உயர்வே கிடையாது. பள்ளி கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் மட்டும், கல்வி தகுதிக்கு ஏற்ப, பதவி உயர்வு பெற முடிகிறது. தற்போது, முதுகலை ஆசிரியர் காலி இடங்களில், 50 சதவீதம், பதவி உயர்வு மூலமும், 50 சதவீதம், நேரடி நியமனம் மூலமும் நிரப்பப்படுகின்றன. இதில், நேரடி நியமனத்திற்கான, 50 சதவீத இடங்களில், 25 சதவீதத்தை, நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒதுக்கி, பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.\nதியாகராஜன் கூறியதாவது: முதுகலை ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்தவர்கள், பட்டதாரி ஆசிரியர் பணிக்கும், தகுதியானவராக இருக்கின்றனர். எனவே, இரு தேர்வுகளிலும், அவர்கள் ��ங்கேற்கலாம். பட்டதாரி ஆசிரியர், அதிகளவில் தேர்வு செய்யப்படுவதால், அவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு உள்ளது. ஆனால், எங்களுக்கு, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வைத் தவிர, வேறு வாய்ப்பு இல்லை. எனவே, எங்களுக்கு, 25 சதவீதம் பதவி உயர்வு வழங்குவதால், யாருக்கும் பாதிப்பு ஏற்படாது, என்றார்\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 28.12.2013 காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திகள் கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது.\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 28.12.2013 காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திகள் கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது.\nஅரசாணை (நிலை) எண்.249, பக(எஸ்.எஸ்.ஏ2) துறை, நாள் 09.12.2013. அரசாணையின்படி, அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார வளமையங்களில் முதுகலை ஆசிரியர் பணிநிலையில் பணிபுரிந்து வரும் மேற்பார்வையாளர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர் பணிநிலையில் பணிபுரிந்துவரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு முதுகலை ஆசிரியர்களாக மாறுதல் ஆணை வழங்கப்பட வேண்டியுள்ளது. இதன்படி முதுகலை ஆசிரியர் பணி நிலையில் பணிபுரிந்து வரும் 44 மேற்பார்வையாளர்கள் மற்றும் 19 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மட்டும் முதுகலை ஆசிரியர் பணிக்கு மாறுதல் ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்படவுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து 28.12.2013 அன்றே 01.01.2013 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு வெளியிடப்பட்டுள்ள தகுதி வாய்ந்தோர் பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு கீழ்க்கண்ட விவரப்படி முதுகலை ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆணைகள் வழங்கப்பட உள்ளது.\n1. தமிழ் வரிசை எண் 1 முதல் 153வரை\n2. ஆங்கிலம் வரிசை எண் 1 முதல் 102 வரை\n3. கணிதம் வரிசை எண் 1 முதல் 102 வரை\n4. இயற்பியல் வரிசை எண் 1 முதல் 86 வரை\n5. வேதியியல் வரிசை எண் 1 முதல் 105 வரை\n6. தாவரவியல் வரிசை எண் 1 முதல் 37d வரை\n7. விலங்கியல் வரிசை ��ண் 1 முதல் 41 வரை\n8. வரலாறு வரிசை எண் 1 முதல் 116 வரை\n9. பொருளியல் வரிசை எண் 1 முதல் 95 வரை\n10. வணிகவியல் வரிசை எண் 1 முதல் 56 வரை\n11. புவியியல் வரிசை எண் 1 முதல் 02\n12. அரசியல் அறிவியல் வரிசை எண் 1 முதல் 12 வரை\n13. உ.க.இ.நிலை-வரிசை எண் 1 1 முதல் 23 வரை\nகலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9.00 மணிக்குத் தொடங்கி முதலில் முதுகலை ஆசிரியர் நிலையில் உள்ள வட்டார வளமைய மேற்பார்வையாளர்/ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியராக மாவட்டத்திற்குள் மாறுதலும், அதனைத் தொடர்ந்து மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலும், அதனைத் தொடர்ந்து முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு 01.01.2013 நிலவரப்படியான முன்னுரிமைப் பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமைப்படி பணிமாறுதல் மூலம் பதவி உயர்வும் வழங்கப்படவுள்ளது.\nமுதுகலை ஆசிரியர் பணி நிலையில் பணிபுரியும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்/ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மேற்படி முன்னுரிமைப் பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் இக்கலந்தாய்வில் கலந்துகொள்ள பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.\nஅனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்குள் நடைபெறும் கலந்தாய்வு முடிக்கப்பட்ட பின்னரே மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வுத் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுதுகலை ஆசிரியர் பணி நிலையில் பணிபுரிந்து வரும் 44 மேற்பார்வையாளர்களுக்கு பணிக்கு மாறுதல் ஆணை வழங்கவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கவும் கலந்தாய்வு 28.12.2013 இன்றுன்று காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது.\nமார்ச் 2014, மேல்நிலைப் பொதுத் தேர்வு | பள்ளி மாணவர்களின் சரிபார்ப்பு பெயர்ப்பட்டியலில் சேர்க்கை, நீக்கம், திருத்தம் இருப்பின் 02.01.2014 மற்றும் 03.01.2014 தேதிகளில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் அளவில் மட்டுமே திருத்தங்கள் இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும் என தேர்வுத்துறை தற்போது அறிவித்துள்ளது. திருத்தம் உள்ளவர்கள் உடன் மாவட்டக் கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள் .\nமேல்நிலைப் பொதுத் தேர்வுகள், மார்ச் 2014 சார்பாக சரிபார்ப்புப் பெயர்ப்பட்டியல் (Check List) மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்த அறிவுரைகள்\n1. தங்கள் பள்ளியின் “Check List” – ல் உங்கள் பள்ளிக்குரிய அனைத்து தேர்வர்களின் பெயர்களும் அச்சழுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.\n2. தேர்வர்களின் பெயர்கள் ஏதேனும் விடுபட்டிருப்பின் அவ்விவரத்தினை “Check List” - ன் கடைசி பக்கத்தில் சிவப்புநிற மையினால் தெளிவாக எழுத வேண்டும்.\n3. தேர்வர்களின் பெயர், பிறந்த தேதி, இனம், மொழி மற்றும் இதர பாடங்களில் தேர்வெழுதவுள்ள மொழி (Medium of Instructions) ஆகியவற்றை சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக பெயரின் உச்சரிப்பு எழுத்துக்கள் (Spelling) சரிபார்க்கப்பட வேண்டும்.\n4. மேலே குறிப்பிட்டுள்ளவைகளில் தவறுகள் ஏதேனும் இருப்பின் அதனை சிவப்பு நிற மையினால் சுழித்து சரியான விபரத்தினைக் குறிப்பிடப்பட வேண்டும்.\n5. மிக முக்கியமாக, தேர்வர்களின் Group Code மற்றும் Subject Code ஆகியவை சரியாகவும் வரிசைக்கிரமமாகவும் உள்ளதா என்பதை ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துத் தவறுகள் ஏதேனும் இருப்பின் சிவப்பு நிற மையினால் அதனை சுழித்து சரியான விபரத்தினை தெளிவாக குறிப்பிட வேண்டும்.\n6. தங்கள் பள்ளியின் எண், பெயர் மற்றும் பெயர் ஆகியவை சரியாக அச்சழுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கவனத்துடன் சரிபார்த்துக் கொள்ள வேண்டும், அதில் திருத்தம் ஏதேனும் வேண்டின் அதனை சிவப்பு நிற மையினால் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.\n7. அனைத்து பாடத் தேர்வுகளின் வினாத்தாட்கள் Bilingual முறையில் அச்சடித்து வழங்கப்படும். எனினும், Typewriting பாடத் தேர்வெழுதும் தேர்வர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தனித்தனியே வினாத்தாட்கள் அச்சடித்து வழங்கப்படும். எனவே, Typewriting பாடத் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு தேர்வெழுதும் மொழி தமிழ் அல்லது ஆங்கிலம் (“T” or “E”) என சரியாகக் குறிப்பிட வேண்டும். தவறு இருப்பின் அதனை சிவப்புநிற மையினால் சுழித்து உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.\n8. Physics, Chemistry, Biology, Botany, Zoology, Maths, History, Economics,Commerce, Accountancy ஆகிய பாடங்களுக்கு மட்டுமே மலையாளம், கன்னடம், தெலுங்கு, உருது ஆகிய மொழிகளில் வினாத்தாட்கள் வழங்கப்படுகிறது என்பதும் இதர பாடங்களுக்கு கிடையாது என்பதையும் கருத்தில் கொண்டு Check List-ஐ கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டும். இதில் தவறு ஏற்படக்கூடாது.\n9. மேலே குறிப்பிட்டுள்ள பணிகளை தலைமையாசிரியர்கள் தங்களது நேரடி கவனத்தில் மேற்கொள்ள வேண்டும் என்றும், இவற்றில் தவறுகள் ஏற்பட்டால் தேர்வு நேரத்தில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் என்பதோடு சம்பந்தப்பட்ட தேர்வர்களின் தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படும் சூடிநநிலை உருவாகும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.\n10. எக்காரணத்தைக் கொண்டும் தலைமையாசிரியர்கள் மேலே குறிப்பிட்டுள்ளவைகளை தங்களது நேரடி கண்காணிப்பில் சரிபார்க்காமல் “தலைமையாசிரியர்களால் சரிபார்க்கப்பட்டது” என்று Check list – ல் சான்றிட்டு எக்காரணங்கொண்டும் கையொப்பமிடக் கூடாது. மேலே சுட்டிக்காட்டப்பட்ட தவறுகளுடன் தலைமை ஆசிரியர் கையொப்பமிட்டிருப்பின் அதன் பின்விளைவுகளையும், முழு பொறுப்பினையும் தலைமை ஆசிரியர்களே சந்திக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\n11. ஒரே பெயர்(Name) மற்றும் தலைப்பெழுத்து (initials) கொண்ட மாணவ / மாணவியர்கள் ஒன்றுக்கு மேற்பட்டு இருப்பின், அந்தந்த மாணவ/மாணவியரின் பிறந்த தேதியினை மிகக் கவனத்துடன் சரிபார்க்க வேண்டும். இப்பதிவில் தவறு ஏதும் நிகழாவண்ணம் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.\n12.அனைத்துப் பள்ளிகளும் 02.01.2014 முதல் 03.01..2014 ( வெள்ளிக்கிழமை) மாலை 5.00 மணிக்குள் ஆன்லைனில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும். எனவே தலைமை ஆசிரியர்கள் மேலே குறிப்பிட்டுள்ளவைகளைக் கவனத்தில் கொண்டு தேர்வர்களின் நலன் பாதிக்காவண்ணம் தேர்வுப்பணியினை செம்மையாகவும் சிறப்பாகவும் மேற்கொண்டு தேர்வு முடிவுகளை நல்ல முறையில் வெளியிட தங்களது முழு ஒத்துழைப்பினை நல்க வேண்டுமென மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. என தேர்வுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.\nஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு, அடுத்த வாரத்தில் வெளியாகிறது.\nஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு, அடுத்த வாரத்தில் வெளியாகிறது. ஜூனில் நடந்த ஆசிரியர் பயிற்சி, முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வை, 'ரெகுலர்' மாணவர் மற்றும் தனி தேர்வு மாணவர் என, 40 ஆயிரம் பேர் எழுதினர். தற்போது, விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்ததை அடுத்து, அடுத்த வாரத்தில், முடிவு வெளியாகும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையங்களில், மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை வழங்க, தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.\nயு.ஜி.சி., நடத்தும், 'நெட்' தேர்வு, சென்னையில், 13 மையங்களில், வரும், 29ம் தேதி நடக்கிறது.\nயு.ஜி.சி., நடத்தும், 'நெட்' தேர்வு, சென்னையில், 13 மையங்களில், வரும், 29ம் தேதி நடக்கிறது. பல்கலைக் கழக மானியக் குழு - யு.ஜி.சி., சார்பில், விரிவுரையாளர்களுக்கான, 'நேஷனல் எலிஜிபிலிட்டி டெஸ்ட் - நெட்' தகுதித் தேர்வு, ஆண்டுக்கு இருமுறை, மே மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. இந்தாண்டிற்கான தேர்வு, இம்மாதம், 29ம் தேதி, நாடு முழுவதும் நடக்கிறது.\nமுதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.\nமுதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.\nSSLC NOMINAL ROLL DATA UPLOAD | மார்ச் 2014 லில் தேர்வு எழுத உள்ள SSLC மாணவர்களின் DATA FILE இன்றிலிருந்தே பதிவேற்றம் செய்யலாம். கவனிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புக்கள்......\nTNPSC Departmental Exam Dec 2013 Hall Ticket Available | TNPSC டிசம்பர் 2013 -துறைத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.\nTNPSC Departmental Exam Dec 2013 Hall Ticket Available | TNPSC டிசம்பர் 2013 -துறைத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.\nசென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி முதுகலை பட்டப் படிப்பு ஹால் டிக்கெட்டை தொலைதூரக் கல்வி நிறுவன இணைய தளத்தில் (www.ideunom.ac.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nசென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி முதுகலை பட்டப் படிப்புகள் மற்றும் தொழில் படிப்புகளுக்கான (எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி. (ஐ.டி., பி.எல்.ஐ.எஸ்., எம்.எல்.ஐ.எஸ்.) தேர்வுகள் டிசம்பர் 28-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 22-ம் தேதி வரை நடைபெற உள்ளன. வார இறுதி நாட்களில் (சனி, ஞாயிறு) தேர்வு நடத்தப்படும். மாணவர்கள் ஹால் டிக்கெட்டை தொலைதூரக் கல்வி நிறுவன இணைய தளத்தில் (www.ideunom.ac.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வுஅட்டவணை, தேர்வு மையம், மாதிரி கேள்வித்தாள் ஆகிய விவரங்களையும் இந்த இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று கூறியுள்ளார்.\nஉதவிப் பேராசிரியர் நியமனத்தில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் சிக்கல் அரசிடம் விளக்கம் பெற ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு\nதமிழகத்தில் 81 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 163 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் உள்ளன. அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 1093 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. போட்டித் தேர்வு இல்லாமல், அதேநேரத்தில் பதிவு மூப்பும் இல்லாமல் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்ய அரசு முடிவு செய்தது. அதன்படி, பணி அனுபவம், உயர்கல்வித் தகுதி, நேர்முகத் தேர்வு ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட மதிப்பெண் அளித்து அதன் அடிப்படையில் தேர்வு நடக்கவுள்ளது. இந்தப் பணிக்கு சுமார் 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு நவம்பர் இறுதியில் தொடங்கி டிசம்பர் முதல் வாரம் வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 2 கட்டங்களாக நடத்தப்பட்டது.\nஅப்போது சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டு பணி அனுபவம், உயர்கல்வித் தகுதி ஆகியவற்றுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. அதி காரப்பூர்வ மதிப்பெண் பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரி யத்தின் இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும். இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.\nபல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) விதிமுறைகளின்படி, உதவிப் பேராசிரியர் பணிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியாக சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டப் படிப்புடன் ஸ்லெட் அல்லது நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எச்டி. முடித்திருந்தால் ஸ்லெட், நெட் தகுதித்தேர்வு தேர்ச்சியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.\nதமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்கான விதியின்படி, குறிப்பிட்ட பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை தமிழ் வழியில் பெற்றிருக்க வேண்டும். அதன்படி, உதவிப் பேராசிரியர் பணிக்கான கல்வித் தகுதியான முதுகலை பட்டம், ஸ்லெட் அல்லது நெட் தேர்வில் தேர்ச்சி, பி.எச்டி. ஆகிய வற்றை தமிழ் வழியில் முடித்திருக்க வேண்டும்.\nமாநில அளவில் நடத்தப்படும் ஸ்லெட் தேர்வும், தேசிய அளவி லான நெட் தகுதித் தேர்வும் தமிழ்ப் பாடம் நீங்கலாக மற்ற அனைத்து பாடங்களுக்கும் ஆங்கில வழியில்தான் நடத்தப்படுகின்றன.பி.எச்டி. பட்டத்துக்கான ஆய்வும் ஆங்கில வழியில்தான் சமர்ப்பிக் கப்படுகின்றன. எனவே, தமிழ் வழி ஒதுக்கீட் டுக்கு தகுதியை நிர்ண யிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக உயர்கல்வித் துறையிடம் உரிய விளக்கம் பெற முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஆசி ரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கெனவே, அஞ்சல்வழி எம்பில். பட்டத்தை ஏற்றுக் கொள்வ���ில் பிரச்சினை ஏற்பட்டு, அது ஒருவழியாக முடிவுக்கு வந்தது. தற்போது தமிழ்வழிக் கல்வி ஒதுக்கீட்டில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்துமாறு தேர்வுக்கு படித்து வரும் இளைஞர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்துமாறு தேர்வுக்கு படித்து வரும் இளைஞர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nதுணை ஆட்சியர் (ஆர்.டி.ஓ.), காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவுச் சங்கங்களின் துணை பதிவாளர், பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, கோட்ட தீயணைப்பு அதிகாரி ஆகிய 8 வகையான உயர்பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1 தேர்வை நடத்துகிறது.\nஇந்த தேர்வுக்கான வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30. மற்ற அனைத்து வகுப்பினருக்கும் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குரூப்-1 தேர்வு குறித்த விழிப்புணர்வு கிராமப்புற மாணவர்களுக்கு தாமதமாக ஏற்படுவதாலும், ஐ.ஏ.எஸ். தேர்வு போன்று திட்டமிட்டபடி ஆண்டுதோறும் நடத்தப்படாததாலும் தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று தேர்வுக்கு தயாராகி வரும் இளைஞர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக குரூப்-1 தேர்வு எழுதுவோர் கூட்டமைப்பு சார்பில் சுமதி, பிரியா, ரிச்சர்டு, ராமநாதன், அருள்மொழி ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:\nகுரூப்-1 தேர்வு எழுதுவோரில் 50 சதவீதம் பேர் கிராமப்புற மாணவ-மாணவிகள்தான். தேர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு அதற்கு படித்து தயாராவதற்குள் வயதாகிவிடுகிறது. யு.பி.எஸ்.சி.யின் ஐ.ஏ.எஸ். தேர்வைப் போன்று குரூப்-1 தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுவது கிடையாது. கடந்த 13 ஆண்டுகளில் 5 தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டு இருக்கின்றன.கேரளம், ஆந்திரம், குஜராத், அரியானா, பீகார் உள்பட பெரும்பாலான மாநிலங்களில் குருப்-1 தேர்வுக்கான வயது வரம்பு 45 ஆகும். தமிழ்நாட்டில்தான் பொதுப்பிரிவினருக்கு 30 என்றும் இதர பிரிவினருக்கு 35 என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. குரூப்-1 அறிவிப்பு தொடங்கி பணிநியமனம் வரை கிட்டதட்ட 3 ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. எனவே, ஒரு வாய்ப்பை இழந்துவிட்டால் 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த காலகட்டத்தில்தான் பல இளைஞர்கள் வயது வரம்பை கடந்து விடுகின்றனர்.\nவயது வரம்பு காரணமாக ஏறத்தாழ 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பு கொடுங்கள் என்று நாங்கள் கேட்கிறோம். எங்களுக்கு வாய்ப்பு வழங்குவதால் அரசுக்கு எந்தவிதமான நிதிச்சுமையும் ஏற்படப்போவதில்லை. இந்தியாவிலேயே கல்வியறி வில் முதன்மை மாநிலமான கேரளத்தில் உச்சவரம்பு 45 ஆக இருக்கும்போது மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டி மாநிலமாக தமிழகத்தை மாற்றிக்கொண்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதா, கருணை உள்ளத்தோடு தமிழகத்திலும் குரூப்-1 தேர்வு வயது வரம்பை உயர்த்தும்படி வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.\nமார்ச் 2014 SSLC-இடைநிலைப் பொதுத் தேர்வுக்கு பள்ளி மாணாக்கர் பெயர்ப்பட்டியல் (Nominal Roll) www.tndge.in என்ற இணையதளத்தின் முலம் 23.12.2013 முதல் 27.12.2013 வரை பதிவேற்றம் செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nமார்ச் 2014 SSLC-இடைநிலைப் பொதுத் தேர்வுக்கு பள்ளி மாணாக்கர் பெயர்ப்பட்டியல் (Nominal Roll) www.tndge.in என்ற இணையதளத்தின் முலம் 23.12.2013 முதல் 27.12.2013 வரை பதிவேற்றம் செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் புதிய போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.\nபட்டதாரி ஆசிரியர்-மற்ற பாடங்கள் -417\nமேற்கண்ட காலிப்பணியிடங்களின் பட்டியல் பாடவாரியாக ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nபிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி பொது தேர்வில் முறைகேட்டினை தடுக்க தேர்வுத்துறை புதிய அதிரடி திட்டங்களை அமல்படுத்த உள்ளது.\nதமிழக கல்வித்துறை வரலாற்றில் மாவட்டங்களில் உள்ள கல்வித்துறை அதிகாரிகளே அரசு பொது தேர்வுக்குரிய சூப்ரவைசர்கள், பறக்க���ம்படை உறுப்பினர்களை அந்தந்த மாவட்டத்திற்கு நியமனம் செய்து வந்தனர். தேர்வுகளில் முறைகேட்டை தடுக்கும் வகையில் முதல், முதலாக சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்களே இந்த நியமனத்தை செய்ய உள்ளனர்.\nதமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி அரசு பொது தேர்வு முறைகளில் ஆண்டுக்கு ஆண்டு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பிளஸ் 2 பொதுதேர்வுகள் வரும் மார்ச் 3ம் தேதி துவங்கி மார்ச் 25ம் தேதி வரையும், எஸ்.எஸ்.எல்.சி தேர்வு மார்ச் 26ல் துவங்கி ஏப்ரல் மாதம் 9ம் தேதி வரையும் நடக்கும் என்று தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\nதேர்வு அட்டவணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து தேர்வு எழுதுவோர் பட்டியல் விபரம் ஏற்கனவே தோராயமாக கேட்கப்பட்டு தற்போது இறுதி பட்டியல் கேட்கப்பட்டும் முழு விபரத்தையும் தனித்தனியாகவும், ஆன்லைன் மூலமாகவும் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஆன்லைனில் இதனை அனுப்புவதற்கான படிவம் விபரம் நேற்று அனைத்து மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஅந்த படிவத்தின் அடிப்படையில் மாணவ, மாணவிகள் விபரத்தை அனுப்பி வைக்கும் பணியினை அதிகாரிகள் துவக்கி இருப்பதாக கூறப்படுகிறது.இந் நிலையில் தேர்வில் சில பள்ளிகளில் முறைகேடு புகார் திடீர், திடீரென ஏற்படுவதால் அதனை முற்றிலுமாக ஒழித்து கட்டி நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்வினை சிறப்பாக எந்தவித பிரச்னையும் இல்லாமல் நடத்தி முடிக்க வேண்டும் என்று கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.இதற்காக முதல் முறையாக இதுவரை இருந்த சில நடைமுறைகளை மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு தேர்வு அறையிலும் கண்டிப்பாக 20 மாணவர்கள் தான் தேர்வு எழுத வைக்க வேண்டும்.\nஅதற்கு மேல் எண்ணிக்கையில் மாணவர்களை அனுமதிக்க கூடாது.ஒரு மையத்தில் உதாரணத்திற்கு 145 மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள் என்றால் 7 அறையில் தலா 20 மாணவர்களையும், ஒரு அறையில் 5 மாணவர்களும் தேர்வு எழுத வைக்க வேண்டும்.\nஇதே போல் தேர்வு அறையின் கண்காணிப்பாளர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். அதில் சீனியர்கள், தலைமையாசிரியர்கள் போன்றோர் பறக்கும்படைக்கு நியமிக்கப்படுவர். இந்த நியமனம் அனைத்தும் அந்தந்த மா���ட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் அளவில் தேர்வு செய்து கொள்வர்.ஆனால் வரும் தேர்வுக்கு ஹால் சூப்ரவைசர்கள், பறக்கும்படைக்கு யார் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை சென்னையில் உள்ள இயக்குனர் நேரடி கண்காணிப்பில் அவர்களே தேர்வு செய்வர். தேர்வுக்கு பயன்படுத்தக் கூடிய ஆசிரியர்கள் லிஸ்ட் மட்டும் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அனுப்பி வைத்து விட வேண்டும்.எந்த மையத்திற்கு எந்த ஆசிரியர் சூப்ரவைசர், பறக்கும்படையில் இடம் பெறப் போவது யார் என்பது குறித்த விபரத்தை இயக்குனர் தேர்வு செய்து அனுப்புவார்.\nஅதன் அடிப்படையில் தான் தேர்வு பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த முறையும் புதியதாக வரும் தேர்வில் அமல்படுத்தப்படுகிறது.இதே போல் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர் தேர்வும் சென்னையில் உள்ள கல்வித்துறை இயக்குனர் அளவில் தான் நடக்கிறது.\nவிடைத்தாள் திருத்துவோர் பட்டியல் இயக்குனர் அலுவலகத்தில் இருந்து தான் வரும். அந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்கள் அனைவரும் கண்டிப்பாக விடைத்தாள் திருத்துவதற்கு சென்று ஆக வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டிருக்கிறது.இயக்குனர் அளவில் தான் இந்த முடிவு என்பதால் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள கல்வித்துறை அதிகாரிகளுக்கு புதிய முறை மூலம் பல்வேறு வேலைகள் இல்லாத நிலை உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வரும் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் புதிய அதிரடி திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு நடக்க உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nபிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 3ல் இருந்தும், 10ம் வகுப்பு தேர்வுகள், மார்ச், 26ல் இருந்தும் துவங்குகின்றன. இதற்காக, 19 லட்சம் கேள்வித்தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன .\nபிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 3ல் இருந்தும், 10ம் வகுப்பு தேர்வுகள், மார்ச், 26ல் இருந்தும் துவங்குகின்றன. இதற்காக, 19 லட்சம் கேள்வித்தாள் அச்சடிப்பு பணி, வெளிமாநிலத்தில், மும்முரமாக நடந்து வருகிறது.\nபிப்ரவரி மத்தியில், அச்சகத்தில் இருந்து, நேரடியாக, கேள்வித்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கு, அவை வந்து சேரும். ஒவ்வொரு தேர்வு மையம் வாரியாக, ஒரு மையத்தில், எத்தனை தேர்வு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன என, கணக்கீடு செய்யப்பட்டு, அதன்படி, அச்சகத்தில் இருந்து, நேரடியாக, தேர்வு அறை எண்ணிக்கை வாரியாக, தலா, 20 கேள்வித்தாள்கள் அடங்கிய கட்டுகள் தயாரித்து, சீலிடப்பட்டு அனுப்பப்படும். இந்த கேள்வித்தாள் கட்டுகள், மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ள, கேள்வித்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கு வந்து சேரும். பின், அந்த மையத்தில் இருந்து, தேர்வு நாள் காலை, பள்ளிக்கு சென்றடையும். 2011 வரை, கேள்வித்தாள் கட்டுகள், தேர்வுத் துறை இயக்குனரகத்திற்கு வந்து, பின், மாவட்டங்களுக்கு சென்றன. கடந்த ஆண்டில் இருந்து, நேரடியாக, அச்சகத்தில் இருந்து, மாவட்டங்களுக்கு செல்லும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதே நடைமுறை, இந்த ஆண்டும் இருக்கும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nமாணவர் எண்ணிக்கை வாரியாக, கேள்வித்தாள் அச்சிடப்பட்டு வருவதால், ஒரு கேள்வித்தாள் கூட, கூடுதலாக வராது என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இம்மாத இறுதியில், தேர்வெழுதும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள், அச்சகங்களுக்கு சென்றதும், குறிப்பிட்ட எண்ணிக்கையுடன், அச்சடிப்பு பணி நிறுத்தப்படும். பிப்ரவரி, 15 தேதிக்கு பின், கேள்வித்தாள்கள் வர ஆரம்பிக்கும் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பிளஸ் 2 தேர்வுக்கு, 8.5 லட்சம்; 10ம் வகுப்பு தேர்வுக்கு, 10.5 லட்சம் என, மொத்தம், 19 லட்சம் கேள்வித்தாள்கள், எதிர்பார்க்கப்படுகிறது.\nபள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதியில் உள்ளபடி மாணவ மாணவியர் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும், கூடுதலாக தேவைப்படும் பணியிடங்களையும் கண்டறிய வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nபள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதியில் உள்ளபடி மாணவ மாணவியர் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும், கூடுதலாக தேவைப்படும் பணியிடங்களையும் கண்டறிய வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇதுதொடர்பான உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளி அளவை பதிவேடை (ஸ்கேல��� ரெஜிஸ்டர்) பார்வையிட்டு பணியிடங்களின் எண்ணிக்கையை துல்லியமாக சரிபார்த்து கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்ய வேண்டும்.\nகுழந்தைகள் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்படி 6 முதல் 8ம் வகுப்பு வரை ஆசிரியர் பணியிடம் 1:35 என்ற விகிதாச்சார அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.பாடவாரியான உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பணி நிரவல் செய்திட ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளபடி 9, 10ம் வகுப்புகளுக்கு ஆசிரியர்&மாணவர் விகிதாச்சாரம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இதில் ஆர்எம்எஸ்ஏ விதிகளின்படி 160 மாணவர்களுக்கு 5 பணியிடங்கள், கூடுதல் 30 மாணவர்களுக்கு 1 பணியிடம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.பள்ளிகளில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணி பங்கீட்டை விரிவாக ஆய்வு செய்து பாட வேளைகள் உரிய விதிகளின்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.\nஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்த பின்னர் உபரி என கண்டறியப்படும் ஆசிரியர்களை பள்ளி கல்வி இயக்ககம் மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்ட உடன் பணி நிரவல் செய்து ஆணை வழங்க வேண்டும்.அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளை பொறுத்தவரையில் ஆசிரியரின்றி உபரி என்று கண்டறியப்படும் பணியிடங்களை மாணவர் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கத்தக்க வகையில் கருத்துருக்கள், உரிய படிவத்தில் முதன்மை கல்வி அலுவலர்களால் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nHSE NOMINAL ROLL DATA UPLOAD | மார்ச் 2014 லில் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் DATA FILE இன்றிலிருந்து பதிவேற்றம் செய்யலாம். கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்......\nஎட்டாம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற தேசிய வருவாய்வழி மற்றும் திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nஎட்டாம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற தேசிய வருவாய்வழி மற்றும் திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nதேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்பு உதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உதவித்தொகை வழங��க மாணவர்களை தேர்வு செய்யும் பொருட்டு என்.எம்.எம்.எஸ். தேர்வு அனைத்து வட்டார அளவில் நடைபெறவுள்ளது. தேர்வு தேதி 22–2–2014 இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை 16–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை இத்துறையின் இணையதளம் வழியாக 16–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.\nஅரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2013–2014 கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ –மாணவியர் அவர்தம் பெற்றோரின் குடும்ப வருமானம் ஆண்டொன்றுக்கு ரூ.1,50,000–க்கு மிகாமல் இருக்கவேண்டும்.\nஇந்த தேர்விற்கு விண்ணப்பிக்க தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். தலைமை ஆசிரியர்கள் வெற்று விண்ணப்பங்களை எட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களிடம் கொடுத்து பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்தல் வேண்டும்.\nபுகைப்படம் ஒட்டி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்வர்கள் தாம் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50 உடன் 25–12–2013–க்குள் ஒப்படைத்தல் வேண்டும். தலைமை ஆசிரியர் பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் www.tndge.in என்ற இணையதளம் மூலம் 23–ந்தேதி முதல் 31–ந்தேதிக்குள் பதிவு செய்தல் வேண்டும்.\nஇந்த தகவலை அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ளார்.\nவட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கான இடமாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்விற்கான கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது.\nவட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கான இடமாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்விற்கான கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது.அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கி வந்த நிதியை நிறுத்திக் கொண்டதைத் தொடர்ந்து, இத்திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாநில கல்வி திட்டத்திற்கு மாற்ற வேண்டிய நிலை உருவாகியுள்ளது.\nஅதனையொட்டி வட்டார வளமைய மேற்பார்வையாளர்களை உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.அதன்படி மாநிலம் முழுவதும் 280 வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் வழங்கவ��ம், 248 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணி வழங்குவதற்கான கலந்தாய்வு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடந்தது.\nதமிழகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிப்படுத்தவும், படைப்பாக்க செயல்பாடு மற்றும் திட்டங்களை வடிவமைத்து ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் நோக்கத்துடனும், \"பள்ளி வகுப்புகளை ஒருங்கிணைத்து பயிலும் திட்டத்தை' (collaborative learning through connecting classrooms) அமல்படுத்த கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.\nதமிழக கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர், அமெரிக்காவில் பயிலும் மாணவருடன் \"வீடியோகான்பரன்ஸ்' மூலம் கலந்துரையாடும் திட்டம், பள்ளி கல்வித் துறையில் விரைவில் அமலாக உள்ளது.\nதமிழகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிப்படுத்தவும், படைப்பாக்க செயல்பாடு மற்றும் திட்டங்களை வடிவமைத்து ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் நோக்கத்துடனும், \"பள்ளி வகுப்புகளை ஒருங்கிணைத்து பயிலும் திட்டத்தை' (collaborative learning through connecting classrooms) அமல்படுத்த கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இணையதளம் மூலம் \"பள்ளி விட்டு பள்ளி, மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு' என்ற அடிப்படையில், கல்வியறிவு, கற்பதற்கான புதிய வழிகளை வேறுபட்ட முறையிலும், மாறுபட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடனும் கற்கும் வாய்ப்பு இதனால் ஏற்படும். தமிழகத்தில் 160 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள், 128 நடுநிலைப் பள்ளிகள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. சோதனை ரீதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 5 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, தொழிற்நுட்ப கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளன. இதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும், இணையதள வசதி, கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப், 3 ஜி டேட்டா கார்டு, வெப் கேமரா, மைக்ரோ போன், ஸ்பீக்கர்கள் வசதி செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத்திட்டத்தை துவக்கி வைக்க முதல்வர் ஜெயலலிதாவின் தேதிக்காக, கல்வித்துறையினர் காத்திருக்கின்றனர். இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், தமிழக பள்ளிக் கல்வித்துறை வளர்ச்சியில் முக்கிய மைல் கல்லாக இருக்கும்.\nஇதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதல்வரின், \"விஷன் 2023' திட்டத்தின்கீழ் திட்டம் அமல்படுத்தப்படும். மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், இடைநிலைக் கல்வியில் சிறப்புக் கவனம் செலுத்தவும் பயன்படும். முதற்கட்டமாக, மாநில பள்ளிகளில் \"வீடியோகான்பரன்சிங்' வசதி செய்யப்படும். தொடர்ச்சியாக, வெளிநாட்டு மாணவர்களுடம் நம் மாணவர்கள் கலந்துரையாட விரைவில் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான தீவிர பணிகளில் கல்வித்துறை செயலாளர் சபிதா தலைமையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பாடப் புத்தகங்களுக்கு அப்பாற்பட்டு, நூலகப் புத்தகங்களை பயன்படுத்தத் தூண்டும். வேறுபட்ட வட்டார மொழிச் சொற்களின் அறிமுகம் பெறவும், மொழியாளுகைத் திறனும் மாணவர்களிடம் வளரும், என்றார்.\nதுணை கலெக்டர், வணிக வரித்துறை அலுவலர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, குரூப் 1 தேர்வு அறிவிப்பு, 17ம் தேதி வெளியாகிறது.\nதுணை கலெக்டர், வணிக வரித்துறை அலுவலர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, குரூப் 1 தேர்வு அறிவிப்பு, 17ம் தேதி வெளியாகிறது.துணை கலெக்டர், 3; வணிக வரித்துறை அலுவலர், 30; ஊரக வளர்ச்சித் துறையில், 30 பணியிடம் உட்பட பல்வேறு துறைகளில், 70 முதல் 80 பணியிடங்கள் வரை, அறிவிப்பில் இடம்பெறும் என, தெரிகிறது. 17ம் தேதிக்குள், மேலும் கூடுதல் காலி பணியிடங்கள், அரசு துறைகளில் இருந்து, தேர்வாணையத்திற்கு வரும் பட்சத்தில், காலி பணியிடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.\nநடப்பு கல்வி ஆண்டில், 3,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.\nநடப்பு கல்வி ஆண்டில், 3,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வில் இருந்து, தேர்வு செய்யப்பட உள்ள, 15 ஆயிரம் பேர் நியமனத்துடன் சேர்த்து, இந்த, 3,500 பேரும் தேர்வு செய்யப்படுவர் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், ஒட்டுமொத்தமாக, 18,500 ஆசிரியர், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.\nகடந்த கல்வி ஆண்டுக்கான காலி பணியிடங்கள் மற்றும் நிரப்பப்படாத பணியிடங்கள் என, 15 ஆயிரம் பேர், டி.இ.டி., தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு மூலம், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான பணிகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் (டி.ஆர்.பி.,), மும்முரமாக நடந்து வருகிறது.இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான காலி பணியிடங்கள் குறித்த பட்டியலை, பள்ளி கல்வித்துறையும், தொடக்க கல்வித்துறையும், தமிழக அரசுக்கு அனுப்பியது. பள்ளி கல்வி இயக்குனர், 3,487 பணியிடங்களுக்கும், தொடக்க கல்வி இயக்குனர், 694 இடங்களுக்கும், அரசின் அனுமதி கோரி, பட்டியலை அனுப்பினர். இதை, அரசு ஆய்வு செய்து, 3,525 இடங்களை நிரப்ப அனுமதி அளித்து, அரசாணை பிறப்பித்துள்ளது.\nகல்வித்துறை செயலர், சபிதா, 10ம் தேதி வெளியிட்ட அரசாணை விவரம்:நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், 314; ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர், 380 பணியிடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்ப, அரசு அனுமதி அளிக்கிறது. மேலும், முதுகலை ஆசிரியர், 809; பட்டதாரி ஆசிரியர், 979; இடைநிலை ஆசிரியர், 887; சிறப்பு ஆசிரியர் (ஓவியம், இசை, தையல்), 156 பணியிடங்கள் என, 3,525 பணியிடங்களை, நடப்பு கல்வி ஆண்டில் நிரப்ப, சம்பந்தப்பட்ட துறைகள், நடவடிக்கை எடுக்கலாம்.இவ்வாறு, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணியாற்றும், வட்டார வள மைய மேற்பார்வையாளர்களில், 71 பேர், முதுகலை ஆசிரியராகவும், 115 வட்டார வள மைய பயிற்றுனர், பட்டதாரி ஆசிரியராகவும், பணிமாற்றம் செய்யப்படுவர் எனவும், அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n01.01.2013 நிலவரப்படியான முன்னுரிமைப் பட்டியலில் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நியமனத்திற்குத் தகுதி வாய்ந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களின் பெயர்களை உரிய இடத்தில் சேர்த்து வரிசை எண்.1 முதல் 248 வரை உள்ள ஒருங்கிணைந்த முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு 14.12.2013 அன்று கலந்தாய்வு மூலம் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.\n1. அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டுவரும் வட்டார வளமையங்களில் பணிபுரிந்து வரும் மேற்பார்வையாளர்களுக்கு அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாறுதல் ஆணை வழங்கப்படவேண்டியுள்ளது. எனவே வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுள் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நிலையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக மாறுதல் ஆணை 14.12.2013 அன்று காலை 9.00 மணி முதல் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் வழங்கப்படவுள்ளது.\n2. 01.01.2013 நிலவரப்படியான முன்னுரிமைப் பட்டியலில் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நியமனத்திற்குத் தகுதி வாய்ந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களின் பெயர்களை உரிய இடத்தில் சேர்த்து வரிசை எண்.1 முதல் 248 வரை உள்ள ஒருங்கிணைந்த முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு 14.12.2013 அன்று கலந்தாய்வு மூலம் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.\nIGNOU -M.Ed., நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது | M. Ed. Entrance Test, 2013 Results.\nமலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி அதிகரிப்பு .\nமலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி அதிகரிப்பு மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி மாதம் ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில், நிறைவுரை ஆற்றிய முதல்வர் ஜெயலலிதா 312 அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் சில:\n* மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படித்தொகை மாதம் ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிப்பு.\n* அரசு ஊழியர்களுக்கான குளிர்காலபடி மாதம் 500 ரூபாயாக உயர்த்தப்படும்.\nபொது தேர்வுப் பணியில், அரசு நடுநிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியரையும் சேர்க்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.\nபொது தேர்வுப் பணியில், அரசு நடுநிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியரையும் சேர்க்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.\nபிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வுப் பணியில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி, முதுகலை ஆசிரியர் மட்டும் ஈடுபடுத்தப்படுகின்றனர். அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி ஆசிரியர் சேர்க்கப்படுவதில்லை.\nஇந்த நிலையை மாற்றி, இரு துறைகளிலும் உள்ள பட்டதாரி ஆசிரியருக்கும், தேர்வுப்பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு போன்ற அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.\nஇந்நிலையில், வரும் பொது தேர்வில், நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியரையும், தேர்வுப் பணியில் ஈடுபடுத்த, தேர்வுத் துறை முடிவு செய்திருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nBRC-வட்டார வளமையம் | அரசாணை எண் 249 (பள்ளிக்கல்வித் துறை) நாள் 10.12.2013-சொல்வது என்ன\nஅனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பணியாற்றி வந்த வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் 324 பேர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாகவும்; 71 பேர் முதுகலை ஆசிரியராகவும்; 115 ஆசிரியர் பயிற்றுநர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிமாறுதல் அளிக்க உள்ளதாகவும், மேலும் வட்டார வளமையத்தினை மூத்த ஆசிரியர் பயிற்றுனர் வழிநடத்துவார். , ஒரு ஆசிரியர் பயிற்றுனருக்கு 10 பள்ளிகளை ஒதுக்கீடு செய்வது எனவும், அரசு ஆணை எண் 249 (பள்ளிக்கல்வித் துறை) நாள் 10.12.2013- இன் படி தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிந்த வட்டாரங்கள் கூறுகிறது.\nவட்டார வளமைய மேற்பார்வையாளர்களுள் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நிலையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக மாறுதல் ஆணை 14.12.2013 அன்று காலை 9.00 மணி முதல் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் வழங்கப்படவுள்ளது.\n1. அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டுவரும் வட்டார வளமையங்களில் பணிபுரிந்து வரும் மேற்பார்வையாளர்களுக்கு அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாறுதல் ஆணை வழங்கப்படவேண்டியுள்ளது. எனவே வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுள் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நிலையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக மாறுதல் ஆணை 14.12.2013 அன்று காலை 9.00 மணி முதல் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் வழங்கப்படவுள்ளது.\n2. 01.01.2013 நிலவரப்படியான முன்னுரிமைப் பட்டியலில் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நியமனத்திற்குத் தகுதி வாய்ந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களின் பெயர்களை உரிய இடத்தில் சேர்த்து வரிசை எண்.1 முதல் 248 வரை உள்ள ஒருங்கிணைந்த முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு 14.12.2013 அன்று கலந்தாய்வு மூலம் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.\nதமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.\nதமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.\nகாவல்துறையின் பணிச் சுமையைக் குறைத்து, சட்டம் ஒழுங்கையும் சிறப்பாகப் பராமரிக்கும் வகையிலும் காவல்துறைக்கு துணையாக தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார்.\nஇளைஞர்களைக்கொண்டு மாவட்ட எஸ்.பி. மற்றும் காவல் ஆணையர்களால் உருவாக்கப்படும் இந்தப் படை, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துதல், கூட்ட நெரிசல்களை சரிசெய்தல் போன்ற வேலைகளோடு இரவு ரோந்துப் பணியிலும் ஈடுபடுத்த தமிழக காவல்துறை திட்டமிட்டுள்ளது.\nஇந்தப் படையில் இவ்வாண்டு பத்தாயிரம் பேரையும், அடுத்த ஆண்டு 15 ஆயிரம் பேரையும் சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தாண்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த நவம்பர் 10-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழ்நாடு சீருடையாளர் பணியாளர் தேர்வு குழுமம் நடத்தியது.\nஇந்தத் தேர்வு 31 மாவட்டங்கள், 6 மாநகரங்கள் ஆகியவற்றில் மொத்தம் 94 மையங்களில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 120 பேர் எழுதினர். இத் தேர்வின் முடிவு தமிழ்நாடு சீருடையாளர் பணியாளர் குழுமத்தின் www.tnpolice.gov.in என்ற இணையத்தளத்திலும்,ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ர்ப்ண்ஸ்ரீங்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையத்தளத்திலும் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இந்த இணையத்தளத்தைப் பார்த்து தேர்வின் முடிவைத் தெரிந்துக் கொள்ளலாம்.\nஇத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, உடற்கூறு அளத்தல், உடற்திறன் போட்டி, அசல் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவை நடைபெறும்.\nஇதற்கான அழைப்புக் கடிதம் இம் மாதம் 26ம் தேதிக்குள் கிடைக்கப்பெறாதவர்கள், அவர்கள் விண்ணப்பித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துணை ஆணையாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்று அழைப்பு கடிதத்தின் நகலை பெற்றுக் கொள்ளலாம்.\nமேலும், விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழும அலுவலகத்தை 044-28413658 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.\nஇத் தகவலை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழும இயக்குநர் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல�� பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன.\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன.\nஇந்த துறைகள் சார்பில் எம்.ஃபில். மற்றும் ஆராய்ச்சி (பிஎச்.டி.) படிப்புகள் வழங்கப்படுகின்றன.\nதெற்காசியாவிலேயே இருக்கும் ஒரே கல்வியியல் பல்கலைக்கழகம் என்ற பெருமை கொண்டது தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம். சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகத்தின் கீழ், 674 கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன.\nகல்லூரிகளுக்கு இணைப்பு அந்தஸ்து வழங்குவது, ஆண்டுக்கு ஆண்டு இணைப்பு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து அந்த இணைப்பு அந்தஸ்தைப் புதுப்பிப்பது, பாடத் திட்டங்களை வகுப்பது, இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்குத் தேர்வுகளை நடத்தி, முடிவுகளை அறிவிப்பது என்பன உள்ளிட்ட பணிகளை மட்டுமே இத்தனை ஆண்டுகளாக இந்தப் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வந்தது.\nஇந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் இப்போது முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் எம்.ஃபில்., மற்றும் பிஎச்.டி. படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.\nஇது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் புதன்கிழமை அளித்த பேட்டி:\nபல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் கலை அறிவியல் துறை, மதிப்பு சார்ந்த கல்வித் துறை, கல்வி உளவியல் துறை, கல்வி தொழில்நுட்பத் துறை, பாடத் திட்டம் தயாரிப்பு மற்றும் நிர்வாகத் துறை, கல்வித் திட்டம் மற்றும் நிர்வாகத் துறை என 6 துறைகள் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளன.\nஇந்த துறைகள் சார்பில் வரும் 2014 ஜனவரி முதல் பிஎச்.டி., எம்.ஃபில். படிப்புகள் அளிக்கப்பட உள்ளன. இதற்கு பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. எம்.ஃபில். படிப்பில் அதிகபட்சமாக 20 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். பிஎச்.டி.-யை பொருத்தவரை ஒரு பேராசிரியர் 8 பேருக்கு வழிகாட்டியாக இருக்க முடியும்.\nஇந்த படிப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பரில் மாணவர் சேர்க்கைக்கான விளம்பரம் கொடுக்கப்பட்டு ஜூலை மற்றும் ஜனவரியில் வகுப்புகள் தொடங்கப்படும்.\nபுதிதாகத் தொடங்கப்பட்டுள்ள துறைகளில் 5 துறைகளுக்கு பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஒவ்வொரு துறைக்கும் 2 இணைப் பேராசிரியர்கள், 4 உதவி பேராசிரியர்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார் அவர்.\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இத் தேர்வில் பிழையான கேள்விகள் இடம் பெற்றிருந்ததால் கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்த எஸ்.விஜயலெட்சுமி, ஜே.ஆன்டனி கிளாரா ஆகியோருக்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை 21 இல் நடத்திய முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில், பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன. பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தனர். பிழையான 40 கேள்விகளுக்கும் முழு மதிப்பெண் வழங்குவது அல்லது பிழையான கேள்விகளை நீக்கிவிட்டு 110 மதிப்பெண்களுக்கு மட்டும் மதிப்பீடு செய்வது என இரு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும், இதை தனி நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ், ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமாகிறது. தகுதித் தேர்வின் மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், மறுதேர்வு நடத்துவதால் இந்தப் பணி மேலும் தாமதமாகும். 31 ஆயிரத்து 983 பேர் எழுதிய தமிழ்ப் பாடத் தேர்வை ரத்து செய்துவிட்டு, மீண்டும் தேர்வு நடத்துவது தேவையற்ற பெரும் செலவினத்தை ஏற்படுத்தும். அதோடு, முந்தைய தேர்வை நன்றாக எழுதியவர்கள், மறுதேர்வில் அதே அளவுக்கு சிறப்பாகச் செய்ய முடியாமல் போகலாம். மறுதேர்வை சில தேர்வர்கள் எழுத முடியாம���ும் போகலாம். இதனால் அவர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும். ஆகவே, மறுதேர்வு உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.\nஅதையடுத்து எம்.ஜெய்சந்திரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதித்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுதாகர், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசு தலைமை வழக்குரைஞர் சோமையாஜி ஆஜராகி, பி வரிசை கேள்வித்தாளில் ஏற்பட்ட பிழை, அச்சுப்பிழை தான், இதனால் கேள்வியின் அர்த்தம் எவ்விதத்திலும் மாறுபடாது. இத்தேர்வை எழுதும் முதுகலைப் பட்டதாரிகள், எளிதில் புரிந்து கொள்ள முடியும். மறுதேர்வு நடத்துவது அரசுக்கு தேவையற்ற நிதிச்சுமையை ஏற்படுத்தும். ஆகவே, தேர்வு முடிவை வெளியிட நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார். அதையடுத்து மனுதாரர்கள் இருவருக்கும் 21 மதிப்பெண்களை வழங்க வேண்டும். மனுதாரர்களுக்கு இரு பணியிடங்களை காலியாக வைத்திருக்க வேண்டும். தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என உத்தரவிட்டனர்.\nமேலும், தமிழ் பாடத்துக்கான திருத்தப்பட்ட ரேங்க் பட்டியலைத் தயாரித்து, டிசம்பர் 20 ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.\nகல்லூரிகளில் சமச்சீர் கல்வியை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nகல்லூரிகளில் சமச்சீர் கல்வியை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வந்த 4 கல்வி வாரியத்தை கலைத்து விட்டு பொது கல்வி வாரியம் 2008ல் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு தமிழகத்தில் சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்தது. இந்த முறை வரவேற்பு பெற்றது.\nதமிழகத்தில் உள்ள 16 பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு பாடத்திட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ளது. இதனால் சில பட்டங்கள் வேலைவாய்ப்புக்கு ஏற்றதல்ல என்று நிராகரிக்கப்படுகிறது.\nசில பட்ட படிப்புகள் இணையில்லை என்றும் நிராகரிக்கப்படுகிறது.இதனால் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுபவர்கள் அதிகளவில் ��ாதிக்கப்படுகின்றனர். இதை தொடர்ந்து ஒரே சமச்சீரான கல்வியை நடைமுறைபடுத்த அரசு சார்பில் ஆலோசிக்கப்பட்டது.\nஇதைதொடர்ந்து கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கூட்டம் நடந் தது. அதில், கல்லூரிகளில் சமச்சீர் கல்வி கொண்டுவருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதற்கு பெரும்பாலான துணை வேந்தர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சமச்சீர் கல்வி தொடர்பாக கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்து அறிய உயர் கல்வி துறை திட்டமிட்டுள்ளது. எனவே விரைவில் சமச்சீர் கல்வியை கொண்டுவருவதற்கான அறிவிப்பை அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகனமழை காரணமாக, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று டிசம்பர் 13 விடுமுறை\nகனமழை காரணமாக, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று டிசம்பர் 13 விடுமுறை அளிக்கப்படுவதாக, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். எனினும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nபிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகளை தபால்துறை மூலம் அனுப்பாமல் தனி வாகனங்களில் மதிப்பீட்டு மையங்களுக்கு கொண்டு செல்ல அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.\nபிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகளை தபால்துறை மூலம் அனுப்பாமல் தனி வாகனங்களில் மதிப்பீட்டு மையங்களுக்கு கொண்டு செல்ல அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய நடைமுறை, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள பொதுத்தேர்வுகளில் பின்பற்றப்படும்\nஅரசுப் பொதுத் தேர்வுகளான பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கும். ஒவ்வொரு தேர்வும் முடிந்ததும் மாணவர்களின் விடைத்தாள்கள் சீல் வைக்கப்பட்டு தபால்துறை மூலம் மதிப்பீட்டு மையங்களுக்கு அனுப்பப்படுவது வழக்கம். தபால்துறையின் பல்வேறு விதமான பார்சல்களுடன் விடைத்தாள் கட்டுகளும் பயணம் செய்யும்.\nஇவ்வாறு தபாலில் அனுப்பும்போது விடைத்தாள் கட்டுகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. கடந்த ஆண்டு நடந்த 2 சம்பவங்கள் விடைத்தாள் கட்டுகளின் பாதுகாப்பின்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் தபாலில் அனுப்பப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகள் சில மாயமாகிவிட்டன. இதேபோல், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஆர்.எம்.எஸ். மூலம் அனுப்பிய விடைத்தாள் கட்டுகள், ரயிலில் இருந்து கீழே விழுந்து சேதமடைந்தன.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான விடைத்தாள் கட்டுகள் தேர்வுத்துறையைப் போல் இல்லாமல் தனி வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் மதிப்பீட்டு மையத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.\nஇந்நிலையில், கடந்த ஆண்டு நிகழ்ந்த சம்பவங்களை மனதில் கொண்டும், எதிர்காலத்தில் இதுபோன்று தவறுகள் நடந்துவிடக் கூடாது என்பதாலும் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள்களை தனி வாகனங்களில் மதிப்பீட்டு மையங்களுக்கு எடுத்துச் செல்ல அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.\nஇதன்படி, விடைத்தாள் கட்டுகளை ஒவ்வொரு மையத்துக்கும் சென்று சேகரித்து பாதுகாப்புடன் வாகனங்களில் கொண்டுவர மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி சார்பில் ஒரு காப்பாளரும் (கஸ்டோடியன்), தேர்வுத்துறை சார்பில் பொறுப்பு அதிகாரியும் நியமிக்கப்படுவர். பல்வேறு தேர்வு மையங்களில் விடைத்தாள்களை சேகரித்து ஒரு குறிப்பிட்ட மையத்துக்கு கொண்டு வந்துவிடுவார்கள். அங்கிருந்து தனி வாகனங்களில் சம்பந்தப்பட்ட மதிப்பீட்டு மையங்களுக்கு அனுப்பப்படும்.\nபழைய முறையில், விடைத்தாள் கட்டுகளை தபால் அலுவலகத்தில் புக்கிங் செய்வதை வைத்து அந்தக் கட்டுகள் எந்த மதிப்பீட்டு மையத்துக்கு செல்கின்றன என்பது தெரிந்துவிடும்.\nஆனால், புதிய முறையில் விடைத்தாள் கட்டுகள் அனுப்பப்படும் மதிப்பீட்டு மையம் எளிதில் வெளியே தெரியாது. விடைத்தாள் கட்டுகளின் பாதுகாப்புக்கான இந்த புதிய நடைமுறையை அடுத்த ஆண்டு மார்ச் பொதுத்தேர்வு முதல் அமல்படுத்த தேர்வுத்து றை முடிவு செய்துள்ளது.\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென...\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து ...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2015/07/gk-in-tamil.html", "date_download": "2019-12-07T22:23:37Z", "digest": "sha1:XXZGJSRCLEUDRE34H7O7Q2CJ5FDXJWYI", "length": 9475, "nlines": 73, "source_domain": "www.kalvisolai.org", "title": "G.K IN TAMIL | அம்பிகாபதி அமராவதி நாடக ஆசிரியர் - மறைமலையடிகள்", "raw_content": "\nG.K IN TAMIL | அம்பிகாபதி அமராவதி நாடக ஆசிரியர் - மறைமலையடிகள்\n21.அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள் -– கலிப்பா,பரிபாடல் ( தொல்காப்பியர்)\n22.அகராதி நிகண்டு ஆசிரியர் – சிதம்பரம் வனசித்தர்\n23.அகலிகை வெண்பா நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்\n24.அசோகன் காதலி நாவலாசிரியர் - அரு.ராமநாதன்\n25.அசோமுகி நாடக ஆசிரியர் - அருணாசலக் கவி\n26.அஞ்சி ஓடுவோர் மீது பகை தொடுதல் - தழிஞ்சி\n27.அடிக்குறிப்புகளால் சிறப்பு பெற்ற நூல்கள் –ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து\n29.அடியார்க்கு நல்லாரை ஆதரித்தவர் -- பொன்னப்ப காங்கேயன்\n30.அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அற நூல் - திருக்குறள்\n31.அதியமானைச் சிறப்பித்துப் பாடிய புலவர் -ஔவையார்\n32.அந்தகக் கவிராயர் எழுதிய உலா – திருவாரூர் உலா\n33.அந்தாதித் தொடை முதலில் இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து –நான்காம் பத்து\n34.அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல் - ஆலாபனை - 1999\n35.அப்பாவின் ஆசை,சிறுவர் நாடகம் – அரு.இராமநாதன்\n36.அபிதான சிந்தாமணி எனும் பேரகராதியை இயற்றியவர் – ஆ.சிங்காரவேலு முதலியார்\n37.அம்பிகாபதி அமராவதி நாடக ஆசிரியர் - மறைமலையடிகள்\n38.அம்பிகாபதிக் கோவையைப் பாடியவர் - அம்பிகாபதி\n39.அம்மா வந்தாள் நாவல் ஆசிரியர் - தி.ஜானகிராமன்\n40.அமரதாரா எனும் கல்கியின் கடைசி நாவலைப் பூர்த்தி செய��தவர் – கல்கியின் மகள் ஆனந்தி\nரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்.. ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன் ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன்: ரத்த சிவப்பு அணுக் களின் உள்ளே; 'ஹீமோகுளோபின்' என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் பணி: இது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை நோ…\n* உடலில் ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்தவர் வில்லியம் ஹார்வி.\n* இந்தியாவில் ஹெலிகாப்டர் போக்கு வரத்து ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1985.\n* அண்டார்டிகாவில் உள்ள ஒரு எரிமலை எரோபஸ்.\n* கும்பக்கரை அருவி தேனி மாவட்டத்தில் உள்ளது.\n* பாகிஸ்தானின் தேசிய மலர் மல்லிகை.\n* குளிர்ப்பதன பெட்டியான பிரிஜ்ஜை கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் ஹாரிசன்.\n* குதிரைகளால் தன் கண்களால் இருவேறு காட்சிகளை காண முடியும்.\n* ஷட்டில்காக் பந்து வாத்து இறகு கொண்டு தயாரிக்கப்படுகிறது.\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-2/", "date_download": "2019-12-07T22:29:40Z", "digest": "sha1:IBP6NLVUZHG2UUR7RYE7KOBTERGRA44L", "length": 14701, "nlines": 109, "source_domain": "www.puthiyavidial.com", "title": "குஜராத்தில் இறந்த பசுவின் தோலை உரித்ததற்கு தலித் இளைஞர் மற்றும் அவரின் தாய் மீது தாக்குதல் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nமத்திய அரசுக்கு வருவாய் இல்லாததால் ஜி.எஸ்.டி-யை உயர்த்த திட்டம்\nஐதராபாத் என்கவுண்டர்: காவல்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஉன்னாவ் இளம்பெண் எரித்துக்கொலை: உ.பி-யில் நீதி நிலைநாட்டப்படுமா…\nஉன்னாவில் பாலியல் கொடுமைக்குள்ளான இளம்பெண் எரித்துக்கொலை\nஜி.எஸ்.டி பங்கு ரூ.3200 கோடி எங்கே பாஜக அரசை எதிர்க்கும் கேரளா\nமோடி துவக்கிவைத்து பயணம் செய்த படகு நிறுவனம் வீழ்ச்சி\nபுதிய விடியல் – 2019 டிசம்பர் 01-15\nபாபரி மஸ்ஜித் கதை நூலாய்வு\nஜே.என்.யூ. சங்பரிவாரத்தின் சோதனை கூடமா\nசிலேட் பக்கம்: வெற்றியும் பணிவும்\nகுர்ஆன் பாடம்: சுயமரியாதையை கைவிடாத ஏழைகள்\nஎன்புரட்சி: ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் நான்\nஇன்றுவரை இந்திய குடிமகன்: நாளை\nஇலங்கையில் மீண்டும் ராஜபக்க்ஷ யுகம்\nஅரசியலமைப்புச் சட்டத்தை மீறும் சங்பரிவார அரசியல்\nகுஜராத்தில் இறந்த பசுவின் தோலை உரித்ததற்கு தலித் இளைஞர் மற்றும் அவரின் தாய் மீது தாக்குதல்\nBy Wafiq Sha on\t August 16, 2017 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nகடந்த வருடம் குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள உணா பகுதியில் நான்கு தலித் இளைஞர்கள் மீது அவர்கள் செத்த பசுவின் தோலை உரித்தனர் என்ற காரணத்திற்காக அவர்கள் மீது உயர் சாதியினர் தாக்குதல் நடத்தியது நாடு முழுவதும் பெரும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது.\nதற்போது குஜராத்தின் ஆன��்த் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் இறந்த பசுவின் தோலை உரித்ததற்காக தலித் இளைஞர் மற்றும் அவர் தாய் மீது 15 பேர் அடங்கிய உயர் சாதி கும்பல் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇந்த தாக்குதல் குறித்து காவல்துறையில் புகாரளித்த அந்த நபர் தன்னை தாக்கியவர்கள் அருகில் உள்ள கசோர் கிராமத்தை சேர்ந்த ராஜ்புட் இனத்தவர்கள் என்று கூறியுள்ளார். இவர்கள் கடந்த சனிக்கிழமை இரவு தனது வீட்டிற்குள் புகுந்து தன்னையும் தனது தாயையும் ஆபாச வார்த்தைகளை கூறி ஏசியதாகவும் அதனை எதிர்த்து கேட்ட அவர்களை கடுமையாக தாக்கிவிட்டு மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டி சென்றதாக தனது புகாரில் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக சொஜித்ரா காவல்துறை முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் ஆனால் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த ஒரு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் தாமோர் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி தாக்குதலுக்கு உள்ளானவர் இறந்த பசு ஒன்றை அதன் தோலை உரிக்க அருகில் உள்ள கிராமம் ஒன்றில் இருந்து எடுத்து வந்ததாகவும் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தை விட்டு அவர் சுடுகாடுஒன்றில் வைத்து மாட்டின் தோலை உரித்ததாகவும் இதுவே இந்த தாக்குதலுக்கு காரமாக அமைந்துள்ளது என்று தாமோர் தெரிவித்துள்ளார்.\nதாக்குதல் நடத்திய உயர் சாதி கும்பல் மீதி இந்திய குற்றப்பிரிவு 143, 323 மற்றும் 506(2) ஆகிய பிரிவுகளிலும் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவுகளிலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மீது மேலும் தாக்குதல் நடத்தப்படுவதை தவிர்க்க அவர்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.\nPrevious Articleஇவ்வளவு பெரிய நாட்டில் இது ஒரு சாதாரண சம்பவம் தான்: கோரக்பூர் சோகத்தை குறித்து அமித் ஷா\nNext Article திரிபுரா முதல்வர் சுதந்திர தின உரையை ஒளிபரப்ப மறுத்த தூர்தஷன், ஆல் இந்திய ரேடியோ\nமத்திய அரசுக்கு வருவாய் இல்லாததால் ஜி.எஸ்.டி-யை உயர்த்த திட்டம்\nஐதராபாத் என்கவுண்டர்: காவல்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஉன்னாவ் இளம்பெண் எரித்துக்கொலை: உ.பி-யில் நீதி நிலைநாட்டப்படுமா…\nமத்திய அரசுக்கு வருவாய் இல்ல���ததால் ஜி.எஸ்.டி-யை உயர்த்த திட்டம்\nஐதராபாத் என்கவுண்டர்: காவல்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஉன்னாவ் இளம்பெண் எரித்துக்கொலை: உ.பி-யில் நீதி நிலைநாட்டப்படுமா…\nஉன்னாவில் பாலியல் கொடுமைக்குள்ளான இளம்பெண் எரித்துக்கொலை\nஜி.எஸ்.டி பங்கு ரூ.3200 கோடி எங்கே பாஜக அரசை எதிர்க்கும் கேரளா\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஜி.எஸ்.டி பங்கு ரூ.3200 கோடி எங்கே பாஜக அரசை எதிர்க்கும் கேரளா\nமத்திய அரசுக்கு வருவாய் இல்லாததால் ஜி.எஸ்.டி-யை உயர்த்த திட்டம்\nஐதராபாத் என்கவுண்டர்: காவல்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஉன்னாவ் இளம்பெண் எரித்துக்கொலை: உ.பி-யில் நீதி நிலைநாட்டப்படுமா...\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-12-07T22:45:37Z", "digest": "sha1:7E2KEGNLHO6ZDWKGRNNK6J3NPOUWGSM7", "length": 13834, "nlines": 109, "source_domain": "www.puthiyavidial.com", "title": "டொனால்ட் டிரம்பின் இங்கிலாந்து வருகையை ரத்து செய்யக் கோரிய மனுவில் ஒரு மில்லியன் கையெழுத்துக்கள் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nமத்திய அரசுக்கு வருவாய் இல்லாததால் ஜி.எஸ்.டி-யை உயர்த்த திட்டம்\nஐதராபாத் என்கவுண்டர்: காவல்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஉன்னாவ் இளம்பெண் எரித்துக்கொலை: உ.பி-யில் நீதி நிலைநாட்டப்படுமா…\nஉன்னாவில் பாலியல் கொடுமைக்குள்ளான இளம்பெண் எரித்துக்கொலை\nஜி.எஸ்.டி பங்கு ரூ.3200 கோடி எங்கே பாஜக அரசை எதிர்க்கும் கேரளா\nமோடி துவக்கிவைத்து பயணம் செய்த படகு நிறுவனம் வீழ்ச்சி\nபுதிய விடியல் – 2019 டிசம்பர் 01-15\nபாபரி மஸ்ஜித் கதை நூலாய்வு\nஜே.என்.யூ. சங்பரிவாரத்தின் சோதனை கூடமா\nசிலேட் பக்கம்: வெற்றியும் பணிவும்\nகுர்ஆன் பாடம்: சுயமரியாதையை கைவிடாத ஏழைகள்\nஎன்புரட்சி: ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் நான்\nஇன்றுவரை இந்திய குடிமகன்: நாளை\nஇலங்கையில் மீண்டும் ராஜபக்க்ஷ யுகம்\nஅரசியலமைப்புச் சட்டத்தை மீறும் சங்பரிவார அரசியல்\nடொனால்ட் டிரம்பின் இங்கிலாந்து வருகையை ரத்து செய்யக் கோரிய மனுவில் ஒரு மில்லியன் கையெழுத்துக்கள்\nBy Wafiq Sha on\t January 31, 2017 உலக பார்வை உலகம் செய்திகள் தற்போதைய செய்திகள்\nஅமெரிக்காவின் புதிய அதிபரான டொனால்ட் டிரம்பின் இங்கிலாந்து வருகையை ரத்து செய்ய வேண்டும் என்று பிரிட்டன் பாராளுமன்ற இணையதளத்தில் ஒரு மில்லியன் பேர் கையெழுத்து இட்ட மனு அளிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவிற்குள் முஸ்லிம்கள் நுழைய டிரம்ப் தடை விதித்ததை தொடர்ந்து நடைபெற்றுள்ளது.\nஇந்த மனுவில், “டொனால்ட் டிரம்ப் பிரிட்டனுக்குள் அமெரிக்க அரசின் தலைவராக வரலாம் ஆனால் அவரின் வருகைக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கக் கூடாது ஏனென்றால் அது ராணிக்கு சங்கடமளிக்கும் என்று கூறியுள்ளனர்.\nமேலும் “நன்கு ஆவணப்படுத்தப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் பெண்கள் மீதான வெறுப்பு மற்றும் அநாகரீக பேச்சு ஆகியவை அவர் ராணியால் அல்லது வேல்ஸின் இளவரசரால் வரவேர்க்கப்படுவதை விட்டு அவரை தகுதி இழக்கச் செய்கிறது,.” என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nபிரிட்டனின் மரபுப்படி பிரத்தானிய குடிமக்கள் 1,00,000 பேர் கையெழுத்திட்ட எந்த ஒரு மனுவும் அந்நாட்டு பாராளுமன்றத்தால் பரிசீளிக்கப்பட வேண்டும்.\nகடந்த ஜனவரியில் டிரம்ப்பை பிரிட்டனை விட்டு தடை செய்ய உருவாக்கப்பட்ட மனுவில் ஏறத்தாழ 6,00,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர். இது தான் பிரதமரானால் அமெரிக்காவிற்குள் முஸ்லிம்களுக்கு அனுமதி வழங்குவதை வெகுவாக குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியதன் விளைவாக ஏற்பட்டது.\nகடந்த வெள்ளிக்கிழமை , டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவிற்குள் அனைத்து அகதிகள் வருவதை 120 நாட்களுக்கு தடை செய்தும், சிறிய அகதிகள் வருவதற்கு நிரந்தர தடையும், ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் நாட்டு குடிமக்கள் வருவதற்கு 90 நாட்கள் தடையும் விதித்து உத்தரவிட்டார்.\nPrevious Articleமுதல் இராணுவ நடவடிக்கையில் 30 பொதுமக்களை கொலை செய்த ட்ரம்ப்\nNext Article டொனால்ட் டிரம்ப் அறிவித்ததை போன்று முஸ்லிம் குடியேற்றத்திற்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும்: யோகி அதித்யாநாத்\nமத்திய அரசுக்கு வருவாய் இல்லாததால் ஜி.எஸ்.டி-யை உயர்த்த திட்டம்\nஐதராபாத் என்கவுண்டர்: காவல்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஉன்னாவ் இளம்பெண் எரித்துக்கொலை: உ.பி-யில் நீதி நிலைநாட்டப்படுமா…\nமத்திய அரசுக்கு வருவாய் இல்லாததால் ஜி.எஸ்.டி-யை உயர்த்த திட்டம்\nஐதராபாத் என்கவுண்டர்: காவல்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஉன்னாவ் இளம்பெண் எரித்துக்கொலை: உ.பி-யில் நீதி நிலைநாட்டப்படுமா…\nஉன்னாவில் பாலியல் கொடுமைக்குள்ளான இளம்பெண் எரித்துக்கொலை\nஜி.எஸ்.டி பங்கு ரூ.3200 கோடி எங்கே பாஜக அரசை எதிர்க்கும் கேரளா\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஜி.எஸ்.டி பங்கு ரூ.3200 கோடி எங்கே பாஜக அரசை எதிர்க்கும் கேரளா\nமத்திய அரசுக்கு வருவாய் இல்லாததால் ஜி.எஸ்.டி-யை உயர்த்த திட்டம்\nஐதராபாத் என்கவுண்டர்: காவல்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஉன்னாவ் இளம்பெண் எரித்துக்கொலை: உ.பி-யில் நீதி நிலைநாட்டப்படுமா...\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8-2/", "date_download": "2019-12-07T22:40:23Z", "digest": "sha1:BYOMADKK2H6IKOFVXOV5MSKY7MNH2HFB", "length": 13788, "nlines": 182, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் வெற்றி நெருக்கடியில் இந்தியா இலங்கையுடன் நாளை 2-வது ஒருநாள் ஆட்டம் - சமகளம்", "raw_content": "\nயாழில் சீரற்ற காலநிலை காரணமாக 1,874 குடும்பங்கள் பாதிப்பு\n35 வருடங்களின் பின் இலங்கை பெண் உலக அழகி மகுடத்தை வென்றார்\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக வெளிவரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை\nகிளிநொச்சி மாவட்டத்தில் மழையால் 6841 குடும்பங்கள் பாதிப்பு\nஐக்கிய தேசியக்கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சதித்திட்டங்களை மேற்கொள்வதாக மஹிந்த குற்றசாட்டு\nதொடர்ந்து அதிகரிக்கும் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 12 வான் கதவுகள் திறப்பு\nமைத்திரி – ரணில் அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் பற்றி ஆராய கோதா – மகிந்த அரசாங்கத்தினால் ஆணைக்குழு\nபால் மா விலை குறைகிறது\nமழையால் 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nயாழ் வீராங்கனை ஆர்ஷிகா தெற்காசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம்\nவெற்றி நெருக்கடியில் இந்தியா இலங்கையுடன் நாளை 2-வது ஒருநாள் ஆட்டம்\nஇலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியத���. 3 ஒருநாள் தொடரில் தர்மசாலாவில் நடந்த முதல் ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.\nஇந்தியா – இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி மொகாலியில் நாளை (13-ந்தேதி) நடக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி இருக்கிறது. ஏனென்றால் தோற்றால் தொடரை இழந்துவிடும். தொடர்ச்சியாக 7 ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி, அந்த பெருமையை இழக்காமல் இருக்க வெற்றிக்காக கடுமையாக போராடும். மேலும் தரம்சாலாவில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது.\nமுதல் போட்டியில் இந்திய வீரர்கள் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. அனுபவம் வாய்ந்த முன்னாள் கேப்டன் டோனி ஒருவர் மட்டுமே சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார். மோசமான பேட்டிங்கால் வீரர்கள் தேர்வில் கேப்டன் ரோகித் சர்மா மாற்றம் செய்வாரா\nதொடக்க வீரர் என்ற முறையில் ரகானே நீக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு மிடில் ஆர்டர் வரிசையில் அணி நிர்வாகம் வாய்ப்பு கொடுக்கலாம். டெஸ்ட் தொடரை இழந்த இலங்கை அணி மீண்டும் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது. தரம்சாலா போட்டியில் விளையாடிய உத்வேகத்தை நாளைய ஆட்டத்திலும் பெரேரா தலைமையிலான இலங்கை அணி பின்பற்றும்.\nஇரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் மொகாலி போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇரு அணிகளும் நாளை மோதுவது 157-வது போட்டியாகும். இதுவரை நடந்த 156 போட்டியில் இந்தியா 88-ல், இலங்கை 56-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது. 11 போட்டி முடிவு இல்லை. நாளைய ஆட்டம் காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.(15)\nPrevious Postமின்சார சபை ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது Next Postஎதிர்வரும் சில தினங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவலாம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் வருடாந்த விருது வழங்கல் விழா கொழும்பில் இடம்பெற்றது\nஇலங்கை – பாகிஸ்தான் மோதல் இன்று ஆரம்பம்\nகிரிக்கெட் போட்டிகளில் இனவெறி கோஷங்களால் கலக்கம் அடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்\n��� பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-12-07T22:54:25Z", "digest": "sha1:35KKDVYHCX7GYCVLHOJMD75NJ554TIYO", "length": 75842, "nlines": 1235, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "அம்முக்குட்டி | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nநடிகர்-நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய-பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்-முறிவு, பிரிவு-தற்கொலை – தொடரும் அவலங்கள் (3)\nநடிகர்–நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய–பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்–முறிவு, பிரிவு–தற்கொலை – தொடரும் அவலங்கள் (3)\nசினிமாகாரர்கள்– நடிக–நடிகையர் முதல்வராகி, திராவிடத் தலைவர்களானது: எம்.ஜி.ஆர் [1917-1987] போன்றோரும் ஏதோ ஒரு காரணத்திற்காக கணவன்–மனைவி தாம்பத்திய உறவு முறையில் தோல்வியடைந்தவர்களாகவே இருக்கின்றனர்[1]. முதல் மனைவி சித்திரக்குளம் பார்கவி என்கின்ற தங்கமணி 1942ல் இறந்தார். இரண்டாவது மனைவி சதனாந்தவதி 1962ல் இறந்தார். வி.என். ஜானகி, தன்னுடைய கணவனரான கணபதி பட்டை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்துதான், எம்.ஜி.ஆருடன் வாழ்ந்து 1996ல் இறந்தார்[2]. பிறகு ஜெயலலிதாவுடன் இணைத்துப் பேசப் பட்டது. இன்றைக்கு அவர்கள் தமிழகத்தின் முதல்வர்கள், அரசியல்வாதிகள், புகழ் பெற்ற பாராட்டப்படுகின்ற-போற்றப்படுகின்ற நபர்களாகி விட்டனர். சிவாஜி கணேசனின் [1928-2001] தாம்பத்தியத்தை மீறிய உறவு முறைகளை அவரது மனைவி கமலா பொறுத்துக் கொண்டு வாழ்ந்தார்[3]. எனினும், நடிப்பில் சிறந்ததால் போற்றப்படுகிறார். ஜெமினி கணேசனை[1920-2005]ப் பற்றி சொல்லவே வேண்டாம். “காதல் மன்னன்” என்ற பெயருக்கு ஏற்றபடி மூன்று மனைவிகளுடன் [அலமேலு (1940-2005), புஷ்பவல்லி, சாவித்திரி (1954-1981)] வாழ்ந்து, இறக்கும் முன்னர் கூட, ஒரு கிருத்துவ பெண்ணுடன் உறவு ஏற்படுத்திக் கொண்டு பிரச்சினையில் சிக்கிக் கொண்டார். என்.டி.ராமா ராவும் [1923-1996] கடைசி காலத்தில் [முதல் மனைவி பசவதரகம்], 1993l சிவபார்வதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவஸ்தையுடன் காலமானார்[4].\nதிராவிடத் தலைவர்கள் சினிமாவுடன் தொடர்பு கொண்டது மற்றும் “நடிகர்கள்” ஆனது: நடிக-நடிகர்கள் தலைவர்கள் ஆன நிலையில், தலைவர்களும் சினிமா உலகத��துடன் தொடர்பு கொண்டு பெரிய நடிகர்கள் ஆகியுள்ளனர். அவர்களுக்கும் தாம்பத்திய உறவுகள் எல்லைகளைக் கடந்தவையாகவே இருக்கின்றன. அல்லது திருமணம் ஆனாலும் தாம்பத்தியம் முழுமையடையாத நிலையில் இருந்துள்ளன. உதாரணத்திற்கு குழந்தை இல்லை என்ற நிலை. மனைவியர் ஒன்று முதல் மூன்று வரை இருந்துள்ளன. ஈ.வே.ரா [1879-1973] என்ற பெரியாருக்கு இரண்டு மனைவிகள் [முத்ல் மனைவி நாகம்மை]. தனக்கு நர்ஸ் போல வேலைசெய்த, மகள் போன்ற மணியம்மையை இரண்டாவதாக 1948ல் திருமணம் செய்து கொண்டதால், திராவிட கட்சியே பிளவு பட்டு இரண்டானது. பெரியாருக்கு குழந்தை இல்லை[5]. அவ்வாறு பிரிந்து திமுகவை உருவாக்கிய அண்ணாதுரைக்கு [1909-1969] திருமணம் [மனைவி ராணி] ஆகியும் குழந்தை இல்லை. கருணாநிதிக்கு [1924-] மூன்று மனைவிகள் [பத்மாவதி, தயாளு அம்மாள், ராஜாத்தி]. மனைவி-துணைவி என்ற சித்தாந்தத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் வாழ்ந்து வருகிறவர். இவர்களது தாக்கம் தமிழக சமூகத்தின் மீதுள்ளதாலும், அவர்கள் சமூகப் பிரச்சினைகளில் மூக்கை நுழைத்துள்ளாதாலும், இப்பொழுதும் நுழைத்துக் கொண்டிருப்பதாலும், அவர்களது தாம்பத்திய உறவுமுறைகள் பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் உள்ளது. தங்களது தனிமனித முரண்பாடுகள், தவறுகள், ஒழுங்கீனங்கள், முதலியவற்றை மறைத்து, புனிதர்களாகக் காட்டிக் கொண்டனர். ஆக, இவர்களது தனிமனித வாழ்க்கை எப்படியிருந்திருப்பினும், இனி, இப்பொழுது, புகழ்ந்து பேசப்பட வேண்டியுள்ளது, போற்றி[ப் பாராட்ட வேண்டியுள்ளது.\nபல்கலைக்கழகங்களில் “டாக்டர்” பட்டம் பெற்றுக் கொண்டதால், சமூகத்திற்கு அறிவுரைக் கூறும் யோக்கியதை வந்து விடுகிறதா: இதையெல்லாம் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கலாம். ஏனெனில், இவர்களைத் தான் பல காரணங்களுக்கு முன்னுதாரணமாக எடுத்துக் காட்டுகின்றனர். பாடபுத்தகங்களில் கூட இவர்களைப் பற்றிய வாழ்க்கை விவரங்களை சேர்த்துள்ளனர். இப்பொழுது, குறிப்பிட்ட நடிகர்களுக்கு பல்கலைக்கழகங்களில் “டாக்டர்” பட்டம் கொடுத்து கௌரவிக்கப் பட்டிருக்கிறார்கள். கமல் ஹஸன் முதல் விஜய் வரை “டாக்டர்” பட்டம் கொடுக்கப் பட்டுள்ளது[6]. அப்பொழுது, மாணவர்களுக்கு அறிவுரை கொடுத்து பேசியுள்ளனர். இதற்கெல்லாம் அவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது என்று யோசிக்கத் தக்கது. சமூகப் பிரச்சினைப் பற்றி விவாதிக்கும் போது கூட, இவர்களது கருத்துகள் கேட்கப் படுகின்றன, இவர்களும், ஏதோ இவர்களுக்குத் தான் அத்தகுதியுள்ளது போன்று விவாதங்களில் பங்குக் கொண்டு பேசியுள்ளனர். குஷ்பு போன்றோரைப் பற்றி, ஏற்கெனவே நிறைய எழுதியாகி விட்டது. இவ்வாறு, நடிக-நடிகர்கள், சமூக பிரச்சினைகளில் மூக்கை நுழைப்பதினால் தான், அவர்களது யோக்கியதை அலசப்பட வேண்டியுள்ளது.\nதிராவிட திருமணங்கள், சட்டவிரோதமானது-சட்டமுறைப்படுத்தப்பட்டது, தாலியணிந்தது-தாலியறுத்தது முதலியவை: மேலும் திராவிட-நாத்திகப் போர்வைகளில் அத்தகைய அறிவுரைப் புகட்டும் வழிமுறை இருப்பதால், நிச்சயமாக அவர்களுக்கு, அவர்களது சித்தாந்தத்திற்கு யோக்கியதை, அந்தஸ்து, உரிமை, பாத்தியதை முதலியவை உண்டா என்று ஆராய வேண்டியுள்ளது. பகுத்தறிவு, சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்றாகி, உறவுமுறைகளே, அதாவது பெற்ற மகன் மகள் முதலியோரே சட்டத்திற்கு புறம்பாக பிறந்தவர்கள் என்றநிலை ஏற்பட்டபோது, இந்துதிருமணச் சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி, தங்களது திருமணத்தின் மரியாதையை, பெற்றெடுத்த குழந்தைகளின் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொண்டனர். பிறகுதான், தாலியறுக்க ஆரம்பித்தனர். அதாவது, தாலியே அவமானத்தின் சின்னம், பெண்ணடிமை சின்னம் என்றேல்லாம் வர்ணித்து, தாலியறுப்பு பண்டிகைகள் நடத்தினர். இவ்வாறேல்லாம், ஆண்-பெண் பந்தங்களில் தலையிட்டதால், இவர்களது யோக்கியதை அலசப்பட வேண்டியுள்ளது. இவர்களது திருமணங்கள், இல்லற வாழ்க்கை, தாம்பத்திய மேன்மை, குழந்தை நலம், சேர்ந்து வாழ்ந்த நிலை முதலியவற்றை வைத்து, இவர்களூக்கு, மற்றவர்களுக்கு அவ்விசயங்களில் அறிவுரைக் கொடுக்க யோக்கியதை உண்டா என்று தீர்மானிக்கலாம்.\nராமர் முதல் ரமண மகரிஷி வரை நாத்திகர்கள் விமர்சிக்கும் போது, ஆத்திகர்களுக்கு அவர்களைப் பற்றி விமர்சிக்க உரிமை இல்லையா: நாத்திகம் போர்வையில், வீரமணி போன்றோர், ரமண மகரிஷியைப் பற்றி அவதூறாக எழுதுகின்றனர், பேசுகின்றனர். பெரியவர்-சங்கராச்சாரியார் மூக்கு-கண்ணாடி போட்டுக் கொண்டதற்கும் கிண்டலடித்து பேசினர். அதேபோலத்தான், கமல் ஹசன் என்ற நடிகனும், ராமரைப் பற்றி அவதூறு பேசினான். தனது வாதத்திற்கு துணையாக, இன்னொரு இந்து-விரோதி நாத்திகனான கருணாநிதியின் வாதத்தை வைத்தான். இவ்வாறு தமிழக அரசியல், சினிமா, நாத்திகம், பகுத்தறிவு, சலூகப் பிரசினைகள் அலசல்-அறிவுரை என்பனவற்றை அவர்களே தொடர்பு படுத்தியிருப்பதால், தமிழகத்தில் உள்ள குடிமகன், அவஎகளது நிலையை அறிய வேண்டியுள்ளது. அறிவுரை சொல்பவனுக்கு என்ன யோக்கியதை உள்ளது என்று பார்க்க வேண்டும். ஒரு நடிகை அல்லது நடிகன் என்ற முறையில் அவர்களுக்கு யோக்கியதை இருக்கிறது என்பது மிகக்கேவலமானது.\nபொதுவாக அவர்களது தாம்பத்தியம் தோல்வியை அடைந்துள்ளது.\nசட்டப்புறம்பான திருமணங்கள் சட்டப்படுத்தப் பட்டன.\nபெண்ணியம், பெண்ணுரிமைகள் பேசப்பட்டாலும், பலதார திருமணம் மற்றும் சேர்ந்து வாழும் முறைகளில் அடக்கப் பட்டார்கள்.\nஅவர்களது சகோதரிகள், மகள்கள் மற்ற பெண்கள் பலதார திருமணம் செய்ததாகவோ, “திரௌபதி” போன்று புரட்சி செய்ததாகவோ இல்லை[7].\nஏகபத்தினி அல்லது ஏகபுருஷன் [ஒரு மனைவி, ஒரு கணவன்] போலில்லாமல், ஏகபத்தினி அல்லது ஏகபுருஷன் [பல மனைவிகள், பல கணவன்கள்[8]] என்றுதான் வாழ்ந்துள்ளார்கள்.\nதங்களது மகள் / மகன் போன்றோரும், குடும்ப உறவுகளை ஒழுங்காக வைத்துக் கொள்ளவில்லை.\nவிவாகரத்து, பிரிந்து போதல், பிரிந்து வாழ்தல், திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழ்தல் போன்ற முரண்பாடுகள், ஒவ்வாமைகள், கூடா-ஒழுக்கங்கள் தாம் உள்ளன.\nதாலியறுப்பு விழாக்கள் நடத்தினாலும், தங்களது மனைவி-துணைவி-சகோதரிகள்-மகள்களின் தாலிகளை அறுக்கவில்லை.\nஇவர்களது உறவுமுறைகள் சாதாரண மக்களுக்கு ஒத்துவராது. குடும்ப கௌரவம் என்று பார்க்கின்ற ஏழைமக்கள் கூட இவற்றை ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.\nஆக இவர்களிடமிருந்து குடும்பம் நடத்த, கணவன்-மனைவி உறவுகள் மேம்பட …எதையும் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை என்றாகிறது.\n[1] உடல் நலமின்மை, இறப்பு, குழந்தையின்மை, பிரிந்து வருதல், பிரிந்து வாழ்தல்,…. போன்ற காரணங்கள்.\n[2] எம்.ஜி.ஆர் தொழிலாளி, விசசாயி, ரிக்சாகாரன் போன்ற பாமர வேடங்களில் நடித்ததால் புகழ் பெற்றார், சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தினார்.\n[3] சிவாஜி கணேசன் சமூகத்தின் மீது நாட்டுப்பற்று, தியாகம், பக்தி, நல்ல குடும்பம் போன்ற விசயங்களில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினார்.\n[4] முதலமைச்சரானாலு, பிறகு தனது மறுமகனாலேயே பதிவி பறிக்கப்பட்டு, நொந்து இறந்தார்.\n[5] நாத்திகம் பேசியதால், கடவுளை மறுத்த���ால், ஒருவருக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட்டது, மற்றவருக்கு ஏற்படவில்லை என்று சொல்லமுடியாது. அதாவது, நாத்திகத்தால் இப்பிரச்சினைகளை போக்க முடியாது.\n[6] தமிழக அரசியலில், “டாக்டர்” பட்டம், ஒரு முக்கியத்த்வமாகக் கருதப் பட்டது. அதாவது, அப்பட்டம் இல்லையென்றால், லாயக்கில்லை என்பது போல பாவிக்கப் பட்டது. இப்பொழுதும், அந்த பாரம்பரியம் தொடர்கிறது.\n[7] நடிகை ராதிகா செய்துள்ளார், ஆனால், தனித்தனியாகத்தான் செய்துள்ளார். பிரதாப் போத்தன் [1985-86]; ரிச்சர்ட் ஹார்டி [1990-92]; சரத் குமார் [2001]\n[8] கனிமொழி 1989ல் அதிபன் போஸ்; 1997ல் ஜி. அரவிந்தன்.\nகுறிச்சொற்கள்:அண்ணா, அண்ணாதுரை, ஈவேரா, எம்.ஜி.ஆர், கமல்ஹாசன், கருணாநிதி, காதல், சினிமா, ஜானகி, நாகம்மை, பெண், பெண்ணியம், பெரியார், மணியம்மை, ராணி, வாழ்க்கை, விவாக ரத்து, விவாகம், விவாகரத்து\nஅசிங்கம், அண்ணா, அண்ணாதுரை, அநாகரிகம், அந்தஸ்து, அம்மு, அம்முக்குட்டி, ஆண், ஆண்-ஆண் உறவு, எம்.ஜி.ஆர், ஒழுக்கம், ஒழுங்கீனம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கருணாநிதி, கற்பு, கல்யாணம், கழட்டுதல், காமக்கிழத்தி, குஷ்பு, சினிமா, சிவபார்வதி, ஜானகி, தங்கமணி, தயாளு, தயாளு அம்மாள், தற்கொலை, தாய், தாய்மை, தாலி, திருமண பந்தம், திருமண முறிவு, திருமணம், துணைவி, நடத்தை, பத்மாவதி, ராஜாத்தி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபாடல் காட்சி முழுவதும் நான் நடிக்கவில்லை என்று சொல்ல முடியுமா – அதாவது தொப்புளைக் காட்டியது நானல்ல என்று சொல்லமுடியுமா – அதாவது தொப்புளைக் காட்டியது நானல்ல என்று சொல்லமுடியுமா – தமிழர்களுக்கு வேண்டிய பட்டிமன்றம் ஆரம்பித்து விட்டது\nபாடல் காட்சி முழுவதும் நான் நடிக்கவில்லை என்று சொல்ல முடியுமா – அதாவது தொப்புளைக் காட்டியது நானல்ல என்று சொல்லமுடியுமா – அதாவது தொப்புளைக் காட்டியது நானல்ல என்று சொல்லமுடியுமா – தமிழர்களுக்கு வேண்டிய பட்டிமன்றம் ஆரம்பித்து விட்டது\nஅட, இதுக்கு போய், இவ்வளவு ஆர்பாட்டமா\n: முந்தைய பதவில், “நடிகையின் சுயமரியாதை பெரியதா, தமிழக ரசிகர்களின் உரிமை பெரியதா என்று பட்டி மன்றம் நடத்த வேண்டிய தருணம், தமிழர்களுக்கு வந்து விட்டது”, என்று குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுது தொப்புளைக் காட்டியது நஸ்ரியாவா, இல்லையா என்று பட்டி மன்றம் நடத்த வேண்டிய தருணம் வ���்து விட்டது போலும் தமிழர்ட்களுக்கு நன்றக வேண்டும், இத்தகைய செய்திகள் தாம் அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது.\nஅடடா, நக்கீரன் எடிட் செய்து விட்டானே\n‘இனிக்கஇனிக்க…’ பாடல்காட்சியில்நடித்திருப்பதுநஸ்ரியாதான்: நய்யாண்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நஸ்ரியா ஒரு பாடல் காட்சியில் தனக்கு பதில் வேறு ஒரு பெண்ணை வைத்து முழு பாடலையும் எடுத்திருப்பதாகவும், அந்த பாடல் காட்சி மிகவும் கவர்ச்சியாக காட்டப்பட்டிருப்பதாகவும் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்த அப்படத்தின் இயக்குநர் சற்குணம், ‘இனிக்க இனிக்க…’ பாடல் காட்சியில் நான் எந்த இடத்திலும் டூப்பை பயன்படுத்தவில்லை. அதில் நடித்திருப்பது நஸ்ரியாதான், வேறு யாரும் இல்லை என்று கூறியுள்ளார். அதாவது, நடித்துள்ளது நஸ்ரியாதான், நடித்த நடிகை தொப்புளைக் காட்டியிருந்தால், அதுவும் நஸ்ரியாதான் என்று விளக்கம் போலும்\nஇது சரியா, இதைப் பார்ப்பவர்கள், எங்கு பார்ப்பார்கள் அம்மணி இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வில்லையோ\nஒருவேளைதன்னுடையமார்க்கெட்டிங்பப்ளிசிட்டிக்காகசெய்கிறார்போலிருக்கிறது: மேலும் அவர் கூறுகையில், படத்தை எடிட்டிங் செய்யும் போது ஒரு காட்சியில் க்ளோஸ் அப் ஷாட் தேவைப்பட்டது. இதற்காக அவரை படத்தை எடிட்டிங் பண்ணும்போது ஒரு காட்சியில் அக்காட்சியின் CONTENT பார்வையாளர்களை சென்றடைய ஒரு க்ளோஸ் அப் ஷாட் அவசியப்பட்டது. நஸ்ரியாவிடம் நான் ஒரு க்ளோஸ் அப் மட்டும் வந்து நடித்துக்கொடுத்துவிட்டு போ என்று அழைத்த போது[1], “நான் கேரளாவில் இருந்து வரமுடியாது; வேறு யாரையாவது வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார். தற்போது டிரைலரில் வரும் அந்த க்ளோஸ் அப் ஷாட் உறுத்தலாக இருந்தால் அதை நீக்கவும் தயார். ஆனால் நஸ்ரியாவால் மீடியா நண்பர்களுடன் அமர்ந்து படம் பார்த்து விட்டு, பாடல் காட்சி முழுவதும் நான் நடிக்கவில்லை என்று சொல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது என்பதையும் தான் கூறிக்கொள்ள விரும்புவதாக அந்தப் படத்தின் இயக்குநர் சற்குணம் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்[2]. கமிஷனர் அலுவலகம், நீதிமன்றம் என அவர் போகத் தொடங்கிவிட்ட நிலையில், தன் பக்க வ��ளக்கத்தை மீடியாவுக்கு அனுப்பியுள்ளார் இயக்குநர் சற்குணம். ஒருவேளை தன்னுடைய மார்க்கெட்டிங் பப்ளிசிட்டிக்காக செய்கிறார் போலிருக்கிறது, என்றும் கூறியுள்ளார்.\nஇப்படி தாவணி இல்லாமல், போஸ் கொடுப்பது சரியா\nஇப்படி நின்றால், மக்கள் எதை பார்ப்பார்கள்\nதற்போதுடிரைலரில்வரும்அந்தக்ளோஸ்அப்ஷாட்உறுத்தலாகஇருந்தால்அதைநீக்கவும்தயார்: விஸ்வரூபம் போன்று, இங்கும் ஆரம்பித்து விட்டது போலும். தற்போது டிரைலரில் வரும் அந்த க்ளோஸ் அப் ஷாட் உறுத்தலாக இருந்தால் அதை நீக்கவும் தயார், என்றால், திரைப்படத்தில் அப்படியே இருக்குமா நஸ்ரிமா அப்பொழுது ஒப்புக்க்கொள்வாரா பேசாமல், நஸ்ரியாவை சென்சார் போர்ட் உறுப்பினராக போட்டு விடலாம். நாடு உருப்பட்டு விடும்.\nகுறிச்சொற்கள்:இடுப்பு, ஜாக்கெட், தாவணி, தொப்புள், நசீம், நடிகை, நய்யாண்டி, நஸீம், நஸ்ரியா, நஸ்ரியா நசீம், மார்பகம், முதுகு, முலை, முஸ்லிம்\nஅம்முக்குட்டி, இடுப்பு, குட்டி, தொடை, தொப்புள், நய்யாண்டி, நஸ்ரியா, மார்பகம், முதுகு, முலை இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காத��் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nசரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\nகாமசூத்ரா விளம்பர ��டம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nநடிகர்களின் மனைவிகள், சன்னி லியோன் என்றால், பொறாமைப் படுகின்றனர், அது எதிர்ப்பாக வேறுவிதமாக வெளிப்படுகிறது\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nஜி.எஸ்.டி.வரிவிகிதத்தைக் குறைக்காவிட்டால், நடிப்புத் தொழிலை விட்டுவிடுவேன் என்று மிரட்டும் உலகநாயனும், நிஜவாழ்க்கையிலும் நடிக்கும் நடிகர்களும், வரிசெலுத்த வேண்டும் என்ற தார்மீகமும் (2)\nநயனதாரா, தமன்னா - கொதிப்பு, சுராஜ் மன்னிப்பு: சினிமா நடனங்களும், உடைகளும், உடலைக் காட்டும் விகிதாசாரங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/september-2019-quarterly-indian-gdp-may-grow-up-to-4-5-percent-economists-016910.html", "date_download": "2019-12-07T21:25:34Z", "digest": "sha1:L66Z7AY23LCDNUMLL3JOFGJIP4KM5VZ2", "length": 28501, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "செப்டம்பர் 2019 காலாண்டுக்கான ஜிடிபி குறையலாம்..! ஏன்..? | September 2019 quarterly Indian GDP may grow up to 4.5 percent economists - Tamil Goodreturns", "raw_content": "\n» செப்டம்பர் 2019 காலாண்டுக்கான ஜிடிபி குறையலாம்..\nசெப்டம்பர் 2019 காலாண்டுக்கான ஜிடிபி குறையலாம்..\nஅரசு உதவலன்னா கடைய மூடிருவோம்..\n21 min ago திவாலான ப்ளே பாய் மாடல்.. ரூ.400 கோடியில் இருந்து நடுத் தெருவுக்கு வந்த மாடல் அழகி..\n2 hrs ago 2019 தொடக்கத்தில் லாட்டரி முடிவில் பிரம்மாண்ட புதையல் பணத்திலேயே குளிக்கும் இந்த அதிர்ஷ்டசாலி யார்\n9 hrs ago சத்தமில்லாமல் 7 நிறுவனத்திற்குத் தலைவரான சுந்தர் பிச்சை..\n20 hrs ago 827 பங்குகள் விலை ஏற்றம்.. 52 வார உச்ச விலை தொட்ட பங்குகள் விவரம்..\nNews தமிழக உள்ளாட்சி தேர்தல்: புதிய அறிவிப்பு இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகிறது\nMovies காலமானார், ஹாலிவுட் நடிகர் பாப் லீப்மேன் -ஏஞ்சல்ஸ் இன் அமெரிக்கா படத்தில் நடித்தவர்\nAutomobiles பக்கா மாஸ்... பிரதமர் மோடிக்கு போட்டியாக மம்தா பானர்ஜி செய்யும் அதிரடி... என்னவென்று தெரியுமா\nLifestyle அதிக எடை இழக்க முடியும் என்று கூறப்படும��� சில கட்டுக்கதைகள்\nTechnology ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nSports தோல்வியே சந்திக்காத நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்துமா ஏடிகே\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று மாலை, மத்திய புள்ளியியல் அமைச்சகம், இந்தியாவின் செப்டம்பர் 2019 காலாண்டு ஜிடிபி தரவுகளை வெளியிட இருக்கிறார்கள். இந்த ஜிடிபி தரவுகள் மத்திய அரசு தொடங்கி பெரு நிறுவனங்கள், சிறு வியாபாரிகள், தனி மனிதர்கள் வரை அனைவருக்கும் ஒரு அதிர்ச்சி கொடுக்கலாம் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.\n இந்த செப்டம்பர் 2019 காலாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி 4.5 சதவிகிதமாக இருக்கலாம் என ப்ளூம்பெர்க் நடத்திய பொருளாதார நிபுணர்கள் சர்வேயில் 41 பொருளாதார வல்லுநர்கள் சொல்லி இருக்கிறார்கள். அப்படி 4.5 சதவிகிதம் அல்லது 5 சதவிகிதத்துக்கு கீழ் வந்தால், அது கடந்த ஆறு நிதி ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் காணாத சரிவு.\nகடந்த சில ஆண்டுகளில் இந்தியா தான் உலகிலேயே அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருந்தது. கடந்த 2016-ம் ஆண்டில் இரண்டாவது காலாண்டில் மட்டும் ஜிடிபி வளர்ச்சி 9.4 சதவிகிதமாக இருந்தது, என்பதையும் இங்கு நினைவு படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. அபப்டி வளர்ந்து வந்த பொருளாதாரம் தான் இப்போது வெறும் 4.5 சதவிகிதம் வளர்ச்சி காணும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.\nஏன் 4.5 சதவிகிதம் என்கிற கேள்விக்கும் பொருளாதார வல்லுநர்களே பதில் சொல்லி இருக்கிறார்கள்.\nஇந்தியாவின் பொருளாதார சரிவு, நிழல் வங்கி என்று சொல்லப்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் இருந்து தொடங்கியது. இந்த வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் கடன் கொடுப்பதற்கான பணத்தை, இந்திய வங்கிகளிடம் இருந்து தான் வாங்குகிறார்கள். அப்படி கடன் வாங்கிய பணத்தை, சகட்டு மேனிக்கு பலருக்கு அள்ளிக் கொடுத்து விட்டார்கள். விளைவு என் பி எஃப் சி என்று சொல்லப்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் கொடுத்த கடன் திரும்ப வரவில்லை. எனவே வங்கிகளிடம் கடன் வாங்கிய என் பி எஃப் சியால் வங்கிகளுக்கு பணத்தை திருப்பிச் செலுத்த முடியவில்லை.\nஇதனைத் தொடர்ந்து என் பி எஃப் சி நிறுவனங்கள் திவாலாகத் தொடங்கியது. உதாரணம் திவான் ஹவுசிங். இதனால் சாதாரண வங்கிகளில் நிதிப் பற்றாக்குறை அதிகரித்துவிட்டது. ஆக வங்கிகளால் புதிதாக, யாருக்கும் கடன் கொடுக்க முடியவில்லை. கடன் கொடுக்க நினைத்தாலும், பணம் இல்லை. இதை ஆங்கிலத்தில் Credit Crunch என்கிறோம். இது தான் இந்திய பொருளாதார மந்த நிலையின் முதல் பக்கம்.\nபொருளாதாரத்தின் இரண்டு தூண்களான தேவை மற்றும் சப்ளைகளிலும் சிக்கல் வந்தது. உள் நாட்டில் தேவை சரிந்ததால், உற்பத்தி செய்த பொருட்களை விற்க முடியவில்லை. இதனால் உற்பத்தி செய்வது தொடங்கி, உற்பத்தி செய்த பொருட்களை விற்பது வரை அனைத்தும் சிக்கலுக்கு உள்ளாகிவிட்டது. அதோடு மக்கள் கையில் இருக்கும் பணத்தை செலவழிப்பது மற்றும் உலக பொருளாதாரத்தில் இருக்கும் மந்த நிலை என எல்லாமே இந்திய பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கத் தொடங்கிவிட்டன. இது இந்திய பொருளாதார மந்த நிலையின் இரண்டாம் பக்கம்.\nமத்திய அரசு தன்னால் முடிந்த வரை பொருளாதாரத்தை ஊக்குவிக்க பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது.\n1. கார்ப்பரேட் வரியைக் குறைத்தது,\n2. ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றம் செய்தது,\n3. மூல தன ஆதாய வரியைக் குறைத்தது,\n4. ஏற்றுமதியை அதிகரிக்க வரியை குறைத்தது என பல நடவடிக்கைகளை தில்லாக எடுத்து இருக்கிறது.\nஇதனால் அரசுக்கு வர வேண்டிய வரி வருவாயே சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் வரை குறைந்து இருக்கிறது. எனவே அரசு தலையிட்டு செலவு செய்து பொருளாதாரத்தை மந்த நிலையில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. இது பொருளாதார மந்த நிலையின் மூன்றாம் பக்கம்.\nஇத்தனை சிக்கல்களையும் சரி செய்ய, அரசு தன்னிடம் இருக்கும் மற்ற கொள்கை ரீதியிலான வழிமுறைகளையும் கையாண்டு கொண்டு இருக்கிறது. ஆனால் உண்மையில் அரசுக்கு முன்னால் இருக்கும் ஆப்ஷன்கள் குறைந்து கொண்டே வருகின்றன. ஏற்கனவே\n1. ஆர்பிஐ இந்த 2019-ல் மட்டும் சுமாராக 1.35 சதவிகிதம் ரெப்போ வட்டியைக் குறைத்தது\n2. ரியல் எஸ்டேட் துறையை சரி செய்ய தனி நிதி ஒதுக்கீடு செய்தது,\n3. வங்கிகள் இணைப்புக்கு உத்தரவிட்டது,\n4. பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க முயற்சித்துக் கொண்டு இருப்பது\n5. ஆர்பிஐ-யிடம் இருந்து 1.76 லட்சம் கோடியை வாங்கியது...\nஎன தங்களுக்கு இருக்கும் அனைத்து ஆப்ஷன்களையும் பயன்படுத்திக் கொண்டே வருகிறார்கள். ஆனால் பொருளாதார மந்த நிலையில் பெ��ிய மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.\nஇதனால் தான் இன்று வெளியாக இருக்கும் ஜிடிபி 4.5 சதவிகிதம் வரலாம் என 41 பொருளாதார வல்லுநர்கள் கணித்து இருக்கிறார்கள். இன்னும் சில மணி நேரங்கள் தான், விரைவில் செப்டம்பர் 2019 காலாண்டுக்கான இந்திய ஜிடிபி வளர்ச்சியைப் பார்த்துவிடலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎங்களுக்கு இந்தியா தான் வேண்டும்.. சீனா வேண்டாம்..அடம் பிடிக்கும் 12 நிறுவனங்கள்..\nஇந்தியப் பொருளாதாரத்தில் இத்தனை பிரச்னைகளா..\nஅதிர்ச்சி கொடுத்த இந்திய ஜிடிபி.. இனி என்ன சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டும்..\nஇந்திய பொருளாதாரத்துக்கு இன்னும் சிக்கல் காத்திருக்காம்.. சொல்வது யார் தெரியுமா..\nஇந்திய பொருளாதாரம் சில சவால்களை எதிர்கொள்கிறது.. நிர்மலா சீதாராமன்..\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% தான்.. ஓஇசிடி கருத்து..\nபொருளாதாரம் மந்த நிலையில் தான் உள்ளது.. ஆனால் இது நிரந்தரம் அல்ல.. முகேஷ் அம்பானி..\nஇந்திய பொருளாதாரம் விரைவில் மீண்டு வரும்.. எஸ்பிஐ தலைவர் நம்பிக்கை..\nஎச்சரிக்கை.. இந்திய பொருளாதார வளர்ச்சி வெறும் 6% தான்.. கோல்டுமேன் சாச்சஸ்\nஇந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\n இந்தியாவின் இந்த 3 துறைகளால் பொருளாதாரத்தில் மந்த நிலை..\nஇந்திய பொருளாதாரத்துக்கு எச்சரிக்கை மணி.. நோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பேனர்ஜி கருத்து\nஇந்தியாவின் மிகப் பெரிய மளிகை டெலிவரி கடைக்கு இத்தனை கோடி நஷ்டமா..\nரூ. 37,500 வரிச் சலுகைக்கு வாய்ப்பு.. வரும் பட்ஜெட்டில் கொண்டு வருமா மத்திய அரசு..\nஸ்டெர்லைட் ஆலை மூடல் எதிரொலி.. காப்பர் இறக்குமதியாளராகும் இந்தியா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/03030942/Worker-must-be-accompanied-by-a-polling-agency-to.vpf", "date_download": "2019-12-07T21:25:51Z", "digest": "sha1:72DYKPVIQ64PL327YBXF5CQV6G6GZTGD", "length": 12368, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Worker must be accompanied by a polling agency to conduct voter verification... || வாக்குச்சாவடி முகவர்களுடன் இணைந்து வாக்க���ளர் சரிபார்ப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவாக்குச்சாவடி முகவர்களுடன் இணைந்து வாக்காளர் சரிபார்ப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் + \"||\" + Worker must be accompanied by a polling agency to conduct voter verification...\nவாக்குச்சாவடி முகவர்களுடன் இணைந்து வாக்காளர் சரிபார்ப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்\nவாக்குச்சாவடி முகவர்களுடன் இணைந்து வாக்காளர் சரிபார்ப்பு பணியை மேற்கொள்ள வேண்டும், என நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 03, 2018 04:15 AM\nநாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று நாமக்கல்லில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவை தலைவர் உடையவர் தலைமை தாங்கினார். இதில் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காந்திசெல்வன் கலந்து கொண்டு தீர்மானங்களை விளக்கி பேசினார். பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-\nதி.மு.க.வின் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்வது.\nநாமக்கல் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. வருகிற 8 மற்றும் 22-ந் தேதியும், அடுத்த மாதம் (அக்டோபர்) 6 மற்றும் 13-ந் தேதியும் என 4 நாட்களில் கிராம ஊராட்சிகளில் வாக்காளர் பட்டியல் வைத்து, பொதுமக்களுக்கு வாசித்து காட்டுதல் தொடர்பான கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டங்களில் கழக நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டு, மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சரியாக உள்ளதா என்பதை அறிந்து, விடுபட்ட வாக்காளர்களை வாக்குசாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாக்குசாவடி முகவர்களுடன் இணைந்து, வாக்காளர் சரிபார்ப்பு பணியை மேற்கொள்வது. என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகூட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. பழனியம்மாள், மாநில மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ராணி, மாநில சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினர் நக்கீரன், மாவட்ட துணை செயலாளர்கள் பொன்னுசாமி, விமலா சிவக்குமார், நாமக்கல் நகர பொறுப்பாளர் மணிமாறன், ராசிபுரம் நகர செயலாளர் சங்கர் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. நிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’: மதுரையில் பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபர்\n2. கிண்டியில் ரெயில்வே பெண் ஊழியரை கடத்த முயற்சி: போலீசாக நடித்த 3 பெண்கள் கைது\n3. தாயை தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரம்: மனைவியை கொலை செய்துவிட்டு - தற்கொலை நாடகம் ஆடிய டிரைவர்\n4. ரூ.8 லட்சம் கடனை திருப்பி கேட்டதால் நகைக்கடை உரிமையாளரை கொன்று விபத்தில் இறந்ததாக நாடகம் - ஜவுளிக்கடை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது\n5. உப்பள்ளியில் கொடூர சம்பவம் கிறிஸ்தவ பெண் துறவி படுகொலை உடலை துண்டு, துண்டாக வெட்டி வீசிய கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2348263&Print=1", "date_download": "2019-12-07T21:50:46Z", "digest": "sha1:XHQBXOHW52YZYGGAXAHJKEPXJI7X36GQ", "length": 10779, "nlines": 217, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| எஸ்.பி.,யிடம் மனு தந்த முதியவர் மயங்கி மரணம் Dinamalar\nதினமலர் முதல் பக்கம் தேனி மாவட்டம் சம்பவம் செய்தி\nஎஸ்.பி.,யிடம் மனு தந்த முதியவர் மயங்கி மரணம்\nதேனி : வீட்டை சேதப்படுத்தி பணத்தை திருடிச் சென்றவர்கள் மீது நடவடிக்கை கோரி தேனி எஸ்.பி.,யிடம் மனு அளித்து திரும்பிய கருப்பையா 62, பஸ்நிறுத்தத்தில் மயங்கி விழுந்து இறந்தார்.\nசின்னமனுார் சேர்மன் சுரேஷ் தோட்டம் 3வது தெருவை சேர்ந்தவர் கருப்பையா. அயர்ன் செய்யும் தொழில் செய்தார்.இவரது வீட்டில் ஜூன் 26ல் மர்மநபர்கள் புகுந்து சேதப்படுத்தி தீ வைத்து பொருட்கள் மற்றும் ரூ.22 ஆயிரத்தை திருடிச் சென்றுவிட்டனர். இன்ஸ்பெக்டரிடம் புகார் அளித்தார். நடவடிக்கை இல்லை. இதனால் உரிய நடவடிக்கைகோரி நேற்று மதியம் தேனி எஸ்.பி., பாஸ்கரனிடடம் மனு அளித்தார்.போலீசார் நடவடிக்கை காலதாமதமாகிறது என உறவினர்களிடம் விரக்தியோடு பேசிக் கொண்டிருந்த கருப்பையா, ஆட்டோவில் அவர்களுடன் அரண்மனைப்புதுார் விலக்கு பஸ் நிறுத்தத்திற்கு வந்தார். சின்னமனுார் செல்ல காத்திருந்தவர் திடீரென மயங்கிவிழுந்து இறந்தார்.தேனி போலீசார்விசாரிக்கின்றனர்.\nமேலும் தேனி மாவட்ட செய்திகள் :\n1. மூன்று ஆண்டிற்குப்பின் புதுக்குளம் கண்மாய்... நிரம்பியது: மகிழ்ச்சியில் பாசன விவசாயிகள்\n2. கம்பம் குடிநீர் திட்ட பிரச்னை உயரதிகாரிகள் பேச முடிவு\n3. கம்பத்தில் பனிப்பொழிவு துவக்கம்\n5. வசதி இல்லாதஅங்கன்வாடி மையம்\n1. காட்டுப்பன்றியால் பயிர்கள் சேதம்\n2. மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்\n3. உளுந்து விளைச்சல் பாதிப்பு விவசாயிகள் கவலை\n4. கழிவுநீர் தேக்கத்தால் சிரமம்\n» தேனி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/130778?ref=fb", "date_download": "2019-12-07T21:07:20Z", "digest": "sha1:CBLQY3B22IDE77LJFV6QGJDEYMEMFMAD", "length": 8942, "nlines": 111, "source_domain": "www.ibctamil.com", "title": "திடீர் பல்டி அடித்த தயாசிறி! காதைப்பிடித்து வெளியில் தள்ளுவதாக கூறிய அரசியல்வாதி! செய்திப்பார்வை - IBCTamil", "raw_content": "\nஎன்கவுண்டரில் கொல்லப்பட்டவரின் மனைவியின் முறைப்பாட்டால் பரபரப்பு\nபுலம்பெயர்ந்துள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம்களுக்கு புதிய அரசாங்கம் விடுத்துள்ள மிக முக்கிய செய்தி\nஎன் கவுண்டர் செய்யப்பட்ட சடலங்கள் கையில் துப்பாக்கி\nதிடீர் பல்டி அடித்த தயாசிறி காதைப்பிடித்து வெளியில் தள்ளுவதாக கூறிய அரசியல்வாதி காதைப்பிடித்து வெளியில் தள்ளுவதாக கூறிய அரசியல்வாதி\nசிறிலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் போசகருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நீக்குவதாக தான் ��ரு போதும் கூறவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nநேற்றிரவு நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் தொடர்பில் கொழும்பிலுள்ள தனியார் வானொலியொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சந்திரிகா குமாரதுங்கவை கட்சியிலிருந்து நீக்குவதாக நான் ஒருபோதும் கூறவில்லை. எனினும் மாநாட்டில் கலந்து கொண்ட தொகுதி அமைப்பாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக கூறினேன் என தெரிவித்துள்ளார்.\nஇம் மாதம் 18 ஆம் திகதி மீண்டும் கட்சியின் மத்திய செயற்குழு கூடவுள்ளது. அதன்போது தேர்தல் காலங்களில் கட்சி சட்டங்களை மீறியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஇதேவேளை நேற்றைய தினம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பினால் நடத்தப்பட்ட கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஆகியோர் தயாசிறி தம்மை கட்சியிலிருந்து நீக்கவுள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தல் முடிவு சரியாக அமைந்தால் அவரை காதைப்பிடித்து கட்சியிலிருந்து வெளியில் தள்ளுவோம் என குறிப்பிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/automobilenews/2019/06/16164120/1246585/Maruti-Suzuki-Alto-CNG-Launched-In-India.vpf", "date_download": "2019-12-07T22:06:24Z", "digest": "sha1:BU7M4L3Q6AAGLYA3NFP35HN6FSFUYXIO", "length": 8531, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Maruti Suzuki Alto CNG Launched In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் மாருதி ஆல்டோ சி.என்.ஜி. அறிமுகம்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ சி.என்.ஜி. வெர்ஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nமாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ ஃபேஸ்லி��ப்ட் கார் இந்தியாவில் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த கார் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த காருடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்ட சி.என்.ஜி. வெர்ஷன் அப்போது அறிமுகம் செய்யப்படவில்லை.\nஇந்நிலையில், மாருதி சுசுகி தற்சமயம் 2019 ஆல்டோ சி.என்.ஜி. வெர்ஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இதன் LXi ட்ரிம் விலை ரூ.4.11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), LXi (O) ட்ரிம் விலை ரூ.4.14 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய ஆல்டோ சி.என்.ஜி. இதன் பெட்ரோல் மாடலை விட ரூ.60,000 விலை அதிகம் ஆகும். புதிய காரில் சி.என்.ஜி. தவிர வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த ஹேட்ச்பேக் காரில் 796 சிசி, 3 சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 48 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 69 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.\nஇதுதவிர இந்த காரில் பவர் ஸ்டீரிங், HVAC யூனிட், முன்புறம் பவர் விண்டோஸ், ரியர் சைல்டு லாக், ரிமோட் பூட், பாடி கலர்டு டோர் ஹோன்டில்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. LXi (O) ட்ரிம் ஏர் பேக், ஹை-ஸ்பீடு அலெர்ட், சீட்பெல்ட் ரிமைண்டர், ரியர் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கிறது.\nஆல்டோ சி.என்.ஜி. தவிர மாருதி சுசுகி நிறுவனம் தனது ஸ்விஃப்ட் மற்றும் வேகன் ஆர் மாடல்களையும் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் மேம்படுத்தி இருக்கிறது. இவற்றை தொடர்ந்து விடாரா பிரெஸ்ஸா மற்றும் எஸ்-கிராஸ் மாடல்களும் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு ஏற்ப விரைவில் மேம்படுத்தப்படலாம்.\nஇந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஃபோர்டு மிட்நைட் சர்ப்ரைஸ் விற்பனை - ரூ.5 கோடி வரை பரிசுகள் அறிவிப்பு\nபிரான்ஸ் அதிபர் மாளிகையில் மேட் இன் இந்தியா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nடிரையம்ப் ராக்கெட் 3 பிரீமியம் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்\nமாருதி சுசுகி கார் மாடல்களின் விலையில் விரைவில் மாற்றம்\nமாருதி சுசுகி கார் மாடல்களின் விலையில் விரைவில் மாற்றம்\nவாகன விற்பனையில் 22 சதவீதம் சரிவை சந்தித்த டொயோட்டா\nசோதனையில் சிக்கிய டாடா கிராவிடாஸ் பி.எஸ்.6\nஹோண��டா கார்ஸ் நிறுவனத்தின் வாகன விற்பனை சரிவு\nஇரண்டு கோடி கார்களை விநியோகம் செய்து அசத்திய மாருதி சுசுகி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/mainfasts/2019/06/14121416/1246255/Prathosam-Viratham.vpf", "date_download": "2019-12-07T21:56:25Z", "digest": "sha1:52JHMV6VPSUBE7MEU7DW2QISR3VDVMN4", "length": 8673, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Prathosam Viratham", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவைகாசி வளர்பிறை பிரதோஷ விரதம்\nவைகாசி வளர்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானே முறைப்படி விரதம் இருந்து வணங்கி வழிபடுபவர்கள் வாழ்வில் விரும்பிய அனைத்தும் கிடைக்கப் பெறுவார்கள்.\nமற்ற மாதங்களில் வரும் பிரதோஷ தினங்களை காட்டிலும் சுப காரியங்கள் விரும்பி செய்யப்படுகின்ற மாதமான வைகாசி மாதத்தில் வருகின்ற இந்த வைகாசி வளர்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானே முறைப்படி விரதம் இருந்து வணங்கி வழிபடுபவர்கள் வாழ்வில் விரும்பிய அனைத்தும் கிடைக்கப்பெற்று இறுதியில் சிவனில் கலக்கின்ற பாக்கியமும் பெறுகிறார்கள்.\nவைகாசி மாத வளர்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் விரதம் இருப்பது சிறப்பு. பால், பழம் சாப்பிட்டும் அன்றைய தினத்தில் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம். சித்திரை வளர்பிறை பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும்.\nபிறகு நந்தி தேவர் மற்றும் சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தந்து, பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும். வைகாசி மாதம் முருகப்பெருமானுக்குரிய மாதம் என்பதால் முருகர் சந்நிதியிலும் நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.\nகோயிலில் இறைவனை வழிபட்ட பின்பு, உங்களால் முடிந்தால் பக்தர்கள் மற்றும் கோயிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு தயிர்சாதம், எலுமிச்சை சாதம் போன்ற சித்ரான்னங்களை அன்னதானம் வழங்குவது சிறப்பானதாகும். இம்முறையில் வைகாசி வளர்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை வணங்குவபவர்��ளுக்கு பிறருடன் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சனைகள், மனஸ்தாபங்கள் நீங்கும்.\nஉடல்நல குறைபாடுகள் அறவே நீங்கும். வாழ்வில் உணவிற்கு கஷ்டப்படுகின்ற நிலை உங்களுக்கோ, உங்கள் குடும்பத்திற்கோ ஏற்படாது. குடும்பத்தில் நீண்ட காலமாக தடைபட்டு வந்த சுபகாரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெற தொடங்கும்.\nவிரதம் | சிவன் |\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nமேல்மலையனூர் அங்காளம்மன் விரத வழிபாடு பயன்கள்\nமகாலட்சுமியின் அருளை பெற உதவும் விரதங்கள்\nசுமங்கலி பெண்கள் விரதம் இருந்து செய்ய வேண்டிய விளக்கு பூஜை\nஐயப்பனுக்கு விரதமிருப்பவர் தெரிந்து கொள்ள வேண்டியவை\nசஷ்டி விரதம்- விரதகாரர் பெறும் பேறு\nஇன்று கார்த்திகை மாத சோமவார விரதம்\nஇன்று சனி மஹா பிரதோஷம்: விரதம் இருந்து சிவாலயம் செல்ல மறக்காதீர்கள்..\nஐப்பசி மாத பிரதோஷ விரதத்தின் பலனும் மகிமையும்‬\nபுரட்டாசி மாத பிரதோஷ விரதம்\nதோஷங்களை நீக்க வல்ல புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ விரதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t34180-topic", "date_download": "2019-12-07T21:33:53Z", "digest": "sha1:HZW5K3OI6NWHAC5MQ4E2HUQGUCSAMJV6", "length": 14574, "nlines": 100, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "கிறிஸ்தவம் என்றால் என்ன?", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவி��் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: கிறிஸ்தவம்.\nஇயேசுவின் போதனையை அடிப்படையாய் கொண்டு இயேசுவே கிறிஸ்து என்று வெளிப்படையாக அல்லது பகிரங்கமாக அறிக்கை செய்வது \"கிறிஸ்தவம்\" அல்லது \"கிறிஸ்தவன்\" என்று \"வெப்ஸ்டர்\" என்ற வேத விளக்கவுரை விளக்கம் அளிக்கிறது.\n\"கிறிஸ்தவம்\" மூன்று முறை புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது (அப். 11:26, 26:28) 1பேதுரு.4:16) இயேசு கிறிஸ்துவை பின்பற்றினவர்களுக்கு \"கிறிஸ்தவர்கள்\" என்று அந்தியோகியாவில் வழங்கப்பட்டது. இது கேளிக்கையாய் வழங்கப்பட்ட பெயர். இதன் உண்மையான அர்த்தம் \"கிறிஸ்துவை சேர்ந்த கூட்டம்\" அல்லாத கிறிஸ்துவை \"பின்பற்றுகிற கூட்டம்\" \"கிறிஸ்தவம்\" என்ற வார்த்தை மறுபிறப்பு அடையாமல், பெயருக்கு ஆலயம் செல்வதினால் நாங்கள் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் மக்களாளே அதன் மேன்மைக்கு பாதிப்புண்டானது சபைக்கு செல்வது, நல்லவர்களாய் ஜீவிப்பது, சபையில் பணிவிடைகள் செய்வது நம்மை கிறிஸ்தவனாக மாற்றாது.\nதிருச்சபைக்கு செல்வதினால் கிறிஸ்தவனாய் மாறமுடியாது. திருச்சபையில் அங்கம் வகிப்பதாலும், தவறாமல் சபைக்கு செல்வதாலும் கிறிஸ்தவனாக முடியாது (தீத்து 3:5) சொல்கிறது. நம்முடைய நீதியின் கிரியையினால் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தினால் நம்மை இரட்சித்திருக்கிறார். உண்மை கிறிஸ்தவன் தேவனை ஏற்றுக்கொள்ளவேண்டும் (யோ 1:12) உண்மை கிறிஸ்தவன் தேவபிள்ளையாய் மாறி, அவருடைய குடும்பத்தின் அங்கமாய் மாறவேண்டும். உண்மை கிறிஸ்தவனின் அடையாளம் மற்றவர்களை நேசிக்கிறவனும், தேவ வார்த்தைக்கு கீழ்படிந்தவனுமாய் இருக்க வேண்டும் (1யோ2:4, 2:10).\nசேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: கிறிஸ்தவம்.\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/author/publictv/", "date_download": "2019-12-07T22:35:58Z", "digest": "sha1:PWF2YP5H4IYFMD7LKCULCH2AX5HRQVIU", "length": 9512, "nlines": 77, "source_domain": "tamil.publictv.in", "title": "Public TV – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nசென்னை: நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோலமாவு கோகிலா’ஆகஸ்ட் 10-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். இவருடன் யோகி பாபு,...\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nசென்னை: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளதால் படக்குழுவனர் மிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியான படம் கடைக்குட்டி சிங்கம்....\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nசென்னை: சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடிகர் பாபி சிம்ஹா குடிபோதையில் நண்பருடன் சேர்ந்து தகராறு செய்ததாக புகார் எழுந்துள்ளது. பிரபல நடிகர் பாபி சிம்ஹா தமிழ் சினிமாவில் வில்லனாக மற்றும் ஹீரோவாக...\nசிவகார்த்திக்கேயனுக்கு பின்னணி பாடும் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்\nசென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சீமராஜா படத்தில், சூப்பர் சிங்கர் 6 பட்டம் வென்ற செந்தில் கணேஷ் பின்னணிப் பாடகராகஅறிமுகமாகிறார். பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘சீம ராஜா’. சிவ கார்த்திக்கேயன் ஜோடியாக...\nயோகி பாபுவின் கன்னத்தை கிள்ளும் விஜய் – வைரலாகும் வீடியோ\nசென்னை: சர்கார் படத்தில் நடிக்கும் யோகி பாபுவின் கன்னத்தை கிள்ளி கியூட் சொல்லும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் திரைப்படம் சர்கார் படத்தில் முதல்கட்டப் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று...\nசிவகாத்திகேயன் புதுகெட்அப்… பாராட்டிய அனிருத் – ரசிகர்கள் உற்சாகம்\nசென்னை ; டாப் ஹீரோக்களில் ஒருவரான சிவா தற்போது தனது புதிய புகைப்படத்தை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவருடைய ரசிகர்கள் மிக ஆனந்தத்தில் உள்ளார்கள். தமிழ்த் திரையுலகத்தில் தற்போதைய முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன்....\nகாற்றின் மொழியில் ஜோதிகா உடன் நடிக்கும் சிம்பு – கவுரவ வேடமாம்\nசென்னை: மொழி படத்தற்கு பிறகு ராதா மோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா மீண்டும் நடித்து வருகிறார். அது காற்றின் மொழி, அந்த படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மொழி படத்தற்கு பிறகு ராதா...\nகடைக்குட்டி சிங்கத்துக்கு யு சான்றிதழ் – ஜூலை 13ல் ரீலீஸ்\n2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யாக கடைக்குட்டி சிங்கம் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இந்த படத்தில் விவசாயியாக நடித்துள்ளார். விவசாயிகளின் பெருமையை பேசும் விதமாக கடைக்குட்டி சிங்கம் உருவாக்கப்பட்டுள்ளதால்...\nபாங்காங் வீதியில் உலா வரும் ஓவியா ஆரவ் – காதலா, நட்பா\nசென்னை: நடிகை ஓவியாவும் நடிகர் ஆரவ்வும் பாங்காக் வீதிகளில் உலா வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. களவாணி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஓவியா. இந்த படம் ஹிட் அடிக்கவே, கன்னடம் மற்றும்...\nகளவாணி 2 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் – ஓவியா ஆர்மிகள் உற்சாகம்\nசென்னை: நடிகை ஓவியா நடிப்பில் உருவாகிவரும் களவாணி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் மாதவன் வெளியிட்டுள்ளார். சற்குணம் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான படம் களவாணி. விமல், ஓவியா நாயகன், நாயகியாக இந்���...\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nரவுடிக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/page/19/", "date_download": "2019-12-07T22:44:39Z", "digest": "sha1:CESUFZHZRBXY3J6CQIWYWJDDVEP5ER4B", "length": 40178, "nlines": 314, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் விளையாட்டு Archives - Page 19 of 26 - சமகளம்", "raw_content": "\nயாழில் சீரற்ற காலநிலை காரணமாக 1,874 குடும்பங்கள் பாதிப்பு\n35 வருடங்களின் பின் இலங்கை பெண் உலக அழகி மகுடத்தை வென்றார்\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக வெளிவரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை\nகிளிநொச்சி மாவட்டத்தில் மழையால் 6841 குடும்பங்கள் பாதிப்பு\nஐக்கிய தேசியக்கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சதித்திட்டங்களை மேற்கொள்வதாக மஹிந்த குற்றசாட்டு\nதொடர்ந்து அதிகரிக்கும் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 12 வான் கதவுகள் திறப்பு\nமைத்திரி – ரணில் அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் பற்றி ஆராய கோதா – மகிந்த அரசாங்கத்தினால் ஆணைக்குழு\nபால் மா விலை குறைகிறது\nமழையால் 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nயாழ் வீராங்கனை ஆர்ஷிகா தெற்காசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம்\nரன் குவிப்பை விட ஷிகார் தவான் அதிக பந்துகளை சந்திக்க வேண்டும்: கேப்டன் தோனி விருப்பம்\nஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காள தேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன....\n20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறி விடுவோம்: பாகிஸ்தான் மிரட்டல்\n20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 8–ந்தேதி முதல் ஏப்ரல் 3–ந்தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் உள்ள 7 நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இந்தியா–...\nடிவென்டி 20 மார்ட்டின் குரோவிற்கு நன்றி தெரிவிக்கவேண்டும்,\nநியுசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மார்ட்டின் குரோவின் மரணம் குறித்து கிரிக்கெட் உலகத்தினர் சிலர் டுவிட்டரில் தெரிவித்துள்ள கருத்துக்கள் ஸ்டீபன்...\nதர்மசாலா போட்டி குறித்து கவலைப்பட வேண்டாம்: பாகிஸ்த���ன் கிரிக்கெட் வாரியத்திடம் உறுதி அளித்த பி.சி.சி.ஐ.\n20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 8–ந்தேதி முதல் ஏப்ரல் 3–ந்தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் உள்ள 7 நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இந்தியா–...\nஆசியக் கோப்பை டி20: 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது வங்காளதேசம்\nஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்றது. 20 ஓவர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்...\nஆசிய கிரிக்கெட்டில் வாழ்வா-சாவா ஆட்டம்: பாகிஸ்தான்-வங்காளதேசம் இன்று மோதல்\n20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்காளதேச அணிகள் மோதுகின்றன. இது இவ்விரு அணிகளுக்கும்...\nஆசிய கோப்பை : ஹாட்ரிக் வெற்றியுடன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா\nஆசிய கோப்பை 20 ஓவர் போட்டியில் இலங்கை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.5 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை 20 ஓவர்...\nஇந்தியா–பாகிஸ்தான் ஆட்டம்: தர்மசாலா போட்டிக்கு எதிர்ப்பு வலுக்கிறது\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 8–ந்தேதி முதல் ஏப்ரல் 3–ந்தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் உள்ள 7 நகரங்களில் இந்தப்போட்டிகள் நடைபெறுகிறது. இதில் இந்தியா–...\n20 ஓவர் உலக கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் வெல்ல வாய்ப்பு: அம்புரோஸ்\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற 8-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் டேரன் சேமி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி கலந்து கொள்கிறது. அந்த அணியில்...\nஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கையுடனான நாளைய மோதலில் இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா \nஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது. 5 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப்போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும்...\nஇலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் சர்மா இடம்பெறுவது சந்தேகம்\nபாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவுக்கு, முகமது ஆமீர் வீசிய முதல் பந்தே இடது காலை தாக்கியது. பின்னர் அடுத்த பந்தில் ரோகித்...\n23 ரன்கள் வித்தியாசத்��ில் இலங்கையை வீழ்த்தியது வங்கதேச அணி\nஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 நாடுகள்...\nஅறிமுகமான அமீர் அறிமுகமில்லாத எதிரணியினரிற்கு எதிராக களமிறங்குகின்றார்\nபாக்கிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் முகமட் அமீர் இதுவரை சர்வதேச போட்டிகளில் இந்திய துடுப்பாட்ட வீரர்களிற்கு எதிராக 107 பந்துகளையே வீசியுள்ளார்.இன்று அந்த எண்ணிக்கை...\n20 ஓவர் போட்டி: பயிற்சியின் போது இந்தியா- பாக் வீரர்கள் பேசிக்கொள்ளவில்லை\nஇந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் உள்ள மிர்புர் மைதானத்தில்...\nபயிற்சியில் கலந்துக்கொள்ளாத தோனி – பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா\nஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 24-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இந்தப்போட்டியில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான இந்திய அணி...\nகடைசி போட்டிக்கு பின் பிராண்டன் மெக்குல்லத்தின் உருக்கமான பேச்சு\nநியூசிலாந்து அணியின் கேப்டன் மெக்குல்லம் இன்று முடிவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். 34 வயதான...\nதடுமாறிய துடுப்பாட்ட வீரர்கள்- பந்துவீச்சாளர்களால் வென்ற இலங்கை அணி\nஆசிய கிண்ணத் தொடரில் ஐக்கிய அரபு இராஜ்யத்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி லசித் மலிங்காவின் பந்துவீச்சு காரணமாக வெற்றிபெற்றுள்ளதபோதிலும் அதன் துடுப்பாட்ட...\nஇந்தியாவில் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு அனுமதி\nஇந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பதில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாகவும், தங்கள் அரசின் அனுமதியை பொறுத்தே...\n20 ஓவர் உலக கோப்பையுடன் விலக திட்டம்: ஓய்வு குறித்து மறுபரிசீலனை – அப்ரிடி அறிவிப்பு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் சகித் அப்ரிடி. 35 வயதான அவர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்ட��ர். 20...\nஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு ரூ.6¾ கோடி பரிசு\nநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஐ.சி.சி. டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் மீண்டும் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறியது. இந்த...\nஆசியகிண்ண முதல் போட்டியில் பங்களாதேஸ் தோற்பதற்கு பல தவறுகள் காரணம்\nபங்களாதேஸ் ஆசியாகோப்பையின் முதலாவது போட்டியில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியதற்கு அந்த அணி செய்த தவறுகள் பல காரணமாக அமைந்துவிட்டன,அவர்கள் அந்த தவறுகளை துரிதமாக...\nமுஸ்தாபிஜூர் ரகுமான் மிரட்டுவார்: வங்காளதேச கேப்டன் மோர்தசா பேட்டி\nஇன்று ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ணதொடரில் தங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான் எதிரணிகளை மிரட்டுவார் என பங்களாதேஸ் அணி தலைவர் மஸ்ரவே மோர்டசா...\nநடுவரை திட்டிய ஆஸ்திரேலிய வீரருக்கு அபராதம்\nஇந்த டெஸ்டில் 2-வது இன்னிங்சில் நியூசிலாந்து அணி வீரர் கனே வில்லியம்சன் 88 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது, வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் வீசிய யார்க்கர் பந்து...\nஆசிய கோப்பை கிரிக்கெட் நாளை தொடக்கம்: இந்தியா – வங்காளதேசம் முதல் ஆட்டத்தில் மோதல்\nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984–ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.அதில் இருந்து 2 ஆண்டுக்கு ஒருமுறை இந்தப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 12 முறை போட்டி...\nடெஸ்ட் தொடர்: நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்யும் முனைப்பில் ஆஸ்திரேலியா\nநியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலாவது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை...\nஎல்லா அணிகளைப் போல பாகிஸ்தானுக்கு எதிராகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம்: விராட் கோலி\nஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 24-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை வங்காளதேசத்தில் நடக்கிறது. இந்தப்போட்டியில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான இந்திய அணி...\nமீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் முகமது அமீரை பார்க்க சந்தோஷமாக உள்ளது: விராட் கோலி\nஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 24-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை வங்காளதேசத்தில் நடக்கிறது. இந்தப்போட்டியில் பங்கேற்பதற்காக தோனி தலை��ையிலான இந்திய அணி...\nஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி காயம் பார்த்தீவ் பட்டேல் சேர்ப்பு\nஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டன் டோனிக்கு நேற்று திடீரென தசைப்பிடிப்பு காயம் ஏற்பட்டது. இதனால் மாற்று விக்கெட் கீப்பராக...\nஇந்தியாவில் கிரிக்கெட் தொழில் வாய்ப்பாக மாறி இருக்கிறது கபில்தேவ் கருத்து\nஇந்தியாவில் தற்போது கிரிக்கெட் ஒரு தொழில் வாய்ப்பாக மாறி இருக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்தார் டெல்லியில் தொழில் மற்றும்...\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி\nஇங்கிலாந்து–தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் கேப்டவுனில் நடந்த முதலாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்...\nஉருப்படியாக எதையாவது கேளுங்கள் – ஓய்வு குறித்த கேள்வியால் பொறுமை இழந்த தோனி\nஇதுவரை எத்தனை முறை தனது ஓய்வு பற்றிய கேள்விக்கு தோனி பதில் அளித்துள்ளார் என்று சரியாக கூற முடியாத அளவிற்கு அவரிடம் ’எப்போது ஓய்வு பெறுவீர்கள்\nடெஸ்ட் போட்டிகளில் அதிவேக சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்த மெக்கல்லம்\nநியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில்...\nஇன்னொரு வெற்றி ஸ்டெம்பை வீட்டிற்கு எடுத்துச் செல்வேன்: கேப்டன் தோனி நம்பிக்கை\nசர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் அடுத்த குறுகிய காலத்திற்கு இல்லை என்று கூறிய இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டன் தோனி, இன்னொரு...\nஇறுதிடெஸ்டில் அதிவேக சதமடித்தார் மக்கலம்\nதனது இறுதிடெஸ்ட் போட்டியில் விளையாடிக்கொண்டிருக்கும் நியுசிலாந்து அணி தலைவர்பிரென்டன் மக்கலம் 54 பந்துகளில் சதமடித்து டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்துகளில்...\n: கிறிஸ்ட்சர்ச்சில் நாளை தொடக்கம்\nநியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பிரண்டன் மக்கலம். 34 வயதான அவர் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரோடு ஓய்வு பெறுவதாக...\nT20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணி விபரம்\nஇருபது ஓவர் உலகிண்ணப்போட்டிகளிலும்,ஆசியகிண்ணப்போட்டிகளிலும் கலந்து கொள்ளவுள்ள இலங்கை அணி வீரர்களின் விபரங்கள் இன்று வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் லசித்...\nசார்க் விளையாட்டுப் போட்டியில் வவுனியா வீரர்கள் இருவர் பதக்கம்\nஇந்தியாவில் நடைபெற்ற சார்க் நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் பங்கு பற்றி பதக்கம் வென்று வவுனியா மாவட்ட இரு விளையாட்டு வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். இவ்விரு...\nஎன்னை கவர்ந்த வீரர் ரிச்சர்ட்ஸ்: மெக்கல்லம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை மறுதினம் தொடங்கும் 2-வது டெஸ்டுடன் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட இருக்கும் நியூசிலாந்து அணியின் அதிரடி மன்னனும், கேப்டனுமான...\nகாலிஸ் போன்று ஆல்-ரவுண்டராக உருவெடுக்க வேண்டும்: ஹர்திக் பாண்ட்யா சொல்கிறார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய வரவு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடர்களில் மொத்தம் 6 ஆட்டங்களில் விளையாடினார். போதிய...\n20 ஓவர் உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்துக்கு வாய்ப்பு: ஹாலஸ்\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹாலஸ் அளித்த ஒரு பேட்டியில், ‘20 ஓவர் உலக கோப்பையை எங்களால் வெல்ல முடியுமா\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாக், ஆட்டத்தில் ரன்மழையை பார்க்கலாம்-தர்மசாலா ஆடுகள பராமரிப்பாளர்\n-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (மார்ச்) 8-ந்தேதி முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் பரம எதிரிகள் இந்தியா –...\n20 ஓவர் உலக கோப்பை: அரசின் அனுமதியை பொறுத்து பாகிஸ்தான் பங்கேற்பது முடிவாகும்\nஇந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பதில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாகவும், தங்கள் அரசின் அனுமதியை பொறுத்தே...\nநம்பர் ஒன் இடத்தை நெருங்கிய ஆஸ்திரேலியா\nநியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. * 1997-ம் ஆண்டு பிப்ரவரி...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி நினைவுகளை மறக்கவில்லை: தோனி உருக்கம்\nசென்னை சூப்பர் கிங்ஸ்’ நினைவுகளை மறந்துவிட்டேன் என்று கூறினால் நான் பொய் சொல்வத��க அர்த்தம் என்று தோனி உருக்கமாக கூறியுள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல்....\nநியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி: லயன், மார்ஷ் அபார பந்துவீச்சு\nஆஸ்திரேலியா– நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நடந்தது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 183 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா முதல்...\nதரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்தது இந்தியா\nஇலங்கைக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் இந்தியா, ஐ.சி.சி 20 ஓவர் அணிகளின் தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. தொடருக்கு முன்பாக 120 புள்ளிகள் பெற்றிருந்த...\nஜூனியர் உலக்கோப்பை கிரிக்கெட்: கேட்ச்களை கோட்டைவிட்டதால் கோப்பையை தவற விட்ட இந்தியா\nவங்காள தேசத்தில் உள்ள மிர்புர் மைதானத்தில் இன்று ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள்...\nஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை வங்காள தேசத்தில் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை...\nசச்சின் சாதனையை முறியடித்தஆடம் வோக்ஸ்\nநியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் வெலிங்டனில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங்...\n30 டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் கேப்டன் என்ற பெருமையை பெற்ற டோனி\nஇந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று ராஞ்சியில் நடைபெற்றது. இதில் இந்தியா 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார பெற்றது. இந்த வெற்றியின்...\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/22714/", "date_download": "2019-12-07T21:54:18Z", "digest": "sha1:56OB2ET4FIVE5DXJZMERK6IMBIVNF3H3", "length": 9795, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஈராக்கில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் – GTN", "raw_content": "\nஈராக்கில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nஈராக்கில் இடம்பெ���்ற தற்கொலைத் தாக்குதலில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஈராக் தலைநகர் பாக்தாத் நகரில் உள்ள சோதனைச் சாவடியில் நேற்றையதினம் அதிக கார்கள் சோதனைக்காக காத்திருந்த வேளை தற்கொலைதாரி ஒருவர் செலுத்தவந்த லொறியை கார்கள் மீது மோதியதுடன் வெடிகுண்டுகளையும் வெடிக்க வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் தாக்குதலில் 17 பேர் உயிரிழந்ததுடன் 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்த தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகின்றது\nTagsஈராக் தற்கொலைத் தாக்குதல் பொதுமக்கள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபடகு கவிழ்ந்து விபத்து – 58 அகதிகள் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்சில் ஓய்வூதிய திட்ட சீர்திருத்தத்துக்கு எதிர்ப்பு – 8 லட்சம் பேர் வீதிகளில் இறங்கி போராட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nடிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சபாநாயகர் அனுமதி\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nபுலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு அல்ல – இன விடுதலையை பிரதான நோக்கமாக கொண்டிருந்தனர்…\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nரோஜர் பெடரரை கௌரவிக்கும் வகையில் அவரது உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் வெளியீடு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபுர்கினோ பாசோவில் கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல் – 14 பேர் உயிரிழப்பு\nதுருக்கி அரச வங்கியொன்றின் உயர் அதிகாரிக்கெதிராக அமெரிக்காவில் வழக்கு\nகிம் ஜொங் நாமின் சடலம் வடகொரியாவிற்கு அனுப்பி வைக்க இணக்கம்\nஅல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக்க பிரபல தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்… December 7, 2019\nகொழும்பு துறைமுக நகரம் முதலீடுகளுக்காக திறக்கப்படுகிறது…. December 7, 2019\nரோஸிக்கு பின் Mrs.World மகுடம் இலங்கையின் கரோலின் ஜூரிக்கு…. December 7, 2019\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி கைவிட்டுள்ளார்…. December 7, 2019\nசீரற்ற கால­நி­லை­யால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : பெரும் அவலத்தில் வடக்­கு­, கி­ழக்கு மக்கள்… December 7, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட ��ாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=1143", "date_download": "2019-12-07T21:07:32Z", "digest": "sha1:OB5AYONGZ3MB5ZZ5FJ63QPW6W6B42I74", "length": 13709, "nlines": 68, "source_domain": "maatram.org", "title": "மொனராகலை – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடையாளம், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மொனராகலை\n“2 ஏக்கர் நிலம்; ஏன் தரமுடியாது\nஅரசாங்கத்தால் கைவிடப்பட்ட நிலையில், காணிச்சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான மொனறாகலை மாவட்டம், மொனறாகெலே மற்றும் அலியாவத்தை தோட்டங்களில் 5, 6 தலைமுறைகளாக வாழ்ந்துவரும் தோட்டத் தொழிலாளர்களை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இயற்கை நீருற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி இம்மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை…\nஅடையாளம், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மொனராகலை\n“தண்ணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல” | (காணொளி)\nஅரசாங்கத்தால் கைவிடப்பட்ட நிலையில், காணிச்சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான மொனறாகலை மாவட்டம், மொனறாகெலே மற்றும் அலியாவத்தை தோட்டங்களில் 5, 6 தலைமுறைகளாக வாழ்ந்துவரும் தோட்டத் தொழிலாளர்களை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இயற்கை நீருற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி இம்மக்களை வெ��ியேற்றுவதற்கான நடவடிக்கைகளை…\nஅடையாளம், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மொனராகலை\nஎமது எதிர்கால வாழ்க்கையே இந்த மண்ணில்தான்… | (காணொளி)\nஅரசாங்கத்தால் கைவிடப்பட்ட நிலையில், காணிச்சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான மொனறாகலை மாவட்டம், மொனறாகெலே மற்றும் அலியாவத்தை தோட்டங்களில் 5, 6 தலைமுறைகளாக வாழ்ந்துவரும் தோட்டத் தொழிலாளர்களை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இயற்கை நீருற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி இம்மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை…\nஅடையாளம், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மொனராகலை\n“பரம்பரை பரம்பரையாக இருக்கிற எங்களுக்கு ஏன் 2 ஏக்கர் தரமுடியாது\nஅரசாங்கத்தால் கைவிடப்பட்ட நிலையில், காணிச்சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான மொனறாகலை மாவட்டம், மொனறாகெலே மற்றும் அலியாவத்தை தோட்டங்களில் 5, 6 தலைமுறைகளாக வாழ்ந்துவரும் தோட்டத் தொழிலாளர்களை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இயற்கை நீருற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி இம்மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை…\nஅடையாளம், காணி அபகரிப்பு, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மொனராகலை\n“இவர்களால் நீர் அசுத்தமாகிறது”: மலையகத் தமிழரை வெளியேற்ற நடக்கும் முயற்சி\nதான் விரும்பும் இடத்தில் வாழ்வதற்கான சுதந்திரம் ஓர் அடிப்படை உரிமை என்று இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பின் 14ஆவது பிரிவு கூறுகிறது. இலங்கை நாட்டின் பிரஜைகளான பெருந்தோட்டங்களில் வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் இந்த உரிமை உள்ளது. அதேபோன்று அரசியலமைப்பின் 12ஆவது பிரிவின் படி, சட்டத்தை…\nஅடையாளம், குடிநீர், ஜனநாயகம், பெண்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மொனராகலை\nகுமாரவத்தை தோட்டமும் மனித உரிமைகளும்\nமலையக மக்கள் செறிவு குறைவாக வாழ்ந்தாலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்றும் தங்கள் இனத்துவ அடையாளங்களை பாதுகாக்கும் ஒரு பிரதேசமாக மொனறாகலை மாவட்டம் உள்ளது. இம்மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமாக பல தோ��்டங்கள் காணப்படுகின்றன. ஒன்பது பிரிவுகளை உள்ளடக்கிய குமாரவத்தை தோட்டமும் இதில் உள்ளடங்குகின்றது. இங்கு…\nஅடையாளம், அம்பாந்தோட்டை, இனவாதம், கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, களுத்தறை, காலி, கேகாலை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், பதுளை, பௌத்த மதம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மாத்தறை, மொனராகலை, வறுமை\nமறக்கப்பட்ட தென் மாகாணத் தமிழர்கள் – ஓர் அடையாளத் தேடலுக்கானப் பயணம்\nபடம் | UNHCR சம்பவம் 1 “எங்களுக்குக் குழந்தைகளை தொட்டிலில் இட்டுத் தமிழில் தாலாட்டுவதற்குக்கூட உரிமை கிடையாது” – இது மாத்தறை மாவட்டத்தில் சமூகப் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு இளம் யுவதியின் ஆதங்கம். சம்பவம் 2 “என் அம்மாவின் பெயர் புஷ்பகலா, அப்பாவின் பெயர்…\nகட்டுரை, கலாசாரம், கல்வி, சிறுவர்கள், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மொனராகலை, மொழி\nதமிழர்கள் வாழும் ‘சாமகம்மான’ எனும் கிராமம்…\nபடம் | கட்டுரையாளர் “ஓகொல்லங்கே லமய்ன்ட மொனவத்ம தன்னே நெஹ. இகென கன்னேம நெஹ, நம விதரக் லியன்ன இகென கத்தனம் எதி. ஏக தியாகன ஹம்பகரன்ன புலுவன்னே” என சிங்களத்தில் அந்த ஆசிரியர் சொல்ல பெற்றோர் விளங்கியும் விளங்காமலும் ஒவ்வொருவரின் முகங்களையும் பார்க்கின்றனர்….\nஅநுராதபுரம், அம்பாந்தோட்டை, அம்பாறை, இரத்தினபுரி, ஊடகம், கண்டி, கம்பஹா, களுத்தறை, காலி, கிளிநொச்சி, குருநாகல், கேகாலை, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, திருகோணமலை, நல்லாட்சி, நுவரெலியா, பதுளை, புத்தளம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, மாத்தறை, மாத்தளை, முல்லைத்தீவு, மொனராகலை, வவுனியா\n#icanChangeSL | #wecanChangeSL: புதிய இலங்கையை வடிவமைப்போம்…\nஜனவரி 8, 2015 ஜனாதிபதித் தேர்தலானது ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்காக இலங்கை வரலாற்றிலேயே முதல் தடவையாக அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களை உந்தியது. விசேடமாக, தேர்தல் தினத்தன்று வாக்களிக்கும் நிலையத்துக்குச் சென்று வாக்களிப்பதை ஊக்குவிக்கும் முகமாக சமூக வலைத்தளங்களூடாக மேற்கொள்ளப்பட்ட #IVotedSL பிரசாரம் பெருமளவு பிரபலமானது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-07T21:09:17Z", "digest": "sha1:EK2VNU24YSYCSTDYM4KDR6RBNQ7CNRV7", "length": 3352, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுக்ரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசுக்ரன் 18 பிப்ரவரி 2005ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ரவி கிருஷ்ணா, அனிதா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். விஜய் இத்திரைப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார்.\nவிஜய் - சிறப்புத் தோற்றம்\nரவி கிருஷ்ணா - ரவி சங்கர்\nநாசர் (நடிகர்) - ரவியின் தந்தை\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Sukran\nஇது திரைப்படம் தொடர்பான ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-07T21:35:54Z", "digest": "sha1:MFD7HIWLALCYQIVD54A7EE65E2UUFQKC", "length": 17859, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "உருவப்படம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீன அரசவையில் மகாராணி காவோ (மாமன்னர் ரென்சாங்கின் மனைவி) சாங் வம்சம், 11ஆம் நூற்றாண்டு.\nபிரான்ஸ் ஹால் என்பவரால் வரையப்பட்டு பிட்டர் கோட் என்பவரால் முடிக்கபப்ட்ட குழு ஓவியம். 1637. நெய்வண்ன ஓவியம், 209 x 429 செ.மீ. டச்ச பொற்கால குழு ஓவியம்.\nஉருவப்படம்; என்பது ஒருவரைப் பார்த்து அவரது உருவத்தைப் போன்றே கையினால் எழுதுவதே உருவப்படமாகும். ஓவியத்தைப் பார்க்கும்போது அவ்வோவியத்தில் யாருடைய உருவம் எழுதப்பட்டுள்ளதோ அவரே உயிரோடு நம்முன் நின்று காட்சியளிப்பது போன்று தோன்றுவதாக ஓவியம் அமைய வேண்டும். அவரது உள்ளத்தின் இயல்புகளையும் காட்டுவதாக அமைந்திருக்க வேண்டும்.\nஉருவப்படக்கலை தொன்மையானது. தொன்றுதொட்டே ஆட்சியாளர்களாலும் பெருமக்களாலும் போற்றப்பட்டும் பேணப்பட்டும் வரும் சீரிய கலை. பண்டைக் காலத்தில் காதலர், காதலிகளைத் தேர்ந்தெடுப்பதற்கும், காதல் பிரிவுத் துன்பத்தை ஆற்றுவதற்கும் உருவப்படம் உறுதுணையாக இருந்துவந்ததைப் பண்டை இலக்கியங்கள் இயம்புகின்றன. உருவப்படக்கலையின் தொன்மைக்குப் பண்டைக்கால ஓவியங்களும் இலக்கியங்களும் சான்றாக உள்ளன.\nபண்டைக்கால எகிப்தியக் கல்லறைகளில் உறைகளில் போடப்பட்ட உருவப்படங்கள் பல தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அவை கலைச்சிறப்புடையவை. அப்ப���லோடோரஸ் என்ற கிரேக்க ஓவியர் முதன்முதலாக ஒளி நிழல் அமைப்போடு உருவப்படத்டை வரைந்தார். பாம்ப்பியை, ஹெக்குலேனியம் ஆகிய இடங்களில் பண்டைக்கால ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nகி. பி. இரண்டாம் நூற்றாண்டில் ரோமானியர் மரப்பலகைகளில் வ ண்ண மெழுகால் ஓவியம் தீட்டினர். தீட்டப்பட்ட ஓவியத்தைப் பிணப்பெட்டிகளுள் வைத்தனர்.\nகி.மு. 1326 லேயே சீன மக்கள் உருவப்படத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். பெரியோர்களின் உருவப்படங்கள் வருங்கால மக்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேஎண்டும் என்று கன்பூசியஸ் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் போதித்துள்ளார். சீனக் கோயில்களில் கலைச்சிறப்பு மிக்க பண்டைக்கால ஓவியங்கள் அழியாமல் காப்பாற்றப்பட்டு வருகின்றன. பண்டைச் சீன உருவப்படங்கள் பெரும்பாஉம் சுவர்களில் தீட்டப்பெற்றன. வண்ண அமைப்பு அவைகளுக்கு அழகைத் தந்தது.\nஇத்தாலியில் 13 ஆம் நூற்றாண்டில் ஜாட்டோ என்பவர் முதன்முதலாக உருவப்படக் கலையில் ஈடுபட்டார். இவர் தாந்தே போன்ற அறிஞர்களின் உருவப்படங்களைக் கோயிற் சுவர்களில் வரைந்தார். பிலீப்பீனோ லீப்பி, ஜீர்லாண்டாயா (1449-1494) ஆகியவர்களும் கோயில் சுவர்களில் உருவப்படங்களை வரைந்தனர். பிளாண்டர்ஸில் நீடித்து நிற்கக்கூடிய நெய்வண்ண ஓவிய முறையைப் பின்பற்றினர். இத்தாலிய உருவப்படக்கலை சிறந்திருந்தது. மறுமலர்ச்சிக் காலத்தில் உருவப்படக்கலை மேலும் வளர்ந்தது. செல்வர்கள் கலைக்கு ஆதரவு அளித்தனர். பிரா ஆன்ஜெலீக்கா என்ற ஓவியர் போப் ஐந்தாம் நிக்கலஸ், பிரெடரிக் மன்னர் ஆகியவர்களின் உருவங்களைத் தீட்டினார். கஜோலி, ஹோகார்த் ஆகியவர்களும் தம் காலத்தவரின் உருவப்படஙக்ளை வரைந்தனர்.\n14 ஆம் நூற்றாண்டில் இறுதியில் வட ஐரோப்பாவில் உருவப்படக்கலை தனிக்கலையாக வளர்ச்சியடைந்தது. ஜான் வான் ஐக் டுரா (1471-1528), ஹால்பைன் போன்ற ஓவியர்கள் உருவப்படக்கலையை வளர்த்தனர். லியனார்டோ டா வின்சீ, ராபல்ஸோ சன்டி (1483-1520) ஆண்டிரியா டல் சார்ட்டோ (1486-1531), புரான் ஜீனோ(1520-1572) போன்ற இத்தாலி நாட்டு சமயத்துறை ஓவியர்களும் உருவப்படக்கலையில் தலை சிறாந்தவர்களாக இருந்தனர். இவர்கள் காலத்தில் உருவப்பட வடிவமைப்பு வளம் பெற்றது. படத்தில் முழு விளக்கங்களும் காட்டப்பட்டன. ஒளியையும் நிழலையும் கலந்து உடலின் பருமன், உடையின் தன்மை, ஆகியவைகளை உள்ளது உள்���படி புலப்படுத்தும் வண்னம் படம் தீட்டப்பட்டது. தெளிவான வடிவும் பளபளப்பான வண்னமும், முடிந்த அமைப்பும் ஓவியத்தின் சிறப்பியல்புகளாகத் திகழ்ந்தன. டிஷன் வீசெல்லி (1477-1576) என்ற வெனிசு நகர ஓவியரது வண்ண அமைப்புக் கவின் மிக்கது.\nஹாலந்தில்ல் 1579 இல் டச்சு குடியரசு நிறுவப்பட்டது. வாணிகம் வளம்பெற்றது. அதனால் வளம்பெற்ற மக்கள் கலைத் துறையில் நாட்டம் செலுத்தினர். செல்வர்கள் தங்கள் உருவப்படங்களை எழுதி வைத்துக்கொள்ள விரும்பினர். உருவப்படக்கலை வளர்ந்தது.டச்சுக் கலைவானில் ரெம்பிராண்டின் உருவப்படங்கள் ஆன்மிகச் சிறப்புடையவை. ஆட்களின் அக இயல்புகளைத் தெற்றெனக் காட்டுவனவாகத் தீட்டப்பட்டிருந்தன. ஹால்ஸ் சிரிப்பைக் காட்டும் ஓவியர். இவருடைய ஓவியங்களில் புன்சிரிப்பு மலர்ந்தது. பார்த்தலாமெயோ வாண்டர் ஹெல்ஸ்ட், யான் ஸ்டேன் (1626-1679) ஆகியவர்களும் டச்சு ஓவியர்களில் சிறப்புடையவர்களாவர்.\nஸ்பெயின் நாட்டு உருவப்படங்கள் பெருஞ்சிறப்புடையவை, டாமினீக்கோ டெயாட்டாக்காப்பூல்லி, ரீபெரா(1588-1656), ஜூர்பாரான்(1598-1669), வெலாத்கெத் (1599=1660), காயா ஓய் லூசியென்ட்ஸ்(1746-1828), பெட்ரஸ் பாலஸ் (1577-1640) ஆகிய ஸ்பெயின் நாட்டு ஓவியர்கள் உருவப்படக்கலையில் சிறப்பு இக்கவர்களாக இருந்தனர். வாலாஸ் ரூவெஸ் அரசாங்க ஓவியராக இருந்தார். இவர்தாம் முதன் முதலாக நெய்வண்ன ஓவியக்கலை முறையைத் தோற்றுவித்தார். இவருடைய ஓவியங்கள் உயிரோவியஙக்ளாகத் திகழ்ந்தன. பெட்ரஸ் குடும்ப்த்தவர்களின் உருவப்படங்கள் மிகச்சிறந்த ஓவியங்களுக்குச் சான்றாகத் திகழ்கின்றன.\nஇங்கிலாந்தில் 17 ஆம் நூற்றாண்டு வரையில் வெளிநாடுகளிலிருந்தே ஓவியர்கள் வரவழைக்கப்பட்டனர். உள்நாட்டவர்களில் சிறப்பு மிக்க ஓவியர்கள் தோன்றாவில்லை. 18 ஆம் நூற்றாண்டில் ரெனால்ட்ஸ், கெயின்ஸ்பரோ, ராம்சே, ராம்னே, சர் தாமஸ்லாரன்ஸ் போன்றஓவியர்கள் சிறப்புப் பெற்று உருவப்படக்கலையை வளர்ந்த்தனர்.\nதமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட கலைக்களஞ்சியத்தின் 02 தொகுதியில் இருக்கும், 747 பக்கத்தின் தரவுகளும், இக்கட்டுரையில் பயன்பட்டுள்ளன.\nதமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 21:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதிய��டன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-07T22:26:01Z", "digest": "sha1:FRDCEIZGQ4ZPEPSVANCYPEFAUEBTACSZ", "length": 30561, "nlines": 298, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒளியின் வேகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞாயிறு ஒளி புவியினை அடைய 8 நிமிடம், 19 விநாடி ஆகின்றது.\nஒரு மணி நேரத்திற்கு கிலோமீட்டர்\nஒரு மணி நேரத்திற்கு மைல்\nதோராயமாக ஒளி சமிக்கை கடக்கும் நேரம்\nபுவி ஒத்திணைவு வட்டப்பாதை யில் இருந்து புவிக்கு\nஞாயிறுயில் இருந்து புவிக்கு(1 AU)\nபிராக்சீமா விண்மீன்யில் இருந்து புவிக்கு\nஆல்பா விண்மீன்யில் இருந்து புவிக்கு\nஅன்மய அண்டம் யில் இருந்து புவிக்கு,\nஅண்டோர்மிடா பேரடையில் இருந்து புவிக்கு\nவெற்றிடம் ஒன்றில் ஒளியின் வேகம் (speed of light) என்பது இயற்பியலில் ஒரு அடிப்படை மாறிலி. இது பொதுவாக \"c\" என்னும் ஆங்கில எழுத்தால் குறிக்கப்படுகிறது. கட்டற்ற வெளியில் (free space), கண்ணுக்குப் புலப்படும் கதிர்வீச்சு உட்பட எல்லா மின்காந்தக் கதிர்வீச்சுகளினதும் வேகம் இதுவே. ஓய்வுத்திணிவு பூச்சியமாக உள்ள எதனதும் வேகமும் இதுவேயாகும்.\nவெற்றிடத்தில் ஒளி வேகம் விநாடிக்கு 299,792,458 மீட்டர்களாகும்.இதனை 2.99*108ms−1 அல்லது 3*108ms−1 (வெற்றிடத்தில் மட்டும்) என்றும் கூறலாம்.ஒளியின் வேகம் ஒரு மாறிலி (constant) ஆகும்.\nஒளி, ஒரு ஒளி ஊடுசெல்லவிடும் அல்லது ஒளிகசியும் பொருளினூடாகச் செல்லும்போது அதன் வேகம் வெற்றிடத்தில் உள்ள வேகத்திலும் குறைவாக இருக்கும். வெற்றிடத்தில் ஒளி வேகத்துக்கும், நோக்கப்பட்ட நிலைமை வேகத்துக்கும் இடையிலான விகிதம் குறிப்பிட்ட ஊடகத்தின் விலகல் குறியீட்டெண் (refractive index) அல்லது முறிவுக் குணகம் எனப்படும்.\nபொதுச் சார்புக் கோட்பாட்டில், \"c\", வெளிநேரத்தின் ஒரு முக்கியமான மாறிலியாகும். ஈர்ப்பின் காரணமாக வெளிநேரம் வளைந்து இருப்பதனால், தூரம், நேரம் என்பவற்றையும்; அதனால், வேகத்தையும், தெளிவாக வரையறுக்க முடியாதுள்ளது.\n2 குறியீட்டு முறை,மதிப்பு மற்றும் அலகு\n4 ஒளி-பிரபஞ்சத்தின் வேக எல்லை\nஒளியின் வேகத்தை முதன் முதலில் கண்டுபிடிக்க முயற்சி எடுத்தவர் கலீலியோ ஆவார்.[1] கி. பி. 1630 இல் இதற்கான சோதனைகளில் அவர் ஈடுபட்டார். தன் உதவியாளருடன், கையில் ஒரு லாந்தர் விளக்கை ஏந்திக்கொண்டு ஒரு மலைக் குன்றை அடைந்தார். கூட வந்த தன்னுடைய உதவியாளரிடம் ஒரு விளக்கைத் தந்து, குன்றின் எதிர் உச்சியில் போய் நிற்குமாறு பணித்தார்.\nஇப்போது, அந்த உதவியாளர் விளக்கிலிருந்து வெளிப்படும் ஒளியைத் தூண்டிவிட வேண்டும். அவ்வாறு தூண்டிவிடப்பட்ட அந்த ஒளியைக் கண்டவுடன் கலீலியோ தன்னிடமிருக்கும் விளக்கின் ஒளியைத் தூண்டிவிடுவார். இதன்பின், கலீலியோ இந்த இரு செயல்களுக்கான இடைவெளியைக் குறிப்பெடுத்துக் கொண்டார். இதேபோல் பலதடவை இச்சோதனையினைச் சோதித்துப் பார்த்தார். அதன்பின்பு, இவர் சற்றுத் தொலைவில் காணப்படும் மலையுச்சிக்கு சென்றார். அங்கும் இதே சோதனையை நிகழ்த்திப் பார்த்தார். எனினும், இத்தகைய சோதனைகளின் கால இடைவெளியில் பெரிதான மாற்றம் இல்லாததைக் கண்டுபிடித்தார். மேலும், அந்தக்காலத்தில் ஒளியின் வேகத்தை அளவிடும் துல்லியமான கடிகாரங்களும் இல்லை. எனினும் மனம்தளராமல் கலீலியோ ஒளி, ஒலியைவிட அதிக வேகத்தில் பயணிக்கும் என்கிற முடிவை உலகிற்கு அறிவித்தார்.[1]\nஅதன்பின்பு, நீண்ட காலமாக ஒளியின் வேகத்தை அறிவியல் அறிஞர்களால் கண்டறிய முடியவில்லை. அதேவேளையில், அறிவியலும் ஆராய்ச்சியும் வானியல் சார்ந்த துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியிருந்தனர். பால்வெளி மண்டலம், அண்டவெளியின் புதிர்கள் போன்றவை குறித்து ஆராய, கலீலியோ கண்டுபிடித்து இருந்த தொலைநோக்கி பேருதவியாக அமைந்தது. ஹைஜன் என்பார், கலீலியோவின் ஊசல் (Pendulum) கொண்டிருக்கும் இயற் பண்புகளின் அடிப்படையில், ஓரளவு துல்லியமான கடிகாரத்தை வடிவமைத்திருந்தார்.\nஇதுவரை, மலையுச்சியில் நின்றுகொண்டு விளக்கை வைத்து சோதனைகள் மேற்கொண்டிருந்ததில் ஒரு பெரிய இடர்ப்பாடு புலப்பட்டது. எவ்வளவு தொலைவான மலைகளில் நின்றுகொண்டு ஒளியின் வேகத்தை அளவிட்டாலும் இரண்டிற்குமிடையே பெரிய வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. இரு மலைக் குன்றுகளுக்கிடையேயான தொலைவைக் காட்டிலும், இரு வெவ்வேறு கோள்களுக்கு இடையில் காணப்படும் தூரம் மிகுதி. எனவே, கோள்களுக்கிடையில் நடக்கும் ஒளிப்பயணத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளும் வழக்கம் உருவானது.[1]\nவியாழனின் (Jupiter) கோளுக்குரிய நான்கு துணைக்கோள்கள் தோற்றுவிக்கும் கிரகணத்தைக் கண்டுபிடித்து இருந்த காலகட்டமாகும். கோள்களின் இயக்கம் வட்டப்பாதையில் அல்லாமல், நீள்வட்டப்பாதையில் நடக்கிறது என்பது உலகறிந்த உண்மையாகும். அப்படியிருக்கும்போது, வியாழனில் நிகழும் கிரகணம் வழக்கம்போல் நிகழ்ந்தாலும், பூமியின் அருகில் நிகழும்போது, அதை உடன் அறிய முடிகிறது. அது மிக அதிக தொலைவில் இருக்கும்போது, அங்கிருந்து வரும் ஒளியின் கால அளவு அதிகம். இதைக் கொண்டு ரோமர் என்னும் அறிவியலாளர், ஒளியின் வேகத்தை கண்டறிந்தார். அதன்வேகம் நொடிக்கு 50,000 மைல்கள் ஆகும். அதுபோல பூமியின் வட்டப்பாதையின் அளவு அப்போது துல்லியமாகக் கணக்கீடு செய்ய இயலாததால், ஒளியின் வேகத்தைச் சரியாகக் கணித்துக் கூறுவதில் சிக்கல்கள் இரூந்தன.எனினும், ஒளியியல் வரலாற்றில் இது ஒரு மைல்கல்லாக அமைந்தது.\nஅதனால், அப்போதைய ஆராய்ச்சியாளர்கள் ஒளியின் வேகத்தைக் கணக்கிடுவதில் உள்ள முக்கியத்துவத்தை உணராதிருந்தனர். ஒளியின் இயல்புகள் குறித்துக் கண்டறிவதன் அவசியத்தை ஒத்திவைத்து, அண்டவெளியிலுள்ள விண்மீன் கூட்டத்திற்கிடையான தொலைவைக் கண்டறிவதில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தனர்.[1] பிராட்லி என்பவர் வானியல் கணக்கீட்டு அளவை அடிப்படையாகக் கொண்டு ஒளியின் வேகத்தை முடிந்த அளவு துல்லியமாக நொடிக்கு 1,76,000 மைல்கள் என்று அறிவித்தார்.[1] அதன்பிறகு, ஃபியாசோ என்பார் சக்கரம் சுழலும் வேகத்தை அடிப்படையாகக் கொண்டு ஒளியின் வேகமானது நொடிக்கு 1,96,000 மைல்கள் பயணிக்கிறது என்றார். உண்மையில் ஒளியின் வேகம் ஃபியாசோவின் ஆய்வு முடிவைவிட 10,000 மைல்கள்/நொடி குறைவாகும். 1973 இல் ஈவன்சன் சாதாரண விளக்கொளிக்குப் பதிலாக, ஒளியின் வேகத்தை அளவிட லேசர் ஒளியைப் பயன்படுத்தி கண்டறிந்த மதிப்பானது மிகத் துல்லியமாக அமைந்திருந்தது.\nஇறுதியாக, 1983 இல் ஒளியின் வேகம் நொடிக்கு 2,99,792.458 மீட்டர் என்பது பலதரப்பட்ட ஆய்வுகளின் முடிவில் நிரூபணமானது.[1]\nகுறியீட்டு முறை,மதிப்பு மற்றும் அலகு[தொகு]\nவெற்றிடத்தின் ஒளியின் வேகமானது பரிமாணத்தின் இயற்பியல் காரணி என்பதால் அதன் மதிப்பு அலகு அமைப்பில் உள்ளது. பன்னாட்டு அலகு முறையில் மீட்டர் எனபது வெற்றிடத்தில் ஒளி ஒரு விநாடியில் கடக்கும் தொலைவு 1⁄299,792,458 /s ஆகும். இதன் அடிப்படையில் ஒளியின் வேகம் சரியாக 299,792,458 மீட்டர்/விநாடி.\nபொதுவா�� வெற்றிடத்தில் ஒளியின் வேகம் c என்று குறிப்பிடப்படுகிறது , c எனில் லத்தீனில் celeritas (பொருள்: வேகம்) ஆகும்\nசெவ்வியல் இயற்பியலில் ஒளி ஒரு மின்காந்த அலையாக புரிந்துகொள்ளப்பட்டது. செவ்விய நடத்தையானது மாக்சுவெல் சமன்பாட்டின் (Maxwell equation) படி,\nஇங்கு C என்பது வெற்றிடத்தில் பாயும் ஒளியின் வேகம், ε0 மின் மாறிலி மற்றம் μ0 காந்தமாறிலி ஆகும்.\nதற்கால, குவாண்டம் இயற்பியலில் மின்காந்த புலமானது குவாண்டம் மின்னியக்கவியலாக வரையறுக்கப்படுகிறது. இக்கோட்பாட்டின் படி ஒளி என்பது அடிப்படையில் கிளர்வுற்ற (குவாண்டா) மின்காந்தபுலமான போட்டான்கள் அல்லது ஒளியன்கள் (photons) ஆகும். மின்னியக்கவியலில் ஒளியன்கள் நிறையற்ற துகளாகயால், சிறப்புச்சார்ச்சின் படி ஒளியன்கள் வெற்றடத்தில் ஒளியின் வேகத்தில் பரவுகின்றன.\nஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாட்டின் படி ஒளியின் திசைவேகம் தான் இப்பிரபஞ்சத்தின் வேக எல்லையாகும்.ஒளி என்பது போட்டான் (photons) எனும் நிறை இல்லாத ஒரு துகள் ஆகும்.இத்துகள்கள் புவியீர்ப்பு விசைக்கு கட்டபடாததால் ஒளியின் திசைவேகம் தான் இப்பிரபஞ்சத்தின் வேக எல்லை என ஐன்ஸ்டின் கூறியுள்ளார். ஒளியின் திசைவேகத்தை விட அதிக திசைவேகத்திற்கு எந்த ஒரு பொருளையும் முடுக்குவிக்க இயலாது.\nஒளியின் வேகத்தை ஐன்ஸ்டின் தனது சார்பியல் கோட்பாட்டின் மூலமே விளக்கினார்.\nஇதில் c என்பதே வெற்றிடத்தில் செல்லும் ஒளியின் வேகம் என ஐன்ஸ்டின் கூறினார்.\nசுடப்பட்ட ஒரு துப்பாக்கிக் குண்டு மரக்கட்டையைத் துளைத்து வெளியேறும் போது தனது ஆற்றலை இழப்பதால் ஆரம்ப திசைவேகத்தை விட சற்று குறைவான வேகத்தில் செல்லும். அதே போல வெற்றிடத்தில் தனக்குரிய திசைவேகத்தில் செல்லும் ஒளி வேறொரு ஊடகத்திற்கு செல்லும் போது தனது திசைவேகத்தை இழக்கும். ஆனால் மறுபடியும் அந்த ஊடகத்திலிருந்து வெற்றிடத்திற்குச் செல்லும் போது தனது பழைய திசைவேகத்தை அடைகிறது. எந்த வித முடுக்கு விசையும் இல்லாமல் தனது பழைய திசைவேகத்தை திரும்பவும் அடைவது அறிவியலாளர்களை ஆச்சரியத்தில் ஒரு விந்தையான முரணாகும். அதே போல மற்றொரு முரண் என்னவெனில் ஓடும் தொடருந்து ஒன்றில் இருந்து சுடப்பட்ட குண்டின் வேகம் தொடருந்தின் வேகம் மற்றும் குண்டின் வேகத்தின் கூடுதலுக்குச் சமமாகும், ஆனால் ஓடும் தொடருந்திலிர���ந்து உமிழப்பட்ட ஒளியானது எப்போதுமே மாறிலிதான். அதாவது உமிழப்பட்ட மூலத்தின் இயக்கத்தைச் சார்ந்து அமையாது.ஒளியின் வேகம் பற்றிய ஐன்ஸ்டினின் கூற்று தவறு என அறிவியலாளர்கள் ஒரு சிலர் கூறுகின்ரனர்.அவர்கள் ஒளியின் வேகத்தை விட நியூட்ரினோ எனும் அணுத்துகள் வேகமாக செல்வதாக கூறுகின்றனர்[2].இதனை நிரூபிக்கும் பணிகளும் நடைபெறுகின்றன.\nஒளியின் திசைவேகத்தை அறிவதால் நமக்குப் பல பயன்பாடுகள் உள்ளன. அவற்றுள் சில:\nஐன்ஸ்டைனின் நிறையாற்றல் சமன்பாட்டைப் பயன்படுத்த ஒளியின் திசைவேகம் ஒரு முக்கியமான மாறிலியாகும்.\nஅலைகளின் அதிர்வெண் கண்டறிய உதவும் சமன்பாட்டில் ஒளியின் திசைவேகம் இன்றியமையாததாகும்.\nதூரத்தில் உள்ள கோள்களின் தொலைவு மிக மிக அதிகம். ஆவற்றை நாம் நடைமுறையில் பயன்படுத்தும் (கி.மீ) அலகுகளால் குறிப்பிட இயலாது. எனவே வானியல் அலகு பயன்படுத்தப்படுகிறது. ஒரு வானியல் அலகு என்பது ஒளியானது வெற்றிடத்தில் ஒரு ஆண்டு பயணிக்கும் தொலைவாகும். அதாவது 149600000000 மீ ஆகும்.\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 \"ஒளியின் வேகத்தை கண்டுபிடித்தல்\". பார்த்த நாள் 27 சூன் 2017.\nபரிசு பெற்ற கட்டுரைகள் (2010 கட்டுரைப் போட்டி)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2019, 23:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/india-ratings-said-india-s-growth-may-4-7-in-september-quarter-016870.html", "date_download": "2019-12-07T21:42:46Z", "digest": "sha1:TAZR5ORTG6KRMAE6WVX4D5PKV6JJ7BGW", "length": 29745, "nlines": 219, "source_domain": "tamil.goodreturns.in", "title": "4.7% தான் பொருளாதார வளர்ச்சியா.. இது முன்ன விட கம்மியா இருக்கே.. பயமுறுத்தும் மதிப்பீடு! | India ratings said India's growth may 4.7% in September quarter - Tamil Goodreturns", "raw_content": "\n» 4.7% தான் பொருளாதார வளர்ச்சியா.. இது முன்ன விட கம்மியா இருக்கே.. பயமுறுத்தும் மதிப்பீடு\n4.7% தான் பொருளாதார வளர்ச்சியா.. இது முன்ன விட கம்மியா இருக்கே.. பயமுறுத்தும் மதிப்பீடு\n2 hrs ago சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\n3 hrs ago எச்சரிக்கும் ரகுராம் ராஜன்... விழித்துக் கொள்ளுமா மத்திய அரசு..\n6 hrs ago தறி கெட்டு ஓடும் பங்குச் சந்தையில் லாபம் பார்க்க மல்டி கேப் ஃபண்டுகள்..\n7 hrs ago ரூ. 50,000 கோடி சரிந்த ரிலையன்ஸ்.. 10 லட்சம் கோடியில் ���ிற்கவில்லையே..\nNews என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது.. தர்பார் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த்.. தமிழக அரசுக்கும் நன்றி\nMovies ஆதித்ய அருணாச்சலம் பேருக்கு பின்னாடி இப்படி ஒரு மேட்டரா சீக்ரெட்டை போட்டுடை ஏஆர் முருகதாஸ்\nTechnology 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்வதேச அளவில் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்து வந்தாலும், இந்தியாவில் அதன் தாக்கம் மிகப் பெரிய அளவில் உள்ளது. அதிலும் கடந்த ஐந்து, ஆறு காலாண்டுகளிலும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு கொண்டே வருகிறது.\nஇந்த நிலையில் பல மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சி குறித்தான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.\nஅதன் ஒரு பகுதியாக பிட்ச் குழுமத்தை சேர்ந்த இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம், கடந்த ஜூலை - முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் வளர்ச்சி 4.7 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்துள்ளது.\nஇன்று இந்தியா ரேட்டிங்ஸ் அன்ட் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மொத்த உள்நாட்டு வளர்ச்சி குறையும் எனவும் கணித்துள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், நடப்பு நிதியாண்டில் இது நான்காவது முறையாக ஜிடிபி விகிதத்தினை குறைத்துள்ளது. இந்திய பொருளாதாரம் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 5 சதவிகிதமாக இருந்தது.\nஇது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி என கருதப்பட்டது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இது இன்னும் வீழ்ச்சியடையும் என்று கணித்திருப்பது சற்று கவலையளிக்கும் விதமாகவே இருக்கிறது. இது தொடர்ச்சியாக ஆறாவது காலாண்டில் குறையும் மெதுவான வளர்ச்சியைக் காட்டும் என்றும் கணித்துள்ளது.\nஅதிலும் அரசு பல சீர்த்திருத்த நடவடிக்கை எடுத்த போதிலும் இந்த மந்த நிலை நீடித்து வருகிறது. குறிப்பாக கார்ப்பரேட் வரி விகிதங்கள் குறைப்பு உள்ளிட்ட சமீபத்திய நிதி தூண்டுதல்கள் இருந்த போதிலும் இந்த மந்தநிலை நீடித்து வருகிறது. மேலும் இந்தியா ரேட்டிங்ஸ் மற்றும் ரிசர்ச் நிறுவனம் 2020ம் நிதியாண்டிற்கான ஜிடிபி விகிதம் 5.6 சதவிகிதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இது நடப்பு நிதியாண்டில் செய்யப்பட்ட நான்காவது திருத்தம் என்றும் கூறப்படுகிறது.\nஇதே கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில் இந்த நிறுவனம் இந்த ஜிடிபி விகிதமானது 6.1 சதவிகிதமாக இருக்கும் என்றும் கணித்திருந்தது. எனினும் தற்போது 5 சதவிகிதத்திற்கும் சற்று அதிகமாக திருத்தம் செய்திருப்பது தவிர்க்க முடியாதது என்றும் அது கூறியது. இந்த நிலையில் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 4.7 சதவிகிதமாக இருக்கும் என்றும் இது மதிப்பிட்டுள்ளது.\nஇந்த நிலையில் இரண்டாம் காலாண்டு ஜிடிபி விகிதம் வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கபட உள்ளது என்றும் கூறப்படுகிறது. சாதகமான சூழ்நிலைகள் இருந்தும் வளர்ச்சி வேகம் மிக மெதுவான வேகத்திலேயே இருந்து வருகிறது. இதனால் கூட முன்பு அறிவிக்கப்பட்ட வளர்ச்சியை விட இது பலவீனமான போக்கையே காட்டுகிறது.\nஇந்தியாவின் வளர்ச்சி குறித்தான பார்வை நடப்பு நிதியாண்டில் மிக பலவீனமான நிலையை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், சில்லறை வணிகங்கள், கார் உற்பத்தியாளர்கள், வீடு விற்பனை, இது தவிர வலுவான தொழில்துறை நிறுவனங்கள் பலவீனமான போக்கையே கண்டு வருகின்றன.\nநிலவி வரும் மந்த நிலையை போக்க மோடி தலைமையிலான அரசு, தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இந்த விகிதத்தினை மதிப்பீட்டு நிறுவனங்கள் கணித்துள்ளன. குறிப்பாக கார்ப்பரேட் வரி விகிதத்தினை 30 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக குறைத்தது, புதிய கார்ப்பரேட் வரி விகிதம் 15 சதவிகிதமாகவும் குறைத்தது. மேலும் புதிய அன்னிய நேரடி முதலீடுகளை அதிகரிக்க இப்படி ஒரு நடவடிக்கை அரசு எடுத்தது குறி[ப்பிடத்தக்கது.\nஇந்த வரி விகித குறைப்புகள் மற்ற ஆசிய நாடுகளைப் போல கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் பொதுத்துறை வங்கிகளுக்கு மறு மூலதனம் அளித்தல், பொதுத்துறை வங்கிகளை இணைப்பது, வாகனத் துறைக்கு ஆதரவு, உள்கட்டமைப்பு செலவினங்களுக்கான திட்டங்கள், மற்றும் தொடக்க ந���றுவனங்களுக்கான வரிச்சலுகை என விதத்திலும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.\nஅரசு செலவினங்களும் அதிகரித்துள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது இந்தியா ரேட்டிங்ஸ். இதனால் மத்திய அரசின் நிதி பற்றாக்குறை, ஜிடிபி விகிதத்தில் 3.6 சதவிகிதமாக வரும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு செலவினங்களை குறைத்தால், 2020ம் ஆண்டில் ஜிடிபி விகிதம் 5.6 சதவிகிதத்தை தொடலாம் என்றும் இந்தியா ரேட்டிங்ஸ் மதிப்பிட்டுள்ளது.\nநடப்பு கணக்கு பற்றாக்குறை குறையும்\nஇந்த நிலையில் 2020ம் நிதியாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் 1.8 சதவிகிதமாக குறையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் மென்மையான கச்சா எண்ணெய் விலைகள் மற்றும் குறைந்த மூலதன பொருட்கள் இறக்குமதி, இந்திய ரூபாயின் சராசரி மதிப்பு டாலருக்கு எதிராக 71.06 ஆக உள்ளன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவின் மிக மோசமான பொருளாதார சரிவுக்கு.. பிஜேபி அரசு தான் காரணம்.. ப சிதம்பரம் பளார்..\nபொருளாதாரம் படுமோசம்.. 5 டிரில்லியன் டாலர் ஜிடிபிக்கு வாய்ப்பே இல்லை.. முன்னாள் ஆர்பிஐ கவர்னர்\nஅயோத்தியா வழக்கு தீர்ப்பால் சந்தை உயரும்..\n ஆனாலும் ஒரு குட்டி சிக்கல்..\nநிலவி வந்த மந்த நிலையால் மது விற்பனையும் சரிவு.. வரி அதிகரிப்பும் ஒரு காரணம்..\nபெங்களூருக்கு இப்படி ஒரு நிலையா.. 30% பேர் பணி இழப்பா.. பொருளாதார மந்த நிலை தான் காரணமா..\nபொருளாதார மந்த நிலையா.. இந்த 3 படங்களின் வசூல் என்ன தெரியுமா..கருத்தை வாபஸ் பெற்ற ரவி சங்கர்\n அரசின் நிலையற்ற கொள்கைகளால் இந்திய பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருக்கிறது..\nநான் பொருளாதாரத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறேன்.. ப சிதம்பரம் அதிரடி\nஎச்சரிக்கை மணி அடிக்கும் எஸ்பிஐ..\nஅசோக் லைலேண்டுக்கு இப்படி ஒரு நிலையா.. 70% வீழ்ச்சியா\n8 துறைகளின் வளர்ச்சி வெறும் 2%.. என்ன செய்யப்போறீங்க மோடி..\nவட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை.. கைவிரித்த ரிசர்வ் வங்கி..\nமூன்றாவது நாளாக கைவிரித்த HDFC நெட்வொர்க்.. கடுப்பில் ஹெச் டி எஃப் சி வங்கி வாடிக்கையாளர்கள்..\nரூ.18,000 கோடி மோசடி..விஜய் மல்லையா லிஸ்டில் 51 பேர் வெளிநாட்டுக்கு படையெடுப்பு..மத்திய அரசு தகவல்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்��ி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/163630", "date_download": "2019-12-07T22:32:34Z", "digest": "sha1:INJ5IX4RAYO5VG737WJ4UWHRKPX3NUJL", "length": 6750, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "நடிகை நஸ்ரியா ரசிகர்களுக்கு இன்று சூப்பர் ஸ்பெஷல் செய்தி - Cineulagam", "raw_content": "\nஜெயஸ்ரீக்கும், தனது கணவருக்கும் இருக்கும் ரகசிய தொடர்பு- முதன்முறையாக கூறிய மகாலட்சுமி\nபூதாகரமாக வெடிக்கும் ஈஸ்வர் ஜெயஸ்ரீ விவகாரம்.. மஹாலஷ்மியின் கணவர் அளித்த பகீர் குற்றச்சாட்டு..\nகோடிக்கணக்கான மக்களை வியக்க வைத்த அழகிய மாற்றுத்திறனாளி பெண் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nபிரம்மாண்டமாக நடக்கப்போகும் தர்பார் இசை வெளியீட்டை தொகுத்து வழங்குவது யார் தெரியுமா\nசூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் ஜெசிக்காகவா இது- புகைப்படம் பார்த்து ஆச்சரியப்படும் மக்கள்\nகுண்டு, ஜடா, இருட்டு, தனுசு ராசி நேயர்களே படங்களின் வசூல் விவரம்\nநீ எனக்கு மனைவி மட்டுமல்ல.. அட்லீ ப்ரியாவுக்கு ரொமான்டிக்கான பிறந்தநாள் வாழ்த்து\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவா இது, மேக்கப் இல்லாமல் எப்படி உள்ளார் பாருங்க- புகைப்படத்துடன் இதோ\n.. இனி நான் எப்படி வாழ்வேன் கதறும் குற்றவாளியின் கர்ப்பிணி மனைவி\nநடிகர் விஷால் தங்கையா இது.. ப்பா எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க.. ப்பா எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க.. வெளியான அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதம்பி படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசாக்‌ஷி அகர்வால் ஹாட் போட்டோஷூட்\nநடிகை அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் Beautiful க்ளிக்ஸ்\nதொகுப்பாளினி ரம்யாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nஅட்டைப் படத்திற்கு ஹாட் போட்டோ ஷுட் நடத்திய கியாரா அத்வானி\nநடிகை நஸ்ரியா ரசிகர்களுக்கு இன்று சூப்பர் ஸ்பெஷல் செய்தி\nசினிமாவே முக்கியம் என்று நடிகைகள் சிலர் இருக்கிறார்கள், பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு படம் நடிக்க வேண்டும் என்று வெறியாக இருக்கிறார்கள்.\nஆனால் சிலரோ சினிமாவில் நுழைந்து நடித்து பிரபலமானாலும் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிடு��ின்றனர். அப்படி ராஜா ராணி, நேரம், நையாண்டி படங்களில் நடித்து ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டவர் நஸ்ரியா.\nஇவர் பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு சினிமா பக்கம் வராமல் இருந்தார். அடுத்து தமிழில் படங்கள் நடிப்பதாக தகவல் வருகிறது எதுவும் உறுதியாகவில்லை. இந்த நிலையில் நஸ்ரியா டுவிட்டரில் ரசிகர்களுடன் இன்று மாலை 7 மணிக்கு பேச இருக்கிறாராம்.\nஇது ரசிகர்களுக்கு நல்ல செய்தி என்றாலும் இது நிஜமான நஸ்ரியா டுவிட்டர் பக்கமா என்ற சந்தேகமும் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/511036-stunt-masters-anbariv-talks-about-national-award.html", "date_download": "2019-12-07T22:28:42Z", "digest": "sha1:WXJTX3SFZGSS556BRJYDFNU4BRMDLY44", "length": 13939, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "அயராத உழைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி: தேசிய விருது குறித்து அன்பறிவ் | stunt masters anbariv talks about national award", "raw_content": "ஞாயிறு, டிசம்பர் 08 2019\nஅயராத உழைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி: தேசிய விருது குறித்து அன்பறிவ்\n‘கேஜிஎஃப்’ படத்துக்காகக் கிடைத்த தேசிய விருது குறித்து, ‘அயராத உழைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது’ என சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் அன்பறிவ் தெரிவித்துள்ளனர்.\n66-வது திரைப்பட தேசிய விருதுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. 419 திரைப்படங்கள் போட்டியிட்ட நிலையில், மொத்தம் 31 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த சண்டைக்காட்சி அமைப்புக்கான விருது ‘கேஜிஎஃப்’ கன்னடப் படத்துக்கு வழங்கப்பட்டது.\nஇந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்தவர்கள் இரட்டையர்களான அன்பறிவ். கார்த்தி நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் சண்டைப் பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமான இவர்களது 100-வது படம், கார்த்தி நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘கைதி’ என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், தேசிய விருது குறித்து தங்களுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ள அன்பறிவ், “அயராத உழைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது. பல வருடங்களாக திரைப்படங்களுக்கான அதிரடிக்காட்சி அமைப்பில் ஈடுபட்டு வரும் எங்களுக்கு, ‘கைதி’ 100-வது திரைப்படம்.\n100-வது படம் விரைவில் வெளியாகப் போகிறது என்ற மகிழ்ச்சியில் இருந்த எங்களுக்கு, இந்த தேசிய விருது கூடுதல் மகிழ்வையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.\nதற்போது படப்பிடிப்பில் இருக்கும் ‘கேஜிஎஃப்’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கும் இவர்கள்தான் சண்டைப் பயிற்சி இயக்குநர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.\nAnbarivKgfKgf national awardNational awardStunt masters anbarivKgf 2அன்பறிவ்தேசிய விருதுகேஜிஎஃப்66-வது திரைப்பட தேசிய விருதுமெட்ராஸ்\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nபட்டுக்கோட்டை ஏஎஸ்பி முதல் அமித் ஷா ஆலோசகர்...\nபாலியல் குற்றத்துக்காக மற்றவர்களும் இதுபோல் கொல்லப்படுவார்களா\nஎன்கவுன்ட்டரை கொண்டாடும் போக்கு வருத்தமளிக்கிறது; குற்றவியல் நீதித்...\nஹைதராபாத் என்கவுன்டர்: மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார்;...\nபோலீஸே தண்டனை கொடுக்க ஆரம்பித்தால் வருங்காலத்தில் அப்பாவிகளும்...\nநித்யானந்தா பாஸ்போர்ட் ரத்து; இருப்பிடத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை:...\nஉலகிலேயே இளம் வயதில் காப்புரிமை பெற்ற மாற்றுத்திறனாளி சிறுவர்: தேசிய விருது பெற்றார்\nமாற்றுத் திறனாளிகளுக்கு சரியான வாய்ப்பு வழங்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்\nஉடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து முதலிடம்; தமிழகத்துக்கு 5-வது முறையாக தேசிய விருது:...\nமாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுதாரணம்: பஞ்சாப் இளைஞருக்கு சிறப்பு தேசிய விருது\nடிச. 12 -19 சென்னை சர்வதேச திரைப்பட விழா: 12 தமிழ்ப் படங்கள் தேர்வு...\nபேச்சுவார்த்தையில் விஜய் - வெற்றிமாறன் கூட்டணி\n'தலைவி' அப்டேட்: சசிகலாவாக ப்ரியாமணி\n‘‘கருணை காட்ட வேண்டாம்’’ - கருணை மனுவை திரும்பப் பெற்ற நிர்பயா கொலைக்...\n6 மாதங்களில் 311 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்; 88.97 லட்சம்...\nடிச. 12 -19 சென்னை சர்வதேச திரைப்பட விழா: 12 தமிழ்ப் படங்கள் தேர்வு...\nபேச்சுவார்த்தையில் விஜய் - வெற்றிமாறன் கூட்டணி\nபாலிவுட் நடிகர் ஆமிர் கானுடன் இணைகிறார் விஜய் சேதுபதி\nபோதையில் தடுமாறும் இமாச்சலப் பிரதேச கிராமம்: கஞ்சா செடிகளை வேரோடு அகற்றக் களமிறங்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/worldcup2019/2019/06/23212705/1247805/Kane-Williamson-fined-after-New-Zealand-found-guilty.vpf", "date_download": "2019-12-07T21:56:52Z", "digest": "sha1:N6Z6CLNMGA6YQ4RSYG2HYWBTWHHQ5OTE", "length": 16610, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி? || Kane Williamson fined after New Zealand found guilty of slow over rate", "raw_content": "\nசென்னை 08-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nவிராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் அபாரதத்திற்கு உள்ளாகியுள்ளதால் அரையிறுதி போட்டியில் பங்கேற்க ஆபத்து வருமா\nவிராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் அபாரதத்திற்கு உள்ளாகியுள்ளதால் அரையிறுதி போட்டியில் பங்கேற்க ஆபத்து வருமா\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இந்தியா ஆப்கானிஸ்தானை எதிர்த்தும், நியூசிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்தும் விளையாடின.\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அப்பீல் கேட்ட விவகாரத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு 20 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதுபோன்ற ஒரு விவகாரத்தில் கடந்த 24 மாதங்களுக்குள் விராட் கோலி சிக்கியுள்ளார். இதனால் சஸ்பெண்ட் செய்வதற்கான இரண்டு தகுதி இழப்பு புள்ளிகளை பெற்றுள்ளார். வரும் போட்டிகளிலும் இதுபோன்ற செயல்களால் ஒருவேளை நான்கு அல்லது அதற்கு மேல் புள்ளிகள் பெற்றுவிட்டால் அது சஸ்பெண்ட் நடவடிக்கையாக மாறிவிடும்.\nநான்கு புள்ளிகளுக்கு மேல் பெற்றால் ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி20 இதில் எது முன்னதாக வருகிறதோ அதில் விளையாட தடைவிதிக்கப்பட்டும். அந்த வகையில் இந்தியா இன்னும் நான்கு லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டியுள்ளது. ஒருவேளை மோசமான சம்பவத்தால் விராட் கோலி நான்கு புள்ளிகள் பெற்றுவிட்டால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் விளையாடுவது கஷ்டமாகிவிடும்\nஅதேபோல் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்கள் வீசி முடிக்கவில்லை என 20 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இன்னொரு போட்டியில் அபராதம் விதிக்கப்பட்டால் கேன் வில்லியம்சனும் தடைக்கு உள்ளாவார்.\nஇப்படி நடந்தால் இரண்டு அணிகளும் பேராபத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒருவேளை விராட் கோலி தடைபெற்றால், அதை இந்திய அணியால் ஜீரணிக்க முடியாது. அதேபோல் கேன் வில்லியம்சன் தடைபெற்றால், நியூசிலாந்தால் அதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் | விரா���் கோலி | கேன் வில்லியம்சன்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nஉலகக்கோப்பை சாம்பியனோடு ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் நீடிக்கிறது இங்கிலாந்து\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\n44 ஆண்டு கால கனவு நனவானது: முதல் முறையாக உலகக்கோப்பையை முத்தமிட்டது இங்கிலாந்து\nஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் - வில்லியம்சன் சாதனை\nபவுண்டரி எண்ணிக்கையில் கோப்பையை தட்டி சென்றது இங்கிலாந்து\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nசீன மணமகன்களுக்கு பாகிஸ்தான் பெண்கள் 629 பேர் விற்பனை - அதிர்ச்சி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/225833?ref=archive-feed", "date_download": "2019-12-07T21:23:28Z", "digest": "sha1:W27FEKUS5A2GNGT5TPPL7FDCWFOIOPFA", "length": 10262, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "60 வயதுடைய ��ுதியவர் மீது வன இலாகா அதிகாரி தாக்குதல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n60 வயதுடைய முதியவர் மீது வன இலாகா அதிகாரி தாக்குதல்\nதிருகோணமலை - ரொட்டவெவ பகுதியில் வன இலாகா அதிகாரியின் தாக்குதலினால் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்\nமிரிஸ்வெவயில் உள்ள அவரது வீட்டுக்குப் பின்னால் வயல்களில் காணப்பட்ட பட்டைகளை வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தபோது வன இலாகா அதிகாரி தன்னிடம் வந்து இப்பகுதியிலுள்ள காடுகளை நீதான் வெட்டியுள்ளாய் எனக்கூறி தன்னை தாக்கியதாக குறித்தநபர் தெரிவித்தார்.\nதாக்குதல் நடத்தியவரை வன இலாகா அதிகாரி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, தன்னை தாக்கியதாக கூற முற்பட்டபோது தாக்குதல் நடத்தியதாக கூறினாள் தனக்கு பிணை வழங்க முடியாது எனவும் வன இலாகா அதிகாரி மிரட்டியதாக அந்நபர் தெரிவித்தார்.\nஇதேவேளை குறித்தநபரின் மனைவி, தனது கணவரை தாக்கியதாக தெரிவித்து மொரவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர் அதே இடத்தைச் சேர்ந்த மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான 60 வயதுடைய ஆர். அன்ஷார் என தெரியவருகின்றது.\nஅத்துடன் பாதிக்கப்பட்ட நபரை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்திருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.\nமேலும் இப்பிரதேசத்தில் கடமையாற்றுகின்ற வன இலாகா அதிகாரிகள் தொடர்ச்சியாக வருடா வருடம் சேனைப் பயிர்ச் செய்கை மேற்கொண்டு வரும் நபர்களை மிரட்டி பணங்களை அறவிட்டு வருவதாகவும், கடந்த 30 வருடங்களாக தொடர்ச்சியாக சேனை பயிர்ச்செய்கை மேற்கொண்டு வருவதாகவும் சேனை பயிர்ச் செய்கையாளர்கள் தெரிவிக்��ின்றனர்.\nஆனாலும், தமது வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வரும் சேனைப் பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கு அரசும் அரசியல்வாதிகளும் உறுதுணையாக இருக்க வேண்டுமெனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisat.com/2013/02/blog-post_477.html", "date_download": "2019-12-07T22:32:44Z", "digest": "sha1:EDGMPZNWRIWMV5YJOE6VD2GHMHQSMPO5", "length": 15431, "nlines": 274, "source_domain": "www.manisat.com", "title": "ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? ~ மணிசாட் Online Shopping in India For Satellite Tv DTH manisat.com Satellite Tv DTH Information", "raw_content": "\nஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்\nஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்\nமுற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும்\nஇருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்\nகோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.\nகோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.\nநெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக்\nகொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.\n இல்லை, பன்னிரெண்��ு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த\nசக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..\nஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும்\nஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்\nசில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர\nமீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது இது ஒரு தோராயமான கணக்கு தான்.\nஇதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.\n\"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க\nஎன்ற பழமொழி நினைவுக்கு வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/03/14/", "date_download": "2019-12-07T22:43:33Z", "digest": "sha1:HIIYHMMSCKXUC6L2MVJZYWKTUJEJXEVA", "length": 22332, "nlines": 162, "source_domain": "senthilvayal.com", "title": "14 | மார்ச் | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n – திக் திக் கார்த்தி\nகழுகார் நம்முன் ஆஜரானதும், ‘‘கார்த்தி சிதம்பரத்திடம் 12 நாள்கள் நடந்த சி.பி.ஐ விசாரணை முடிந்துள்ளதே’’ என்ற கேள்வியைத் தூக்கிப் போட்டோம்\n” என்ற கழுகார், ‘‘கார்த்தியை சி.பி.ஐ நெருக்கி வைத்து விசாரணை செய்து வருகிறது. அவரை சி.பி.ஐ அதிகாரிகள் அமுக்கும் வேகத்தைப் பார்த்தால், திகார் சிறையில் கார்த்தி சிதம்பரம் சில காலம் இருக்க வேண்டிய நிலை ஏற்படும்\nPosted in: அரசியல் செய்திகள்\nநொறுக்குத்தீனி என்பதே ஆரோக்கியக் கேடு என்று சொல்லும் அளவு இன்று நிலைமை மாறிவிட்டது. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், சாக்லெட்டுகள், பிஸ்கட்டுகள், ஐஸ்க்ரீம் வகைகள், மிட்டாய் வகைகள், ரசாயன கலவைகள் நிறைந்த குளிர்பானங்கள், பேக்கரி உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்று இப்போது நம்மைச் சுற்றியிருக்கும் எல்லாமே ஆரோக்கியக் கேட்டை உண்டாக்குபவையாகவே இருக்கின்றன. Continue reading →\nகோடைக்கால அழகு குறிப்புகள் சில..\nகோடைக்காலம் துவங்க உள்ளது. எங்கு சென்றாலும் அனல் காற்று அடிக்கும். சருமமும், தலை முடியும் கோடைக் காலத்தில் அதிகமாக பாதிக்கப்படும். எனவே கோடைக்கு என சில விசேஷ கவனிப்புகளை நாம் செய்ய வேண்டியதிருக்கும். இல்லையெனில் இந்த கோடை முடிவதற்குள் நமது சருமமும், தலை முடியும் அதன் ஆயுளை முடித்துக் கொள்ளும்.\nஎனவே உங்களுக்காக கோடைக்கேற்ற சில குறிப்புகள் இங்கே…\nவெயியிலில் சருமம் கருக்காமல் இருக்க… Continue reading →\nPosted in: அழகு குறிப்புகள்\nதலை சுற்றல் வாந்தி ஆகியவை பித்தத்தின் அறிகுறிகள். பித்தம் தலைக்கு ஏறினால் வெயிலில் செல்லும் போது தலைசுற்றி கீழே விழுந்து மயக்கம் ஏற்படும். பித்தம் அதிகரித்திருப்பதாக மருத்துவமனைக்கு சென்றால் ஸ்கேன், எக்ஸரே என தெளிந்த பித்தம் மீண்டும் வரும் அளவிற்கு பில் தீட்டிவிடுவார்கள். எனவே பித்தம் அதிகரித்தால் பாரம்பர்ய மருந்தை எடுத்துக் கொண்டால் பித்தமும் தெளியும் பர்சும் பாதுகாக்கப்படும்.\nடயாலிசிஸ் கவலைக்கு தீர்வு இல்லையா\nநிரந்தர சிறுநீரக செயலிழப்புக்கு ஆளானவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வது அல்லது டயாலிசிஸ் செய்வது என்ற இரண்டு வழிகள் தீர்வாக இருக்கிறது. இதில் டயாலிசிஸ் செய்துகொள்வது என்பது வலி மிகுந்ததாகவும், டயாலிசிஸ் மேற்கொள்பவர்கள் மனவிரக்தியுடனும் வாழ்வைத் தொடரும் நிலையே பல இடங்களிலும் காண முடிகிறது.\nமனித உடலும் எந்திரம் போலத்தா��். ஓரளவுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றினால் பழுதாகிவிடும் ஆபத்து உண்டு. உடல் சோர்ந்து, உற்சாகம் இழப்பது என்பது ஓய்வு அவசரம் என்பதற்கான அலாரம். மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுவோர், வாகனம் ஓட்டுபவர்கள், கலைத்துறையினர் தொடர்ச்சியாக 15 மணிநேரம் வரைகூடப் பணியாற்ற வேண்டியுள்ளது. இதனால் மெள்ள மெள்ள நோய்கள் உருவாகிப் பிணிகளின் பெட்டகமாக அவர்களின் உடல் மாறிவிடுகிறது.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎடப்பாடியை சிக்க வைக்க பாஜகவின் அதிர வைத்த திட்டம்… அதிர்ச்சியில் எடப்பாடி தரப்பு\nவருமான வரியில் அதிரடி மாற்றங்கள்\nமஞ்சணத்தியில் இவ்வளவு மருத்துவ குணங்களா.\nவாய்வுத் தொல்லை பிரச்சனையை தீர்க்கும் அற்புத மருத்துவ குறிப்புகள்…\nஉங்கள் வீட்டு டிவி கூட உளவு பார்க்கலாம்’- அலர்ட் தரும் FBI\nதேர்தல் நேரத்தில் திமுகவில் இருந்து விலகிய முக்கிய நபர்… என்ட்ரி கொடுக்கம் புது டீம்… ரகசியம் காக்கும் திமுக\nஅ.தி.மு.க – தி.மு.க உள்கூட்டணி… ஊசலாடும் உள்ளாட்சித் தேர்தல்\nதோள்பட்டை வலியை விரட்ட என்ன வழி\nசதைக் கட்டிகளை நார்ச்சத்து உணவுகளால் கட்டுப்படுத்தலாம்\nதயிருக்கும் யோகர்ட்டுக்கும் என்ன வித்தியாசம்\nஇந்தியாவில் நுரையீரல் புற்றுநோய்; பாதிக்கப்படும் பெண்கள்\nஸ்கெட்ச் தேர்தலுக்கு இல்ல… ஸ்டாலினுக்குத்தான்… எடப்பாடி பழனிசாமியின் உள்ளாட்சி வியூகம்\nஅ.தி.மு.க அரசு செய்த 4 குழப்பங்கள்’ – அறிவாலயத்தில் பட்டியலிட்ட ஸ்டாலின்\n – பற்றவைத்த குருமூர்த்தி… பாயத் தயாராகும் பா.ஜ.க\nராங்கால் – நக்கீரன் 26.11.2019\nமீன் சாப்பிடுவதால் இத்தனை பயன்களா\nபாஸ்ட் டேக் என்றால் என்ன..\nவீட்டருகில் நடப்படும் மரங்களின் மகிமைகள்: நன்றும், தீதும்.\n உங்களுக்கு தெரியாத சில குறிப்புகள் இதோ…\n702 வகை வேலைகளை இனி ரோபோக்கள் செய்யும்\nவங்கியில் டெபாசிட் செய்யப்போறீங்க.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. இதோ தெரிந்து கொள்ளுங்கள்..\nஎடப்பாடி பழனிசாமி மட்டுமா… தமிழகத்தில் நிகழ்ந்த 8 அரசியல் அதிசயங்கள்\nகூகுளின் இந்த ஆப் உங்க போனில் இருக்கா. அப்ப உங்களுக்கு ஆப்பு தான்.\n30 வயதை கடந்தவரா… இதுல கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால்,, நிறையவே சேமிக்கலாம்\nசசிகலாவிற்கு தகவல் அனுப்பிய எடப்பாடி… புறக்கணித்த சசிகலா… களத்தில் இறங்கிய தினகரன்\n – ஏன் பாய்ந்தார் எடப்பாடி\nஸ்டாலினுக்கு சப்போர்ட் செய்த ஆடிட்டர் குருமூர்த்தி\nதவறி விழுவதை தவிர்க்க முடியாதா\nநோய்த்தொற்றை சமாளிக்க புதிய வழி\nஎடப்பாடி, மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு.. மிரண்டு அரண்டு போகும் கூட்டணி கட்சிகள்..\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nசர்க்கரை நோய் உங்கள எட்டிப் பார்க்காம இருக்கணுமா… இதுல ஒன்னு தினம் சாப்பிடுங்க\nஃப்ளிப்கார்ட், அமேசான்… இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-12-07T22:21:22Z", "digest": "sha1:NFOJV67V3MCU3UZQW7RJWCIVRXZIGHY6", "length": 6717, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மேற்கு ஆஸ்திரேலியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(மேற்கு அவுஸ்திரேலியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபுனைபெயர்(கள்): காட்டுப்பூ மாநிலம் அல்லது பொன் மாநிலம்\nமொத்த தேசிய உற்பத்தி (2008-09)\n- தலா/ஆள்வீதம் $70,009 (1வது)\n- அடர்த்தி 0.88/கிமீ² (7வது)\n- மொத்தம் 26,45,615 கிமீ²\n- அதிஉயர் புள்ளி மெகாரி மலை\n- Floral சிவப்பு, பச்சை கங்காரு பாதம்\n- பறவை கறுப்பு அன்னம்\n- தொல்லுயிர் கோகோ மீன்\n- நிறங்கள் பொன் மற்றும் கறுப்பு\nமேற்கு ஆஸ்திரேலியா (Western Australia) பரப்பளவில் ஆஸ்திரேலியாவின் மிகப் பெரும் மாநிலம். ஆஸ்திரேலிய நிலப்பரப்பில் மூன்றிலொரு பங்கு இதுவாகும். இதன் தலைநகரம் பேர்த். அகழ்வு மற்றும் பெட்ரோலியக் கைத்தொழில் பெருமளவு நடைபெறுகிறது.\nஆஸ்திரேலியாவின் முதல் மக்கள் சுமார் 40,000 முதல் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கில் இருந்து வந்தனர். அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக முழு நிலப்பரப்புக்கும் பரவினர். பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகாண் பயணிகள் இங்கு வரத்தொடங்கிய வேளையில் இவர்கள் மேற்கு ஆஸ்திரேலியா முழுவதும் சிறப்பான முறையில் பரவியிருந்தனர். இன ரீதியான, 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மே���்கு ஆஸ்திரேலியா மக்கள் தொகையில் 77.5% ஐரோப்பிய வம்சாவளியை சேர்ந்தவர்களாவர்: இவர்களுள் மிகப்பெரிய தனி இனம் ஆங்கிலேயர்களாவர். கணக்கெடுப்பின்படி,733,783 (32.7%)பேர் ஆங்கிலேயர்கள். இவர்களுக்குப் பின் ஆஸ்திரேலியர்கள் 624,259 (27.8%), ஐரியர்கள் 171,667 (7.6%), இத்தாலியர்கள் 96,721 (4.3%), இசுக்கொட்டியர்கள் 62,781 (2.8%), ஜெர்மானியர் 51,672 (2.3%), சீனர் 48,894 (2.2%) ஆகியோர் காணப்படுகின்றனர். 2001ல் மேற்கு ஆஸ்திரேலியாவில் 58.496 ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் காணப்பட்டனர். இவர்கள் மக்கள்தொகையில் 3.1%தினராவர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-07T21:39:12Z", "digest": "sha1:DPHZDC37RQT625NM6KEFHULG6YNTN6EB", "length": 7417, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொம்மனகல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொம்மனகல் (Bommanahal) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத் தலைமையிடத்தில் இருக்கும் ஒரு கிராமம் மற்றும் மண்டலம் ஆகும்.\n14.993820° வடக்கு 76°9783900’’ கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் பொம்மனகல் பரவியுள்ளது.\nஇந்திய நாட்டின் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி பொம்மனகல் கிராமத்தின் மக்கள்தொகை 4952 ஆகும். மொத்த மக்கள் தொகையில் 2508 பேர் ஆண்கள் மற்றும் 2444 பேர் பெண்கள் ஆவர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 975 பெண்கள் என்ற நிலை இருந்தது. 582 பேர் ஆறு வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தனர். அவர்களில் 283 பேர் சிறுவர்கள் மற்றும் 299 பேர் சிறுமிகள் ஆவர். சிறுவர்களின் பாலின விகிதம் 1000 சிறுவர்களுக்கு 1057 சிறுமிகள் என்ற நிலையில் இருந்தது. கல்வியறிவு பெற்றவர்கள் மொத்தமாக 2911 பேர் அதாவது 66.61 சதவீதம் ஆக இருந்தது. இது நாட்டின் சராசரி கல்வியறிவான 67.41% என்பதை விடக் குறைவாகும்.[1][2]\nஆந்திரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஏப்ரல் 2016, 01:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/cabin_24.html", "date_download": "2019-12-07T21:50:35Z", "digest": "sha1:HGSBB6GWCWS77CEAHLRIQZ76HB2VZTSI", "length": 6937, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "இராணுவ வீரர்களுக்கு வாழ்நாள் ஓய்வூதியம்; அமைச்சரவை அனுமதி - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இராணுவ வீரர்களுக்கு வாழ்நாள் ஓய்வூதியம்; அமைச்சரவை அனுமதி\nஇராணுவ வீரர்களுக்கு வாழ்நாள் ஓய்வூதியம்; அமைச்சரவை அனுமதி\nயுத்த நிலமையினால் பாதிக்கப்பட்ட விஷேட தேவையுடைய முப்படையினர், பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஓய்வு பெற்ற பின்னரும் அவர்கள் இறுதியாக பெற்ற சம்பளத்திற்கு சமனான ஓய்வு ஊதியம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nஅவர்கள் உயிருடன் இருக்கும் காலம் வரையில் இந்த ஓய்வு ஊதியம் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nராஜிவ் செய்தது துரோகம்தான், பிரபாகரன் கோபம் நியாயமானது; உண்மைகளை உடைத்த ரகோத்தமன்\nராஜீவ்காந்தி செய்தது துரோகம் தான் விடுதலைப்புலிகள் தலைவர் திரு.பிரபாகரனின் கோபம் நியாயமானது என ராஜிவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் தலமை CB...\nதனித்து வடக்கு கிழக்கென பிரிந்திருக்கின்ற ஈபிஆர்எல்எவ் இனை ஒன்றிணைப்பது தொடர்பில் ஆராய இன்று முதலாம் திகதி அக்கட்சியின் மத்திய கமிட்டி...\nஈழம் பிக்பொஸ்:பல்கலைக்கழக மாணவர்கள் கருவிகளானார்களா\nஜக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித்தை தோற்கடிக்க ரணில் முழு அளவில் முயற்சிகளை முன்னெடுத்ததாக தற்போது கடுமையான குற்றச்சா...\nஏட்டிக்குப்போட்டி: சுவிஸ் தடை விதித்தது\nசுவிட்சர்லாந்து செல்ல இலங்கையர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவய தெரிவித்துள்ளது . சுவிட்சர்லாந்து செல்லும் இலங்கையர்களுக...\nஇலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர், கடந்த 25ஆம் திகதி கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவித�� தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-business-maths-chapter-5-differential-calculus-model-question-paper-9093.html", "date_download": "2019-12-07T21:11:58Z", "digest": "sha1:JUOYYFOCOI6ZPWYZV6TMGS53G6A36NR4", "length": 21536, "nlines": 457, "source_domain": "www.qb365.in", "title": "11th Standard வணிகக் கணிதம் Chapter 5 வகை நுண்கணிதம் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Business Maths Chapter 5 Differential Calculus Model Question Paper ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Business Maths\t- Operations Research Model Question Paper )\n11th வணிகக் கணிதம் - ஒட்டுறவு மற்றும் தொடர்புப் போக்கு பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Business Maths - Correlation And Regression Analysis Three Marks Questions )\n11th வணிகக் கணிதம் - விவரப் புள்ளியியல் மற்றும் நிகழ்தகவு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Business Maths - Descriptive Statistics And Probability Three Marks Questions )\n11th வணிகக் கணிதம் - ஒட்டுறவு மற்றும் தொடர்புப் போக்கு பகுப்பாய்வு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Business Maths - Correlation and Regression Analysis Model Question Paper )\n11th வணிகக் கணிதம் - பகுமுறை வடிவியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Analytical Geometry - Three Marks Questions )\n11th வணிகக் கணிதம் - இயற்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Algebra - Three Marks Question Paper )\n11th வணிகக் கணிதம் - அணிகளும் அணிக்கோவைகளும் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Business Maths - Matrices And Determinants Three Marks Questions )\nவகை நுண்கணிதம் மாதிரி வினாக்கள்\nf(x)= |x| என்ற சார்பின் மீச்சிறு மதிப்பு\nf(x) = 2x2–1 மற்றும் g(x) = 1–3x என்ற சார்புகள் சமம் எனில் அதன் சார்பகத்தைக் காண்க\nபின்வரும் சார்புகள் ஒற்றைச் சார்பா அல்லது இரட்டை சார்பா\nபின்வரும் சார்புகளுக்கு y2 ஐ காண்க : y =e3x+2\nபின்வரும் சார்புகளுக்கு x ஐ பொறுத்து வகைகெழு காண்.\nபின்வரும் சார்புகளை x ஐ பொறுத்து வகையிடுக.\nபின்வரும் சார்புகளுக்கு x ஐ பொறுத்து வகைக்கெழு காண்க.\nஐம்பது பேர்கள் அமரக்கூடிய பேருந்து ஒன்றை மாணவர்கள் குழு ஒரு கல்வி\nசுற்றுலாவிற்காக வாடகைக்கு அமர்த்த விரும்பியது. பேருந்து நிறுவனம் குறைந்தது 35 மாணவர்களாவது விருப்பம் தெரிவித்தால்தான் பேருந்தை வாடகைக்கு விடும். மாணவர்களின் எண்ணிக்கை 45 பேர்கள் வரை என்றால் ஒரு மாணவனுக்கு rs 200 எனவும், 45 பேர்களுக்கு மேற்பட���ன் rs 200 லிருந்து 45 க்கு மேற்பட்ட எண்ணிக்கையில் \\(\\frac { 1 }{ 5 } \\) பாகத்தை கழித்து கட்டணமாக வசூலிக்கும். மொத்த செலவை சுற்றுலாச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை வாயிலாக ஒரு சார்பாக காணவும். மேலும், இதன் மதிப்பகத்தை காண்க.\nf(x) = | x | என்ற சார்பு x = 0 இல் வகையிடத் தக்கது அல்ல என நிறுவுக.\nPrevious 11th வணிகக் கணிதம் அரையாண்டு மாதிரி வினாத்தாள் ( 11th Business Maths Half Yearly\nNext 11th Standard வணிகக் கணிதம் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th St\n11ஆம் வகுப்பு வணிக கணிதம் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு வணிக கணிதம் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Business Maths\t- Operations ... Click To View\n11th வணிகக் கணிதம் - ஒட்டுறவு மற்றும் தொடர்புப் போக்கு பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Business Maths - Correlation ... Click To View\n11th வணிகக் கணிதம் - விவரப் புள்ளியியல் மற்றும் நிகழ்தகவு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Business Maths - Descriptive ... Click To View\n11th Standard வணிகக் கணிதம் - நிதியியல் கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Business Maths ... Click To View\n11th வணிகக் கணிதம் - வகையீட்டின் பயன்பாடுகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Business Maths - Applications ... Click To View\n11th வணிகக் கணிதம் - ஒட்டுறவு மற்றும் தொடர்புப் போக்கு பகுப்பாய்வு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Business Maths - Correlation ... Click To View\n11th வணிகக் கணிதம் - விவரப் புள்ளியியல் மற்றும் நிகழ்தகவு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Business Maths - Descriptive ... Click To View\n11th வணிகக் கணிதம் - வகை நுண்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Business Maths - Differential ... Click To View\n11th வணிகக் கணிதம் - திரிகோணமிதி மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Business Maths - Trigonometry ... Click To View\n11th வணிகக் கணிதம் - பகுமுறை வடிவியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Analytical Geometry - Three ... Click To View\n11th வணிகக் கணிதம் - இயற்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Algebra - Three Marks ... Click To View\n11th வணிகக் கணிதம் - அணிகளும் அணிக்கோவைகளும் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Business Maths - Matrices ... Click To View\n11th வணிகக் கணிதம் - நிதியியல் கணிதம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Business Maths\t- Financial ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?p=1627", "date_download": "2019-12-07T22:17:21Z", "digest": "sha1:QMJYWQFZPOSJSG3WUDQZ53BIRFZ42LUY", "length": 5801, "nlines": 88, "source_domain": "www.ilankai.com", "title": "40 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்கா வருகிறார் ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் – இலங்கை", "raw_content": "\n40 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்கா வருகிறார் ரஸ்ய வெளிவிவகார அமைச்சர்\nசுமார் நான்கு பத்தாண்டுகளுக்குப் பின்னர் ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.\nரஸ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டே, சிறிலங்காவுக்கு ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோவ் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nசிறிலங்காவுக்கு வரும் போது, இருதுரப்பு உடன்பாடுகளில் ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் கையெழுத்திடவுள்ளதுடன், கொழும்பில் புதிய ரஸ்யத் தூதரகத்தையும் திறந்து வைக்கவுள்ளார்.\nரஸ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோவ் 1972ம் ஆண்டு தொடக்கம், 1976ம் ஆண்டு வரை கொழும்பில் உள்ள சோவியத் ஒன்றியத் தூதரகத்தில் இராஜதந்திரியாகப் பணியாற்றியவர் என்பதும், சிங்கள மொழியில் தேர்ச்சி பெகற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநான்கு பத்தாண்டுகளுக்குப் பின்னர் அண்மையில் அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட நிலையிலேயே ரஸ்ய வெளிவிவகார அமைச்சரும் சிறிலங்காவுக்கு வரவுள்ளார்.\nரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jothidam.tv/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-07T22:49:25Z", "digest": "sha1:GL7L4RD7T5FMX3RBMPDF6ZZOIDDQC7MN", "length": 10582, "nlines": 131, "source_domain": "www.jothidam.tv", "title": "பஞ்சாட்சரம் – ALP ASTROLOGY", "raw_content": "\nநமசிவய – ஸ்தூல பஞ்சாட்சரம்\nசிவயநம – சூட்சும பஞ்சாட்சரம்\nநமசிவய – ஸ்தூல பஞ்சாட்சரம்\nநமசிவய” என்னும் ஸ்தூல பஞ்சாட்சரம் ஓம்கார பிரணவத்தோடு சேர்த்து “ஓம் நமசிவய” என்று உச்சரிப்பதே மரபாகும். சித்தர்கள் இம் மந்திரத்தை பஞ்சபூதங்களின் ஒருமித்த வெளிப்பாடகவே உணர்ந்தனர். இம் மந்திரத்தில் சித்தி அடைவதால் பஞ்சபூதங்கள் கட்டுப்படுவதொடு ஐம்பொறிகளும் நமது கட்டுக்குள் அடங்கி நிற்கும். பஞ்சபூதங்களில் இம் மந்திரத்தின் ஆளும் தன்மை\nந – நிலத்தைக் குறிக்கிறது,\nம – நீரைக் குறிக்கிறது\nசி – நெருப்பைக் குறிக்கிறது\nவ – காற்றைக் குறிக்கிறது,\nந – கிழக்கு நோக்கிய முகத்திற்கு உரியத���,மஞ்சள் நிறம், கௌதம மகரிஷி\nம – தெற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது,கருப்பு நிறம், அத்திரி மகரிஷி\nசி – மேற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது,புகையின் நிறம், விஸ்வாமித்ர மகரிஷி\nவ – வடக்கு நோக்கிய முகத்திற்கு உரியது,பொன்னிறம், ஆங்கீரஸ மகரிஷி\nய –மேல் நோக்கிய திருமுகத்திற்கு உரியது,சிவந்த நிறம், பரத்வாஜ மகரிஷி\nசிவயநம – சூட்சும பஞ்சாட்சரம்\nசிவய நம” என்பது சூட்சும பஞ்சாட்சரம் ஆகும். இம் மந்திரம் பிரணவத்தோடு சேர்த்து “ஓம் சிவய நம” என்றே உச்சரிக்க வேண்டும். சிவபெருமானின் ஐந்து முகங்களில் இருந்து ஓம் எனும் பிரணவம் உதித்தது. வாமதேவம் வடக்கு முகத்திலிருந்து ‘அ’ காரமும், சத்யோஜாதம் மேற்க்கு முகத்திலிருந்து ‘உ’ காரமும், அகோரம் தெற்கு முகத்திலிருந்து ‘ம’ காரமும், தத்புருஷம் கிழக்கு முகத்திலிருந்து ‘பிந்து’ எனப்படும் நாதத்தின் தொடக்கமும், ஈசானம் மேல் நோக்கிய முகத்திலிருந்து நாதமான சப்த ரூபமும் தோன்றின. இவ்வாறு ஓம் என்ற பிரணவத்தோடு சிவய நம சேர்ந்து முழுமையான மந்திரஸ்வரூபம் உருவானது.\nஅவ்வும், உவ்வும், மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே”\n“சிவய நம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளுமில்லையே”\nதிருவாய் பொலியச் சிவய நம என்று நீறணிந்தேன்தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே”\n“சித்தம் ஒருங்கிச் சிவய நம என்று இருக்கினல்லால் அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே…”\nசிவ சிவ என்பது காரணப் பஞ்சாட்சரம் என வழங்கப்படும்.சிவ சிவ எனும் மந்திரம் நமது காரண சாரத்தில் உள்ள பிறப் பதிவுகளை நீக்க வல்லது என்பது ஞானியாரின் அழ்ந்த கருத்து. இந்த மந்திரத்தில் சாதாரண உலகின் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட, ஞான நிலைக்கு ஒருவரை இட்டு செல்லக்கூடியது. ஆகையால் இந்த மந்திரத்தின் மூலமாக லவ்கீக லாபங்களை எதிர் பார்க்க முடியாது. அதாவது உலகியல் குறிகோள்களை பூர்த்தி செய்த ஒருவருக்கு (துறவு நெறி பூண்டவர்களும், மிக வயதானவர்களும்) இந்த மந்திரம் பொருத்தமானது.\n“சிவ சிவ என்றிடத் தீவினை மாலும்\nசிவ சிவ என்கிலார் தீவினையாளர்\nசிவ சிவ என்றிடத் தேவருமாவர்\nசிவ சிவ என்னச் சிவ கதி தானே”\nPrevious Previous Post: “திருச்சத்திமுத்தம்”\nNext Next Post: பித்ரு சாபம் நீங்க,பூர்வ ஜன்ம பாபங்களின் தீய விளைவுகள் தீர\nஅட்சய லக்ன பத்ததி .\nஅனுபவம் - கடந்த எழு வருடங்களாக படிப்பு, தொழில், நோய் பற்றி ஆயிரக்கணக்கான ஜாதகங்களை ஆய்வு செய்துள்ளேன்.\nபயற்சி - என்னிடம் ஜோதிடம் பயின்ற மாணவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிறந்த ஜோதிடர்களாக திகழ்கின்றார்கள்.\nஉளவியல் சார்ந்த ஜோதிட ஆலோசனைகளை பெற்று மகிழ்வுடன் வாழும் என் வாடிக்கையாளர்கள் வாய்மொழியாகவே என்னை வளரவைக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/saravanan-meenakshi-02-09-15-vijay-tv-serial-online/", "date_download": "2019-12-07T22:08:39Z", "digest": "sha1:M6FSWXTVPNCCPTOPVWE77JU3672FFCVP", "length": 3557, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Saravanan Meenakshi 02-09-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nதங்க மீனாட்சி தன்னைக் கொண்டு திருமணத்தில் பிரச்சனை ஏற்படாது என்று தமிழிடம் சத்தியம் செய்கிறாள். இதனால் சக்தி சரவணன் மீனாட்சி மீது கோபம் கொள்கிறான். தங்க மீனாட்சி தமிழ் மற்றும் சக்தி சக்தி சரவணனை நினைத்து குழப்பம் அடைகிறாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/474", "date_download": "2019-12-07T22:27:58Z", "digest": "sha1:X6MFFTVE73MZP66Q4HN4QJKWBIIRQ7DV", "length": 10939, "nlines": 102, "source_domain": "www.tamizhvalai.com", "title": "சமக்கிருதத்தை திணிக்கும்மோடி. ஆங்கிலத்திணிப்பு ஜெ -விழிப்புணர்வை ஏற்படுத்தும் மக்கள் இணையம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeசமுதாயம்சமக்கிருதத்தை திணிக்கும்மோடி. ஆங்கிலத்திணிப்பு ஜெ -விழிப்புணர்வை ஏற்படுத்தும் மக்கள் இணையம்\nசமக்கிருதத்தை திணிக்கும்மோடி. ஆங்கிலத்திணிப்பு ஜெ -விழிப்புணர்வை ஏற்படுத்தும் மக்கள் இணையம்\nதமிழுணர்வாளர்கள் தமிழின் பெருமைகளை இடையறாது பேசிக்கொண்டே இருந்தாலும் கடந்த பல்லாண்டுகளாகவே திமுக. அதிமுக அரசுகள் ஆங்கிலப்பள்ளிகள் மூலம் ஆங்கிலமயப் படுத்திக்கொண்டே இருக்கின்றன. அண்மையில் பொறுப்பேற்ற மோடி அரசு, பொறுப்பேற்ற நாள் முதல் வெறி பிடித்தாற்போல சமக்கிருதத்தை உயிர்ப்பித்து அதை இந்திய ஒன்றியமெங்கும் நிரப்பிவிடுகிற பணியில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் இந்தச்செய்திகளை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் மக்கள் இணையம் ஈ��ுபட்டுள்ளது. இதற்காக ஒரு கலந்துரையாடல் நடத்த அழைப்பு விடுத்திருக்கிறார் அவ்வமைப்பின் நிறுவனர் செ.ச.செந்தில்நாதன்.\nதமிழகத்தின் வரலாற்றை மாற்றிய 1965 இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தின் 50 ஆம் ஆண்டு எதிர்வரும் 2015 ஆகும். இவ்வாண்டில் மொழிப்போர் தியாகிகள் நாளான ஜனவரி 25, 2015 முதல் ஓராண்டுக்கு இந்தித் திணிப்பு எதிர்ப்பு மொழிப் போராளிகளின் நினைவை ஏந்துவதும் அந்தப் போராட்டத்தின் உயிர்ப்பிலிருந்து புதிய மொழி உரிமைப் போராட்டங்களை நடத்துவதும் காலத்தின் கட்டாயமாகிறது.\nஇந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் நரேந்திர மோடி அரசும் ஆங்கிலத்திணிப்பு ஜெ அரசும் இன்றைய தமிழ் விரோத மொழிச்சூழலும் நம்மை அச்சுறுத்திவருகின்றன. இந்நிலையில் தமிழர்களிடையே மொழியுணர்வை மீ்ண்டும் புத்துயிர்பெற வைக்க மகத்தான இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் 50 ஆம் ஆண்டை நாம் கடைபிடிக்கவேண்டும்.\nஇதற்காக மொழி உரிமை குறித்து அக்கறையுள்ள அனைத்து அமைப்புகளும் இயக்கங்களும் தனிநபர்களும் ஒன்று சேரவேண்டியது தேவையாகும். ஜனவரி 25, 2015 இல் தமிழகமெங்கும் நினைவேந்தல்களை நடத்துவது, பிறகு ஆண்டு முழுக்க மொழி உரிமைப் போராட்டங்கள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் நடத்துவது, 1965 போராட்டத்தை ஆவணப்படுத்துவது, மொழிப்போர் தியாகியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் அவரவர் ஊர்களில் கெளரவப்படுத்துவது என பல முறைகளில் இந்த ஆண்டை நாம் அரசியல்மயப்படுத்தமுடியும்.\nஇதற்கான கூட்டமைப்பை உருவாக்க முதல் கட்டமாக சென்னையில் இந்த ஞாயிறு காலை 11 மணிக்கு ஒரு கலந்துரையாடல் நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தாங்கள் கலந்துகொள்ளவேண்டும் என அன்புடன் அழைக்கிறோம்.\nஇடம்: டிஸ்கவரி புக் பேலஸ், 6 மகாவீர் காம்ப்ளக்ஸ், முனுசாமி சாலை, மேற்கு கேகே நகர், சென்னை 78, பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்.\nமேலதிக விவரங்களுக்கு 9884155289 ஐ அழைக்கவும்.\nதொடர்ச்சியாக கோவையில் டிசம்பர் 7 இலும் மதுரையில் டிசம்பர் 14 இலும் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன. தோழர்கள் விரும்பிய இடங்களில் கலந்துகொள்ளலாம். மூன்று கலந்துரையாடல்கள் முடிந்தவுடன், மீண்டும் சென்னையில் கூடி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.\nயாழில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி\nவாய் கிழியப் பேசும் சிங்கள அரசு இதற்கென்ன பதில் சொல்லும்\nஎன் தற்கொலைக்கு மோடி அரசே காரணம் – தொழிலதிபர் இறுதிக்கடிதம்\nதமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை நிலவரம்\nசென்னையில் தொடரும் கனமழை – தொடர்பு எண்கள் அறிவிப்பு\nபா.இரஞ்சித் தயாரித்த குண்டு பட அரசியல் – வன்னிஅரசு ஆதங்கம்\nமீண்டும் அதே தேதிகளில் உள்ளாட்சித்தேர்தல் – அறிவிப்பின் பின்னணி\nமரணதண்டனையில் உடன்பாடில்லை ஆனால்… – பாரதிராஜா அறிக்கை\nஐதராபாத் காவல்துறையின் செயலை மக்கள் கொண்டாடுவது ஏன்\nதெலுங்கானா 4 பேர் சுட்டுக்கொலை – சீமான் கருத்து\nஎப்போது இந்தக் கொடுமை ஒழியும் – சீமான் வேதனை\nடிஎன்பிஎஸ்சி யை முடக்கும் மத்திய அரசு – கி.வெ கண்டனம்\nவிடுதலைப்புலிகள் குறித்த தீர்ப்பு – சீமான் வரவேற்பு\nதிமுக குழு பிரதமர் மோடி திடீர் சந்திப்பு\n106 நாட்கள் சிறைவாசம் முடிந்து ப.சிதம்பரம் விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-12-07T23:00:59Z", "digest": "sha1:5ZFUC6LSQT2RXPYQKNXS2EZZGLTVTMUS", "length": 14545, "nlines": 141, "source_domain": "lakshmanaperumal.com", "title": "சினிமா | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nPosted by Lakshmana Perumal in சினிமா and tagged with சினிமா விமர்சனம், நவீன், பாண்டிராஜ், மூடர் கூடம், moodar koodam செப்ரெம்பர் 23, 2013\nதமிழ் திரை வரலாற்றில் வெளிவந்துள்ள மிக வித்தியாசமான படங்களில் மூடர் கூடத்திற்கும் இடமுண்டு. எப்போதேனும் தான் தமிழ் திரை உலகம் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான படைப்புகளை முன் வைக்கும். அதில் மூடர்கூடமும் ஒன்று ஆரம்பித்த பத்து நிமிடத்திற்கு சிகரெட்டிலிருந்து எப்படா வாயை எடுப்பிங்க… நம்ம மூஞ்சுக்குள்ளேயே புகை வர்ற அளவுக்கு ஊதித் தள்ளுறானுகன்னுதான் தோணுச்சு. நாலுபேர்ல ரெண்டு பேர் கேசுக்காக உள்ளே வந்த பயலுக. இயக்குனர் நவீன் தான் நால்வர் கூட்டணியின் தலைவன் ஆரம்பித்த பத்து நிமிடத்திற்கு சிகரெட்டிலிருந்து எப்படா வாயை எடுப்பிங்க… நம்ம மூஞ்சுக்குள்ளேயே புகை வர்ற அளவுக்கு ஊதித் தள்ளுறானுகன்னுதான் தோணுச்சு. நாலுபேர்ல ரெண்டு பேர் கேசுக்காக உள்ளே வந்த பயலுக. இயக்குனர் நவீன் தான் நால்வர் கூட்டணியின் தலைவன்\nதுப்பாக்���ி – திரை விமர்சனம்\nPosted by Lakshmana Perumal in சினிமா, பொழுதுபோக்கு and tagged with காஜல், தீபாவளி ரீலீஸ், துப்பாக்கி, துப்பாக்கி திரை விமர்சனம், முருகதாஸ், விஜய் நவம்பர் 20, 2012\nதுர்பாக்கிய நிலையில் இருந்த விஜய்க்கு துப்பாக்கி நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. “இங்க அடிச்சா அங்க வலிக்கும். அவன் தானா வெளிய வருவான் பாருங்கன்னு” யூகிசேது ரமணாவில் ஒரு காட்சியில் சொல்வார். அதே தந்திரத்தை நம் கண்ணுக்குத் தெரியாமல் துப்பாக்கியிலும் இந்த ஸ்லிப்பர் செல்-சை பிடிக்கிறதால் ஒரு விஷயமும் கிடைக்கப் போறதில்ல, ஆனால் இவங்கள கொன்னுட்டா , தீவிரவாதியின் தலைவன் தானா நம்ம தேடி வர வாய்ப்பு இருக்கிறது என்று விஜய் சொல்கிற அந்தக் காட்சியில் இருந்து படம் சூடு … Continue reading →\nவழக்கு எண் 18 /9 – விமர்சனம்\nPosted by Lakshmana Perumal in சினிமா, பொழுதுபோக்கு and tagged with காதல், சினிமா, திரை விமர்சனம், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி, வழக்கு எண் 18 /9 மே 7, 2012\nமூன்று விடயங்களுக்காக இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு நமது பாராட்டுக்களைத் தாராளமாகத் தெரிவிக்கலாம். முழுக்க முழுக்க புதுமுகங்களை மட்டும் வைத்து எடுக்கப்பட்ட தைரியத்திற்காக மனம் திறந்த பாராட்டுகள். சில நடிகர்களாவது, கதைக்கு மெருகூட்ட, அனுபவம் வாய்ந்த நடிகர்களை, நடிகைகளை, இயக்குனர்கள் கையாள்வது யாவரும் அறிந்த விடயம். ஆனால் எல்லா கேரக்டரும் புதுமையானவர்களைக் கொண்டு கையாண்டமைக்கு இயக்குனருக்கு ஒரு பூங்கொத்து பார்சல்… விளிம்பு நிலை (ஏழை ஹீரோ, ஹீரோயின்), நடுத்தர வர்க்கம் ( மற்றொரு ஹீரோயின்), உயர்தர வர்க்கம் (மற்றொரு ஹீரோ), முத்தரப்பு மக்களின் வாழ்க்கை நிலையை ஓரிடத்தில் கொண்டு வந்து குவியச் செய்தமைக்கு ஒரு சொட்டு. சதையையும், தொழில் நுட்பத்தையும், பெரிய பட்ஜெட்டையும் நம்பாது, தன் கதையையும் திறமையையும் நம்பி படம் எடுத்தமைக்காக மனமார்ந்த பாராட்டுகள். கதைக்கு வருவோம். “பழி ஓரிடம் பாவம் ஓரிடம்” என்பார்களே அதுதான் கதையின் … Continue reading →\nPosted by Lakshmana Perumal in சினிமா, பொழுதுபோக்கு, விவாதம் and tagged with அன்பே சிவம், கமலஹாசன், சினிமா, நாத்திகம், பகுத்தறிவு, மன்மதன் அம்பு ஏப்ரல் 10, 2012\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நீங்கள் இந்து மத மூட நம்பிக்கைகளை மட்டும் சாடினாலே போதும். நீங்கள் தான் பகுத்தறிவுவாதி. பார்ப்பன எதிர்ப்பே மிகச் சிறந்த பகுத்தறிவுவாத அடை��ாளம். பொது பிரிவில் உள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் ஜாதிய வெறியோடு இருந்தால் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் சிறந்த பகுத்தறிவு. மற்ற மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை பற்றிக் கூறும் தைரியமில்லாமல், இந்து மதத் துவேஷம் செய்பவர்களில் சகல கலா வல்லவனும் ஒருவர். சகல கலா வல்லவனின் பகுத்தறிவைப் பேசும் முன், இன்றைய தமிழக … Continue reading →\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D.pdf/56", "date_download": "2019-12-07T22:31:32Z", "digest": "sha1:NC52ZL2PABDXCDDALC7DYNYUYAHAXPHD", "length": 7402, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/56 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n56) - கஞ்சியிலும் இன்பம்\nசோறு ஆக்குவதும் தனியாகத் தின்பதுமாக இருக் கிருே���ே நம்மோடு ஒருவர் இருந்து கொஞ்சிக் குலாவி உண்டால் எவ்வளவு சுகமாக இருக்கும். ஆண்பிள்ளை இல் ல்ாத வாழ்வு ஒரு வாழ்வா எவ்வளவு சம்பாதித்தாலும் கணக்குப் பார்த்து வைத்துக்கொள்ளவும் இன்பம் தங்து துணையாக கிற்கவும் ஒருவன் வேண்டும்\" என்ற கனவிலே அவள் உள்ளம் படர்ந்தது. முயற்சியாலும் காணயத்தாலும் அவள் மேலும் மேலும் உயர்ந்து வந்தாள். கூலி வேலையை விட்டுவிட்டு வியாபாரம் செய்யத் தொடங்கினுள். கையில் காசு சேர்ந்தது. கண்ணுக்கு அழகான புருஷனேக் கட்டிக் கொண்டாள்.\nஅவள் வாழ்க்கைக்கு இனி வேண்டியது இன்றும் இல்லை என்ற திருப்தி ஒரு கணம் உண்டாயிற்று. ஆனல் அது கிலேக்கவில்லை. இன்ப சுகந்தனில் ஒன்றி யிருந்த அவள் காதில் யாரோ கூறிய வார்த்தை விழுந்தது. அவள் கடைக்காரி அவன் கணக்குப்பிள்ளை. பண்ம் வேகமாகச் சேர்கிறது. நல்ல விடும் கட்டிவிட்டாள். எல்லாம் இருந்து என்ன பிரயோசனம் செத்துப்போல்ை கொள்ளி போடப் பிள்ளே இல்லையே செத்துப்போல்ை கொள்ளி போடப் பிள்ளே இல்லையே என்று அவர்கள் குறைகூறியது அவள் உள்ளத்தே தைத்தது. வாழ்க் கையில் அடுத்த தேவை குழந்தை என்ற் கவலை அவளைப் பிடித்தது. -\nதானம் செய்தாள். தலயாத்திரை போனள் விரதம் இருந்தாள். எல்லாவற்றிற்கும் போதிய செல்வம் இப் போது அவளிடம் இருந்தது.' கடைசியில் குழந்தை பிறந்தது. குழந்தைக்காக மாடு வாங்கிள்ை. குழந்தை, வளர்ந்த பிறகு தயிருக்கும் கெய்க்குமாக இரண்டு எருமை வாங்கிக் கட்டினள். அவற்றை மேய்க்க ஒரு வேலைக் காரப் பையனே அமர்த்தினுள். தன் எருமைகளே உத் தேசித்து அவனே அன்புடன் பாதுகாத்த்ர்ள். அவனுக்குச்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 30 ஜனவரி 2018, 15:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/106", "date_download": "2019-12-07T22:11:56Z", "digest": "sha1:UF5QZGX3HFOIOK43VO3N5FDJ6HTIAFA6", "length": 7973, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/106 - விக்கிமூலம்", "raw_content": "\n\"உலகத்தவர்களே, அயில்வேலன் கவியை, அன்பால் பிழ���யறக் கற்றுக் கொள்ளாமல் இருக்கிறீர்களே, நாளைக்கு வந்து விடுவானே யமன். தன்னுடைய பாசக் கயிற்றால் உங்கள் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்க வந்து விடுவானே' என்கிறார்.\nமனிதனுக்கு மரணத்தைவிட மிகத் துன்பமானது எதுவும் இல்லை. \"சாதலின் இன்னாதது இல்லை\" என்று வள்ளுவர் பேசுகிறார். சாகிறவன் மரணசமயத்தில் எப்படித் துன்பப்படுவானோ நமக்குத் தெரியாது. செத்தவர்கள் யாரும் தாங்கள் பட்ட வேதனையைத் திரும்பி வந்து சொன்னது இல்லை. ஆனால் சாகும் தறுவாயில் இருக்கிறவன் படுகிற பாட்டைக் கண்ணால் பார்க்கிறவர்களுக்கு மரண அவஸ்தை எவ்வளவு கடுமையானது என்று ஒரளவு ஊகிக்க முடியும். இறக்கும் நிலையில் இருப்பவன் வாயில் நுரை வருகின்றது. கண் பிதுங்குகிறது. நாக்கு வெளியே தள்ளுகிறது. காது கேளாமல் போய் விடுகிறது. கழுத்திலே கயிற்றைப் போட்டு முறுக்கினால் அப்படித்தான் நுரை தள்ளும்; கண் பிதுங்கும். மரணாவஸ்தையில் தோற்றும் அறிகுறிகளும் கழுத்தில் கயிற்றை இறுக்கி முறுக்கினால் உண்டாகும் அறிகுறிகளும் ஒரே மாதிரியானவையே. அந்த வேதனையைக் கண்டவர்கள் மரணத்தை உண்டாக்கும் சக்திக்கு உருவம் கொடுத்து யமன் என்று பெயர் வைத்து, அவன் கையிலும் ஒரு கயிறு இருப்பதாகச் சொல்லி, அவன் அந்தக் கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கிறான் என்று சொன்னார்கள்.\nதெரியாத பொருளையும், நுட்பமான பொருளையும் நாம் உணர்ந்து கொள்ளும்படி பருப்பொருளாகச் சொல்வது பெரியவர்கள் வழக்கம். மரணத்தை விளைவிக்கிறவன் யமன் என்று சொல்வது மரபு. அவனுக்குக் கூற்றுவன் என்றும் ஒரு பெயர் உண்டு. கூறு போடுதல் என்றால் பிரித்து வைத்தல் என்று பொருள். யமன் உடம்பிலிருந்து உயிர் போகும் நேரம் வரும் போது, \"ஏ, உயிரே, நீயாக இந்த உடம்பிலிருந்து வெளியே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 ஏப்ரல் 2019, 17:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/school-teacher-attacked-by-her-class-students-in-raebareli-368437.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-07T22:34:25Z", "digest": "sha1:42EURGPYRYIDYXTWANOIFANVZVY2BP7G", "length": 19160, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "டீச்சர் சொன்ன அந்த வார்த்த���.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம் | school teacher attacked by her class students in raebareli - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\nஎன் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது.. தர்பார் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த்.. தமிழக அரசுக்கும் நன்றி\nஹைதராபாத் என்கவுண்டர்.. சம்பவ இடத்தில் மனித உரிமைகள் குழு தீவிர ஆய்வு\nஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக திமுக நீதிமன்றம் செல்லும்: ஸ்டாலின் அதிரடி\nடிரைவருக்கு திடீர் நெஞ்சு வலி.. தாறுமாறாக ஓடிய பஸ்.. வீட்டுக்குள் புகுந்தது.. யாருக்கும் காயமில்லை\nதமிழர்கள் மாதிரி அனைத்து மாநில மக்களுக்கும் விழிப்புணர்வு தேவை.. சென்னையில் ப.சிதம்பரம் பேட்டி\nதமிழுக்கு துரோகம் செய்யாதீர்கள்... அமைச்சர் மீது மு.க.ஸ்டாலின் சாடல்\nMovies அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி\nTechnology 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nடீச்சரை சுற்றி சூழ்ந்து தாக்கிய மாணவர்கள் \nலக்னோ: டீச்சரை கிளாஸ் ரூமிலேயே மாணவர்கள் சேர் எடுத்து தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு காரணம் டீச்சர் பிள்ளைகளை பார்த்து சொல்லிய அந்த ஒற்றை வார்த்தைதான்\nஉத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் காந்தி சேவா நிகேதன் பள்ளி உள்ளது. இங்கு டீச்சராக வேலை பார்ப்பவர் மம்தாதுபே.. இவர் குழந்தைகள் நல அதிகாரியாக வேலை பார்த்து வருகிறா��்.\nஇந்நிலையில், வகுப்பில் வழக்கம்போல் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது மாணவர்கள் திடீரென கூட்டமாக சேர்ந்து இவரை சரமாரியாக தாக்கினர். அதிலும் ஒரு மாணவன் அங்கிருந்த சேரை எடுத்து டீச்சர் மீது தூக்கி வீசினான்.. மாணவர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியதில் மம்தாதுபே அங்கிருந்து தப்பித்து கொண்டு வெளியே ஓடினார்.\nஇப்படி மாணவர்கள் டீச்சரை அடிப்பதும், சேரை தூக்கி வீசுவதும், பிறகு அவர் கிளாஸ் ரூமில் இருந்து தப்பித்து ஓடுவதும், அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகிவிட்டது.. முதலில் டீச்சரிடம் ஆவேசமாக மாணவர்கள் பேசுகிறார்கள்.. பிறகுதான் தாக்க தொடங்குகிறார்கள்.. இந்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் வைரலானது. இதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇதை பற்றி கல்வி நிறுவனத்தின் மேலாளர் சொல்லும்போது, ஆசிரியை மம்தாதுபே மாணவர்களை \"அனாதைகள்\" என்று சொல்லிவிட்டாராம்... வழக்கமாக டீச்சர் பசங்களை இப்படித்தான் திட்டுவாராம்.. எப்ப பார்த்தாலும் திட்டிக் கொண்டே இருக்கவும், மாணவர்கள் சூடாகி விட்டார்கள் போல தெரிகிறது என்றார்.\nஆனால் ஆசிரியை மம்தா துபே இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். காந்தி சேவா நிகேதன் மேலாளர்தான் தன்னை தாக்குமாறு குழந்தைகளை தூண்டி விட்டுள்ளார்.. அவருக்கும், எனக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருக்கிறது.. இதெல்லாம் அவர்வேலைதான்.. ஏற்கனவே என்னை டிஸ்மிஸ் செய்தார்கள்.. ஆனால் கலெக்டர் உதவியுடன் திரும்பவும் வேலைக்கு வந்துவிட்டேன். அந்த கலெக்டர் இப்போது டிரான்ஸ்பர் ஆகிபோய்விடவும் திரும்பவும் என்னை டிஸ்மிஸ் பண்ண மேலாளர் முயற்சிக்கிறார்\" என்றார்.\nஇந்த சம்பவத்தில் உண்மை காரணம் நமக்கு எதுவென்று தெரியாது.. எனினும் மாணவர்கள் டீச்சரை தாக்குவது வீடியோவை பார்க்கும் அனைவருக்குமே அதிர்ச்சியாகத்தான் உள்ளது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎனது சகோதரியின் உடலை புதைக்கத்தான் முடியும்.. எரிக்க எதுவும் இல்லை.. உன்னவ் பெண்ணின் சகோதரன்\nஇவங்களையும் ஹைதராபாத் சம்பவம் மாதிரி சுட்டுக் கொல்லணும்.. உன்னவ் பெண்ணின் தந்தை ஆவேசம்\nவன்புணர்வு, தீவைப்பு.. 40 மணி நேரமாக உயிருக்கு போராடிய உன்னவ் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nதிருமண கொண்டாட்டத்தில் போதையில் ஆட்டம்.. டான்ஸை நிறுத்திய இளம் பெண்ணின் முகத்தில் துப்பாக்கிச்சூடு\nபாபர் மசூதி இடிப்பு தினம்.. நாடு முழுக்க பாதுகாப்பு அதிகரிப்பு.. அயோத்தியில் போலீஸ் குவிப்பு\nஉடம்பில் தீப்பிடித்த நிலையில்.. ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடிய உன்னாவோ பெண்.. பார்த்தவர் ஷாக் தகவல்\nசடலங்களுடன் உறவு கொள்ள பிடிக்கும்.. வீடியோவும் எடுப்பேன்.. சைக்கோ கொலைகாரன் பரபர வாக்குமூலம்\n23 வயது பெண்.. 5 பேர் கொண்ட கும்பல்.. நாசம் செய்து.. தீவைத்து கொளுத்தி.. அதிர வைத்த உ.பி அராஜகம்\nஹலோ போலீஸா.. எனக்கு கல்யாணம்.. தடுத்து நிறுத்துங்க.. ஸ்கூலுக்கு போகணும்.. 11 வயது சிறுமியின் அதிரடி\nஉ.பி.யில் களைகட்டும் வெங்காய அரசியல்- அடமானமாக ஆதார் கார்டு- கடனாக வெங்காயத்தை கொடுத்த சமாஜ்வாடி\n1 லிட்டர் பாலில் தண்ணீர் கலந்து 81 மாணவர்களுக்கு விநியோகம்.. அதிர வைத்த அரசு பள்ளி சமையல்கார பெண்\nவிவசாயக் கழிவுகளை எரித்த விவகாரம்.. உத்தரப்பிரதேச விவசாயிகள் 16 பேர் கைது\nஅயோத்தி தீர்ப்பு.. 5 ஏக்கர் மாற்று இடம் வேண்டாம்.. இஸ்லாமிய அமைப்புகள் பரபரப்பு முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nviral video school teacher raebareli students வைரல் வீடியோ பள்ளி ஆசிரியை ரேபரேலி மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/73793-dale-steyn-picks-mohammed-shami-as-the-best-bowler-in-the-world-on-current-form.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2019-12-07T21:58:32Z", "digest": "sha1:BF746N3DKT6WSANRSHMJNHZVTT3O6TBU", "length": 11304, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "உலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: ஸ்டெயின் | Dale Steyn picks Mohammed Shami as the best bowler in the world on current form", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nஉலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: ஸ்டெயின்\nஉலகின் சிறந்த பந்துவீச்சாளாராக தற்போது இந்தியாவின் ஷமி உள்ளார் என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளார் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.\nசமூகவலைத்தலமான ட்விட்டரில் ரசிகர்களுடன் ஸ்டெயின் உரையாடினார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் அவர் பதில் அளித்தார். உரையாடலின்போது ரசிகர் ஒருவர், தற்போது உலகின் சிறந்த பந்துவீச்சாளராக யார் உள்ளார் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, சிறிது நேரம் எடுத்துக்கொண்ட ஸ்டெயின், இந்தியாவின் ஷமி உள்ளார் என்று பதில் அளித்தார்.வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஷமி 7 விக்கெட்டுகளை கைப்பற்றிக்கு உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், ஸ்டெயினிடம் உங்களின் ஆல்டைம் ஸ்பின்னர் என்ற கேள்விக்கு, ஷேன் வார்னே, பால் ஹாரிஸ் என்றும், ஆல்டைம் பேட்ஸ்மேன் என்ற கேள்விக்கு, காலிஸ் என்று தங்களுடைய அணியின் முன்னாள் வீரர் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதோனி சாதனையை முறியடித்துள்ள கோலி\nமுதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nமுதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\nசென்னை அணியில் இருந்து 5 வீரர்கள் விடுவிப்பு: அந்த வீரர்கள் யார்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n7. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிருச்சி : விஜயதசமி பண்டிகை – ஆலயங்களில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி \nஇந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு\nடெஸ்டில் இருந்து ஸ்டெயின் ஓய்வு: ரசிகர்கள் ‘ஷாக்’\nஹாட்ரிக் விக்கெட் ... அதுவும் ஆட்டத்தின் கடைசி ஓவரில்... அசத்திய சமி \n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n7. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-12-07T22:14:02Z", "digest": "sha1:MRE63FFHPYSYK52WDKYPVCE5QOJLUTSW", "length": 3728, "nlines": 51, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "சீறு", "raw_content": "\n – டிசம்பரில் 30 தமிழ் படங்கள் ரிலீசுக்கு தயார்\nமாதம் ஐந்து ஆறு படங்கள் வந்தாலே, போட்ட முதலை எடுக்க சிலபடங்கள் திணறுகின்றன. இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் வெளியாக...\nDhanusu Raasi NeyargaleHeroIrandam Ulagaporin Kadaisi GunduJadaKanni RasiNaadodigal 2NisabdhamSeeruTamil Cinema NewsTamil Rockersthambiஅந்த பறவைபோலஅல்டிஅவனே ஸ்ரீமன் நாராயணாஆயிரம் ஜென்மங்கள்இ.பி.கோ 306இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டுஇருட்டுஇருளன்உன் காதல் இருந்தால்கருத்துக்களை பதிவு செய்கர்ஜனைகன்னிராசிகாளிதாஸ்கேப்மாரிகொம்பு வச்ச சிங்கம்டாசாம்பியன்சீறுசைக்கோதமிழ் ராக்கர்ஸ்தம்பிதனுசு ராசி நேயர்களேதேடுநாடோடிகள் 2நான் அவளை சந்தித்த போதுநிசப்தம்பஞ்சாட்சரம்மதம்ராக்கிவேழம்ஜடாஹீரோ\nமாற்றுத்திறனாளி இளைஞரை பாடகராக்கினார் டி இமான்\nகிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி திருமூர்த்தி, அண்மையில் விஸ்வாசம் திரைப்பட பாடலை பாடிய காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகியிருந்தது....\nஜீவாவின் “சீறு” – ஃபர்ஸ்ட்லுக்\nவேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் விஜய்சேதுபதியின் ‘றெக்க’ திரைப்படத்தின் இயக்குனர் ரத்னசிவா இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் படத்திற்கு ‘சீறு’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/all-stars-voting-in-election16/", "date_download": "2019-12-07T21:21:52Z", "digest": "sha1:ZU7NBVU5YNPT3RO4GFODIBBEASMJRFAD", "length": 13472, "nlines": 177, "source_domain": "newtamilcinema.in", "title": "ரஜினி, கமல், அஜீத், விஜய் ஓட்டு! தனுஷுக்குதான் கொடுப்பினை இல்லை! - New Tamil Cinema", "raw_content": "\nரஜினி, கமல���, அஜீத், விஜய் ஓட்டு\nரஜினி, கமல், அஜீத், விஜய் ஓட்டு\n“தமிழ்நாட்டை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்” என்று ஒரு காலத்தில் முழக்கமிட்ட ரஜினியும், “இந்த நாட்லேயே இருக்க புடிக்கல” என்று வருத்தப்பட்ட கமலும், முதல் ஆளாக வந்து ஓட்டு போட்டுவிட்டார்கள். “வந்து தொலையலேன்னா வறுத்தே கருக வச்சுருவானுங்க” என்று நினைத்தார் போலும். எனக்கு ஷுட்டிங் இருக்கு என்று கூறிவந்த கமல், எப்படியோ அடித்து பிடித்துக் கொண்டு வந்து ஓட்டு போட்டுவிட்டார். இந்த தேர்தலில் எந்த மாதிரியானவர்கள் ஆட்சிக்கு வரணும்னு நினைக்கிறீங்க என்ற கேள்விக்கு, நாம நினைக்கறதெல்லாமா நடக்குது என்றார் கமல். (சரியான பதில்)\nநடிகர் சங்க தேர்தலுக்கு ஓட்டு போடாவிட்டாலும், இந்த தேர்தலுக்கு பொறுப்பாக வந்துவிட்டார் அஜீத். கூடவே அவரது அம்மாவும் மனைவி ஷாலினியும். மைக்கை மூக்குக்கு நேரே நீட்டிய செய்தியாளர்களுக்கு ஒரு செய்தியையும் சொல்லவில்லை அஜீத். மெல்லிய புன்னகையோடு இடத்தை காலி பண்ணினார். விஜய்யும் அப்படியே. எலக்ஷன் பற்றி கவிதை எழுதி கடந்த சில தினங்களாக பீதி கிளப்பி வந்த பார்த்திபன், கூலிங் கிளாஸ் பளபளக்க வந்து வாக்களித்துவிட்டு போனார். நோட்டாவுக்கு ஓட்டுப் போடுங்க என்பது இவரது அட்வைஸ்.\nஇது ஒருபுறமிருக்க, “அடிக்கடி வீடு மாறி மாறி குடியிருக்க நேர்ந்ததால் என் மகள் ஐஸ்வர்யாவுக்கும், தனுஷுக்கும் வாக்குரிமை இல்லை. இந்த தேர்தலில் அவங்க ரெண்டு பேரும் ஓட்டுப்போட நீங்கதான் அனுமதிக்கணும்” என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கே கடிதம் எழுதி விட்டார் மிசஸ் ரஜினிகாந்த். ஆனால் ஒன்றும் நடந்ததாக தெரியவில்லை. இந்த நிமிஷம் வரைக்கும் அவர்கள் வாக்கு சாவடிக்கு வந்து சேரவில்லை.\nதேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு முக்கியம் என்று டி.வி. வானொலி, நாளிதழ்கள் என்று கூவி கூவி அட்வைஸ் பண்ணிக் கொண்டிருந்த சூர்யா, தேர்தல் நாளன்று சென்னையிலேயே இல்லை. வெளிநாட்டில் இருப்பதால் என்னால் வர முடியவில்லை. தயவு செய்து பொறுத்தருளவும் என்று கடிதமே அனுப்பிவிட்டார்.\nவிஷால், சிவகார்த்திகேயன், லாரன்ஸ், ஜீவா, மீனா, என்று ஆங்காங்கே நட்சத்திரங்கள் மின்னி மின்னி போயின. யார் யார் எந்தெந்த கட்சிக்கு வாக்களித்தார்கள் என்பது ரகசியமாக இருந்தாலும், தத்தமது அதார் உதார்��ளை காட்டாமல் அமைதியாக வந்து போனதே பெரிய விஷயம்தான்.\nரஜினி கமல் அஜீத் விஜய் கூட்டு சேர்க்கிறார் விஷால்\nஅண்டை மாநில நடிகர்களின் அக்கறை கூட சொந்த மாநிலத்தில் இல்லையே நகைக்க வைத்த நட்சத்திர கிரிக்கெட்\n சூர்யா பேமிலி 25 லட்சம் விஷால் 10 லட்சம் நடிகர் சங்கத்தின் வெள்ள நிதி ஸ்டார்ட்\nஒரே வருடத்தில் மூன்று ரஜினி படங்கள் படு பீதியில் மற்ற படங்கள்\nவிஷால் பேர் வாங்கறதுக்கு நான் டைம் செலவு பண்ணணுமா\nரஜினி, கமல், அஜீத், விஜய்… டாப் ஹீரோக்கள் யாரும் எட்டிப்பார்க்காத அம்மா ஆதரவு உண்ணாவிரதம்\n வரிவிலக்கு இல்லாமலே ஸ்டிரைக் வாபஸ்\nசத்தியமூர்த்தி says 4 years ago\nகபாலி படம் மாபெரும் வெற்றி அடைய போகிறது. அதை நீ பார்க்கத் தான் போகிறாய்\nவாழ்க சூப்பர் ஸ்டார் ரஜினி .\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-12-07T22:00:59Z", "digest": "sha1:G4YK5KLLEL4KPHY6RNSMOZXCUTLDUQTG", "length": 101184, "nlines": 1276, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "கொடுமை | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nதேசிய விருது பெற்ற நடிகை உஷா ஜாதவ் கூறியது[1]: இந்த நிலையில் மேலும் ஒரு நடிகை சினிமா வாய்ப்புக்காக சென்ற இடத்தில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தனக்கு பாலியல் தொல்லையை கொடுத்ததாக தேசிய விருது பெற்ற நடிகை தெரிவித்துள்ளார். இது குறித்து பிபிசி ஆவணப்படம் ஒன்று எடுத்து உள்ளது. அதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கிய நடிகை உஷா ஜாதவ் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து பேசியுள்ளார். அந்த ஆவண படத்தில் அவர் கூறியிருப்பதாவது[2]: “திரையுலகில் உள்ள அதிகாரம் படைத்தவர்கள் பெண்களை படு���்கைக்கு அழைப்பது சாதாரணமானது தான். ஒருமுறை ஒரு படத்தில் நடிப்பது தொடர்பாக சென்றிருந்தேன். பட வாய்ப்புக்கு பதிலுக்கு நீங்கள் ஏதாவது தர வேண்டும் என்று என்னிடம் சொன்னார்கள் என்னிடம் பணம் இல்லையே என்றேன் அதற்கு, பணம் வேண்டாம். தயாரிப்பாளர் அல்லது இயக்குனருடன் படுக்கையை பகிர வேண்டும் என என்னிடம் கூறினர். ஆனால், அந்த வாய்ப்பை நான் வேண்டாமென்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்” என அவர் கூறியுள்ளார். அதேபோல சினிமாவில் நடிக்கும் ஆசையில் கிராமத்தில் இருந்து மும்பைக்கு வந்த 25 வயது வளர்ந்து வரும் நடிகை ஒருவர் வாய்ப்பு தேடிச் சென்ற இடத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார். அந்த பெண்ணுக்கு ஒருமுறை மட்டுமல்ல பலமுறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்களாம். அவர் வாய்ப்புக்காக சென்ற மற்றொரு இடத்தில் நடிகை செக்ஸ் வைத்துக் கொள்ள சந்தோஷப்பட வேண்டும் என காஸ்டிங் ஏஜென்ட் என்னிடம் தெரிவித்தார். காஸ்டிங் ஏஜென்ட் அவர் என்னை கண்ட இடத்தில் தொட்டு முத்தமிட்டார், எனது ஆடைக்குள் கையை விட்டார். பர்சனல் உறுப்பில் கைவைத்தார். இது வேண்டாம் நிறுத்துங்கள் என்று நான் சொன்னதற்கு சினிமாவில் இருக்க நீ சரிப்பட்டு வர மாட்ட என அந்த ஏஜென்ட் என்னிடம் தெரிவித்தார்,” என அந்த நடிகை கூறியுள்ளார்[3]. ராதிகா ஆப்தே போன்றோரும் இதைப் பற்றி கூறியதை ஆவணப்படுத்தியுள்ளார்கள்.\nகாங்கிரஸ் தலைவர் ரேணுகா சௌத்ரி சொன்னதும், நக்மா ஆமோதித்ததும்: இந்நிலையில், சரோஜ் கான் கூறிருப்பது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் எம்.பியும், காங்கிரஸ் தலைவருமான ரேணுகா சௌத்ரி[4], ”தனக்கு கீழ் உள்ளவர்களை பாலுறவுக்கு நிர்பந்திப்பது திரைத்துறையில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் நடக்கிறது என்பது கசப்பான உண்மை. அதற்கு நாடாளுமன்றமோ, அல்லது வேறு எந்த பணியிடமோ விதிவிலக்கல்ல. மேற்கத்திய உலகை நாம் பார்த்தால், புகழ்பெற்ற பல நடிகைகளும், தாங்கள் அனுபவிக்கும் பாலியல் பிரச்சனைகளை #MeToo வில் வெளிப்படுத்துகின்றனர். நாமும் எழுந்து நின்று #MeToo சொல்வதற்கான நேரம் இது” என கூறியுள்ளார்[5]. ஹாலிவுட் நடிகர் ஹார்வி மீதான பாலியல் புகார்களை நடிகைகள் வைக்கத் துவங்கியது முதல், பெண்கள் அவர்களின் மீதான பாலியல் தாக்குதல்கள் குறித்து #MeToo என்ற ஹேஷ் டேக்கை பயன்படுத்தி எழுதத் தொடங்கினர். அதன் பிறகு பல புகழ்பெற்ற நடிகைகளும், விளையாட்டு வீராங்கனைகளும் தாங்கள் அனுபவித்த பாலியல் தொல்லைகளை #MeToo ஹேஷ்டேக்கின் கீழ் பதிவு செய்தனர். இப்போது இந்தியர்களும் #MeToo ஹேஷ் டேக்கில் தாங்கள் அனுபவித்த பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்துகின்றனர். காங்கிரஸ் நடிகை நக்மாவும்”படுத்தால் சான்ஸ்” என்பது பாராளுமன்றத்திலும் உள்ளது, ஆனால், இதுவரை, யாரும் பெயரைக் குறிப்பிடவில்லை\nமுன்னர் செரியன் பிலிப் என்ற காங்கிரஸ்காரர் அரசியலிலும் இத்தகைய போக்கு இருக்கிறது என்று வெளிப்படுத்தினார்: அரசியலிலும் இத்தகைய போக்கு இருக்கிறது என்று முன்பு ஒரு செய்தி வந்தது. செரியன் பிலிப் என்ற காங்கிரஸ்காரர், “சட்டையை கழட்டிவிட்டு இளைஞர்கள் போராட்டம் நடத்துவது புதுவிதமானது. கடந்த காலங்களில் தேர்தலில் போட்டியிட சீட் பெறுவதற்காக அந்த பெண்கள் புதுவிதமாக ரகசிய போராட்டம் நடத்தினர்,” என்று பேஸ்புக்கில் கருத்து தெரிவித்தது, பிரச்சினையானது.\nபேஸ்புக்கில் மலையாளத்தில் உள்ளதை ஆங்கிலத்தில் கீழ்கண்டவாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது:\nதமிழில் இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டு, செய்திகளைப் போட்டுள்ளார்கள்:\nதேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் சீட் பெறுவதற்காக பெண்கள் எதையும் செய்ய தயாராக இருந்ததாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளரும் ,அரசியல் விமர்சகருமான செரியன் பிலிப் கூறியுள்ளார்[10].\nதனது முகநூல் பக்கத்தில் கருத்து ஒன்றுக்கு பதிலளித்துள்ள செரியன் பிலிப்,கேரளாவில் பல பெண்கள் காங்கிரஸ் கட்சியில் சீட் வாங்குவதற்காக தங்களையே இழந்துள்ளதாக கூறியுள்ளார்[11].\nகாங்கிரஸ் கட்சியில் தேர்தலில் போட்டியிட சீட் பெறுவதற்காக பெண்கள் பாலியல் உறவுக்கும் சாதாமாக நடந்துக் கொண்டனர்[12].\nகாங்கிரஸ் கட்சியில் தேர்தலில் போட்டியிட சீட் பெறுவதற்காக சிலர் பெண்களை பயன்படுத்தினர்[13].\n“உடையை அவிழ்த்துள்ளனர்” (disrobed / stripped naked) என்ற சொற்றொடர் தான் பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளது. நல்லவேளை, நிர்வாணமாக என்று தமிழில் யாரும் மொழிபெயர்க்கவில்லை. பிஎச்.டி படிக்கும் மாணவியர்களிடம் ஆண் கைய்ட் இதுபோன்ற கோரிக்கைகளை வைப்பது, புகார்கள் செய்வது, முதலியனவும் வழக்கமாகி விட்டன. சில விசயங்கள் வெளியே வருகின்றன, பல விசயங்கள் மறைக்கப்படுகின்றன.\nசரோஜ�� கான் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்: உண்மையினைப் போட்டு உடைத்ததால், துறையினர் திகைத்து, துடித்து, அதிர்ந்து போய் விட்டனர். 70 ஆண்டு கால திரைத்துறை ரகசியத்தை உடைத்து விட்டது போலாயிற்று என்பதால், முதலில் அமைதி காத்தாலும், பிறகு, கொதித்து விட்டனர். இதனால், சரோஜ் கான் மன்னிப்பு கேட்டு விட்டார்[14]. “வருந்துகிறேன் என்று ஏற்கெனவே நான் சொல்லி விட்டேன். ஆனால், என்ன கேள்வி கேட்கப் பட்டது என்பது உமக்குத் தெரியாது. ……..ஆனால், இப்பொழுது, இதற்கு இவ்வளவு களேபரம் செய்கிறார்கள் ………………….எல்லாமே ஒரு பெண்ணைப் பொறுத்தது தான். தவறானவர்களின் கைகளில் சிக்கக்கூடாது என ஒரு பெண் விரும்பினால் அவள் அத்தகைய நிலைமைக்கு ஆளாக மாட்டாள். திறமையிருந்தால் ஏன் ஒரு பெண் அவளை விற்க வேண்டும் சினிமா துறையை குற்றம் சொல்ல வேண்டாம். எல்லாமே நம் கைகளில் தான் உள்ளது,” என்று சொன்னதை சுட்டிக் காட்டினார்[15].\n[2] தினத்தந்தி, திரையுலகில் உள்ள அதிகாரம் படைத்தவர்கள் பெண்களை படுக்கைக்கு அழைப்பது நடக்கிறது–தேசிய விருது நடிகை, ஏப்ரல் 25, 2018, 05:52 PM\n[4] பிபிசி.தமிழ், பாலியல் நிர்பந்தங்களுக்கு நாடாளுமன்றமும் விதிவிலக்கல்ல: ரேணுகா சௌத்ரி, 25 ஏப்ரல் 2018.\n[10]புதியதலைமுறை, காங்கிரஸ் கட்சியில் சீட் பெறுவதற்காக பாலியல் ரீதியாகவும் தயார் நிலையில் இருந்த கேரளப் பெண்கள் : முன்னாள் காங்கிரஸ் செயலாளர், பதிவு செய்த நாள் – அக்டோபர் 19, 2015, 11:14:41 AM; மாற்றம் செய்த நாள் – அக்டோபர் 19, 2015, 11:15:01 AM.\n[13]விகடன், தேர்தல் ‘சீட்‘டுக்காக பெண்களை பயன்படுத்தினர்: காங்கிரஸ் தலைவர் கருத்தால் சர்ச்சை\nகுறிச்சொற்கள்:உஷா ஜாதவ், கஸ்தூரி, காஸ்டிங் கவுச், காஸ்டிங் கௌச், சரோஜ் கான், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் டார்ச்சர், செரியன் பிலிப், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் ரீதியான குற்றங்கள், பாலிவுட், ராதிகா ஆப்தே, ரேணுகா சௌத்ரி\nஇந்தி, இயக்குனர், உடலுறவு, உடல், உடல் விற்றல், உஷா ஜாதவ், ஒழுக்கம், கற்பழிப்பு, கற்பு, கற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை, கஸ்தூரி, காங்கிரஸ், காங்கிரஸ் செக்ஸ், குடும்பம், கொடுமை, கோவா, செரியன் பிலிப், ரேணுகா சௌத்ரி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிலீப்பின் கைது தாமதம் ஏன்: பாவனா பாலியல் பலாத்காரன் வழக்கு: படிப்பறிவு அதிகமாக உள்ள கேரளாவில் பெண்கள் அதிகமாக கற்பழிக்கப்படுவது ஏன்\n��ிலீப்பின் கைது தாமதம் ஏன்: பாவனா பாலியல் பலாத்காரன் வழக்கு: படிப்பறிவு அதிகமாக உள்ள கேரளாவில் பெண்கள் அதிகமாக கற்பழிக்கப்படுவது ஏன்\nதிலீப்பின் குற்றப்பங்கும், கைதும்: முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக திலீப், கடந்த மாதம் போலீசில் புகார் தெரிவித்து இருந்தார். அதன்பேரில், அவரிடம் இரண்டு வாரங்களுக்கு முன்பு போலீசார் 13 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவருடைய மேலாளர் அப்புன்னி, டைரக்டர் நாதிர் ஷா ஆகியோரிடமும் விசாரணை நடந்தது. அதையடுத்து, திலீப்புக்கு எதிரான ஆதாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகின. பல்சர் சுனில், திலீப்புக்கு எழுதிய கடிதம் வெளியானது. பல்சர் சுனிலுக்கும், திலீப்பின் மேலாளர் அப்புன்னிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் அடங்கிய ஆடியோ வெளியானது. மேலும், கடந்த நவம்பர் மாதம் 2016 திலீப் நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பல்சர் சுனில் நிற்பது போன்ற புகைப்படமும் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரூ.50 லட்சம் கூலிக்காக, நடிகை பாவனாவை கடத்தியதாக பல்சர் சுனில், போலீசாரிடம் தெரிவித்தான். பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்தபோது எடுத்த வீடியோவை திலீப்பின் இரண்டாவது மனைவியான நடிகை காவ்யா மாதவன் நடத்தும் கடையின் ஊழியரிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும் பல்சர் சுனில் தெரிவித்தான்.\nகாவ்யா மீதான சந்தேகம், வீடியோ ஆதாரம் திலீப்பை மாட்ட வைத்தது: பல்சர் சுனியின் வாக்குமூலம் முக்கியமாக அமைந்தது. திலீப் குற்றவாளியோடு இருந்த புகைப்படங்களும் முடிவுக்குக் கொண்டு வந்தன. இதனால், காவ்யா மாதவன் மீதும் சந்தேகம் உருவானது. அவரது கடையில் போலீசார் சோதனை நடத்தினர். திலீப்பை கைது செய்யும் முடிவு, ஒரு வாரத்துக்கு முன்பே, போலீஸ் டி.ஜி.பி. லோகநாத் பெகரா தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அதற்காக, சிறப்பு விசாரணை குழு தலைவர் தினேந்திர காஷ்யப்பை கொச்சியிலேயே தங்கி இருக்குமாறு டி.ஜி.பி. உத்தரவிட்டார். இதையடுத்து, நடிகர் திலீப் 10-07-2017 [திங்கட்கிழமை] அன்று கைது செய்யப்பட்டார்[1]. அதாவது, அரசியல், பணபலம் முதலியவற்றைக் கொண்ட “சூபர் ஸ்டார்” வகை திலீப்பை கைது செய்ய, போலீஸாரே பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மேலும், முதலமைச்சர், திலீப்பிற்க��� எதிராக ஊடகங்கள் கொடுக்கும் விவரங்களை மறுத்தார் என்பதும், கைது தாமதத்திற்கு காரணம் ஆகிறது.\nதிலீப் சதித்திட்டம் தீட்டியதற்கான பின்னணி குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது[2]: “நடிகர் திலீப், அவருடைய முதல் மனைவியான நடிகை மஞ்சு வாரியர், நடிகை பாவனா ஆகியோர் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். ஒருகட்டத்தில், காவ்யா மாதவன் மீது திலீப் காதல் வயப்பட்டார். இதை மஞ்சு வாரியரிடம் பாவனா தெரிவிக்கவே, பாவனா மீது திலீப் ஆத்திரம் அடைந்தார். பின்னர், மஞ்சு வாரியரை விவாகரத்து செய்த திலீப், காவ்யா மாதவனை 2–வது திருமணம் செய்து கொண்டார். முன்பு, கூட்டாக ரியல் எஸ்டேட் வர்த்தகம் செய்தபோது வாங்கிய சில நிலங்களை பெயர் மாற்றம் செய்ய கையெழுத்து போடுமாறு திலீப் கேட்டபோது, பாவனா மறுத்து விட்டதாக தெரிகிறது. இதற்கிடையே, பாவனாவுக்கு திருமணம் நிச்சயம் ஆனது. அந்த திருமணத்தை கெடுக்கும் நோக்கத்தில், பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்து, அந்த வீடியோவை அவருடைய வருங்கால கணவருக்கு அனுப்பி வைக்க பல்சர் சுனிலுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டப்பட்டது. அது அம்பலம் ஆனதால், திலீப் கைது செய்யப்பட்டார்”,இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. நடிகைகளை மாறி-மாறி காதலிப்பது, விவாகம் செய்து கொள்வது, விவாக ரத்து செய்வது, வியாபார நோக்கமா, தொழில் தர்மமா, சதிதிட்டமா\n2013லில் போட்ட திட்டம் 2017ல் நிறைவேற்றப்பட்டது[3]: 2013லேயே பாவனாவை பாலியல் ரீதியில் தாக்க திலீப் திட்டம் போட்டதாக, போலீஸார் தெரிவிக்கின்றனர். குமார் என்பவனுடன் கொச்சினில் ஒரு ஓட்டலில் மார்ச் 26 மற்றும் ஏப்ரல் 7 2013 காலத்தில் தன்கியிருந்த போது, சுனில் குமார் என்ற அல்சார் சுனி என்பவனிடம் ரூ.1.5 கோடிக்கு திலீப் ஒப்புக்கொண்டதாக போலீஸார் கூறுகின்றனர். அதன்படி, ரூ.10,000/-த்தை ஒரு பி.எம்.டபிள்யூ காரில் திரிசூரில் முன்பணமாக கொடுத்தான். பாவானவை பிடிக்க மூன்று இடங்கள்ல் ஒத்திகை பார்க்கப்பட்டது[4]:\nபி. கோபால கிருஷ்ணன் என்கின்ற திலீப்பை 11வது குற்றவாளியாக, குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப் பட்டு, மாஜிஸ்ட்ரேடிடம் தாக்கல் செய்யப்பட்டது. பிறகு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nபெண்ணின் கற்பா, வியாபாரமா – எது முக்கியம் என்றால், வியாபாரம் என்பது போல செய்தி: நடிகை பாவனா கடத்��ல் வழக்கில் மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டதால், சுமார் ரூ.50 கோடி மதிப்பளவிலான படங்கள் பாதியில் நிற்கின்றன, என்று மிக்கக் கவலையோடு “தமிழ்.இந்து” செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் மலையாள திரையுலகம், வரப்போகும் நாட்களில் நடக்கவுள்ள நிகழ்வுகளைக் கூர்மையாகக் கவனித்துக் காத்திருக்கிறது. திலீப்பின் அடுத்த வெளியீடாக இருந்தது ‘ராம்லீலா’. அருண் கோபி இப்படத்தை இயக்கியுள்ளார். ஜூலை முதல் வாரத்தில் வெளியாவதாக இருந்த ‘ராம்லீலா’வின் வெளியீட்டுத் தேதி ஜூலை 21-க்கு ஒத்திவைக்கப்பட்டது. சுமார் ரூ.15 கோடியில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. திலீப்பின் கைதால் இப்படம் இன்னும் தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரிடம் பேச முயற்சித்தபோது, பதில் கிடைக்கவில்லை. ஆனால், ஒரு பெண்ணைக் கடத்தி கற்பழித்து, ஆபாசம் படம் எடுத்ததைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது விசித்திரமே.\nபுதிய படங்கள், நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து திலீப் நீக்கம்[5]: கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சுரேஷ் குமார் இதுகுறித்துப் பேசும்போது, ”நடிகர் திலீப் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் 4 படங்கள் வெவ்வேறு நிலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பிரபல ஒளிப்பதிவாளர் ராமசந்திர பாபுவின் இயக்கத்தில் ‘புரொஃபசர் டிங்கன்’, ரத்தீஷ் அம்பத் இயக்கும் ‘கம்மர சம்பவம்’, திலீப்பின் நெருங்கிய நண்பர் நாதிர்ஷா இயக்கும் படம் ஆகியவை தயாரிப்பில் உள்ளன. இவற்றில் ‘புரொஃபசர் டிங்கன்’ மற்றும் ‘கம்மர சம்பவம்’ ஆகிய படங்களின் தயாரிப்பு தலா ரூ.12 கோடி முதல் ரூ.15 கோடி வரை இருக்கும்” என்று தெரிவித்தார். இந்நிலையில் 11-07-2017 [செவ்வாய் கிழமை] நடந்த “அம்மா” கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் படி, [Malayalam actors’ guild Association of Malayalam Movie Artistes (AMMA) ]திலீப் கைதானதை அடுத்து, அவர் கேரள நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்[6]. இதையெடுத்து திரையூழியர் அமைப்பு சங்கமும் [Kerala Film Producers Association and Film Employees Federation of Kerala (FEFKA)] இவரது அடிப்படை அங்கத்தினர் நிலையை ரத்து செய்தது[7]. கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, வெளியே போராட்டம், போலீஸ் பாதுகாப்பு இருந்தன[8].\n[1] தினத்தந்தி, நடிகை பாவனா கடத்தல் விவகாரத்தில் பரபரப்பு திருப்பம் பிரபல நடிகர் திலீப் கைது, ஜூலை 11, 2017, 05:45 AM.\n[5] தி.இந்து.தமிழ், நடிகர் திலீப் கைது: ரூ.50 கோடி மதிப்புள்ள படங்கள் என்னவாகும்\nகுறிச்சொற்கள்:கற்பழிப்பு, கற்பு, காவ்யா, காவ்யா மாதவன், கேரளா, சுனி, சுனில், திலீப், நடிகை கற்பழிப்பு, நாதிர் ஷா, பல்சார், பல்சார் சுனி, பல்சார் சுனில், பழி, பழி வாங்குதல், பாவனா, வஞ்சம்\nஆபாசம், கம்யூனிஸ சித்தாந்தம், கம்யூனிஸ செக்ஸ், கம்யூனிஸ வெறி, கம்யூனிஸம், கம்யூனிஸ்ட், கற்பழிப்பு, கற்பு, கற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை, காவ்யா, காவ்யா மாதவன், கொடுமை, செக்ஸ், திரைப்படம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், திலிப், திலீப், பழி, பழி வாங்கு, பாவனா, வஞ்சம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஸ்ரீவித்யா (1953-2006) துன்பப்பட்டு இறந்த நடிகைகளுள் ஒருவர் – ஆனால் அவர் எப்படி மற்றவர்களால் துன்புறுத்தப் பட்டார் என்பதுதான் ஆராய்ச்சிக்குரியது\nஸ்ரீவித்யா (1953-2006) துன்பப்பட்டு இறந்த நடிகைகளுள் ஒருவர் – ஆனால் அவர் எப்படி மற்றவர்களால் துன்புறுத்தப் பட்டார் என்பதுதான் ஆராய்ச்சிக்குரியது\nஶ்ரீவித்யாவின் இளமை வாழ்க்கை (1953-1978): ஸ்ரீவித்யா (1953-2006) கிருஷ்ணமூர்த்தி என்கின்ற தமிழ் நகைச்சுவை நடிகர் மற்றும் பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எல். வசந்தகுமாரிக்கும் 24-07-1953 அன்று பிறந்தார். அவரது தந்தையின் மரணத்தால் குடும்பம் மிகவும் கஷ்டப்பட நேர்ந்தது. சிறுவயதிலேயே ஶ்ரீவித்யா 1966லிருந்தே நடிக்க ஆரம்பித்தாலும், குடும்பத்தின் நிலை மாறவில்லை. நடனம் கற்றுக் கொண்டு கிருஷ்ணகான சபையில் அரங்கேற்றமும் நடந்தது. ஒரு அமெரிக்க விஞ்ஞானியுடன் திருமண சந்தர்ப்பமும் ஏற்பட்டது, ஆனால், குடும்பத்தின் நிதிநிலைகுறைவால் கனவாகிப் போனது. பிறகு நடிகையாக பிரபலமானஆர். 1975ல் “அபூர்வ ராகங்கள்” படத்தில் நடிக்கும் போது கமலஹாசனுடன் காதல் ஏற்பட்டது. இரு குடும்பங்களும் அதனை ஏற்றுக் கொண்டன. ஆனால், அது சர்ச்சைகளுடன் முறிந்தது. கமலஹாசன் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை அல்லது ஏமாற்றிவிட்டார் என்ற செய்திகள் வந்தன. இதைத்தவிர வந்த கிசுகிசுக்கள் ஏராளம். இதற்கெல்லாம் காரணம் கமலஹாசன் தான். இதனால், மிகவும் நொந்துபோய், மனநிலை பாதிப்புடன் இருந்தார். கமலஹாசனின் பாதிப்பில் இப்பொழுதுள்ள, இறந்த நடிகைகளில் இவர் ���ுதலாவதாக இருந்தார் போலும். மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்தார்.\nகமல்ஹாசனுக்குப் பிறகு வந்த ஜார்ஜ் தாமஸ் (1978-1987): இந்நிலையில் 1977-78களில் ஜார்ஜ் தாமஸ் என்ற மலையாள துணை இயக்குனரோடு நட்பு ஏற்பட்டது. ஶ்ரீவித்யா மன-அழுத்தத்தோடு உள்ளார் என்பதனை அறிந்து, ஜார்ஜ் தாமஸ் வலிய வந்து அவருக்கு ஆறுதல் கூறினார், உதவி வந்தார். இதனால், நட்பு காதலாகியது. திருமணம் செய்து கொள்ள உடன் பட்டபோதுதான், ஶ்ரீவித்யாவை மதம் மாற வேண்டும், அதாவது கிருத்துவமதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஜார்ஜ் தாமஸ் வற்புறுத்தினார். வேறுவழியில்லாமல் ஒப்புக் கொண்டு, மதம் மாறி 19-01-1978 அன்று திருமணம் செய்து கொண்டார். மதரீதியில் கூட அவருக்குத் தொல்லைக் கொடுத்தார்[1]. திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை விட்டுவிட்டார். ஆனால், சில மாதங்களிலேயே, ஜார்ஜ் தாமஸ் சினிமாக்களில் நரிக்க வற்புறுத்தினார். அதற்கு ஶ்ரீவித்யா ஒப்புக் கொள்ளாத போதுதான், ஜார்ஜ் தாமஸ் தனது சுயரூபத்தைக் காட்டினார். அதனை உணர்ந்தபோது தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்டார். அதாவது தன்னை வைத்து பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் தான் ஜார்ஜ் தாமஸ் திருமணம் செய்து கொண்டார் என்பது வெட்டவெளிச்சமாகியது.\nஜார்ஜ் தாமஸின் தொல்லைகள் தொடர்ந்தன – வீட்டை அபகரிக்க வழக்கு போட்டது (1987-2003): மஹாலிங்கபுர வீடு தனது தான்,. கடாரில் உள்ள தனது சகோதரன் சாம்ஸன் தான் பணம் கொடுத்தார் என்றெல்லாம் வழக்கு போட்டார்.: போதாகுறைக்கு தனது சொத்துக்களையும் அபகரித்துக் கொள்ள முயன்றபோது, கோர்ட்டுக்கும் செல்லவேண்டியதாகியது. மார்ச் 2003ல் சென்னை உயர்நீதி மன்றம் ஜார்ஜ் தாமஸின் வழக்கை தள்ளுபடி செய்தது[2]. சென்னையில் மஹாலிங்பபுரத்தில் இடம் வாங்கி (21-04-1983), வீடு கட்டிக் கொண்டு கணவனுடன் வாழ்ந்து வந்தார். ஆனால், ஜார்ஜ் தாமஸ் அவரை மிகவும் கொடுமைப் படுத்தினார்[3]. 14-06-1987 அன்று தனது உயிருக்கே ஆபத்து வரும் என்று அஞ்சிய நிலையில் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழ ஆரம்பித்தார்[4]. இதனால் விவாக ரத்து பெற்றுக் கொண்டார்[5]. சென்னையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு சென்று தனது வீட்டில் – பிடிபி நகர் – வாழ ஆரம்பித்தார். ஜார்ஜ் தாமஸ் அவரை விடுவதாக இல்லை. ஜூன் 1988ல் சென்னை உயர்நீதி மன்றம், மஹாலிங்புரம் வீடு இவருக்குத்தான் சொந்தம் என்ற�� தீர்ப்பளித்ததை எதிர்த்து உச்சநீதி மறத்தில் வழக்குத் தொடர்ந்தார். அது ஜூன் 2003ல் உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது[6].\nபுற்றுநோயால் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் இறந்தது (2006): மனநிலையில் பாதிக்கப் பட்ட இவருக்கு, உடல்நிலையிலும் பாதிப்பு ஏற்பட்டது. திடீரென்று உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் இருக்கும் போது, தன்னை பார்க்க வருபவர்களை சந்திப்பதை நிறுத்திக் கொண்டார். ஒருமுறை கமலஹாசன் வந்தபோது (அக்டோபர் 2006), அவரை பார்க்க ஒப்புக் கொண்டார்[7]. சோதனைகள் செய்த போது, அவருக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. கீமோதெரபி எல்லாம் கொடுக்கப்பட்டது, ஆனால், 19-10-2006 அன்று சித்திரை திருநாள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்தபோது மறைந்தார்[8]. அவர் இறந்தபோது பாலகிருஷ்ண பிள்ளை அமைச்சர், கே.பி.கணேஷ்குமார் முதலியோர் இருந்தனர்[9]. அவர் தனது உயிலில் (17-08-2006) சகோதரன் சங்கரராமனின் குழந்தைகளுக்கு தலா ஐந்து லட்சம் மற்றும் ஒவ்வொரு வேலைக்காரருக்கும் ஒரு லட்சம் கொடுக்கப்பட வேண்டும் என்று எழுதி வைத்தார். அவரது பணத்தை வைத்து ஒரு நாட்டியப்பள்ளி துவங்கப்பட்டது.\nஇப்பொழுது வரும் செய்திகள் (2013): 1970ளிலிருந்து 1990 ஆண்டுகள் வரை தமிழ், மலையாளம் படங்களில் நடித்து வந்தார். நன்றாகப் பாடக்கூடியவர், நடிகையானதே வினோதமான விசயமாகும். அதுவே அவரது வாழ்க்கையை சோகமயமாக்கி விட்டது. கமல்-ஶ்ரீவித்யா காதலை வைத்து திரைப் படம் எடுத்து வியாபாரமும் செய்யப்பட்டது[10]. மறைந்த பிரபல நடிகை ஸ்ரீவித்யாவின் இறப்பை தடுத்திருக்க முடியும் என்று புத்தகம் ஒன்றில் வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல தமிழ் படங்களில் கதாநாயகியாகவும், குணச்சித்திர நடிகையாகவும் நடித்துள்ள ஸ்ரீவித்யா புற்றுநோய் பாதிப்பால் 2006ம் ஆண்டு உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் நோய்க்கு சிகிச்சை அளித்த மருத்துவர் எம்.கிருஷ்ணன் நாயர் என்பவர் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகைக்கு இருந்த நோய் குறித்தும் அவரின் உயிரை காப்பாற்ற விலை உயர்ந்த மருந்துகளை வாங்கித் தர அவரின் அறக்கட்டளை முன்வரவில்லை எனவும் கூறியுள்ளார்[11]. இதனால் தமிழ் மற்றும் மலையாள படவுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலைய���ல் ஸ்ரீவித்யா பெயரிலான அறக்கட்டளையை, மலையாள நடிகரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.கணேஷ்குமார் நிர்வகித்து வருகிறார். அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்புகையில், வெளியாகியுள்ள தகவல் பொய். நாங்கள் மருந்து வாங்கிக் கொடுக்க தயாராக இல்லை என்று கூறுவது உண்மையில்லை என்றும் மருந்தை மாற்றினால் பக்கவிளைவுகள் விபரீதமாக இருக்கும் என ஸ்ரீவித்யா தான் மறுப்பு தெரிவித்து வந்தார் எனவும் கூறியுள்ளார்.\n[1] இதைபற்றி முன்னர் www.indiainteracts.com என்ற தளத்தில் விவரமாக பதிவுகள் செய்திருந்தேன். ஆனால், அவையெல்லாம் மறைந்து விட்டன. அதற்கு ஆதாரணமான விவரங்களும் இப்பொழுது இணைதளங்களிலிருந்து மறைய ஆரம்பித்துள்ளன. ஆனால், 60 வருட செய்தி மற்றும் பத்திரிக்கைகளின் தொகுப்பு இருப்பதனால், மறுபடியும் இப்பொழுது தமிழில் கொடுக்க முயற்சித்துள்ளேன்.\nகுறிச்சொற்கள்:இந்து, கமலகாசன், கமலஹாசன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், காதல், காமம், கிறிஸ்தவர், கொடுமை, செம்பகலட்சுமி, ஜார்ஜ் தாமஸ், புற்றுநோய், மதமாற்றம், மதவெறி, வசந்தகுமாரி, ஶ்ரீவித்யா\nஇந்து, எம்.எல்.வி, ஏமாற்றுதல், கமலகாசன், கமலஹாசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், காதல், காமம், கிறிஸ்தவர், கொடுமை, செம்பகலட்சுமி, ஜார்ஜ் தாமஸ், மதமாற்றம், மதவெறி, வசந்தகுமாரி, வாழ்க்கை, ஶ்ரீவித்யா இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\nசரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்\nகாமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nநடிகர்களின் மனைவிகள், சன்னி லியோன் என்றால், பொறாமைப் படுகின்றனர், அது எதிர்ப்பாக வேறுவிதமாக வெளிப்படுகிறது\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nஜி.எஸ்.டி.வரிவிகிதத்தைக் குறைக்காவிட்டால், நடிப்புத் தொழிலை விட்டுவிடுவேன் என்று மிரட்டும் உலகநாயனும், நிஜவாழ்க்கையிலும் நடிக்கும் நடிகர்களும், வரிசெலுத்த வேண்டும் என்ற தார்மீகமும் (2)\nநயனதாரா, தமன்னா - கொதிப்பு, சுராஜ் மன்னிப்பு: சினிமா நடனங்களும், உடைகளும், உடலைக் காட்டும் விகிதாசாரங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-12-07T21:29:32Z", "digest": "sha1:RGIVTMMBCPRHQPGIETYWAPKKVIP6R33N", "length": 95584, "nlines": 1268, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "பாலிவுட் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nதேசிய விருது பெற்ற நடிகை உஷா ஜாதவ் கூறியது[1]: இந்த நிலையில் மேலும் ஒரு நடிகை சினிமா வாய்ப்புக்காக சென்ற இடத்தில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தனக்கு பாலியல் தொல்லையை கொடுத்ததாக தேசிய விருது பெற்ற நடிகை தெரிவித்துள்ளார். இது குறித்து பிபிசி ஆவணப்படம் ஒன்று எடுத்து உள்ளது. அதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கிய நடிகை உஷா ஜாதவ் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து பேசியுள்ளார். அந்த ஆவண படத்தில் அவர் கூறியிருப்பதாவது[2]: “திரையுலகில் உள்ள அதிகாரம் படைத்தவர்கள் பெண்களை படுக்கைக்கு அழைப்பது சாதாரணமானது தான். ஒருமுறை ஒரு படத்தில் நடிப்பது தொடர்பாக சென்றிருந்தேன். பட வாய்ப்புக்கு பதிலுக்கு நீங்கள் ஏதாவது தர வேண்டும் என்று என்னிடம் சொன்னார்கள் என்னிடம் பணம் இல்லையே என்றேன் அதற்கு, பணம் வேண்டாம். தயாரிப்பாளர் அல்லது இயக்குனருடன் படுக்கையை பகிர வேண்டும் என என்னிடம் கூறினர். ஆனால், அந்த வாய்ப்பை நான் வேண்டாமென்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்” என அவர் கூறியுள்ளார். அதேபோல சினிமாவில் நடிக்கும் ஆசையில் கிராமத்தில் இருந்து மும்பைக்கு வந்த 25 வயது வளர்ந்து வரும் நடிகை ஒருவர் வாய்ப்பு தேடிச் சென்ற இடத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார். அந்த பெண்ணுக்கு ஒருமுறை மட்டுமல்ல பலமுறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்களாம். அவர் வாய்ப்புக்காக சென்ற மற்றொரு இடத்தில் நடிகை செக்ஸ் வைத்துக் கொள்ள சந்தோஷப்பட வேண்டும் என காஸ்டிங் ஏஜென்ட் என்னிடம் தெரிவித்தார். காஸ்டிங் ஏஜென்ட் அவர் என்னை கண்ட இடத்தில் தொட்டு முத்தமிட்டார், எனது ஆடைக்குள் கையை விட்டார். பர்சனல் உறுப்பில் கைவைத்தார். இது வேண்டாம் நிறுத்துங்கள் என்று நான் சொன்னதற்கு சினிமாவில் இருக்க நீ சரிப்பட்டு வர மாட்ட என அந்த ஏஜென்ட் என்னிடம் தெரிவித்தார்,” என அந்த நடிகை கூறியுள்ளார்[3]. ராதிகா ஆப்தே போன்றோரும் இதைப் பற்றி கூறியதை ஆவணப்படுத்தியுள்ளார்கள்.\nகாங்கிரஸ் தலைவர் ரேணுகா சௌத்ரி சொன்னதும், நக்மா ஆமோதித்ததும்: இந்நிலையில், சரோஜ் கான் கூறிருப்பது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் எம்.பியும், காங்கிரஸ் தலைவருமான ரேணுகா சௌத்ரி[4], ”தனக்கு கீழ் உள்ளவர்களை பாலுறவுக்கு நிர்பந்திப்பது திரைத்துறையில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் நடக்கிறது என்பது கசப்பான உண்மை. அதற்கு நாடாளுமன்றமோ, அல்லது வேறு எந்த பணியிடமோ விதிவிலக்கல்ல. மேற்கத்திய உலகை நாம் பார்த்தால், புகழ்பெற்ற பல நடிகைகளும், தாங்கள் அனுபவிக்கும் பாலியல் பிரச்சனைகளை #MeToo வில் வெளிப்படுத்துகின்றனர். நாமும் எழுந்து நின்று #MeToo சொல்வதற்கான நேரம் இது” என கூறியுள்ளார்[5]. ஹாலிவுட் நடிகர் ஹார்வி மீதான பாலியல் புகார்களை நடிகைகள் வைக்கத் துவங்கியது முதல், பெண்கள் அவர்களின் மீதான பாலியல் தாக்குதல்கள் குறித்து #MeToo என்ற ஹேஷ் டேக்கை பயன்படுத்தி எழுதத் தொடங்கினர். அதன் பிறகு பல புகழ்பெற்ற நடிகைகளும், விளையாட்டு வீராங்கனைகளும் தாங்கள் அனுபவித்த பாலியல் தொல்லைகளை #MeToo ஹேஷ்டேக்கின் கீழ் பதிவு செய்தனர். இப்போது இந்தியர்களும் #MeToo ஹேஷ் டேக்கில் தாங்கள் அனுபவித்த பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்துகின்றனர். காங்கிரஸ் நடிகை நக்மாவும்”படுத்தால் சான்ஸ்” என்பது பாராளுமன்றத்திலும் உள்ளது, ஆனால், இதுவரை, யாரும் பெயரைக் குறிப்பிடவில்லை\nமுன்னர் செரியன் பிலிப் என்ற காங்கிரஸ்காரர் அரசியலிலும் இத்தகைய போக்கு இருக்கிறது என்று வெளிப்படுத்தினார்: அரசியலிலும் இத்தகைய போக்கு இருக்கிறது என்று முன்பு ஒரு செய்தி வந்தது. செரியன் பிலிப் என்ற காங்கிரஸ்காரர், “சட்டையை கழட்டிவிட்டு இளைஞர்கள் போராட்டம் நடத்துவது புதுவிதமானது. கடந்த காலங்களில் தேர்தலில் போட்டியிட சீட் பெறுவதற்காக அந்த பெண்கள் புதுவிதமாக ரகசிய போராட்டம் நடத்தினர்,” என்று பேஸ்புக்கில் கருத்து தெரிவித்தது, பிரச்சினையானது.\nபேஸ்புக்கில் மலையாளத்தில் உள்ளதை ஆங்கிலத்தில் கீழ்கண்டவாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது:\nதமிழில் இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டு, செய்திகளைப் போட்டுள்ளார்கள்:\nதேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் சீட் பெறுவதற்காக பெண்கள் எதையும் செய்ய தயாராக இருந்ததாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளரும் ,அரசியல் விமர்சகருமான செரியன் பிலிப் கூறியுள்ளார்[10].\nதனது முகநூல் பக்கத்தில் கருத்து ஒன்றுக்கு பதிலளித்துள்ள செரியன் பிலிப்,கேரளாவில் பல பெண்கள் காங்கிரஸ் கட்சியில் சீட் வாங்குவதற்காக தங்களையே இழந்துள்ளதாக கூறியுள்ளார்[11].\nகாங்கிரஸ் கட்சியில் தேர்தலில் போட்டியிட சீட் பெறுவதற்காக பெண்கள் பாலியல் உறவுக்கும் சாதாமாக நடந்துக் கொண்டனர்[12].\nகாங்கிரஸ் கட்சியில் தேர்தலில் போட்டியிட சீட் பெறுவதற்காக சிலர் பெண்களை பயன்படுத்தினர்[13].\n“உடையை அவிழ்த்துள்ளனர்” (disrobed / stripped naked) என்ற சொற்றொடர் தான் பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளது. நல்லவேளை, நிர்வாணமாக என்று தமிழில் யாரும் மொழிபெயர்க்கவில்லை. பிஎச்.டி படிக்கும் மாணவியர்களிடம் ஆண் கைய்ட் இதுபோன்ற கோரிக்கைகளை வை��்பது, புகார்கள் செய்வது, முதலியனவும் வழக்கமாகி விட்டன. சில விசயங்கள் வெளியே வருகின்றன, பல விசயங்கள் மறைக்கப்படுகின்றன.\nசரோஜ் கான் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்: உண்மையினைப் போட்டு உடைத்ததால், துறையினர் திகைத்து, துடித்து, அதிர்ந்து போய் விட்டனர். 70 ஆண்டு கால திரைத்துறை ரகசியத்தை உடைத்து விட்டது போலாயிற்று என்பதால், முதலில் அமைதி காத்தாலும், பிறகு, கொதித்து விட்டனர். இதனால், சரோஜ் கான் மன்னிப்பு கேட்டு விட்டார்[14]. “வருந்துகிறேன் என்று ஏற்கெனவே நான் சொல்லி விட்டேன். ஆனால், என்ன கேள்வி கேட்கப் பட்டது என்பது உமக்குத் தெரியாது. ……..ஆனால், இப்பொழுது, இதற்கு இவ்வளவு களேபரம் செய்கிறார்கள் ………………….எல்லாமே ஒரு பெண்ணைப் பொறுத்தது தான். தவறானவர்களின் கைகளில் சிக்கக்கூடாது என ஒரு பெண் விரும்பினால் அவள் அத்தகைய நிலைமைக்கு ஆளாக மாட்டாள். திறமையிருந்தால் ஏன் ஒரு பெண் அவளை விற்க வேண்டும் சினிமா துறையை குற்றம் சொல்ல வேண்டாம். எல்லாமே நம் கைகளில் தான் உள்ளது,” என்று சொன்னதை சுட்டிக் காட்டினார்[15].\n[2] தினத்தந்தி, திரையுலகில் உள்ள அதிகாரம் படைத்தவர்கள் பெண்களை படுக்கைக்கு அழைப்பது நடக்கிறது–தேசிய விருது நடிகை, ஏப்ரல் 25, 2018, 05:52 PM\n[4] பிபிசி.தமிழ், பாலியல் நிர்பந்தங்களுக்கு நாடாளுமன்றமும் விதிவிலக்கல்ல: ரேணுகா சௌத்ரி, 25 ஏப்ரல் 2018.\n[10]புதியதலைமுறை, காங்கிரஸ் கட்சியில் சீட் பெறுவதற்காக பாலியல் ரீதியாகவும் தயார் நிலையில் இருந்த கேரளப் பெண்கள் : முன்னாள் காங்கிரஸ் செயலாளர், பதிவு செய்த நாள் – அக்டோபர் 19, 2015, 11:14:41 AM; மாற்றம் செய்த நாள் – அக்டோபர் 19, 2015, 11:15:01 AM.\n[13]விகடன், தேர்தல் ‘சீட்‘டுக்காக பெண்களை பயன்படுத்தினர்: காங்கிரஸ் தலைவர் கருத்தால் சர்ச்சை\nகுறிச்சொற்கள்:உஷா ஜாதவ், கஸ்தூரி, காஸ்டிங் கவுச், காஸ்டிங் கௌச், சரோஜ் கான், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் டார்ச்சர், செரியன் பிலிப், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் ரீதியான குற்றங்கள், பாலிவுட், ராதிகா ஆப்தே, ரேணுகா சௌத்ரி\nஇந்தி, இயக்குனர், உடலுறவு, உடல், உடல் விற்றல், உஷா ஜாதவ், ஒழுக்கம், கற்பழிப்பு, கற்பு, கற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை, கஸ்தூரி, காங்கிரஸ், காங்கிரஸ் செக்ஸ், குடும்பம், கொடுமை, கோவா, செரியன் பிலிப், ரேணுகா சௌத்ரி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசரண்யா நாக��� லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்\nசரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்\nவரிசையில் நிற்கும் நிர்வாண நடிகைகள்: சரண்யாதான் முந்திவிட்டார் என்று பார்த்தால்[1], ஏற்கெனெவே வரிசையில் நிற்கிறார்கள் நடிகைகள். ஆமாம், நாங்கள் நிர்வாணமாக நடிக்கத் தயார் என்று புறப்பட்டுவிட்டனர். இனி ஆண்கள் கதி அதோ கதிதான். பிஜேபி என்று கலாட்டா செய்பவர்கள், இனி ஜொல்லு விடுவார்களோ அல்லது என்ன செய்வார்களோ தெரியவில்லை. ஆனால், மேன்மேலும், இந்திய சமூகத்தைச் சீரழிக்க இவர்கள் புறப்பட்டு விட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம். பணம் கிடைக்கிறது என்ற மயக்கம், புகழ் கூட வரும் என்ற மற்றொரு போதை, கோலிவுட்-பாலிவுட்-ஹாலிவுட் என்று பறந்து விடலாம் என்ற மற்றோரு கனவு. கடைசியில் என்னாவார்களோ என்பது காலம் பதில் சொல்லும், ஒருவேளை நாமே அவர்களது நிலையைப் பார்க்க/அறியக் கூடும்.\nநிர்வாணமாக நடிக்க நடிகைகள் போட்டி: நடிகர் லாரன்ஸூடன் காஞ்சனா படத்திலும் அஜித்துடன் மங்காத்தா படத்திலும் நடித்த கதாநாயகி லட்சுமி ராய், படத்திற்கு தேவைப்பட்டால் நிர்வாணமாககூட நடிக்க தயார் என கூறியுள்ளார்[2]. இச்செய்தி மற்ற கதாநாயகிகள் மத்தியில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அதிர்ச்சிபட என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. தமிழ் சினிமாவில் சேலையுடன் என்டர் ஆகும் கதாநாயகிகள், ஓரிரு படங்கள் வெற்றி பெற்றவுடன் கவர்ச்சியாகவும், நிர்வாணமாகவும் நடிக்க தயார் என்கிறார்கள். ஏதோ சேலைக் கட்டிய நடிகைகள் மூடிக்கொண்டு நடிப்பதைப் போல உள்ளது. இப்பொழுது வருகின்ற நடனபாடல்களில் நடிகைள் நிர்வாணத்தையும் மிஞ்சும் வகையில் குலுக்குகிறார்கள்; ஆட்டுகிறார்கள்; முலைகளை 90% காட்டுகிறார்கள்; பிறகென்ன, முழு நிர்வாணம் அந்த வரிசையில் தற்போது நிர்வாணமாக நடிக்க என்டர் ஆகி இருப்பவர் கவர்ச்சி கன்னி லட்சுமி ராய். இவருக்கு ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் படத்தில் நடிக்கவேண்டும் என்பது நீண்ட நாளைய கனவாம். ஆங்கிலப் படங்கள் என்றால் நிர்வாண காட்சிகளில் நடிக்க வேண்டுமே என்றால், தான் அதற்கும் தயார் என தயங்காமல் கூறுகிறார் இந்த கவர்ச்சி கன்னி லட்சுமி ராய்.\nஹாலிவுட் சான்ஸ் கொடுத்தால் அவுத்து காட்டுவ���ன்: நடிகை லட்சுமி ராய் சமீபத்தில் ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனை சந்தித்து வாய்ப்பு கேட்டிருக்கிறார். இதுபற்றி லட்சுமி ராய் அளித்துள்ள பேட்டியில், பிரியதர்ஷன் இயக்கும் “அரபியும் ஓட்டகமும் பி. மாதவன் நாயரும் என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறேன். மோகன்லால் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அபுதாபியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின்போது பிரியதர்ஷன் கொடுத்த டின்னரில் ஜேம்ஸ் கேமரூன் கலந்து கொண்டார். அப்போது அவரை சந்தித்து பேசினேன். இந்திய சினிமா பற்றியும், அதற்கான வியாபாரங்களைப் பற்றியும் பிரியதர்ஷனிடம் பேசினார். நான் உங்களது அனைத்து படங்களுக்கும் ரசிகை என்றேன். அவதார் படத்தின் அடுத்த பாகத்தின் திரைக்கதையை எழுதி வருவதாக என்னிடம் தெரிவித்தார். உங்கள் படத்தில் நடிக்க எனக்கொரு வாய்ப்பு கொடுங்கள் என்றேன். அதற்கு பதிலாக புன்னகையை தந்தார்[3]. மீண்டும் அவரை சந்தித்து பேசுவேன். ஜேம்ஸ் கேமரூனை சந்தித்து பேசியது என் வாழ்நாளில் மறக்க முடியாத நேரங்களில் ஒன்று, என்று கூறியுள்ளார்.\nநிர்வாணமாகக் கூட நடிக்க தயார் – நடிகை பத்மப்ரியா: கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார் என்று நடிகை பத்மப்ரியா கூறியுள்ளார்[4]. தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்து விட்டு மலையாள படங்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருபவர் நடிகை பத்மப்ரியா. மலையாளத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பத்மப்ரியா, தற்போது நயிகா என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். அந்த காலத்து அழகு நடிகை சாரதாவின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம். ஜெயராஜ் இயக்கத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், என்னைப் பொறுத்தவரை நல்ல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளதாக கருதுகிறேன். அதேசமயம், கிளாமராக நடிப்பதிலும் ஆட்சேபனை இல்லை. அப்படி வாய்ப்பு வரவில்லை. இதனால் பெரிய அளவில் நடிக்கவில்லை. ஆனால் அது கஷ்டமான விஷயமும் இல்லை. கதைக்குத் தேவைப்பட்டால் நிர்வாணமாகக் கூட நடிக்கலாம் என்பதுதான் எனது பாலிசி. பெண்களை கவர்ச்சியை விட்டுத் தனித்துப் பார்க்க முடியாது. அதேசமயம், அவர்களை செக்ஸியாக மட்டுமே சித்தரிப்பது என்பதை என்னால் ஏற்க முடியாது, என்று கூறியுள்ளார். அம்மணி நடிப்பை ���ில காலத்திற்கு ஒத்திப் போட்டிருக்கிறாராம். விரைவில் அமெரிக்காவுக்குப் பறக்கப் போகும் அவர், அங்கு மேற்படிப்பு படிக்கப் போகிறார்.\nநிர்வாணத்திற்கும், கவர்ச்சிக்கும் விளக்கம் அளிக்கும் நடிகைகள்: வெள்ளத்தில் மூழ்கி விட்டப் பிறகு, ஜான் போனால் என்ன, முழம் போனால் என்ன என்பார்கள். அதுபோல, கவர்ச்சியாக நடிக்கத் தயார் என்றபோது, ஆடை ஜான் குறைந்தால் என்ன, முழம் குறைந்தால் என்ன ஒரு முழத்துணியை மறைத்து தானே இப்பொழுது நடிக்கிறார்கள் ஒரு முழத்துணியை மறைத்து தானே இப்பொழுது நடிக்கிறார்கள் பிறகு ஜான் சைசில் உடை அணிந்து நடிக்க மாட்டார்களா என்ன பிறகு ஜான் சைசில் உடை அணிந்து நடிக்க மாட்டார்களா என்ன நிர்வாணமாக தீர்மானித்தப் பிறகு என்ன சைஸ் வேண்டிக்க் கிடக்கிறது நிர்வாணமாக தீர்மானித்தப் பிறகு என்ன சைஸ் வேண்டிக்க் கிடக்கிறது பெண்குறியைக் காட்டாமல் போஸ் கொடுப்பது, நடிப்பது என்பதுதான் நிர்வாணம் என்றுள்ளது. அதையும் காட்டத் துணியும் நடிகைகள், நீலப்படத்திலும் நடிக்க தீர்மானித்து விடுவர். நிர்வாண வெள்ளத்தில் மூழ்கி விட்டப் பிறகு, ஜான் போனால் என்ன, முழம் போனால் என்ன என்பார்கள்.\n[1] வேதபிரகாஷ், தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்முதலாக நிர்வாணமாக நடித்து சாதனைப் படைத்த நடிகை\nகுறிச்சொற்கள்:அச்சம், அல்குல், இடுப்பு, கன்னி, கற்பு, கவர்ச்சி, குஷ்பு, கோலிவுட், சரண்யா நாக், சினிமா கலகம், சினிமா கலக்கம், சினிமா காரணம், ஜொல்லு, தொடை, நடிகை, நாணம், நிர்வாணம், பத்மபிரியா, பயிர்ப்பு, பாலிவுட், பிஜேபி, பெண், பெண்குறி, மடம், முலை, முலைக்காம்பு, லட்சுமி ராய், ஹாலிவுட்\nஅச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு-கற்பு, அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், அல்குலை, ஆபாசம், இச்சை, இடை, உடலின்பம், உடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா, உடல், உணர்ச்சிகள், கட்டிப் பிடிப்பது, கற்பு, கலவி, கலாட்டா, கலை பரத்தை, கலை விபச்சாரம், கலை விபச்சாரி, காமம், குசுபு, குச்பு, குஷ்பு, கொக்கோகம், கொங்கை, சினிமா, சினிமா கலகம், சினிமா கலக்கம், சினிமாத்துறை, சில்க் ஸ்மிதா, சூடான காட்சி, செக்ஸ் டார்ச்சர், செய்தி, ஜட்டி, ஜட்டி போடாத பெண், தனம், நாக், நிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை, படுக்கை அறை, பத்மாவதி, பரத்தை, பாடி, பாலிவுட், பாலிஹுட், பாலிஹுட் செனல், பாலுணர்வு, பிளவு, பொது மகளிர், போதை, மாடல், மார்பகம், மார்பு, மார்புக் கச்சை, முத்து, முந்தானை, முலை, முழு நிர்வாணம், ராய், வித்யா, விபச்சாரம், ஸ்மிதா இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nஐஷ்வர்ய ராயின் அபார்ஷன், கருவுற்றல், கர்ப்பம், சீமந்தம், பெட்டிங்: 1-11-11 இல்லை 11-11-11\nஐஷ்வர்ய ராயின் அபார்ஷன், கருவுற்றல், கர்ப்பம், சீமந்தம், பெட்டிங்: 1-11-11 இல்லை 11-11-11\n இன்று 1-11-11 ஐஷ்வர்யா ராய் / பச்சனின் 38வது[1] பிறந்த நாள் அதே நேரத்தில் 11-11-11 அன்று குழந்தை பிறக்கும் என்ற ஹேஷ்யமும் உள்ளது. இப்படி 1-1-1 என்று வரும் நாட்கள் ஐஷின் வாழ்வில் முக்கியமாக இருக்கும் போல இருக்கிறது. எது எப்படி இருந்தாலும், மக்களுக்கு ஐஸ் / ஐஷ் என்றாலே குளிர்ந்து விடுகிறது. நல்ல வேளை, மற்ற விஷயங்களில் எதிர்மறை விளைவுகளும் ஏற்படலாம். ஆனால், ஜனங்கள் இவ்விஷயத்தில் படு உஷாராக இருக்கிறார்கள். எண்களின் சேர்க்கையில் விசேஷம் இருக்கிறதோ இல்லையோ, “பெட்” வைப்பவர்களுக்கு அருமையான சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது. இன்றே குழந்தை பிறந்து விடும் என்று வேறு பெட் அதே நேரத்தில் 11-11-11 அன்று குழந்தை பிறக்கும் என்ற ஹேஷ்யமும் உள்ளது. இப்படி 1-1-1 என்று வரும் நாட்கள் ஐஷின் வாழ்வில் முக்கியமாக இருக்கும் போல இருக்கிறது. எது எப்படி இருந்தாலும், மக்களுக்கு ஐஸ் / ஐஷ் என்றாலே குளிர்ந்து விடுகிறது. நல்ல வேளை, மற்ற விஷயங்களில் எதிர்மறை விளைவுகளும் ஏற்படலாம். ஆனால், ஜனங்கள் இவ்விஷயத்தில் படு உஷாராக இருக்கிறார்கள். எண்களின் சேர்க்கையில் விசேஷம் இருக்கிறதோ இல்லையோ, “பெட்” வைப்பவர்களுக்கு அருமையான சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது. இன்றே குழந்தை பிறந்து விடும் என்று வேறு பெட் நல்லவேளை, இன்னும் 10 நாட்கள் பொறுக்க வேண்டும் போல இருக்கிறது.\nமூன்றாவது தடவை வெற்றிகரமாக கருவுற்று கர்ப்பமான ஐஷ்வர்ய பச்சன்: இரண்டு முறை அபார்ஷன் ஆகி, மிகவும் வருத்தத்துடன் இருந்த பச்சன் குடும்பத்தினர் மூன்றாவது தடவையாக கருவுற்ற போது, மிகவும் ஜாக்கிரதையாகவே இருந்தனர். முதலில் மற்றும் இரண்டாவது தடவை அபார்ஷன் ஆனபோது, ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டபோது, அபிதாப் பச்சன் கொதித்தே போய் விட்டார்[2]. அதுமட்டுமல்லது, சில பத்திரிக்கைகள் அவருக்கு, ஏதோ ரகசிய வியாதி இருக்கிறது என்று கூட செய்திகள் வெளியிட்டபோது[3], எப்படி எங்களது மறுமகளைப் பற்றி அப்படி ச��ய்திகளை போடுவீர்கள் என்று கோபத்துடன் நிருபர்களைக் சாடினார்[4]. ஆனால், ஜாதகம் சரியாக இல்லை என்று பல கோவில்களுக்குச் சென்று தம்பதியர் பரிகார பூஜைகளை செய்தனர். இப்பொழுதும், மிகவும் ஜாக்கிரதையாகவே இருந்து வருகின்றனர். இருப்பினும் ஊடகங்கள் விடுவதாக இல்லை, பின் தொடர்ந்து எப்படியாவது புகைப்படம் எடுத்து விடுவது என்று இருந்தன. கோவில்களுக்கு சுற்றி வரும்போது, பச்சன் தம்பதியரைப் பிடித்தே விட்டனர்., வேறு வழியில்லாமல், கர்ப்பத்துடன் வயறுடன் இருந்த ஐஸ் போஸ் கொடுத்தார், படத்தை எடுத்து விட்டனர்[5]. வயறு உருண்டு திரண்டு இருந்தது என்றெல்லாம் எழுதத்தான் செய்தனர்.\nநடிகையின் சீமந்தம்: பாலிவுட் முன்னணி நடிகை ஐஸ்வர்யாவின் சீமந்தம் (கோத் பரை / ‘godh bharai’ என்று இந்தியில் சொல்கிறார்கள்) கோலாகலமாக நடைபெற்றது. இத்தனை பிரபலங்களை இதற்கு முன்னர் பார்த்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு பாலிவுட் பெண் நட்சத்திரங்கள் பலரும் திரண்டு வந்து ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்[6]. உலக அழகியும், பாலிவுட் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யா ராய் அபிஷேக்பச்சனை திருமணம் 20-04-2007 அன்று செய்து கொண்டார். ஐஸ்வர்யா தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று மும்பையில் அவருக்கு சீமந்த விழா கோலாகலமாக நடைபெற்றது. அவரது மாமியார் ஜெயா பச்சன் விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். சீமந்த விழாவை முன்னிட்டு பச்சன் வீடு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பிற்பகல் விருந்தினர்களால் நிரம்பி வழிந்தது. ஐஸ்வர்யா ராய் இந்திய பாரம்பரிய முறைப்படி ஆரஞ்சு நிற சேலை அணிந்திருந்தார். அந்த சேலையில் தாய்மையில் மகிழ்ச்சி பொங்கும் முகத்தோடு அவர் காணப்பட்டதாக விருந்தினர்கள் தெரிவித்தனர்.\nநடிக-நடிகையர்களின் கூட்டம்[7]: இத்தனை பிரபலமான நட்சத்திரங்களை இதற்கு முன்னர் ஒரே இடத்தில் பார்த்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு நட்சத்திர விருந்தாளிகள் விழாவுக்கு பெருந்திரளாக வந்திருந்தனர். பழம்பெரும் நடிகை சய்ராபானு ஐஸ்வர்யா தம்பதிக்கு தங்ககாசு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பிரபல நடன இயக்குனர் சரோஜ்கான், நடிகைகள் ஊர்மிளா, டிவிங்கிள் கன்னா, சோனாலி பிந்த்ரே, நீத்துகபுர், நீலம் கோத்தாரி, பூனம் சின்ஹா மற்றும் கரன் ஜோகர் உள்ளிட்ட பிரமுகர்���ள் விழாவில் பங்கேற்றனர். இந்த விழாவின் போது ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் முகத்தில் பூரிப்பு காணப்பட்டதாக விருந்தினர்கள் தெரிவித்தனர். விழா முடிந்தவுடன், தம்பந்தியர் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் கலந்து கொண்டனர்[8]. ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்[9]. ஐஸ்வர்யாவுக்கு நவம்பர் முதல் வாரம் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n11-11-11 அன்று குழந்தை பிறக்குமா நடிகை ஐஸ்வர்யா ராய் பிரசவத்தை வைத்து பல கோடி ரூபாய் பெட்டிங் ஆரம்பமாகியுள்ளது. ஏராளமான புக்கிகள் இந்த பெட்டிங்கில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, ஐஸ்வர்யா ராய்க்கு நவம்பர் இரண்டாவது வாரத்தில் குழந்தைப் பிறக்கலாம் என டாக்டர்கள் தேதி குறித்துள்ளனர். நவம்பர் மாதம் 11-ம் தேதிக்குள் அவருக்கு டெலிவரி நடக்கலாம் என டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேதியாகக் கருதப்படும் 11-11-11 அன்று அவரது பிரசவம் நடக்க வேண்டும் என ஐஸ்வர்யா ராய் மற்றும் பச்சன் குடும்பம் விரும்புவதால், அதற்கேற்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இருந்தாலும் குழந்தையின் பிரசவத் தேதி யார் கையிலும் இல்லை அல்லவா நடிகை ஐஸ்வர்யா ராய் பிரசவத்தை வைத்து பல கோடி ரூபாய் பெட்டிங் ஆரம்பமாகியுள்ளது. ஏராளமான புக்கிகள் இந்த பெட்டிங்கில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, ஐஸ்வர்யா ராய்க்கு நவம்பர் இரண்டாவது வாரத்தில் குழந்தைப் பிறக்கலாம் என டாக்டர்கள் தேதி குறித்துள்ளனர். நவம்பர் மாதம் 11-ம் தேதிக்குள் அவருக்கு டெலிவரி நடக்கலாம் என டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேதியாகக் கருதப்படும் 11-11-11 அன்று அவரது பிரசவம் நடக்க வேண்டும் என ஐஸ்வர்யா ராய் மற்றும் பச்சன் குடும்பம் விரும்புவதால், அதற்கேற்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இருந்தாலும் குழந்தையின் பிரசவத் தேதி யார் கையிலும் இல்லை அல்லவா அமிதாப்பச்சனின் மொத்த குடும்பமும் குழந்தையை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறது. அவருக்குப் பெண் குழந்தைதான் பிறக்கும் என சில ஜோசியர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும் இந்தப் பிரசவம் 11-ம் தேதிதான் நடக்கும் என இந்த ஜோசியர்களும் கூறியுள்ளனர்.\nபல கோடி பெட��டிங் ஆரம்பம்[10]… முன்பு அபிதாப் பச்சன் திவாலா ஆகும் நிலையில், பெங்களூரில் உலக அழகி போட்டி நடத்த அனுமதி கொடுத்து, அவரைக் காப்பாற்றியது காங்கிரஸ் அரசு. ஐஷை மறுமகளாக்கிக் கொண்டதே பணம் பண்ணுவதற்குத் தான் என்றும் பேசிக்கொண்டார்கள். இந்த நிலையில், ஐஸ்வர்யா ராய்க்கு 11-11-11ல் பிரசவம் நடக்குமா நடக்காதா என்று பெரிய பெட்டிங்கே ஆரம்பித்துள்ளது மும்பையில். இதில் ஏராளமான புக்கிகள் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமல்ல, இந்த பெட்டிங்கில் பல கோடி ரூபாய் பணத்தையும் கட்டி வருகின்றனர் மக்கள். ஐஸ்வர்யா ராய்க்கு 11-11-11 தேதியிலேயே பிரசவம் நடக்க வேண்டும் என்றும் இவர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்களாம். காரணம், “எங்களுக்கு பெட்டிங்கில் பணம் வரும் என்பது மட்டுமல்ல, ஐஸ்வர்யா ராய் என்ற உலக அழகிக்குப் பிறக்கும் குழந்தை ஒரு சிறப்பான நாளில் பிறந்தால் நல்லதுதானே,” என்றார் இந்த பெட்டிங்கில் பணம் கட்டியுள்ள ஒரு நபர். நடிகை ஒருவரின் பிரசவத்துக்காக பெட்டிங் நடப்பது இந்தியாவில் இதுவே முதல்முறை.\nகுறிச்சொற்கள்:அபார்ஷன், ஐஷ், ஐஷ்வர்யா, ஐஷ்வர்யா பச்சன், ஐஷ்வர்யா ராய், ஐஸ், ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா பச்சன், ஐஸ்வர்யா ராய், கரு, கருவுற்றல், கர்ப்பம், கல்யாண நாள், சீமந்தம், ஜெயா பச்சன், ஜெயா பாதுரி, பாலிவுட், பாலிஹுட், பிறந்த நாள், பெட்டிங்\nஐஷ், ஐஷ்வர்யா, ஐஷ்வர்யா பச்சன், ஐஷ்வர்யா ராய், ஐஸ், ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா பச்சன், ஐஸ்வர்யா ராய், கரு, கர்ப்பம், ஜெயா பாதுரி, பச்சன், பாலிவுட், பெட்டிங், ராய் இல் பதிவிடப்பட்டது | 13 Comments »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ரா���்புத் கார்னி சேனா\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\nசரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்\nகாமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nநடிகர்களின் மனைவிகள், சன்னி லியோன் என்றால், பொறாமைப் படுகின்றனர், அது எதிர்ப்பாக வேறுவிதமாக வெளிப்படுகிறது\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nஜி.எஸ்.டி.வரிவிகிதத்தைக் குறைக்காவிட்டால், நடிப்புத் தொழிலை விட்டுவிடுவேன் என்று மிரட்டும் உலகநாயனும், நிஜவாழ்க்கையிலும் நடிக்கும் நடிகர்களும், வரிசெலுத்த வேண்டும் என்ற தார்மீகமும் (2)\nநயனதாரா, தமன்னா - கொதிப்பு, சுராஜ் மன்னிப்பு: சினிமா நடனங்களும், உடைகளும், உடலைக் காட்டும் விகிதாசாரங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-jun19/37559-2019-07-09-05-13-16", "date_download": "2019-12-07T22:18:27Z", "digest": "sha1:BXHWPBORBNCCEEYNC4EPLOGS3FAZIEVU", "length": 13559, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "மாநகராட்சிப் பள்ளிக்கு துரோணாச்சாரி பெயரா? திருப்பூரில் கடும் எதிர்ப்பு", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூன் 2019\nகுருதி குடிக்கும் இந்துக் கொடுங்கோன்மை\nமுத்துகிருஷ்ணன்கள் கொல்லப்படுவதையே பாரத தேசம் விரும்புகின்றது\nகுடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு சுயமரியாதை உணர்வை ஊட்ட வேண்டும்\nமருத்துவப் படிப்புக்கு இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவிடு பொடியாக்குவோம்\nமத்திய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 12 சதவீதத்தைக்கூட எட்டவில்லை\nசாயம் வெளுக்கும் “அனைவருக்கும் கல்வி”த் திட்டம்\nஇஸ்லாமியப் பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள், கிருத்தவ பிரிட்டிஷாரை ஏன் எதிர்த்தார்கள்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு இடங்கள் பொறியியல் கல்லூரிகளில் பூர்த்தி செய்யப்படுவது இல்லை\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2019\nவெளியிடப்பட்டது: 09 ஜூலை 2019\nமாநகராட்சிப் பள்ளிக்கு துரோணாச்சாரி பெயரா\nதிருப்பூர் இராயபுரம் பகுதியிலுள்ள புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு துரோணாச்சாரி நினைவாக ‘துரோணா’ என்று பெயர் சூட்டப்பட் டுள்ளதற்கு ஊர் மக்களிடம் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. ஏகலைவன் என்ற பழங்குடி சமூகத்தைச் சார்ந்தவர். துரோணாச்சாரி உருவம்போல் பொம்மை செய்து குருவாகக் கருதி வில்வித்தை கற்றார் என்பதற்காக அவரது கட்டை விரலைக் காணிக்கையாகக் கேட்டு வாங்கினார் துரோணாச்சாரி என்று மகாபாரதம் கூறுகிறது. ‘சூத்திரன்’, அவர் ‘குலதர்மத்துக்கு’ எதிராக வில்வித்தை கற்கக் கூடாது என்பது இதன் தத்துவம்.\n‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் மாநகராட்சிப் பள்ளிக்கு ‘துரோணாச்சாரி’ பெயர் சூட்டுவது பச்சை வர்ணாஸ்ரம வெறிப்போக்காகும். இந்தப் பெயரை நீக்கக் கோரி, இராயபுரம் பகுதி மக்கள் அனைத்துக் கட்சியினரைக் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளனர்.\nஇந்தக் குழுவில் கழகப் பொருளாளர் சு. துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, மாவட்ட செயலாளர் நீதிராசன் மற்றும் த.பெ.தி.க., ம.தி.மு.க., பு.இ.ம., தி.மு.க. அமைப்புகளைச் சார்ந்த தோழர்களும் இடம் பெற்றுள்ளனர். முதல் கட்டமாக ‘துரோணா’ என்ற பெயரை நீக்கி ‘மாநகராட்சி நடுநிலைப் பள்ளி’ என்ற பெயரையே மீண்டும் சூட்டக் கோரி ஜூன் 24 அன்று, மாவட்ட ஆட்சியாளர், மாவட்டக் கல்வியாளர், தலைமை ஆசிரியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-12-07T21:34:22Z", "digest": "sha1:XFIBO7J5NBUFEQ3CLFT73IWSWSWZYQ2W", "length": 4802, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு\nஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு (செங்கலடி) இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 39 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.\nஆகிய இடங்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் தெற்கிலும், மேற்கிலும் அம்பாறை மாவட்டமும், கிழக்கில் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு, மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு, இந்தியப் பெருங்கடல் என்பனவும்; வடக்கில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவும், எல்லைகளாக உள்ளன.\nஇப்பிரிவு 695 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].\n↑ புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை\nபிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - கிழக்கு மாகாணம், இலங்கை\nமட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் நிலப்படம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/madhya-pradesh-man-buys-honda-activa-125-scooter-and-pays-rs-83000-in-coins-019639.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-12-07T21:57:53Z", "digest": "sha1:A6MEDOY2YXD6GFBEAUKQNMWSBFFPYWRF", "length": 22621, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "83 ஆயிரம் ரூபாயை எண்ணி முடிக்க 3 மணி நேரம்... டீலர்ஷிப் ஊழியர்களை அதிர வைத்த ஆக்டிவா வாடிக்கையாளர் - Tamil DriveSpark", "raw_content": "\nவசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா..\n7 hrs ago பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\n9 hrs ago கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் முதல் தரிசனம்\n9 hrs ago ஜீப் காம்பஸின் பெட்ரோல் வேரியண்ட் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...\n10 hrs ago டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்... சென்னை வாடிக்கையாளர்களுக்கான நற்செய்தி\nMovies அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி\nNews என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது.. தர்பார் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த்.. தமிழக அரசுக்கும் நன்றி\nTechnology 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n83 ஆயிரம் ரூபாயை எண்ணி முடிக்க 3 மணி நேரம்... டீலர்ஷிப் ஊழியர்களை அதிர வைத்த ஆக்டிவா வாடிக்கையாளர்\nஹோண்டா ஆக்டிவா வாடிக்கையாளர் ஒருவர் டீலர்ஷிப் ஊழியர்களை அதிர வைத்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்திய ஆட்டோமொபைல் துறை தற்போது தள்ளாடி வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே வாகனங்களின் விற்பனை தொடர்ந்து சரிவடைந்து கொண்டுள்ளது. கார், பைக் என எவ்விதமான வாகனமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இதனால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சோர்ந்து போயுள்ளன.\nஎனினும் தற்போதைய தீபாவளி பண்டிகை காலம் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு சற்றே தெம்பை கொடுத்துள்ளது. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் மக்கள் மத்தியில் சற்று தாராளமாக பணம் புழங்கும். எனவே புதிய வாகனங்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். இந்த வகையில் புதிய வாகனங்களை வாங்குவதில் தற்போது பலர் மும்முரமாக உள்ளனர்.\nஇவர்களில் ராகேஷ் குமார் குப்���ா என்பவரும் ஒருவர். இவர் மத்திய பிரதேச மாநிலம் சட்னா மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் தனக்கு புதிய ஸ்கூட்டர் ஒன்றை வாங்க வேண்டும் என விரும்பினார். இறுதியாக லேட்டஸ்ட் ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரை தேர்வு செய்தார். இந்த ஸ்கூட்டரை இவர் தனித்துவமான முறையில் வாங்கியிருப்பது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nசட்னாவின் பன்னா நாகா பகுதியில் உள்ள கிருஷ்ணா ஹோண்டா டீலர்ஷிப்பில்தான் ராகேஷ் குமார் குப்தா புதிய ஆக்டிவா 125 ஸ்கூட்டரை வாங்கியுள்ளார். இந்த ஸ்கூட்டருக்கான தொகையை முழுக்க முழுக்க அவர் காயின்களாக கொடுத்துள்ளார். இதில், பெரும்பாலானவை 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் காயின்கள் ஆகும். இதனால் டீலர்ஷிப் ஊழியர்கள் திகைத்து போய் விட்டனர்.\nராகேஷ் குமார் குப்தா கொடுத்த அனைத்து காயின்களையும் எண்ணி முடிக்க டீலர்ஷிப் ஊழியர்களுக்கு சுமார் 3 மணி நேரம் ஆகியுள்ளது. ராகேஷ் குமார் குப்தா ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டை தேர்வு செய்துள்ளார். இது டிஸ்க் பிரேக்குகள் மற்றும் அலாய் வீல்களுடன் விற்பனைக்கு வருகிறது.\nஇதன் விலை 83 ஆயிரம் ரூபாய் (ஆன் ரோடு, சட்னா, மத்திய பிரதேசம்). இவ்வளவு பெரிய தொகைக்கு காயின்களாக கொடுத்தால், டீலர்ஷிப் ஊழியர்கள் என்ன செய்வார்கள் பாவம் இருந்தபோதும் வேறு என்ன செய்வது இருந்தபோதும் வேறு என்ன செய்வது நிதானமாக காயின்களை எண்ணி முடித்துள்ளனர். இதற்காக அவர்கள் சுமார் 3 மணி நேரத்தை எடுத்து கொண்டனர்.\nMOST READ: பெட்ரோல் ஸ்கூட்டர் VS எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இந்த விஷயங்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க...\nநல்ல வேளையாக ராகேஷ் குமார் குப்தா பெரும்பாலும் 5 ரூபாய், 10 ரூபாய் நாணயங்களாக கொடுத்தார். முழுக்க முழுக்க 1 ரூபாய், 2 ரூபாய் நாணயங்களை கொடுத்திருந்தால் டீலர்ஷிப் ஊழியர்களின் நிலைமை என்னவாகியிருக்கும் ஆனால் ராகேஷ் குமார் குப்தா எதற்காக இப்படி வித்தியாசமான முறையில் காயின்களை கொடுத்து ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரை வாங்கினார் ஆனால் ராகேஷ் குமார் குப்தா எதற்காக இப்படி வித்தியாசமான முறையில் காயின்களை கொடுத்து ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரை வாங்கினார்\nMOST READ: முகேஷ் அம்பானி வைத்திருக்கும் மாளிகை போன்ற பிரைவேட் ஜெட்டின் விலை இதுதான்... மயக்கம் போட்றாதீங்க...\nஒருவேளை வித்தியாசமாக ஏதா��து செய்ய நினைத்தாரா என்பதை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் இதுபோன்று காயின்களாக கொடுத்து ஸ்கூட்டரை வாங்கும் முதல் நபர் என ராகேஷ் குமார் குப்தாவை கூற முடியாது. ஏனெனில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் இப்படி பணம் செலுத்தி ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியுள்ளான்.\nMOST READ: இந்தியர்களின் ஆவலை தூண்டியுள்ள எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல்... எதிர்பார்ப்பு மேலும் எகிறியது\nஅந்த சிறுவன் தனது சகோதரிக்கு ஸ்கூட்டியை பரிசாக வழங்கினான். இதற்கான தொகையை அந்த சிறுவன் காயின்களாகவே செலுத்தினான். தனது சகோதரிக்கு பரிசாக இந்த ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என்பதற்காக அந்த சிறுவன் தனது பாக்கெட் மணியில் இருந்து சிறுக சிறுக சேர்த்து வைத்த தொகைதான் இது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அந்த சமயத்தில் இந்த சம்பவம் வெகுவாக கவனம் ஈர்த்தது.\nபலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nஅதிர்ஷ்டசாலிகள் நொய்டா வாசிகள்... வாசல் தேடி வரும் சிறப்பு வசதி.. என்னனு தெரியுமா..\nகேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் முதல் தரிசனம்\nபெட்ரோல் நிரப்பும் குழாய் நீளமாக இருக்கும் ரகசியம் இதுதான்... இந்த மோசடி தெரிந்தால் ஆடிப்போயிருவீங்க\nஜீப் காம்பஸின் பெட்ரோல் வேரியண்ட் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...\n\"மாநில அரசுகளுக்கு இந்த உரிமை இல்லை, விரைவில் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம்\nடாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்... சென்னை வாடிக்கையாளர்களுக்கான நற்செய்தி\nவசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா..\nசேத்தக், ஹஸ்குவர்னா, கேடிஎம் பைக்குகள் ஒரே ஷோரூமில் காட்சியளிக்க உள்ளதா..\n\" சினிமா பாணியில் பதிலளித்த பாஜக எம்பி\nபக்கா மாஸ்... பிரதமர் மோடிக்கு போட்டியாக மம்தா பானர்ஜி செய்யும் அதிரடி... என்னவென்று தெரியுமா\nபுதிய எம்ஜி ஹெக்டர் காரை கழுதையை வைத்து இழுத்த உரிமையாளர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nபுதிய டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் 7 முக்கிய அம்சங்கள்\nமுகேஷ் அம்பானியின் கான்வாயில் இணைந்த புதிய சொகுசு கார்... அடேங்கப்பா, இந்��� காரோட விலை இத்தனை கோடியா\nமாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் தொழிற்சாலைகளில் என்ன நடக்கிறது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/reduce?q=video", "date_download": "2019-12-07T21:28:02Z", "digest": "sha1:T2X7OMRN55IAO2DSCFNZVAUY2IFUYDDY", "length": 10469, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "Reduce: Latest Reduce News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகேரளாவின் பிடிவாதம்.. முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க துணைக் குழு உத்தரவு\nகருப்புப்பணம் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.5 கோடி சன்மானம்.. வருமானத்துறை அதிரடி அறிவிப்பு\nபேருந்து கட்டண உயர்வோ பல மடங்கு ரூபாயில்... குறைப்போ சொற்ப 'காசுகளில்'... கொந்தளிக்கும் மக்கள்\nஓ காட்.. சென்னையில் மழை குறையும்.. ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்யுமாம்\nஜிஎஸ்டியை அமல்படுத்துவதால் என்னென்ன நன்மைகள்\nபருவ மழை பொய்த்து வறண்டுபோன அணைகள்.. தென் மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nமோடி அறிவிப்பால் அத்தியாவசிய பொருட்கள் விலையெல்லாம் குறையப்போகுதாம்.. ஹெச்.ராஜா சொல்கிறார்\nபெட்ரோல் விலையை இதற்கு மேலும் குறைப்பது கஷ்டம்... எதிர்கட்சிகளுக்கு பெட்ரோலியத்துறை பதில்\n.. விற்பனை சரிவால் ஆய்வில் குதித்த டாஸ்மாக்\nகுஜராத்தி என்.ஆர்.ஐ.கள் இந்திய வங்கிகளில் பணம் டெபாசிட் செய்வது ரூ9,890 கோடி குறைந்தது\nபேசாம டெய்லி 5 கப் காபி குடிங்க.. ஹார்ட்டுக்கு ரொம்ப நல்லதாம்\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.42, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.25 குறைப்பு\nஅரசு ஊழியர்களின் ஓய்வு வயதினை குறைக்க எந்தத் திட்டமும் இல்லை– மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்\nடீசல் விலை ரூ. 3.37 குறைப்பு.. விலை நிர்ணயத்தையும் எண்ணைய் நிறுவனங்களிடம் கொடுத்தது மத்திய அரசு\nபுரட்டாசி மாதத்தால் தாறுமாறாய் இறங்கிய மீன் விலை: விற்பனையும் அமோகம்\nஇனி பெண்களின் திருமண வயது 16- சட்டம் கொண்டு வருகிறது வங்கதேசம்\nசிரிக்க வைக்கும் தக்காளி.. ரொம்ப சிரிக்க வைக்கும் பச்சை மிளகாய்.. காய்கறி விலை கொஞ்சம் போல குறைவு\nமானியங்கள் கட்... சமையல் காஸ் சிலிண்டர் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு திட்டம்\nதமிழகத்தின் 21 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது – தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nஇன்னும் ஒரு வாரத்தில் வெயிலி��் தாக்கம் குறையும் - வானிலை மையம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/07/13/", "date_download": "2019-12-07T21:29:07Z", "digest": "sha1:C2WKI2CMQ5QG2Z2F7GGYZJZXMHUY7WCU", "length": 16059, "nlines": 176, "source_domain": "vithyasagar.com", "title": "13 | ஜூலை | 2010 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n17 குறுந்தகவலில் காதல் சொன்னாய்..\nஉன் தலையில் சூடிய மல்லிகையிலிருந்து ஒன்றிரண்டு கீழே விழுகிறது. நான் ஓடிவந்து எடுத்துவிட வில்லை. மண் இன்று அதிஷ்டம் செய்திருப்பதாய் நினைத்துக் கொண்டேன்\nPosted in பறக்க ஒரு சிறகை கொடு..\t| Tagged ஐக்கூ, கவிதை, கவிதைகள், காதல் கவிதைகள், குறுந்தகவலில் காதல் சொன்னாய், பறக்க ஒரு சிறகை கொடு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| 2 பின்னூட்டங்கள்\n16 குறுந்தகவலில் காதல் சொன்னாய்..\nஓடும் பேருந்தில் முன்னே நீ நிற்கிறாய் பின்னே நான் உனையே பார்த்துக் கொண்டு நிற்கிறேன் யாரோ என்னை பொருக்கி என்று சொல்வதும் உனக்குக் கேட்டிருக்கலாம் இருந்தும் நீ திரும்பிப் பார்க்காமலே தலைகுனிந்துக் கொண்டதில் தோற்றுத் தான் போனது நம் காதல்\nPosted in பறக்க ஒரு சிறகை கொடு..\t| Tagged ஐக்கூ, கவிதை, கவிதைகள், காதல் கவிதைகள், குறுந்தகவலில் காதல் சொன்னாய், பறக்க ஒரு சிறகை கொடு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| பின்னூட்டமொன்றை இடுக\n15 குறுந்தகவலில் காதல் சொன்னாய்..\nவிடைபெற இயலா தருணங்களில்; நினைவுகளை நம்மோடு அழைத்துக் கொள்வோம்; நினைவுகளிலாவது நாம் காதலராய் – செர்ந்தேயிருப்போம்\nPosted in பறக்க ஒரு சிறகை கொடு..\t| Tagged ஐக்கூ, கவிதை, கவிதைகள், காதல் கவிதைகள், குறுந்தகவலில் காதல் சொன்னாய், பறக்க ஒரு சிறகை கொடு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| பின்னூட்டமொன்றை இடுக\n14 குறுந்தகவலில் காதல் சொன்னாய்..\nஉன் வாசத்தில் ஒரு சொட்டு உன் தாவணிப் பூவிலிருந்து விழுகிறது – அள்ளிப் பருகும் காற்றிடம் கோபம் கொண்டு – உன் தாவணியை பிடித்தேன் நான் எனை முறைக்க வில்லை நீ சிரிக்கவில்லை பார்க்கிறாய் பார்க்கிறாய் அப்படி பார்க்கிறாய் உன் தாவணி எடுத்து இரு கை நிறைத்து உயிர்வரை நுகர்கிறேன் நான் உன் வாசம் என்னுள்ளே … Continue reading →\nPosted in பறக்க ஒரு சிறகை கொடு..\t| Tagged ஐக்கூ, கவிதை, கவிதைகள், காதல் கவிதைகள், குறுந்தகவலில் கா��ல் சொன்னாய், பறக்க ஒரு சிறகை கொடு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| பின்னூட்டமொன்றை இடுக\n13 குறுந்தகவலில் காதல் சொன்னாய்..\nஉன் கைகடிகாரப் பட்டையின் உள்ளே சொருகி வைத்திருந்த புகைவண்டியின் அனுமதி சீட்டு கீழே விழுந்து விடுகிறது. நீ எடுக்காமலே புகைவண்டியிலிருந்து இறங்கிப் போகிறாய். நான் தவற விட்டு விட்டாயோ எப்படியேனும் – எடுத்துக் கொடுப்பது போல் உன்னை அருகில் வந்து பார்த்து விடலாமென எடுத்துக் கொண்டு ஓடி வருகிறேன். நான் அருகில் வந்ததும் நீ சிரித்துவிட்டு … Continue reading →\nPosted in பறக்க ஒரு சிறகை கொடு..\t| Tagged ஐக்கூ, கவிதை, கவிதைகள், காதல் கவிதைகள், குறுந்தகவலில் காதல் சொன்னாய், பறக்க ஒரு சிறகை கொடு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| 4 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூன் ஆக »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக���கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23765&page=22&str=210", "date_download": "2019-12-07T22:36:16Z", "digest": "sha1:XVTSQWPVAV77UO2QIUPUH63MXV5LUX2E", "length": 5872, "nlines": 130, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nமாட்டிறைச்சி சாப்பிட விழா எதற்கு\nமும்பை: மாட்டிறைச்சி சாப்பிடவும், முத்தம் கொடுக்கவும் விழா எதற்காக கொண்டாடுகிறீர்கள் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.\nமும்பையில் உள்ள கல்லூரி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: உங்களுக்கு மாட்டிறைச்சி சாப்பிட வேண்டுமா, தாராளமாக சாப்பிடுங்கள். முத்தம் கொடுக்க வேண்டுமா.. கொடுங்கள். யாரிடமும் அனுமதி கேட்க தேவையில்லை. ஆனால் இதற்கெல்லாம் விழா எடுத்து கொண்டாடுவது நியாயமா\nபார்லி., மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவுக்கு ஆதரவாக மாணவர்கள் சிலர் பேசுகிறார்கள். இங்கே என்ன தான் நடக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.\nகடந்த ஆண்டு மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்த போது, சென்னை ஐஐடி.,யில் மாணவர்கள் மாட்டிறைச்சி திருவிழா நடத்தியது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய ரயில்வே வளர்ச்சியில் 20 ஆண்டுகள் பின்னடைவு : மெட்ரோ மேன் ஸ்ரீதரன்\n60 அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்\nதாக்குதலுக்கு குழந்தைகளை பயன்படுத்தும் நக்சலைட்கள்\nநீரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்\nகாவிரி தீர்ப்பு 15 ஆண்டுகள் வரை பொருந்தும் : முதல்வர்\nமுட்டை ஏற்றுமதி 82 சதவீதம் சரிவு : பண்ணை தொழில் அழியும் அபாயம்\nபாஸ்போர்ட் 'ஆப்' : 10 லட்சம் பேர் ஆர்வம்\nகுலாம்நபி ஆசாத் மீது தேசத்துரோக வழக்கு\nஇந்தியாவின் நிலையான வளர்ச்சிக்கு 3 யோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://coimbatorebusinesstimes.com/2019/11/22/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-12-07T21:32:18Z", "digest": "sha1:BTDWR452AS3QNPBTZYONSMYSUQPRPECA", "length": 9759, "nlines": 107, "source_domain": "coimbatorebusinesstimes.com", "title": "லைவ்மின்ட் – இரு சக்கர வாகனங்களில் பவுன்ஸ் கிடைக்கும் என்று உபெர் நம்புகிறார் – Coimbatore Business Times", "raw_content": "\nரூ .3,000 கோடி முதலீட்டில் இந்தியாவில் இருந்து உள்ளடக்கத்தை ஏற்றுமதி செய்ய நெட்ஃபிக்ஸ் ��திர்பார்க்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nஒபெக் + வெளியீட்டு வெட்டுக்களை ஒப்புக்கொள்வதால் பெரிய வாராந்திர லாபத்திற்கான பாதையில் எண்ணெய் – மனிகண்ட்ரோல்.காம்\nஏர்டெல் பிற நெட்வொர்க்குகளுக்கான வெளிச்செல்லும் அழைப்புகளின் வரம்பை நீக்குகிறது, செயல்பாட்டில் ஜியோவை வெளிப்படுத்துகிறது – தொலைத்தொடர்பு\nஇந்தியா டைகூன் 823 மில்லியன் டாலர் டிமார்ட் பங்கு விற்பனைக்கு வங்கிகளைத் தட்டவும் – ப்ளூம்பெர்க் க்வின்ட்\nTRAIL BLAZERS இல் உள்ள லேக்கர்கள் | முழு விளையாட்டு சிறப்பம்சங்கள் | டிசம்பர் 6, 2019 – என்.பி.ஏ.\nலைவ்மின்ட் – இரு சக்கர வாகனங்களில் பவுன்ஸ் கிடைக்கும் என்று உபெர் நம்புகிறார்\nலைவ்மின்ட் – இரு சக்கர வாகனங்களில் பவுன்ஸ் கிடைக்கும் என்று உபெர் நம்புகிறார்\nPREVIOUS POST Previous post: ஆப்பிள் தனது வலைத்தளத்திலிருந்து அனைத்து பயனர் மதிப்புரைகளையும் மதிப்பீடுகளையும் நீக்குகிறது – GSMArena.com செய்தி – GSMArena.com\nNEXT POST Next post: பொதுத்துறை வங்கிகள் அக்டோபரில் ரூ .2.5 லட்சம் கோடிக்கு மேல் கடன்களை வழங்கின – டைம்ஸ் ஆப் இந்தியா\nரூ .3,000 கோடி முதலீட்டில் இந்தியாவில் இருந்து உள்ளடக்கத்தை ஏற்றுமதி செய்ய நெட்ஃபிக்ஸ் எதிர்பார்க்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nஒபெக் + வெளியீட்டு வெட்டுக்களை ஒப்புக்கொள்வதால் பெரிய வாராந்திர லாபத்திற்கான பாதையில் எண்ணெய் – மனிகண்ட்ரோல்.காம்\nஏர்டெல் பிற நெட்வொர்க்குகளுக்கான வெளிச்செல்லும் அழைப்புகளின் வரம்பை நீக்குகிறது, செயல்பாட்டில் ஜியோவை வெளிப்படுத்துகிறது – தொலைத்தொடர்பு\nஇந்தியா டைகூன் 823 மில்லியன் டாலர் டிமார்ட் பங்கு விற்பனைக்கு வங்கிகளைத் தட்டவும் – ப்ளூம்பெர்க் க்வின்ட்\nTRAIL BLAZERS இல் உள்ள லேக்கர்கள் | முழு விளையாட்டு சிறப்பம்சங்கள் | டிசம்பர் 6, 2019 – என்.பி.ஏ.\nஎன்ஹெச்எல் சிறப்பம்சங்கள் | தலைநகரங்கள் Vs வாத்துகள் – டிசம்பர் 6, 2019 – SPORTSNET\nஎன்ஹெச்எல் சிறப்பம்சங்கள் | கிங்ஸ் @ ஆயிலர்கள் 12/6/19 – என்.எச்.எல்\nமரபணு திருத்துதல் அறியப்படாத பிறழ்வுகளுக்கு காரணமாக இருக்கலாம் – இந்துஸ்தான் டைம்ஸ்\nஅவசரகால நிலைக்கு மத்தியில் சமோவாவின் அம்மை இறப்பு எண்ணிக்கை 65 ஆக உயர்கிறது – சின்ஹுவா | English.news.cn – சின்ஹுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/narrinai/narrinai160.html", "date_download": "2019-12-07T23:07:23Z", "digest": "sha1:2DBRGQ4L6BT6R2UXC2FN3UBRJPKM3FIR", "length": 7607, "nlines": 59, "source_domain": "diamondtamil.com", "title": "நற்றிணை - 160. குறிஞ்சி - இலக்கியங்கள், குறிஞ்சி, நற்றிணை, இவள், அழகிய, பெற்ற, குவளை, நண்பும், எட்டுத்தொகை, சங்க, நீர்", "raw_content": "\nஞாயிறு, டிசம்பர் 08, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nநற்றிணை - 160. குறிஞ்சி\nநயனும், நண்பும், நாணு நன்கு உடைமையும்,\nபயனும், பண்பும், பாடு அறிந்து ஒழுகலும்,\nஎதிர்த்த தித்தி, ஏர் இள வன முலை\nவிதிர்த்து விட்டன்ன அந் நுண் சுணங்கின், 5\nஐம் பால் வகுத்த கூந்தல், செம் பொறி\nதிரு நுதல் பொலிந்த தேம் பாய் ஓதி,\nமுது நீர் இலஞ்சிப் பூத்த குவளை\nஎதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள்\nஅரி மதர் மழைக் கண் காணா ஊங்கே. 10\nமேன்மேலே தோன்றிய தித்தியையும் எழுச்சியையுடைய இளைய அழகிய கொங்கையின்மேலே அள்ளித் தௌ¤த்தாற் போன்ற அழகிய நுண்ணிய தேமலையும்; ஐம் பகுதியாகப் பகுக்கப்பட்ட சிவந்த விளங்கிய நெற்றிமேலே பொலிவு பெற்ற தேன்பரவிய கூந்தலாகிய ஓதியையும் உடைய இவளுடைய; நாட்பட்ட நீர் பொருந்திய பொய்கையிலே மலர்ந்த குவளை மலரை ஒன்றோடொன்று எதிர்எதிர் வைத்துத் தொடுத்தாற் போன்ற செவ்வரி பரந்த மதர்த்த குளிர்ச்சியையுடைய கண்ணையும் யான் காண்பதன்முன் உவ்விடத்தே; யாருடனும் விளங்கின கலந்த உறவையும், நண்பும் சுற்றந் தழுவலும் பகைவரை வசித்தலுமாகிய இரு வகை நட்பையும்; தன்னோடொவ்வாத தாழ்ந்தார்மாட்டு ஒன்றும் இரவாதவாறு பெற்ற நாணம் நன்றாகவுடைமையையும்; பிறர் இரந்தவழி நன்னெறியிலே கரவாமலீயும் கொடையையும்; தீயசெயல் கண்டவிடத்து அச் செயலில் உள்ளஞ் செல்லாதவாறு மீட்டு நன்னெறிக்கண்ணே நிறுத்தும் பண்பையும்; உலகவொழுக்கமறிந்து ஒழுகுவதனையும்; நும்மினுங்காட்டி��் ஆராய்ந்து அவற்றை யானுடையனாகியிருந்தேன்; இப்பொழுது இவள் கண்ணை நோக்கிய வழி அவை யாவும் என்மாட்டு அவ்வண்ணம் இல்லையாகிக் கழிந்து வேறு வண்ணமாயுண்டாயின; இங்ஙனம் வேறுவகை எய்தியபின் நீ இரங்கியாவதென்னை கொலாம்;\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nநற்றிணை - 160. குறிஞ்சி, இலக்கியங்கள், குறிஞ்சி, நற்றிணை, இவள், அழகிய, பெற்ற, குவளை, நண்பும், எட்டுத்தொகை, சங்க, நீர்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cmsnewsmedia.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-2/", "date_download": "2019-12-07T23:11:29Z", "digest": "sha1:QE2IOHO67ZRWFTXZ5KJQ5IRDIFHZQAYM", "length": 9862, "nlines": 111, "source_domain": "www.cmsnewsmedia.com", "title": "இந்தியா – பாகிஸ்தான் இடையே வர்த்தகம் மீண்டும் தொடக்கம் – Chennai Mandala Seithigal", "raw_content": "\nஆந்திரா: 3லட்சம் வீடுகள் பெண்களின் பெயரில்\nஇந்தியாவில் வலுவாகும் “மீ டூ’\nஇன்றைய பெட்ரோல் விலை: ரூ.78.40, டீசல்: ரூ.71.12\nஎம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.: முதல்கட்ட கலந்தாய்வு இன்று நிறைவு\nகல்லூரி, பல்கலை. பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு\nகெஜ்ரிவால் அரசை செயல்பட விடுங்க: மத்திய அரசுக்கு சிவசேனா அறிவுரை\nகொலை குற்றவாளிகளை மாலை அணிவித்து வரவேற்ற மத்திய அமைச்சர்\nசிறுவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்\nசுனந்தா புஷ்கர் வழக்கு: சசிதரூர் இன்று ஆஜர்\nபி.இ.: 117 மாற்றுத்திறனாளிகள் சேர்க்கை\nகடந்த கால அரசுகளின் தவறான செயல்களால்தான் வங்கிகளுக்கு கடும் நிதி நெருக்கடி: மோடி\nநித்தி மீது பண மோசடி புகார்\nஹைதராபாத் என்கவுன்ட்டர்: சிபிஐ விசாரணை\nதீர்ப்புக்காக காத்திருக்கும் உள்ளாட்சி மனுத் தாக்கல்\nஹைதராபாத் மருத்துவர் கொலை: குற்றவாளிகள் 4 பேர் என்கவுன்ட்டர்\nஆவணங்கள் ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது: பொன்.மாணிக்கவேல்\nடிச. 7 தர்பார் இசை வெளியீடு\nப.சிதம்பரம் 106 நாட்களுக்குப் பிறகு விடுதலை\nஆவின் புதிய நிர்வாக இயக்குனர் பொறுப்பேற்பு\nHome / Breaking News / இந்தியா – பாகிஸ்தான் இடையே வர்த்தகம் மீண்டும் தொடக்கம்\nஇந்தியா – பாகிஸ்தா��் இடையே வர்த்தகம் மீண்டும் தொடக்கம்\nBreaking News, அரசியல், சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள், தேசியம் Leave a comment 111 Views\nகடந்த கால அரசுகளின் தவறான செயல்களால்தான் வங்கிகளுக்கு கடும் நிதி நெருக்கடி: மோடி\nநித்தி மீது பண மோசடி புகார்\nஹைதராபாத் என்கவுன்ட்டர்: சிபிஐ விசாரணை\nகடந்த ஏப்ரல் 1ஆம் தேதி எல்லைக்கட்டுபாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பூஞ்ச் பகுதியில் பிஎஸ்எஃப் வீரர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 5 பாதுகாப்புப் படையினர் உள்பட 24 பேர் படுகாயமடைந்தனர். இதன் காரணமாக பூஞ்ச்- ராவலாகோட் பகுதிகளுக்கிடையே நடைபெற்று வந்த பயணிகள் பேருந்து போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.\n2 வாரங்களுக்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பயணிகள் வாகனப்போக்குவரத்து மற்றும் எல்லைத் தாண்டிய வர்த்தகம் மீண்டும் நேற்று முதல் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, எல்லைக்கட்டுபாட்டுக் கோட்டை கடந்து நேற்று ஒரே நேரத்தில் 70 சரக்கு லாரிகள் எல்லையைக் கடந்து பொருள்களை ஏற்றி சென்றது. பல்வேறு இழப்புகளுக்கு ஆளாகியிருந்த வணிகர்கள், மீண்டும் வர்த்தகம் தொடங்கியதால் உற்சாகமடைந்துள்ளனர்.\nமீண்டும் போக்குவரத்து தொடங்கியதால் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் இருந்து 35 லாரிகள் மூலம் உலர் பேரீச்சை, பாதாம் மற்றும் எம்ப்ராய்டரி துணி வகைகள், ஆயுர்வேத மூலிகைகள், கிழங்கு, பிஸ்தா போன்றவை கொண்டு செல்லப்பட்டன. மறு மார்க்கத்தில் பூஞ்ச் பகுதியில் இருந்து சுமார் 35 லாரிகள் மூலம் சீரகம், பழங்கள், மூலிகைகள் மற்றும் பல்வேறு பொருள்களும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.\nPrevious பாஜகவுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டாம்: சித்து சர்ச்சை பேச்சு\nNext பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து\nஅதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பான குற்றச்சாட்டுகளை பிரதிநிதிகள் சபை பதிவு …\nகடந்த கால அரசுகளின் தவறான செயல்களால்தான் வங்கிகளுக்கு கடும் நிதி நெருக்கடி: மோடி\nநித்தி மீது பண மோசடி புகார்\nஹைதராபாத் என்கவுன்ட்டர்: சிபிஐ விசாரணை\nதீர்ப்புக்காக காத்திருக்கும் உள்ளாட்சி மனுத் தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2009/06/blog-post_21.html", "date_download": "2019-12-07T21:23:30Z", "digest": "sha1:3SQLSWM2T5UG72X2WVKRNGTYCVXZVFYD", "length": 9928, "nlines": 235, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: உளமார்ந்த நன்றி", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nநட்சத்திர பதிவராக தேர்ந்தெடுத்த திரட்டி.காமிற்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.இவ்வாரம் நிறைய எழுத எண்ணியிருந்தேன்,பணிச்சுமை அதிகமாகிப்போனதால் எழுத இயலவில்லை.ஆயினும் முடிந்த அளவு பதிவிட்டதில் மகிழ்கிறேன்.திரட்டி.காம் மேன் மேலும் வளர்ந்து தமிழ்ச்சேவை புரிந்திட என் வாழ்த்துகள்.\nதமிழ்மணத்தில் பதிவை இணைக்க முடியாமல் தவித்தபோது சரியான தீர்வை அனுப்பி இணைத்திட பேருதவி செய்த திரட்டி.காம் வெங்கடேஷ் அவர்களுக்கு என் Special Thanks :)\nதீர்வு கிடைத்த பின்னும் இப்பதிவினை இணைக்காமல் இருந்திருக்கிறீர்களே:) நானே அனுப்பி விட்டேன் தமிழ் மணத்துக்கு.\n நன்றி நன்றி :) எப்படி இணைத்தீர்கள் நான் முயன்று தோற்றேன். பதிவை இணைக்க எந்த முகவரியை உள்ளிட்டீர்கள்\nஅதெல்லாம் எதுவும் செய்ய வேண்டாம். பதிவின் மேல் காணப்படும் தமிழ்மணப் பட்டையில் ‘அனுப்பு’ என்பதை ஒரு ‘அமுக்கு’ செய்தால் போதும்:) நான் ஓட்டு போடுவதற்காக ஒவ்வொருவர் பதிவிலும் வழக்கமாகவே அதைக் கவனிப்பது உண்டு அப்படித்தான் உங்கள் பதிவிலும் இணைக்கப் படாததைக் கண்டு பிடித்தேன். நீங்கள் சமீபத்திய அத்தனை பதிவுகளையும் இதே முறையில் இணைத்திடுங்கள். நானாக செய்ய யோசித்துதான் மற்றதை செய்யவில்லை:)\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஉறுபசி - [உயிரோடை போட்டிச்சிறுகதை]\nமங்கையர் மலரில் என் சிறுகதை\nமைக்கேல் ஜாக்ஸன் மரணம் - RIP\nசெந்தழல் ரவி - விமர்சனங்கள் மற்றும் தமிழ்மணம்\nநட்சத்திரமான நிலா - சில பகிர்வுகள்\nகேளுங்கள் தரப்படும் - 32 கேள்விகள் தொடர் பதிவு\nகிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம் - போட்டிச் சிறுக...\nஎழுத்தில்லா இசை + சிதறல்கள்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=726&Title=", "date_download": "2019-12-07T22:00:21Z", "digest": "sha1:TO2I4SKIZMRNBXZ2R4ZYXVIFRKIBAYH3", "length": 28998, "nlines": 121, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nவாள் நிறுத்தி வணங்கும் இணையர்\nதிரும்பிப் பார்க்கிறோம் - 21\nசிதையும் சிங்காரக் கோயில்கள் - 3\nகாதல் எதிரிகள் - சில நிகழ்வுகள்\nஅவர் - மூன்றாம் பாகம்\nஇதழ் எண். 49 > கலையும் ஆய்வும்\nசிதையும் சிங்காரக் கோயில்கள் - 3\nதொடர்: சிதையும் சிங்காரக் கோயில்கள்\n1. நிலை குலையும் ஒரு கலைக்கோயில் - III\nமுகமண்டபத்தின் கிழக்கில் உள்ள வாயிலின் வலப்புறத்தே அழகுடன் காட்சியளிக்கும் சேத்திரபாலரின் வலது முன்கரத்தில் சூலம். வலது பின்கரங்களில் மேலிருந்து கீழாக டமருகம், அம்பு, ஓங்கிய வாள் உள்ளன. இடது முன்கரத்தில் மண்டையோடு, பின்கரங்களில் மேலிருந்து கீழாக பாம்பு, வில், பாசம் உள்ளன. சுடர்முடியைத் தலையலங்காரமாய்ப் பெற்று நெற்றிக்கண் கொண்டு விளங்கும் சேத்திரபாலரின் செவிகளில் பத்ரகுண்டலம். உதரபந்தம் அணிந்தும் மண்டை ஓட்டு மாலையை முப்புரிநூலாகக் கொண்டும் இடையில் பாம்பை இடைக்கட்டாய்ப் பெற்றும் நிர்வாணியாய்க் காட்சியளிக்கும் சேத்திரபாலர் உர்ஸ் சூத்திரமும் பெற்றிருக்கிறார். இவரின் இடது முன்கரம் இடைக்கட்டாக உள்ள பாம்பின் தலைமீது தாங்குதலாய் அமைக்கப்பெற்றுள்ளது. கைவளை, தோள்வளை, கழுத்தில் கண்டிகை, சரப்பளி அணிந்துள்ள சேத்திரபாலரின் முகத்தில் கோரைப்பற்களை மீறி வெளிப்படும் புன்னகை இச்சிற்பத்தைப் படைத்த சோழர்காலச் சிற்பியின் கைவண்ணத்தை வெளிக்காட்டுமாறு அமைந்துள்ளது.\nமுகமண்டபத்திற்குள் உள்ள சூரியனின் சிற்பம் சுமார் நான்கு அடி உயரம் உள்ளது. இரு கரங்களிலும் தாமரை மலர்களை ஏந்தியுள்ள இவர் கரண்ட மகுடம் அணிந்து செவிகளில் மகர குண்டலங்களைப் பெற்றிருக்கிறார். கைவளை, தோள்வளை, கழுத்தில் சரப்பளி, கால்களில் தாள்செறி அணிந்துள்ள இவரின் முப்புரிநூல் உபவீதமாய் மார்பில் இறங்குகிறது. இச்சிலை சோழர் காலத்திய படைப்பாகும்.\nநெற்றிப்பட்டம் சூடி கிரீட மகுடத்தைத் தலையலங்காரமாய்க் கொண்டு விளங்கும் பெருமாள் கருவறையை ஒட்டிய முகமண்டபத��தின் தென்புறம் காட்சியளிக்கிறார். கைவளை, தோள்வளை, ஸ்கந்தமாலை அணிந்துள்ள இவரின் செவிகளில் மகர குண்டலங்கள். பின்கைகளில் சங்கு சக்கரம் ஏந்தி இருக்கும் இவரின் வலது முன்கரம் காக்கும் முத்திரையிலும் இடது முன்கரம் கடி ஹஸ்தத்திலும் உள்ளன. பட்டாடை அணிந்துள்ள இவரின் முப்புரிநூல் உபவீதமாய் மார்பிலிருந்து கீழே இறங்குகிறது.\nஇறைவனின் திருமுன்னின் முன்பு வடக்குப்புறத்தில் தெற்கு முகமாய் சௌந்திரநாயகி அம்மன் என்ற திருநாமத்துடன் காட்சியளிக்கும் இறைவியின் தலையலங்காரம் சடைமகுடம் ஆகும். நெற்றியில் நெற்றிப்பட்டம் சூடி, கைவளை, தோள்வளை, ஸ்கந்தமாலை அணிந்துள்ள இவர் கழுத்தில் செவிகளில் மகரமும் அணிந்து காட்சியளிக்கிறார்.\nஇறைவியின் முன்கரங்கள் அபயமும் வரதமும் காட்ட பின்கரங்கள் அக்கமாலையுடன் கூடிய மலர்ந்த மலரும், தாமரை மொட்டும் ஏந்தியுள்ளன. பட்டாடை அணிந்த இவரின் இடைக்கட்டு முடிச்சுகள் பக்கவாட்டில் இருபக்கமும் காட்டப்பட்டுள்ளன. மார்பில் கச்சு இல்லை. இச்சிலையைப் பிற்காலத்தியதாகக் கருதலாம்.\nமகரதோரணச் சிற்பங்களில் பிட்சாடனார் கோட்டத்தின்மேல் அமைந்துள்ள மகரதோரணத்தில் காணப்படும் யோக தட்சிணாமூர்த்தியின் மீது அம்பு எய்யும் மன்மதன், அம்மையப்பர் கோட்டத்தின்மேல் காணப்படும் கண்ணப்ப நாயனாரின் புராணம் கொற்றவை கோட்டத்தின்மேல் காணப்படும் சண்டீசுவரபதம் மற்றும் கங்காதரர் கோட்டத்தின்மேல் உள்ள கோச்செங்கணான் புராணம் ஆகியவை குறிப்பிடத்தக்கவாறு அமைந்த மகரதோரணச் சிற்பங்களாகும்.\nநெற்றிப்பட்டம் சூடி, வலக்காலை மடக்கி இடக்காலை இடுப்புடன் யோகப்பட்டை கொண்டு சேர்த்து உத்குடி ஆசனத்தில் அமர்ந்து சடைமகுடதாரியாய்க் காட்சியளிக்கும் யோக தட்சிணாமூர்த்தியின் பின்கரங்களில் அக்கமாலை மற்றும் சூலம் உள்ளன. வலது முன்கரத்தைக் காக்கும் முத்திரையிலும் இடது முன்கரத்தை முழங்கால் மீதும் வைத்திருக்கும் இவ்யோக தட்சிணாமூர்த்தியின் வலப்புறம் இச்சிவனை நோக்கி அம்பு எய்யும் நிலையில் மன்மதன் சித்திரிக்கப்பட்டு இருக்கிறார். இக்காட்சி மன்மத எரிப்பின் ஆரம்பநிலையாகும்.\nமலர்மாலை சூட்டப்பட்டுள்ள சிவலிங்கத்தின் முன்னால் வலதுகாலை முழங்கால் அளவில் மடக்கி இடதுகாலைக் குத்திட்டு அமர்ந்து இருக்கும் கண்ணப்பரி���் வலதுகரம், அம்பு ஒன்று கொண்டு அவரது வலக்கண்ணை நோண்டி எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.\nஅப்பொழுது சிவலிங்கத்திலிருந்து கைவளை அணிந்த கரம் ஒன்று வெளிப்போந்து, நிறுத்து வேண்டாம் கண்ணப்பா என்று கூறி கண்ணப்பரின் செயலைத் தடுப்பதுபோல் சித்திரிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகளையெல்லாம் சிவலிங்கம் பின்னால் மறைந்து நின்று இக்கோயில் பூஜை செய்பவரான சிவாச்சாரியார் பார்த்துக் கொண்டிருக்கிறார்.\nகண்ணப்பரின் பக்கத்தே உடும்பு ஒன்றும் பின்னால் நாய் ஒன்று பின்னங்காலில் உட்கார்ந்து கொண்டு இவற்றை எல்லாம் கவனிப்பது போலவும் இதற்கு பின்னால் மற்றொரு நாய் பார்த்துக் கொண்டிருக்கவும் கண்ணப்பருக்குக் கடவுள் காட்சி கொடுக்கும் படலம் ஆரம்பமாகிறது.\nஇச்சிற்பத்தில் காணப்படும் காட்சி சேக்கிழாரின் பெரிய புராணத்திலிருந்து சற்றே வித்தியாசப்படுகின்றது. சேக்கிழார் கூற்றுப்படி, இரத்தம் வழியும் சிவலிங்கக்கண் மீது கண்ணப்பர் தன் கண்ணை அம்பினால் நோண்டி எடுத்துப் பொருத்துகிறார். அப்பொழுது மற்றொரு சிவலிங்கக் கண்ணிலிருந்து இரத்தம் வருகிறது. அதைத் தடுக்கும் பொருட்டு தன் மற்றொரு கண்ணையும் பிடுங்கி அவ்விடத்தில் பொருத்த நினைப்பவர், இரண்டாம் கண்களையும் அகற்றிவிட்டால் பார்வை போய்விடுமே, இரத்தம் வரும் சிவலிங்கக் கண் இருக்கும் இடத்தை அடையாளம் காணமுடியாதே என்று எண்ணி தனது செருப்பு அணிந்த காலைச் சிவலிங்கத்தின்மீது வைத்து அடையாளப் படுத்திக்கொண்டு தனது மற்றொரு கண்ணைத் தோண்டி எடுக்கும் முயற்சியில் இறங்கியபோதுதான் சிவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டார்.\nஆனால் கண்ணப்பர் இங்குச் சிவலிங்கத்தின்மீது கால் வைக்காமலே தனது மற்றொரு கண்ணைப் பிடுங்க முயற்சிப்பதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளார்.\nஇக்கோயில் எடுப்பித்ததாகக் கருதப்படும் முதலாம் இராஜேந்திர சோழனின் தந்தை முதலாம் இராஜராஜன் படைத்திட்ட தஞ்சை பெரிய கோயிலில் இக்கோயிலில் காணப்படும் சிற்பம் போல் காணப்படுகிறது. பெரியபுராணம் தோன்றிய இரண்டாம் குலோத்துங்க சோழனின் காலத்திற்கு முன் படைக்கப்பட்ட கோயில்கள் அனைத்திலும் இம்மாதிரி சிற்பங்கள் உள்ளன எனலாம்.\nகண்ணப்பரின் உண்மையான பக்திக்கு ஒரு சிறப்புச் சேர்க்கவேண்டும் எனக்கருதிய சேக்கிழார் சிவலிங்கத்தின்மீது கண்ணப்பர் கால் வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார் எனக் கருதலாம்.\nகொற்றவை அமைந்துள்ள கோட்டத்தின்மேல் உள்ள மகரதோரணத்தில் இச்சிற்பம் உள்ளது. சிவன் பின்கைகளில் மான், மழு கொண்டு சுகாசனத்தில் அமர்ந்து உள்ளார். அவருக்கு அருகில் இறைவி உத்குடி ஆசனத்தில் அமர்ந்துள்ளார். அவர்களுக்குக் கீழே, வலதுகாலை மடக்கி இடதுகால் குத்திட்டு உட்கார்ந்து கைகளை வணங்கும் முத்திரையில் கொண்டு காட்சியளிக்கும் சண்டீசுவரரின் தலையில் கொன்றை மாலையைச் சூட்டித் தனது கணங்களுக்குத் தலைவனாக்கும் நிகழ்வு காட்டப்பட்டுள்ளது.\nமுதலாம் இராஜேந்திரரால் எடுக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள இம்மாதிரி சிற்பம் உலகப்புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nகோச்செங்கணான் வரலாற்றில் குறிப்பிடப்படும் யானையும் சிலந்தியும் செய்யும் சிவவழிபாடு ஒரு மகரதோரணச் சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளது.\nவெண்ணாவல் மரத்தின்கீழ் உள்ள சிவலிங்கத்தின்மீது யானை ஒன்று துளைக்கை கொண்டு மலர் சொரிந்து வழிபாடு செய்கின்றது. இவ்வெண்ணாவல் மரத்திலிருந்து கீழேவிழும் சருகுகள் சிவலிங்கத்தின்மீது விழுந்துவிடாமல் இருக்கும் பொருட்டு சிலந்தி ஒன்று சிவலிங்கத்தின் மேலே வலைபின்னித் தன் அன்பை வெளிப்படுத்துகின்றது.\nசிலந்தியின் தூய அன்பைத் தவறாகப் பொருள் கொண்டு யானை சிலந்தியின் அன்புக்கு இடையூறு செய்து வலையை அறுக்க, சிலந்தி யானையின் துளைக்கையில் புகுந்து கடித்துத் துன்புறுத்த, யானை கோபமுற்றுத் துளைக்கையைத் தரையில் வேகமாய் அடிக்க, சிலந்தியும் யானையும் இறந்து போயின. இச்சிலந்திதான் மறுஜென்மத்தில் கோச்செங்கட்சோழனாகப் பிறந்து மாடக்கோயில்கள் பல கட்டினான். இது கோச்செங்கணான் புராணம் கூறும் கதை.\nஇங்கு யானையும் சிலந்தியும் செய்யும் சிவவழிபாடு அழகுறக் காட்டப்பட்டுள்ளது. இவ்வெண்ணாவல் மரத்தின் பின்னே சாமரம் ஏந்திய பெண் ஒருவர் காட்டப்பட்டுள்ளார்.\nநடராஜர் அமைந்துள்ள கோட்டத்தின்மேல் காணப்படும் மகர தோரணத்தில் உமாசகிதர் பூத கணங்களுடன் உள்ளார். சிவன் முன்பு நான்கு அடியவர்கள் நிற்கும் நிலையில் உள்ளனர்.\nகணபதியின்மேல் உள்ள மகரதோரணத்தில் இரு பெண் அடியவர்கள் உட்பட நான்கு அடியவர்கள் சிவவழிபாடு செய்தல் சித்திரிக்கப்பட்டுள்ளது.\nதட்சிணாம��ர்த்தியின் மேல் உள்ள மகரதோரணத்தில் சிவனின் ஊர்த்துவஜானு நடனக்கோலம் காட்டப்பட்டுள்ளது.\nலிங்கோத்பவர் கோட்டத்தின்மேல் உமாசகிதர் காட்டப்பட்டுள்ளார்.\nபிரம்மா அமைந்துள்ள கோட்டத்தின்மேல் சிவவழிபாடு காட்சி செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் சிதைக்கப்பட்டுள்ளது.\nகருவறைச் சுவர்களில் கர்ண பத்திகளுக்கும் சாலைப்பத்திக்கும் இடையில் உள்ள ஒடுக்கங்களில் காட்டப்பட்டுள்ள பஞ்சரங்களின் மேல்வளைவுகளில் அடியவர்கள் உள்ளனர். ஒருவர் சுகாசனத்தில் அமர்ந்து உள்ளார். சடை மகுடத்தாராய்க் காணும் இவர் வலது கரத்தில் அக்கமாலை கொண்டு கடகமுத்திரை காட்டி இடது கரத்தைத் தொடையின்மீது வைத்துள்ளார். தாடியுடன் காணும் இவரின் கழுத்திலும் அக்கமாலை காணப்படுகிறது.\nஉட்புறக் கருவறைச் சுவரில் உள்ள பஞ்சரங்களில் காணும் அடியவர்கள் சிற்பங்கள் சிதைக்கப்பட்டுள்ளன.\nகருவறையும் முகமண்டபமும் இணையும் சுவர்ப்பகுதியில் காணப்படும் பஞ்சரங்களில் தென்புறம் அமைந்துள்ள பஞ்சரத்தின் கீழ்ப் பகுதியில் ஓர் அடியவர் சிவவழிபாடு செய்வது போலவும் மேல்வளைவில் அர்த்த பத்மாசனத்தில் ஓர் அடியவரும் காட்டப்பட்டுள்ளனர்.\nசில பஞ்சரங்களில் செதுக்கப்பட்டுள்ள அடியவர்களின் சிற்பங்கள் பணி முடிவடையாமல் முழுமையின்றி காணப்படுகின்றன.\nகருவறை தெற்கு, மேற்கு, வடக்குப்புறச் சுவர்களில் உள்ள வேதிக்கண்டப் பகுதிகளில் இராமாயணம், மகாபாரதம் மற்றும் சிவபுராணம் ஆகியவற்றிலிருந்து சில காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.\nஇச்சிற்பங்கள் எல்லாம் மாசு படர்ந்த காற்று, மழை, வெயில் போன்ற இயற்கைச் சீற்றங்களினாலும், திருப்பணி மற்றும் மனிதனின் அலட்சியம் போன்றவற்றினாலும் பாதி அழிந்த நிலையிலும், பல முழுவதும் அழிந்த நிலையிலும் உள்ளன.\nதென்புறக் கருவறை வேதிக்கண்டத்தில் ராமர், சிவனின் ஆனந்த தாண்டவம், உமாசகிதர், சிவனின் திருமணக்கோலம், மன்மத தகனம், பிட்சாடனார் மற்றும் காலசம்ஹாரமூர்த்தி உட்பட 15 சிற்றுருவச் சிற்பங்கள் உள்ளன.\nமேற்குப்புறக் கருவறை வேதிக்கண்டத்தில் இராவணன் கைலாய மலையைப் பெயர்த்தல், கஜசம்ஹாரமூர்த்தி உட்பட 10 வேதிக்கண்டச் சிற்பங்கள் உள்ளன.\nவடக்குப்புறக் கருவறை வேதிக்கண்டத்தில் ஒரு சிற்பம் மட்டும் செதுக்கப்பட்டுப் பணி நிறைவேறாத நிலையில் உள்ளது.\nப���துவாகச் சிற்றுருவச் சிற்பங்கள் புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில், குடந்தை நாகேஸ்வரர் கோயில், பொன்செய் நல்துணை ஈசுவரர் கோயில் ஆகிய கோயில்களில் உள்ளதுபோல் மிகச் சிறப்பாக அமைக்கப்படவில்லை.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://delhi.wedding.net/ta/jewelry/1038247/", "date_download": "2019-12-07T22:28:34Z", "digest": "sha1:HFMZ74AGR4TIERXKYOD2KD7JROWXGHAK", "length": 3106, "nlines": 65, "source_domain": "delhi.wedding.net", "title": "ஜூவல்ரி சலூன் Purab Paschim by Ankit Khullar, தில்லி", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் சடங்குகளை நடத்துபவர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் ஜோதிடர்கள் டோலி வாடகை மெஹந்தி ஷேர்வாணி அக்செஸரீஸ் வாடகைக்கு டென்ட் புகைப்பட பூத்கள் பேண்ட்கள் எண்டர்டெயினர்கள் DJ கொரியோகிராஃபர்கள் கேட்டரிங் கேக்குகள் மற்றவை\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 21\nஅனைத்து போர்ட்ஃபோலியோவையும் காண்க (புகைப்படங்கள் - 21)\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 2,01,418 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/2-corinthians-8/", "date_download": "2019-12-07T21:53:12Z", "digest": "sha1:C566FFGBFWZOYOYWNCTGF7IHCWXU55XG", "length": 11343, "nlines": 109, "source_domain": "tamilchristiansongs.in", "title": "2 Corinthians 8 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 அன்றியும் சகோதரரே, மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்கு தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம்.\n2 அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்.\n3 மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு, நான் சாட்சியாயிருக்கிறேன்.\n4 தங்கள் உபகாரத்தையும், பரிசுத்தவான்களுக்���ுச் செய்யப்படும் தர்மஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை மிகவும் வேண்டிக்கொண்டார்கள்.\n5 மேலும் நாங்கள் நினைத்தபடிமாத்திரம் கொடாமல், தேவனுடைய சித்தத்தினாலே முன்பு தங்களைத்தாமே கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள்.\n6 ஆதலால் தீத்து இந்தத் தர்மகாரியத்தை உங்களிடத்தில் தொடங்கினபடியே, அதை முடிக்கவும் வேண்டுமென்று அவனைக் கேட்டுக்கொண்டோம்.\n7 அல்லாமலும், விசுவாசத்திலும், போதிப்பிலும், அறிவிலும், எல்லாவித ஜாக்கிரதையிலும், எங்கள்மேலுள்ள உங்கள் அன்பிலும், மற்றெல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும்.\n8 இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், மற்றவர்களுடைய ஜாக்கிரதையைக்கொண்டு, உங்கள் அன்பின் உண்மையைச் சோதிக்கும்பொருட்டே சொல்லுகிறேன்.\n9 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே.\n10 இதைக்குறித்து என் யோசனையை உங்களுக்கு அறிவிக்கிறேன்; இதைச் செய்கிறதற்கு மாத்திரமல்ல, செய்யவேண்டுமென்று உற்சாகப்படுகிறதற்கும் ஒருவருஷமாய் ஆரம்பம்பண்ணின உங்களுக்கு இது தகுதியாயிருக்கும்.\n11 ஆகையால் அதை இப்பொழுது செய்து நிறைவேற்றுங்கள்; கொடுக்கவேண்டும் என்கிற விருப்பமுண்டாயிருந்ததுபோல, உங்களுக்கு உள்ளவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக.\n12 ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும்.\n13 மற்றவர்களுக்குச் சகாயமும் உங்களுக்கு வருத்தமும் உண்டாகும்படியல்ல, சமநிலையிருக்கும்படியாகவே சொல்லுகிறேன்.\n14 எப்படியெனில், மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிகமானதுமில்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதுமில்லை என்று எழுதியிருக்கிறபிரகாரம்,\n15 சமநிலைப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக.\n16 அன்றியும் உங்களுக்காக இப்படிப்பட்ட ஜாக்கிரதை உண்டாயிருக்கும்படி தீத்துவின் இருதயத்தில் அருளின தேவனுக்கு ஸ்தோத்திரம்.\n17 நாங்கள் கேட்டுக்கொண்டதை அவன் அங்கிகரித்ததுமல்லாமல், அவன் அதிக ஜாக்கிரதையாயிருந்து, தன் விருப்பத்தின்படியே உங்களிடத்திற்கு வரப் புறப்பட்டான்.\n18 சுவிசேஷ ஊழியத்தில் எல்லாச் சபைகளிலும் புகழ்ச்சிபெற்ற ஒரு சகோதரனை அவனோடேகூட அனுப்பியிருக்கிறோம்.\n19 அதுமாத்திரமல்ல, கர்த்தருக்கு மகிமையுண்டாகவும், உங்கள் மனவிருப்பம் விளங்கவும், எங்கள் ஊழியத்தினாலே சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக் கொண்டுபோகையில், எங்களுக்கு வழித்துணையாயிருக்கும்படி, அவன் சபைகளால் தெரிந்து ஏற்படுத்தப்பட்டவனாயும் இருக்கிறான்.\n20 ஊழியத்தினாலே சேர்க்கப்பட்ட மிகுதியான தர்மப்பணத்தைக்குறித்து ஒருவனும் எங்களைக் குற்றப்படுத்தாதபடிக்கு நாங்கள் எச்சரிக்கையாயிருந்து,\n21 கர்த்தருக்கு முன்பாகமாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம்.\n22 மேலும், அநேக காரியங்களில் ஜாக்கிரதையுள்ளவனென்று நாங்கள் பலமுறை கண்டறிந்தவனும், இப்பொழுது உங்கள்மேலுள்ள மிகுந்த நம்பிக்கையினாலே அதிக ஜாக்கிரதையுள்ளவனுமாகிய நம்முடைய சகோதரனையும் இவர்களோடே கூட அனுப்பியிருக்கிறோம்.\n23 தீத்துவைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவன் எனக்குக் கூட்டாளியும் உங்களுக்காக என் உடன்வேலையாளுமாயிக்கிறானென்றும்; எங்கள் சகோதரரைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவர்கள் சபைகளுடைய ஸ்தானாபதிகளும், கிறிஸ்துவுக்கு மகிமையுமாயிருக்கிறார்களென்றும் அறியக்கடவன்.\n24 ஆதலால் உங்கள் அன்பையும், நாங்கள் உங்களைக்குறித்துச் சொன்ன புகழ்ச்சியையும், சபைகளுக்கு முன்பாக அவர்களுக்குத் திருஷ்டாந்தப்படுத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/06/01033923/We-will-not-join-the-Modi-government-anytime--Nitish.vpf", "date_download": "2019-12-07T22:25:06Z", "digest": "sha1:TKUZ7G5GP5BRSCUYYBW67OXEHS63BVBT", "length": 14007, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "We will not join the Modi government anytime - Nitish Kumar interview || மோடி அரசில் எந்த காலத்திலும் சேர மாட்டோம் - நிதிஷ் குமார் பரபரப்பு பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமோடி அரசில் எந்த காலத்திலும் சேர மாட்டோம் - நிதிஷ் குமார் பரபரப்பு பேட்டி + \"||\" + We will not join the Modi government anytime - Nitish Kumar interview\nமோடி அரசில் எந்த காலத்திலும் சேர ���ாட்டோம் - நிதிஷ் குமார் பரபரப்பு பேட்டி\nமோடி அரசில் எந்த காலத்திலும் சேர மாட்டோம் என நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.\nநரேந்திர மோடி அரசில், ஒரு மந்திரி பதவி மட்டுமே அளிக்க முன்வந்ததால், ஐக்கிய ஜனதாதளம் அதில் இடம்பெற மறுத்து விட்டது. இந்நிலையில், மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்று விட்டு, பாட்னாவுக்கு திரும்பிய பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமாரிடம் இதுபற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-\nகடந்த 28-ந் தேதி, என்னை சந்திக்க அமித் ஷா விருப்பம் தெரிவித்தார். அப்படி சந்தித்தபோது, மோடி அரசில், கூட்டணி கட்சிகளுக்கு அடையாள பிரதிநிதித்துவமாக ஒரு மந்திரி பதவி மட்டும் அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். நான் கட்சி நிர்வாகிகளிடம் பேசிவிட்டு கூறுவதாக தெரிவித்தேன். அதன்படி விவாதித்தபோது, பெரும்பாலானோர், மந்திரிசபையில் சேர வேண்டாம் என்று கூறினர். அந்த முடிவை அமித் ஷாவிடம் தெரிவித்தோம். அவர் மறுநாளும் என்னை தொடர்பு கொண்டு வற்புறுத்தினார். நான் மறுத்து விட்டேன். பா.ஜனதா பொதுச்செயலாளர் பூபேந்திர யாதவிடமும் அதே தகவலை சொன்னேன்.\nஇந்த முடிவு எதிர்காலத்துக்கும் பொருந்தும். எதிர்காலத்திலும் அரசில் சேர மாட்டோம். ஆனால், பா.ஜனதா கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம். கட்சிகளின் எம்.பி. எண்ணிக்கைக்கு ஏற்ப மந்திரி பதவி அளிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. அடையாள பிரதிநிதித்துவம் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.\n1. மோடி அரசின் வரலாற்று சிறப்பு மிக்க முதல் 100 நாட்கள்\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சமீபத்தில் 100 நாட்களைப் பூர்த்தி செய்தது. “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்” என்பதை மனதில் கொண்டு அமைச்சர்கள் இந்த ஆண்டு மே மாதம் 30-ந் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.\n2. “மோடி அரசு, தொடர்ந்து 25 ஆண்டுகள் ஆளும்”: கோவா முதல்-மந்திரி சொல்கிறார்\nமோடி அரசு, தொடர்ந்து 25 ஆண்டுகள் ஆளும் என கோவா முதல்-மந்திரி கூறினார்.\n3. மோடி அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள்\nமத்தியில் 2-வது முறையாக பொறுப்பேற்ற நரேந்திர மோடி அரசின் ஆட்சி தனது 50-வது நாளை கடந்த வாரம் பூர்த்தி செய்துள்ளது. எனவே எங்களது சாதனைகளை பட்டியலிடுவதுடன், எதிர்காலத்திற்கான செயல்திட்டங்களையும் வெளியிட இதுவே உரிய தருணமாகும்.\n4. மோடி அரசின் 50 நாள் சாதனை அறிக்கை வெளியீடு: வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக பெருமிதம்\nமோடி அரசின் 50 நாள் செயல்பாடுகள், சாதனைகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.\n5. மும்பை தொடர் குண்டுவெடிப்பு போல தாக்குதல் நடந்தால் மோடி அரசு பதிலடி கொடுக்கும் பியூஸ் கோயல் பேச்சு\nகாங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மும்பை ரெயில் தொடர் குண்டுவெடிப்பில் 209 பேர் பலியானது போன்ற சம்பவம், மோடி ஆட்சிக்காலத்தில் நடந்திருந்தால், உரிய பதிலடி கொடுத்திருப்போம் என்று பியூஸ் கோயல் கூறினார்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. உலக செய்திகளில் டிரென்டிங்கில் இடம் பிடித்த 3 தமிழர்கள் \n2. தி.மு.க. தொடர்ந்த வழக்கில் விசாரணை தமிழகத்தில் திட்டமிட்டபடி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு\n3. 106 நாட்கள் சிறைவாசம் முடிந்தபின் முதல் பேட்டி மத்திய அரசு மீது ப.சிதம்பரம் பாய்ச்சல் “மந்த நிலையில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திறன் இல்லை”\n4. நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து - மத்திய அரசு நடவடிக்கை\n5. ஐதராபாத்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஒருவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/nov/02/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2799886.html", "date_download": "2019-12-07T21:51:44Z", "digest": "sha1:ERWFK7G6DUSON6VAWE62GC5OSV47H6KF", "length": 9082, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சீனியர் தேசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்: சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த் பங்கேற்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nசீனியர் தேசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்: சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த் பங்கேற்பு\nBy DIN | Published on : 02nd November 2017 12:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசீனியர் தேசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் வியாழக்கிழமை தொடங்குகிறது.\nஇதில், சாய்னா நெவால், பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பிரபல போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். சமீபத்திய டென்மார்க் ஓபன் உள்பட இந்த ஆண்டில் 4 பட்டங்களை வென்றுள்ள ஸ்ரீகாந்த், இப்போட்டியிலும் பட்டத்தை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது.\nமகளிர் ஒற்றையர் பிரிவில் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் சாய்னா-சிந்து ஆகியோர் ஒரு கட்டத்தில் மோத உள்ளனர்.\nஇந்தப் போட்டியில் ஸ்ரீகாந்த், ஹெச்.எஸ்.பிரணாய், அஜய் ஜெயராம், சாய் பிரணீத், சமீர் வர்மா, செளரவ் வர்மா, காஷ்யப் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளனர். மகளிர் பிரிவில் சாய்னா, சிந்து, ரிதுபர்னா, அனுரா ஆகியோர் அதேபோல் தகுதிபெற்றுள்ளனர்.\nஆடவர் இரட்டையரில், சாத்விக்சாய்ராஜ்-சிரக் ஷெட்டி, மானு அத்ரி-ரெட்டி, அர்ஜூன்-ராமசந்திரன் ஆகிய ஜோடிகள் நேரடியாக காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. மகளிர் இரட்டையரில் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி உள்ளிட்ட 3 ஜோடிகள் அவ்வாறு தகுதிபெற்றுள்ளன. கலப்பு இரட்டையரில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி உள்ளிட்ட 2 ஜோடிகளும் அதேபோல் தகுதிபெற்றுள்ளன.\nமொத்தம் ரூ.60 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் போட்டியில் 29 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 400-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இப்போட்டி வரும் 8-ஆம் தேத�� வரை நடைபெறுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/206149?ref=archive-feed", "date_download": "2019-12-07T21:29:28Z", "digest": "sha1:BD6VKL3KGVU4EBTTMLFAN3QAC6YAASQD", "length": 8305, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "தவிக்கும் சென்னை..! தமிழர்கள் சினிமா பைத்தியம் என சர்ச்சையை கிளப்பிய பாஜக தலைவர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n தமிழர்கள் சினிமா பைத்தியம் என சர்ச்சையை கிளப்பிய பாஜக தலைவர்\nபாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜ்யசபா உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தமிழர்கள் சினிமா பைத்தியம் என சர்ச்சையாக கூறியுள்ளார்.\nதமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மழை இல்லாமல், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் வறண்டுவிட்டது. இதனால், சென்னை மெட்ரோ வாட்டர் குழாய்களில் வழங்கும் தண்ணீரை சுமார் 40 சதவீதம் நிறுத்தியுள்ளது.\nகடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் சென்னையில் ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள் திணறி வருகின்றன.மேலும் தங்கும் விடுதிகளும் முடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சென்னையின் குடிநீர் பிரச்னையை தீர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிகையில் ஈடுபட்டுள்ளது.\nஇந்நிலையில், ட்விட்டரில் கிருஷ்ணன் பரமேஸ்வரன் என்ற நபர், சென்னை தண்ணீர் பஞ்ச���் செய்தியை குறிப்பிட்டு, டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மட்டுமே தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க முடியும் என பதிவிட்டார்.\nஇதற்கு ட்விட்டரில் பதிலளித்த சுப்ரமணியன் சுவாமி, ஆமாம், என்னால் ஆறு மாதங்களில் சென்னையை தண்ணீரில் தன்னிறைவு நகராக மாற்ற முடியும். ஆனால், தமிழர்கள் சினிமா பைத்தியம். எனவே சினிமா நட்சத்திரங்களுக்கு தான் அவர்கள் வாக்களிக்கின்றனர் என சர்ச்சையாக பதிவிட்டுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/Election2019/2019/06/04040152/1244636/Mamata-Banerjee-the-idea-of--return-to-Ballot-system.vpf", "date_download": "2019-12-07T22:25:46Z", "digest": "sha1:P7BCAY4EL6IWL4TKUMJR2ZWIGF5BEPPK", "length": 9277, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mamata Banerjee, the idea of return to Ballot system", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப மம்தா பானர்ஜி யோசனை\nவாக்குச்சீட்டு முறையிலான தேர்தலை மீண்டும் அறிமுகப்படுத்துமாறு மம்தா பானர்ஜி யோசனை தெரிவித்துள்ளார். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.\nபாராளுமன்ற தேர்தலில், மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 22 தொகுதிகளில் மட்டுமே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்த பின்னடைவு குறித்து விவாதிக்க கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மந்திரிகள் கூட்டத்தை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று கூட்டினார். கூட்டத்தில், தேர்தல் முடிவுகள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.\nபின்னர், மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-\nஜனநாயகத்தை நாம் காப்பாற்ற வேண்டி உள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை நாங்கள் விரும்பவில்லை. ஓட்டுப்பதிவு எந்திரங்களின் செயல்பாடு குறித்த விவரங்களை கண்டறிய உண்மை கண்டறியும் குழு அமைக்க வேண்டும். வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கோருகிறோம்.\nஇதற்காக ஒரு போராட்ட இயக்கம் தொடங்கப் போகிறோம். அதை மேற்கு வங்காளத்தில் இருந்து தொடங்குவோம���.\nஎதிர்க்கட்சி வரிசையில் உள்ள 23 கட்சிகளையும் நான் கேட்டுக்கொள்கிறேன். வாக்குச்சீட்டு முறையிலான தேர்தலை மீண்டும் அறிமுகப்படுத்துமாறு நீங்கள் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகள் கூட ஓட்டுப்பதிவு எந்திரங்களை தடை செய்துள்ளன.\nபாராளுமன்ற தேர்தலில், பணம், ஆள்பலம், அமைப்புகள், ஊடகம், அரசாங்கம் ஆகியவற்றை பயன்படுத்தித்தான் பா.ஜனதா வெற்றி பெற்றது. மேற்கு வங்காளத்தில் 18 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றதற்கு இடதுசாரி கூட்டணியே காரணம். இருப்பினும், எங்கள் ஓட்டு வங்கியை 4 சதவீதம் அதிகரித்துள்ளோம்.\nஇவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.\nபாராளுமன்ற தேர்தல் | மம்தா பானர்ஜி | எதிர்க்கட்சிகள் | வாக்குச்சீட்டு முறை | தேர்தல் ஆணையம் |\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய கனிமொழி மனு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nதேர்தல் வழக்கை எதிர்த்த கனிமொழி மனு மீது நாளை தீர்ப்பு\nகனிமொழியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து மேலும் ஒரு வாக்காளர் ஐகோர்ட்டில் வழக்கு\nபாராளுமன்ற தேர்தலில் பெண் வாக்காளர்களை ஏமாற்றி திமுக கூட்டணி வெற்றி பெற்றது- அன்புமணி ராமதாஸ்\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MjcyMzMxNjg3Ng==.htm", "date_download": "2019-12-07T22:09:50Z", "digest": "sha1:N22ZMXGU6XYAUVBC62LDOZ5WI44FNJY7", "length": 13593, "nlines": 196, "source_domain": "www.paristamil.com", "title": "சடலங்களை அடக்கம் செய்ய காளாண் ஆடைகள்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nÉpinay - Villetaneuse இல் F3 -75 m2 தனி வீடு காணியுடன் வாடகைக்கு.\nSaint-Denisஇல் உள்ள உணவகத்திற்கு Pizzaiolo (Pizza செய்பவர்) தேவை. பிரஞ்சு மொழி அல்லது ஆங்கிலத்தில் தொடர்புக்கொள்ளவும்.\nIvry sur Seineஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.\nIvry sur Seine RER C métro Mairie d'Ivryயில் உள்ள உணவகத்திற்கு காசாளர் வேலைக்கு ஆட்கள்தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையத்திற்கு அனுபவமுள்ள (coiffeur) சிகையலங்கார நிபுணர் தேவை.\nPARISஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nLaon 02000 இல் உள்ள இந்திய உணவகத்திற்கு CUISINIER தேவை. வேலை செய்யக்கூடிய அனுமதி (Visa) தேவை..\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nசடலங்களை அடக்கம் செய்ய காளாண் ஆடைகள்\nஅமெரிக்கத் தொலைக்காட்சி நடிகர் ஒருவர் அண்மையில் காலமானபோது அவரின் சடலம் காளாண் போன்று வடிவமைக்கப்பட்ட ஆடை அணிவிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.\nதமது தந்தை காலமாவதற்குமுன் அந்தக் காளாண் ஆடையைப் பற்றி அவர் அறிந்ததாகவும் தம்மை அடக்கம் செய்யும்போது அந்த ஆடையையே அணிவிக்கும���று மரணத்திற்குமுன் கேட்டுக்கொண்டதாகவும் சமூக ஊடகத்தில் கூறினார் நடிகரின் மகள்.\nகையால் செய்யப்பட்ட இந்தக் காளாண் ஆடையில் மற்ற நுண்ணுயிரிகளும் அடங்கியுள்ளன.\nஆடையில் உள்ள காளாங்கள் சடலம் மக்கிப்போக உதவுகின்றன, உடல் செடிகளுக்கு உரமாக மாறுகிறது. ஆடையில் பயன்படுத்தப்படும் காளாண்கள் முற்றிலும் இயற்கையானவை என்று அவற்றைத் தயாரிக்கும் நிறுவனம் coeio.com கூறியது.\nகாளாண் ஆடையின் விலை சுமார் 1,500 டாலர்.\nஇறந்தவர்களின் உடலை எறிப்பதன் நோக்கம் என்ன\nHIV பாதிப்புள்ள கர்ப்பிணி தொற்றில்லாத குழந்தையை பெற்றெடுக்க முடியுமா\nநாய்களின் உண்மையான வயதைக் கணக்கிடுவது எப்படி\nஇராவணனை அழிக்க பிறந்த லட்சுமி தேவி சீதை அவதாரம் எடுத்தமையின் வரலாறு\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/minister-blast-rajini-and-kamal/", "date_download": "2019-12-07T21:22:25Z", "digest": "sha1:KMQ6UL6TOFBVQYJDO6BIA43WPW3WFNMF", "length": 5018, "nlines": 62, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "மூத்த நடிகர்கள் என்ற முறையில் நடிகர் சங்கத்தையே ஒழுங்காக வழிநடத்த தெரியாதவர்கள் – ரஜினி-கமலை விமர்சிக்கும் அமைச்சர்", "raw_content": "\nமூத்த நடிகர்கள் என்ற முறையில் நடிகர் சங்கத்தையே ஒழுங்காக வழிநடத்த தெரியாதவர்கள் – ரஜினி-கமலை விமர்சிக்கும் அமைச்சர்\nமூத்த நடிகர்கள் என்ற முறையில் நடிகர் சங்கத்தையே ஒழுங்காக வழிநடத்த தெரியாதவர்கள் – ரஜினி-கமலை விமர்சிக்கும் அமைச்சர்\nரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் பயணங்கள் பல திராவிட கட்சிகளுக்கு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. இதனால் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ராஜினி, கமலை வெளுத்து வாங்கி வருகின்றனர் திராவிட கட்சியினர்.\nஇந்நிலையில் கமல் 60 நிகழ்வில் கமல்-ரஜினியின் ஒருங்கிணைந்த அரசியல் பயணங்கள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனை ஆளும் தமிழக அரசு சார்பில் பல அமைச்சர்களும் கடுமையாக விமர்ச்சித்துவரும் நிலையில் கைத்தறிதுறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ” மூத்த நடிகர்கள் என்ற முறையில் நடிகர் சங்கத்தையே ஒழுங்காக வழிநடத்த தெரியாதவர்கள் நாட்டை திருத்த வருவதாக கூறுவது எந்த வகையில் நியாயம்” கிண்டலுடன் விமர்ச்சித்துள்ளார்.\nமேலும் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் “நடிகர் சங்க தேர்தல் பிரச்சனை, கட்டிடம் கட்டுவதில் பிரச்சனை என இவற்றுக்கே வழிகாட்ட முடியாதவர்கள், நாட்டிற்கு வழிகாட்டுவார்களா\nகவர்ச்சியில் கிறங்கடிக்கும் யாஷிகா ஆனந்தின் புதிய வைரல் போட்டோஷூட் படங்கள்\nசிம்பு மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது\nமீண்டும் வெளியேற்றப்பட்ட சேரன் – ரசிகர்கள் ஏமாற்றம்\nநோர்வேயில் 2019இல் அதிகூடிய வசூல் செய்த திரைப்படம் “பிகில்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_94.html", "date_download": "2019-12-07T22:35:38Z", "digest": "sha1:MCLS3K4M7QOJ52DQYSG2AJQIYZBO3SFX", "length": 7990, "nlines": 44, "source_domain": "www.vannimedia.com", "title": "காதலருடன் ரஜினி மகள் முதன்முறையாக வெளியாகியுள்ள புகைப்படம் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS காதலருடன் ரஜினி மகள் முதன்முறையாக வெளியாகியுள்ள புகைப்படம்\nகாதலருடன் ரஜினி மகள் முதன்முறையாக வெளியாகியுள்ள புகைப்படம்\nநடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா இரண்டாவது திருமணம் இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ளது. அதற்காக ரஜினி பிரபலங்கள் பலரையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.\nஇந்நிலையில் சௌந்தர்யா திருமணம் செய்யவுள்ள விஷாகனுடன் ஜோடியாக எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.\nபுகைப்படங்கள் இப்போது தான் முதல்முறையாக வெளியாகியுள்ளதால் சமூக வலைத்தளங்களில் அது வைரலாகியுள்ளது.\nகாதலருடன் ரஜினி மகள் முதன்முறையாக வெளியாகியுள்ள புகைப்படம் Reviewed by CineBM on 06:59 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/45720/", "date_download": "2019-12-07T22:15:54Z", "digest": "sha1:VID7YDF6JJ4IG2HZEJEMZKXWBIE44YEF", "length": 9821, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "தேசிய தமிழ் மொழித்தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் கலை நிகழ்வு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய தமிழ் மொழித்தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் கலை நிகழ்வு\nதேசிய தமிழ் மொழித்தின விழாவை முன்னிட்டு நாடாத்தபட்ட போட்;டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் கலை நிகழ்வு இந்து கல்லூரி மைதானத்தில் அமைக்கபட்ட விஷேட கலையரங்கில் நடைபெற்றது. கல்வி அமைச்சின் மூலமாக ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் தேசிய தமிழ் மொழித்தினம் இந்த வருடம் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி வளாகத்;தில் 14.15 ஆகிய இரண்டு நாட்களாக இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது இதில் இரண்டாம் (15) நாள் இரண்டாம் அமர்வில் இந்த நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடதக்கது.\nTagstamil tamil news கலை நிகழ்வு தேசிய தமிழ் மொழித்தின போட்டி மாணவர்களின் வெற்றி பெற்ற\nசினிமா • பிரதான செய்திகள்\nஅல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக்க பிரபல தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு துறைமுக நகரம் முதலீடுகளுக்காக திறக்கப்படுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரோஸிக்கு பின் Mrs.World மகுடம் இலங்கையின் கரோலின் ஜூரிக்கு….\nஇந்தியா • பிரதான செய்திகள்\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி கைவிட்டுள்ளார்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீரற்ற கால­நி­லை­யால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : பெரும் அவலத்தில் வடக்­கு­, கி­ழக்கு மக்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரியங்க பெர்னாண்டோவினை தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவு\nகலந்துரையாடல்கள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வை காணும் பழக்கத்தினை ஏற்படுத்த வேண்டும் – றெயினோல்ட் குரே\n19 வயது மாணவன் பிரித்தானியாவின் இளம் கோடீஸ்வரரானார்..\nஅல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக்க பிரபல தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்… December 7, 2019\nகொழும்பு துறைமுக நகரம் முதலீடுகளுக்காக திறக்கப்படுகிறது…. December 7, 2019\nரோஸிக்கு பின�� Mrs.World மகுடம் இலங்கையின் கரோலின் ஜூரிக்கு…. December 7, 2019\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி கைவிட்டுள்ளார்…. December 7, 2019\nசீரற்ற கால­நி­லை­யால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : பெரும் அவலத்தில் வடக்­கு­, கி­ழக்கு மக்கள்… December 7, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-36/4781-2010-03-10-10-25-10", "date_download": "2019-12-07T21:31:14Z", "digest": "sha1:SCMHNUYFS6WKZJNGGRUGKU3IBSP3AAPL", "length": 11674, "nlines": 248, "source_domain": "keetru.com", "title": "வீரத் தமிழன்", "raw_content": "\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nவெளியிடப்பட்டது: 10 மார்ச் 2010\nதென்றிசையைப் பார்க்கின்றேன்; என்சொல்வேன் என்றன்\nஅன்றந்த லங்கையினை ஆண்ட மறத்தமிழன்\nஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்\nகுன்றெடுக்கும் பெருந்தோளான் கொடைகொடுக்கும் கையான்\nகுள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்\nவஞ்சக விபூஷணனின் அண்ணனென்று தன்னை\nவையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்\nநெஞ்சகனை, நல்யாழின் நரம்புதனைத�� தடவி\nநிறையஇசைச் செவியமுது தரும்புலவன் தன்னை,\nவெஞ்சமரில் சாதல்வர நேர்ந்திடினும் சூழ்ச்சி\nவிரும்பாத பெருந்தகையைத் தமிழ்மறைகள் நான்கும்\nசஞ்சரிக்கும் நாவானை வாழ்த்துகின்ற தமிழர்\nதமிழரென்பேன், மறந்தவரைச் சழக்கரெனச் சொல்வேன்\nவீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்\nவிசைஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்\nசூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்\nதொகையாக எதிர்நிறுத்தித் தூள்தூ ளாக்கும்\nகாழ்ச்சிந்தை, மறச்செயல்கள் மிகவும் வேண்டும்\nகடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்\nகீர்த்திசொல்லி அவன்நாமம் வாழ்த்த வேண்டும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஅழகிய நகைகளை அகமே கொண்ட\nசுடர்விடும் ஒளியாய் சுழலும் இவ்வுலகமெங்கும் எம்தமிழ்மொழி\nபிறந்திடும் குழந்தையும் பேசிடும் செந்தமிழ்\nஅறிந்திராத பேதையாய் வாழ்ந்திடும் எம் தமிழர்கூட்டம்\nஅகத்தின் ஒளியாய் அறிந்திடும் நாள் எந்நாளோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/02/15/subramanianswami-told-that-sasikala-become-admk-chief/", "date_download": "2019-12-07T21:40:08Z", "digest": "sha1:MMVXMYANVKFD2DEGSOYA23QYLYXWEEYL", "length": 6309, "nlines": 81, "source_domain": "tamil.publictv.in", "title": "அதிமுக அணிகள் இணைப்பு! சசிகலா தலைவர்! சு.சுவாமி வலியுறுத்தல்!! – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nகூடலூர் வனப்பகுதியில் புலி பலி\nபிக்பாஸ் வீட்டில் மஹத், சென்றாயனுக்கு எதிர்ப்பு\n 3 ஆண்டுகளுக்கு பிறகு உத்தரவு\n6 வயது சிறுவனை குத்தகைக்கு கொடுத்த தந்தை\nசுற்றுச்சூழல் பற்றிப் பேசினாலே தவறு என்பதா சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து கமல்ஹாசன் பேச்சு\nசென்னை: சசிகலா தலைமையில் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துசெயல்பட வேண்டுமென்று சுப்பிரமணியன்சுவாமி வலியுறுத்தியுள்ளார். சென்னையில் இன்று அவரளித்த பேட்டி: அதிமுகவில் உள்ள அனைவரும் ஒன்றாக இணையவேண்டும். அதிமுக பிரிந்திருந்தால் திமுகதான் ஆட்சிக்குவரும் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது.\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது. அவர்கள் இந்து விரோதிகள், நாட்டைப் பிரிக்க ஒரு காலத்தில் பிரச்சாரம் செய்துள்ளனர். எனவே, அதிமுக அணிகள் இணையவேண்டும். ஆனால் சசிகலா மட்டுமே தலைவராக முடியும். சசிகலா சிறையில் இருந்தபோதே டிடிவி. தினகரன் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.\nதிமுகவுக்கு டெபாசிட் போயுள்ளது. பாஜகவுக்கு நோட்டாவை விடக்குறைந்த வாக்குகள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் அனைத்து அரசியல்வாதிகளும் ஊழல் செய்துள்ளனர். சசிகலா மற்றும் ஜெயலலிதாவின் துர்ப்பாக்கியம் நான் வழக்கு போட்டதுதான்.\nகருணாநிதி மீது வழக்கு போட்டிருந்தால் அவரும் சிறைக்குப் போயிருப்பார். நேரம் இல்லாததால் போடவில்லை. இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.\nகாவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு\nபிக்பாசில் நடிக்க வந்தது இதற்குத்தானாம்\nநீதித்துறைக்கு நெருக்கடி தருகிறாரா தினகரன்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகிறார் எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-07T22:50:38Z", "digest": "sha1:WHM46GHIWKUKSFAMUBSQ6OZESMAASXD6", "length": 11866, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் இன்னும் டெஸ்ட் போட்டிகள் விளையாட விரும்புகிறேன்: சந்தர்போல் - சமகளம்", "raw_content": "\nயாழில் சீரற்ற காலநிலை காரணமாக 1,874 குடும்பங்கள் பாதிப்பு\n35 வருடங்களின் பின் இலங்கை பெண் உலக அழகி மகுடத்தை வென்றார்\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக வெளிவரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை\nகிளிநொச்சி மாவட்டத்தில் மழையால் 6841 குடும்பங்கள் பாதிப்பு\nஐக்கிய தேசியக்கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சதித்திட்டங்களை மேற்கொள்வதாக மஹிந்த குற்றசாட்டு\nதொடர்ந்து அதிகரிக்கும் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 12 வான் கதவுகள் திறப்பு\nமைத்திரி – ரணில் அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் பற்றி ஆராய கோதா – மகிந்த அரசாங்கத்தினால் ஆணைக்குழு\nபால் மா விலை குறைகிறது\nமழையால் 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nயாழ் வீராங்கனை ஆர்ஷிகா தெற்காசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம்\nஇன்னும் டெஸ்ட் போட்டிகள் விளையாட விரும்புகிறேன்: சந்தர்போல்\nமேற்கிந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான சந்தர்போல்டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து கழற்றி விடப்பட்டார். சந்தர்போல்இன்னும் 87 ரன்கள் எடுத்தால் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் லாராவின் ஓட்டங்களை முந்தி விடுவார் என்பதால் நீக்கப்பட்டார் என்று கூறப்பட்டது. இதனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. அவர் தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் தான் இன்னும் டெஸ்ட் போட்டியில் விளையாட விரும்புவதாக; சந்தர்போல்குறிப்பிட்டுள்ளார். 40 வயதான இவர் இதுகுறித்து மேலும் கூறுகையில் ‘‘நான் தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் விளையாட விரும்புகிறேன். 2015-ம் ஆண்டு முடியும் வரை ஓய்வு பெறுவதை விரும்பவில்லை. அதேசமயம் லாராவின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்பதைப் பற்றி நினைக்கவில்லை’’ என்றார்.\nசந்தர்போல்இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகளில் 92 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளார். கடந்த 10 இன்னிங்சில் ஒரு அரை சதம் மட்டுமே எடுத்துள்ளhர்.\nPrevious Postபிரிட்டனில் புகலிடக் கோரிக்கையாளர்களை கையாளும் 'துரித நடைமுறையை' உடன் நிறுத்த மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு Next Postதுனிசியா கடற்கரையில் தீவிரவாதியின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டுக்கு 27 பேர் பலி\nஇலங்கை கிரிக்கெட் சபையின் வருடாந்த விருது வழங்கல் விழா கொழும்பில் இடம்பெற்றது\nஇலங்கை – பாகிஸ்தான் மோதல் இன்று ஆரம்பம்\nகிரிக்கெட் போட்டிகளில் இனவெறி கோஷங்களால் கலக்கம் அடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-07T22:07:58Z", "digest": "sha1:POOYTOOX5STRSZNJ4XEY5GAUVQQPPZN3", "length": 3862, "nlines": 64, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "வெண்டைக்காய் வறுவல் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nவெண்டைக்காய் – கால் கிலோ\nஎண்ணெய் – 2 மேசைக்கரண்டி\nசீரகம் – அரை தேக்கரண்டி\nபெருங்காயம் – ஒரு சிட்டிகை (விரும்பினால்)\nமிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி\nமல்லி தூள் – 2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் – சிறிது\nஅம்சூர் பொடி – அரை தேக்கரண்டி\nபெருஞ்சீரகம் (வறுத்து பொடித்தது) – ஒரு தேக்கரண்டி (விரும்பினால்)\nவெண்டைக்காயை கழுவி ஈரம் இல்லாமல் துடைத்து வைத்துக் கொள்ளவும். பொடி வகைகள் அனைத்தையும் கலந்து வைத்துக் கொள்ளவும்.\nவெண்டைக்காயின் ஏதேனும் ஒரு பகுதியில் கத்தியால் கீறி விடவும்.\nஅதில் கலந்து வைத்திருக்கும் பொடியை உள்ளே வைத்து மூடவும்.\nஇதைப் போலவே எல்லா வெண்டைகாயிலும் செய்து வைத்துக் கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பெருங்காயம் போட்டு தாளிக்கவும்.\nஇதில் வெண்டைக்காய்களை போட்டு மூடி மிதமான தீயில் வைத்து வெந்ததும் எடுக்கவும்.\nசுவையான வெண்டைக்காய் வறுவல் ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=2145&paged=2", "date_download": "2019-12-07T21:07:34Z", "digest": "sha1:RKUE46MGSZ4C5I2LI5ERTSW6I23LVDZC", "length": 11655, "nlines": 75, "source_domain": "maatram.org", "title": "POLITICS AND GOVERNANCE – Page 2 – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅண்மைய நாட்களாக நீங்களும் பார்த்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்கள்… இளைஞர்கள் 11 பேர் கடத்திச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டமையுடன் தொடர்புடைய விசாரணை, வழக்கு, அந்த இளைஞர்களுடைய அம்மாக்களின் வேதனை மற்றும் அதனோடு தொடர்புடைய செய்திகளை. நானும் ஒரு தாய் என்பதால், இந்தச் சம்பவம் தொடர்பாகவும், இளைஞர்களை தேடியலையும் தாய்மார்கள்…\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒரு வினாத்தாள்\n1.தேசியப் பாதுகாப்பு இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் தேசிய பாதுகாப்பு விடயமானது முக்கியமானதொன்றாக மக்கள் மத்தியில் இடம்பிடித்திருக்கின்றது எனலாம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இந்த நிலை ஏற்படக் காரணமாக அமைந்திருக்கலாம். ஒரு நாடு என்ற அடிப்படையில் தேசிய பாதுகாப்பு குறித்து முறையான பாதுகாப்பு பொறிமுறையொன்று…\nஅவர்களை சிறைவைக்க உத்தரவிட்டதும் உங்களை விடுதலை செய்த நீதிமன்றமே\nபட மூலம், AP Photo/Eranga Jayawardena, NEWS YAHOO தான் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டால் சிறைவைக்கப்பட்டுள்ள அனைத்து இராணுவ சிப்பாய்களையும் விடுதலை செய்வதாக தன்னுடைய முதலாவது கூட்டத்தின்போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான கோட்டபாய ராஜபக்‌ஷ கூறியிருந்தார். இந்த இராணுவத்தினர் பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்…\nஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கலாமா\nபட மூலம், The New Humanitarian பல்லின சமூகக் கட்டமைப்புக் கொண்ட ஒரு ஜனநாயக நாட்டின் பிரஜைகளின் வாக்குரிமையும் அதன் தேவைப்பாடும் பற்றிச் சிந்திக்க வேண்டிய ஒரு தருணத்தில் தமிழ்ச் சமூகம் தள்ளப்பட்டுள்ளது. அதேபோல், வழிகாட்டலும் அதற்கான வழிபடுதலும் சரியான முறையில் வரையறுத்துச் சொல்லப்பட…\nவரண்ட பூமியில் புதையும் போராட்ட வாழ்க்கை\nபிரதான பட மூலம், Selvaraja Rajasegar, ஏனைய படங்கள் கட்டுரையாளர் மன்னார் முள்ளிக்கண்டல் என்ற ஏழ்மையான கிராமத்தில் வாழ்ந்துவருபவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளான பிரேம்குமாரும் சுகந்தியும். இவர்கள் இருவரும் போரால் காயமடைந்தவர்கள். சுகந்திக்கு தாடைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. பிரேம்குமாருக்கு…\nயாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் நீக்கமும் உயர்கல்வியை இராணுவ, அரசியல் மயமாக்குதலும்\nபட மூலம், Tamil Guardian யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து பேராசிரியர் இரட்ணம் விக்கினேஸ்வரனை பதவி நீக்கம் செய்வதற்கான முடிவு இந்த ஆண்டு மே மாதம் பொதுவெளிக்கு வந்தபோது, பல்கலைக்கழகத்தின் பல கல்வியாளர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த அறிவிப்புக்கு முன்னர், முன்னாள்…\nகொடுங்கொண்மையை தேசபற்றாக மாற்றும் ஜனாதிபதி வேட்பாளரும் இராணுவ தளபதியும்\nபட மூலம், WN காணாமல் போனவர்களின் சர்வதேச தினம் ஆகஸ்ட் 30 ஆம் திகதி நினைவுகூறப்படுகின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டு வடக்கில் ஓமந்தையிலும் கிழக்கில் கல்முனையிலும் தாய்மார் குழுவொன்று தங்கள் கூட்டு எதிர்ப்பைக் வெளிக்காட்டுவதற்குத் தயாராகி கொண்டிருந்தபோது நான் மன்னாரில் இருந்தேன். அவசரகால சட்டம்…\n“பிரதமர் அவர்களே, நீங்கள் கோட்டாபயவை பாதுகாக்கின்றீர்கள். எனது தந்தைக்கு நீதி கிடைக்குமா”: அஹிம்சா விக்கிரமதுங்க\nபட மூலம், South China Morning Post கௌரவ ரணில் விக்கிரமசிங்க, இலங்கை குடியரசின் பிரதமர், அலரி மாரிகை, கொழும்பு 03 பிரதமர் அவர்களே, நேற்று நிகழ்த்திய அரசியல் உரை ஒன்றில் நீங்கள் 2009 ஜனவரி மாதம் 08ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட…\nதாஜூதீன்: மூடிமறைக்கப்பட்ட கொலைச் சம்பவம்\nபட மூலம், TIME, இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக வஸீம் தாஜூதினின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டபோது தெஹிவளை பள்ளிவாசல் முன்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தார்கள். 2012 மே 17ஆம் திகதி இரவு இலங்கையின் ரக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜூதீன்…\nபட மூலம், Gota.lk “ஆனால், அவர் ஆடைகள் எதுவுமில்லாமல் இருக்கிறார்” என்று ஒரு குழந்தை சொன்னது – ஹான்ஸ் கிரிஸ்டியன் அன்டர்சன் (The Emperor’s New Clothes) நவீனகால தொன்மங்கள் (Mythic Inflation) என்ற கருதுகோள் அமெரிக்க புராணக் கதைகள் நிபுணர் ஜோசப் காம்பல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Rssairam", "date_download": "2019-12-07T21:13:37Z", "digest": "sha1:HDEJ2H3YADJOCQF6GWPMRUEZBZUYAOTS", "length": 6394, "nlines": 72, "source_domain": "ta.wiktionary.org", "title": "பயனர் பேச்சு:Rssairam - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவிக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் . .\nவிக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புதிய சொற்களை சேர்க்க இங்கு செல்லுங்கள்.\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி\n--தகவலுழவன் (பேச்சு) 00:43, 16 திசம்பர் 2014 (UTC)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 16 திசம்பர் 2014, 00:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/mg-motor-first-digital-showroom-unveiled-in-bangalore-details-019712.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-07T21:42:39Z", "digest": "sha1:RAFYZBFDMESTLFJDGG3GCX6FDRQ34VQJ", "length": 19120, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதுமையான கார் ஷோரூம் பெங்களூரில் திறப்பு! - Tamil DriveSpark", "raw_content": "\nவசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா..\n7 hrs ago பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\n9 hrs ago கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் முதல் தரிசனம்\n9 hrs ago ஜீப் காம்பஸின் பெட்ரோல் வேரியண்ட் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...\n10 hrs ago டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்... சென்னை வாடிக்கையாளர்களுக்கான நற்செய்தி\nMovies அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி\nNews என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது.. தர்பார் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த்.. தமிழக அரசுக்கும் நன்றி\nTechnology 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதுமையான கார் ஷோரூம் பெங்களூரில் திறப்பு\nபெங்களூரில் புதுமையான முறையில் கார் ஷோருமை அமைத்து ஆட்டோமொபைல் துறைக்கு புதிய பாதையை வகுத்து கொடுத்துள்ளது எம்ஜி மோட்டார் நிறுவனம். கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nஇங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் ஹெக்டர் எஸ்யூவியுடன் இந்தியாவில் கால் பதித்தது. ஹெக்டர் எஸ்யூவிக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதையடுத்து, வர்த்தக விரிவாக்க முயற்சிகளில் கவனம் செலுத்தி வருகிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமான சேவையை வழங்கும் விதத்தில் புதிய ஷோரூம்களையும் திறந்து வருகிறது.\nஇந்த நிலையில், எம்ஜி நிறுவனம் பெங்களூரில் புதிய கார் ஷோரூமை திறந்துள்ளது. பொதுவாக கார் ஷோரூம் என்றாலே, பார்வையாளர்களை ஈர்க்கும் விதத்தில், கார் மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். ஆனால், இந்த முறையை தகர்க்கும் விதத்தில், முற்றிலும் டிஜிட்டல் ஷோரூமாக இதனை அமைத்துள்ளது எம்ஜி மோட்டார்.\nஇந்த புதிய ஷோரூமில் கார்கள் எதுவும் காட்சிக்கு நிறுத்தப்படவில்லை. அதற்கு மாற்றாக, பிரம்மாண்டமான டிவி திரைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த திரை மூலமாக காரை முப்பரிமாண முறையில் பார்க்கவும், காரின் சிறப்பம்சங்களை விளக்கிக் காட்டும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன.\nஎம்ஜி ஹெக்டர் மற்றும் இனி அறிமுகம் செய்யப்பட இருக்கும் அனைத்து எம்ஜி ஹெக்டர் கார்களை இந்த ஷோரூமில் உள்ள டிவி திரைகள் மூலமாக 360 டிகிரி கோணத்தில் பார்த்து வாடிக்கையாளர்கள் முடிவு எடுத்துக் கொள்ள முடியும். வெளிநாடுகளில் ஆடி உள்ளிட்ட சில கார் நிறுவனங்கள் இதேபோன்ற டிஜிட்டல் கார் ஷோரூம்களை அமைத்துள்ளன.\nMOST READ: இந்தியாவின் மிக விலையுயர்ந்த சொகுசு கார் செகண்ட் ஹேண்டில் விற்பனை: வங்கியவர் எந்த ஊர்காரர் தெரியுமா\nஇந்த டிஜிட்டல் கார் ஷோரூம்களுக்கு பெரிய அளவிலான இடம் தேவைப்படாது. இந்த ஷோரூம் வெறும் 600 சதுர அடியில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, டீலர்களுக்கான முதலீடு வெகுவாக குறையும். நகரின் முக்கிய இடங்களிலையே ஷோரூமை அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது.\nMOST READ: கன்னியாகுமரி டூ காஷ்மீர்: சைக்கிளில் செல்ல இத்தனை நாட்கள் தானா.. புதிய கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்\nகார்கள் காட்சிக்கு வைக்கப்படவில்லை என்றாலும், வாடிக்கையாளர்களுக்கு முழுமையான திருப்தியை தரும் வகையில், அனைத்து சிறப்பம்சங்களையும் இந்த டிஜிட்டல் ஷோரூம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் புதிய அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்று எம்ஜி மோட்டார் தெரிவித்துள்ளது.\nபலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nஇந்���ியாவில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... நம்ப முடியாத மிக குறைவான விலை... எவ்வளவு தெரியுமா\nகேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் முதல் தரிசனம்\nஅசத்தும் அம்சங்களுடன் புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்\nஜீப் காம்பஸின் பெட்ரோல் வேரியண்ட் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...\nஎம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனையில் சற்றே சுணக்கம்\nடாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்... சென்னை வாடிக்கையாளர்களுக்கான நற்செய்தி\nபிஎஸ்6 தரத்தில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி சோதனை ஓட்டம்... புதிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nசேத்தக், ஹஸ்குவர்னா, கேடிஎம் பைக்குகள் ஒரே ஷோரூமில் காட்சியளிக்க உள்ளதா..\nஇந்தியாவில் களமிறங்கவுள்ள எம்ஜி மோட்டார்ஸின் 4 மீட்டர் எஸ்யூவி கார்கள் இவைதான்...\nபக்கா மாஸ்... பிரதமர் மோடிக்கு போட்டியாக மம்தா பானர்ஜி செய்யும் அதிரடி... என்னவென்று தெரியுமா\nஎம்ஜி மோட்டார் நிறுவனத்தின் நடமாடும் கார் ஷோரூம் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #எம்ஜி மோட்டார் #mg motor\nஅதிரடி சலுகைகளை டிசம்பர் மாதத்திற்கும் நீட்டித்துள்ள ஹோண்டா நிறுவனம்...\nபுதிய டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் 7 முக்கிய அம்சங்கள்\n\"இனி ஹெல்மெட் கட்டாயம் இல்லை\" நகரவாசிகளுக்கு மட்டும் விலக்களித்த மாநிலம்.. எது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/fathima-parent-s-questions-point-to-several-mysteries-says-mk-stalin-368643.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-12-07T21:33:09Z", "digest": "sha1:5NS7AOG6HMVOENTZVIK7G6DY4QX526BK", "length": 16616, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாத்திமா மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோரின் கேள்விகள் உணர்த்துகிறது- மு.க.ஸ்டாலின் | Fathima parent's questions point to several mysteries, says MK Stalin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஎன் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது.. தர்பார் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த்.. தமிழக அரசுக்கும் நன்றி\nஹைதராபாத் என்கவுண்டர்.. சம்பவ இடத்தில் மனித உரிமைகள் குழு தீவிர ஆய்வு\nஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக திமுக நீதிமன்றம் செல���லும்: ஸ்டாலின் அதிரடி\nடிரைவருக்கு திடீர் நெஞ்சு வலி.. தாறுமாறாக ஓடிய பஸ்.. வீட்டுக்குள் புகுந்தது.. யாருக்கும் காயமில்லை\nதமிழர்கள் மாதிரி அனைத்து மாநில மக்களுக்கும் விழிப்புணர்வு தேவை.. சென்னையில் ப.சிதம்பரம் பேட்டி\nதமிழுக்கு துரோகம் செய்யாதீர்கள்... அமைச்சர் மீது மு.க.ஸ்டாலின் சாடல்\nMovies அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி\nTechnology 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாத்திமா மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோரின் கேள்விகள் உணர்த்துகிறது- மு.க.ஸ்டாலின்\nசென்னை: ஐஐடி மாணவி பாத்திமா லத்திப் மரணம் தற்கொலை அல்ல; அதில் பல மர்மங்கள் அடங்கி இருப்பதை அவரது பெற்றோர் எழுப்பும் கேள்விகள் உணர்த்துகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இன்று மு.க.ஸ்டாலினை பாத்திமாவின் தந்தை அப்துல் லத்திப் சந்தித்து பேசினார். இச்சந்திப்பு குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது:\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தற்கொலை அல்ல; அதில் பல மர்மங்கள் அடங்கி இருப்பதை அவரது பெற்றோர் எழுப்பும் கேள்விகள் உணர்த்துகிறது அவர்களின் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும்\nகுற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதன் மூலமாக நியாயத்தின் பக்கம் நிற்பதை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும். எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் ஆதிக்க சக்திகளின் கொடும்பற்கள் தனது கோரத்தாண்டவத்தை நிறுத்தவில்லை என்பதையே பாத்திமாவின் மரணம் காட்டுகிறது\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தற்கொலை அல்ல; அதில் பல மர்மங்கள் அடங்கி இருப்பதை அவரது பெற்றோர் எழுப்பும் கேள்விகள் உணர்த்துகிறது அவர்களின் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும்\nகுற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதன் மூலமாக நியாயத்தின் பக்கம் நிற்பதை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும். pic.twitter.com/Fc39OUy2Mr\nஇதுபோன்ற நிகழ்வுகள் திராவிட இயக்கம் எப்போதும் தேவை என்பதை தொடர்ந்து உணர்த்துகின்றன. இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது.. தர்பார் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த்.. தமிழக அரசுக்கும் நன்றி\nஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக திமுக நீதிமன்றம் செல்லும்: ஸ்டாலின் அதிரடி\nதமிழர்கள் மாதிரி அனைத்து மாநில மக்களுக்கும் விழிப்புணர்வு தேவை.. சென்னையில் ப.சிதம்பரம் பேட்டி\nதமிழுக்கு துரோகம் செய்யாதீர்கள்... அமைச்சர் மீது மு.க.ஸ்டாலின் சாடல்\nஒரே லாட்ஜில், ஒரே ரூமில் ஆணும் பெண்ணும் தங்க சட்டத்தில் தடை இல்லையே... சென்னை ஹைகோர்ட் கேள்வி\nசூப்பர் அக்கா.. நீங்க வந்த நேரம் இந்தியா வின் பண்ணிருச்சு.. டிவீட்டில் பாசத்தை பொழிந்த ஆதரவாளர்கள்\nசவேரா ஹோட்டலில் திமுக மகளிரணிக் கூட்டம்... வகைவகையான மதிய உணவுகள்\nசிலர் சிரிப்பார்.. சிலர் அழுவார்.. ஆனால் ஸ்டாலின் சிரித்துக் கொண்டே அழுகிறார்.. அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் டிச. 27, 30ல், 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல்.. தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு\nசுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்... மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nதிமுக போராட்டம் எதிரொலி.. உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி கற்பிக்கப்படாது: அமைச்சர் அறிவிப்பு\nஅதிக உரிமை எடுத்துக்கொண்டாரா ஓ.எம்.ஜி. சுனில்... திடீர் விலகலுக்கு பின்னணி\nஇன்னும் 45 நாள் பொறுத்துக்கங்க... வெங்காயம் விலை குறைஞ்சிடும்- அமைச்சர் காமராஜ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16261-bigil-juke-box-released.html", "date_download": "2019-12-07T21:18:13Z", "digest": "sha1:5YYEUPUCDDPN52FSSLCSVNQMXHFDYU2K", "length": 8622, "nlines": 78, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இதுக்கு எதுக்குடா இவ்ளோ செலவு பண்ணி ஆடியோ லான்ச் பண்ணீங்க? | Bigil Juke Box released - The Subeditor Tamil", "raw_content": "\nஇதுக்கு எதுக்குடா இவ்ளோ செலவு பண்ணி ஆடியோ லான்ச் பண்ணீங்க\nபிகில் படத்தின் மொத்த ஆல்பம் ஜூக் பாக்ஸை சோனி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால், இது ரசிகர்களை ஈர்ப்பத��க அமைந்துள்ளதா என்பதில் தான் கேள்விக்குறி எழுகிறது.\nஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் மிக பிரம்மாண்ட செலவில் உருவாகியுள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.\nவிழாவில் நடிகர் விஜய் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் பலரது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களாகவும், தலைப்பு செய்திகளாகவும், அரசியல்வாதிகளின் ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரலாகவும் மாறி உள்ளன.\nஇந்நிலையில், சோனி நிறுவனம் சார்பில் தற்போது பிகில் முழு ஆல்பம் அடங்கிய ஜூக் பாக்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.\nபிகில் படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கபெண்ணே, வெறித்தனம் மற்றும் உனக்காக பாடல்கள் ஆடியோ லாஞ்சிற்கு முன்னதாகவே வெளியிடப்பட்டு விட்ட நிலையில், ஜூக் பாக்ஸில் புதுசா ரஹ்மான் என்ன பாட்டு போட்டுருக்காரு என ஆவலோடு பார்த்த அனைவருக்கும் மிகப்பெரிய ஏமாற்றம் தான்.\nசின்மயி குரலில் மாதரே பாடல் பெண்களின் வலிகளையும் ஆண்களின் அடக்குமுறைகளையும் சித்தரிக்கும் ஸ்லோ எமோஷனல் பாடல் ஒன்றும், பிகிலு பிகிலுமா என்ற வெறும் மியூசிக் மட்டுமே இசைக்கப்பட்டுள்ள பாடலும் தான் இடம்பெற்றுள்ளது.\nமெர்சல் ஆல்பத்திற்கு இணையாக பிகில் ஆல்பத்தை சொல்ல முடியுமா என்ற சந்தேகம் பல விஜய் ரசிகர்கள் மத்தியிலே எழுந்துள்ளது.\nஇத்தனை கோடி செலவு செய்து ஆடியோ வெளியீட்டு விழா வைப்பதற்கு பதில், இந்த இரண்டு பாடலையும் இணையத்திலே வெளியிட்டு இருக்கலாமே என்றும் கமெண்டுகள் குவிந்து வருகிறது.\nஎன்னடா வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வரை இப்படி ஆக்கி வச்சிருக்கீங்க\nசங்கத்தமிழனில் விஜய்சேதுபதிக்கு டபுள் ஆக்ஷனா\nஅசுரன் நடிகை மஞ்சுவாரியருக்கு தொல்லை . திரைப்பட இயக்குனர் கைது..\nலைகா அதிபர் வாழ்க்கை படத்துக்கு மணிரத்னம்- முருகதாஸ் மோதல்.. நேருக்கு நேர் பேசியதால் பரபரப்பு..\nடிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த தனுஷ்-சாய்பல்லவி.. ஹே.. கோலி சோடாவே ரவுடி பேபி..\nரஜினி படத்தில் 3 திருநங்கைகள் பாடிய பாடல்.. அனிருத் அளித்த வாய்ப்பால் மகிழ்ச்சி..\nஇலியானாவை கண்டுகொள்ளாத பிரபல ஹீரோக்கள்.. 2 முறை கால்ஷீட் மறுத்ததால் வந்த வினை...\n2 வது திருமணம் செய்த தமிழ் நடிகைக்கு வளைகாப்பு.. 2 குழந்தையுடன் முதல் கணவரை பிரிந்தவர்..\nநடிகர் விஜயகாந்த் மகன் நிச்சயதார்த்தம்...விரைவில் திருமனம்..\nவிஜய் அத்தை ��களுடன் நடிகர் அதர்வா தம்பி நிச்சயதார்த்தம்.. ஸ்பெயினில் திருமணம்..\nபோலீஸ் மீது வழக்கு போட்ட விஷால் நடிகை.. நடிகர் மீது விசாரணை நடத்தாததுபற்றி கேள்வி..\nஆசியாவில் கவர்ச்சி கதாாநாயகனாக பிரபாஸ்-ஹிருத்திக் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296434&dtnew=6/12/2019&Print=1", "date_download": "2019-12-07T21:57:38Z", "digest": "sha1:7W7RSDBEN43ZD32F6BQAAV4DEXF7U3JU", "length": 9581, "nlines": 199, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| பைக்கில் சென்றவர் பலி: விபத்தில் மூவர் காயம் Dinamalar\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nபைக்கில் சென்றவர் பலி: விபத்தில் மூவர் காயம்\nகிணத்துக்கடவு:கிணத்துக்கடவில், நடந்து சென்றவர்கள் மீது பைக் மோதியதில், பைக் ஓட்டியவர் கீழே விழுந்து இறந்தார்; மூவர் காயமடைந்தனர்.கிணத்துக்கடவு அடுத்துள்ள நெ.10 முத்துாரை சேர்ந்தவர் வெற்றிவேல், 27, இவரது நண்பர் ரஜீத்குமார். இருவருக்கும் சொந்தமாக, சூலுார் லட்சுமி நாயக்கன்பாளையத்தில் கோழிப்பண்ணை உள்ளது.\nகோழிகளுக்கு தீவனம் வைப்பதற்காக, வெற்றிவேல், ரஜீத்குமார் இருவரும் பைக்கில் நேற்று முன் தினம் இரவு கிணத்துக்கடவு, ஆர்.எஸ்.ரோட்டில் சென்றனர்.அப்போது, பீகார் மாநிலம், நரேன்பூர் பகுதியை சேர்ந்த பீனாநாத் மேஸ்திரி, 31, நரேஷ்யாதவ், 55, ஆகிய இருவரும், சொலவம்பாளையத்தில் உள்ள தனியார் இரும்பு கம்பெனிக்கு நடந்து சென்றவர்கள் மீது பைக் மோதியது.விபத்தில், பைக் ஓட்டி வந்த வெற்றிவேல் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.பைக் பின் சீட்டில் அமர்ந்திருந்த ரஜீத்குமார், பீகார் மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேர் உட்பட மூவரும் காயமடைந்தனர். கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/usa/03/108516?ref=archive-feed", "date_download": "2019-12-07T22:32:34Z", "digest": "sha1:W66IEOFJG22UV4POIRDPIC637WXUCTDU", "length": 9139, "nlines": 145, "source_domain": "www.lankasrinews.com", "title": "விபச்சார அழகி! டொனால்ட் ட்ரம்பின் மனைவி பாலியல் தொழிலாளியா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ���ேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n டொனால்ட் ட்ரம்பின் மனைவி பாலியல் தொழிலாளியா\nஅமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு வரும் டொனால்ட் ட்ரம்பின் மனைவி ஒரு முன்னாள் பாலியல் தொழிலாளி என செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇங்கிலாந்து நாட்டை சேர்ந்த Daily Mail என்ற செய்தி நிறுவனம் இந்த தகவலை நேற்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு வரும் டொனால்ட் ட்ரம்பின் மனைவியின் பெயர் Melania Trump(46).\nஸ்லோவேனியா நாட்டு குடிமகளான இவர் கடந்த 1996ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். பின்னர், கடந்த 2005ம் ஆண்டு தொழிலதிபரான டொனால்ட் ட்ரம்பை திருமணம் செய்துக்கொண்டார்.\nஇந்நிலையில், டெய்லி மெயில் ஒரு பரபரப்பு செய்தியை நேற்று வெளியிட்டுள்ளது.\nஅதில், ‘ஸ்லோவேனியா நாட்டில் மெலானியா ட்ரம்ப் Suzy என்ற மொடல் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். இந்த நிறுவனம் மொடல் தொழில் மட்டுமின்றி பாலியல் தொழிலும் ஈடுப்பட்டு வந்துள்ளது.\nஇதே நிறுவனத்தில் மொடலாக பணிபுரிந்த மெலானியா ட்ரம்பும் ஒரு பாலியல் தொழிலாளியாக பணிபுரிந்துள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளது.\nஇச்செய்தியினை அமெரிக்க நாட்டு கட்டுரையாளரான Webster Tarpley என்பவர் உண்மை என உறுதிப்படுத்தி கூறியுள்ளார்.\nஆனால், இச்செய்தியை மெலானியா ட்ரம்பின் வழக்கறிஞர் உறுதியாக மறுத்துள்ளார்.\n‘தற்போது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு வரும் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரானவர்கள் இதுபோன்ற புரளியை பரப்பி வருகின்றனர்.\nடொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவியின் பெயர் மற்றும் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செய்தி வெளியிட்டுள்ள டெய்லி மெயில் மற்றும் அமெரிக்க கட்டுரையாளர் மீது 150 மில்லியன் டொலர் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளதாக அந்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-09-02-2019/productscbm_518061/20/", "date_download": "2019-12-07T21:26:52Z", "digest": "sha1:OQ73X7TSXIR7YZTFPTHODX6LW635KBTA", "length": 54079, "nlines": 167, "source_domain": "www.siruppiddy.info", "title": "இன்றைய ராசி பலன் 09.02.2019 :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 09.02.2019\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.\nஇன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதர, சகோதரிகள் வழியில் அனுகூலம் கிட்டும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு திறமைகேற்ற பதவி உயர்வு உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஇன்று நீங்கள் சற்று குழப்பமுடன் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல்நிலையில் கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். திடீர் உதவிகள் கிடைக்கப்பெற்று ஆனந்தம் அடைவீர்கள். சிலருக்கு புதிய வண்டி வா��்கும் யோகம் உண்டாகும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு கல்வி விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி கிட்டும். அலுவலகங்களில் உடன் பணிபுரிபவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வருமானம் பெருகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். வீட்டில் பெண்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மறைமுக பிரச்சினைகள் வந்தாலும் லாபம் குறையாது. சிக்கனமாக செயல்படுவது நல்லது. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். தொழில் ரீதியான நவீன கருவி வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதி குறையலாம். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வருமானம் பெருகும்.\nஇன்று வியாபார ரீதியாக உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கி இருக்கும். வேலையில் மிக கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிச்சல் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழக்கூடிய சூழ்நிலை உருவாகும். திடீர் பணவரவு கிடைத்து கடன்கள் குறையும்.\nகுருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019\nமேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....\nமேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு த��்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nயாழில் 10 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா எரித்தழிப்பு\nசுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கிராம் கேரளக் கஞ்சா போதைப்பொருள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் எரித்து அழிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் உத்தரவில் அவரது முன்னிலையில் இந்த சான்றுப்பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் நீதிமன்ற...\nயாழில் சங்கிலி அறுத்த திருடர்கள் CCTV,காமெராவால் சிக்கினர்\nயாழ்ப்பாணம் பொம்மை வெளியில் வீதியால் சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்தனர் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் பொம்மை வெளிப் பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலி நேற்று (22) காலை...\nயாழில் கட்டுமான பணிகளுக்காக தொடரும் மின்தடை\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு ���ற்றும் கட்டுமான பணிகளுக்காக சனிக்கிழமை ( 23) காலை 8.00 முதல் மாலை 5.00 வரை யாழ். இணுவில்-பாலா விடை, சங்குவேலி - டச்சு வீதி, உடுவில் - ஆர்க் வீதி, உடுவில் மகளிர் கல்லூரி பிரதேசம், கரணவாய் ,இலகாமம், நாவலர் மடம்,நெல்லியடி, கொடிகாமம்வீதி, சாமியன் அரசடி,...\nயாழில் டெங்கு நோயால் பறிபோன பாடசாலை மாணவி உயிர்\nயாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்த் தொற்றுக் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.சுன்னாகம் உடுவிலைச் சேர்ந்த ஸ்ரீசுதாகரன் பெண்சிட் பிரசாந்தி என்ற 9 வயது பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளான குறித்த மாணவி தெல்லிப்பளை ஆதாரவை த்தியசாலையில் கடந்த 3 நாள்களாக...\nயாழில் ரயில் மோதி உணவக உரிமையாளர் பலி\nயாழ்ப்பாணம் - நாவலர் வீதி ரயில் கடவையில் தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் - நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான நிசாந்தன் (வயது -31) என்ற ஒரு பிள்ளையின்...\nயாழிலிருந்து சென்னைக்கு இன்றிலிருந்து விமானசேவை ஆரம்பம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை பிற்ஸ் எயார் (Fits Air) இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோப்பூர்வமாக மேற்கொள்கின்றது.இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானம் 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இங்கிருந்து சென்னைக்கு தனது பயணத்தை...\nயாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் பட்டமளிப்பு விழா\nயாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று(புதன்கிழமை) நடைபெறவுள்ளது.இந்த அறிவிப்பை யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் வெளியிட்டுள்ளார்.இன்று நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில், கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கான பிரதம ஆணையாளர் B.D.C...\nவவுனியாவில் டிப்பர் மோதி உயிரிழந்த 13 வயதுச் சிறுமி\nவவுனியா இலுப்பையடிப் பகுதியில் வேகமாக வந்த டிப்பர் மோதியதில் சிறுமியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பரே இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்�� தாய் மற்றும் மகள் மீது மோதியுள்ளது.இந்த விபத்தில், திருநாவல்குளம் பகுதியை சேர்ந்த 13...\nயாழ் மருத்துவபீட மாணவன் விடுதியில் துாக்கிட்டு தற்கொலை\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட 4ஆம் வருட மாணவன் ஒருவர் தூக்கிலிட்டு உயிரை மாய்த்துள்ளார்.அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியின் அறையிலிருந்து இன்று மாலை மீட்கப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்ற மாணவனே...\nகொழும்பில் உணவகம் ஒன்றின் சாப்பாட்டுக்குள் நத்தை\nகொழும்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உணவு பொதியில் நத்தை இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது நகர மண்டபம் கொழும்பு 7 இல் உள்ள பிரபல உணவகத்தில் இருந்து பெற்றுக்கொள்பட்ட உணவு பொதியிலேயே நத்தை காணப்பட்டுள்ளது.குறித்த உணவினை ஊபர் மூலம் பெற்றுக்கொண்டு, அந்த உணவின் ஒரு...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத���தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\n8 வது பிறந்த நாள் வாழ்த்து சங்கவி (27.09.16) UK\nயாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்செல்வன் அருந்ததி தம்பதிகளின் செல்வப்புதல்வி சங்கவி தனது 7 வது பிறந்தநாளை (27 .09 .2016)இன்று காணுகின்றார். .அவரை அவரது அப்பா ,அம்மா தங்கை கஜந்தினி மற்றும் லண்டனிலிருக்கும் மாமா,மாமி,தெல்லிப்பளையிலிருக்கும் அம்மாப்பா,அம்மம்மா,...\nபிறந்த நாள் வாழ்த்து கனிஸ்ரன், ஜதுஸ்ரன் (கனடா)\nகனடாவில் வசிக்கும் சூரியகுமார் நகுலா தம்பதிகளின் செல்வப்புதல்வர்கள் கனிஸ்ரன் ஜதுஸ்ரன் ஆகிய இருவர்களும் தங்களது 10ஆவதும் 5ஆவதும் பிறந்ததினத்தைஇன்று (21.05.2016) சனி்க்கிழமை கனடா மொன்றியலில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள் அவர்களை ...\n5 வது பிறந்தநாள் வாழ்த்து கஜந்தினி (25.11.2015)\nயாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்செல்வன் அருந்ததி தம்பதிகளின் செல்வப்புதல்வி கஜந்தினி தனது 5 வது பிறந்தநாளை (25 .11 .2015) இன்று காணுகின்கிறார் .அவரை அவரது அப்பா ,அம்மா அக்கா சங்கவி மற்றும் லண்டனிலிருக்கும் மாமா,மாமி தெல்லிப்பளையிலிருக்கும்...\n7 வது பிறந்தநாள் வாழ்த்து. அபிந்தா (13.11.2015)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தணிகைநாதன் கலாநிதி தம்பதிகளின் செல்வப்புதல்வி அபிந்தா தனது 7வது பிறந்தநாளை இன்று (13.11.2015) காணுகின்றார். இவரை இவரது அப்பா அம்மா (லண்டன்) அப்பப்பா அப்பம்மா (சிறுப்பிட்டி) அம்மப்பா அம்மம்மா(அச்சுவேலி) ...\n5 வது பிறந்த நாள் வாழ்த்து. சபீனா (12.11.2015)\nஅச்சுவேலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட குகனேந்திரன் விஜிதா தம்பதிகளின் தவப்புதல்வி சபீனா இன்று(12.11.2015) தனது 5 வது பிறந்தநாளை காணுகின்றார் .இவரை இவரது அப்பா (குகனேந்திரன்)அம்மா (விஜிதா) அண்ணா (கதூஷன்) மற்றும் அப்பம்மா.தாயகத்திலுள்ள அம்மப்பா,அம்மா...\n7வது பிறந்த நாள் வாழ்த்து சங்கவி (27.09.15)\nயாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்செல்வன் அருந்ததி தம்பதிகளின் செல்வப்புதல்வி சங்கவி தனது 7 வது பிறந்தநாளை (27 .09 .2015)இன்று காணுகின்றார். .அவரை அவரது அப்பா ,அம்மா தங்கை கஜந்தினி மற்றும் லண்டனிலிருக்கும் மாமா,மாமி,தெல்லிப்பளையிலிருக்கும் அம்மாப்பா,அம்மம்மா,...\n5 வது பிறந்த நாள் வழ்த்து த.யனுகா(24.06.2015)\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வி யானுகா அவர்கள் (24 06 2015 ) இன்று தனது 5 வது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் ,அவரை ��வரது அப்பா (தவம்) அம்மா (தக்சினி) தம்பி (வேனுயன்)தங்கை (ஸ்ருதிகா) மற்றும் சிறுப்பிட்டி...\n11 வது பிறந்தநாள் வாழ்த்து நே.அபிநயன் (23..01.2015)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வன் நே.அபிநயன் இன்று ( 23,01,2015) தனது 11 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரை அவரது அப்பா அம்மா அவரது தங்கை சைந்தவி, மற்றும் லண்டனிலிருக்கும் தங்கைமார்கள், மற்றும்...\n11வது பிறந்த நாள் வாழ்த்து. கதூஷன் (23.01.2015)\nஅச்சுவேலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட குகனேந்திரன் விஜிதா தம்பதிகளின் தவப்புதல்வன் கதூஷன் இன்று வெள்ளிக்கிழமை (23.01.2015) தனது 11 வது பிறந்தநாளை காணுகின்றார் .இவரை இவரது அப்பா (குகனேந்திரன்)அம்மா (விஜிதா) தங்கை (சபீனா) மற்றும் ...\n9 வது பிறந்தநாள் வாழ்த்து நே.சைந்தவி (07.01.2015)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி இன்று ( 07,01,20015) தனது 9 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரை அவரது அப்பா அம்மா அவரது அண்ணா அபிநயன், மற்றும் தங்கைமார்கள், மற்றும் அவரது அப்பப்பா அப்பம்மா(சிறுப்பிட்டி)...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்��ியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-12-07T22:12:46Z", "digest": "sha1:LWKQ4RRNBEKAXFD3ERWVZQZUWJMVEAX2", "length": 39619, "nlines": 136, "source_domain": "www.siruppiddy.info", "title": "மரண அறிவித்தல் திரு முத்துச்சாமி செல்வராசா. சிறுப்பிட்டி 09-06-2019 :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > மரண அறிவித்தல் திரு முத்துச்சாமி செல்வராசா. சிறுப்பிட்டி 09-06-2019\nமரண அறிவித்தல் திரு முத்துச்சாமி செல்வராசா. சிறுப்பிட்டி 09-06-2019\nயாழ். சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், தற்போது பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட முத்துச்சாமி செல்வராசா அவர்கள் 09-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற முத்துச்சாமி, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nமனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,\nசிவகுசா(பிரான்ஸ்), கலாதேவன்(சுவிஸ்), கலாரஞ்சினி(ஜேர்மனி), கலாரூபன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகாலஞ்சென்ற தர்மலிங்கம், இரத்தினம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகுணரத்தினம்(இலங்கை), கந்தசாமி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nதிருக்கைலாயநாதன்(பிரான்ஸ்), கிருஸ்ணவேணி(சுவிஸ்), வசீகரன்(ஜேர்மனி), ஜெயா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nசிந்திகா, கெளசிகா, துவாரகன்(பிரான்ஸ்), பிரவின், அபிசா(சுவிஸ்), வர்ணிகா(ஜேர்மனி), தஸ்மியன், மதுசாயினி(இல���்கை) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nசிவா .மகள் கைதொலைபேசி. 0033699376200\nதேவன் - மகன் கைதொலைபேசி . 0041763855657\nவசீகரன் - மருமகன் கைதொலைபேசி . 004917630641306\nரூபன் - மகன் கைதொலைபேசி : 0094776975545\nமரண அறிவித்தல் கதிரவேலு இராசமணி சிறுப்பிட்டி (22-10-2019)\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் ஈவினையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசமணி கதிர்வேலு அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை 22-10-2019 இறைபதம் அடைந்தார். அன்னார் காலம்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும், காலம்சென்ற ஐயாத்துரை சவுந்திரம் அவர்களின் அன்பு மகளும்,...\nமரண அறிவித்தல் செல்வி தனுஷிகா (அனு) சிறுப்பிட்டிமேற்கு 16-09-2019\nதுயர் பகிர்வு செல்வி தனுஷிகா 11-06-2004 . 16-09-2019சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த இளங்கோ - மதிவதனி தம்பதியரின் புதல்வி தனுஷிகா (அனு) (சைவப்பாவின் பேத்தி ) இன்று சுகவீனம் காரணமாக காலமாகிவிட்டார் என்பதை மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்பதின்ம வயதுப்...\nஅகாலமரணம் அந்திவண்ணன் ஜெயலக்சுமி தெல்லிப்பளை 27.07.2019\nதோற்றம் -24.06.1981 -மறைவு 27.07.2019 தெல்லிப்பளையை பிறப்பிடமாகாவும் வசிப்பிடமாகவும் கொண்ட அந்திவண்ணன் ஜெயலக்சுமி (ஆசிரியர் மகாஜன கல்லூரி தெல்லிப்பளை) அவர்கள் 27.07.2019 சனிக்கிழமை அகாலமரணமடைந்தார்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள், ஏற்றுக்கொள்ளும்படி...\nமரண அறிவித்தல் திரு முத்துச்சாமி செல்வராசா. சிறுப்பிட்டி 09-06-2019\nயாழ். சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், தற்போது பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட முத்துச்சாமி செல்வராசா அவர்கள் 09-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற முத்துச்சாமி, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, இளையபிள்ளை...\nமரண அறிவித்தல் வே. சுந்தரலிங்கம் சிறுப்பிட்டி 07/05/2019\nயாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் நீர்வேலி மேற்கை வதிவிடமகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம் 07/05/2019 செவ்வாய்கிழமை காலமானார்அன்னார் காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்காலம் சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்...\n��ரணஅறிவித்தல் அமரர் விசாகநாதன் தங்கம்மா ( அன்ரா) சிறுப்பிட்டி\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் விசாகநாதன் தங்கம்மா ( அன்ரா ) அவர்கள் நேற்றையதினம் (22) காலமானார்.தோற்றம் :- 11.12.1936மறைவு :- 22.03.2019அன்னாரின் இறுதிக் கிரிஜைகள் நாளை 24.03.2019 அன்று அவரது இல்லத்தில் 10:00 மணியளவில் இடம்பெற்று...\nமரண அறிவித்தல் தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (மணியம்) 05.02.2019\nசிறுப்பிட்டி மேற்கைப்பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (மணியம்) இன்று காலமானார் அவரது இறுதிக்கிரிகைகள் 05.02.2019 செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணியளவில் நடைபெற்று தகனக்கரியைக்காக சிறுப்பிட்டி மேற்கு பத்தகலட்டி இந்து மயானத்திற்கு...\nமரண அறிவித்தல் தம்பூ சந்திரசேகரராஜா 04.02.2019\nசிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பூ சந்திரசேகரராஜா அவர்கள்04-02-2019 திங்கட்கிழமைஅன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பூ, பறுவதம் தம்பதிகளின் அன்பு மகனும், கரவெட்டியைச் சேர்ந்த பொன்னம்பலம் மங்கயக்கரசி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சிவசோதிமலர்(சோதி)...\nஅகாலமரணம்.திருமதி சர்வாணி சுரேஸ்குமார் (சுவிஸ்)\nதோற்றம்-15.02.1975--மறைவு -16.01.2019 யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Regensdorf வை வசிப்பிடமாகவும் கொண்ட சர்வாணி சுரேஸ்குமார் அவர்கள் 16-01-2019 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், தேவராசா இலட்சுமி தம்பதிகளின் இரண்டாவது புதல்வியும், காலஞ்சென்றவர்களான...\nமரண அறிவித்தல் திருசெந்தில்நாதன் பேரின்பநாதன்\nபிறப்பு .03 AUG 1965 இறப்பு . 05 DEC 2018கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich, ஜெர்மனி Heilbronn யை வசிப்பிடமாகவும் கொண்ட செந்தில்நாதன் பேரின்பநாதன் அவர்கள் 05-12-2018 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், செந்தில்நாதன் குணேஸ்வரி...\nயாழில் 10 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா எரித்தழிப்பு\nசுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கிராம் கேரளக் கஞ்சா போதைப்பொருள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் எரித்து அழிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் உத்தரவில் அவரது முன்னிலையில் இந்த சான்றுப்பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் நீதிமன்ற...\nயாழில் சங்கிலி அறுத்த திருடர்கள் CCTV,காமெராவால் சிக்கினர்\nயாழ்ப்பாணம் பொம்மை வெளியில் வீதியால் சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்தனர் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் பொம்மை வெளிப் பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலி நேற்று (22) காலை...\nயாழில் கட்டுமான பணிகளுக்காக தொடரும் மின்தடை\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமான பணிகளுக்காக சனிக்கிழமை ( 23) காலை 8.00 முதல் மாலை 5.00 வரை யாழ். இணுவில்-பாலா விடை, சங்குவேலி - டச்சு வீதி, உடுவில் - ஆர்க் வீதி, உடுவில் மகளிர் கல்லூரி பிரதேசம், கரணவாய் ,இலகாமம், நாவலர் மடம்,நெல்லியடி, கொடிகாமம்வீதி, சாமியன் அரசடி,...\nயாழில் டெங்கு நோயால் பறிபோன பாடசாலை மாணவி உயிர்\nயாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்த் தொற்றுக் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.சுன்னாகம் உடுவிலைச் சேர்ந்த ஸ்ரீசுதாகரன் பெண்சிட் பிரசாந்தி என்ற 9 வயது பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளான குறித்த மாணவி தெல்லிப்பளை ஆதாரவை த்தியசாலையில் கடந்த 3 நாள்களாக...\nயாழில் ரயில் மோதி உணவக உரிமையாளர் பலி\nயாழ்ப்பாணம் - நாவலர் வீதி ரயில் கடவையில் தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் - நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான நிசாந்தன் (வயது -31) என்ற ஒரு பிள்ளையின்...\nயாழிலிருந்து சென்னைக்கு இன்றிலிருந்து விமானசேவை ஆரம்பம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை பிற்ஸ் எயார் (Fits Air) இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோப்பூர்வமாக மேற்கொள்கின்றது.இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானம் 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இங்கிருந்து சென்னைக்கு தனது பயணத்தை...\nயாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் பட்டமளிப்பு விழா\nயாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று(புதன்கிழமை) நடைபெறவுள்ளது.இந்த அறிவிப்பை யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி ச��ப்பிரமணியம் பரமானந்தம் வெளியிட்டுள்ளார்.இன்று நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில், கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கான பிரதம ஆணையாளர் B.D.C...\nவவுனியாவில் டிப்பர் மோதி உயிரிழந்த 13 வயதுச் சிறுமி\nவவுனியா இலுப்பையடிப் பகுதியில் வேகமாக வந்த டிப்பர் மோதியதில் சிறுமியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பரே இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது மோதியுள்ளது.இந்த விபத்தில், திருநாவல்குளம் பகுதியை சேர்ந்த 13...\nயாழ் மருத்துவபீட மாணவன் விடுதியில் துாக்கிட்டு தற்கொலை\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட 4ஆம் வருட மாணவன் ஒருவர் தூக்கிலிட்டு உயிரை மாய்த்துள்ளார்.அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியின் அறையிலிருந்து இன்று மாலை மீட்கப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்ற மாணவனே...\nகொழும்பில் உணவகம் ஒன்றின் சாப்பாட்டுக்குள் நத்தை\nகொழும்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உணவு பொதியில் நத்தை இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது நகர மண்டபம் கொழும்பு 7 இல் உள்ள பிரபல உணவகத்தில் இருந்து பெற்றுக்கொள்பட்ட உணவு பொதியிலேயே நத்தை காணப்பட்டுள்ளது.குறித்த உணவினை ஊபர் மூலம் பெற்றுக்கொண்டு, அந்த உணவின் ஒரு...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அ���ர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா ��ன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarseithy.com/?p=9975", "date_download": "2019-12-07T22:53:47Z", "digest": "sha1:PMHXYDFPRLU463CHBZFBZSRJWQGVQNUA", "length": 10629, "nlines": 154, "source_domain": "www.sudarseithy.com", "title": "ஹிஸ்புல்லாவிடம் 8 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு – Sri Lankan Tamil News", "raw_content": "\nஹிஸ்புல்லாவிடம் 8 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா இன்று பயங்கரவாத விசாரணைப் பிரிவில் 8 மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\nஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இரவு 10 மணியளவில் கல்குடா பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் அரேபிய பிரஜைகள் இருவரை சந்தித்து கலந்துரையாடியமை தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணை குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு இன்று அழைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தா​ர்.\nஇதன் பிரகாரம், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, பயங்கரவாத விசாரணைப் பிரிவில் இன்று காலை 9.30 அளவில் ஆஜராகினார். இன்று மாலை 5.30 அளவில் அவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவிலிருந்து வௌியேறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nவலி.வடக்கு மக்களுக்கு நேர்ந்த நிலை… மீண்டும் அகதிகளாக…\nநாடு முழுவதும் தொடரும் கனமழை- வடக்கு கிழக்கில் கடும் பாதிப்பு\nகடந்த மூன்று வருடங்களில் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த இலங்கைர்களுக்கு நேர்ந்த பரிதாப நிலை\nயாழில் இரவுநேரம் வீட்டுக்குள் புகுந்து இனந்தெரியாத குழு தாக்குதல்\nதிரு சுரேன் செல்வநாயகம் – மரண அறிவித்தல்\nதிருமதி நாகேஸ்வரி முருகையா (தேன்கனி) – மரண அறிவித்தல்\nதிரு சேகர் ஜெயராஜா – மரண அறிவித்தல்\nதிரு ஜீவாகரன் சுலக்‌ஷ்ன் – மரண அறிவித்தல்\nதிரு சிதம்பரப்பிள்ளை சிறிரங்கராசா – மரண அறிவித்தல்\nசெல்வி கோபினா மகேந்திரன் – மரண அறிவித்தல்\nதிருமதி சுமதி இராஜகரன் – மரண அறிவித்தல்\nதிரு விக்னராஜா சாரங்கன் – மரண அறிவித்தல்\nதிருமதி சரோஜாதேவி சிவானந்தராஜா – மரண அறிவித்தல்\nதிருமதி விமலோதினி ஸ்ரீனிவாசன் – மரண அறிவித்தல்\nஇலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு பிரதமர் உத்தரவு\nஇலங்கையர்களுக்கு இன்ப தகவலை அளித்த கனடா பிரதமர்\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\nஐக்கிய அமெரிக்காவின் GREEN CARD VISA வுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nலாஸ்லியாவுக்கு கனடாவில் இருந்து கிடைக்கப்போகும் வாழ்நாளில் மறக்க முடியாத சர்ப்ரைஸ்\nகொழும்பு பஸ்ஸில் யாழ். இளைஞருக்கு ஏற்பட்ட கொடுமை\nமுடிந்தளவு இந்த செய்தினை பகிர்ந்து தந்தையிடம் மகனை சேர்க்க உதவுங்கள்\nசுர்ஜித் உடலில் சில பாகங்கள் இல்லை அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரேத பரிசோதனை முடிவுகள்\nநாடு கடத்தப்பட்ட இலங்கை தமிழ் குடும்பம் : நாடுவானில் கதறி அழுத்த குழந்தைகள்\nவலி.வடக்கு மக்களுக்கு நேர்ந்த நிலை… மீண்டும் அகதிகளாக…\nநாடு முழுவதும் தொடரும் கனமழை- வடக்கு கிழக்கில் கடும் பாதிப்பு\nகடந்த மூன்று வருடங்களில் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த இலங்கைர்களுக்கு நேர்ந்த பரிதாப நிலை\nபுதிய தூதுவர்கள் நால்வரும் நற்சான்று பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்\n’பெரும்பான்மை தவறினால் அனைத்தையும் ரணில் கைவிடுவார்’\n‘தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கே அமைச்சுப் பதவியை ஏற்றேன்’\nபேஸ்புக் பயன்படுத்தும் 40 கோடி பேரின் தகவல்கள் திருட்டு\nமஹிந்தவை கடுமையாக விமர்சித்த கோத்தபாய\nமீண்டும் சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு\nவிளம்பரம், செய்தி காப்புரிமை, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tag/kajal/", "date_download": "2019-12-07T22:21:29Z", "digest": "sha1:I3L6SNGQKHIBHLLXAHFE3Z74QJZLRD5Z", "length": 3804, "nlines": 66, "source_domain": "www.heronewsonline.com", "title": "Kajal – heronewsonline.com", "raw_content": "\n“ஆண்டவா… ஓவியாவை காப்பி அடிப்பவர்களிடம் இருந்து எங்களை காப்பாற்று…\nபிக்பாஸ்: 21.08.2017 – சமூக வலைத்தள பதிவர்கள் பார்வையில்… # # # # # காசி விஸ்வநாதன்: பிக்பாஸ்… நீங்க சுஜாவுக்கு செய்ய வேண்டிய நன்றிக்கடன்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதிமுகவில் இணைந்தார் தமிழக பாஜக துணை தலைவர் அரசகுமார்\nமேட்டுப் பாளையம்: 17 பேர் சாவுக்கு காரணமான ’தீண்டாமை சுவர்’ உரிமையாளர் கைது\nஎரிந்து கொண்டே இருக்கிறது ஈராயிரம் ஆண்டுகளாக…\nபருவநிலை நெருக்கடி: செய் அல்லது செத்துமடி\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nபெண்களை இழிவு செய���வதில் பெயர் பெற்ற நடிகர் ராதாரவி பாஜக.வுக்கு தாவினார்\nஜார்கண்ட் சட்டப்பேரவை முதல்கட்ட தேர்தல்: பாலத்தை தகர்த்தனர் தீவிர கம்யூனிஸ்டுகள்\nகாலநிலை மாற்றம் குறித்தான கலந்தாய்வு: தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக, சூழல் இயக்கங்களுக்கு அழைப்பு\nமராட்டிய முதல்வர் ஆனார் உத்தவ் தாக்கரே: மதச் சார்பின்மை திட்டத்தை ஏற்றார்\nஅழிந்து நாசமாய் போவதற்கு முழுத் தகுதி உடையவர்கள் அல்லவா நாம்\n”கால்பந்து போட்டி தான்; ஆனா ‘பிகில்’ வேற, ’ஜடா’ வேற”: நடிகர் கதிர் விளக்கம்\n‘ஜடா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nரஜினியின் ‘தர்பார்’ பட பாடல்: “சும்மா கிழி…” – வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/auth6150.html", "date_download": "2019-12-07T21:20:17Z", "digest": "sha1:P6P6ID5ZVWRN3O23BNL6BTTKTZQ35DDY", "length": 5102, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nவாழ்க்கையை வளமாக்கும் சிறுகதைகள் - பாகம் 2 வாழ்க்கையை வளமாக்கும் சிறுகதைகள் - பாகம் 1 புது வழியைத் தேடுங்கள்\nஜே.பி. வாஸ்வானி ஜே.பி. வாஸ்வானி ஜே.பி. வாஸ்வானி\nஇனிய மணவாழ்க்கைக்கு பத்து வழிகள் உடல் நலமும் மனமகிழ்வும் அச்சத்தை அழித்திடுவோம் அது நம்மை அழிக்குமுன்பே...\nஜே.பி. வாஸ்வானி ஜே.பி. வாஸ்வானி ஜே.பி. வாஸ்வானி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2010/02/04/vairamuthu/", "date_download": "2019-12-07T21:30:21Z", "digest": "sha1:M6LWTVDHTNJFOTTK6DFJJP2QHMNAKFR5", "length": 36778, "nlines": 611, "source_domain": "abedheen.com", "title": "சிற்றிதழ்கள் வாழ்க! – வைரமுத்து | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n04/02/2010 இல் 08:10\t(இஜட். ஜபருல்லா, வைரமுத்து)\n‘வைரமுத்துவும் ஜபருல்லாவும்’ என்று நண்பர் அப்துல் கையும் நன்றாக அலசியிருப்பதின் தொடர்ச்சியாக இதை இடுகிறேன். ‘Come on cheer up man. Let the world tell thousand things. Keep on and go on with your works. Don’t make us feel dull’ என்கிறார் கையும். நண்பர்களே, இவர்களுக்குள் இன்னொரு ஒற்றுமையுண்டு. ‘கேள்விகளால் வேள்விகள் செய்யும்’ வைரமுத்து, வேள்விகளால் கேள்விகள் செய்யும் ஜபருல்லா , இருவரு��ே சிற்றிதழ்களின் மேல் பெரும் மதிப்பு வைத்திருப்பவர்கள். ** சந்தா கட்டுவதில்லை\nகிரேக்க எழுத்தாளர் ‘பேக்ஸைட் டிஸண்ட்ரிமேனின்’ இலக்கிய கலாட்டா இடம்பெற்ற குமுதம் சிறப்பிதழிலிருந்து (21-10-2009) கொஞ்சம்:\nகுமுதம் : உங்கள் பார்வையில் இலக்கியம் என்பது என்ன சிற்றிதழ்களில் வரும் கட்டுரைகளும் கவிதைகளும்தான் இலக்கியம் என்ற பொதுவான கருத்து இருக்கிறது. வெகுஜன ஊடகங்களில் வெளிவருபவைக்கு இலக்கிய அந்தஸ்து கிடையாதா\nவைரமுத்து : இலக்கியம் என்பது உயிர். உயிருக்கு வரையறை உண்டா இதுதான் உயிர் என்று சொல்ல முடியுமா இதுதான் உயிர் என்று சொல்ல முடியுமா உயிர் என்பது உணரப்படுவது. இலக்கியம் உணரப்படுவது. கடவுள்,. இலக்கியம், உயிர் இவை மூன்றும் ஒரு ஜாதிச் சொல். இந்த மூன்றையும் பிரித்துப்பார்க்க முடியாது. உணரத்தான் முடியும். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும் கடவுளைப் புரிந்து கொள்பவர்களை, கடவுளை உணர்ந்து கொண்டவர்கள் என்றே புரிந்து கொள்கிறேன். ஆகவே இலக்கியம் என்பது உணரத்தக்கது. ஆனால் என்னைப் பொறுத்தவரை நல்ல இலக்கியம் எது என்று கோடிட்டுச் சொல்ல முடியும். இது என் கருத்து. இது பொதுவான கருத்து என்றோ இலக்கியத்திற்கு வரையறை என்றோ யார் மீதும் கருத்தைத் திணிக்க மாட்டேன். நான் நினைப்பது ஒன்றுதான். ஒரு நல்ல இலக்கியம் என்பது எனக்குள் நேர்ந்திருந்த பழைய அனுபவத்தை புதுப்பித்துக் கொடுப்பது அல்லது எனக்கு நேரவே நேர்ந்திராத நேரவே முடியாத ஒரு அனுபவத்தை எனக்குள் அழைத்து வருவது. வெகுஜன ஊடகங்களில் வெளிவரும் படைப்புகளுக்கு இலக்கிய அந்தஸ்து கிடையாதா என்பது ஒரு முக்கிய கேள்வி. சிற்றிதழ்களை நாம் மதிக்க வேண்டும். போற்றவேண்டும். வணங்க வேண்டும். சிற்றிதழ் என்பது தலைக்காவிரி மாதிரி. அங்கிருந்துதான் வெகுஜன இலக்கியம் தொடங்குகிறது. தலைக்காவிரி தொடங்குகிற இடத்தில் ஒரு ஆடு தாண்டிக் குதித்துவிடும் என்பார்கள். இதுதான் பிரவாகம் எடுத்து, கரைகளை ஊடறுத்துக்கொண்டு அருவிகளாய், வெள்ளமாய் வயல் வெளிகளில் பாய்கிற ஒரு நதியாக வருகிறது. அதனால் தலைக்காவிரியில் எப்படி ஊற்று சிறிய அளவில் தொடங்கி பெரிய வெள்ளமாய் பாய்கிறதோ, அதேபோல்தான் வெகுஜன இலக்கியம்கூட சிற்றிலக்கியம் என்ற தலைக்காவிரியில்தான் தொடங்குகிறது. ஆனால் ஒரேயொரு விஷயம் , இன்றைக்கு நாங்கள் செய்துகொண்டிருக்கிற வெகுஜன இலக்கியம் என்பது முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் சிற்றிதழ்களில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான். இன்றைக்கு சிற்றிதழ்களில் அறிமுகப்படுத்தப்படும் இலக்கியங்கள் இன்னும் முப்பது ஆண்டுகளில் வெகுஜன இலக்கியமாக மாறும். அதனால் சிற்றிதழ்கள் தொடங்கியவர்கள் வாழ்க. அதில் எழுதுகிறவர்கள் வாழ்க. இன்னும் சொல்லப்போனால் சிற்றிதழ்களைத் தொடங்கியவர்கள்தான் இன்று வெகுஜன ஊடகங்களுக்கு வந்திருக்கிறார்கள். அதனால் தொடக்கம் என்பது சிற்றிதழ். அதன் தொடர்ச்சி என்பது வெகுஜன ஊடகம்’\nகுறிப்பு : * பிஸாது அல்ல. (இவர்கள் மேலுள்ள பிரியத்தால்) மற்றவர்கள் கட்டிவிடுவார்கள் என்று அர்த்தம். இப்போதெல்லாம் இப்படித்தான் விளக்க வேண்டியிருக்கிறது.\nநன்றி : வைரமுத்து, குமுதம்\n‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ – காணொளி\nவைரமுத்து : நான் அறிந்தவைகளினூடாக – டி.சே தமிழன்\nரொம்பவும் சொதப்பலான பதிலாகத் தெரிகிறது. சிற்றிதழ்களை நிராகரிக்க முடியாத ஜாக்கிரதைத்தனத்துடன் சொல்லியிருக்கிறார் என்பது மாத்திரம் புரிகிறது.\n‘அண்ணாயிஸம்’ கூட புரிந்துவிடும் போலிருக்கு\nஇதையே கொஞ்சம் மாற்றிச் சொன்னால் : “3 Idiots” இந்திப் படத்தில் கிளாஸை விட்டு வெளியே போகுமாறு புரொபஸர் கூறும்போது ஆமிர் கான் பேசும் வசனம் போல் இருக்கிறது.\nசார், கண் மருத்துவத்துக்கான பில்லை உங்களுக்கு அனுப்பலாம் என்றிருந்தேன். தப்பித்து விட்டீர்கள். 🙂 நிறம் மாறியதற்கு நன்றி. 🙂\nகவிதை உறவு, மஞ்சரி,கண்ணியம்… இதுபோன்றவைகளை மட்டுமே இவர் சிற்றிதழ் என்று அர்த்தப்படுத்திச் சொல்கிறாரோ \nஇந்த தீம் நல்ல தீம்\nஅடுத்தது என்ன மூ.மேத்தா ஏன் வைரமுத்து அளவு பிரபலமாகவில்லை என்றா\nநா.காமராசன் கூட சினிமாவில் பிரபலமாகவில்லை ( என் முதல் கவிதையை பாராட்டியவர்\nவைரமுத்து ஏதேனும் சிற்றிதழைப் படித்துவிட்டு அதே தமிழில் எழுதிவிட்டார் என நினைக்கிறேன். யாருக்கும் புரியாமல் இருக்குமாறு பதில் சொல்ல சிற்றிதழ் தமிழ்தான் லாயக்கு என்ற அளவுக்கு அவர் சிற்றிதழைப் புரிந்துவைத்திருப்பது என்னை ஆச்சரியத்தில் அசத்துகிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள��\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-12-07T22:19:03Z", "digest": "sha1:5T537FIMF2SZGRPLGT4VFMYCU5FVJQ42", "length": 5063, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சுப்ரதா ராய்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சுப்ரதா ராய்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசுப்ரதா ராய் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசகாரா இந்தியா பரிவார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு/அளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-12-07T21:22:32Z", "digest": "sha1:5S5PFCKEPJCPX3HER4CVVD6L2BK5IS5G", "length": 6564, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிங்கு கிராசுபி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிங்கு கிராசுபி அல்லது பிங் கிராஸ்பி (Bing Crosby) (மே 03, 1903 - அக்டோபர் 14, 1977) அமெரிக்க நடிகரும் பாடகரும் ஆவார். இருபதாம் நூற்றாண்டில் மிக அதிகமான இசைப்பதிவுகள் விற்பனையான இசைக்கலைஞர்களுள் ஒருவர். இதுவரை இவரது இசைப்பதிவுகள் 50 கோடிக்கு மேல் விற்றுள்ளன.\nசிறந்த நடிகருக்கான அகாடெமி விருதை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 22:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/gold-prices-continually-fall-for-5th-day-016848.html", "date_download": "2019-12-07T21:58:44Z", "digest": "sha1:ZUKL2HEC6RR5OZX7ZZKP6LDB4KWOYBRM", "length": 30440, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தங்கம் விலை தொடர் வீழ்ச்சி.. இன்னும் சரியுமா.. இப்போது வாங்கலாமா..! | Gold prices continually fall for 5TH day. - Tamil Goodreturns", "raw_content": "\n» தங்கம் விலை தொடர் வீழ்ச்சி.. இன்னும் சரியுமா.. இப்போது வாங்கலாமா..\nதங்கம் விலை தொடர் வீழ்ச்சி.. இன்னும் சரியுமா.. இப்போது வாங்கலாமா..\nஅரசு உதவலன்னா கடைய மூடிருவோம்..\n4 hrs ago சத்தமில்லாமல் 7 நிறுவனத்திற்குத் தலைவரான சுந்தர் பிச்சை..\n16 hrs ago 827 பங்குகள் விலை ஏற்றம்.. 52 வார உச்ச விலை தொட்ட பங்குகள் விவரம்..\n17 hrs ago 1,702 பங்குகள் விலை இறக்கம்.. 52 வார குறைந்த விலை பங்குகள் விவரம்..\n17 hrs ago டீசல்-இன் அவசியம் இனி இல்லை.. இந்தியாவில் புதிய மாற்றம்..\nMovies \"காகித கொக்குகள் செய்வோம்\" இந்த ஆண்டின் மிகச்சிறந்த படைப்பு.. வாழ்த்து மழையில் குண்டு\nTechnology ஜியோவிற்கு அடிமேல் அடி: அனைத்து நெட்வொர்க் அழைப்புகளுக்கு இலவசம் அறிவித்த ஏர்டெல்.\nNews முரண்டு பிடிக்கும் கூட்டணிக் கட்சிகள்... அப்செட் நிலையில் அதிமுக\nAutomobiles 2,500 சிசி எஞ்சின், பிரம்மாண்ட தோற்றம்... புதிய ட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஆர் பைக் இந்தியாவில் அறிமுகம்\nLifestyle டைப் 1 நீரிழிவு இருப்பவர்களுக்கு நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாம்.. உஷார்.\nSports இது எப்படி இருக்கு 2 ஆண்டுகளுக்கு முன் கிண்டல் செய்த வீரர்.. மறக்காமல் பழி தீர்த்த கோலி\nEducation JEE Main Exam: ஜேஇஇ மெயி���் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதங்கத்தின் மீது ஆசைப்படாத பெண்ணும் இல்லை. தங்கத்தில் முதலீடு செய்யாத ஆணும் இருப்பது அரிது. அந்தளவுக்கு நம் மக்களின் ரத்தத்தில் ஒன்றாக கலந்திருப்பது தங்கம்.\nபிறந்த குழந்தை முதல் கொண்டு வயதான முதியோர் வரை விரும்பி ஆபரணங்களில் ஒன்றான, தங்கத்தின் விலை கடந்த ஐந்து தினங்களாக குறைந்து வருகிறது.\nசர்வதேச சந்தையில் நிகழும் மாற்றம் தான், இந்திய சந்தைகளில் நிகழும். எனினும் அவ்வப்போது இந்திய ரூபாயின் மாற்றமும், தங்கத்திற்கான தேவையும் ஆபரண தங்கத்தில் எதிரொலிப்பது உண்டு. கடந்த ஐந்து தினங்களாகவே சர்வதேச சந்தையில் விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது.\nபெரிய அளவில் மாற்றம் இல்லை\nஇந்த சர்வதேச சந்தையில் கடந்த ஐந்து தினங்களாக வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், இந்தியாவில் விலை ஏற்ற இறக்கம் கண்டு கொண்டு தான் இருக்கிறது. அதிலும் கடந்த நவம்பர் மாதத் தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை ஏறவும் இறங்கவுமாக உள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே, கிராமுக்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என குறைந்து வர்த்தகமாகி வருகிறது. எனினும் கடந்த 5 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் இன்று சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 29,120 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.\nஇதே சர்வதேச சந்தையில், கடந்த ஐந்து சந்தை தினங்களாகவே சிறிது சிறிதாக வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், இன்று காலை முதல் மேலும் சரிந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் புதன் கிழமையன்று அதிகபட்சமாக அவுன்சுக்கு 1486 டாலராக வர்த்தகமாகி வந்த தங்கத்தின் விலை, இன்று தற்போது அவுன்சுக்கு 1465.45 டாலராக வர்த்தகமாகியும் வருகிறது. மேலும் இன்னும் சரிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே கருதப்படுகிறது. ஏனெனில் அமெரிக்காவின் உற்பத்தி குறித்தான குறியீடுகள் சாதகமாக உள்ளதே இதற்கு காரணம்.\nஇந்திய கமாடிட்டி சந்தையில் எப்படி\nஇந்திய கமாடிட்டி சந்தையை பொறுத்தவரையில் 37850 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் தொடர்ந்து மூன்று நாளாகவே சற்று சரிந்து வருகிறது. இது கடந்த வார உச்சத்திலிருந்து கி��்டதட்ட 400 ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது. தங்கம் விலை சரிந்து வரும் இதே வேளையில் தான் வெள்ளியின் விலையும் குறைந்து வருகிறது.\nஅமெரிக்கா- சீனா வர்த்தக ஒப்பந்தம்\nஅமெரிக்க தேசிய பாதுக்காப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் சீனாவுடனான ஒரு வர்த்தக ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்குள் சாதகமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் டிரம்ப் நிர்வாகம் ஹாங்காங்கில் என்ன நடக்கிறது என்பதில் கண்மூடித்தனமாக இருக்காது என்றும் கூறியுள்ளார். அப்படி ஒரு வேளை வர்ததக ஒப்பந்தம் சாதகமாக இருப்பின் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறையும், இதனால் விலை குறையலாம் என்றும் ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.\nஇதே அமெரிக்காவின் பர்சேசிங் மேனேஜர்ஸ் என்ற அமெரிக்காவின் உற்பத்தி குறித்தான குறியீடு, கடந்த நவம்பர் மாதத்தில் ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதிலும் இது எதிர்பார்த்ததை விட மிக அதிகம் என்றும் கூறப்படுகிறது. இதனால் அமெரிக்க பொருளாதாரம் வளர்ந்து வருவதையே இந்தக் குறியீடு சுட்டிக் காட்டுகிறது.\nஇதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், கடந்த இரண்டு மாதங்களாகவே தங்கத்தின் விலை வீழ்ச்சி கண்டிருந்தாலும், இந்தியாவில் தங்கம் சில்லறை விற்பனையில் பெரிய அளவில் குறையவில்லை. அதிலும் பலவீனமான தேவை இருந்த போதிலும் விலை அதிகரித்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் இந்த ஆண்டில் இது வரை 20 சதவிகிதம் தங்கம் விலை உயர்ந்துள்ளதாகவும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.\nதள்ளுபடி இருந்தாலும் வரி அதிகம்\nமேலும் இந்தியாவில் விற்பனையாளர்கள் கடந்த வாரம் அவுன்சுக்கு 3 டாலர்கள் தள்ளுபடி கொடுத்தனர். எனினும் இதற்கு முந்தைய வாரம் அவுன்ஸ் தங்கத்திற்கு 1.5 டாலர் பீரிமிய விலையுடன் ஒப்பிடும்போது இது சற்று குறைவு தான் என்று கூறப்படுகிறது. எனினும் இந்தியாவில் உள்நாட்டு விலையில் 12.5 சதவிகித இறக்குமதி வரி மற்றும் 3 சதவிகித ஜிஎஸ்டி வரி ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் தொடர்ந்து தங்கம் இறக்குமதியும் சரிந்து வருகிறது. இது கடந்த அக்டோபரில், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மூன்றில் ஒரு பங்கு சரிந்தது. தங்கம் இறக்குமதியில் உலகின் மிகப் பெரிய நாடாகத் திகழும் இந்திய���, தனது உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய அதிகளவு தங்கத்தை இறக்குமதி செய்து வருகிறது. அதிலும் ஆபரணங்கள் தயாரிப்புக்குத் தங்கம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை மாற்றம் இருந்தாலும், இந்தியாவில் அதிக வரி விகிதங்களால் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. இதனாலேயே விலை சர்வதேச சந்தையில் குறைந்தாலும், இந்திய சந்தைகளில் குறைவதில்லை.\nஎப்படி எனினும் அமெரிக்கா சீனா ஒப்பந்தத்திற்கு ஒரு விடிவுகாலம் இருந்தால் மட்டுமே, விலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும். இதே இந்திய சந்தைகளை பொறுத்த வரை இது பெரிய அளவில் தற்போதைக்கு மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது. ஏனெனில் வரவிருக்கும் வாரங்களில் முகூர்த்த தினங்கள் அதிகம் இருப்பதால், தேவை என்பது அதிகரிக்கும். இதனால் விலை பெருமளவில் குறைய வாய்ப்புகள் குறைவே.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிர்ரென்று ஏறிய தங்கம் விலை.. ஒரே வாரத்தில் சவரனுக்கு 350 ரூபாய் அதிகரிப்பு.. விலை குறையுமா..\n0% செய் கூலிக்கு தங்கம் கிடைக்கலாம்.. தங்கம் வாங்க தயாரா இருங்க பாஸ்..\nதங்க நகை வாங்கப்போறீங்களா.. அப்படின்னா இனி இதெல்லாம் பார்த்து வாங்குங்க..\nபவுனுக்கு ரூ. 740 விலை குறைவு..\nதங்கம் விலை ரூ.2,400 குறைஞ்சிருக்கே.. இப்போது வாங்கலாமா..\n10 கிராம் தங்கம் இலவசமா..\nதங்கம் விலை ரூ.1,800 குறைஞ்சிருக்கே.. இன்னும் எவ்வளவு குறையும்..\nதங்கம் விலை ரூ.2,000 குறைஞ்சிருக்கே வாங்கிப் போடலாமா.. இன்னும் குறையுமா\nதங்கம் பவுனுக்கு 1,920 குறைஞ்சுதே வாங்கலயா..\nதங்கம் விலை சரிவா.. அதுவும் 632 ரூபாயா.. இன்னும் குறையுமா..\nதங்கம் பவுனுக்கு 29,560 ரூபாயா.. சென்னையில் தங்கம் வெள்ளி விலை நிலவரம்..\nசென்னையில் தங்க விலை நிலவரம்.. 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை என்ன..\nமூன்றாவது நாளாக கைவிரித்த HDFC நெட்வொர்க்.. கடுப்பில் ஹெச் டி எஃப் சி வங்கி வாடிக்கையாளர்கள்..\nரூ. 37,500 வரிச் சலுகைக்கு வாய்ப்பு.. வரும் பட்ஜெட்டில் கொண்டு வருமா மத்திய அரசு..\n அம்ரபாலிக்கும் தோனியை Accused ஆக சேர்க்க சொல்வதற்கும் என்ன தொடர்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/ad/65/", "date_download": "2019-12-07T23:04:27Z", "digest": "sha1:LZFNLC5WV3JXGI2BW4NBHBETQQLLHQQ6", "length": 16186, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "எதிர்மறை 2@etirmaṟai 2 - தமிழ் / ஸீர்காஸ்னிய", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » ஸீர்காஸ்னிய எதிர்மறை 2\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஇந்த மோதிரம் விலை உயர்ந்ததா\nஇல்லை, இதன் விலை நூறு யூரோ தான். Хь--- а- е------ ы--- н----.\nஆனால் என்னிடம் ஐம்பது தான் இருக்கிறது. Ар- ш------ с- ш------- н---- с----.\nஇல்லை, இன்னும் இல்லை. Хь--- с-----------.\nஆனால் சீக்கிரம் முடித்து விடுவேன். Ау т----- ш---- с----------.\nஉனக்கு இன்னும் கொஞ்சம் சூப் வேண்டுமா\nஇல்லை,எனக்கு இன்னும் வேண்டாம். Хь--- а- н------ с-----.\nஆனால் இன்னும் கொஞ்சம் ஐஸ்கிரீம். Ау д---- з- щ-----.\nநீ இங்கு வெகு நாட்களாக வசிக்கிறாயா\nஇல்லை.ஒரு மாதமாகத்தான். Хь--- м--- н----.\nஆனால் அதற்குள் எனக்கு நிறைய மனிதர்களைத் தெரியும். Ау ц-------- н------ с----------.\nநாளைக்கு நீங்கள் வீட்டிற்கு போவதாக இருக்கிறீர்களா\nஆனால் ஞாயிறு திரும்பி வந்துவிடுவேன். Ау т-------- м---- к-------------.\nஉன்னுடைய மகள் வயதுக்கு வந்தவளா\nஆனால் அவளுக்கு இப்பொழுதே ஒரு தோழன் இருக்கிறான். Ау п-------- и-.\n« 64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + ஸீர்காஸ்னிய (61-70)\nMP3 தமிழ் + ஸீர்காஸ்னிய (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/may/18/25-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4800-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99-899612.html", "date_download": "2019-12-07T21:55:50Z", "digest": "sha1:GG5JHC7YMO3SFAN3SN46MDLOFFXFP4OZ", "length": 11196, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "25 சதவீத இட ஒதுக்கீட்டில் 4800 இடங்களையும் நிரப்ப ஆட்சியர் உத்தரவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\n25 சதவீத இட ஒதுக்கீட்டில் 4800 இடங்களையும் ���ிரப்ப ஆட்சியர் உத்தரவு\nBy திண்டுக்கல் | Published on : 18th May 2014 12:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் 25 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்த புதன்கிழமை(மே 14) தினமணியில் செய்தி வெளியானது.\nஅதன் எதிரொலியாக மெட்ரிக். பள்ளிகளில் 25சதவீத இட ஒதுக்கீட்டில் உள்ள 4868 இடங்களையும் முழுமையாக நிரப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் உத்தரவிட்டுள்ளார்.\nசுயநிதி பள்ளிகளின் முதல்வர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சனிக்கிழமை(மே 17) நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் ந.வெங்கடாசலம் பேசியது:\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009ன் படி சிறுபான்மையினர் பள்ளி நீங்கலாக, மற்ற அனைத்து சுயநிதி பள்ளிகளிலும் நுழைவுநிலை வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும். இதன் மூலம் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் பயன்பெற வாய்ப்பு ஏற்படும்.\nகடந்த 3ஆம் தேதி முதல் மாவட்டத்தில் உள்ள 4868 இடங்களுக்கு, அந்தந்த பள்ளிகளில் விண்ணப்பம் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. 10 நாள்களை கடந்த பின்னும் இதுவரை 120 விண்ணப்பம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே இந்த சட்டத்தின் மூலம் தகுதியானவர்கள் பயன்பெறும் வகையில், 25 சதவீத ஒதுக்கீட்டை முழுமையாக(100 சதவீதம்) செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவிண்ணப்பம் வழங்குவதற்காக மே 18ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பங்கள் குறைவாக வழங்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு மே 31ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களையும் மே 31ஆம் தேதிக்குள் வழங்கிவிட வேண்டும்.\nகடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்ட அளவில் 62 சதவீதம் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. அதனை இந்த கல்வியாண்டு முதல் 100 சதவீதம் மாணவர்களை சேர்த்து இலக்கினை அடைய வேண்டும். 25 சதவீத இட ஒதுக்கீடு குறித்து அனைத்து தரப்பு மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரங்கள் செய்து மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். இந்த தி���்டம் வெற்றி அடைவதன் மூலம், குழந்தை தொழிலாளர்களை ஒழித்து எதிர்கால சமுதாயத்தை முழுமையான கல்வி பெற்றதாக மாற்ற முடியும் என்றார் அவர்.\nகூட்டத்தில் தொடக்கக்கல்வித் துறை(உதவி பெறும் பள்ளிகள்) இணை இயக்குநர் செல்வராஜ், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பி.சுகுமார்தேவதாஸ், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பி.முருகன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பொ.சிவானந்தம், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் எஸ்.பால்ராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2017/mar/17/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2667365.html", "date_download": "2019-12-07T21:57:25Z", "digest": "sha1:2KGBMNI3RCOX3UXCZJ5ZOSFUR3BDHV6P", "length": 9527, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தொடரும் ஊரக வளர்ச்சித் துறை ஆர்ப்பாட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nதொடரும் ஊரக வளர்ச்சித் துறை ஆர்ப்பாட்டம்\nBy DIN | Published on : 17th March 2017 05:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஉதவி இயக்குநர், இணை இயக்குநர் கூடுதல் இயக்குநர் காலியிடங்களை பதவி உயர்வு வழி உடனே நிரப்ப வேண்டும். கணினி இயக்குநர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.\nவட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் ஒன்றியங்களில் தனி ஊழியர் கட்டமைப்பு உருவாக்க வேண்டும். கணினி இயக்குநர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். முழு சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். ஒன்றியப் பணி மேற்பார்வையாளர்கள் அளவீட்டிற்கான தொழில்நுட்ப மதிபீட்டை ரூ. 3 லட்சமாக உயர்த்த வேண்டும். ஒன்றியப் பணி மேற்பார்வையாளர்களுக்கு பணிவிதி திருத்தத்தின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். சாலை ஆய்வாளர்களுக்கு பணிபுரிந்த ஆண்டுகளை கணக்கில் கொண்டு பதவி உயர்வு வழங்க வேண்டும்.\nஅலுவலக உதவியாளர் பதிவுறு எழுத்தருக்கு, பதவி உயர்வு மற்றும் ஊராட்சி செயலருக்கு பதவி உயர்வுக்கான தேக்க நிலையைப் போக்க, ஏற்கெனவே உள்ள அரசாணைப்படி மாவட்ட ஆட்சியரே பணி நியமனம் செய்து பின்னேற்பு வழங்குவதற்கான உத்தரவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்டத் தலைவர் இ. மரியதாஸ் தலைமையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதேபோல, அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர், தா.பழூர், ஜயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை ஆகிய 6 ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஆட்சியரகத்தில் பணிபுரியும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் என 344 பேர் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2013/apr/29/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-670519.html", "date_download": "2019-12-07T22:19:30Z", "digest": "sha1:STSD5MPQT4TUSLRLNP7CWXCKTHC6UZXV", "length": 6978, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தம்பதி தூக்கிட்டு தற்கொலை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nBy பட்டுக்கோட்டை | Published on : 29th April 2013 03:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅதிராம்பட்டினம் அருகே ஞாயிற்றுக்கிழமை இளம் தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.\nசெங்கப்படுத்தான்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மா. பன்னீர்செல்வம் (30). இவரது மனைவி ராஜாத்தி (21), தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் இளங்கலை 3-ம் ஆண்டு மாணவி. இவர்களுக்கு கடந்த 29.6.2011-ல் திருமணம் நடந்தது, குழந்தை இல்லை. இந்நிலையில், இருவரும் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டு உத்திரத்தில் தனித்தனியே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனராம்.\nஅதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 ஆண்டுகளில் தம்பதி தற்கொலை செய்து கொண்டிருப்பதால் பட்டுக்கோட்டை ஆர்டிஒ ரஹமத்துல்லாகானும் விசாரித்து வருகிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2019/09/05131114/1259777/Tandoori-Chicken-Healthy-for-Body.vpf", "date_download": "2019-12-07T22:47:48Z", "digest": "sha1:QWWQHTXPEJ62N247PTENNF3FQX5LS5QS", "length": 18045, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "தந்தூரி சிக்கன் உடலுக்கு ஆரோக்கியமானதா? || Tandoori Chicken Healthy for Body", "raw_content": "\nசென்னை 08-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதந்தூரி சிக்கன் உடலுக்கு ஆரோக்கியமானதா\nபதிவு: செப்டம்பர் 05, 2019 13:11 IST\nதந்தூரி சிக்கன் அல்லது, தந்தூரி உணவு வகைகளை எடுத்துக் கொண்டால், இது ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக நினைப்போம். ஆனால் உண்மையிலேயே தந்தூரி வகை உணவுகள் ஆரோக்கியமானதா என்று அறிந்து கொள்ளலாம்.\nதந்தூரி சிக்கன் உடலுக்கு ஆரோக்கியமானதா\nதந்தூரி சிக்கன் அல்லது, தந்தூரி உணவு வகைகளை எடுத்துக் கொண்டால், இது ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக நினைப்போம். ஆனால் உண்மையிலேயே தந்தூரி வகை உணவுகள் ஆரோக்கியமானதா என்று அறிந்து கொள்ளலாம்.\nநிறைய முறை தந்தூரி சிக்கன் வித் நாணை நம்மில் பலரும் ஆர்டர் செய்து சாப்பிட்டிருப்போம். சப்பிட்டு முடித்ததும், ”அடடே இன்னிக்கு கொஞ்சம் ஹெவியா சாப்பிட்டுட்டோமோ” என பெரும்பாலானோர் ஃபீல் பண்ணியிருப்போம். பொதுவாக நாம் சாப்பிடும் உணவுகளின் கலோரியை தெரிந்து வைத்துக் கொள்வது நல்ல விஷயம்.\nஉதாரணமாக தந்தூரி சிக்கன் அல்லது, தந்தூரி உணவு வகைகளை எடுத்துக் கொண்டால், இது ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக நினைப்போம். ஆனால் உண்மையிலேயே தந்தூரி வகை உணவு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும்.\nவறுத்த, பொரித்த உணவுகளுடன் ஒப்பிடுகையில், தந்தூரியில் கலோரி மிகவும் குறைவு. பொரித்த உணவுகள் உடல் எடையை அதிகரிப்பதுடன், கொழுப்பு மற்றும், பி.பி பிரச்னைகளையும் ஏற்படுத்துகிறது.\nதந்தூரி சிக்கன், மீன் மற்றும் பன்னீர் ஆகியவை அதிக புரோட்டினுடன் சேர்த்து ஆரோக்கியத்தையும் நமக்குத் தருகின்றன. சில விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டாலே போதும், தந்தூரி எப்போதும் நமக்கு அட்டகாசமானதொரு உணவாக மாறும்.\n* முடிந்தளவு இதனை வீட்டில் சமைக்க முயற்சி செய்யுங்கள். இதனால் தந்தூரியில் சேர்க்கப்படும் பொருட்களின் தரம் உயர்வதோடு, ஃப்ரெஷ்ஷாகவும் சாப்பிட முடியும்.\n* மலாய் சிக்கன் டிக்காவை தவிர்த்து, ரெகுலர் சிக்கன் டிக்காவை டிக் செய்யுங்கள். சிலருக்கு தந்தூரியில் சாட் மசாலா சேர்த்து, பட்டர் தீட்டி சாப்பிட பிடிக்கும். ஆனால் பட்டர் பெரும்பாலும் சாச்சுரேட்டர் ஃபேட்டுடன் தான் பேக் செய்யப்பட்டிருக்கும். அதனால் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.\n* புரோட்டீன் அதிகம் எடுத்துக் கொள்ள விரும்புபவர்கள் சிக்கன் மற்றும் மீன் ஆகியவற்றை தந்தூரியாக செய்து சாப்பிடுங்கள். சிவப்பு இரைச்சியில் அதிகளவு புரோட்டின் சத்து உள்ளது. வெஜிடேரியன் பன்னீரை இதற்கு மாற்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\n* சுத்திகரிக்கப்பட்ட மாவினால் செய்யப்படும் ஓர் உணவு தான் நாண். இதில் நார்சத்தும், கார்போஹைட்ரேட்டும் சுத்திகரிக்கப்பட்டிருக்கும். நம்மை முழுமையடையச் செய்வதற்கும், ஆரோக்கியத்துக்கும் நார்ச்சத்து மிகவும் முக்கியம். அதனால் தந்தூரியை முழுதானிய / பல தானிய சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.\n* தந்தூரி சப்பாத்தியுடன் சேர்த்து, காய்கறிகளையும் சாப்பிடலாம். இதனால் உங்களது உணவு சமச்சீராவதோடு, உடலும் ஆரோக்கியமாகும்.\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nரெட் ஒயின் குடிப்பது உடலுக்கு நல்லதா\nமிளகாயில் உள்ள மருத்துவ குணங்கள்\nதயிருக்கும் யோகர்ட்டுக்கும் என்ன வித்தியாசம்\nநம் உடலை நோய்களின்றி பாதுகாக்கும் இயற்கை உணவுகள்\nஇந்த உணவு பொருட்களுக்கு காலாவதி தேதியே கிடையாது\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர���தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nசீன மணமகன்களுக்கு பாகிஸ்தான் பெண்கள் 629 பேர் விற்பனை - அதிர்ச்சி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-physics-chapter-1-nature-of-physical-world-and-measurement-one-marks-model-question-paper-5629.html", "date_download": "2019-12-07T22:01:06Z", "digest": "sha1:6JFB5NGBOX5536WJXO5KH2AV5GBICS2Y", "length": 25958, "nlines": 666, "source_domain": "www.qb365.in", "title": "11th Standard இயற்பியல் Chapter 1 இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Physics Chapter 1 Nature of Physical World and Measurement One Marks Model Question Paper ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th இயற்பியல் - வாயுக்களின் இயக்கவியற் கொள்கை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Physics - Kinetic Theory of Gases Model Question Paper )\n11th இயற்பியல் - பருப்பொருளின் பண்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Physics - Properties of Matter Model Question Paper )\n11th இயற்பியல் - துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Physics - Motion of System of Particles and Rigid Bodies Model Question Paper )\n11th இயற்பியல் - அலைகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Waves Three Marks Questions )\n11th இயற்பியல் - வாயுக்களின் இயக்கவியற் கொள்கை மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Kinetic Theory Of Gases Three Marks Questions )\n11th இயற்பியல் - வெப்பமும் வெப்ப இயக்கவியலும் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics Heat And Thermodynamics Three Marks Questions )\n11th இயற்பியல் - பருப்பொருளின் பண்புகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Properties Of Matter Three Marks Questions )\n11th இயற்பியல் - ஈர்ப்பியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Gravitation Three Marks Questions )\nஇயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும்\nஇயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்\nஅடிப்படை மாறிலி்களில் இருந்து hc/G என்ற ஒரு சமன்பாடு பெறப்படுகிறது. இந்த சமன்பாட்டின் அலகு\nஅலைவுறும் ஊசலின் நீளம் மற்றும் அலைவு நேரம் பெற்றுள்ள பிழைகள் முறையே 1% மற்றும் 3% எனில் ஈர்பபு முடுக்கம் அளவிடு��லில் ஏற்படும் பிழை\nகீழ்கண்டவற்றுள் அதிக முக்கிய எண்ணுருக்களைக் கொண்டது எது\nகீழ்கண்ட இணைகளில் ஒத்த பரிமாணத்தை பெற்றுள்ள இயற்பியல் அளவுகள்\nவிசை மற்றும் திருப்பு விசை\nt என்ற கணத்தில் ஒரு துகளின் திசைவேகம் v =at +bt2 எனில் b -இன் பரிமாணம்\nஈர்ப்பியல் மாறிலி G யின் பரிமாண வாய்ப்பாடு\nCGS முறையில் ஒருபொருளின் அடர்த்தி 4 g cm-3 ஆகும். நீளம் 10 cm, நிறை 100 g கொண்டிருக்கும் ஓர் அலகு முறையில் அப்பொருளின் அடர்த்தி\n(μ0ε0)-1/2 ன் பரிமாணத்தைக் கீழ்கண்டவற்றுள் எது பெற்றிருக்கும்\nபிளாங் மாறிலி (h) வெற்றிடத்தின் ஒளியின் திசைவேகம் (c) மற்றும் நியூட்டனின் ஈர்ப்பு மாறிலி (G) ஆகிய மூன்று அடிப்படை மாறிலிகள் கொண்டு பெறப்படும் கீழ்காணும் எந்த தொடர்பு நீளத்தின் பரிமாணத்தைப் பெற்றிருக்கும்\nஎடையை கண்டறிய உதவுவது ___________________\nஇதில் எது சமமானது ___________________\n1.566 என்பதன் முழுமையாக்கப்பட்ட எண் ___________________\nபொருளொன்றின் நீளம் 3.51m அதன் துல்லியதன்மை 0.01m எனில் அளவீட்டின் விழுக்காடு பிழை ___________________\nபொருளொன்றின் திசைவேகம் \\(V={x\\over t}+yt\\) ல் xன் பரிமான வாய்ப்பாடு _________________\nSI அலகு முறையானது மற்ற அலகிடும் முறைகளை விடச் சிறந்தது. ஏனெனில் இது\nநிலையானதும் மீலாத் கொணர்தலும் கொண்டது\nதுகள் ஒன்றின்மீது செயல்படும் விசை, அதன் திசைவேகத்திற்கு நேர்தகவு எனில் தகவு மாறிலி அளவிடப்படும் அலகு\n23.023, 0.0003 மற்றும் 2.1x10-3 ஆகியவற்றின் முக்கிய எண்ணுருக்கள் முறையே\n4, 4 மற்றும் 2\n5, 1 மற்றும் 2\n5, 1 மற்றும் 5\n5, 5 மற்றும் 2\nபொருளொன்றின் நீளம் 3.51m என அளவிடப்படுள்ளது. துல்லியத்தன்மை 0.01m எனில் அளவீட்டின் விழுக்காடு பிழை\nகனசதுரம் ஒன்றின் அடர்த்தியானது அதன் நிறை மற்றும் நீளத்தை கொண்டு கணக்கிடப்படுகிறது. நிறை மற்றும் நீளத்தை கொண்டு கணக்கிடப்படுகின்றது. நிறை மற்றும் நீளத்தின் அளவீடுகளின் சதவீதப் பிழைகள் முறையே 4% மற்றும் 3% எனில் அடர்தியின் விழுக்காடுப்பிழை\nபின் வருவனவற்றுள்ள எவ்வகை இயற்பியல் இடைப்பட்ட நீள் அளவைக் குறிக்கிறது.\n1. நீராவி என்ஜின் a. பெர்னொலியின் கொள்கை\n2. நீயூக்ளியர் உலை b. வெப்ப இயக்கவியல் கொள்கைகள்\n3. உயர் புறகாந்தப் புலங்கள் உருவாக்கம் c. கட்டுப்படுத்தப்பட்ட நியூக்ளியர் வினை\n4. ஆகாய விமானம் d. மீக்கடத்துதிறன்\n1 நேநோ செகண்டு இதற்கு சமமானது\n1 பர்செக் என்பது எத்தனை ஒளி ஆண்டுகள்\nஒரு துகளின் இடப்பெயர்��்சி X-அச்சில் காலத்தைப் பொருத்து இயங்குகிறது. எனில் x=at+bt2-ct3. b ன் பரிமாணங்கள்\nஒரு பொருளின் வேகம் V=40 ms-1 இதனை kmh-1N குறிப்பிட\nஒரு வட்டமானது 10 m ஆரத்துடன் மையத்துடன் உண்டாக்கும் கோணம் 600. எனில் வில்லின் நீளம் என்ன\nNext 11th Physics இயற்பியல் - அலைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Phys\n11ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th இயற்பியல் - வாயுக்களின் இயக்கவியற் கொள்கை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Physics - Kinetic Theory ... Click To View\n11th Standard இயற்பியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Physics - ... Click To View\n11th Standard இயற்பியல் - வெப்பமும் வெப்ப இயக்கவியலும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Physics - ... Click To View\n11th இயற்பியல் - பருப்பொருளின் பண்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Physics - Properties of ... Click To View\n11th இயற்பியல் - துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Physics - Motion of ... Click To View\n11th இயற்பியல் - அலைகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Waves Three ... Click To View\n11th இயற்பியல் - வாயுக்களின் இயக்கவியற் கொள்கை மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Kinetic Theory ... Click To View\n11th இயற்பியல் - வெப்பமும் வெப்ப இயக்கவியலும் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics Heat And Thermodynamics ... Click To View\n11th இயற்பியல் - பருப்பொருளின் பண்புகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Properties Of Matter Three ... Click To View\n11th இயற்பியல் - ஈர்ப்பியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Gravitation Three ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/146544-bjp-minister-pon-radhakrishnan-interview", "date_download": "2019-12-07T21:14:59Z", "digest": "sha1:JWSCNJYNUH5WZ7EZDYBRKEFXRPXS3VV2", "length": 5226, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 09 December 2018 - “பிரதமர் பிஸி!” - காரணம் சொல்லும் பொன்.ராதாகிருஷ்ணன் | BJP Minister Pon Radhakrishnan interview - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ஸ்டாலின் டெல்லி லாபி செல்லுபடியாகுமா\n - ‘பூனை’யமான தேர்தல் ஆணையம்\n - ஸ்லோ பாய்சன்... அடுத்த வாரிசு... ஆஸ்திக்கு அதிபதி...\n“தனக்குப் பின் அ.தி.மு.க-வே இருக்கக் கூடாதென ஜெ. நினைத்தார்\n” - காரணம் சொல்லும் பொன்.ராதாகிருஷ்ணன்\nஅயோத்‘தீ’ அரசியல் - உணர்ச்சி அரசியலின் வெறுப்பு கோஷங்கள்...\n‘‘சலுகை அல்ல... அடையாளமே முக்கியம்’’ - டாக்டர் கிருஷ்ணசாமி\n - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்...\n“அவமானப்பட வேண்டியது மத்திய அரசுதான்\nகஜா நிவாரணப் பொருள்கள் கபளீகரம்... அதிகாரிகளைத் தாக்கியவர்கள் அமைச்சர்களுடன் பவனி\nகஜா தாண்டவம்... களத்தில் விகடன்\nஓராண்டு ஆகியும் ஓயாத ஒகி புயல் சோகம்\n - வறட்சியின் கோரப்பிடியில் ஆஃப்கன்\n” - காரணம் சொல்லும் பொன்.ராதாகிருஷ்ணன்\n” - காரணம் சொல்லும் பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1335895.html", "date_download": "2019-12-07T21:31:17Z", "digest": "sha1:J6PHIQJTR5AAI2DSNYMTNIUOSQMVTATC", "length": 6633, "nlines": 57, "source_domain": "www.athirady.com", "title": "பர்கினோ பசோ: காவல் நிலையத்தை கைப்பற்ற முயன்ற 18 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nபர்கினோ பசோ: காவல் நிலையத்தை கைப்பற்ற முயன்ற 18 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..\nமேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. நைஜீரியா, மாலி போன்ற நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.\nஇந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றனர். இதனால், பயங்கரவாத குழுக்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.\nஇந்நிலையில், அந்நாட்டின் சோம் மாகாணத்தின் அர்பிண்டா பகுதியில் உள்ள காவல் நிலையத்தை கைப்பற்றும் நோக்கில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத போலீசார் பயங்கரவாதிகளில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தனர்.\nஇந்த மோதலில் 18 பயங்கரவாதிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தங்கள் தரப்பில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்துள்ளதாகவும், 7 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள், பைக்குகள், ஜிபிஎஸ் கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஉலகின் கற்பழிப்பு தலைநகரமாக இந்தியா ஆகிவிட்டது – ராகுல் காந்தி வேதனை..\nபிரான்ஸில் வங்கி மேலாளர் கொல்லப்பட்ட வழக்கு: தீர்ப்பை கேட்டு தற்கொலை ���ுயன்ற குற்றவாளி ..\nஜார்க்கண்ட் தேர்தல்: பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம்..\nஅமெரிக்கா கடற்படை தளத்தில் பயங்கர துப்பாக்கிச் சூடு.. 6 சவுதி பிரஜைகள் கைது: வெளியான திடுக்கிடும் தகவல் ..\nகங்கை கால்வாயில் கொத்து கொத்தாக செத்து மிதந்த மீன்கள்..\nமாதவிடாய் என்பதற்காக தனி குடிசைக்குள் அடைக்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு: முதல் முறையாக பொலிசார் நடவடிக்கை..\nபெண்கள், தங்களை பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்- நடிகை ரோஜா பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/electricity-scam-documentary-film/", "date_download": "2019-12-07T22:54:21Z", "digest": "sha1:CO33O2VAHC4ZEWKWZBJJAAIQJPQYU45T", "length": 30181, "nlines": 114, "source_domain": "www.heronewsonline.com", "title": "‘ஊழல் மின்சாரம்’ ஆவணப்படமும், தேர்தல் கமிஷனின் அராஜகமும்! – heronewsonline.com", "raw_content": "\n‘ஊழல் மின்சாரம்’ ஆவணப்படமும், தேர்தல் கமிஷனின் அராஜகமும்\nகடந்த பதினைந்து நாட்களாக ”ஊழல் மின்சாரம்” எனும் ஆவணப்படத்தினை வெளியிட போராடிக்கொண்டிருக்கிறோம்.\nஇந்தியாவின் மின்கொள்கை எவ்வாறு தமிழகத்தினை வேட்டையாடியது என்பது குறித்தான ஒரு ஆவணப்படத்தினை வெளியிட விடாமல் தேர்தல் கமிசனும், காவல்துறையும் தொடர்ந்து தடுத்து வருவதை பொதுவெளியில் பதிவு செய்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்பதால் நடந்த விவரங்களை பதிவு செய்கிறோம்.\nகடந்த 15-20 வருடங்களில் நடந்த மின்சாரம் குறித்தான தனியார்மயம், அதன் கொள்ளை லாபம் குறித்தான ஆவணப்படத்தினை கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிடுவதற்காக அனுமதி கோரி இருந்தோம். பொதுவாக, உள்ளரங்க கூட்டங்களுக்கு யாரிடமும் அனுமதி கேட்கவேண்டியதில்லை என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படையில் மக்களுக்கான அடிப்படை உரிமை அது.\nஆனால், மார்ச் மாதத்தின் மூன்றாம் வாரத்தில் இந்துத்துவத்தினைப் பற்றிய ஆனந்த் பட்வர்த்தனின் 1995 வருட ஆவணப்படத்தினை திரையிட திட்டமிட்ட மாணவர் கூட்டத்தில் திடீரென தேர்தல் கமிசன் அதிகாரிகள் உள்ளே நுழைந்து, “தேர்தல் விதிமுறை” மீறுகிறீர்கள் என்று சொல்லி ஆவணப்படத்தினை திரையிடுவதை இறுதி நிமிடத்தில் தடுத்தார்கள். “மீறினால் வழக்குப் பதிவு செய்வோம்” என்றார்கள். காரணம் கேட்டபொழுதில் “ஆவணப்படத்தில் வரும் அத்வானியின் ரதத்தில் தாமரைச் சின்னம் காணப்படுவதால் இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது” என்று சொல்லி தடுத்தார்கள்.\nஇதன் காரணமாக ஏப்ரல் 2ஆம் தேதி திரையிடலுக்கு அனுமதி கோரியிருந்தோம். காவல்துறையும், தேர்தல் ஆணையமும் அதை அனுமதித்திருந்தது. ஆனால் திரையிடலுக்கு முன், “அனுமதியை ரத்து செய்கிறோம்” என்றார்கள்.\nகாரணம் கேட்டபொழுதில் “ நல்லகண்ணு அவர்களை அழைத்திருக்கிறீர்கள். ஆகவே இது அரசியல் கட்சி நிகழ்வாக அனுமதி வாங்கியிருக்க வேண்டும், அப்படி அனுமதி தரவில்லை. ஆகவே அவரை கூட்டத்தில் பங்கேற்க அனுமதித்தால் வழக்கு பதிவு செய்வோம்” என்றார்கள்.\nஎனவே மூத்த பொறியாளர்கள் அய்யா.நல்லகண்ணுவை தொடர்புகொண்டு விவரங்களை சொன்னபொழுதில், அவர் இதை பெருந்தன்மையோடு புரிந்துகொண்டு, ”நான் வருவதால் அனுமதி இல்லாமல் போகுமென்றால், நான் வராமல் தவிர்க்கிறேன். நீங்கள் வெளியிட்ட பிறகு எனக்கொரு குறுந்தகடு அளியுங்கள். அதில் பார்த்துக்கொள்கிறேன்” என்றார்.\nஇதை தேர்தல் கமிசனில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து “இதற்கு ஏன் ‘ஊழல் மின்சாரம்’ எனப் பெயர் வைத்தீர்கள் ஊழல் என்று பெயர் வருவதை அனுமதிக்க முடியாது” என்று தேர்தல் அதிகாரி சொல்லியிருக்கிறார்.\n“ஊழல் என்று பெயர் வைப்பதால் என்ன பிரச்சனை\n”நீங்கள் விழிப்புணர்விற்கு ஆவணப்படம் தயாரித்திருக்கிறீர்கள் என நினைத்தேன், அதனால் அனுமதி கொடுத்தேன். ஆனால் ‘ஊழல்’ என்பதை என்னால் அனுமதிக்க முடியாது” என்றார்.\n“ஊழல் என்பதும் விழிப்புணர்வு சம்பந்தப்பட்டது தானே” என்று பதில் சொன்னோம்.\n“இதையெல்லாம் ஏற்க முடியாது, நிகழ்வை ரத்து செய்யுங்கள். இல்லையெனில் அனைவரையும் கைது செய்யவேண்டியிருக்கும்” என்று எச்சரித்தார்.\n”உங்களிடம் ஆவணப்பட நகல் ஒன்றினை கேட்டதால் கொடுத்தோமே. பார்த்தாலே இதன் விவரங்கள் உங்களுக்கு தெரிந்திருக்குமே” என்று கேட்டோம்.\n“40 நிமிடம் பார்க்க எனக்கு நேரம் எப்படி இருக்கும் அதையெல்லாம் பார்க்கவேண்டியதில்லை. ஆகவே அனுமதிக்க முடியாது” என்றார்.\nஇதன் பின்னர் காவல்துறை, உளவுத்துறையினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர்..\nபின்னர் நிகழ்வு நடக்கும் அரங்கிற்கு சென்று, அரங்க மேலதிகாரி மீது வழக்கு பதிவு செய்வதாக எச்சரித்தனர் தேர்தல் கமிசன் அதிகாரிகள். “எப்படி தேர்தல் கமிசன் அதிகாரியின் அன��மதி இல்லாமல், நிகழ்வினை நடத்த அனுமதி கொடுத்தீர்கள்” என்று மிரட்டியது தேர்தல் கமிசன். இதனால் அரங்க உரிமையாளரும் அனுமதியை மறுத்தார். இதன் பின்னர் “அரங்கம் கொடுக்கப்படப் போவதில்லை” என்றும் சொல்லப்பட்டது.\nஎந்த உரிமையில் தேர்தல் கமிசன் அதிகாரிகள் இத்தனை அராஜகத்தோடு நடக்கிறார்கள் எனத் தெரியவில்லை.\nஇவ்வாறு அழுத்தம் கொடுத்து ஏப்ரல் 2ம் தேதி நிகழ்வை நிறுத்தினார்கள்.\nஇதன் பின்னர் ஏப்ரல் 4ஆம் தேதி, தேர்தல் கமிசனை தொடர்புகொண்டு “உங்கள் விதிமுறைப்படி விளக்கம் சொல்லுங்கள், அதன்படி அனுமதி கேட்கிறோம்” என்றோம்.\n“காவல்துறை அதிகாரிகள் கருத்தினைப் பெற்று அனுமதி தருகிறோம்” என்றார்கள்.\nஅரங்கிற்குள் நடக்கும் நிகழ்விற்கு எவரிடமும் அனுமதி தேவையில்லை என்பது தெரிந்தும், காவல் துறை அனுமதியை மறுத்தது. பின்னர் காவல்துறையிடம் பேசிய பின்னர் அவர்கள் தேர்தல் கமிசன் ஒப்புக் கொண்டால் தமக்கு ஆட்சேபனை இல்லையென்று அனுமதி கொடுத்தார்கள்.\nபின்னர் தேர்தல் கமிசனின் உயர்நிலை அதிகாரிகள் “இந்த ஆவணப்படத்தினை பார்த்துவிட்டே அனுமதி கொடுக்க முடியும்” என்று சொல்லி, ஆவணப்பட நகலை வாங்கிச் சென்றார்கள்.\nஇன்று மாலைவரை காத்திருக்க வைத்த தேர்தல் கமிசன் உயர்அதிகாரிகள், இரவில் “நாங்கள் உடனடியாக அனுமதி கொடுக்க இயலாது, அனுமதி பெற்றே நீங்கள் நிகழ்வு நடத்த வேண்டும். ஆனால் , அரங்கினை நேரில் பார்த்த பின்னரே அனுமதி தருவோம்“ என்று சொன்னார்கள்.\n”எப்பொழுது பார்த்து அனுமதி கொடுப்பீர்கள் ஏனெனில் நாங்கள் ஏப்ரல் 10ம் தேதிக்கு அனுமதி கேட்டிருக்கிறோம். இன்று ஏப்ரல் 7 ம் தேதியாகிவிட்டது” என்று கேட்டோம்.\n“நாளை அரசு விடுமுறை. ஆகவே சனிக்கிழமை காலையில் சென்று பார்த்த பின்னரே கொடுக்க இயலும்“ என்று சொல்கிறார்கள்.\n“நாங்கள் நடத்துவது உள் அரங்க கூட்டம், அதுவும் தொடர்ந்து நிகழ்வு நடக்கும் இடம். இதில் என்ன பிரச்சனை” என்று கேட்டதற்கு எந்த பதிலும் நேர்மையாகவோ, நேரடியாகவோ கிடைக்கவில்லை.\nஏப்ரல் 10ம் தேதி இந்த ஆவணப்படத்தினை வெளியிடுவதற்காக தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறோம்.\nஉள் அரங்கக் கூட்டத்திற்கான உரிமையில் தலையிட தேர்தல் கமிசன் மட்டுமல்ல எவருக்கும் உரிமையில்லை என்று தெரிந்தும். தேர்தல் கமிசன் குடிமக்களுடைய அடிப்படை உரிமையில் அத்துமீறி தலையிடுகிறது. தன்னுடைய பணியைப் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ளாமல் பொதுமக்களை இன்னலுக்குள்ளாகி வருகிறது. மேலும் எதேச்சதிகார போக்குடன் ஜனநாயக உரிமைகளை திட்டமிட்டு நசுக்கிவருகிறது. சர்வாதிகார மனநிலையில், தேர்தலில் பங்கேற்காத இயக்கங்கள் என்று தெரிந்தும், “ ஆவணப்படத்தின் பெயரை மாற்று, காட்சிகளை மாற்று, வெளியிடாதே, அரங்கத்தினை மூடுவோம், அரங்கத்தின் மீது வழக்கு போடுவோம், உள் அரங்க நிகழ்வினை நடத்தினால் கைது செய்வோம், காவல்துறை சொல்வதால தடை செய்கிறோம்’ என்று தொடர்ந்து சர்வாதிகார போக்குடனும், மக்கள் விரோத போக்குடனும் எல்லை மீறி நடந்து கொண்டிருக்கிறது. இந்த 10-15 நாட்களில் தேர்தல் கமிசனை பலமுறை தொடர்பு கொண்டும், எங்களிடம் விளக்கமாக நாங்கள் கடைபிடிகக் வேண்டிய நடைமுறைகளை குறித்து எந்தப் பதிவும் ஆவணப்பூர்வமாக கொடுக்கவில்லை. விதிமுறைகள் குறித்து எந்த விளக்கத்தினையும், உதவியையும், வழிநடத்தலையும் இதுவரை தேர்தல் கமிசன் தெரிவிக்கவில்லை. ஒவ்வொரு அதிகாரியும் தன்னிச்சையாகவும், காவல்துறை வழிகாட்டுதலிலும் நடந்து கொள்கிறார்கள்.\nஒரு ஆவணப்படத்தினை தயாரிக்க, பெயரிட, வெளியிட உள்ள உரிமையை தேர்தல் கமிசன் தன்னுடைய குறிப்பிட்ட உள்நோக்கத்திற்காக தடுப்பதாகவே நாங்கள் உணர்கிறோம். ஏனெனில் இதுவரை அவர்கள் வெளிப்படையாக எந்த காரண்த்தினையும் கொடுக்காமல் அரங்க உரிமையாளரை மிரட்டுவதன் மூலமாகவும், பிணையற்ற வழக்கில் கைது செய்வோம் என்றும் மிரட்டி நிகழ்வினை தடுத்துக்கொண்டிருப்பது இவர்களது நேர்மையை சந்தேகிக்க வைக்கிறது.\nபொதுக்கூட்டம், ஆர்பாட்டம் போன்ற பொதுவெளி நிகழ்விற்காக மட்டுமே காவல்துறை அனுமதி பெறவேண்டுமென சட்டம் சொல்கிறது. அதுவும்கூட ஒலி பெருக்கிக்கான அனுமதி மட்டும் தான் பெறவேண்டுமெனச் சொல்கிறதே ஒழிய, எந்த காரணத்திற்காக நடத்துகிறோம் என்பதை சொல்லி அனுமதி வாங்கவோ, கேட்கவோ வேண்டியதில்லை என்பதே அரசியல் சாசன உரிமைவிதி.\nஆனால் எதற்காக, எங்கு, யாரை வைத்து, எந்த கோரிக்கையின் அடிப்படையில் என்பதை கேட்டறிந்து அதன் பின்னரே அனுமதியும், அதை மறுப்பதும் நடக்கிறது. மேலும், நிகழ்வின் இறுதி நாள் வரை அமைதி காத்துவிட்டு, இறுதியில் அனுமதி மறுத்து பெரும் நட்டத்தினையும், சோர்வையும் திட்டமி���்டு அரசு ஏற்படுத்தும். பின்னர் நீதிமன்றத்திற்கு சென்று போராடி கூட்டம் நடத்த அனுமதி கோரும்பொழுது, அடிப்படை உரிமையின் கீழ் உடனடியாக நீதிமன்றம் அனுமதி கொடுத்துவிடும், ஆனால் இந்த அலைக்கழிப்பில் அனைத்து ஆற்றலையும், பொருட்செலவினையும் நீங்கள் இழப்பீர்கள். இதை தொடர்ந்து அரசு செய்கிறது. ஆனால் இந்த அயோக்கியத்தனத்தினை தன்னிச்சையாக கேட்டு அறிந்து செய்யவேண்டிய நீதிமன்றமும் இந்த அரசின் அநீதியை தடுத்து நிறுத்த மறுக்கிறது.\nஇந்த அதிகாரிகளை வைத்துக்கொண்டு இந்தியாவில் ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம், அடிப்படை மாற்றம் என்று வெட்டிச்சவடால் அரசியல் கட்சிகள் பேசுகின்றன.\nதேர்தல் கமிசன் தடுத்தாலும் மே பதினேழு இயக்கம் இந்த ஆவணப்படத்தினை மக்கள் நலனுக்காக வெளியிடும். ஊழல் மலிந்த மசோதாக்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் இந்த ஆவணப்படத்தினை நிச்சயமாக வெளியிடுவோம். இன்று தேர்தல் கமிசன் அதிகாரிகளாக வலம்வருபவர்களில் சிலர் ஊழல் மசோதாக்களை நிறைவேற்றியவர்களாகவோ, ஆதரித்தவர்களாகவோ இருந்திருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். திடீரென புனித வட்டத்தினை தலைக்கு பின்னால் வளர்த்துக்கொண்ட தெய்வப்பிறவிகளைப் போல ‘நேர்மை, நியாயம், கடமை, விதி, சட்டம்: என்று பேசுவதெல்லாம் நம்மைப் போன்ற சாமானியர்களை ஏமாற்றவும், ஒடுக்கவும் மட்டுமே என்பது நமக்கு புரியாமல் இல்லை.\nஎங்களை கைது செய்தாலும், சிறையில் அடைத்தாலும் இந்த ஆவணப்படத்தினை வெளியிடும் போராட்டத்தினை கைவிடப் போவதில்லை என்பதை உறுதிபடச் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.\nதேர்தல் கமிசனின் மக்கள் விரோத எதேச்சதிகாரத்திற்கு எதிராக போராட்டத்தினை அறிவித்திடுவோம். தேர்தல் கமிசன் நேர்மையற்றும், உள்நோக்கத்துடனும் செயல்படுவதை மக்களிடத்தில் அம்பலப்படுத்துவோம். தேர்தல் கமிசன் அதிகாரி திரு.ராஜேஸ் லக்கானி அவர்கள் ஆற்றல் துறையில் அதிகாரியாக செயலாற்றியவர். இவர் இந்த மசோதா குறித்தும், இதன் ஊழல் குறித்தும் அறியாதவரோ, அறிய இயலாதவரோ அல்ல. இந்நிலையில் இந்த ஆவணப்படத்தினை வெளியிடுவதற்கு தொடர்ந்து முட்டுக்கட்டையிடுவது ஒட்டுமொத்த தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை சந்தேகத்திற்குரியதாக மாற்றியிருக்கிறது.\nஎந்த தடை வந்தாலும் சிறை சென்றாலும் மே பதினேழு இயக்க��் இந்த ஆவணப்பட நிகழ்வினை நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். சக போராடும் இயக்கங்களின் ஆதரவும், வெகுமக்களாகிய உங்களது ஒத்துழைப்பும் ஆதரவும் எங்களுக்கு இருக்கும் என்பதை உறுதியாக நம்புகிறோம். நமக்கான மின்சாரத்தினை சுயநலத்திற்காக வணிகமாக்கி, மின் தட்டுப்பாட்டினை செயற்கையாக ஏற்படுத்தி, மக்கள் நிறுவனங்களை முடக்கியவர்களை அம்பலப்படுத்துவோம்.\nசிறை சென்றாலும் எங்களது உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதை மே பதினேழு இயக்கம் மக்கள் மன்றத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறது.\n← பிரபுதேவா திறந்து வைத்த மைக்கேல் ஜாக்சன் பளிங்குச்சிலை\nஜோதிமணி விவகாரம்: ஜெயிக்கப் போவது கருணாநிதியா ராகுல் காந்தியா\nலட்சுமி பாய் படுகொலையும், ஜெயலலிதா மர்ம மரணமும்\n‘ஜிப்ஸி’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழாவில்…\n“37 நாட்களில் எடுக்கப்பட்ட 2 மணி நேர படம் – திட்டம் போட்டு திருடுற கூட்டம்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதிமுகவில் இணைந்தார் தமிழக பாஜக துணை தலைவர் அரசகுமார்\nமேட்டுப் பாளையம்: 17 பேர் சாவுக்கு காரணமான ’தீண்டாமை சுவர்’ உரிமையாளர் கைது\nஎரிந்து கொண்டே இருக்கிறது ஈராயிரம் ஆண்டுகளாக…\nபருவநிலை நெருக்கடி: செய் அல்லது செத்துமடி\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nபெண்களை இழிவு செய்வதில் பெயர் பெற்ற நடிகர் ராதாரவி பாஜக.வுக்கு தாவினார்\nஜார்கண்ட் சட்டப்பேரவை முதல்கட்ட தேர்தல்: பாலத்தை தகர்த்தனர் தீவிர கம்யூனிஸ்டுகள்\nகாலநிலை மாற்றம் குறித்தான கலந்தாய்வு: தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக, சூழல் இயக்கங்களுக்கு அழைப்பு\nமராட்டிய முதல்வர் ஆனார் உத்தவ் தாக்கரே: மதச் சார்பின்மை திட்டத்தை ஏற்றார்\nஅழிந்து நாசமாய் போவதற்கு முழுத் தகுதி உடையவர்கள் அல்லவா நாம்\n”கால்பந்து போட்டி தான்; ஆனா ‘பிகில்’ வேற, ’ஜடா’ வேற”: நடிகர் கதிர் விளக்கம்\n‘ஜடா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nரஜினியின் ‘தர்பார்’ பட பாடல்: “சும்மா கிழி…” – வீடியோ\nபிரபுதேவா திறந்து வைத்த மைக்கேல் ஜாக்சன் பளிங்குச்சிலை\nபாப் இசை உலகின் முடிசூடா சக்ரவர்த்தி, அதிக கிராமி விருதுகளை வென்ற அசாத்திய கலைஞன், நடனத் திறமையால் ஒட்டுமொத்த உலகையும் கட்டிப் போட்டவன், மண்ணைவிட்டு மறைந்தாலும், உலக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2019/03/ksc.html", "date_download": "2019-12-07T22:37:27Z", "digest": "sha1:Z6BMWY3QHCOR2KKZGMFMXKC5UU66VC43", "length": 7262, "nlines": 85, "source_domain": "www.karaitivu.org", "title": "காரைதீவு பிரதேச மட்ட விளையாட்டு விழாவில் KSC மாபெரும் வெற்றி. - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu காரைதீவு பிரதேச மட்ட விளையாட்டு விழாவில் KSC மாபெரும் வெற்றி.\nகாரைதீவு பிரதேச மட்ட விளையாட்டு விழாவில் KSC மாபெரும் வெற்றி.\n2019 ஆம் ஆண்டிற்கான காரைதீவு பிரதேச மட்ட விளையாட்டு விழாவில் KSC மாபெரும் வெற்றி.\n2019 ஆம் ஆண்டுக்கான காரைதீவு பிரதேச மட்ட விளையாட்டு விழாவின் இறுதிநாள் நிகழ்வுகள் காரைதீவு பிரதேச செயலாளர் திரு.வேதநாயகம் ஜெகதீசன் அவர்களின் தலைமையில் கமு/விபுலானந்தா மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று (10) இடம்பெற்றது.\nஇந்நிகழ்வுக்கு அதிதிகளாக பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு.டி.கமலநாதன் அவர்களும், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஜனாப் எம்.எம்.அச்சு முஹம்மட் அவர்களும், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஜனாப்.எம்.ஐ எம்.அமீர் அலி அவர்களும் இன்னும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.\nகடந்த 1மாத காலமாகநடைபெற்று வந்த பிரதேச மட்ட போட்டிகளின் இறுதி நாளான நேற்று மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றது இப்போட்டிகளின் முடிவின் படி காரைதீவு விளையாட்டு கழகம் 29 தங்கம் 18 வெள்ளி 2 வெண்கலப்பதக்த்தினை பெற்று 2019ம் ஆண்டிற்கான சம்பியனாக தெரிவாகினர். 4 தங்கம்,6 வெள்ளி, 10 வெண்கலப்பதக்கத்தினை பெற்று ஜொலிகிங்ஸ் விளையாட்டுக்கழகம் 2 ம் இடத்தினையும் 3 தங்கம், 10வெள்ளி, 15 வெண்கலப்பதக்கத்தினை பெற்று விவேகானந்தா விளையாட்டுக் கழகம் 3ம் இடத்தினையும் 1 தங்கப்பதக்கத்தை பெற்று றிமைண்டர் விளையாட்டு கழகம் 4ம் இடத்தினையும் பெற்று கொண்டனர். சிறந்த மெய்வல்லுனர் விரராக காரைதீவு விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த R. Vijaj மற்றும் சிறந்த மெய்வல்லுனர் வீராங்கனையாக காரைதீவு விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த V. Lakshika வும் தெரிவாகினர்.\nஇப் போட்டிகள் அனைத்தும் காரைதீவு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் திரு.P.Vasanth தலைமையில் இடம்பெற்றது.\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\nமரண அறிவித்தல�� அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE/page/2/", "date_download": "2019-12-07T22:51:22Z", "digest": "sha1:D26X35PJPONQQJDRSSQXXSUQHEIP3JLP", "length": 19518, "nlines": 146, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கேரளா Archives - Page 2 of 2 - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nமத்திய அரசுக்கு வருவாய் இல்லாததால் ஜி.எஸ்.டி-யை உயர்த்த திட்டம்\nஐதராபாத் என்கவுண்டர்: காவல்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஉன்னாவ் இளம்பெண் எரித்துக்கொலை: உ.பி-யில் நீதி நிலைநாட்டப்படுமா…\nஉன்னாவில் பாலியல் கொடுமைக்குள்ளான இளம்பெண் எரித்துக்கொலை\nஜி.எஸ்.டி பங்கு ரூ.3200 கோடி எங்கே பாஜக அரசை எதிர்க்கும் கேரளா\nமோடி துவக்கிவைத்து பயணம் செய்த படகு நிறுவனம் வீழ்ச்சி\nபுதிய விடியல் – 2019 டிசம்பர் 01-15\nபாபரி மஸ்ஜித் கதை நூலாய்வு\nஜே.என்.யூ. சங்பரிவாரத்தின் சோதனை கூடமா\nசிலேட் பக்கம்: வெற்றியும் பணிவும்\nகுர்ஆன் பாடம்: சுயமரியாதையை கைவிடாத ஏழைகள்\nஎன்புரட்சி: ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் நான்\nஇன்றுவரை இந்திய குடிமகன்: நாளை\nஇலங்கையில் மீண்டும் ராஜபக்க்ஷ யுகம்\nஅரசியலமைப்புச் சட்டத்தை மீறும் சங்பரிவார அரசியல்\nகேரளா CPI(M) கட்சி தொண்டர் கொலை வழக்கில் 13 ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு\n2008, ஏப்ரல் 1 ஆம் தேதி கேரள மாநிலம் கைதாமுக்கு பகுதியில் விஷ்ணு என்பவர் அப்பகுதி பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு…More\nஃபைசல் கொலைவழக்கில் மேலும் மூன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கைது\nகேரள மாநிலம் மலப்புரத்தில் தன் மனைவி மக்களுடன் இஸ்லாத்தை ஏற்ற ஃபைசல் என்ற நபரை அவரது குடும்பத்தினர் உட்பட ஆர்.எஸ்.எஸ்.…More\nமகனை கொன்ற ஆர்.எஸ்.எஸ்.: இஸ்லாத்தை ஏற்ற தாய்\nகேரளா மலப்புரம் மாவட்டத்தில் இஸ்லாத்தை ஏற்ற காரணத்தினால் முஹம்��து ஃபைசல் என்பவர் கொலை செய்யப்பட்டார். இவரது கொலை தொடர்பாக அவரது…More\nகேரளாவில் இஸ்லாத்தை ஏற்ற இளைஞர் படுகொலையில் 8 ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கைது.\nகேரள மாநிலம் திருரங்காடியைச் சார்ந்த அனில்குமார் என்ற 32 வயது இளைஞர் 6 மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவி தனது…More\nகேரளா மாணவரை மிரட்டும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க\nகேரளாவில் பா.ஜ.க வின் தேசிய கவுன்சில் சந்திப்பு கண்டனத வியாழன் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. தங்களது இந்த கூட்டத்தில்,…More\nவெறிநாய்களை கொல்ல மத்திய அமைச்சர் மேனகா காந்தி எதிர்ப்பு:பின்னணியில் மருந்து மாஃபியாக்கள்\nகேரளாவில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து உள்ளதால் ஆபத்தை ஏற்படுத்தும் நாய்களை கொல்ல மாநில அரசு முடிவு செய்து உள்ளது. விரைவில்…More\nகேரளாவில் இஸ்லாமிய அழைப்பு மையங்களை நோக்கி பேரணி:மக்கள் எழுச்சியின் முன்னால் மண்டியிட்ட சங்க்பரிவாரம்\nகேரள மாநிலத்தில் இஸ்லாமிய அழைப்பு மற்றும் பயிற்சி மையங்களை மூடக்கோரி மலப்புறம் மாவட்டம் மஞ்சேரியில் உள்ள ‘சத்ய சரணி’ மற்றும்…More\nவெடிக்குண்டு தயாரித்தபோது இந்துத்துவா தீவிரவாதி பலி: யு.ஏ.பி.ஏ சட்டத்தின் கீழ் வழக்கை பதிவுச் செய்யாத இடதுசாரி அரசு\nகேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள கூத்தப்பரம்பு பகுதியில் கடந்த 21-ஆம் தேதி பா.ஜ.கவைச் சார்ந்த தீட்சித் என்பவர் வெடிக்குண்டை…More\nபாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் கோயா அவர்களின் கட்டுரைக்கு ஐ.எஸ். ஆதரவாளர்கள் எதிர்ப்பு\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவரான பேராசிரியர் கோயா ஐ.எஸ். தீவிரவாதிகள் குறித்து “எத்தனை கலீபாக்கள்” என்ற…More\nகேரள மீனவரை கொன்ற இத்தாலிய ராணுவ வீரர் வீடு திரும்ப அனுமதி\nகேரள மீனவரை கொலை செய்த இத்தாலிய ராணுவ வீரர் சல்வடோர் ஜிரோனியை அவரது வீடு திறும்ப சுப்ரீம் கோர்ட் அனுமது வழங்கியுள்ளது.…More\nமாட்டிறைச்சி திருவிழாவை ஒருங்கிணைத்த மாணவர் தேர்வெழுதுவதில் இருந்து தடுப்பு\nமாட்டிறைச்சி விவகாரத்தில் அக்லாக் கொல்லப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. அவ்வகையில் கேரளாவில் மாணவர்கள் பலர் மாட்டிறைச்சி…More\nகேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்ட மோடி – உம்மன் சாண்டி கடும் எதிர்ப்பு\nநரேந்திர மோடி கேரளா வருகையின் பொது மாந���டு ஒன்றில் கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டு பேசியது அம்மாநில மக்களிடையே பெரும் அதிருப்தியை…More\nகேரளாவில் தலித் மாணவி கொடூரமாக கற்பழித்து படுகொலை\nபெரும்பாவூர் : தலித் சமூகத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும்…More\nமுஸ்லிம் மாணவிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி\nமே 1 அன்று நடைபெறவுள்ள அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவிகள் தலை முக்காடு…More\nசி.பி.எம். தொண்டர்களை கொலை செய்ததில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கைது\nகேரள மாநிலம் மலம்புழாவில் உள்ள கடுக்கம்குன்னு பகுதியில் இரண்டு சி.பி.எம் தொண்டர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் குற்றவாளிகள்…More\nகேரள செய்தித் தொகுப்பாளருக்கு 2000 மிரட்டல் / ஆபாச அழைப்பு விடுத்த ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க உறுப்பினர்கள்\nபிப்ரவரி 26 ஆம் தேதி பிரபல மலையாள செய்தி சானலில் மஹிசாசூர் ஜெயந்தி கொண்டாவது குறித்த விவாதம் ஒன்று நடந்தது.…More\nபேய்களினால் அதிகரித்து வரும் வாகன விபத்துகளைத் தவிர்க்க KSRTC இல் பூஜை\nகேரளா போக்குவரத்து கலகமான KSRTC இல் அதிகரித்து வரும் பேருந்து விபத்துக்களுக்குக் காரம் 11 பேய்கள் என்று நம்பப்படுகிறது. அதனால்…More\nகேரளாவை பற்றிய ஆர்.எஸ்.எஸ். கட்டுரைக்கு கடும் எதிர்ப்பு\nகேரளாவை பற்றிய ஆர்.எஸ்.எஸ். கட்டுரைக்கு கடும் எதிர்ப்பு ஆர்.எஸ்.எஸ். இன் அதிகாரப்பூர்வ கட்டுரையான ஆர்கனைசரில் கேரளாவை பற்றிய கட்டுரை ஒன்று…More\nகேரள மாநில மருத்துவ-பொறியியல் நுழைவுத்தேர்வு: முதல் இரண்டு இடங்களை பிடித்து முஸ்லிம் மாணவிகள் சாதனை\nகேரள மாநிலத்தில் 2015-ஆம் ஆண்டிற்கான மருத்துவம்-பொறியியல் நுழைவுத்தேர்வில் மலப்புரத்தை சேர்ந்த ஹிபா மருத்துவத்தில் முதல் ரேங்கை பெற்றுள்ளார். அவரது மதிப்பெண்…More\nநீதியின் சிறிய ஒளிக்கீற்றுகள் தென்படுகின்றன – அப்துல் நாஸர் மஃதனி\nநீதியின் சிறிய ஒளிக்கீற்றுகள் தென்படுவதாக பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனி தெரிவித்துள்ளார். கேரளாவில் ஐந்து தினங்கள் தங்குவதற்கு நீதிமன்றம்…More\nமத்திய அரசுக்கு வருவாய் இல்லாததால் ஜி.எஸ்.டி-யை உயர்த்த திட்டம்\nஐதராபாத் என்கவுண்டர்: காவல்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு ��ாக்கல்\nஉன்னாவ் இளம்பெண் எரித்துக்கொலை: உ.பி-யில் நீதி நிலைநாட்டப்படுமா…\nஉன்னாவில் பாலியல் கொடுமைக்குள்ளான இளம்பெண் எரித்துக்கொலை\nஜி.எஸ்.டி பங்கு ரூ.3200 கோடி எங்கே பாஜக அரசை எதிர்க்கும் கேரளா\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஜி.எஸ்.டி பங்கு ரூ.3200 கோடி எங்கே பாஜக அரசை எதிர்க்கும் கேரளா\nமத்திய அரசுக்கு வருவாய் இல்லாததால் ஜி.எஸ்.டி-யை உயர்த்த திட்டம்\nஐதராபாத் என்கவுண்டர்: காவல்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nபாபர் மஸ்ஜித் போராட்டம்: இந்துத்துவ அமைப்புகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/2013/06/08/crff-2013-why-it-is-celebrated/", "date_download": "2019-12-07T22:20:44Z", "digest": "sha1:BAZFK6UGBEDSCGH7YYKSL57UPS3TQYZP", "length": 73702, "nlines": 233, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "சென்னை ரெயின்போ பிலிம் பெஸ்டிவல் 2013 – ஆணால்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, திருநங்கையர் பற்றிய திரைப்பட விழா (2) | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n« சென்னை ரெயின்போ பிலிம் பெஸ்டிவல் 2013 – ஆணல்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, திருநங்கையர் பற்றிய திரைப்பட விழா\nஏசிஎஸ் மெடிகல் காலேஜ் – “ஜப்பானில் கல்யாணராமன்” – திரைப்படம் இன்று ஸ்பான்சர் செய்கிறது ராஜ்-டிவியில் – மருத்துவ மாணவ-மாணவியர் அவசியம் பார்க்கவும்\nசென்னை ரெயின்போ பிலிம் பெஸ்டிவல் 2013 – ஆணால்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, திருநங்கையர் பற்றிய திரைப்பட விழா (2)\nசென்னை ரெயின்போ பிலிம் பெஸ்டிவல் 2013 – ஆணல்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, திருநங்கையர் பற்றிய திரைப்பட விழா (2)\nநேரம்குறிப்பிடாதஅட்டவணை: நிகழ்ச்சி நிரலில் நேரத்தைக் குறிப்பிடாமல் இருந்ததால், போன் செய்து பேட்டபோது மாலை நான்கு மணிக்கு ஆரம்பிக்கும் என்று சொன்னார்கள். சனிக்கிழமை இரண்டாவது நாளாக திரைப்பட விழா தொடர்ந்தது. நேற்று இருந்த விருவிருப்பு இல்லை. நிகழ்ச்சி நிரலில் நேரத்தைக் குறிப்பிடாமல் இருந்ததால், அரங்கத்தில் வந்துக் கொண்டும், போய் கொண்டும் இருந்தனர். நேற்று போல இளைஞர்களின் கூட்டம் இருந்தது. செக்ஸைக் கடந்த நிலை, பாலியலைத் தாண்டிய ஸ்தானம் எனும் போது, காலத்திற்குக் கட்டுப்படாத நிகழ்ச்சியாகியது போலும்\nLes Chansans D’Amour (Love songs): குறும்படம் என்ற பெயரில் ஒரு பிரெஞ்சு படம் – லெஸ் சான்சன்ஸ் டி-ஆமர் நெடும் நேரம் – மூன்று பகுதிகளாக ஓடிக்கொண்டிருந்தது. நடுநடுவே அந்தகால தியாகராஜ பாகவதர் படம் போல ஏகப்பட்ட பாடல்கள் வேறு ஆனால், “லெஸ் சான்சன்ஸ் டி-ஆமர்” என்றால் “காதல் பாட்டுகள்” என்று பொருள் ஆனால், “லெஸ் சான்சன்ஸ் டி-ஆமர்” என்றால் “காதல் பாட்டுகள்” என்று பொருள் இஸ்மாயில், ஜூலி மற்றும் அலைஸ் என்ற மூன்று நபர்களுக்கிடையே உள்ள உறவைப் பற்றியது. அவ்வுறவை வெளிப்படுத்துவதில் மாறி-மாற்றி பாடும் பாடல்கள் தாம் அவை. 2007 கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்த்நெடுக்கப்பட்ட 20 படங்களில் ஒன்று. 2012 வரை உலகம் முழுவதும் $2,966,934 = ரூ2,96,69,34,856/- அதாவது மூன்று கோடி ஈட்டியுள்ளது[1].\nஅட்டவணையில் உள்ளபடி, வரிசைக்கிரமத்தைப் பின்பற்றவில்லை. சில படங்கள் ஏன் காண்பிக்கப்படவில்லை என்று தெரியவில்லை.\n“மிஸ்ஸிங் கலர்” குழுவினரின் பொறுமையினை அது சோதித்தது. “என்ன செய்வது, பிரெஞ்சு படம் என்றாலே அப்படி பெரியதாகத்தான் இருக்கும்”, என்று அவர்களுள் ஒருவர் அலுத்துக் கொண்டார். ச��லரின் நிலை நடு-நடுவே வேளியே போவதும், வருவதுமாக இருந்தது.\nபெண்ணுக்குள் இருக்கும் ஆண்மை – தவிர்க்கப் படுகிறது ஏன்: ஒரு ஆணுக்குள் இருக்கும் பெண்மை, அப்பெண்மை வெளிப்படும், வெளிப்படுத்தும் தன்மைதான் அதிகமாக சித்தரிக்கப்பட்டுள்ளது, படுகிறது. ஆனால், பெண்ணுக்குள் இருக்கும் ஆண்மை, அந்த ஆண்மை வெளிப்படும் வெளிப்படுத்தும் தன்மை தவிர்க்கப்படும் மர்மம் என்னவென்று தெரியவில்லை.\nரெயின்போவின் தூதுவர்கள்: ரெயின்போவின் தூதுவர்கள் என்ற பட்டியலும் பெரிதாக இருந்தது:\nசரத் குமார் – நடிகர், அரசியல்வாதி\nவிஜய பத்ம கோவிந்தராஜன் – திரைப்பட் இயக்குனர்\nஞானி சங்கரன் – திரைப்பட விமர்சகர், நாடக இயக்குனர்\nபிரியா மேனன் – பத்திரிக்கையாசிரியர், டைம்ஸ் ஆப் இந்தியா.\nசனோபர் சுல்தானா – ரேடியோ ஜாக்கி, சென்னை லைவ் எப்.எம்\nஅஸ்வின் ஶ்ரீனிவாஸ் – நடிகர்\nஇரண்டாவது நாளில் “அடல்ஸ் ஒன்லி” ஆன திரைப்பட விழா: இன்று சனிக்கிழமை, திரையரங்கத்தின் கதவில் “18+only” என்று யாரோ ஒட்டியிருந்தார்கள். ஆனால், மாலை சுமார் 6.40 அளவில் ஒருவர் மனைவி குழந்தைகளுடன் உள்ளே நுழைந்தார். நாற்காலிகளில் உட்கார்ந்தும் கொண்டனர். ஆணல்ல-பெண்ணல்ல, அவனல்ல, அவளால்ல, அதுவல்ல, அந்துமல்ல என்றும், ஆணுமுண்டு-பெண்ணும் உண்டு என்ற நிலை, கலப்பு, பாலியலுக்குக் கடந்த நிலை, என்றெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற நிலையில், இந்த பாகுபாடு எப்படி வந்தது என்று தெரியவில்லை.\nவிவாதம் / கலந்துரையாடல்: ஊடகங்களில் “எல்இபிடி”யினர் சித்தரிக்கப்படும் விதம் பற்றிய விவாதம் / கலந்துரையாடல் தள்ளிப் போய் கொண்டிருந்தது. சாரு நிவேதிதா[2], ரோஸ் வெங்கடேசன், விக்ரந்ட்த் பிரசன்னா மற்றும் பாத்திமா பாபு கலந்து கொள்வதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.\nதிருநங்கை நடிகை கல்கியை கற்பழிக்க முயற்சி 2 மர்ம ஆசாமிகள் செய்த கொடுமை 2 மர்ம ஆசாமிகள் செய்த கொடுமை: சனிக்கிழமை இங்கு இப்ப்டி நடக்கும் போது, புதுச்சேரியில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. தமிழ் படத்தில் நடித்த திருநங்கை நடிகை கல்கியை இரண்டு மர்ம ஆசாமிகள் இருட்டான பக்குதிக்கு தூக்கிச் சென்று கற்பழிக்க முயற்சி செய்துள்ளனர்[1]. போலீசார் இது தொடர்பாக வழக்கு கூட பதிவு செய்யவில்லை என்று குமுறியுள்ளார் திருநங்கை நடிகை கல்கி: சனிக்கிழமை இங்கு இப்ப்டி நடக்கும் போது, புதுச்சேரியில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. தமிழ் படத்தில் நடித்த திருநங்கை நடிகை கல்கியை இரண்டு மர்ம ஆசாமிகள் இருட்டான பக்குதிக்கு தூக்கிச் சென்று கற்பழிக்க முயற்சி செய்துள்ளனர்[1]. போலீசார் இது தொடர்பாக வழக்கு கூட பதிவு செய்யவில்லை என்று குமுறியுள்ளார் திருநங்கை நடிகை கல்கி நர்த்தகி என்ற தமிழ் படத்தில் இவர் கதாநாயகியாக நடித்தார். இவருக்கு வயது 31. இவர் சிறப்பாக நடித்ததற்காக அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் விருது பெற்றார் இவர். இவர் சகோதரி என்ற தொண்டு அமைப்பை நடத்தி திருநங்கைகளுக்கு பலவிதமனா சேவைகளைச் செய்துவருகிறார். இதனை பாராட்டி அமெரிக்காவுக்கு வரவழைக்கப்பட்டு இவர் கவுரவிக்கப்பட்டார்[2]. இவர் புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் இவர் புதுச்சேரி சென்றுள்ளார்.\n[2] அமெரிக்காவிற்கு திருநங்கைளின் மீதுள்ள அக்கரை அலாதியாக உள்ளது.\n[2] இப்படி ஆண்கள் ஏன் பென்கள் பெயரை வைத்துக் கொண்டு கதை எழுதுகிறார்கள், எழுதினார்கள் என்று இவ்விஷயத்தில் விவாதிக்க முடியுமா பெண்கள் பெயரில் கதை அனுப்பினால் பத்திரிக்கைகளில் போடுவார்கள் என்ற நிலை இருந்தது. அத்தகைய கவர்ச்சி இப்பொழுதும் உள்ளது.\nகுறிச்சொற்கள்: அப்சரா ரெட்டி, ஆணல்ல-பெண்ணல்ல, ஆண்-ஆண், கற்பழிப்பு, கல்கி, குறும்படம், சென்னை, திருநங்கை, தோஸ்த், பலாத்காரம், புகார், பெண்-பெண், பெண்டாளல், முயற்சி, ரெயின்போ, ரெயின்போ பிலிம், வயது, வயது வந்தவர், வ்யது வந்தவர்களுக்கு மட்டும்\nThis entry was posted on ஜூன் 8, 2013 at 5:22 பிப and is filed under அடல்ஸ் ஒன்லி, அரவான், ஓட்டுதல், ஓரினம், கற்பழிப்பு, கல்கி, கூவாகம், செக்ஸ், நர்த்தகி, பலாத்காரம், பாண்டிச்சேரி, பாராட்டு, புகார், புதுவை, பெண்டாளல், வயது, வயது வந்தவர், வயது வந்தவர்களுக்கு, வயது வந்தவர்களுக்கு மட்டும், வயது வந்தவர்கள்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n19 பதில்கள் to “சென்னை ரெயின்போ பிலிம் பெஸ்டிவல் 2013 – ஆணால்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, திருநங்கையர் பற்றிய திரைப்பட விழா (2)”\n8:17 முப இல் ஜூன் 9, 2013 | மறுமொழி\nதிருநங்கைகளிடம் செக்ஸ் டார்ச்சர் புகார் கிறிஸ்தவ மதபோதகர் மீது நடவடிக்கை\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2010,03:23 IST\nதிருநெல்வேலி:திருநங்கைகளிடம் செக்ஸ் டார்ச்சர் செய்த மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனரிடம் இந்து முன்னணியினர் மனு அளித்தனர்.ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவை சேர்ந்தவர் செல்வி. திருநங்கையான இவர் இதய நோயினால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நெல்லையை சேர்ந்த மதபோதகர் ஒருவர், திருநங்கையிடம் நீ கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் உனது நோயை குணப்படுத்தி விடலாம் என கூறி நெல்லைக்கு அழைத்து வந்துள்ளார். மேலும் அவருடன் 15 திருநங்கைகளும் வந்துள்ளனர். அதன்பிறகு அவர்களை பாளை., சமாதானபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்க வைத்துள்ளனர்.\nசெல்வியிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் மற்றும் அவர் அணிந்திருந்த 11 பவுன் நகைகளை மதபோதகர் வாங்கி கொண்டுள்ளார். இரவு நேரத்தில் திருநங்கைகளிடம் செக்ஸ் டார்ச்சரும் செய்துள்ளார். இதனால் செல்வி உள்ளிட்ட திருநங்கைகள் அங்கிருந்து வெளியேறி போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து மத போதகர், புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி திருநங்கைகளை மிரட்டியுள்ளார். செல்விக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக தெரிகிறது.இதைக் கண்டித்து நெல்லை மாவட்ட இந்து முன்னணி தலைவர் பாலாஜி கிருஷ்ணசாமி, பேச்சாளர் காந்திமதிநாதன், வக்கீல் பிரிவு செயலாளர் குற்றாலநாதன், துணைத்தலைவர் வெட்டும் பெருமாள், மண்டல தலைவர் ஆறுமுகம், கணேசபாண்டி, சந்திரன் ஆகியோர் போலீஸ் கமிஷனரை சந்திந்து மனுக் கொடுத்தனர். அந்த மனுவில் மத போதகர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.\n5:21 முப இல் ஜூன் 12, 2013 | மறுமொழி\nபைபிளில் அத்தகைய செக்ஸ்கள் இடம் கொடுத்துள்ளதாக உள்ளது.\nஅதனால், இந்த “மத”போதகர் இத்தகைய செக்ஸ்-டார்ச்சரில் இறங்கி விட்டார் போலும்.\nஇவரை இங்கு கூட்டி வந்து பேட்டி கண்டிருக்கலாம்.\nஅல்லது குறும்படம் எடித்திருந்தால், முதல் பரிசு கிடைத்திருக்கும்.\n8:21 முப இல் ஜூன் 9, 2013 | மறுமொழி\nஒருவர் இப்படி பதிவு செய்துள்ளார்:\n“எந்த ஒரு பெண்ணையும் அனாவசியமாக அழ வைத்தால்,அது கடுமையான தோஷமாக உருவெடுக்கும்;எந்த ஒரு பெண்ணையும் கட்டாயப்படுத்தி உறவு கொண்டாலும்,அதனால் ஏற்படும் பாவங்கள், பரிகாரத்தில் தீர்க்கமுடியாத பாவங்களின் பட்டியலில் இருக்கின்றன.\nஅதே போலத்தான்,திருநங்கைகளை மனம் நோகடித்தாலோ,திருநங்கைகளை கதறியழுமளவுக்கு யார் செய்தாலும் (ஆண் அல்லது பெண்) அவர்கள் பரிகாரத்துக்கு உட்படாத பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளாவார்கள்.\nஅதன்விளைவாக,அவர்களின் குடும்பத்தில் அதேபோன்ற குழந்தைகள் (திருநங்கைகள்) பிறப்பார்கள்;\nமேலும்,இவ்வாறு நோகடிப்பவர்களுக்கு தொழிலில் அல்லது வேலையில் கடுமையான சிக்கல்கள் உண்டாகும்.\nஅந்தச் சிக்கல்களைத் தீர்க்க யாராலும் முடியாது.ஏனெனில் ,இந்த சாபம் குறைந்தது ஏழு பிறவிகளுக்கு தொடரும்.”\nஇதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்பது தெரியவில்லை\n5:26 முப இல் ஜூன் 12, 2013 | மறுமொழி\nநாகரிக போர்வையில், திருமங்கைகளை ஒப்புக்கொள்ளும் ரீதியில் செக்ஸ்-செயல்பாட்டில், செயலில், நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை விட, இத்தகைய நம்பிக்கைகள் பரவாயில்லை எனலாம்.\nஇந்திய இலக்கியங்களில் வரும் அத்தகைய நபர்கள் உயர்வாகத்தான் போற்றப்பட்டிருக்கிறார்கள்.\nஆனால், அப்பெயர்கள் தாம் தான் இப்பொழுது சிறுமைப்படுத்தப்பட்டது.\n1:59 முப இல் ஜூன் 10, 2013 | மறுமொழி\n5:28 முப இல் ஜூன் 12, 2013 | மறுமொழி\nஇப்படி இவர்களுக்க்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பது சந்தேகத்தை எழுப்புகிறது.\nஏனெனில், இப்படி இவர்கள் உயரும் போது, ஆயிரக்கணக்கில் பொது இடங்களில் பிச்சை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.\nஅவர்களைப் பற்றி, இவர்கள் உண்மையாகவே கவலைப் படுகிறார்களா\n2:07 முப இல் ஜூன் 10, 2013 | மறுமொழி\nதிருநங்கை நடிகை கல்கியை கற்பழிக்க முயற்சி 2 மர்ம ஆசாமிகள் செய்த கொடுமை\nபுதுச்சேரியில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. தமிழ் படத்தில் நடித்த திருநங்கை நடிகை கல்கியை இரண்டு மர்ம ஆசாமிகள் இருட்டான பக்குதிக்கு தூக்கிச் சென்று கற்பழிக்க முயற்சி செய்துள்ளனர். போலீசார் இது தொடர்பாக வழக்கு கூட பதிவு செய்யவில்லை என்று குமுறியுள்ளார் திருநங்கை நடிகை கல்கி\nநர்த்தகி என்ற தமிழ் படத்தில் இவர் கதாநாயகியாக நடித்தார். இவருக்கு வயது 31. இவர் சிறப்பாக நடித்ததற்காக அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் விருது பெற்றார் இவர்.\nஇவர் சகோதரி என்ற தொண்டு அமைப்பை நடத்தி திருநங்கைகளுக்கு பலவிதமனா சேவைகளைச் செய்துவருகிறார். இதனை பாராட்டி அமெரிக்காவுக்கு வரவழைக்கப்பட்டு இவர் கவுரவிக்கப்பட்டார்.\nஇவர் புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் இவர் புதுச்சேரி சென்றுள்ளார்.\n5:30 முப இல் ஜூன் 12, 2013 | மறுமொழி\nஇதில் உண்மையாகவே பல பிரச்சினைகள் இருக்கின்றன.\nஇவர் தான் புகார் கொடுத்துள்ளார்.\nநாளைக்கு சட்டரீதியில் எப்பட் நிரூபிக்க முடியும் என்று தெரியவில்லை.\nசமீபத்தில் ஒரு தடகள வீராங்கனை அல்லது வீரர் விஷயத்திலும் இவ்வாறே நடந்திருக்கிறது.\n2:09 முப இல் ஜூன் 10, 2013 | மறுமொழி\nபொருளாதார கணக்கெடுப்பில் திருநங்கைகளை “கேலி’ செய்வதாக புகார்\nபதிவு செய்த நாள் : ஜூன் 07,2013,01:59 IST\nசிவகங்கை:பொருளாதார கணக்கெடுப்பில், தனியார் நிறுவனங்களின்,”பான்’,”டேன்’ எண்களை குறிப்பிட வேண்டும், நிறுவன உரிமையாளர் திருநங்கை எனில், 9 என குறிப்பிட, கணக்கெடுப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டில்,புதிய திட்டங்களை வகுக்கவும், பொருளாதார வளர்ச்சி குறித்து அறிய, 6 வது பொருளாதார கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. கண்காணிப்பாளராக ஆசிரியர்களும், கணக்கெடுப்பாளராக சத்துணவு ஊழியர், அரசு துறை ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வீடு, வணிக நிறுவனங்களில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும்,கணக்காளர்கள், தனியார் நிறுவனங்களை குறிப்பிடும் போது, அதற்கான இடத்தில்,நிறுவனத்தின் “பான்’, “டேன்’ எண்களை எழுத வேண்டும். நிறுவனத்தின் உரிமையாளர் ஆண், பெண்ணாக இன்றி, திருநங்கையாக இருக்கும் பட்சத்தில், பூர்த்தி செய்யும் விண்ணப்பத்தில், “9′ என குறிப்பிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nதிருநங்கைகள் வேதனை: பொருளாதார கணக்கெடுப்பின் போது, தனியார் நிறுவன உரிமையாளர்கள், திருநங்கைகளாக இருக்கும் பட்சத்தில், “9′ என குறிப்பிட கூறுவது, திருநங்கைகளை அரசே “கேலி’ செய்வது போல் உள்ளதென, திருநங்கைகள் தெரிவிக்கின்றனர்.\n5:31 முப இல் ஜூன் 12, 2013 | மறுமொழி\nதமிழ் திரைப்படங்களில் சாதாராணமாக உபயோகப்படுத்தும் போது, ஏன் இவர்கள் எதிர்க்கவில்லை\n11:29 பிப இல் ஜூன் 12, 2013 | மறுமொழி\nஓரினம்.நெட் என்ற தளத்தில் கீழ்கண்ட விஷயம் காணப்படுகிறது. ஒரு வேலை, இது உமக்கு உபயோகமாக இருக்கக் கூடும்:\nநகர்ப்புறங்களிலும் சிறு நகரங்களிலும் வசிக்கும் மாற்றுப் பாலியல் கொண்ட நபர்கள் இணையதளத்தைப் பெரிதும் நம்பியிருக்கிறோம். மாற்றுப் பாலியல் கொண்டோருக்கான உதவிக் குழுக்களைக் கண்டறிந்து அணுகவும், காதல் உறவு மற்றும் உடலுறவுக்கென தங்களது துணைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் இணையதளம் பெரிதும் பயன்படுகிறது. ஆண்-பெண் உறவுகளிலிருந்து மாறுபடும் இந்த விழைவுகளையும் உறவுகளையும் ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்கும் பக்குவம் இன்னமும் இல்லாத இச்சமூகத்தில் நம் பாலியல் குறித்த வெளிப்படையான உரையாடல்கள் மிகக் கடினமானவை. ஆனால் இணையதளத்தைப் பயன்படுத்தும் ஒருபாலீர்ப்பு மற்றும் இருபாலீர்ப்பு கொண்ட ஆண்கள் பல நேரங்களில் ச்சுறுத்தல்களுக்கும் மிரட்டிப் பணம் பறிக்கும் செயல்பாடுகளுக்கும் ஆளாகின்றனர். சென்னையிலும் மற்ற நகரங்களிலும் இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.\nஇந்த சம்பவங்களின் ஒரு மாதிரி:\nமற்றவர்களை மிரட்டிப் பணம் பறிக்க முயலும் ஒருவர் இணையதளத்தில் தன்னை ஒருபாலீர்ப்பு கொண்டவராகவோ அல்லது இருபாலீர்ப்பு கொண்டவராகவோ அறிவித்துக் கொண்டு மற்றவர்களை அணுகுகிறார். ஒருவருடன் சிறிது நேரம் உரையாடிய பின்பு, அவரை சந்திக்கத் தன் வீட்டிற்கு அழைக்கிறார். இந்தத் திட்டத்திற்கு இலக்காகிய நபர் அங்கு சென்றதும் பிரச்சனை தொடங்குகிறது. அவர் மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகிறார். அவரிடமிருக்கும் பணம், நகை, கைக் கடிகாரம் ஆகியவை பறிக்கப்படுகின்றன. சில நேரங்களில் திடீரென்று பல கூட்டாளிகள் சூழ்ந்து கொண்டு இந்த நபரை உடல் மற்றும் மன ரீதியான வன்முறைக்கு உட்படுத்துவதும் உண்டு. அவரை அருகில் உள்ள ATM- ற்கு அழைத்துச் சென்று அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து இவர்களிடம் ஒப்படைக்கச் செய்யக் கட்டாயப்படுத்துவதும் உண்டு. தாங்கள் கூறுவதைச் செய்யாவிட்டால் இவரது குடும்பத்திடமும், இவர் பணிபுரியும் இடத்திலும், கல்லூரியிலும் இவரது ஒருபாலீர்ப்பு அல்லது இருபாலீர்ப்பு குறித்து தெரிவித்து விடுவதாக அச்சுறுத்துவதே இத்தகையோரின் முக்கிய ஆயுதம்.\nசமூகம், குடும்பம், பணியிடம், கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் மாற்றுப் பாலியல் குறித்த புரிதலும் விழிப்புணர்வும் இல்லாமலிருப்பதையும் அத்தகைய சூழ்நிலையில் நம்முடைய பாலியல் வெளிப்பாட்டைக் குறித்த நமது பயத்தையும் இத்தகையோர் தவறாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். நமது இந்த பயமும் சமூகம் மற்றும் குடும்பங்களின் சகிப்பின்மை குறித்த வேதனைய���ம் தேவைப்படாத ஒரு உலகத்தை நோக்கிச் செல்வதே நமது பணி. எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டிய உரிமைகளையும் பாதுகாப்புகளையும் இந்திய அரசு மாற்றுப்பாலியல் கொண்டவர்களுக்கும் வழங்கும் நிலையை விரைவில் கொண்டுவர முயல்வதே நம்முடைய முதன்மைப் பணி. எனினும், அது வரையில், நமக்கு இப்பொழுதுள்ள உரிமைகளையும் நம்வசம் தற்பொழுதுள்ள உதவிகளையும் கொண்டு நம்மைப் பாதுகாத்துக் கொள்வது அவசியம்.\nபலருடைய மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியிருக்கும் ஒருபாலீர்ப்பு மற்றும் இருபாலீர்ப்பு கொண்ட நபர்கள் பலர் அவர்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். சில நேரங்களில் அவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கச்செய்யும் நிலையிலும் இருந்த திரு. அனிருத்தன் வாசுதேவன், அவரது அனுபவங்களின் பின்னணியில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறார்.\nநீங்கள் இத்தகைய சூழ்நிலையில் இருக்க நேர்ந்தால், கவனத்தில் கொள்ள வேண்டியவை:\nபரிச்சயமில்லாத நபரை முதலில் பொது இடத்தில் சந்தித்து உரையாடுங்கள். அவரைப் பற்றிய நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மை குறித்து உங்கள் மனத்தில் எழும் எண்ணங்களை மதித்துக் கேளுங்கள். சிறிதளவும் சந்தேகம் இருப்பின் சந்திப்பை அந்தப் பொது இடத்தோடு நிறுத்திக் கொள்வது நல்லது.\nபீதிக்கு உள்ளாகாதீர்கள். இணையதளம் மூலமாக வந்திருக்கும் மிரட்டல் எனின் முதலில் அதைப் பொருட்படுத்தாது இருந்து பாருங்கள். மிரட்டல்கள் தொடர்ந்தால் கீழ்கண்டவற்றை நினைவில் கொள்ளுங்கள்.\nஇந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 384 -ன் கீழ் மிரட்டல் பணப் றிப்பு ஆகியவை தண்டனைக்குரிய குற்றங்களாகும் என்பதை உங்களை மிரட்டுவோருக்குத் தெரிவியுங்கள். காவல் துறையினரையோ சட்ட ரீதியான உதவியையோ நாட நீங்கள் தயங்கமாட்டீர்கள் என்பதையும் அவர்களிடம் கூறுங்கள்.\nஇணையதளத்தில் உங்களுடைய புகைப்படங்களையோ உங்களைப் பற்றிய தகவல்களையோ உங்கள் அனுமதியின்றி வெளியிடுவதாக உங்களை அச்சுறுத்தினால் உங்களுடைய தனிமைக்கான உரிமையை மீறும் என்ற நிலையில் அது குற்றமாகும் என்பதையும் அவர்களுக்குக் கூறுங்கள். சமீபத்தில் ஹைதராபாத்தில் டி.வி 9 என்ற தொலைகாட்சி நிலையம் இணையதளத்தில் இத்தகைய உரிமை மீறலை மேற்கொண்டதற்காக செய்தி ஒலிபரப்பு அளவுகோல்கள் அமைப்பின் கண்டனத்திற்கு உ��்ளானது. அதன் மீது அபராதமும் விதிக்கப்பட்டது.\nஇந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377-ஐக் கொண்டு மிரட்டுபவர்களுக்கு\nபிரிவு 388-ன் கீழ் பத்தாண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும் என்பதையும் மாற்றுப்பாலியல் கொண்டோரை அச்சுறுத்துபவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.\nஇந்த மிரட்டல்கள் நேரடியாக நிகழும் சூழ்நிலைகளில் அவர்கள் கேட்பதைத் தராவிடில் வன்முறைக்கு உள்ளாவீர்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டால், உங்களுடைய பாதுகாப்பையும் நலனையும் கருத்தில் கொண்டு செயல்படுங்கள். இதற்குப் பின்னும் உங்களால் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதையும் உங்களுக்கு வேண்டிய உதவி கிடைக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். உதவிக்கு சென்னை தோஸ்த், சங்கமா – சென்னை, SWAM, சகோதரன் போன்ற அமைப்புகளைத் தொடர்பு கொள்ளுங்கள். இவை மற்றும் இதர குழுக்கள் குறித்த தகவல்களுக்கு: அமைப்புகள் மற்றும் தளங்கள்\n1:53 முப இல் ஜூன் 14, 2013 | மறுமொழி\nபுதுவையில் திருநங்கையை தாக்கி பலாத்காரம் செய்ய முயற்சி\nபதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஜூன் 08, 5:07 PM IST\nபுதுவை சகோதரி அமைப்பின் நிறுவனர் திருநங்கை கல்கி சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nநான் சகோதரி அமைப்பை ஆரோவில் பகுதியில் வைத்துள்ளேன். நர்த்தகி என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளேன். திருநங்கை சமூகத்துக்கு நான் செய்த சேவையை பாராட்டி அமெரிக்க அரசு கடந்த 2010-ம் ஆண்டு என்னை அழைத்து கவுரவப்படுத்தியது. மேலும் டெல்லியில் கவர்னர் மாளிகையில் நடந்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியின் பதவி ஏற்பு விழாவிலும் கலந்து கொண்டுள்ளேன். நான் எனது ஆரோவில் கோட்டகரை பகுதியில் வசித்து வருகிறேன்.\nஇந்த நிலையில் கடந்த 2-ந் தேதி இரவு 8.30 மணிக்கு பெரியமுதலியார் சாவடியில் இருந்து கோட்டக்கரைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தேன். குயிலாபாளையத்தை அடுத்த கருவடிக்குப்பம் பாலம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 பேர் என்னை மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளி என்னை பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். அப்போது நான் கீழே விழுந்ததில் எனக்கு இடது கை, வலது காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.\nஅப்போது அந்த வழியாக வந்த ஒரு வெளிநாட்டுக்காரர் எனக்கு உதவி செய்தார். இதை தொடர���ந்து மர்ம ஆசாமிகள் 2 பேரும் தப்பி சென்று விட்டனர்.\nஇதுகுறித்து நான் ஆரோவில் பாதுகாப்பு சேவை மையத்தில் புகார் செய்தேன். இந்த சம்பவம் தொடர்பாக எனக்கு மன உளைச்சல் மற்றும் உடல் வலி காரணமாக கடந்த 4 நாட்களாக போலீசில் புகார் கூறவில்லை. நேற்று ஆரோவில் போலீசில் புகார் கூற சென்றேன்.ஆனால் போலீசார் என் புகாரை வாங்கவில்லை. கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கூற சென்ற போது அவர்களும் எனது புகாரை பதிவு செய்யவில்லை.\nஇதுகுறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் மனு அளித்து உள்ளேன். ஆரோவில் பகுதியில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வெளிநாட்டில் இருந்து ஆரோவில் பகுதிக்கு வரும் சுற்றுலா வரும் பெண்களுக்கு பாலியியல் தொந்தரவுகள் அடிக்கடி நடந்து வருகிறது. அவர்கள் தங்கள் நாட்டுக்கு செல்ல விசா கடைக்காது என்ற எண்ணத்தில் அவர்கள் இதுதொடர்பாக புகார் சொல்வதில்லை. இது சமூக விரோதிகளுக்கு சாதகமாகி வருகிறது. அதுபோல் அந்த பகுதியில் உள்ள இளம் பெண்களுக்கும் இதுபோன்ற பாலியல் தொந்தரவுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவர்கள் குடும்ப கவுரவம் கருதி போலீசில் புகார் அளிப்பதில்லை.\nஎனவே ஆரோவில் பகுதியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை தடுக்க புதுவை போலீசார் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.\n1:57 முப இல் ஜூன் 14, 2013 | மறுமொழி\nதிருநங்கையை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்கள்\nபுதுச்சேரி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் திருநங்கை கல்கி சுப்ரமணியம் (35). இந்தியாவின் முதல் திருநங்கை தொழிலதிபர். ‘சகோதரி‘ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். `நர்த்தகி‘ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இவரது சேவைக்காக அமெரிக்க அரசின் விருந்தினராக 2010ல் அழைக்கப்பட்டுள்ளார். இந்திய ஜனாதிபதி மாளிகையிலும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். தற்போது, புதுவையை அடுத்துள்ள ஆரோவில் கோட்டக்கரை கிராமத்தில் கடந்த ஓராண்டாக வசித்து வருகிறார். கடந்த 2ம் தேதி அன்று இரவு 8.30 மணிக்கு பெரியமுதலியார்சாவடியில் இருந்து வீட்டுக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். குயிலாப்பாளையம் அருகே பாலத்தில் இருட்டான பகுதியில் அவர் சென்றபோது பைக்��ில் 2 பேர் பின்தொடர்ந்துள்ளனர். திடீரென, முந்திச் சென்று கல்கியை வழி மறித்து பலாத்காரம் செய்ய முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க கல்கி போராடியதில், மொபட்டில் இருந்து கீழே தள்ளியதால் காயம் ஏற்பட்டது. உடனே, 2 வாலிபர்களும் தப்பினர். காயமடைந்த கல்கி, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து ஆரோவில், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1:55 முப இல் ஜூன் 14, 2013 | மறுமொழி\nஆனைமலை: பெற்ற தாயே ஏற்க மறுத்ததால் திருநங்கை தற்கொலை\nபதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, மே 20, 10:54 AM IST\nஆனைமலை, மே 20, 2013-\nஆனைமலை உப்பிலி வீதியை சேர்ந்தவர் கண்ணப்பன். இவரது மனைவி மாசாணி. கண்ணப்பன் இறந்து விட்டார். இவர்களது மகன் காளிமுத்து (வயது 27). இவர் கடந்த 2-வருடமாக மும்பையில் இருந்தார். அப்போது ஆபரேஷன் செய்து கொண்டு திருநங்கையாக மாறினார். தனது பெயரை அபர்ணா எனவும் மாற்றிக் கொண்டார்.\nஇந்த நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். அவரது நடவடிக்கை மாசாணிக்கு பிடிக்கவில்லை. திருநங்கையாக காளி முத்துவை மாசாணியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே அவரை கண்டித்தார். வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னார்.\nபெற்ற தாயே தன்னை ஏற்க மறுப்பதால் விரக்தி அடைந்த காளிமுத்து (எ) அபர்ணா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇது குறித்து ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்காக வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்த விசாரணை நடந்து வருகிறது.\n11:56 பிப இல் ஜூன் 14, 2013 | மறுமொழி\nதிருநங்கையை கடத்தி சித்ரவதை அரவாணி தாதா, கும்பலுக்கு வலை – 12 ஜூன், 2013\nதிருப்பதி:மாமூல் கேட்டு திருநங்கையை காரில் கடத்தி சித்ரவதை செய்த 10 பேர் கும்பலை திருப்பதி தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.திருப்பதி அடுத்த திருச்சானூர் பகுதியை சேர்ந்தவர் செல்வி சாந்தி (26), திருநங்கை. இவர் மாவட்ட எய்ட்ஸ் நிவாரண துறையில் திட்ட அதிகாரியாக உள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் திருப்பதி எஸ்பிவி நகர் பகுதியில் உள்ள சாலையில் செல்வி சாந்தி மயங்கி கிடந்தார். ஒரு ஆட்டோ டிரைவர் பார்த்து தாமினேடு பகுதியில் உள்ள திருநங்கைகளுக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த திருநங்கைகள் தண்ணீர் தெளித்து செல்வி சாந்தியை எழுப்பினர்.\nமிரட்டி பணம் வசூல் செய்யும் திருநங்கை மற்றும் மர்ம நபர்கள் தன்னை கடத்தி சித்ரவதை செய்ததாக கூறினார். இதுகுறித்து திருச்சானூர் போலீசில் புகார் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:திருப்பதியில் நடக்கவுள்ள எய்ட்ஸ் நோயாளிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தேன். அப்போது, காரில் வந்த நெல்லூரை சேர்ந்த திருநங்கை அலேக்கியா, அவரது கணவர் கிரி மற்றும் 8 பேர் என்னை பலவந்தமாக கடத்தி சென்றனர். அலேக்கியா தாதா போல செயல்படுகிறார். ஒவ்வொரு திருநங்கையும் அவருக்கு மாதாமாதம் ரூ.5 ஆயிரம் மாமூல் தரவேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தேன்.\nமேலும், சில மாதங்களுக்கு முன்பு தாமினேடு பகுதியை சேர்ந்த ஹாசினி என்ற திருநங்கை கடத்தப்பட்டார். இதுதொடர்பான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று கூறி, அவர்கள் என்னை 2 நாட்கள் தனி அறையில் அடைத்து வைத்து, அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். மயங்கிய நிலையில் என்னை இங்கு வீசிவிட்டு சென்றுள்ளனர்.இவ்வாறு புகாரில் செல்வி சாந்தி கூறினார்.எஸ்.ஐ. பிரவீன்குமார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான அலேக்கியா மற்றும் கும்பலை தேடி வருகிறார். தனிப்படை போலீசாரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.\n1:42 பிப இல் ஜூன் 25, 2013 | மறுமொழி\nசினிமா எங்களை கேவலப்படுத்துகிறது வக்கீல் சங்க கூட்டத்தில் திருநங்கை வேதனை\nபதிவு செய்த நாள் : ஜூன் 24,2013,06:48 IST\nகோவை:”தமிழ் சினிமாவில் நாங்கள் கேவலப்படுத்தப்படுகிறோம்; இதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என, கோவை வக்கீல்கள் சங்க கூட்டத்தில், திருநங்கை கல்கி சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்தார்.\nகோவை வக்கீல்கள் சங்கம் சார்பில் மாதம் ஒரு சிறப்பு அழைப்பாளர் பங்கேற்கும் கூட்டம் நடத்தப்படுகிறது. இம்மாதத்துக்கான சிறப்பு கூட்டம் கோர்ட் கூட்டரங்கில் நடந்தது. வக்கீல்கள் சங்க தலைவர் நந்த\nகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் லோகநாதன் வரவேற்றார்.\nகூட்டத்தில், திருநங்கை கல்கி சுப்பிரமணியம் பேசியதாவது:\nஇளம் வயதில் ஏற்படும் மாற்றத்தால் நாங்கள், குடும்பத்தினரின் வெறுப்புக்கு ஆளாகி, குடும்ப வாழ்க்கையில் இருந்து புறக்கணிக்கப்படுகிறோம்.\nபரம்பரையான சொத்தில் பங்கு மறுக்கப்பட்டு, வீட்டை விட்டு துரத்தப்படுவதும் நடக்கிறது. மருத்துவ\nமனைகளில் இக்குறையை நீக்க முறையான சிகிச்சை இல்லை. மருத்துவ உதவியும் கிடைப்பதில்லை.\nபள்ளிகளில் சேர்க்க மறுப்பதால் நாங்கள் கல்வி அறிவு, வேலை வாய்ப்பு பெற முடிவதில்லை. இதனால், எங்கள் எதிர்பார்ப்பு, ஆசைகள் நிர்கதியாகி விடுகின்றன. பொதுமக்கள் ஒதுக்குவதாலும், சமுதாயத்தில் மரியாதையும் கிடைப்பதில்லை. வெறுப்பு காட்டுகின்றனர். இதனால் கிடைத்த வேலைக்கு சென்று, வாழ வேண்டியுள்ளது.\nஇதையெல்லாம், ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. திருநங்கையாக இருப்பதில் பெருமைப்படுகிறோம். மற்ற பெண்களைப் போல வாழ்ந்து வருகிறோம்.\nதமிழகத்தில் 15 ஆயிரம் திருநங்கைகள் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், அதை விட அதிகமாகத்தான் இருப்பார்கள். மதிப்பு, மரியாதையுடன் வாழ, எங்களுக்கும் சட்ட அங்கீகாரம் வேண்டும்.\nஇதற்காக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விளக்கம் கேட்டு மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த மாநில\nமும் பதில் அனுப்பாதது வருத்தம் அளிக்கிறது.\nசினிமா படங்களில் நடை, உடை, நடிப்புகள் மூலம் நாங்கள் கேவலமாக சித்தரிக்கப்படுகிறோம். இது வேதனை அளிக்கிறது.\nஇளம் வயதில் ஏற்படும் மாற்றத்தால் நாங்கள், குடும்பத்தினரின் வெறுப்புக்கு ஆளாகி, குடும்ப வாழ்க்கையில் இருந்து\nபரம்பரையான சொத்தில் பங்கு மறுக்கப்பட்டு, வீட்டை விட்டு துரத்தப்படுவதும் நடக்கிறது.\nஅமைச்சரைப் பற்றிய ஓரினப்புணர்ச்சி புகாரும், திருநங்கையின் கொலைமுயற்சி புகாரும் | செய்தி ஒரேம Says:\n5:49 முப இல் ஜூலை 6, 2013 | மறுமொழி\nஅமெரிக்க இறக்குமதி செக்ஸ் மின், மென் மற்றும் கனப்பொருட் விவகாரங்கள் இந்தியாவில் நன்றாகவே வேல� Says:\n1:38 முப இல் ஒக்ரோபர் 24, 2013 | மறுமொழி\nஅமெரிக்க இறக்குமதி செக்ஸ் மின், மென் மற்றும் கனப்பொருட் விவகாரங்கள் இந்தியாவில் நன்றாகவே வேல� Says:\n1:42 முப இல் ஒக்ரோபர் 24, 2013 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-aug-06/38674-2019-10-02-17-05-25", "date_download": "2019-12-07T21:13:12Z", "digest": "sha1:P2CWC7OFP7SPBMQUOLJN5ULFCWXO4VD7", "length": 18809, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "அர்ச்சகர் சட்டத்துக்கு உச்சநீதிமன்றத்தின் தடை", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2006\nசாதி வேற்றுமைக்கு சட்ட அங்கீகாரம் தேடுவதா\nஅறநிலையத்துறை நியமித்த முதல் பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்\n‘பிரபவ’, ‘அட்சய’ - அரசு ஆவணங்களில் ஒழிகிறது\nஅர்ச்சகர் பதவியில் ‘தகுதி - திறமை’ கூடாது என்பது ஏன்\nஅனைத்து சாதியினரும் இனி அர்ச்சகர் ஆகமுடியுமா\nஆடைக் கட்டுப்பாடு யாருக்குத் தேவை, பக்தனுக்கா\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2006\nவெளியிடப்பட்டது: 28 ஆகஸ்ட் 2006\nஅர்ச்சகர் சட்டத்துக்கு உச்சநீதிமன்றத்தின் தடை\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சபர்வால் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இடைக்காலத் தடை விதித்துவிட்டது. இதன் மூலம் உச்சநீதிமன்றம் பார்ப்பன நீதிமன்றமே என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது. ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச் சங்கம் மற்றும் தென்னிந்திய அர்ச்சகர்கள் பரிபாலன சபையைச் சார்ந்த பார்ப்பனர்கள், இந்த வழக்கை நேரடியாக உச்சநீதி மன்றத்துக்கே கொண்டு போய் விட்டனர். 1971-ல் கலைஞர் ஆட்சி, சட்டசபையில் நிறைவேற்றிய, இதே போன்ற சட்டத்தை எதிர்த்து, அப்போதும் பார்ப்பனர்கள் நேரடியாக உச்சநீதிமன்றம் தான் போனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த அவசரச் சட்டம், கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஆளுநரால் பிறப்பிக்கப்பட்டு, ஜூலை 16 ஆம் தேதி முதல் அமுலுக்கு வந்துவிட்டது. அவசரச் சட்டத்தைத் தொடர்ந்து சட்டமன்றத் தீர்மானம் வழியாக, சட்ட வடிவம் தருவதற்கான மசோதா கடந்த ஆகஸ்டு 12 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு - தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு சட்ட வடிவம் பெற்றுள்ளது. சட்டப்பேரவைத் தீர்மானம் அமுலாவதற்கு முன்பாக ஆகஸ்டு 14 ஆம் தேதி உச்சநீதிமன்றம், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று, இடைக்காலத் தடை விதித்து விட்டது.\n2002 ஆம் ஆண்டு அக்டோபரில், பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர் ஆக முடியும் என்ற கருத்தை ஏற்க முடியாது என்று, இதே உச்சநீதி மன்றத்தின் நீதிபதிகள் எஸ்.இராசேந்திரபாபு, டி.இராசு ஆகியோரடங்கிய அமர்வுதான் தீர்ப்பளித்தது. “மனித உரிமைக்கு எதிரான நடைமுறைகள் எதுவாக இருந்தாலும், அவை அரசியல் சட்டம் அமுலுக்கு வந்ததற்கு முன்பே இருந்து வந்தன என்பதற்காக அவற்றை அரசியல் சட்டம் அமுலுக்கு வந்த பிறகும் ஏற்க முடியாது” என்று நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.\nகேரளத்தில் கொங்காரப்பிள்ளி என்ற இடத்திலுள்ள சிவன் கோயிலுக்கு, ராஜேஷ் என்ற ஈழவ சமுதாயத்தைச் சார்ந்தவரை, கேரள அரசு (தேவாஸ்வம்போர்டு) அர்ச்சகராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து, ஆதித்யன் என்ற பார்ப்பன அர்ச்சகர் தொடர்ந்த, புகழ் பெற்ற வழக்கு இது.\nஇப்போது, கலைஞர் ஆட்சி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் அவசரச் சட்டத்தைக்கூட அந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான் பிறப்பித்தது. அதே உச்சநீதிமன்றம், இப்போது பார்ப்பனர்களின் கோரிக்கையை ஏற்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சியின் ஒருமித்த தீர்மானத்துக்கு எதிராக, பார்ப்பன மேலாதிக்கத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் ஒரு வழக்கை விசாரணைக்கு ஏற்று, இடைக்காலத் தடையும் வழங்கிவிட்டது.\nஎனவேதான் - ஆகமக் கோயிலில் ஒரு பார்ப்பன அர்ச்சகருக்கு பதிலாக, பார்ப்பனரல்லாத ஒருவர் அர்ச்சகராக வந்து, பூசை நடத்துகிற நாள் வருகிற போதுதான், இந்த கோரிக்கை வெற்றி பெற்றதாக உறதியாக நம்ப முடியும் என்று நாம் இடைவிடாது சுட்டிக்காட்டி வருகிறோம். காரணம் பார்ப்பனர்களின் அதிகாரச் செல்வாக்கு, அவ்வளவு வலிமையாகவே இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.\nபிற்படுத்தப்பட்டோருக்கு உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு செய்யும் பிரச்சினைகூட, இதே நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பார்ப்பன ஆதிக்க சக்திகள் அதிகார மய்யங்களில், தங்களை வலிமைப் படுத்திக் கொண்டிருக்கின்றன. அதனால்தான், சுகாதாரத் துறை அமைச்சகத்தின் நடவடிக்கைக்கு உள்ளான “வேணுகோபாலன்கள்” உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளைப் பெற்று, பதவியில் தொடர முடிகிறது.\nஆக, அர்ச்சகர் சட்டமானாலும், உயர்கல்வி நிறுவனங்களில் 27 சத���ீத இடஒதுக்கீடு சட்டமானாலும், அவை ‘குறியீடுகளாக’ முடங்கிப் போய்விடாமல் நடைமுறையில் அமுலாக்கப்படும் வரை தொடர்ந்து, தீவிரமான போராட்டங்களை நடத்தியாக வேண்டும். அது பார்ப்பன மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டமாக வெளிப்படையாக நடக்க வேண்டும். இல்லாவிட்டால், “சட்டங்கள் அமுலுக்கு வந்துவிட்டன, ஆனால் செயலாக்கம் பெறவில்லை” என்ற நிலைதான் நீடிக்கும்.\nஇதைத்தான் உச்சநீதிமன்றத்தின் இந்த ‘இடைக் காலத் தடை’ உணர்த்திக் கொண்டிருக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?author=16", "date_download": "2019-12-07T21:33:42Z", "digest": "sha1:OVFGVMBZUHQAUMN2NGVVAYDCM534DJAT", "length": 13668, "nlines": 74, "source_domain": "maatram.org", "title": "Sarawanan Nadarasa – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், காலனித்துவ ஆட்சி, கொழும்பு, ஜனநாயகம்\nஇலங்கைச் சுதந்திரம்: காலனித்துவத்திலிருந்து நவகாலனித்துவத்துக்கு மாறிய கேலிக்கூத்து\nபடம் | Wikimedia இலங்கையில் காலனித்துவத்தின் இறுதிக் காலப்பகுதியில் அரசியல் சீர்திருத்தத்துக்கு வழிகோலிய உடனடி பின்புலக் காரணியாக இருந்தது இரண்டாம் உலக மகா யுத்தமே. இதன்போது பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் ஆட்சிக்குட்பட்டிருந்த நாடுகளில் வெளிக்கிளர்ந்த சுதந்திரப் போராட்டங்களும் உக்கிரம் பெற்றுக் கொண்டிருந்தன. இலங்கையின் அண்மைய நாடான…\nஅடிப்படைவாதம், அடையாளம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, சிங்கள தேசியம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு\nவிக்னேஸ்வரன்: சிங்களப் பேரினவாதத்தின் தெரிவு\nபடம் | STRATFOR புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தென்னிலங்கை இனவாத சக்திகளுக்கு ஒரு தேவை உருவாகியிருந்தது. அதுதான் பிரபாரகரனுக்குப் பதிலாக எவரை இனி எதிரியாக முன்னிறுத்துவது. அந்த குறியீடு யார் என்பதே அவர்களுக்கு இருந்த தேவை. வரிசையாக ஒவ்வொருவரை நி���ுத்திப் பார்த்தார்கள். ஆனால், தமிழ்…\nகட்டுரை, குடிநீர், குருநாகல், கொழும்பு, சர்வதேசம், சுற்றாடல், மனித உரிமைகள்\nநோர்வே Jiffy பல்தேசிய கம்பனிகளின் பிடியில் இலங்கை சுற்றுசூழல்\nகடந்த சில வாரங்களாக இலங்கையின் சுற்றுச் சூழல் மாசடையச் செய்வதில் பல்தேசிய கம்பனிகளின் பாத்திரம் குறித்து சர்ச்சைக்குரிய பல விடயங்கள் ஊடகங்களில் பதிவாகி வருகின்றன. அதிகமாக சிங்கள ஊடகங்களில் இவை பதிவு செய்த அளவுக்கு தமிழ் ஊடகங்களில் வெளிவரவில்லை. ஏற்கெனவே, ரத்துபஸ்வல பகுதியில் தண்ணீரில்…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள்\nபெண்களின் அரசியல் கோரிக்கையும் பருவகால வாக்குறுதிகளும்\nபடம் | AP Photo/Eranga Jayawardena, FOXNEWS 2015 தேர்தல் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பெண்கள் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தளவில் கறைபடிந்த ஒரு தேர்தல் என்றே கூறவேண்டும். பெண்கள் அமைப்புகள் 40 பெண்களாவது இம்முறை அங்கம் வகிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். வேட்பாளர் பட்டியலில் பெண்களின்…\nஅடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nசிங்கள பௌத்த மேனியாவும், சமஷ்டி போபியாவும்\nபடம் | மாற்றம் Flickr தளம் ஏறத்தாழ சகல பிரதான தேர்தல் பிரசார மேடைகளிலும் தவறாத பேசுபொருளாக சமஷ்டி குறித்த சர்ச்சை பெரிதாக எழுந்திருந்தத்தை கண்டிருப்பீர்கள். சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களுக்கு சமஷ்டி குறித்த பேரச்ச வெருண்ட உணர்வு (phobia) இனவாதிகளால் வளர்க்கப்பட்டு இன்று…\nஅடிப்படைவாதம், இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள்\nபடம் | Selvaraja Rajasegar Photo/ Maatram Flickr இனவாதம் அரசியல் நீக்கம் பெற்ற எந்த ஒரு தேர்தலும் இலங்கையில் சாத்தியமில்லை என்கிற போக்கு உறுதியாக நிலைபெற்றுவிட்டது. இலங்கையின் அரசியல் களம் என்பது தேசியவாதத்தையோ இனவாதத்தையோ தவிர்த்துவிட்டு, மறுத்துவிட்டு எந்த அரசியல் குழுக்களும் முன்நகர…\nஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனந���யகம், நல்லாட்சி, நீதிமன்றம், பால் நிலை, மனித உரிமைகள், வறுமை\nஇரத்தினபுரி: பாலியல் லஞ்சம் தர மறுத்த பெண்ணின் கதை\nபடம் | Arunalokaya ஒரு வாரமாக இலங்கை ஊடகங்களில் பேசப்பட்டுவரும் ஒரு செய்தி இரத்தினபுரியில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரால் பெண்ணொருவர் நடுத்தெருவில் தாக்கப்பட்ட சம்பவம். இரத்தினபுரி பிரதான பஸ் நிலையத்தை அண்டிய தெருவில் அப்பெண்ணின் தலைமயிரை ஒருகையால் பிடித்தபடி மறு கையால் வயர் ஒன்றினால்…\nஅடிப்படைவாதம், இனவாதம், ஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்\nவிறாத்து பிக்குவின் வருகை: முஸ்லிம்களின் கழுத்துக்கு வந்துள்ள கத்தி\nபடம் | பொதுபல சேனாவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் இறுதியில் பல்வேறு சலசலப்புகளுக்குப் பின் விறாத்து பிக்கு இலங்கை வந்து சேர்ந்தாகிவிட்டது. விறாத்து பிக்குவின் வருகை சாதாராணமான ஒன்றல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கையில் முனைப்பு பெற்றிருக்கும் சிங்கள பௌத்த பேரினவாத நடவடிக்கைகளுக்கு தத்துவார்த்த…\nஇடதுசாரிகள், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்\nபடம் | Kannan Arunasalam/ iam இலங்கையின் பிரபல முதுபெரும் தொழிற்சங்கவாதியான தோழர் பாலா தம்பு (பாலேந்திரா தம்பு பிலிப்ஸ் – Phillips Bala Tampoe) தனது 92ஆவது வயதில் செப்டெம்பர் முதலாம் திகதியன்று மதியம் தனியார் மருத்துவமனையில் காலமானார். ஒரு தொழிற்சங்கவாதியாக மட்டுமன்றி…\nஅடிப்படைவாதம், இனவாதம், ஊடகம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்\nஅடிப்படைவாத பிக்குமார்களின் காவியை கழற்ற தயார் நிலையில் ‘நாம் பிரஜைகள்’\nபடம் | Dushiyanthini “நாம் பிரஜைகள்” (அபி புறவெசியோ) எனும் சிங்கள அமைப்பு பௌத்த பயங்கரவாதத்துக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 04ஆம் திகதி மருதானையில் அமைந்துள்ள CSRஇல் (சமய சமூக நடுநிலையம்) பல அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் இணைந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-07T22:57:03Z", "digest": "sha1:JRNB56B4C5SAZWZRBJJWVWSI2XNQOIZQ", "length": 7521, "nlines": 78, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தைமின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதைமின் /ˈ[invalid input: 'th']aɪm[invalid input: 'i-']n/ (Thymine, T, Thy) என்பது தாயனையில் (டி. என். ஏ), காணப்படுகின்ற பிரிமிடின் வழிமூலமான ஒரு நியூக்கிளியோச் சேர்மம் (சேர்வை) ஆகும். இது, அடினின், சைட்டோசின், குவானின் முதலான ஏனைய தாங்கிகளுடன் அல்லது உப்புமூலங்களுடன் இணைந்து, ஒட்சியில் கரு அமிலத்தை அல்லது நியூக்கிளிக்கமிலத்தை அமைக்கின்றது. 5-மீதைல்யுராசில் என்றும் இது அறியப்படுவதுண்டு.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 126.12 g·mol−1\nகொதிநிலை 335 °C (635 °F; 608 K) உருச்சிதையும்\nகாடித்தன்மை எண் (pKa) 9.7\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nதாயனையில் தைமின் காணப்பட, ஆறனையில் அது யுராசில்லால் பிரதியிடப்பட்டிருக்கின்றது. தைமினானது, 1893இல், ஆல்பர்ட் நியூமென், ஆல்பிரஸ்ட் கொசேல் ஆகியோரால், தைமஸ் சுரப்பியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.[1]\nதைமினின் மறுபெயர் குறிப்பிடுவது போல், யுராசில்லிற்கு அதன் ஐந்தாம் கார்பனில் மீதைலேற்றம் செய்வதன் மூலம் தைமினைப் பெற்றுக்கொள்ள முடியும். தாயனையில், அடினினுடன் இரு ஐதரசன் பிணைப்புக்களை உருவாக்கி, இணைந்துகொள்கின்றது தைமின்.\nஒட்சியில் இறைபோசுடன் தைமின் இணைந்து, \"ஒட்சியில் தைமிடின்\" எனும் நியூக்கிளியோசைட்டை உருவாக்குகின்றது. புற ஊதாக் கதிர்கள் மூலம் ஏற்படும் மாறல்களால் (mutation), அடுத்தடுத்த தைமின்கள், அல்லது சைட்டோசின்க்கள், \"கிங்குகள்\" எனும் தமின் ஈர்மங்கள் (dimer - இருபகுதியங்கள்/இருபடிச்சேர்மங்கள்) உருவாகின்றன்ன்ன. இவை, தாயனையின் சாதாரண தொழிற்பாட்டைப் பாதிக்கக் கூடியவை.\nபுற்றுநோய் பிணிநீக்கலில் பயன்படும் 5-புளோரோயுராசில் (5-fluorouracil / 5-FU) என்பது தைமினை ஒத்த ஒரு மிடைப்போலிய (அனுசேப/வளர்சிதை) அன்னமம் (Metabolic Analog) ஆகும். எனவே, தாயனை தொகுக்கப்படும் போது, இது தைமினுக்குப் பதிலாக இணைந்து, தாயனைத் தொகுப்பை நிறுத்தும். இச்செயற்பாட்டின் மூலம்,, இது புற்றுநோய்க்கலங்கள் (செல்கள்) பெருகுவதைத் தடுக்கின்றது.\nமூலக்கூற்று உயிரியல்- ஓர் அறிமுகம் மின்னூல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-07T21:32:16Z", "digest": "sha1:AKIY2VQVH7Q73QWDEILXFHVVHLG5B6GC", "length": 3537, "nlines": 26, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெண்ணைநதிப் புராணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெண்ணைநதிப் புராணம் என்பது மிகவும் பிற்பட்ட காலத்து நூல். 19ஆம் நூற்றாண்டு நூல். சுவாமிமலை கனகசபை ஐயர் என்பவர் பாடிய நூல். உரையுடன் 1889-ல் ஆசிரியரால் வெளியிடப்பட்டது. 18 படலம், 677 பாடல் கொண்டது. செவிவழிச் செய்திகள் பல இதில் சேர்க்கப்பட்டுள்ளன.\nபார்வதியின் தந்தை இமராசன். அசுரரை அழிக்க முனிவர்கள் தவம் செய்தனர். அதில் இமராசன் ‘தெய்வீகராசன்’ என்னும் பெயருடன் தோன்றினான். இவனிடமிருந்த பச்சைக் குதிரையைக் கைப்பற்றக் கருதி மூவேந்தரும் இவனுடன் போரிட்டுத் தோற்றனர். அவரவர் பெண்ணைத் தெய்வீகனுக்கு மணம் முடித்துக் கொடுத்தனர்.\nபாண்டியன் தன் மகள் காஞ்சனமாலையைக் கொடுத்தான். இவள் பெற்ற பிள்ளை ‘நரசிங்க முனையரையர்’ என்னும் நாயனார்.\nசோழன் தன் மகள் பொன்மாலையைக் கொடுத்தான். இவள் பெற்ற பிள்ளை மெய்ப்பொருள் நாயனார்.\nசேரன் தன் மகள் பதுமாவதியைக் கொடுத்தான். இவன் மகன் சித்திரசேனன் வழியாக மலையமான் பரம்பரை தோன்றியது.\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, 2005\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/07/19022607/Actoractresses-from-West-Bengal-have-joined-BJP.vpf", "date_download": "2019-12-07T22:01:18Z", "digest": "sha1:EOIEK5T6TVLNSQR4A2NYLJQPNJF4R5ME", "length": 12695, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actor-actresses from West Bengal have joined BJP || மேற்கு வங்காளத்தை சேர்ந்த நடிகர்-நடிகைகள் பா.ஜனதாவில் இணைந்தனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேற்கு வங்காளத்தை சேர்ந்த நடிகர்-நடிகைகள் பா.ஜனதாவில் இணைந்தனர் + \"||\" + Actor-actresses from West Bengal have joined BJP\nமேற்கு வங்காளத்தை சேர்ந்த நடிகர்-நடிகைகள் பா.ஜனதாவில் இணைந்தனர்\nமேற்கு வங்காளத்தை சேர்ந்த நடிகர்-நடிகைகள் பா.ஜனதாவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.\nநாடாளுமன்ற தேர்தல் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் பா.ஜனதாவில் இணைந்து வருகின்றனர்.\nஇதில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்களும் அடங்குவர்.\nஅதுவும் நாடாளுமன்ற தேர்தலில் மாநிலத்தில் பா.ஜனதா கணிசமான இடங்களை பெற்றதை தொடர்ந்து இந்த சம்பவங்கள் மேலும் அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில் வங்காள மொழி நடிகர்-நடிகையர் 12 பேர் நேற்று பா.ஜனதாவில் இணைந்தனர்.\nஇதில் ரிஷி கவுசிக், காஞ்சனா மொய்த்ரா, ருபஞ்சனா மித்ரா, பிஸ்வஜித் கங்குலி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமானவர்களாகிய அவர்கள் கட்சியின் மாநில தலைவரான திலிப் கோஷ் முன்னிலையில் டெல்லியில் இணைந்தனர். அவர்களை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.\n1. பாஜக வேட்பாளரை தாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்\nமேற்கு வங்காளத்தில் பாஜக வேட்பாளரை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சரமாரியாக தாக்கி உள்ளனர்.\n2. இந்தியா முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவு பொருந்தும் - அமித் ஷா ; மேற்கு வங்கத்தில் இல்லை -மம்தா பானர்ஜி\nமேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தனது மாநிலத்தில் தேசிய குடிமக்களின் பதிவை (என்.ஆர்.சி) தனது அரசாங்கம் அனுமதிக்காது என்று கூறி உள்ளார்.\n3. மேற்கு வங்காளத்தில் புயல் பாதிப்பை பார்வையிட சென்ற மேலும் ஒரு மத்திய மந்திரிக்கு எதிர்ப்பு\nமேற்கு வங்காளத்தில் புயல் பாதிப்பை பார்வையிட சென்ற மேலும் ஒரு மத்திய மந்திரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\n4. மேற்கு வங்காளத்தை ‘புல்புல்’ புயல் தாக்கியது; 10 பேர் பலி - முதல்மந்திரி மம்தாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு\nமேற்கு வங்காள மாநிலத்தில் கடலோர பகுதிகளில் புல் புல் புயல் ருத்ர தாண்டவமாடி விட்டது. புயல், மழையில் 10 பேர் பலியாகினர். முதல்-மந்திரி மம்தாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.\n5. மேற்கு வங்காளத்தில் குழந்தைகளுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை - மம்தா பானர்ஜி அறிவிப்பு\nமேற்கு வங்காளத்தில் குழந்தைகளுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை அளிக்கப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. உலக செய்திகளில் டிரென்டிங்கில் இடம் பிடித்த 3 தமிழர்கள் \n2. தி.மு.க. தொடர்ந்த வழக்கில் விசாரணை தமிழகத்தில் திட்டமிட்டபடி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு\n3. 106 நாட்கள் சிறைவாசம் முடிந்தபின் முதல் பேட்டி மத்திய அரசு மீது ப.சிதம்பரம் பாய்ச்சல் “மந்த நிலையில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திறன் இல்லை”\n4. நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து - மத்திய அரசு நடவடிக்கை\n5. ஐதராபாத்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஒருவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2013/aug/17/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-729471.html", "date_download": "2019-12-07T22:08:11Z", "digest": "sha1:7L22EB6RSKOFVX7WNBJM5RJ2E4H6LQ4Q", "length": 6992, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு பரிசளிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு பரிசளிப்பு\nBy கோவில்பட்டி, | Published on : 17th August 2013 03:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n:லாயல் நூற்பாலை சார்பில் கோவில்பட்டியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வில் பள்ளியளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர், மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.\nஆலை வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு ஆலையின் துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ராஜமாணிக்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். கோவில்பட்டி எம்.எல்.ஏ. கடம்பூர் செ.ராஜு அரசு பொதுத்தேர்வில் கோவில்பட்டி நகரத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர், மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/149829-nalinimurugan-dropped-hunger-strike", "date_download": "2019-12-07T21:39:36Z", "digest": "sha1:RK7ZD3FBBG6GW5XTLJQ2GMSSVEPC6JJN", "length": 8044, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "‘உண்ணாவிரதத்தைக் கைவிட்ட நளினி-முருகன்!’ - வேலூர் சிறையில் தொடர்ந்து சிகிச்சை | Nalini-Murugan dropped hunger strike", "raw_content": "\n’ - வேலூர் சிறையில் தொடர்ந்து சிகிச்சை\n’ - வேலூர் சிறையில் தொடர்ந்து சிகிச்சை\nவேலூர் மத்திய சிறையில், தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த நளினியும், அவரின் கணவர் முருகனும், சிறைத்துறை அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை ஏற்று இன்றிரவு உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்துவரும் ஏழு பேரின் விடுதலைச் சம்பந்தமாக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எந்த முடிவையும் எடுக்காமல் அமைதியாக உள்ளார். இந்த நிலையில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் மற்றும் அவரின் மனைவி நளினி இருவரும், தங்களின் விடுதலையை வலியுறுத்தித் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்துவந்தனர். சிறை விதிகளை மீறி உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறி, கடந்த 12-ம் தேதி முதல் வரும் 27-ம் தேதி வரை வழக்கறிஞரைத் தவிர்த்து பார்வையாளர்களைச் சந்திப்பது உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் சிறைத்துறை நிர்வாகம் ரத்து செய்துள்ளது. நேற்று சிறைக்கு வந்த நளினியின் தாய் பத்மா திருப்பி அனுப்பப்பட்டார்.\nஇதனிடையே, நளினி, முருகனின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. சிறை மருத்துவர்கள், குளுக்கோஸ் ஏற்றி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிறார்கள். சிறை அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில், சிறைத்துறை டி.ஐ.ஜி ஜெயபாரதி நேற்று நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சில நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டதால், நளினியும், முருகனும் உண்ணாவிரதத்தை நேற்றிரவு முடித்துக் கொண்டதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இருவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் சிறைக்குள்ளேயே தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.\nராஜீவ் காந்தி கொலை வழக்கு\nபத்திரிகைத் துறை மீது ‘அதீத’ காதல் கொண்டவன். இளம் பத்திரிகையாளன். 2013-க்கு இடைப்பட்ட காலத்தில், ‘தினமலர்’ நாளிதழிலிருந்து என் பயணத்தை தொடங்கினேன். இன்று ‘ஆனந்த விகடன்’ குழுமத்தில் பயணிக்கிறேன். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. ‘துணையைத் தேடுவது கோழையின் நெஞ்சம்... துணையாக நிற்பதே வீரனின் துணிச்சல்’ என்கிற எண்ணம் உடையவன். துணிவே துணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/116580-what-might-be-the-reason-for-communication-gap-in-relationship", "date_download": "2019-12-07T21:26:23Z", "digest": "sha1:7XCEEH3YBSMTDDDDB5YAXNHWJKDNIGLH", "length": 4764, "nlines": 96, "source_domain": "www.vikatan.com", "title": "கணவன் - மனைவிக்குள் பேசும் நேரம் குறைந்து வருவதற்கு என்னென்ன காரணங்கள்? #Survey | What might be the reason for communication gap in relationship", "raw_content": "\nகணவன் - மனைவிக்குள் பேசும் நேரம் குறைந்து வருவதற்கு என்னென்ன காரணங்கள்\nகணவன் - மனைவிக்குள் பேசும் நேரம் குறைந்து வருவதற்கு என்னென்ன காரணங்கள்\nகணவன் - மனைவி இருவருக்குள் அன்பையும் நல்ல புரிதலையும் தருவது உரையாடல்கள்தான். எந்த ரகசியத்தையும் மனதில் கொள்ளாமல் வெளிப்படையாகப் பேசுவதன் மூலம் பிரச்னைகள் எழுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது. அப்படியும் மேலெழும் ஓரிரு பிரச்னைகளையும் நிதானமாகப் பேசும்போது சுவடுகூட இல்லாமல் கரைந்துவிடுகின்றன. ஆனால், இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் கணவன் - மனைவி இடை���ே பேசும் நேரம் குறைந்துகொண்டே வருகிறது. இருவரும் வேலைக்குச் செல்வது, சோஷியல் மீடியாவில் கவனம் வைப்பது எனப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. உங்கள் பார்வையில் என்ன என்பதை அறியவே இந்த சர்வே. மனம் திறந்து இதற்கான பதில்களை அளியுங்கள். அதன் அடிப்படையில் விரைவில் விரிவான கட்டுரை வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=6996", "date_download": "2019-12-07T22:39:00Z", "digest": "sha1:HKAKW6OR3VDGFOVQJG266IRN7M6224FY", "length": 21598, "nlines": 226, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 8 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 129, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:20 உதயம் 15:09\nமறைவு 17:58 மறைவு 02:54\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 6996\nவியாழன், ஆகஸ்ட் 18, 2011\nவாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் நடத்த உத்தரவு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1742 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nவரும் அக்டோபரில் வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் முகாம்களை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் முதல் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அன்று முதல் நவம்பர் முதல் தேதி வரை அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் வாக்காளர்கள், சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றும் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.\nஅக்டோபர் 09, 16, 23 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. ஓட்டுச்சாவடி மைய அலுவலர்கள் வாக்காளர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்வார்கள். இந்த முகாம்களில் வாக்காளர்களுக்கு வழிகாட்டும் பணிக்காக அரசியல் கட்சியினர் தங்களது ���ஜன்ட்களை நியமித்துக் கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. தேர்தல் அக்டோபரில் நடை பெறாதா\nஅக்டோபர் முதல் தேதியிலிருந்து நவம்பர் முதல் தேதி வரை அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் வாக்காளர்கள், சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றும் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது .......... என்றால் உள்ளாட்சி தேர்தல் அக்டோபரில் நடை பெறாதா\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. Re:வாக்காளர்கள் சேர்த்தல், ந...\nவெளிநாட்டில் வாழும் பல சகோதரர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடையாது. இதன் பயனை அவர்கள் இன்னும் உணரவில்லை. ஆகவே இந்த சிறப்பு முகாமில் தங்களுடைய பெயரை பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளுங்கள்.\nசிலருக்கு இரண்டு மூன்று அட்டைகள் உள்ளன, உம்மா வீட்டில் ஒன்று, பெண் வீட்டில் ஒன்று, அப்புறம்.... அப்புறம்....\nஇதுவும் அவசியம் இல்லாததுதான். தேவை இல்லாததை நீக்கி விடுவதும் நல்லது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. Re:வாக்காளர்கள் சேர்த்தல், ந...\nஇதில் நமதூரின் அனைத்து அமைப்புகளும் விழிப்புணர்வோடு செயல்பட்டு தங்களுக்குள் ஒரு கமிட்டி அமைத்து அதன் மூலம் நமதூரில் நடைபெறும் முகாம்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சரியான விபரங்களை பதிவுசெய்ய உறுதுணை புரிய வேண்டும் என பணிவான என் கோரிக்கையை சமர்ப்பிக்கிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nரமழான் 1432: தம்மாம் காயலர்கள் இஃப்தார் நிகழ்ச்சி\nகுசென் நகரில் ஜியாங்க்மேன் காயலர்கள் கலந்துக்கொண்ட இஃப்தார் நிகழ்ச்சி\nஐ.ஐ.எம். ரமழான் பயான்கள் - நாள் 20: இக்பால் பிர்தௌசி உரை நிகழ்த்துகிறார் இணையதளத்தில் இரவு 9:00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு இணையதளத்தில் இரவு 9:00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு\nசெய்யும் பணிகளில் QUALITY அவசியம் ஜித்தா கா.ந.ம. செயற்குழுவில் இலண்டன் பொறியாளர் பேச்சு ஜித்தா கா.ந.ம. செயற்குழுவில் இலண்டன் பொறியாளர் பேச்சு\nபுதிய தலைமைச் செயலக கட்டடத்தில் மருத்துவமனை: முதல்வர் அறிவிப்பு\nநகராட்சித் தேர்தலை கருத்திற்கொண்டு, ‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ துவக்கம் உலக காயலர்களுக்கு ஓர் அறிக்கை உலக காயலர்களுக்கு ஓர் அறிக்கை\nரமழான் 1432: மும்பையில் காயல் இளைஞர்கள் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி\nஅனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nசமச்சீர் கல்வி: செப்.22இல் காலாண்டுத் தேர்வு துவக்கம்\nமழை நீர் சேகரிப்பு வரைபடம் இல்லாமல் கட்டட அனுமதி இல்லை சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு\nஉள்ளாட்சித் தேர்தல் 2011: பத்து நாட்களுக்குள் ஓட்டுப்பெட்டிகளை சீரமைத்து வைக்கவேண்டும்\nரமழான் 1432: ஜெய்ப்பூர் கா.ந.மன்றம் (ஜக்வா) சார்பில் ஸஹர் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் பங்கேற்பு உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் பங்கேற்பு\nஐ.ஐ.எம். ரமழான் பயான்கள் - நாள் 19: இக்பால் பிர்தௌசி உரை நிகழ்த்துகிறார் இணையதளத்தில் இரவு 9:00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு இணையதளத்தில் இரவு 9:00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு\nநாளை (ஆகஸ்ட் 19) நகரில் மாதாந்திர பராமரிப்பு முழு நாள் மின்தடை\nவஜீஹா கல்லூரி நிர்வாக அதிகாரி ஹம்ஸா முகைதீன் விபத்தில் மரணம்\nபெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி மற்றும் மிஸ்காத் வகுப்பு 1 மணி முதல் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு 1 மணி முதல் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு\nபெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி மற்றும் மிஸ்காத் வகுப்பு 1 மணி முதல் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு 1 மணி முதல் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு\nஐ.ஐ.எம். தொலைக்காட்சியில் இஸ்லாமிய வினாடி வினா போட்டி இணையதளத்தில் இன்று காலை 11:00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு இணையதளத்தில் இன்று காலை 11:00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு\nஜாவியா ரமழான் பயான்கள் - நாள் 15 காஜா முஹியித்தீன் ஆலிம் உரைநிகழ்த்துகிறார் காஜா முஹியித்தீன் ஆலிம் உரைநிகழ்த்துகிறார் 11:00 மணி முதல் இணையதளத்தில் நேரடி ஒலிபரப்பு 11:00 மணி முதல் இணையதளத்தில் நேரடி ஒலிபரப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?p=4279", "date_download": "2019-12-07T21:43:28Z", "digest": "sha1:BQDVPIPRZMIJY3IBEGI2RWVMHAYTEWVM", "length": 6409, "nlines": 91, "source_domain": "www.ilankai.com", "title": "வவுனியாவில் வறட்சி காரணமாக 938 குடும்பங்களைச் சேர்ந்த 3,111 பேர் பாதிப்பு – இலங்கை", "raw_content": "\nவவுனியாவில் வறட்சி காரணமாக 938 குடும்பங்களைச் சேர்ந்த 3,111 பேர் பாதிப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக வவுனியா மாவட்டத்தில் 938 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து நூற்று 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.\nவவுனியா மாவட்ட வறட்சி நிலை தொடர்பில் அவரிடம் கேட்டபோதே இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் தொடர்ந்தும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,\nவவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சன்னாசிப் பரந்தன், நெடுங்கேணி தெற்கு, மாமடு, நெடுங்கேணி வடக்கு, ஊஞ்சல் கட்டி, கற்குளம், ஒலுமடு, மருதோடை, நைனாமடு, அனந்தர்புளியங்குளம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 474 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 369 பேர் பாதிப்படைந்துள்ளனர்.\nஇதேபோல் வவுனியா பிரதேச செயலக பிரிவில் ஓமந்தை, ஆசிகுளம், பூந்தோட்டம், பறனாட்டாங்கல், சமனங்குளம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 464 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 742 பேரும் பாதிப்படைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்படி வவுனியா மாவட்டத்தில் 938 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 111 பேர் பாதிப்படைந்துள்ளனர். இக் கிராமங்களுக்கு பிரதேச செயலகங்களின் ஊடாக குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ரி.என்.சூரியராஜா கூறியுள்ளார்.\nவவுனியாவின் பிரபல பெண் வைத்தியர் உட்பட இருவர் விபத்தில் பலி\nஅடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவிக்கும் வவுனியா பிரதேச மக்கள்\nதிருடன் சத்தியலிங்கத்திடம் இருந்து அமைச்சுகள் பறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2013/07/trb-pgt-exam-hall-ticket-download-21.html", "date_download": "2019-12-07T21:59:13Z", "digest": "sha1:4ED6XEH56RLXZWDFRYCVSTMZU66SLFOB", "length": 8611, "nlines": 143, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: TRB PGT EXAM HALL TICKET DOWNLOAD | முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு 21–ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. தங்கள் பிறந்த தேதியை தவறாக குறிப்பிட்டுள்ள விண்ணப்பதார்கள் விண்ணப்ப எண்ணையும், ஏதாவது ஒரு பிறந்த தேதியையும் குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.", "raw_content": "\nTRB PGT EXAM HALL TICKET DOWNLOAD | முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு 21–ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. தங்கள் பிறந்த தேதியை தவறாக குறிப்பிட்டுள்ள விண்ணப்பதார்கள் விண்ணப்ப எண்ணையும், ஏதாவது ஒரு பிறந்த தேதியையும் குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.\nஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு 21–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 664 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 532 பேர் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்துவிட்டனர். 8 ஆயிரம் பேர் ஆன்லைனில் ஹால்டிக்கெட் எடுக்க முயற்சி மேற்கொண்டும் அதில் வெற்றிபெறவில்லை. 27,500 ஹால்டிக்கெட்டை எடுப்பதற்கான முயற்சிகூட செய்வில்லை. பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் தங்கள் பிறந்த தேதியை தவறாக குறிப்பிட்டு உள்ளனர் (அதாவது எழுதி இருப்பது ஒன்று, ஷேடிங் செய்திருப்பது ஒன்று). அத்தகைய விண்ணப்பதார்களுக்கு உதவும் வகையில் ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்து எடுக்கும் முறை மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ( www.trb.tn.nic.in ) விண்ணப்ப எண்ணையும், ஏதாவது ஒரு பிறந்த தேதியையும் குறிப்பிட்டால் போதும். ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்து எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தே��்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென...\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து ...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2011/10/blog-post.html", "date_download": "2019-12-07T22:33:50Z", "digest": "sha1:PMKITEGSWXOISLQBGRT52UXRF3A33TXR", "length": 27930, "nlines": 846, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: வெடி- மரண கடி", "raw_content": "\nஏண்டா நல்ல நல்ல படம்லாம் ரிலீஸ் ஆயிருக்கும்போது உன்ன யாருடா இந்த படத்துக்கு போக சொன்னதுன்னு கேக்குறீங்களா ஹி ஹி ஏன்னா I like action movies. அதோடா I'm விஷால் fan. (அவன் இவன் படத்தில் அல்ல).படத்த பத்தி பெருசா சொல்ல ஒண்ணும் இல்லப்பா.. ஏற்கனவே இதே மாதிரி தெலுங்குல ஒரு 75 படம் வந்துருக்கு. தமிழ்ல ஒரு 60 படம் வந்துருக்கு.\n1. விஷால் 6 பாக்ஸ் வச்சிட்டு கரண்ட்ல அடிபட்ட காக்கா மாதிரி இல்லாம லைட்டா தொப்பையோட மனுஷன் மாதிரி இருக்காரு. அவன் இவன்ல 1-1/2 கண்ணோடவே நடிச்சி கண்ணு ஒரு பக்கம் சைடு வாங்கிருச்சி போலருக்கு. க்ளோஸ் அப் ஷாட்டுல எல்லாம் இன்னும் அதே 1-1/2 கண்ணு effect தெரியுது.\n2. படத்துல ஒரே நிம்மதி விவேக்தான். பலூன உள்ள வச்சிக்கிட்டு 7 pack bodyoda\nவர்ற அவரு கெட் அப்ப பாத்தேலே ஓரமா போய் 1/2 மணி நேரம் சிரிச்சிட்டு\n3. என்னது சம்சாக்குள்ள ரொட்டியா ஓ... சமீரா ரெட்டியா\nகூப்புடுற தூரத்துல எத்தனையோ தமிழ் ஹீரோயின் இருக்காங்க..அப்புடியே\nஇல்லாட்டாலும் ஆந்த்ராவுல இருக்காங்க. அதயெல்லாம் விட்டுட்டு ஹிந்தில\nout of focus la இருந்த டம்மி பீஸ கொண்டுவந்து இங்க பெரிய ஹீரோயினாக்கி\nகடுப்பேத்துறாய்ங்க. மூஞ்ச பாக்க முடியல.\n4.சரிக்கம பத நீசே... கபக் கபக் கப கபக் கபக் கப ஜல்சே... நம்ம DSP ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடிருக்காரு. இவரு பாட சமீரா ரொட்டி ஆட ஒரே புதிய தில்லாணா மோகனாம்பாள் தான் போங்க.\n5. விஜய் ஆண்டனி அவரோட வேலைய கரெக்டா பாத்துருக்காரு. பாட்டும்\nசரி BGM மும் சரி நல்லாவே இருக்கு. அருக்குற மாதிரி இல்ல.\n6. அப்புறம் படத்துல stunt master அனல் அரசு பட்டைய கெளப்பிருக்காரு. நாலு fight um தெறிக்குது.\n6. படத்துக்கு ஏன் வெடின்னு பேரு வச்சிருக்காங்க தெரியுமா\nசீன்ல அஞ்சு லாரிய பாம் வச்சி வெடிச்சுருவாரு. அதுனால தான் படத்துக்கு வெடின்னு வச்சிருக்காங்கலாம். Oh What a karvaad.....\nமொத்ததுல வெடி- என் சொந்த காசுல என் சீட்டுக்கு கீழ நானே வச்சிக்கிட்டது.\nஅப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். இன்னும் கொஞ்ச நாளுக்கு\nயாரும் கமலா தியேட்டர் பக்கம் போகதீங்க. அப்புடி போன உங்க இன்சூரன்ஸ்\nபாலிசியெல்லாம் renewal பன்னிட்டு போங்க. ஏன்னு கேக்குறீங்களா\nபவர் ஸ்டார் அடுத்த ஆப்ரேஷனுக்கு ரெடியா இருக்காரு. யாரு உயிருக்கும்\nஉத்தரவாதம் இல்லை. நா சொல்றத சொல்லிபுட்டேன். அவ்ளோதான்.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\n//மொத்ததுல வெடி- என் சொந்த காசுல என் சீட்டுக்கு கீழ நானே வச்சிக்கிட்டது// ஹாஹாஹா...\nசமீரா ரெட்டிய பாக்கும் போது ஆம்பள மாதிரி இருக்கு.. ஆறடில இப்படி ஒரு ஃபிகரா...அட்டு ஃப்கர்..\nஇன்னும் ஆழமான விமர்சனம் வேணும். படம் பாக்கலாமா\n//மொத்ததுல வெடி- என் சொந்த காசுல என் சீட்டுக்கு கீழ நானே வச்சிக்கிட்டது// ஹாஹாஹா....\n//இன்னும் ஆழமான விமர்சனம் வேணும். படம் பாக்கலாமா வேணாமா\n7ஆம் அறிவு- A.R.முருகதாஸின் கந்தசாமி\nதலைவரின் சில அரிய புகைப்படங்கள்\nஅம்பு ஒன்று.. இலக்கு மூன்று - (சவால் சிறுகதை-2011)...\nவிஜயகாந்தின் \"காதல் என் காதல் அது கண்ணீருல\" ரீமிக்...\nமேடம்.... நா ஒரு வருஷமா ட்ரை பண்றேன்\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nபேட்ட – ரஜினி படம்..\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2012/02/12/", "date_download": "2019-12-07T22:46:28Z", "digest": "sha1:GKC2KHZ6OF5CYMPPDKCNZ6ICBDAV6D55", "length": 45739, "nlines": 203, "source_domain": "senthilvayal.com", "title": "12 | பிப்ரவரி | 2012 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஹீரோயிசத்தால் வன்முறைக்கு மாறும் மாணவர்கள்\nமாணவர்களிடையே ஏற்பட்டுள்ள திடீர் வன்முறை எண்ணங்களால், பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சாதாரண பிரச்னைகளுக்கு கூட மாணவர்கள் வன்முறையிலும், கொலைவெறித் தாக்குதலிலும் ஈடுபடும் காரணத்தை அறிந்து, உடனடி தீர்வு காண வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.\nஅச்சம்:மாணவர்கள் என்றால், பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் படிக்கிறவர்கள் என்று தான், இதுவரை நினைத்தோம். தற்போது, மாணவர்கள் கூட்டமாகக் கூடினாலே, பொதுமக்களும், பெண்களும் அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன், சென்னையிலுள்ள ஆங்கிலோ-இந்தியன் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு மாணவன், தனது ஆசிரியரை, கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளான். பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் மத்தியில் நடந்த இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே பீதியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.\nதொடர் சம்பவங்கள்:கொலை நடந்த நாளில், சென்னையில் பிரசித்தி பெற்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், பஸ் “டே’ கொண்டாட அனு���தி கிடைக்காததால், கல்லூரிக்கு முன் திரண்டு, அரசு பஸ்சின் மீது, கற்களை வீசி ரகளை செய்தனர். இதில், பயணிகள் உயிருக்கு பயந்து, ஜன்னல் வழியே தப்பித்தனர். பிஞ்சுக் குழந்தையுடன் பஸ்சில் வந்த பெண்களையும், கொலைவெறி மிக்க ரகளை கும்பல், விட்டு வைக்காமல் விரட்டியது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன், சென்னை நந்தனம் கலைக் கல்லூரி அருகே, மாணவர்கள் கோஷ்டியில் ஏற்பட்ட தகராறில், பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த மாணவனை, எதிர்தரப்பு மாணவர்கள் விரட்டிச் சென்று வெட்டியதால், பயணிகள் அலறியடித்து ஓடினர்.கடந்த மாதம், சென்னை புறநகரில் தங்கியிருந்த வெளிமாநில மாணவர்களில் இருவர், பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்ததாக, போலீசார் கைது செய்தனர்.\nமேற்கத்திய கலாசாரம்:இப்படி மாணவர் சமுதாயத்திற்கும், குற்றங்களுக்கும் உள்ள தூரம் குறைந்து கொண்டே வருகிறது. அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் தான், மாணவர்களின் வன்முறை சம்பவங்களை கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், தற்போது இந்தியாவில், அதுவும் பாரம்பரியமும், கல்வி, பொருளாதார வளர்ச்சியிலும் மேம்படும் தமிழகத்திலும், இந்த வகை வன்முறை அதிகரித்திருப்பது, பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பீதியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.\nகாரணம்:இந்த சம்பவங்களுக்கு, பெரிய காரணங்களை கண்டுபிடிக்க தேவையில்லை என, அனைத்து தரப்பிலுமே கருத்துகள் நிலவுகின்றன. வீட்டிலேயே பெற்றோர், பிள்ளைகளிடையே தேவையான அன்பும், பாசமும், கண்டிப்பும், கண்காணிப்பும் குறைகிறது. அதேநேரம், வன்முறை விதைகளை தூவும் படங்கள் மற்றும் கார்ட்டூன் காட்சிகளை பெற்றோரின் ஆதரவுடன், ஊக்கத்துடன், “டிவி’யில் மாணவர்கள் பார்ப்பது தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.முன்பெல்லாம், தொலைக்காட்சிகளில் மாணவர்களுக்கு என்றால், அறிவியல் ரீதியான, தொழில்நுட்ப ரீதியான ஆக்கப்பூர்வ நிகழ்ச்சிகளும், பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்றால், சிறு வயது மாணவர்களுக்கு, கார்ட்டூன் விலங்குகள், அதிசயமான, நகைச்சுவை வடிவிலான மனிதர்களுடன் கூடிய படங்கள் காட்டப்படும்.ஆனால், தற்போது பெரும்பாலான சினிமா, தொலைக்காட்சி, கார்ட்டூன் நிகழ்ச்சிகளில், கொள்ளைக்காரன், ரவுடி, பயங்கரவாதி போன்ற தோற்றமளிக்கும் உடை உடுத்தி, துப்பாக்கியால் சுட்டு, கத்தியால் வெட்டி பழிவாங்கும், வெறித்தனமான காட்சிகள் காட்டப்படுகின்றன.\nஹீரோயிசம்:இதனால், பல மாணவர்கள் தங்களை தாங்களே ஹீரோக்களாக எண்ணி, பள்ளிகளில், கல்லூரிகளில் படிப்பை விட்டு விட்டு, ஹீரோயிசம் காட்டும் நிலை வந்துவிட்டது. இதனால், சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை, பொது இடங்களை, தங்களது ஹீரோயிசத்திற்கான தளமாக பயன்படுத்தி, சமூகத்தை சீரழிவுக்கு கொண்டு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவங்களை கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் பள்ளிக்கூடங்களிலும், பாடத்திட்டங்களிலும், மாணவர்களின் மனநிலையை மாற்றும் படிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nமேலும், பெற்றோர் அன்பையும், பாசத்தையும் சுதந்திரமாக கொடுக்கும் நிலையில், பிள்ளைகளுக்கு கண்டிப்பையும், கண்காணிப்பையும், சிறுவயதிலிருந்தே ஏற்படுத்த வேண்டும். வன்முறை சினிமாக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதிலிருந்து, தாங்களும் விலகுவதுடன், பிள்ளைகளையும் விலகியிருக்க செய்வதே, இனி வரும் காலம், வன்முறையை துறந்து, சமுதாயத்திற்கு வழிகாட்டும் மாணவர்களை உருவாக்க உதவும்.\nசினிமா, “டிவி’ காட்சிகளுக்கு சென்சார்:சினிமா, “டிவி’யில் அதிகரிக்கும் வன்முறை காட்சிகள் தான், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை, திசை திருப்பி வன்முறை விதைகளை தூவக் காரணமாகின்றன. சில தினங்களுக்கு முன், ஆசிரியை மாணவன் கொலை செய்த சம்பவத்தில், “இந்தி திரைப்படம் ஒன்றைப் பார்த்து தான் கொலை செய்ய தெரிந்து கொண்டேன்’ என்று, மாணவன் கூறியிருப்பது, சிந்திக்க வேண்டிய ஒன்று. இப்போதாவது, தங்கள் சந்ததிகளின் நலன் மற்றும் சமுதாய மாணவர் நலனைக் கருத்தில் கொண்டு, வன்முறை காட்சிகளை, மனசாட்சியுடன் ரத்து செய்ய, சென்சார் போர்டு உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉங்களுக்கு நிதி சுதந்திரம் இருக்கிறதா\nநிதி நிர்வாகம், அது தனி மனித நிதி நிர்வாகமோ அல்லது நிறுவனத்தின் நிர்வாகமோ அவை வளர்ச்சி பெற, `கட்டுப்பாடு’ மிக அவசியம். தனி மனித கட்டுப்பாடு, நிர்வாக கட்டுப்பாடு ஆகியவை வளர்ச்சி பெற `ஒழுக்கம்’ மிக அவசியம். திட்டமிடுதல், திட்டமிட்டபடி செயல்��டுதல் ஆகியவை அவசியம்.\nகட்டுப்பாடு என்பது அடிமைத்தனம் ஆகாது. மனமுவந்து ஏற்றுக்கொண்டால், இந்த கட்டுப்பாடு ஒரு சுதந்திரம் எனத் தெரிய வரும். எனவே, நிதி சுதந்திரம் பெற (Financial Freedom) இந்த ஒழுக்கமானது அவசியம்.\nநிதி சுதந்திரம் என்றால் என்ன நம்மில் எவ்வளவு பேருக்கு இந்த நிதி சுதந்திரம் உள்ளது நம்மில் எவ்வளவு பேருக்கு இந்த நிதி சுதந்திரம் உள்ளது இந்த நிதி சுதந்திரம் அடைய என்ன செய்ய வேண்டும் இந்த நிதி சுதந்திரம் அடைய என்ன செய்ய வேண்டும் இவற்றை சற்று விரிவாக பார்ப்போம்.\nநம்மில் எத்தனை பேர், நாளைய பற்றிய கவலைகள் ஏதுமின்றி நிம்மதியாக உறங்க முடிகின்றது இந்த கவலைகளில் பல பணம் சார்ந்ததாகவே இருக்கும். எவர் ஒருவர், தான் இல்லாவிட்டாலும், தன் குடும்பம் பணம் சார்ந்த விஷயங்களில் பாதிப்பின்றி இருக்கும் வகையில் தன் வாழ்க்கையை திட்டமிட்டு அமைத்து கொண்டுள்ளாரோ, அவருக்கே இந்த `நிதி சுதந்திரம்’ உள்ளது எனக் கூறலாம்.\nஇந்த `நிதி சுதந்திரம்’ அனைவருக்கும் சாத்தியமா என்றால் சாத்தியமே. அதற்கு, மேலே சொன்ன `கட்டுப்பாடு நிதி ஒழுக்கம்’ (Financial Discipline) மிக அவசியம். இந்த நிதி சுதந்திரம் கைகூட `நிதி திட்டமிடுதல்’ (Financial Planning) அவசியமாகிறது. நிதித் திட்டமிடுதல் என்பது ஒருவருடைய வாழ்க்கையின் குறிக்கோளுக்கான, அவருடைய நிதி நிர்வாகத்தின் மூலம் அடைவதற்கான ஒரு வழிமுறையாகும். இதில், சொந்த வீடு, சொந்த வாகனம், தரமான கல்வி, உயர் கல்வி, குழந்தைகளின் திருமணம் மற்றும் ஓய்வு ஊதியம் ஆகியவை அடங்கும்.\nநிதித் திட்டமிடுதல் என்பது ஒரு வழிமுறை எனப் பார்த்தோம். இப்போது அதற்கான திட்டங்கள் யாவை என்றும், அவற்றின் பயன்பாடுகளையும் வரிசைப்படுத்துவோம்.\n1. ஆயுள் காப்பீடு – டேர்ம் பிளான் (Term Plan)\n2. ஆயுள் காப்பீடு – யூலீப் திட்டங்கள் (Unit Linked Insurance Plan)\n3. மருத்துவக் காப்பீடு – (Mediclaim Policy)\n4. பரஸ்பர நிதித் திட்டங்கள் (குறிப்பாக SIP/SWO) & (Mutual Fund)\n5. மனை மற்றும் வீடு\n6. பங்குச்சந்தை முதலீடு – நீண்ட கால அடிப்படையில் முதலீடு.\nமேற்கூறிய நிதித் திட்டங்களின் பயன்பாடுகளை சுருக்கமாக கீழே காண்போம்.\n1. ஆயுள் காப்பீடு – டேர்ம் பிளான் : குறைந்த பிரிமியம் அதிக காப்பீடு.\n2. ஆயுள் காப்பீடு – யூலீப் திட்டங்கள் : நீண்ட கால அடிப்படையில் (20, 25 மற்றும் 30 ஆண்டு காலம்) ஒருவரின் வருமானத்தைப் பாதுகாக்கவும், மேலும் சிறப்பான ஓய்வூதியத்திற்காகவும் பயன்படுத்தலாம்.\n3. மருத்துவக் காப்பீடு: குடும்பத்திற்கான Floater Policy திட்டங்கள் – முழு குடும்பத்திற்கான Cashless facility.\n4. பரஸ்பர நிதித் திட்டங்கள்: மாதம் 100 முதல் 500, 1000 ரூபாய் என நாம் சேமிக்கும் திறனைப் பொறுத்து நீண்ட கால அடிப்படையில் நல்ல லாபம் அடைந்திட சிறந்தவழி.\n5. மனை மற்றும் வீடு: வீட்டிற்கானத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இவற்றில் முதலீடு செய்வது நல்ல பலனை அளிக்கும்.\n6. பங்குச்சந்தை முதலீடு : இ கோல்டு (Gold ETF) மற்றும் முன்னணியில் உள்ள நல்ல நிறுவனங்களில், பங்குச்சந்தை வீழ்ச்சியடைகின்ற காலங்களில், சிறிது சிறிதாக வாங்கி, நீண்ட காலத்திற்கு (3-5 ஆண்டுகள் வரை) முதலீடு செய்வது நல்ல எதிர்பார்த்த பலனை அளிக்கும்.\nஇப்போது உள்ள காலக்கட்டத்தில், தனியார் மயமாக்கப்பட்ட நிலையில் மேற்கூறிய திட்டங்களில் முதலீடு என்பது மிக சுலபமான ஒரு விஷயமாகும்.\nஇனி, நிதித் திட்டமிடுதலில் உள்ள சில அடிப்படையான உண்மைகளைப் பார்ப்போம். இந்த உண்மைகளை புரிந்து கொள்ளாமல், நிதித் திட்டமிடுதல் என்பது முழுமை பெறாத ஒரு விஷயமாகிவிடும்.\n1. வட்டி விகிதம் (Interest Rate): நாம் ஆயுள் காப்பீடு திட்டங்களில் சேரும் போது நம் முதலீட்டிற்கு உரிய உண்மையான ஆதாயம் ஆண்டிற்கு 8 சதவீதம் வரை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதாவது, வருமானவரி விலக்கு Sec 80 சி மற்றும் Sec 10 (10 ஞி) படி.\n2. மாதம் ரூபாய் 1500 முதல் 2000 வரை 20 வருடங்கள் சேமித்தால், 9 சதவீத கூட்டு வட்டியில் நாம் லட்சாதிபதியாகலாம்.\n3. உங்களுடைய முதலீட்டின் ஆதாயமானது, பணவீக்கத்தை விட குறைவாக இருப்பின் உங்கள் முதலீடு சிறுக, சிறுக கரைந்து விடும்.\nகடன் அட்டைகள் (Credit Cards): 1. உங்களுடைய (EMI : Equated Monthly Instalment) மாதத் தவணை உங்களுடைய வருமானத்தை விட 40 சதவீதம் அதிகரிக்கும் போது, எதிர் காலத்தில் உங்களால் மாதத் தவணையை செலுத்த சிக்கல் வரும்.\n2. உங்களுடைய கடன் அட்டைகளின் மாதத் தவணை உங்கள் வருமானத்தில் 40 சதவீதத்தை தாண்டும்போது நீங்கள் அபாய கட்டத்தில் இருக்கின்றீர்கள் என உணர வேண்டும்.\nஆயுள் காப்பீடு: யாருடைய குடும்பம் எல்லாம் ஒருவருடைய வருமானத்தை நம்பி இருக்கின்றதோ, அவருக்கெல்லாம் அவசியம் ஆயுள் காப்பீடு தேவை. எப்போது உங்கள் முதலீட்டின் ஆதாயம் எந்த ஒரு இடர்பாடு இன்றி (Risk free Returns) உங்கள் சராசரி செலவுக��ை விட, அதிகமாக வருகின்றதோ, அப்போது உங்களுக்கு ஆயுள் காப்பீட்டின் தேவை குறைகின்றது.\nபொதுவாக, ஒருவரின் ஆண்டு வருமானத்தில் 10 மடங்கு ஆயுள் காப்பீடு இருத்தல் அவசியம்.\nஉதாரணம்: ஆண்டு வருமானம் 2 லட்சம் எனில் ஆயுள் காப்பீட்டின் தேவை 20 லட்சம் ஆகும்.\nஉங்களுடைய ஆண்டு பிரிமிய தவணையானது, உங்களுடைய ஆண்டு வருமானத்தில் 10 சதவீதத்துக்கும் மேல் போகும் போது, எதிர்காலத்தில் உங்கள் தவணை செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம்.\nதிட்டமிடுதல், திட்டமிட்டபடி செயல்படுதல், தகுந்த நேரத்தில் தகுந்த ஆலோசனை படி, திட்டங்களில் சிறு சிறு மாற்றங்கள் செய்தல் ஆகியவை, நாம் மேற்கூறிய `நிதி சுதந்திரம்’ அடைவதற்கான உத்திகள் ஆகும். அச்சுதந்திரம் உங்கள் கைகளில்தான் உள்ளது.\n`நம் முதல் செலவு சேமிப்பே\nசேமிப்போம், முதலீடு செய்வோம், வளம் பெறுவோம்.\nஉங்களது நினைவாற்றலைக் கூர்மையாகவும், தீவிர மாகவும் வைத்திருங்கள். வெறுமனே திருப்பித் திருப்பி ஒன்றைப் படிப்பதை விட அந்த வாசகத்தை நாமே புரிந்து, பின்னர் அதை நமது சொந்த வார்த்தைகளில் வெளியிடுவது பயன் தரும். எதையேனும் ஒன்றைப் படித்தபிறகு மனதில் அதை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்துக்கொள்ளுங்கள். உங்களால் அதை நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை என்றால் உடனே புத்தகத்தைத் திருப்பாதீர்கள். நினைவுக்குக் கொண்டுவர தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். சற்றுக் கஷ்டப்பட்டும் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை என்றால் புத்தகத்தைத் திருப்பிப் பார்ப்பது நல்லது. நினைவாற்றலைப் பயிற்சியின் மூலம் வளப்படுத்த முடியும். பாடல்களை மனனம் செய்வது மிகச் சிறந்த பயிற்சி.\nநினைவாற்றல் 20- 25 வயது வரை வளர்ச்சியடைகிறது. 40- 45 வயது வரை அது நிலையாக நíடிக்கிறது. அதற்குப் பின் பலவீனமடைகிறது. பிம்ப அடிப்படையிலான நினைவில் 75 சதவீதம் நமது 25 வயதுக்கு முன்னரே பெறப்பட்டது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் தர்க்க ரீதியான நினைவாற்றலுக்கு வயது வரம்பு ஏதும் கிடையாது.\nPosted in: பொதுஅறிவு செய்திகள்\nசுற்றுலா நகரான கோவாவில் அதிகமான சுற்றுலா பயணிகளால் விரும்பிச் சாப்பிடப்படும் உணவுகளில் மீன் உணவு ஒன்று. பதமான பக்குவத்தில் வறுத்தும், பொறித்தும் எடுக்கப்படும் மீன்களை இதமான காற்றோட்டத்தில் நண்பர்கள், குடும்பத் தினருடன் அமர்ந்த��� ருசித்துச் சாப்பிடுவது சுகமோ சுகம்தான். வீட்டிலும் ஒருமுறை கோவா பக்குவத்தில் மீன் சமைத்து சாப்பிட்டுப் பாருங்களேன்.\nவஞ்சிர மீன் – 1/2 கிலோ\nமஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்\nவெங்காயம் – 250 கிராம்\nதேங்காய் – 1/2 மூடி\nபுளி – 50 கிராம்\n* மீனைச் சுத்தம் செய்து மஞ்சள்தூள், உப்பு தடவி சிறிது நேரம் ஊற வைக்கவும்.\n* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீனைப் போட்டு வறுத்தெடுக்கவும்.\n* தேங்காயையும், வெங்காயத்தில் பாதியளவும் எடுத்துக் கொண்டு விழுதாக்கவும்.\n* மீதி வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகைத் தாளிக்கவும். வெங்காயத்தை வதக்கவும்.\n* தேங்காய் விழுதைச் சேர்த்து, மிளகாய்த்தூள், போதுமான உப்பு நீர் சேர்த்துக் கிளறவும்.\n* மசால் நன்கு வெந்து நீர்வற்றி கெட்டியானதும் வறுத்த மீனைச் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.\nPosted in: சமையல் குறிப்புகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎடப்பாடியை சிக்க வைக்க பாஜகவின் அதிர வைத்த திட்டம்… அதிர்ச்சியில் எடப்பாடி தரப்பு\nவருமான வரியில் அதிரடி மாற்றங்கள்\nமஞ்சணத்தியில் இவ்வளவு மருத்துவ குணங்களா.\nவாய்வுத் தொல்லை பிரச்சனையை தீர்க்கும் அற்புத மருத்துவ குறிப்புகள்…\nஉங்கள் வீட்டு டிவி கூட உளவு பார்க்கலாம்’- அலர்ட் தரும் FBI\nதேர்தல் நேரத்தில் திமுகவில் இருந்து விலகிய முக்கிய நபர்… என்ட்ரி கொடுக்கம் புது டீம்… ரகசியம் காக்கும் திமுக\nஅ.தி.மு.க – தி.மு.க உள்கூட்டணி… ஊசலாடும் உள்ளாட்சித் தேர்தல்\nதோள்பட்டை வலியை விரட்ட என்ன வழி\nசதைக் கட்டிகளை நார்ச்சத்து உணவுகளால் கட்டுப்படுத்தலாம்\nதயிருக்கும் யோகர்ட்டுக்கும் என்ன வித்தியாசம்\nஇந்தியாவில் நுரையீரல் புற்றுநோய்; பாதிக்கப்படும் பெண்கள்\nஸ்கெட்ச் தேர்தலுக்கு இல்ல… ஸ்டாலினுக்குத்தான்… எடப்பாடி பழனிசாமியின் உள்ளாட்சி வியூகம்\nஅ.தி.மு.க அரசு செய்த 4 குழப்பங்கள்’ – அறிவாலயத்தில் பட்டியலிட்ட ஸ்டாலின்\n – பற்றவைத்த குருமூர்த்தி… பாயத் தயாராகும் பா.ஜ.க\nராங்கால் – நக்கீரன் 26.11.2019\nமீன் சாப்பிடுவதால் இத்தனை பயன்களா\nபாஸ்ட் டேக் என்றால் என்ன..\nவீட்டருகில் நடப்படும் மரங்களின் மகிமைகள்: நன்றும், தீதும்.\n உங்களுக���கு தெரியாத சில குறிப்புகள் இதோ…\n702 வகை வேலைகளை இனி ரோபோக்கள் செய்யும்\nவங்கியில் டெபாசிட் செய்யப்போறீங்க.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. இதோ தெரிந்து கொள்ளுங்கள்..\nஎடப்பாடி பழனிசாமி மட்டுமா… தமிழகத்தில் நிகழ்ந்த 8 அரசியல் அதிசயங்கள்\nகூகுளின் இந்த ஆப் உங்க போனில் இருக்கா. அப்ப உங்களுக்கு ஆப்பு தான்.\n30 வயதை கடந்தவரா… இதுல கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால்,, நிறையவே சேமிக்கலாம்\nசசிகலாவிற்கு தகவல் அனுப்பிய எடப்பாடி… புறக்கணித்த சசிகலா… களத்தில் இறங்கிய தினகரன்\n – ஏன் பாய்ந்தார் எடப்பாடி\nஸ்டாலினுக்கு சப்போர்ட் செய்த ஆடிட்டர் குருமூர்த்தி\nதவறி விழுவதை தவிர்க்க முடியாதா\nநோய்த்தொற்றை சமாளிக்க புதிய வழி\nஎடப்பாடி, மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு.. மிரண்டு அரண்டு போகும் கூட்டணி கட்சிகள்..\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nசர்க்கரை நோய் உங்கள எட்டிப் பார்க்காம இருக்கணுமா… இதுல ஒன்னு தினம் சாப்பிடுங்க\nஃப்ளிப்கார்ட், அமேசான்… இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/tata-nexon-electric-unveil-16-december-details-019802.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-07T22:18:15Z", "digest": "sha1:KXQBMPJ3VISAUYFWF7SDLPCJ7Q6E6XMH", "length": 20486, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காரின் இந்திய அறிமுகம் தேதியுடன் வெளியானது... - Tamil DriveSpark", "raw_content": "\nவசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா..\n7 hrs ago பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\n9 hrs ago கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் முதல் தரிசனம்\n9 hrs ago ஜீப் காம்பஸின் பெட்ரோல் வேரியண்ட் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...\n10 hrs ago டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்... சென்னை வாடிக்கையாளர்களுக்கான நற்செய்தி\nMovies அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி\nNews என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது.. தர்பார் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த்.. தமிழக அரசுக்கும் நன்றி\nTechnology 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காரின் இந்திய அறிமுகம் தேதியுடன் வெளியானது...\nடாடா மோட்டார்ஸ் விரைவில் நெக்ஸான் மாடலின் எலக்ட்ரிக் வேரியண்ட்டை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஏற்கனவே நமது தளத்தில் கூறியிருந்தோம். பிறகு இதன் அறிமுகம் அடுத்த மாதம் டிசம்பரில் நடைபெறவுள்ளது என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த காரின் அறிமுக தேதி டிசம்பர் 16 என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅடுத்த மாதம் 16ஆம் தேதியில் நெக்ஸானின் இந்த எலக்ட்ரிக் கார் அறிமுகமானாலும் அடுத்த ஆண்டில் இருந்து தான் விற்பனை இந்திய மார்கெட்டில் துவங்கும் என தெரிகிறது. டாடா நிறுவனத்தின் ஜிப்ட்ரான் தொழிற்நுட்பத்தை கொண்ட முதல் எலக்ட்ரிக் காராக இந்த நெக்ஸான் கார் விற்பனையாக உள்ளது.\nடாடா நிறுவனம் இந்த எலக்ட்ரிக் காரில் ஒரே சார்ஜில் 300 கிலோமீட்டர் ஓடக்கூடிய திறனை இதன் பேட்டரிக்கு வழங்கியுள்ளது. ஜிப்ட்ரான் தொழிற்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளதால், பேட்டரி மிக விரைவாக சார்ஜாகிவிடும். இதன் பேட்டரிக்கு 300 வோல்ட் திறன் கொண்ட எலக்ட்ரிக் மோட்டார் ஆற்றலை வழங்கும்.\nஇந்த நெக்ஸான் இவி காரின் பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் மோட்டாருக்கு ஐபி67 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இவை இரண்டும் அவ்வளவு எளிதாக தூசி மற்றும் நீரால் பாதிப்பு அடையாது. இதனாலேயே டாடா நிறுவனம் இந்த பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் அமைப்புக்கு எட்டு வருட உத்தரவாதத்தை வழங்கியுள்ளது.\nமேலும் இந்நிறுவனம் ஏற்கனவே இந்தியா முழுவதும் 300 வேகமாக சார்ஜிங் செய்யக்கூடிய மையங்களை நிறுவ இருப்பதாக கூறியிருந்தது. இதன் வேலைகளும் அடுத்த மாதத���தில் இருந்து தொடங்கப்பட்டுவிட்டால் டாடா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை சூடுப்பிடிக்க ஆரம்பித்துவிடும்.\nஇந்த நெக்ஸான் இவி கார் மட்டுமல்லாமல் அடுத்த வருட டிசம்பருக்குள் நான்கு எலக்ட்ரிக் கார்களை இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்திவிட வேண்டும் என டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நெக்ஸானின் பெட்ரோல் மற்றும் டீசல் வெர்சன் மாடல்களின் டிசைன்களில் தான் இந்த காரும் அறிமுகமாகவுள்ளது.\nMost Read:பிரபலங்கள் வைத்திருக்கும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் உண்மையில் எப்படிப்பட்டவை தெரியுமா\nடிசைன்களில் எந்த மாற்றமும் இல்லாவிட்டாலும் க்ரில், பம்பர்ஸ், ஹூட் போன்ற பாகங்கள் சிறிய மாற்றத்தை கொண்டுள்ளன. மேலும் உட்புற பாகங்கள் தற்போதைய மாடலை விட அப்டேட்டாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த அப்டேட்டில் முக்கிய அம்சமாக ஸ்மார்ட்போன்களை உபயோகிப்பதற்காக இணையதள வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.\nஎக்ஸ்ஷோரூம்களில் ரூ.15 லட்சத்திலிருந்து விற்பனையாகலாம் என கணிக்கப்பட்டுள்ள நெக்ஸானின் இந்த இவி கார் சந்தையில் விரைவில் அறிமுகமாக உள்ள மற்ற எலக்ட்ரிக் கார்களான ஹூண்டாய் கோனா மற்றும் எம்ஜி இசட்எஸ் இவி போன்ற மாடல்களுக்கு கடுமையான போட்டியினை கொடுக்கும் என்பது உறுதி.\nMost Read:இந்தியாவில் இருந்து விற்பனையாகாமல் ஏற்றுமதியாகும் டட்சன் கார்கள்... காரணம் என்ன\nஇந்திய வாடிக்கையாளர்கள் அனைவரும் கவனிக்கும் மாடலாக மாறியுள்ள டாடாவின் இந்த நெக்ஸான் இவி எஸ்யூவி மாடலின் விலையும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய போக்குவரத்து, பசுமையான சுற்றுச்சூழலுக்கு மாற இந்த எலக்ட்ரிக் கார் சிறந்த முறையில் உதவிக்கரமாக இருக்கும்.\nபலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nஜெனிவா மோட்டார் ஷோவை தவிர்க்க டாடா மோட்டார்ஸ் முடிவு\nகேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் முதல் தரிசனம்\nவாடிக்கையாளர்களுக்கு டாடா மோட்டார்ஸ் வழங்கும் புத்தாண்டு பரிசு\nஜீப் காம்பஸின் பெட்ரோல் வேரியண்ட் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...\nபுதிய டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் 7 முக்கிய அம்சங்கள்\nடாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்... சென்னை வாடிக்கையாளர்களுக்கான நற்செய்தி\nபுதிய டாடா அல்ட்ராஸ் காரி���் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nசேத்தக், ஹஸ்குவர்னா, கேடிஎம் பைக்குகள் ஒரே ஷோரூமில் காட்சியளிக்க உள்ளதா..\nஇந்தியாவிற்கே பெருமிதம்... டாடா பற்றிய இந்த ஆச்சரிய விஷயங்கள் உங்களை நிச்சயம் வியப்பில் ஆழ்த்தும்...\nபக்கா மாஸ்... பிரதமர் மோடிக்கு போட்டியாக மம்தா பானர்ஜி செய்யும் அதிரடி... என்னவென்று தெரியுமா\nடாடா அல்ட்ராஸ் காரில் டிசிடி கியர்பாக்ஸ் தேர்வு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டாடா மோட்டார்ஸ் #tata motors\nஅதிரடி சலுகைகளை டிசம்பர் மாதத்திற்கும் நீட்டித்துள்ள ஹோண்டா நிறுவனம்...\nமுகேஷ் அம்பானியின் கான்வாயில் இணைந்த புதிய சொகுசு கார்... அடேங்கப்பா, இந்த காரோட விலை இத்தனை கோடியா\nஹைட்ரஜன் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து ஹூண்டாய் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=1446&ncat=5", "date_download": "2019-12-07T21:22:24Z", "digest": "sha1:L6VADULE7RPRQFJC3RFSRSBXRRISSKXP", "length": 20398, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "டொகாமோ தரும் புதிய வகை மொபைல் பிரவுசிங் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nடொகாமோ தரும் புதிய வகை மொபைல் பிரவுசிங்\nஉள்ளாட்சி தேர்தலில் ஜெ., பார்முலா அதிக இடங்களை பிடிக்க அ.தி.மு.க., திட்டம் டிசம்பர் 08,2019\n'ஏர் இந்தியா'பங்குகளை விற்க,முதலீடுகளை ஈர்க்க மத்திய அரசு தீவிரம்\n பெற்றோர் ஆவேசம் டிசம்பர் 08,2019\nஒகேனக்கலில் பரிசல் இயக்கவும் குளிக்கவும் தடை டிசம்பர் 08,2019\nமதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி., டிசம்பர் 08,2019\nகருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய\nமொபைல் சேவை வழங்குவதில், இறுதியாக நுழைந்த டாட்டா டொகோமோ நிறுவனம், பல அதிரடி திட்டங்களுடன் வாடிக்கையாளர்களிடம் பிரபலமாகி வருகிறது. பேசும் நேரத்திற்கு விநாடிக்குப் பைசா என்று முதன் முதலாக இந்நிறுவனம் திட்டம் கொண்டு வந்து அனைத்து சேவை நிறுவனங்களையும் கலக்கியது. தற்போது மொபைல் இன்டர்நெட் சேவையிலும் புதிய கட்டண வகை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, நாம் பிரவுஸிங் செய்திட விரும்பும், ஒவ்வொரு இணையதளத்திற்குமாக கட்டணம் செலுத்தினால் போதும். ஒரே ஒரு வெப்சைட் மட்டும் பிரவுஸ் செய்திட விரும்புவோர், அதற்கென மாதம் ரூ.10 செலுத்தினால் போதும். இதற்கு 200 எம்ப��� டேட்டா டவுண்லோட் இலவசம். அதன் பின் ஒவ்வொரு கேபி டேட்டாவிற்கும் ஒரு பைசா செலுத்தினால் போதும்.\nபல இணைய தளங்களுப் பார்வையிட விரும்புபவர்கள், மாதம் ரூ.25 செலுத்த வேண்டும். இதற்கு 500 எம்பி டேட்டா இலவசம். ஜிமெயில், யாஹூ மற்றும் ரீடிப் தளங்களில் உள்ள இமெயில் அக்கவுண்ட்களை மட்டும் கையாளலாம். அதே போல, பேஸ்புக், ட்விட்டர், லிங்க்டு இன், ஆர்குட் மற்றும் நிம்பஸ் சோஷியல் நெட்வொர்க் தளங்களுக்கு மட்டும் செல்லலாம். சேட் என்னும் இன்ஸ்டண்ட் மெசேஜ் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு, ஜிடாக், யாஹூ அல்லது நிம்பஸ் ஆகிய தளங்களைப் பயன்படுத்த அனுமதி உண்டு.\nதளத்திற்கு மட்டும் காசு என்ற இந்த ஜி.பி.ஆர்.எஸ். திட்டத்தை இயக்க, இதன் வாடிக்கையாளர்கள் *141# என்ற எண்ணுக்கு டயல் செய்திட வேண்டும். அல்லது MY SITE என 141 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். அல்லது டாட்டா டொகோமோ இணைய தளம் சென்று ஆக்டிவேட் செய்திடலாம். இந்த திட்டங்கள் மூலம், இந்நிறுவனச் சந்தாதாரர்கள், தாங்கள் விரும்பும் தளங்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்திப் பணத்தை மிச்சப்படுத்த முடியும். இது நன்மையாக இருந்தாலும், இணையத் தேடலை இது சுருக்கிவிடும் என்றும், உண்மையான இணையப் பயன்பாடு இதனால் குறைந்துவிடும் என்றும் சிலர் கருதுகின்றனர்.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nவீடியோகான் மொபைல் இணைப்பு 10 லட்சம்\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nடோகோமோ பல நல்ல திட்டங்களைத் தந்து வருகிறது. அதிலும் அதன் இன்டர்நெட் திட்டங்கள் எல்லா தரப்பினருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.\nஅந்தோனி பிரதீப் - கோயம்புத்தூர்,இந்தியா\nடாட்டா டோகோமோ ஒரு சிறந்த சேவையாளர். அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கை பெற்றுள்ளது.குறிப்பாக நடுத்தர மக்களின் வரவேற்பை அதிகமாக பெற்றுள்ளது.தொடர்ந்து சிறந்த சேவை ஆற்ற வாழ்த்துக்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.icsts10.org/scholar-letter-ta/", "date_download": "2019-12-07T22:16:30Z", "digest": "sha1:VQGMA2BC4Z55XKJ2VUZIGV4JUR2RK4W7", "length": 7606, "nlines": 63, "source_domain": "www.icsts10.org", "title": "scholar-letter-ta - 10 ஆம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு", "raw_content": "\nதகை சால் தமிழ் அறிஞர் பெருமக்களே,\nஉலகத் தமிழ் ஆய்வு மன்றம் (IATR) தொடங்கப்பட்ட 1964-ஆம் ஆண்டு ���ுதல் இதுவரை ஒன்பது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. நடைபெற்ற மாநாடுகளில் பெரும்பாலானவை அரசியல் தொடர்போடும் அரசாங்கத் துணையோடும் நடத்தப்பட்டன. மன்றத்தின் முதன்மையான நோக்கமான தமிழ் ஆய்வுக்கு முதலிடம் கொடுத்து அடுத்துவரும் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில், 2019 ஆம் ஆண்டு, சூலைத் திங்கள் 3 முதல் 7-ஆம் நாள் வரை நடைபெற உள்ளது. இந்த மாநாடு அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் துணையோடு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA), சிகாகோ தமிழ்ச் சங்கத்துடன் (CTS) இணைந்து நடைத்த உள்ளது.\nஉலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் முதன்மையான நோக்கம்: பொதுவாகத் திராவிடம் பற்றியும் சிறப்பாகத் தமிழ் பற்றியும் செய்யப்படும் ஆய்வுகள் பல்வேறு துறைகளில் அறிவியல் முறையில் செய்வதற்கான ஊக்குவித்தலும், இவற்றோடு தொடர்புடைய பிற துறைகளில் ஆய்வுகள் செய்து வரும் அறிஞர் பெருமக்களோடும், உலக நிறுவனங்களோடும் நெருங்கிப் பங்கு கொள்ளலும் ஆகும்.\nஇம்மன்றத்தின் தலையாய நோக்கமே 10-ஆம் உலகத் தமிழ் மாநாட்டின் அடிப்படை நோக்கமாக அமைந்துள்ளது:\n“தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மை, தற்கால இலக்கியம், தமிழ்க் கணிமை ஆகியன குறித்து புது வரலாற்றியல் நோக்கிலும், அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தல்.”\nஇவை பற்றிய உண்மைகளை உலகம் அறிதல் வேண்டும் என்பது இம் மாநாட்டின் தலையாயக் குறிக்கோள். ஆய்வுக் கட்டுரையின் தலைப்புகளும் அதனின் கட்டுரைச் சுருக்கத்தையும் (Abstract), முழுக்கட்டுரையையும் (Full Research paper), அனுப்ப வேண்டிய முறைகளும், இம்மடலுடனும், மாநாடு பற்றிய கணினி அறிவிப்பிலும் கண்டுகொள்ள வேண்டுகிறோம். அறிஞர்கள் சிறந்த ஆராய்ச்சிகளைச் செய்து முடிக்க விழைகின்றோம்.\nநீங்கள் இந்த ஆய்வுகளைச் சிறப்பாகச் செய்யவும், உங்களை மாநாட்டில் காணவும் அன்புடன் அழைக்கிறோம்.\nபுலவர், முனைவர் பிரான்சிசு ச. முத்து\nபொதுச் செயலாளர், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம்\n10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு\nஒருங்கிணைப்பாளர், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம்\n10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு\nதலைவர், அனைத்துலகத் தமிழாய்வு மன்றம்\nஉதவித் தலைவர், அனைத்துலகத் தமிழாய்வு மன்றம்\nசெயலாளர், அனைத்துலகத் தமிழாய்வ�� மன்றம்\nஎடின்பர்க் பல்கலைக் கழகம், இங்கிலாந்து\nமாஸ்கோ பல்கலைக் கழகம், உருசியா\nபெர்க்லி பல்கலைக் கழகம், அமெரிக்கா\nமுனைவர் ஜி. ஜான் சாமுவேல்,\nதலைவர், ஆசியவியல் கழகம், சென்னை, இந்தியா\nகலோன் பல்கலைக் கழகம், ஜெர்மனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/generalmedicine/2019/08/09131941/1255469/Prostatitis-problem-and-surgical.vpf", "date_download": "2019-12-07T22:21:54Z", "digest": "sha1:CFY2UV52AAIHDIFMX2ZV54CNO7FATKS6", "length": 11010, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Prostatitis problem and surgical", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nப்ராஸ்டேட் சுரப்பி பிரச்சினைகளும், அறுவை சிகிச்சை முறைகளும்\nப்ராஸ்டேட் சுழற்சி (Prostatitis) கிருமிகளால் ப்ராஸ்டேட் பாதிக்கப்படலாம். இதனால் அதிக வேதனை, சிறுநீர் வெளி வர முடியாத நிலை, வலியோடு சொட்டு சொட்டாக நீர் பிரிதல் போன்று துன்பங்கள் வரலாம்.\nப்ராஸ்டேட் சுரப்பி பிரச்சினைகளும், அறுவை சிகிச்சை முறைகளும்\nப்ராஸ்டேட் சுரப்பி என்பது ஆண் இனவிருத்தி உறுப்புகளில் ஒரு பங்கு வகிக்கிறது. இது சிறு நீர்க்குழாயைச் (Urethra) சூழ்ந்து இருப்பதால் இந்திரியத்தில் பெரும்பான்மையான திரவம் இதிலிருந்து தான் வருகிறது. உடல் உறவின் போது உறுப்பு விரைப்பாக இருப்பதற்கு இச்சுரப்பி முக்கிய பங்கு வகிக்கிறது.\nஇச்சுரப்பி வீங்குவதால் பல குழப்பங்கள் வர வாய்ப்புண்டு. இதனை ஆங்கிலத்தில் Benign Prostatic Hyperplasia (BPH) என்பர். BPH ஆல் சிறுநீர்க் குழாய் நெருக்கப்பட்டு, குழாய் அளவு (விட்டம்) குறைகிறது.\n50 வயதுக்கு மேலான ஆண்களுக்கு BPH வர வாய்ப்புண்டு. ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வால் இச்சுரப்பி பெரிதாகலாம். சிறுவயதிலேயே விந்துக் கொட்டைகள் அகற்றப்பட்ட ஆண்களுக்கு BPH ஏற்படுவதில்லை.\nஆரம்பத்தில் அதிகளவு பாதிப்பு இல்லாவிடினும் போகப்போக கவனிக்காவிட்டால் எல்லையில்லாத தொல்லையாக மாறிவிடும்.\n1. சிறுநீர் கழித்தலில் நிறை வின்மை. 2. இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல். 3.சிறுநிர் கழித்தபின் சொட்டு சொட் டாக சிறுநீர் ஒழுகுதல். 4.சாதாரணமாகவே சிறுநீர் வடிதல். 5.சிரமத்துடன் சிறுநீர் கழித்தல். 6.அவசர அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை. 7.மிகத் தாமதமாக சிறுநீர் வெளியா தல். 8.வேதனையோடு சிறுநீர் கழித்தல். 9.சிறுநீரில் இரத்தம் போதல்.\n1.உட்பரிசோதனைகள், 2. சிறுநீர் பையில் மீதியிருக்கும் நீர் அளவு. 3. PSA (எதிர் அணு பரிசோதனை). 4. Urodynamic Test 5.சிஸ்டாஸ்கோப�� - சிறுநீர்ப்பையின் உள்நோக்கி. 6. IVP படம் எடுத்துப் பார்த்தல். 7. CT Scan. மனநோய் மருந்துகள், சிறுநீர் அதிகம் போக எடுக்கும் மருந்துகள், தூக்க மாத்திரைகள் இன்னபிற மருந்துகள் இந்த பிரச்னைகளுக்குத் தீர்வு அல்ல.\nஇயற்கை வைத்தியங்கள் சிறுநீர் கழிக்கும் எண்ணம் வரும்போதெல்லாம் அடக்காமல் இருக்க வேண்டும், தானகவே மருந்து மாத்திரைகள் வாங்கி உண்ணாதிருத்தல், மது, காபி, புகைபிடித்தல் வேண்டாம், மனஅழுத்தம் வேண்டாமே, உடற்பயிற்சி அவசியம். எப்போதும் உடலை வெதுவெதுப்பாக வைத்திருத்தல்.\nசில மருந்துகள் (மருத்துவர் ஆலோசனையோடு) (ஆல்பா I Blockers ) உட்கொள்ளலாம்.\nஹார்மோன் வைத்தியம்:- டெஸ்டோஸ்டிரானைக் குறைக்கும் வைத்திய முறைகள். ப்ராஸ்டேட் சுரப்பி அளவைத் குறைக்கும் ஆனால் இயலாமை (Impotence) வரலாம்.\nTUMA கதிர்வீச்சால் ப்ராஸ்டேட் சுரப்பியைச் சுருங்க வைத்தல். TUMT மைக்ரோவேவ் முறை. WIT சுடுநீரால் திசுக்களை அழித்தல். HIFLL நுண்ணொலி அலைகளால் அபரிமித ப்ராஸ்டேட் திசுக்களை அழித்தல்.\nஇவை தவிர மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்த்துச் செய்யக்கூடிய சிகிச்சைகள்:-\n1. TURP சிறுநீர் போகும் துளைவழியே உள்நோக்கியைச் செலுத்தி ப்ராஸ்டேட் திசுக்களை எடுத்தல்.\n2. அறுவை சிகிச்சை மூலம் ப்ராஸ்டேட் எடுத்தல்.\nப்ராஸ்டேட் சுழற்சி (Prostatitis) கிருமிகளால் ப்ராஸ்டேட் பாதிக்கப்படலாம். இதனால் அதிக வேதனை, சிறுநீர் வெளி வர முடியாத நிலை, வலியோடு சொட்டு சொட்டாக நீர் பிரிதல் போன்று துன்பங்கள் வரலாம். தகுந்த மருந்துகள் மூலம் சுழற்சியைச் சுகப்படுத்தலாம்.\nDr. அம்ரித், MBBS, M.S., M.CH. Urosurgery சிறுநீரகம், சிறுநீர்ப்பை, ஆண் மலட்டுத்தன்மை நிபுணர் (Urinary Bladder) புற்றுநோய் Dr.ஆக்னஸ் ஜோசப் மருத்துவமனை, பாளையங்கோட்டை\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nரெட் ஒயின் குடிப்பது உடலுக்கு நல்லதா\nமிளகாயில் உள்ள மருத்துவ குணங்கள்\nஆண்மை குறைவும், சிகிச்சை முறையும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/74233-protem-speaker-kalidas-kolambkar.html", "date_download": "2019-12-07T22:41:12Z", "digest": "sha1:C2ZESTKXFF4VZN7LIP3POORKFNRQTBIJ", "length": 12205, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "இடைக்கால சபா நாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் பதவியேற்பு!!! | Protem speaker Kalidas Kolambkar!!!", "raw_content": "\nபெண்களின் ��வனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nஇடைக்கால சபா நாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் பதவியேற்பு\nமகாராஷ்டிரா மாநிலத்தில் தேவேந்திர ஃபட்னாவிஸின் ராஜினாமாவை தொடர்ந்து, இடைக்கால சபா நாயகராக பாஜக எம்.எல்.ஏ காளிதாஸ் கொலம்ப்கர் தேர்வு செய்யப்பட்டு ஆளுநர் முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்தடுத்த நிகழ்வாக துணை முதலமைச்சர் அஜித் பவாரும், முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸும் ராஜினாமா கடிதங்கள் சமர்ப்பித்துள்ளதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி, இடைக்கால சபா நாயகராக பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ காளிதாஸ் கொலம்ப்கர் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி முன்னிலையில் தற்போது பதவியேற்றுள்ளார்.\nமகாராஷ்டிராவில் பாஜக ஆட்சிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும், இன்று மாலைக்குள் சபா நாயகர் முடிவு செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனிடையில் இன்று அம்மாநில முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகிய இருவரும் ராஜினாமா செய்துள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.\nஇதை தொடர்ந்து, சபா நாயகராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படும் நிலையில், இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ காளிதாஸ் கொலம்ப்கர் பதவியேற்றுள்ளார்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇந்தியாவில் போரும் இல்லை; அமைதியும் இல்லை - ஜெனரல் பிபின் ராவத் கருத்து\nபொங்கல் பரிசுடன் ரூ.1000 வழங்கப்படும்: முதலமைச்சர்\nபெரும்பான்மை இல்லாததால் ஃபட்னாவிஸ் ராஜினாமா - பீட்டர் அல்போன்ஸ்\nகனிமொழி வழக்கில் வாக்கு எந்திரங்களை விடுவிக்க உத்தரவு\n1. ப்ரிய��்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n5. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n6. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசில மணி நேரங்கள் முதல்வர்... பாஜக அரசுக்கு ரூபாய் 40,000 கோடியைக் கொடுத்தாரா பட்நவிஸ்\nஇடைக்கால சபாநாயகர் மாற்றம் - அதிருப்தியில் ஃபட்னாவிஸ் \nமகாராஷ்டிரா : நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவசேனா வெற்றி\nஅதிர்ச்சி: பாலத்தில் இருந்து ஜீப் விழுந்து 7 பேர் உயிரிழந்த சோகம்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n5. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n6. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/12712-.html", "date_download": "2019-12-07T22:03:39Z", "digest": "sha1:6UP2MNSELCW6PG2LBJ5FI5QWT6PKBGCP", "length": 9874, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "உலோகங்களை உண்ணும் தாவரங்கள் |", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழ��்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nபிலிப்பைன்ஸ் தீவுகளில் கண்டறியப்பட்டுள்ள \"Rinorea Niccolifera\" எனும் தாவரம், மண்ணில் கலந்துள்ள உலோகங்களை தங்களின் வளர்ச்சிக்காக எடுத்துக்கொள்கின்றன. 1.8 மீ உயரமும், 3 - 13 செ.மீ தடிமனும் உடைய இவ்வகைத் தாவரங்கள் உலோகங்களை உட்கொண்டாலும், அவற்றின் இலைகளோ இதர பாகங்களோ விஷத்தன்மை இல்லாமலே இருக்கின்றன. இதன் தண்டு மற்றும் இலையின் திசுக்களில் நிக்கல் போன்ற உலோகங்கள் கலந்து காணப்படுகின்றன. ஆராய்ச்சியாளர்களால் \"Hyper accumulator plants\" என அழைக்கப்படும் இத்தாவரத்தால் பூமியின் உள்ளிருக்கும் உலோகங்களின் இருப்பைக் கண்டறிய முடியும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n7. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரசிகர்களின் நம்பிக்கை வீண் போகாது - தர்பார் பட பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nநான் தான் உங்களுக்கு சமைச்சுப் போடுவேன்.. ஓகேவா ரஜினியிடம் கேட்ட நடிகை\nதர்பார்...ரஜினிக்கு படத்துல ஒரு காட்சியில் கூட டூப் கிடையாது\n தலைவர் சிவனோடு ஒரு சிட்டிங்...\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n7. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n'தர்பார்' இசை வெளியீட்டு விழா���ில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/74446-famous-actor-arrested.html", "date_download": "2019-12-07T21:57:22Z", "digest": "sha1:22WNYGMEJHPL22CRSGTZQI3XGYXEZLUR", "length": 10982, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "பிரபல நடிகையுடன் கள்ளக்காதல்! பிரபல சீரியல் நடிகர் கைது! | Famous Actor Arrested", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\n பிரபல சீரியல் நடிகர் கைது\nராஜா ராணி சீரியல் நடிகர் ஈஸ்வருக்கு பிரபல நடிகையுடன் கள்ளக்காதல்.. மனைவி ஜெயஸ்ரீ போலீசில் புகார்...\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபிஸ், கல்யாணம் முதல் காதல் வரை, ராஜா ராணி, தேவதையை கண்டேன் போன்ற பல சீரியல் தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஈஸ்வர் ரகுநாதன் (34). இவர், சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், ஜெயஸ்ரீ சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அந்த புகாரில், தனது கணவருக்கு வேறு ஒரு பிரபல நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், தினமும் குடித்துவிட்டு வந்து தன்னையும், தனது மகளையும் துன்புறுத்துவதாகவும் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு அவரின் தாயும் உடந்தை என புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் ஈஸ்வரனையும் அவரது தாயையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் தவறை ஒப்புக்கொண்டதாகவும், இதையடுத்து இருவரையும் புழல் சிறையில் அடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n52,020 பேருக்கு வேலை வாய்ப்பு\nடிச.27, 30 ல் உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம்\nசெல்போன் சுவாரஸ்யத்தில் குழந்தையை மாடியில் இருந்து தவறவிட்ட தாய்... சிகிச்சை பலனின்றி பலி..\n125 ரூபாய்க்காக நண்பரையே கொலை செய்த கொடூரம்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n7. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரபல சின்னத்திரை நடிகர் கைது.. கதறி அழுத மனைவி..\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n7. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/special-article/52469-sothuppaarai-special-story.html", "date_download": "2019-12-07T22:37:53Z", "digest": "sha1:HHGZ7S6YKO7F4HYVT3PPAPAUGJUK6FG5", "length": 15375, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "சோத்துப்பாறை அணை.... பெயர்க்காரணம் என்ன? | Sothuppaarai - Special Story", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயி��ிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nசோத்துப்பாறை அணை.... பெயர்க்காரணம் என்ன\nதேனி மாவட்டம் இயற்கையிலேயே பசுமையான ஒரு மாவட்டம். இம்மாவட்டத்தில் அணைகளும், ஆறுகளும், ஏரிகளும் நிறைந்தவண்ணம் உள்ளது. இங்கு சுருளி அருவி, கும்பக்கரை அருவி, மேகமலை அருவி, எலிவால் அருவி என பல அருவிகள் உள்ளன‌. பலருக்கு தெரியாத ஒன்று தமிழகத்தின் இரண்டாவது உயரமான அணை சோத்துப்பாறை அணை என்பது. ஆம் இன்று நாம் சோத்துபாறை அணை பற்றி தான் பார்க்கப் போகிறோம்….\nசோத்துப்பாறை என்று பெயர் வரக் காரணம் என்ன\nபண்டைய காலத்தில் சோத்துப்பாறையில் மழை பொழியாவிட்டால் 12 கலம் நெல்லைக் குத்தி அனைவருக்கும் பொதுவாக அன்னதானம் வழங்குவார்களாம். பிரார்த்தனைக்குப் பிறகு பாறையைக் கழுவி, வடை பாயசத்தோடு சாப்பிட்ட உடன் மழை கொட்டுமாம். இப்படியொரு மூடநம்பிக்கையின் காரணமாகவே சோத்துப்பாறை எனப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.\nகி.பி.1891 ஆம் ஆண்டு சுகாதாரப் பொறியாளராக பணியாற்றிய ஜோன்ஸ் என்பவரால் பெரியகுளம் நகருக்குத் தேவையான குடிநீர்திட்டம் ஒன்றை தயார் செய்து மதராஸ் கவர்மெண்டிற்கு அனுப்பினார். கி.பி.1895 ஆம் ஆண்டு மேற்குமலைத் தொடர்ச்சியில் அமைந்துள்ள பேரீஜம் ஏரியிலிருந்து தண்ணீரை பெரியகுளத்திற்கு கொண்டு வருவதற்கு அன்றைய ஜமீன்தார் திவான் பகதூர் வெங்கிட்ட ராமபத்ர நாயுடு நடவடிக்கை மேற்கொண்டார். சுமார் 65 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து குழாய்த்தொட்டி என்ற இடத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இவை சோத்துப்பாறை அணைக்கு கொண்டுவரப்படுகிறது.\nஇரண்டு உயர்ந்த மலைகளுகளுக்கிடையே வருகின்ற ஆற்றை மறித்து அணைக்கட்டும் திட்டம் உருவாக்குவதற்காக சோத்துப்பாறை அணைத்திட்டத்திற்குத் தேவையான வனப்பகுதி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இரண்டுமலைகளுக்கு இடையே அணைக்கட்டுமானம் பணி துவங்கி 2001ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. அணையின் மொத்த நீளம் 345 மீட்டர் மற்றும் நீர்வரத்தின் பரப்பு 38.40 சதுரகிலோ மீட்டர் ஆகும். நீர்வரத்தின் முழுக்கொள்ளவு 100 மில்லியன் கன அடி. அணையின் அதிகபட்ச உயரம் 57 மீட்டரும், அணையின் மேல்மட்ட அகலம் 7.32 மீட்டரும் உள்ளது. 2001 ஆம் ஆண்டு முதன்முதலாக‌ அணை நிரம்பியது.\nஅணையின் பின்புறம் காட்டுமாடுகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீரை அருந்துவதற்கு ஏற்ற இடமாக உள்ளது. சோத்துப்பாறை அணையால் பல கிராமங்கள் பயனடைகின்றன. சோத்துப்பாறை அணை கூட்டுக்குடிநீர் திட்டதின் மூலம் பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு குடிநீர் தேவை பூர்த்தி செய்கிறது. சோத்துப்பாறை அணை சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்கு ரம்மியமாகவும், அழகாகவும் காட்சியளிக்கிறது.\nசோத்துப்பாறை அணையிலிருந்து பார்த்தால் தேனி மாவட்டம் பெரியகுளம் நகரைக் காணலாம். அணைக்கு மேலே டைகர் பால்ஸ் என்ற அருவி உள்ளது. அணையில் பல பூங்காக்கள் உள்ளன‌. கண்ணுக்கு எட்டிய வரை மாந்தோப்புகள் அதிகம் இருப்பதால் சொல்லவா வேண்டும், படித்தவுடன் அணையை சுற்றிபார்க்க வேண்டும் என்று தோனுகிறதா வராக ஆற்றின் குறுக்கே கட்டபட்டுள்ள இந்த அணையை பார்க்க பெரியகுளம்,தேனி,அல்லிநகரம், கொடைகானல், மற்றும் மதுரை வழியாக செல்லலாம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஉற்சாகக் குளியலுக்கு கொடிவேரி அணை...\nநவக்கிரக திருக்கோயிலுக்கு ஒரு முறை சென்றால் போதும்....\nசக்திவாய்ந்த கல்லுக்குழி ஆஞ்சநேயர் ஆலயம்...\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n5. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n6. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமஞ்சளாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு\n8 ஆண்டுகளுக்கு பின் இளையராஜா - பாரதிராஜா சந்திப்பு\nபராமரிப்பு இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட உத்தரவு: மாவட்ட ஆட்சியர்\nதேனி: மசாலா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n5. திருப்பதியில் சனிக்க��ழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n6. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/special-article/54005-airticle-on-rajini-politics.html", "date_download": "2019-12-07T22:00:41Z", "digest": "sha1:EARUFO3OMPOYYRUYIDIUFRE63QSLKM7H", "length": 21535, "nlines": 146, "source_domain": "www.newstm.in", "title": "சூப்பர் ஸ்டார் ரஜினி: நரியா; நரி கூட்டத்தின் சதியில் சிக்கிய புலியா ? | airticle on rajini politics", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nசூப்பர் ஸ்டார் ரஜினி: நரியா; நரி கூட்டத்தின் சதியில் சிக்கிய புலியா \nதங்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் யாரையும் தமிழர்கள், தலைவராக ஏற்க தவறியதில்லை. கேப்டன் விஜயகாந்த்தின் அரசியல் வெற்றி, இதற்கு ஒரு நல்ல உதாரணம்.\nகடந்த, 1996ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, மக்கள், ஜெயலலிதாவிற்கு எதிரான மனநிலையில் இருந்தனர். அப்போது, நடிகர் ரஜினி வாய்ஸ் கூடவே சேர்ந்து கொண்டதால், தி.மு.க., எளிதாக வெற்றி பெற்றது.\nஅந்த தேர்தல் தான், ரஜினியின் அரசியல் வருகைக்கு காரணமாக அமைந்த திருப்பு முனை.\nஅப்போது தொடங்கி இன்று வரை, அவரின் முழுமையான அரசியல் அறிவிப்பை எதிர்நோக்கி, ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்து கிடக்கின்றனர்.\nஆன்மீக வாதி, தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவார். ஜெயலலிதா உச்சத்தில் இருந்த போதே, அவரை எதிர்த்தவர். விழா ஒன்றில் கலைஞரை வைத்துக் கொண்டே, நடிகர் அஜித்குமார், தன் மனக்குமுறலை கொட்டிய போது அதை ஆதரித்தவர்.\nஇப்படி பலவிதமான நிலைப்பாடுகளால், பொது மக்களும், ரஜினியை ஒரு நல்ல மனிதராக பார்க்கின்றனர்.\nஜெயலலிதா, கருணாநிதி இருவரையும் இழந்து, தமிழகம், நல்ல தலைவனை தேடிக் கொண்டு இருக்கும் காலகட்டத்தில், ரஜினியின் அரசியல் அறிவிப்பு அவரின் ரசிகர்களுக்கு தேனாக பாய்ந்தது. இதையடுத்து, அவர் தலைவர் என்ற அந்தஸ்த்துக்கு உயர தயாரானார்.\nபல ஆண்டுகளாக பகுத்தறிவு கோஷத்தையும், அதில், தி.மு.க.,வின் நடிப்பையும் பார்த்து ரசித்த மக்களுக்கு ரஜினியின் ஆன்மீக அரசியல் நிலைப்பாடு நிம்மதியை தந்தது.\nஎம்.ஜி.ஆர்., - அண்ணாயிசம் என்று அறிவித்ததும், அதன் பொருளை கேட்டு தமிழகத்தில் நீண்டகாலம் விவாதம் எழுந்தது போலவே, ரஜினியின் ஆன்மீக அரசியல் பற்றிய விவாதமும் உருவானது.\nமக்களுக்கு ஆன்மீக அரசியல் புரியாவிட்டாலும், அது நல்லது என்ற உணர்வு ஏற்பட்டது. இதனால், மேடைகளில் தொடர்ந்து ரஜினி ஆன்மீக அரசியல் முழக்கம் எடுப்பட்டது.\nஇப்படி, வாழ்க்கையில் ஆன்மீக அரசியல்வாதியாக வேஷம் கட்டும் ரஜினி, சினிமாவில் ஏனோ அதற்கு எதிரான நிலைப்பாட்டை, குறிப்பாக இந்து விரோத நிலைப்பாட்டை எடுக்கிறார் என்பதே புரியாத புதிராக உள்ளது.\nதொடங்காத கட்சிக்கு ஆன்மீகம், வசூலை குவிக்க வேண்டும் என்பதற்கு இந்து விரோத கொள்கை என்று இருநிலைப்பாட்டை எடுப்பது, வரலாற்றில் நல்ல பெயர் கொடுக்காது.\nதமிழ் சினிமாவில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் திட்டமிட்டு உள் நுழைந்தார்கள். இதனால் தான், ரவுடிகள் ஹீரோவானார்கள், நம்மை சுற்றி வாழ்ந்தாலும், புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தவர்கள் பற்றிய சினிமாகள் வெளிவந்ததன.\nஇவற்றின் வெற்றி, ரஜினியை திரும்ப பார்க்க வைத்தது. விளைவு காலா, கபாலி, பேட்ட போன்றவற்றில் அவர் வேடம் கட்டினார். இதில், வழக்கம் போல ஆன்மிக அரசியலை அடையாளம் காட்டினால் கல்லாபெட்டி நிரம்பாது என நினைத்த ரஜினி, இவற்றில் அதை உதறிவிட்டார்.\nமக்கள் மத்தியில், ரஜினிக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, தங்கள் கருத்துக்களை, ரஜினி முகமூடியுடன் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல துடிக்கும், ரஞ்ஜித் போன்ற இயக்குனர்கள் அவரை, சரியாக பயன்படுத்திக் கொடுள்ளனர்.\nகாலா படத்தில், துாய்மை இந்தியா திட்ட எதிர்ப்பு; போராட்டம் தான் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு என்ற வகையில் முடிவு சொல்வது என அனைத்து விஷயங்��ளும், ரஜினி, பொதுமேடைகளில் வெளிப்படுத்தும் கருத்துக்களுக்கு முற்றிலும் எதிரானது.\nஎன்றால் கூட காலா கல்லாபெட்டியை நிரப்பியதால், தற்போது வெளிவந்துள்ள பேட்டயிலும், காலாவிற்கு இணையான இந்து விரோத கருத்துக்கள் மட்டும் அல்லாமல், சமூகத்தை சீரழிக்கும் கருத்துக்களும் கொட்டிக்கிடறது.\nதிருமணவயதில் உள்ள பெண், தன் தாய்க்கு மறுமணம் செய்ய முயற்சிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதை எந்த சமூகம் முகமலர்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும்\nவாங்க சார் இங்க வந்து பாருங்க என்று சில புரட்சிவாதிகள் துாக்கிபிடிக்கலாம். இந்த வழக்கத்தை பெரும்பான்மையாக்க வேண்டும் என்று இயக்குனர் நினைப்பதாகத்தான் தோன்றுகிறது.\nதிருமணத்திற்கு முன் உடலுறவு கொள்ளலாம் என்று சொன்ன குஷ்புவின் உருவ பொம்மையை எதிர்த்து போராடிய தமிழகத்தில், அதைவிட ஒரு படி மேலே சென்று, திருமணத்திற்கு முன் ஒரு பெண்ணை கருவுறச் செய்வது தவறு இல்லை என கூறிவிட்டு எப்படி எளிதில் கடந்து செல்ல முடிகிறது என்பது தெரியவில்லை.\nஇந்த காட்சியை காணும் போது, ரஜினி மகளின் இரண்டாவது திருமணம் நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை.\nதன் குடும்பத்திலும் இப்படிப்பட்ட சிந்தனை கொண்டவரா ரஜினி\nதந்தை பாசம் காட்டி, விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை ஏமாற்றும் இந்த கும்பல், சமூதாயத்திற்கு சொல்வரும் விஷயம் யாரையும் நம்பாதே என்று சொல்கிறதா, அல்லது குடும்ப உறவுகளுக்குள் குழப்பதை ஏற்படுத்துகிறதா என தெரியவி்ல்லை.\nஅவர்களின் கருத்தை நியாப்படுத்தும் வகையில் ராமாயண உதாரணம் வேறு. யாரேனும் கேள்வி கேட்டால், உங்கள் ராமாயணத்திலேயே நம்ப வைத்து கழுத்தறுத்தது நியாயம் தான் என கூறியுள்ளனரே எனக் கூற வசதியாகவே, இப்படி ஒரு விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது.\nஅதேபோல், இந்து - முஸ்லிம் ஒற்றுமையை ஆதரிப்பதாக எண்ணி, இரு சமுதாயத்தை சேர்ந்த இளைஞர் - யுவதிகள் மனதில் தவறான எண்ணத்தை பதிய செய்யும் முயற்சியில் களம் இறங்கியுள்ளாரா, இந்த படத்தின் இயக்குனர் என்பதிலும் சந்தேகம் இருக்கவே செய்கிறது.\nஇப்படிப்பட்ட படங்களை தேர்வு செய்து, அதில் ரஜினி நடிப்பது, அவர் பாம்புக்கு தலையையும், மீனுக்கு தலையையை காட்டும் வாளை மீன் வாழ்க்கையில் இருப்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது. நடிப்பில் கொடிகட்டி பற��்த சிவாஜியையே,தமிழர்கள் அரசியலில் தோல்வி அடைய செய்தனர் என்பதை உணர வேண்டும்.\nஅதைப்போலவே தான், வாழ்க்கை ஒன்று; நடிப்பு ஒன்று என வைத்துக் கொள்பவர்களையும், இந்த சமுதாயம் மதிக்காது. இதை ரஜினி புரிந்து கொள்ள வேண்டும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n7. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரசிகர்களின் நம்பிக்கை வீண் போகாது - தர்பார் பட பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nதெறிக்கவிடும் ‘தர்பார்’ இசை வெளியீடு\nஎன்னை எளிதாக முடக்கி விட முடியாது\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n7. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/15011/", "date_download": "2019-12-07T21:55:51Z", "digest": "sha1:6CK2OVGXNAM5QSSSRVZ36K6FDXRFX2SW", "length": 23737, "nlines": 61, "source_domain": "www.savukkuonline.com", "title": "அக்னிவேஷ் மீதான தாக்குதல்: பாஜக சொல்லும் செய்தி என்ன? – Savukku", "raw_content": "\nஅக்னிவேஷ் மீதான தாக்குதல்: பாஜக சொல்லும் செய்தி என்ன\nஜார்கண்டின் பகூரில் ஸ்வாமி அக்னிவேஷ் மீது, ஒரு கூட்டத்தினர் திட்டமிட்ட தாக்குதலை நடத்தியுள்ளனர். கூட்டமாகத் திரண்டு தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதற்கு உள்ளூர் நிர்வாகம், மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இதை தடுக்கும் பொறுப்பு இருக்கிறது என உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்ட அன்று இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.\nபஹாரியா பழங்குடியின சங்கம் சார்பிலான அழைப்பில் அக்னிவேஷ் அங்கு சென்றிருந்தார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சார்பு இளைஞர் அமைப்பான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா, அவருக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்டுவோம் என அறிவித்திருந்தது. அக்னிவேஷ் மாட்டிறைச்சி சாப்பிடுவதை நியாயப்படுத்தியதாலும், நக்ஸல் ஆதரவாளர் என்பதாலும் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த இருந்ததாக இந்த அமைப்பின் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்தக் கொடூரத் தாக்குதல் நடைபெற்ற பிறகு தங்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு இதில் தொடர்பில்லை என அவர்கள் மறுத்தாலும், இந்த தாக்குதல் அக்னிவேஷ் செயல்களுக்கு எதிரான இயல்பான எதிர்வினை என்று குறிப்பிடத் தவறவில்லை.\nநாம் பழகிவிட்ட ‘புதிய இந்தியா’வின் தரத்தின் அடிப்படையில் பார்த்தாலும், நடைபெற்ற நிகழ்வு மிக மிக மோசமனாது. ஒரு 78 வயது மனிதர் கீழே தள்ளப்பட்டு நூற்றுக்கணக்கான் பலசாலிகளால் அடித்து உதைக்கப்பட்டுள்ளார். அவரது ஆடைகள் கிழிக்கப்பட்டு, தலைப்பாகை பிடுங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அக்னிவேஷின் புகைப்படத்தைப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது.\n2002இல் அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தில் மேதா பாட்கர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இது நினைவுபடுத்துகிறது. இதே அமைப்பின் வலைப்பின்னலைச் சேர்ந்தவர்கள்தான் அந்தச் சம்பவத்திலும் தொடர்புடையவர்கள்.\nஅக்னிவேஷ் மீதான தாக்குதல், அது முன்வைக்கப்பட முயற்சிக்கப்படுவது போல, உள்ளூர் மக்களின் இயல்பான கோபம் அல்ல. யுவ மோர்ச்சா மற்றும் பாஜக தலைவர்கள் இந்தத் தாக்குதலை நியாயப்படுத்துவது, மாட்டிறைச்சியைச் சாப்பிடுவது அல்லது சட்ட விரோதப் பசு வணிகம் தொடர்பாக நடத்தப்படும் தாக்குதல் சம்பங்களைத் தொடர்ந்து நியாயப்படுத்திவருவதுபோலவே அமைந்��ுள்ளது. அவர்கள் தங்கள் தொடர்பை மறுத்தாலும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பேசுகின்றனர். தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மீதே அவர்கள் பழி போடுகின்றனர். தாக்குதலுக்கு இலக்கானவர்கள் தங்களது அவமதிப்பான செயல்களால், அமைதியை விரும்பும் மக்களைத் தாக்குதல் நடத்த தூண்டுவதாகக் குற்றம்சாட்டுகின்றனர். ஆக, பாதிக்கப்பட்டவர்கள் இரட்டைக் ‘குற்றங்’களைச் செய்துள்ளனர்: முதலாவதாக, அவர்கள் குற்றம் செய்துள்ளனர், அதோடு மக்களை அவர்களால் இயலாத செயலில் ஈடுபடவும் தூண்டியுள்ளனர்.\nஅப்பாவிகளான பஹிரா பழங்குடியின மக்களை மூளைச்சலவை செய்து கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றி, அமைதியை குலைப்பதற்கான சதித் திட்டத்தின் ஒரு அங்கமாக அக்னிவேஷ் இருந்ததாக யுவ மோர்ச்சா அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. தாக்குதல் தொடர்பான தங்கள் விளகத்தில், நிர்வாகம் மற்றும் காவல் துறைக்குத் தனது வருகை மற்றும் நிகழ்ச்சியின் விவரங்களை அக்னிவேஷ் அளிக்காமல் இருந்தது தவறு எனவும் குற்றம்சாட்டியுள்ளனர். இது உண்மையாக இருந்தாலும், தாக்குதல் நடத்துவதற்கான காரணமாக இது மாறிவிடுமா காவல் துறையினர் தாக்குதலை தடுத்து நிறுத்தத் தவறியதோடு, தாக்கியவர்கள் கண்காணிப்பு காமிராவில் சிக்கிய பிறகும், அவர்களைக் கைது செய்யாமல் இருக்கின்றனர்.\nஸ்வாமி அக்னிவேஷ் மீதான தாக்குதலை எப்படிப் பார்ப்பது இதைக் கும்பலின் தாக்குதல் என்று கருதுவது ஏன் தவறானது இதைக் கும்பலின் தாக்குதல் என்று கருதுவது ஏன் தவறானது கூட்டம் அல்லது கும்பல் எப்படி உருவாகிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் இது உதவாது என்பது ஏன் தெரியுமா\nமுதல் விஷயம் இந்தத் தாக்குதலின் துணிச்சல். அக்னிவேஷ் தேசிய அளவில் அறியப்பட்டவர். அவர் மீதே இந்த அளவு துணிச்சலுடன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றால், அனைத்து அரசியல் மற்றும் சமூகத் தொண்டர்களும் எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் இருக்கிறது. ஆளும் கட்சியுடன் தொடர்புடைய அமைப்புகள், தாங்கள் தான் நாட்டின் காவல் துறை மற்றும் ராணுவம் என நினைத்துக்கொண்டு, அரசுக்கும் தேசத்துக்கும் விரோதமானவர்களை அடையாளம் கண்டு அவர்களை தண்டிப்பது தங்கள் வேலை என்பது போல நடந்துகொள்கின்றன. தேசத்தின் பெயரில் செயல்படுவதால் அவர்களைப் பொறுத்தவரை இந்தச் செய��் குற்றமாகாது.\nநாம் ஒரு நிமிடம் யோசித்துப்பார்ப்போம். உயர் நீதிமன்றம் ஜாமீன் அளித்துவிட்டது என்பதற்காகவே, முஸ்லிம் ஒருவரைக் கூட்டமாகச் சேர்ந்து அடித்துக் கொன்ற குற்றச்சாட்டுக்கு இலக்கானவர்களில் ஒருவரை மத்திய அமைச்சர் பாராட்டுகிறார். இன்னொருவர் மற்றொரு குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாகப் பேசுவதோடு, இந்துக்களைக் “காக்க இயலாத நிலை” குறித்துக் கண்ணீர் விடுகிறார். மூன்றாவது அமைச்சர் கொலைக் குற்றம்சாட்டப்பட்டவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு, அவரது உடல் தேசியக் கொடியால் போர்த்தப்படும்போது வணக்கம் செலுத்துகிறார். அமைச்சர்கள் இவ்வாறு நடந்துகொள்ளும்போது, கூட்டமாகத் தாக்குதல் நடத்தத் திட்டமிடுபவர்களுக்கு தெரிவிக்கப்படும் செய்தி என்ன இந்தக் கூட்டம் அரசுடன் இருப்பதுதான் என்றோ அல்லது கூட்டத்துடன் தான் இருப்பதை அரசு உணர்த்த விரும்புகிறது என்றோதான் இதற்கு அர்த்தம் கொள்ள வேண்டும் எனச் சொல்வது தவறாகுமா\nஅரசு மற்றும் ஆளும் கட்சி இந்த சம்பவங்களில் இருந்து விலகி நின்றாலும், இந்தச் செயலை ஆதரிப்பதாகக் கூட்டமாகத் தாக்குதலில் ஈடுபடுபவர்களுக்கு உணர்த்தப்படுவதாகாதா அரசு மற்றும் கட்சியின் வரம்புகளைப் புரிந்துகொண்டு கூட்டம் செயல்படுகிறது. மகாத்மா காந்தியைக் கொலை செய்யத் திட்டமிட்ட நாதுராம் கோட்சேவும் அவன் சகாக்களும், தங்கள் அமைப்பைச் சங்கடத்திற்கு உள்ளாக்க விரும்பவில்லை என்றும், அதனால் அந்த அமைப்புடனான தொடர்பை ஒரு பிரச்சினையாக்கவில்லை என்றும் நாதுராமின் சகோதரார் கோபால் கோட்சே எழுதியுள்ளார். அமைப்பு அவர்களிடமிருந்து விலகி நின்றபோது அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதேபோல, பாபர் மசூதி இடிப்புக்கு பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், அந்தச் செயல் இந்த அமைப்புகளால் ஆதரிக்கப்பட்டது.\nகூட்டமாகத் தாக்குதல் நடத்துவது என்பது இந்த சக்திகள் கையாண்டுவரும் வன்முறை வடிவம். அக்லக் அல்லது பாஹ்லு கான் அல்லது காசிம் அல்லது அக்னிவேஷ் மீதான தாக்குதலை பாபர் மசூதி தாக்குதலிலிருந்து எப்படி வேறுபடுத்திப் பார்ப்பீர்கள் அடிப்படையில் இவை எல்லாம் ஒன்றுதான். முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் மீதான பெரும்பாலான தாக்குதல்கள் திட்டமிடப்பட்டவை. கூட்டம் தயார் ச��ய்யப்பட்டு, ஏதோ ஒரு சம்பவம் தொடர்பாக திடீரென நிகழ்ந்தது போல தோற்றம் தரக்கூடிய வகையில் ஒரு இயல்பான தன்மை அளிக்கப்படுகிறது. இத்தகைய இயல்பான தன்மை வேரூன்ற அவர்கள் அமைப்புரீதியாகச் செயல்படுகின்றனர்.\nநாட்டில் நடைபெறும் கும்பல் வன்முறைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சரியான கருத்துக்களைத் தெரிவித்துள்ளது. தானாக நடந்ததாகத் தோன்றுவது அரசியல் ரீதியாக ஆழமானது. மக்களைக் கும்பலாக மாற்றுவது, அதாவது, சிந்தனை அற்ற ஒரு கும்பலைச் சிந்தித்துப்பார்க்க இயலாதவற்றைச் செய்பவர்களாக மாற்றுவது, இந்த அரசியலின் முக்கிய திட்டமாகிறது. கொந்தளிக்கும் மக்கள் கையில் எடுப்பதற்கான பல்வேறு பிரச்சினைகளை அது கையில் எடுக்கிறது. அவர்களின் மோசமான உணர்வுகளைத் தூண்டிவிடுகிறது. இத்தகைய சூழ்நிலையில் சிக்கியவர்கள் நல்லது, கெட்டதைப் பகுத்துப்பார்க்கும் திறனை இழந்துவிடுகிறார்கள். அவர்கள் வன்முறைக்கு உடந்தையாகிறார்கள். தாங்கள் குற்றவாளிகளாக மாறிவிட்டதை உணர்கிறார்கள்.\nஇந்த வன்முறை அரசியல், மக்கள் திரளைக் குற்றவாளிகளாக மாற்றுகிறது. அவர்கள் சூழ்நிலைக் கைதிகளாகின்றனர். இந்த குற்றத்தை எதிர்த்துப் பேசுபவர்கள் விரோதிகளாகக் கருதப்படுன்றனர். இவ்வாறாக அவர்கள் வெளிவர இயலாத சுழலுக்குள் மாட்டிக்கொள்கிறார்கள்.\nஉச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த அன்று ஸ்வாமி அக்னிவேஷ் மீது தாக்குதல் நடந்துள்ளது. இது ஆளும் கட்சியினரால் நியாயப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய வன்முறையைத் தடுப்பது எப்படி சட்டம் பலன் அளிக்கலாம். ஆனால், இது வன்முறையால் தழைக்கும் அரசியல் கலாச்சாரம் தொடர்பானது. இந்தக் கலாச்சாரத்தை ஆதரிப்பவர்களும் தலைவர்களும் அரசியல் அதிகாரத்தில் இருக்கும்வரை உச்ச நீதிமன்றம் விரும்புவதை நிறைவேற்றுவது கடினம்தான்.\n(அபூர்வானந்த் தில்லி பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.)\nTags: #PackUpModi seriesசவுக்குசுவாமி அக்னிவேஷ்தாக்குதல்\nNext story வன்முறைக் கும்பலுக்கான துணிச்சல் எங்கிருந்து வருகிறது\nPrevious story பொய்களின் அரசன் மோடி\nமோடி ராஜ்ஜியத்தில் மீடியாவின் நிலை\nமோடியின் சுய மோகத்தால் நாட்டுக்கு ஆபத்து\nபுல்வாமா விளைவு: மோடிக்கு சாதகமும் நாட்டுக்கு பாதகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/is-it-bhagyaraj-target-meera-mithun/", "date_download": "2019-12-07T21:22:51Z", "digest": "sha1:WS2ZA7SQ4UCKQJ76JS77DK5GPJOX543C", "length": 5074, "nlines": 63, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "மீராமீதுணை குறிவைத்தா பெண்கள் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என பேசினார் பாக்யராஜ்???", "raw_content": "\nமீராமீதுணை குறிவைத்தா பெண்கள் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என பேசினார் பாக்யராஜ்\nமீராமீதுணை குறிவைத்தா பெண்கள் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என பேசினார் பாக்யராஜ்\nமீராமீதுன் கலந்துகொண்ட மேடையில் இயக்குனர் பாக்யராஜின் சர்ச்சை பேச்சு\n‘கருத்துக்களை பதிவு செய்’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாக்யராஜ் பேசிய விடயங்கள் சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது.\nநிகழ்வில் பேசிய பாக்யராஜ் ” ‘ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது’ , எனவே, பெண்கள் கவனமாக இருந்தால் தப்பு நடக்காது., பெண்கள் தவறு செய்தால் கள்ளக்காதலுக்காக புரு‌‌ஷனை, குழந்தையை கொன்றுவிட்டதாக செய்திகள் வருகின்றன. அதனால்தான் பெண்கள் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். அவர்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும்’ என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.\nஇதற்கு பலத்த கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், இதே நிகழ்வில் கலந்துகொண்ட பிக் பாஸ் மீரா மிதுனை குறிவைத்து தான் இயக்குனர் அவ்வாறு பேசியுள்ளார் என அவரது சில ரசிகர்களும், இயக்குனர் சேரனின் சில ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\nமீரா மிதுன் தொடர்ந்து பல சர்ச்சைகளுக்குரிய விடயங்களில் சிக்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபெண்கள் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் – பாக்யராஜின் சர்ச்சை பேச்சுக்கு வலுக்கும் கண்டனங்கள்\n – டிசம்பரில் 30 தமிழ் படங்கள் ரிலீசுக்கு தயார்\nசிம்பு மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது\nசாதிவெறியை தூண்டும் அசுரன் – தேனீ கர்ணன்\nவிஜய்யா விஜய்சேதுபதியா – தீபாவளி யாருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/literature/20932--2", "date_download": "2019-12-07T21:27:06Z", "digest": "sha1:2WE7624X2VRI4W47JC34C2CVIAYCSXBT", "length": 8746, "nlines": 211, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 10 July 2012 - புத்தக விமரிசனம் | book review", "raw_content": "\n’கணவருக்கு பதவி உயர்வு கிடைக்கணும்\nநெய் மலைக்குள் வீற்றிருக்கும் ஸ்ரீவடக்குநாத ஸ்வாமி\nசுதர்ஸனம் சுழன்ற வரும்... சுகபோக வாழ்வு தரும்\nவையம் காத்த பெருமாள்... அபய��் அளிக்கும் சுதர்ஸனர்\nதுளசி மாலை சார்த்தினால்... நினைத்ததெல்லாம் நிறைவேறும்\nசூரிய - சந்திர பலம்\n‘கருணை வள்ளல்’ திருமோகூர் ஸ்ரீசக்கரத்தாழ்வார்\nநினைத்தது நிறைவேற்றும் பிரார்த்தனைச் சக்கரம்\nஒரு ராஜகோபுரத்தின் உண்மைக் கதை\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகதை கேளு... கதை கேளு...\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-aug19/37873-2019-08-31-09-20-41", "date_download": "2019-12-07T21:54:20Z", "digest": "sha1:S7HY2GAJG7ML3VKMH3VRGOOW5XRXZ7RM", "length": 19646, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "ஆங்கிலம் அந்நிய மொழி, இந்தி நமக்குத் தாய்மொழியா?", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 2019\nஇந்தி, சமஸ்கிருதத் திணிப்புகளுக்கு எதிராக திராவிடர் பண்பாட்டை வாழ்வியலாக்குவோம்\nசமஸ்கிருதம் - மீண்டும் ஒரு மொழிப்போர்\nதேசிய இனங்களின் மொழிகளை அழிக்கும் 'தேசியக் கல்விக் கொள்கையை’த் தீயிட்டுப் பொசுக்குவோம்\nபுதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, பொது நுழைவுத் தேர்வு எதிர்ப்பு மாநாடு ஏன்\n பார்ப்பன - பா.ச.க. முடிஅரசா\nசமற்கிருதம், இந்தியை எதிர்ப்போர் என்னென்ன செய்ய வேண்டும்\nசெத்த மொழிக்கு சிங்காரம் ஏன்\nஇந்தியும் சமஸ்கிருதமும் தேசிய மொழிகளா\nதந்தை பெரியாரின் 138ஆம் பிறந்த நாள் சிந்தனை\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 2019\nவெளியிடப்பட்டது: 31 ஆகஸ்ட் 2019\nஆங்கிலம் அந்நிய மொழி, இந்தி நமக்குத் தாய்மொழியா\nஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு புதிய சிக்கலோடுதான் விடிய வேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுத்து விட்டது போலத் தெரிகிறது.\nஇன்றைய நாளுக்கு உள்ள சிக்கலாக ஒன்றை ஆர் எஸ் எஸ் இயக்கமும், இன்னொன்றை மத்திய அரசின் மனித வளத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியாலும் வெளியிட்டுள்ளனர்.\nஐஏஎஸ் வினாத்தாளை இந்தியில் உருவாக்கி, வேறு மொழிகளில் பெயர்க்க வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் அமைப்பின் கல்விப் பிரிவான சிக்ஷா சன்ஸ்கிருதி உத்தான் நியாஸ் வலியுறுத்தி உள்ளது.\nஐ ஏ எஸ் தேர்வு என்பது இந்தியா முழுமைக்கும் ஒரே வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்படுவது. அதனால் அது முதலில் ஒரு மொழியில் உருவாக்கப்பட்டுப் பிற மொழிகளுக்கு மாற்றம் செய்யப்படும். இதுவரையில் அந்த முதல் மொழி ஆங்கிலமாக இருந்தது. இப்போது அதனை இந்தியாக மாற்ற வேண்டும் என்கின்றனர்.\nஅதில் ஒன்றும் பிழையில்லை, எங்கிருந்தோ வந்த ஆங்கில மொழியை விட, இந்திய மொழிகளில் ஒன்றான இந்திக்கு முன்னுரிமை கொடுப்பதில் என்ன தவறு என்றும், இந்திதானே இந்தியாவில் கூடுதல் மக்களால் பேசப்படும் மொழி என்றும் சிலர் வாதிடுகின்றனர்.\nஇரண்டு வாதங்களும் சரியானவை அல்ல. ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளுக்கு இடையில் இருக்கும் ஒரு முதன்மையான வேற்றுமையை நாம் மறந்து விடலாகாது. இந்தி என்பது இந்தியாவில் சிலருக்குத் தாய்மொழியாகவும், பலருக்கு அந்நிய மொழியாகவும் உள்ளது. ஆங்கிலமோ, இந்திய மக்கள் அனைவருக்கும் அந்நிய மொழி. ஆகவே அதில் ஒரு பொதுமை இருக்கிறது. இந்தியில் முதல் வினாத்தாள் உருவாக்கப்பட்டால், இந்தி மொழி சார்ந்த சிந்தனைகள், இந்தி மொழியின் மரபுகள் ஆகியன அதில் இயல்பாக இடம்பெற்றுவிடும். பிற மொழி பேசும் மக்களுக்கு அது கடினமானதாகவும், இந்தி பேசுவோருக்கு எளிமையானதாகவும் அமையும்.\nஇரண்டாவதாக இந்திதான் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி என்கின்றனர். அதில் விவாதத்திற்கு உரிய செய்திகள் இருப்பினும், அதனைச் சரி என்றே ஏற்றுக்கொண்டு ஒரு வினாவை நாம் முன்வைக்க வேண்டியுள்ளது. பெரும்பபான்மை அடிப்படையில்தான் அனைத்தும் இங்கே முடிவு செய்யப்படுகிறதா என்பதே அவ்வினா. 7 கோடி மக்கள் வாழும் ராஜஸ்தானில், 4.5 கோடி மக்களின் தாய்மொழி ராஜஸ்தானி. ஆனால் அந்த மொழிக்கு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் கூட இடம் இல்லை.\nஎட்டாவது அட்டவணை ஏற்றுக் கொண்டுள்ள 22 மொழிகளில் ராஜஸ்தானி இல்லை. ஆனால் வெறும் 24,500 பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருதத்திற்கு இடம் இருக்கிறது. அது மட்டுமின்றி, சமஸ்கிரூத மொழிக்கு ஆண்டுதோறும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலிருந்து அரசின் பணம் கொட்டிக் கொடுக்கப்படுகிறது. ஏன் இந்த அநீதி என்று கேட்டால், சமஸ்கிருதம் தொன்மையான மொழி என்கின்றனர்.\nஇந்தியைப் பற்றி பேசு���்போது பெரும்பான்மை பற்றிப் பேசுகின்றனர். ராஜஸ்தானியைப் பற்றிக் கேட்டால், பெரும்பான்மை முக்கியம் இல்லை, தொன்மைதான் முக்கியம் என்று கூறுகின்றனர்.\nஇது வெறும் ஆர் எஸ் எஸ் அமைப்பின் கருத்தாக மட்டுமின்றி, மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியாலின் கருத்தாகவும் உள்ளது. ஓரிரு நாள்களுக்கு முன், கரக்பூரில் உள்ள ஐ ஐ டி நிறுவன மாணவர்களிடம் பேசியபோது, \"சமஸ்கிருதம் உலகின் முதன் மொழியும், அறிவியல் மொழியும் ஆகும். இதனை நீங்கள் உலகிற்கு மெய்ப்பிக்க வேண்டும்\" என்று அவர் குறிப்பிடுகின்றார். இனிமேல்தான் அதனை மெய்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் கூறுவதிலிருந்தே, அது இன்னும் மெய்ப்பிக்கப்படவில்லை என்பது உறுதியாகின்றது. உண்மை அல்லாத ஒன்றை எவராலும் மெய்ப்பிக்க முடியாதுதானே\nநாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. காஷ்மீர் மக்கள் தங்கள் உரிமைகளை இழந்துள்ளனர். வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிக் கொண்டே போகிறது. எல்லாவற்றையும் விட்டுவிட்டு, எந்த மொழியில் வினாத்தாள் தயாரிக்கலாம் என்பது குறித்து நாட்டில் விவாதம் தொடங்கப்பெறுகின்றது,\nஅன்று ஒரு திரைப்படத்தில், \"இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்\" என்று அரசுக்கு எதிரான வில்லன் பாத்திரம் பேசும். இன்று அரசே அப்படித்தான் பேசுகிறது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஅப்படியாயின் உலகின் மூத்த மொழியான தமிழிலும் இந்தியாவில் பண்டைய மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்திலு ம் சேர்த்து வினாத்தாளை செய்து பின்னர் ஏனைய மொழிகளுக்கு மொழிபெயர்க்கலாம ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesalamblogalam.blogspot.com/2012/05/blog-post_19.html", "date_download": "2019-12-07T22:55:47Z", "digest": "sha1:5M5VFZHBXAZKSYBINF7S3DS77T5NPS7H", "length": 16713, "nlines": 240, "source_domain": "pesalamblogalam.blogspot.com", "title": "Vanga blogalam: ராட்டினம் - சுற்றலாம் ...", "raw_content": "\nராட்டினம் - சுற்றலாம் ...\nகடந்த மூன்று மாதங்களுக்குள் முப்பதுக்கும் மேற்பட்ட சிறிய படங்கள் புற்றீசலைப் போல வந்து தொல்லை க���டுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அதிலிருந்து சற்று மாறுபட்டு மின்மினி பூச்சியைப் போல கவனிக்க வைத்திருக்கும் படம் \" ராட்டினம் \" ...\nநண்பர்களுடன் வெட்டியாக ஊரை சுற்றிக்கொண்டிருக்கும் அரசியல்வாதி அசோக்கின் ( கே.எஸ்.தங்கசாமி ) தம்பி ஜெயத்திற்கும் ( லகுபரன் ) க்கும் , அரசு உத்தியோகத்தில் பெரிய போஸ்ட்டில் இருப்பவரின் மகளான பள்ளி மாணவி தனத்திற்கும் ( சுவாதி ) இடையே வரும் காதல் , இரு வீட்டாருக்கும் இது தெரிந்தவுடன் ஏற்படும் பிரச்சனை , வழக்கத்திலிருந்து மாறுபட்ட க்ளைமாக்ஸ் இவை மூன்றையும் கலந்து தலையை சுற்ற வைக்காமல் ராட்டினத்தை சுற்றியிருக்கிறார் புதுமுக இயக்குனர் கே.எஸ்.தங்கசாமி ...\nலகுபரன் பார்த்தவுடன் பிடிக்காமல் போனாலும் படம் பார்த்து முடிக்கும் போது பிடித்துப் போகிறார் ...ஹீரோயின் உட்பட படத்தில் அறிமுகம் ஆகியிருக்கும் டஜனுக்கும் மேற்பட்ட புதுமுகங்களோடு ஒப்பிடும் போது இவர் பார்ப்பதற்கு பெட்டராக இருப்பதும் காரணமாக இருக்கலாம் ...\nசுவாதிக்கு நடிப்பு வருகிறது ... முகம் தான் பள்ளி மாணவி போல அல்லாமல் க்ளோஸ் அப் காட்சிகளில் பள்ளி ஆசிரியை போல இருக்கிறது ...இவர்களை தவிர ஹீரோயினின் அப்பா , ஹீரோவின் அண்ணி இருவரும் கவனிக்க வைக்கிறார்கள்... இப்படத்தின் இயக்குனர் ஒரு நடிகராக நம்மை பெரிதாய் கவரவில்லை ... மற்ற நடிகர்களையெல்லாம் ஏதோ ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து செலக்ட் செய்திருப்பார்கள் போல... நடிப்பில் அத்தனை அமெச்சூர்தனம் ...பின்னணி இசை பெரிதாக இல்லை , பாடல்கள் ஓகே...\nமுன்பாதி நீளமாக இருந்தாலும் படத்தில் காதல் எபிசோட் நச்சென்று இருக்கிறது ... போலீஸ் மூலம் இருவரின் காதலும் வெளிச்சத்திற்கு வந்த பிறகே படம் சூடு பிடிக்கிறது ... இடைவேளையில் இருந்து படம் முடியும் வரை அந்த டெம்போவை குறைய விடாமல் பார்த்துக் கொண்டதற்காக இயக்குனரை நிச்சயம் பாராட்டலாம் ...கதை காதல் ,நாடோடிகள் போன்ற படங்களை நியாபகப்படுத்தினாலும் அதை சொன்ன விதம் சூப்பர்... லொக்கேஷன் சேஞ்ச் அதிகம் இல்லாமலேயே திரைக்கதையை சுவாரசியமாக எடுத்து சென்ற விதமும் அருமை ...\nநிறைகள் இருந்தும் புது முகங்களின் நடிப்பும் , ஹீரோ நண்பர்களுடன் தண்ணியடிப்பது போல வரும் ரிப்பீட்டட் காட்சிகளும் , முழு சினிமாவாக நம்மை சிலாகிக்க விடாமல் செய்யும் சில டெக்னிக்க���் சமாச்சாரங்களும் ராட்டினத்தை பின்னுக்கு இழுக்கின்றன ...\nநடிகர்கள் தேர்வு , இசை , ஷாட்கள் வாயிலாக படத்தை கொண்டு செல்லும் விதம் இவைகளில் இயக்குனர் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ராட்டினம் நம்மை அண்ணாந்து பார்க்க வைத்திருக்கும். இருப்பினும் முதல் படத்திலேயே சின்ன பட்ஜெட்டில் தான் சொல்ல வந்ததை எந்த காம்ப்ரமைசும் செய்து கொள்ளாமல் அழுத்தமாகவும் , தெளிவாகவும் சொன்ன விதத்திற்காக நிச்சயம் ராட்டினம் சுற்றலாம் ...\nஸ்கோர் கார்ட் : 43\nலேபிள்கள்: RATTINAM, அனந்து, சினிமா, திரை விமர்சனம், திரைவிமர்சனம், ராட்டினம்\nஅழகான படம் ...அழகான விமர்சனம் ...\nஅழகான படம் ...அழகான விமர்சனம் ...\nஉங்களின் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி...\nஆனந்த விகடன் விமர்சனம் போல\nஅனந்துவின் விமர்சனத்தை எதிர்பார்த்தும் சிலர் இருக்கிறோம்\n35 க்கு கீழ் - வேஸ்ட், 35 - 40 - ஒ.கே, 41 - 45 - குட், 46 - 50 - சூப்பர், 50 க்கு மேல் - க்ரேட்.\nஅம்புலி - அரை நிலா ...\nஸ்டீரியோஸ்கோப் 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட்ட முதல் தமிழ் படம், முதல் படமான \" ஓர் இரவு \" மூலம் ஓரளவு கவனிக்க வைத்த இயக்க...\nத்ரிஷா இல்லனா நயன்தாரா - TIN - ஷகிலா இல்லனா ஷன்னி லியோன் ...\nமு தல் படமான டார்லிங் ஏ சென்டர்களில் நன்றாக ஓடியதால் ஏ பிடித்துப் போய் அதையே கன்டெண்டாக வைத்து இரண்டாவது படமான த்ரிஷா இல்லனா நயன்த...\nஅவன் - அவள் - நிலா (10) ...\nகா ர்த்திக் அவர்கள் இருவரும் சென்ற பிறகும் அந்த இடத்தை விட்டு அகலாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான் . அவன் தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்...\nஇன்று ஒரு நாள் மட்டும் - சிறுகதை ...\nஇ ன்று ஒரு நாள் மட்டும் கடந்து விட்டால் நான் அடையப்போகும் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது ... இன்னும் கொஞ்சம் நேரத்...\nஅவன் - அவன் - நிலா ( 11 ) ...\nஅ ன்று மாதா கோவிலில் எதிர்பார்த்ததற்கு மேலாகவே கூட்டம் இருந்தது . பெண்கள் முகத்தை அதிக நேரம் செலவிட்டு அழகு படுத்தியிருந்தார்கள் . அதில்...\nஅவன் - அவள் - நிலா ( 12 ) ...\nஅ வன் எதிர்பார்த்ததை விட எளிதாகவே அந்த சம்பவம் நடந்து முடிந்தது . அவனுக்கு பயந்து ஓடியவர்கள் நிச்சயம் அங்கே ஒரு கும்பல் அதுவும் அந்த ஏர...\nஅவன் - அவள் - நிலா ( 4 ) ...\nவா னில் நிலவை மேகங்கள் மறைத்து விலகுவது போல அவனது மனதுக்குள் கடந்த கால நினைவுகள் வந்து வந்து போயின . அவளது மாமாவுக்கெல்லாம் பயப்ப��க்கூட...\nதாரை தப்பட்டை - THARAI THAPPATTAI - அடக்கி வாசிச்சிருக்கலாம் ...\nந டிகர்களின் கையில் இருக்கும் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் மிக சில இயக்குனர்களுள் முக்கியமானவர் பாலா . அவருடைய படங்கள் ஒரே டெம்ப...\nஅசுரன் - ASURAN - அழகன் ...\nஅ சுரன் பட விமர்சனத்துக்கு போவதற்கு முன்னாள் கற்பனைத்திறன் மங்கி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் பல இயக்குனர்களுக்கு மத்தியில் ந...\nவிஸ்வாசம் - VISHWASAM - தல பாசம் ...\nசி றுத்தை சிவா வோட சேர்ந்து நாலாவது படமா என்கிற அயர்ச்சியை மாற்றி படத்தை பார்க்க தூண்டியது சால் அண்ட் பெப்பர் லுக் இல்லாமலும் வருகிற ய...\nஎன்ன கொடுமை சார் இது \nவழக்கு எண் 18/9 - சில விவாதங்கள் ...\nராட்டினம் - சுற்றலாம் ...\nகலகலப்பு @ மசாலா கபே - மினி மீல்ஸ் ...\nஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் நல்லதோர் வீணை குறும்பட...\nவழக்கு எண் 18/9 - வளர்ச்சிக்கான பாதை ...\nஅவன் - அவள் - நிலா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/wc/product/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-07T22:41:43Z", "digest": "sha1:MMIZ4CXD4TVO6G56NUBTZL2LEQM5VF3O", "length": 3115, "nlines": 59, "source_domain": "thannambikkai.org", "title": "தமிழகத்து பழங்கதைகள்", "raw_content": "\nHome / Childrens & Teens / தமிழகத்து பழங்கதைகள்\nநாகரிக வளர்ச்சி, ஆங்கிலக் கல்விமுறை, ஊடகங்கள் மூலம் தினந்தோறும் நடைபெறும்நாட்டு நடப்புகளை மட்டுமே தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உள்ள இன்றைய காலகட்டத்தில்நமது தொன்மைச் சிறப்பான கிராமியக் கதைகளை நினைவுபடுத்தும் நூல் இது.\nமுன்னோர் சொன்ன நன்னெறிக் கதைகள்\nஅறிக அறிய செய்திகள் 1000\nதமிழ் இலக்கிய வரலாறு\t உலக நாடோடி கதைகள்\nYou're viewing: தமிழகத்து பழங்கதைகள் ₹45.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/saaho-fight-sequence", "date_download": "2019-12-07T21:08:46Z", "digest": "sha1:MGTVIYW6KZ2C4Y6H2YMGHWBHT2ES5KSI", "length": 7258, "nlines": 84, "source_domain": "www.cinibook.com", "title": "70 கோடி அப்பு !!!! எட்டே நிமிடக் காட்சிக்கு 70 கோடி அப்பு!!! - CiniBook", "raw_content": "\n எட்டே நிமிடக் காட்சிக்கு 70 கோடி அப்பு\nஇந்திய சினிமா துறையில் முதல் முறையாக ஹாலிவுட் படத்திற்கு இணையாக கோடிக்கணக்கான செலவில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் தான் “சாஹா”. இப்படத்தில் பாகுபலி ஹீரோ “பிரபாஸ்” நடித்துள்ளார். மேலும், “ஸ்ரத்தா கபூர்”, “அருண்விஜய்” மற்றும் “நீல்நிதின் முகேஷ்” ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்���ில் நடித்துள்ளனர். UV creation தயாரிப்பில் சுஜீத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சண்டை காட்சிகள் படமாக்கி வருகின்றனர்.\nதற்போது, சாஹா படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் அக்காட்சி உருவான விதம், செலவு பற்றி படக்குழுவினர் தெரிவித்தனர். அடேங்கப்பா ஒரு 8 நிமிட சண்டைக் காட்சிக்கு 70 கோடியா ஒரு 8 நிமிட சண்டைக் காட்சிக்கு 70 கோடியா என்கின்ற அளவுக்கு ஆச்சிரியம் தான்…\nஹாலிவுட் படத்தில் மட்டுமே இது சாத்தியம் என்கின்ற நிலைமையை தற்போது இந்திய சினிமா துறை மாற்றி உள்ளது. இப்படத்தில் வரும் சண்டைக் காட்சிக்கு ஹாலிவுட் தொழிநுட்பம் மற்றும் ஸ்டன்ட் துறையை சேர்ந்த கலைஞர்களை பயன்படுத்திள்ளனராம்…இப்படம் தெலுங்கில் மட்டும் இல்லாமல் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகூடிய விரைவில் ஹாலிவுட் தரத்தில் ஒரு படத்தை நாம் பார்க்கலாம்…………\nNext story பிகில் படத்தின் சிங்கப்பொண்ணே பாடல் வெளியீடு..\nPrevious story விஜய்யின் பிகில் படத்தில் கல்லூரி மாணவியாக நயன்தாரா…\nநடிகர் விவேக் செய்த காரியத்தை பாருங்களேன்..\nதர்பார் படத்தின் புதிய அப்டேட்- அனிருத் வெளியிட்டுள்ளார்…\nஆர்யாவுடன் ஜோடி சேரும் பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா\nஅட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்…..படத்தின் பெயர் இதுதானா\nபிகில் படத்தின் கடைசி ஏழு நிமிடங்கள் இதுதானா\nதர்பார் படத்தின் புதிய அப்டேட்- அனிருத் வெளியிட்டுள்ளார்…\nதெய்வ மகள் சீரியல் நடிகை வாணி போஜனுக்கு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு..\nஆர்யாவுடன் ஜோடி சேரும் பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா\nநடிகர் விவேக் செய்த காரியத்தை பாருங்களேன்..\nஅட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்…..படத்தின் பெயர் இதுதானா\nபிகில் படத்தின் கடைசி ஏழு நிமிடங்கள் இதுதானா\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nதிரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்\nவாய்ப்புக்காக நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் – சாரா டெய்லர்\nஅட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்…..படத்தின் பெயர் இதுதானா\nபிகில் படத்தின் கடைசி ஏழு நிமிடங்கள் இதுதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000028113.html", "date_download": "2019-12-07T21:54:26Z", "digest": "sha1:X67PRWHV7FZHDZ2LWFX7XIDGBZEYLCTJ", "length": 5565, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "சிறுகதைகள்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: முல்லைபூ பல்லாக்கு\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமுல்லைபூ பல்லாக்கு, ஆர்.சுமதி, அறிவு நிலையம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅமைதி தரும் ஆன்மிகம் மந்திர மாலிகா (பிரணவ ரகசியங்கள் அடங்கியது) பெளதிகம் என்கிற இயற்பியல் இரகசியங்கள்\nசித்தர்கள் கண்ட பேசும் மூலிகைகள் கொங்கு நாட்டு வரலாறு சிறுகதைச் சிற்பி கு. ப. ரா\nநால்வர் நான்மணிமாலை மக்கள் தெய்வங்கள் உச்சி முதல் உள்ளங்கால் வரை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/?page=17", "date_download": "2019-12-07T21:49:05Z", "digest": "sha1:QJXR7ARH7T2WI3KC3FONYLQPV7OCWT5U", "length": 29491, "nlines": 236, "source_domain": "www.toptamilnews.com", "title": "Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nவயசாகிவிட்டது, இனி டூயட் எல்லாம் வேண்டாம் என முடிவெடுத்தேன் - ரஜினிகாந்த்\nரஜினியை ஒவ்வொரு நாளும் நினைத்துக்கொண்டிருக்கிறேன் - ஷங்கர்\nதலைவர் சிவனோடு ஒரு சிட்டிங்... எமனோடு ஒரு கட்டிங் போட்டு வருவாரோ - தர்பார் விழாவில் விவேக் காமெடி\nஇனி என் தலைவனைப் பற்றி தப்பாக பேசினால் நான் பதிலடி கொடுப்பேன்- தர்பார் விழாவில் லாரன்ஸ்\nதர்பார் படத்தில் திருநங்கைகள் ஒரு பாடல் பாடியுள்ளனர் - பாடலாசிரியர் விவேக்\nநாட்டுல எவ்வளவோ பிரச்னை இருக்கு என் கல்யாணம் உங்களுக்கு தான் பிரச்னையா - தர்பார் விழாவில் யோகி பாபு\nஎந்த நாட்டிற்கு போனாலும் நெஞ்ச நிமிர்த்தி சொல்லலாம் சூப்பர் ஸ்டார் எங்கள் நாட்டவர் என... அருண் விஜய்\nரஜினிகாந்த் 24 மணிநேரமும் மக்களைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார் - ஸ்டண்ட் இயக்குநர்\nகாவலன் செயலி மூலம் பிடிபட்ட இளைஞர்கள்\nகுற்றவாளி என உறுதி செய்ததும் சுட்டுக்கொன்ற காவலர்களுக்கு பாராட்டுக்கள்- பாரதிராஜா\nகோழிகளுக்கு புற்றுநோய் இருப்பது உண்மையே - உணவு பாதுகாப்பு அதிகாரிகள்\nகருணை மனுவை அங்கீகரிக்காததால் ,நிர்பயா குற்றவாளி தன்னை தூக்கிலிட விரும்புகிறாரா\nஏர்போர்ட்டுக்கு வரும்போது நடிகைகள் போட்டு வந்த ட்ரெஸ்...இப்படியெல்லாமா ட்ரெஸ்போடுவாங்க..\nமக்களை வெறுக்க வைத்த ஒரு மணமகளின் நிச்சயதார்த்த மோதிரம்\nவயசாகிவிட்டது, இனி டூயட் எல்லாம் வேண்டாம் என முடிவெடுத்தேன் - ரஜினிகாந்த்\nவயசாகிவிட்டது, இனி டூயட் எல்லாம் வேண்டாம் என முடிவெடுத்தேன் - ரஜினிகாந்த்\nரஜினியை ஒவ்வொரு நாளும் நினைத்துக்கொண்டிருக்கிறேன் - ஷங்கர்\nரஜினியை ஒவ்வொரு நாளும் நினைத்துக்கொண்டிருக்கிறேன் - ஷங்கர்\nதலைவர் சிவனோடு ஒரு சிட்டிங்... எமனோடு ஒரு கட்டிங் போட்டு வருவாரோ - தர்பார் விழாவில் விவேக் காமெடி\nதலைவர் சிவனோடு ஒரு சிட்டிங்... எமனோடு ஒரு கட்டிங் போட்டு வருவாரோ - தர்பார் விழாவில் விவேக் காமெடி\nவயசாகிவிட்டது, இனி டூயட் எல்லாம் வேண்டாம் என…\nதர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், “லண்டனில் ஒரு பூங்காவிற்கு என் பெயர் வைக்க வேண்டும் என சுபாஷ்கரன் சொன்னார். நான் வேண்டாம் என்றேன். ரமணா பார்த்தபோதே முருகதாஸை எனக்குப்…\nரஜினியை ஒவ்வொரு நாளும் நினைத்துக்கொண்டிருக்கிறேன் -…\nஉங்களுடன் சூட்டிங் நடத்தி்முடித்து ஒன்றைரை வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்போதும், ரஜினியை நினைத்துக்கொண்டு தான் இருக்கிறேன். இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.\nதலைவர் சிவனோடு ஒரு சிட்டிங்... எமனோடு ஒரு கட்டிங்…\nஇனி என் தலைவனைப் பற்றி தப்பாக பேசினால் நான் பதிலடி…\nஇயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார் லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.\nதர்பார் படத்தில் திருநங்கைகள் ஒரு பாடல் பாடியுள்ளனர்…\nஇயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார் லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.\nநாட்டுல எவ்வளவோ பிரச்னை இருக்கு என் கல்யாணம்…\nஇயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார் லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த��ள்ளார்.\n‘ஜேம்ஸ்பாண்ட் 007’ பிறந்த கதை...சராசரி வசூல்… ‘வாவ்’ வரலாறு...\nஜேம்ஸ்பாண்ட் படங்கள் சராசரியாக ஏழு பில்லியன் டாலர்,நம்ம ஊர் காசுக்கு 49 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கின்றன.இதுவரை 23 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வந்திருக்கின்றன.24 வது படமான ‘நோ டைம் டு டை’ விரைவில்…\nதுபாய் தனது 48 ஆவது யூனியன் தினத்தை கொண்டாடுகிறது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது தேசிய தினத்தை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி கொண்டாடுகிறது.ஏழாவது எமிரேட்ட்டாக (EMIRATE) ராஸ் அல் காய்மஹ்…\nE.T படத்தின் கதை… ஸ்பீல் பெர்க் எங்கிருந்து திருடினார் தெரியுமா…\nமணிரத்தினத்தின் அஞ்சலி படத்தில் ஒரு பாடல் வரும் 'போவோம் போவோம் மேஜிக் ஜர்னி' என்று.குழந்தை அஞ்சலியை குழந்தைகள் சைக்கிளில் வைத்துக்கொண்டு உலகைச் சுற்றிப் பறந்து வருவதாக_வரும் அந்த பாடலை…\n ஜாம்பவான்களை மிரள வைத்த நடிகர் திலகம்..\nஎழுபதுகளில் துவங்கி தொண்ணூறுகளின் இறுதிவரை சிவாஜியைப் பற்றிய இரண்டு வதந்திகள் பிரபலம்ஒன்று,சிவாஜிக்கு நடிப்பைத்தவிர ,சினிமா பற்றியோ எதுவுமே தெரியாது,என்பது,இரண்டாவது வதந்தி அவர் இந்தியாவிலேயே…\nஅட்லியாய் இருப்பதன் சிரமம் , அட்லிக்குத்தான் தெரியும்..\nஆரம்பகால சினிமாவுக்கும் , மேடைநாடகத்துக்கு உள்ள வித்தியாசம் இரண்டுதான்.நாடகத்தில் குளோஸ் - அப்பும் எடிட்டிங்கும் இல்லை.மற்றபடி அதேதான் இது என்று தீர்மானித்து,அரிச்சந்திர மயானகாண்டத்தில் தொடங்கி வள்ளி…\nவயசாகிவிட்டது, இனி டூயட் எல்லாம் வேண்டாம் என முடிவெடுத்தேன் - ரஜினிகாந்த்\nதர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், “லண்டனில் ஒரு பூங்காவிற்கு என் பெயர் வைக்க வேண்டும் என சுபாஷ்கரன் சொன்னார். நான் வேண்டாம் என்றேன். ரமணா பார்த்தபோதே முருகதாஸை எனக்குப்…\nரஜினியை ஒவ்வொரு நாளும் நினைத்துக்கொண்டிருக்கிறேன் - ஷங்கர்\nஉங்களுடன் சூட்டிங் நடத்தி்முடித்து ஒன்றைரை வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்போதும், ரஜினியை நினைத்துக்கொண்டு தான் இருக்கிறேன். இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.\nதலைவர் சிவனோடு ஒரு சிட்டிங்... எமனோடு ஒரு கட்டிங் போட்டு வருவாரோ -…\nஇனி என் தலைவனைப் பற்றி தப்பாக பேசினால் நான் பதிலடி கொடுப்பேன்- தர்பார்…\nஇயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்���் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார் லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.\nதர்பார் படத்தில் திருநங்கைகள் ஒரு பாடல் பாடியுள்ளனர் - பாடலாசிரியர் விவேக்\nஇயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார் லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.\nகாவலன் செயலி மூலம் பிடிபட்ட இளைஞர்கள்\nசென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீற முயன்ற இரு இளைஞர்கள் காவலன் செயலி மூலம் சில நிமிடங்களிலேயே கைது செய்யப்பட்டனர்.\nகுற்றவாளி என உறுதி செய்ததும் சுட்டுக்கொன்ற காவலர்களுக்கு பாராட்டுக்கள்-…\nதர்பார் இசை வெளியீட்டு விழாவை புறக்கணித்த நயன்தாரா\nதர்பார் இசை வெளியீட்டு விழாவில் அந்த படத்தின் நாயகி நயன்தாரா கலந்துகொள்ளவில்லை.\nகோழிகளுக்கு புற்றுநோய் இருப்பது உண்மையே - உணவு பாதுகாப்பு அதிகாரிகள்\nஊசி போட்டு 45 நாட்களில் வளரும் பிராய்லர் கோழிகள் 20 நாட்களில் வளர்வதற்காக கோழிகளுக்கு கொடுக்கப்படும் தீவனங்களில் மருந்து கலப்பதாகவும், அந்த மருந்துகளால் கோழிகளுக்கு கேன்சர் வருவதாகவும் புகார்கள்…\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி விருப்ப பாடம் தான் : அமைச்சர்…\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதியதாக ஹிந்தி மற்றும் பிரெஞ்சு மொழியைத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டிய ராஜன் கடந்த திங்கட்கிழமை தொடங்கி வைத்தார்.\nமனித உடலில் சேரும் பிளாஸ்டிக் ஸ்லோ பாய்சனாக மாறும் உணவு\nபிளாஸ்டிக் மற்றும் கலர்ஃபுல் பாட்டில், டப்பாக்களில் அடைத்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடும் அல்லது குடிக்கும் நபராக இருந்தால் இந்த எச்சரிக்கை செய்தி உங்களுக்கானதுதான் நீங்கள் பயன் படுத்தும் பிளாஸ்ட்டின்…\n குழந்தைகளுக்கு குடல்புற்றுநோய் தாக்கும் என …\nநிறத்திற்காகவும், ருசிக்காகவும் சில்லி சிக்கனில் சேர்க்கப்படும் செயற்கை வண்ணத்தால் குழந்தைகளுக்கு குடல் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல் அளித்துள்ளனர்.\n சைட் டிஷ்சே வேண்டாம் : அப்படியே சாப்பிடலாம்.\nஎந்த எந்த தேதியில் திருமணம் செய்யலாம்\nஒவ்வ���ரு எண்ணுக்கும் ஒரு பவர் உள்ளது என்கிறது ஜோதிடம்... குழந்தை பிறப்பு முதல் திருமணம் என அனைத்திலும் நம்பர் கேம் முக்கியம் என்கின்றனர் எண் சார்ந்த ஜோதிடர்கள். இப்படி திருமணம் எந்த எந்த நாளில்…\nபீசாவுக்கு பதில் வால் நட் சாப்பிடுங்கள் இதயம், மூளை, உடல் பருமன்…\nவாதுமை கொட்டை எனப்படும் வால்நட் சாப்பிட்டு வந்தால், மனஅழுத்தம், கொழுப்பு, இதய பாதிப்பு, உடல் குறைப்பு, மூளை பாதிப்பு போன்றவைகளில் இருந்து மீளலாம் என ஆய்வுகள் தெரிவிக்கிறது. உடலை ஆரோக்கியமாக காக்க…\nபக்தருக்கு நேரில் காட்சியளித்த சாய் பாபா\nஇதைச் சிறிதும் பொருட்படுத்தாத நானா, ஒரு பாறையில் அமர்ந்தவாறு தன் மனதுக்குள் பாபாவைப் வேண்டினார்.\nபரமபத வாசல் கூடுதலாக 10 நாட்கள் திறக்கப்படும் \nதிருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனைத்து பக்தர்களும் பரமபத வாசலை கடக்க வேண்டும் என்ற கோரிக்கையை எற்று மேலும் 10 நாட்கள் திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.\nதிருவண்ணாமலையில் தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது\nதமிழகத்தின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த வருடத்திற்கான…\nசாயிபாபாவுக்கு இந்த பழங்களை படைத்து தரித்திரத்தை விரட்டுங்கள்\nஅதே போல் பாபா தன் பக்தர்களுக்காக நிறைய அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். நிகழ்த்தியும் வருகிறார்.\nஅமாவாசையில் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் இதை மறக்காம செய்து…\nஇன்று கார்த்திகை மாத அமாவாசை திதி. பொதுவாக மறைந்த முன்னோர்களுக்கு (பித்ருக்களுக்கு) தர்ப்பணம், சிரார்த்தம் போன்றவைகளை அமாவாசை தினங்களில் கொடுப்பார்கள். அப்படி முறையாக அமாவாசை தினங்களில்…\n'என்னையும் கொன்னுடுங்க...இப்போ நான் கர்ப்பமாக இருக்கேன்' :…\nகடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொன்றதுடன் பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.\n'ஷூவுக்குள் பதுங்கி இருந்து கடித்த பாம்பு' : மருத்துவமனையில்…\nவீட்டை முழுவதுமாக சுத்தம் செய்து விட்டு, வீட்டின் வெளியே இருந்த காலணிகளை அடுக்கிக் கொண்டிருந்துள்ளார்.\n'எனக்கும் மகாலட்சுமிக்கும் தொடர்பில்ல...என் பொண்டாட்டிக்கும்…\nஈஸ்வர் மீது 7பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஈஸ்வரையும் அவரது தாயாரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.\n'ஸ்மார்ட்போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்' : அலைமோதும்…\nஇதன் எதிரொலியாகத் தான் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது\nபெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி ஐபிஎஸ் பெண் அதிகாரியின் வைரல் வீடியோ\nபங்குச் சந்தையால் 5 நாட்களில் ரூ.2.52 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்...\nதெலங்கானா என்கவுண்டரில் ஈடுபட்ட போலீஸுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு\nநல்லி எலும்பு சாறு… கொல்லிமலை பாரம்பர்ய ரெசிப்பி\nவெற்றிலைப் பாக்கு போடுவதால் இவ்வளவு நன்மைகளா\n60 வருடமாக புதுச்சேரியில் செல்வாக்கு செலுத்தும் சேலம் பிரியாணி\nஆழி என்கிற கடல் சிப்பி கறி சாப்பிட்டதுண்டா\nபண்ணவாடி பரிசல் துறை… 20 ரூபாயில் லஞ்ச்\nஉணவில்லாததால் ஊருக்குள் படையெடுக்கும் கரடிக்கூட்டம்\n'படுக்கையறையில் சிறுநீர் கழித்த 5 வயது சிறுவன்' : பெற்றோரே அடித்துக் கொலை செய்த கொடூரம் \nநியூயர் ரெசொல்யூஷன் பிறந்த கதை தெரியுமா\nவிராட்கோலியின் வெறித்தனத்திற்கு... சரணடைந்த விண்டீஸ்\nஉலககோப்பை அணியில் 14 வயது ஷாஹ்சாத் இடம்பிடித்தார்.\n\"இந்த வீடியோ பார்க்கிறது உங்க சொந்த ரிஸ்க்\"... கிரிக்கெட்டை விட சோஷியல் மீடியாவில் பிஸியான தோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesalamblogalam.blogspot.com/2011/05/blog-post_19.html", "date_download": "2019-12-07T22:50:45Z", "digest": "sha1:TJS7R3VJRYMLFMXVINDWK6TFG3DBFMT5", "length": 17646, "nlines": 250, "source_domain": "pesalamblogalam.blogspot.com", "title": "Vanga blogalam: ஆடுகளத்துக்கு ஆறு தேசிய விருதுகள்", "raw_content": "\nஆடுகளத்துக்கு ஆறு தேசிய விருதுகள்\n2010 ஆம் ஆண்டிற்கான 58 வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டிருக்கின்றன\n.. . இந்த முறை அதிகமாக தென் இந்திய திரைப்படங்களுக்கு 18 விருதுகள் வரை வழங்கப்பட்டு\nஇருப்பது இதுவே முதல் முறை ...... அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டிற்கு 13 விருதுகள் கிடைத்திருப்பதும் இதன்\nஅதிகப்படியாக சிறந்த நடிகர் - தனுஷ் ( இத்த விருது கேரள நடிகர் சலீம் குமாருடன் சேர்த்து வழங்கப்படுகிறது ) .....\nசிறந்த திரைக்கதை மற்றும் இயக்கம் - வெற்றி மாறன்\nசிறந்த நடனம் - தினேஷ் குமார் , சிறந்த படத்தொகுப்பு - கிஷோர்\nசிறப்பு விருது - ஜெயராமன் என்று மொத்தம் ஆறு விருதுகளை\nஅள்ளி சென்றிருக்கிறது ஆடுகளம்...காண்க .ஆடுகளம் விமர்சனம்...\nமதுரை கருப்பாகவே ஆடுகளத்தில் வாழ்ந்து காட்டிய தனுஷிற்கு இது சரியான சந்தர்ப்பத்தில் கிடைத்திருக்கும் பெரிய அங்கீகாரம்.. சிறந்த நடிகருக்கான விருதுகள் பெற்ற எம்.ஜி.ஆர்,கமல்,விக்ரம் போன்ற கதாநாயகர்கள் வரிசையில் இப்போது தனுஷும் இடம் பெற்று விட்டார் ..\n( ஆசிய ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகர் என்ற விருதை பெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்காதது விருதுக்கு கிடைத்த துரதிருஷ்டம் )....\nஇரண்டாவது படத்திலேயே இரண்டு தேசிய விருதுகள் பெற்று சிறந்த\nஇயக்குனருக்கான விருதினை பெரும் மூன்றாவது இயக்குனர் என்ற\nபெருமையினை தட்டி செல்கிறார் வெற்றி மாறன்..( அகத்தியன்,பாலா இருவரும் இவ்விருதினை வாங்கிய பெருமைக்குரியவர்கள் )\nஇயல்பான நடிப்பால் எல்லோரையும் கவர்ந்த ஈழக் கவிஞர் ஜெயராமன்\nசிறப்பு விருதினை பெற்றிருக்கிறார் .\nஆடுகளத்திற்கு அடுத்தபடியாக தென்மேற்கு பருவக்காற்று , எந்திரன் ,\nநம்ம கிராமம் போன்ற படங்களும் தலா இரண்டு விருதுகளை தட்டி சென்றிருக்கின்றன...\nதற்போது கிராமத்து அம்மா என்றவுடன் நினைவுக்கு வரும் சரண்யா\nசிறந்த நடிகைகான விருதினை வாங்குகிறார்..(மராத்திய நடிகை மிதாலி ஜக்டப்பும் இவ்விருதினை பெறுகிறார் )..\nதமிழச்சியின் தாய் பாசத்தையும்,வீரத்தையும் பறை சாற்றும் தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான விருதும் கிடைத்திருக்கிறது\nஏழாவது முறையாக சிறந்த பாடல் ஆசிரியருக்கான விருதினை இம்முறையும் வைரமுத்து வாங்குகிறார் ..( தென்மேற்கு பருவக்காற்று )\nஇந்தியாவிலேயே அதிக பட்சமாக தேசிய விருதினை பெரும் தனி நபர் இவர் என்றே நினைக்கிறேன் ..( கமல் பிலிம் பேர் விருதினை வேண்டாம் என்று சொன்னது போல\nஇவர் சொன்னால் தான் உண்டு போல ) .\nஎளிமையான பாடல்களாலும் ,எதுகை மோனையாலும் எல்லோர்\nமனதிலும் இடம் பிடித்த கவிஞர் வாலிக்கு ஒரு தேசிய விருது கூட\nவழங்கப்படாதது மனதை பிசையும் முரண்பாடு...\nசிறந்த துணை நடிகைக்கான் விருதினை சுகுமாரி பெறுகிறார்\n( படம் - நம்ம கிராமம் ). சிறந்த உடை அமைப்புக்கான விருதும் பெறுகிறது ..\nஎந்திரன் படத்திற்காக விருது பெறுபவர்கள் .காண்க எந்திரன் திரை விமர்சனம்......\nசிறந்த கலை இயக்குனர் - சாபு சிரில் மற்று���்\nஸ்பெஷல் எபக்ட்ஸ் - ஸ்ரீநிவாஸ் மோகன் ...\nகுறைந்த பட்சம் நான்கு விருதுகளாவது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட \"மைனா\"\nதிரைப்படம் ஒரே ஒரு விருதினை மட்டும் பெற்றிருப்பது ஏமாற்றமே ...\nகாண்க மைனா திரைவிமர்சனம் ..\nதன்னை சிறந்த குணச்சித்திர நடிகராகவும் நிரூபித்த \"தம்பி\" ராமையாவிற்கு\nசிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி....\nஇவை தவிர சிறந்த திரைப்படமாக \"அடமிண்டே மகன் அபு\" என்ற மலையாள படமும் , சிறந்த பொழுது போக்கு படமாக சல்மான்கான்\nநடித்து சென்ற வருடம் அதிக பட்ச வசூலை அள்ளிய \"தபாங்\" என்ற ஹிந்தி\nவிருது பெறும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.....\nலேபிள்கள்: ஆடுகளம், செய்திகள், தேசிய விருதுகள், வைரமுத்து\nசிறப்பு விருதினை பெற்றிருக்கிறார் .\nஅவர் \"வ.ஐ.ச.ஜெயபாலன்\". ஜெயராமன் அல்ல.\n35 க்கு கீழ் - வேஸ்ட், 35 - 40 - ஒ.கே, 41 - 45 - குட், 46 - 50 - சூப்பர், 50 க்கு மேல் - க்ரேட்.\nஅம்புலி - அரை நிலா ...\nஸ்டீரியோஸ்கோப் 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட்ட முதல் தமிழ் படம், முதல் படமான \" ஓர் இரவு \" மூலம் ஓரளவு கவனிக்க வைத்த இயக்க...\nத்ரிஷா இல்லனா நயன்தாரா - TIN - ஷகிலா இல்லனா ஷன்னி லியோன் ...\nமு தல் படமான டார்லிங் ஏ சென்டர்களில் நன்றாக ஓடியதால் ஏ பிடித்துப் போய் அதையே கன்டெண்டாக வைத்து இரண்டாவது படமான த்ரிஷா இல்லனா நயன்த...\nஅவன் - அவள் - நிலா (10) ...\nகா ர்த்திக் அவர்கள் இருவரும் சென்ற பிறகும் அந்த இடத்தை விட்டு அகலாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான் . அவன் தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்...\nஇன்று ஒரு நாள் மட்டும் - சிறுகதை ...\nஇ ன்று ஒரு நாள் மட்டும் கடந்து விட்டால் நான் அடையப்போகும் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது ... இன்னும் கொஞ்சம் நேரத்...\nஅவன் - அவன் - நிலா ( 11 ) ...\nஅ ன்று மாதா கோவிலில் எதிர்பார்த்ததற்கு மேலாகவே கூட்டம் இருந்தது . பெண்கள் முகத்தை அதிக நேரம் செலவிட்டு அழகு படுத்தியிருந்தார்கள் . அதில்...\nஅவன் - அவள் - நிலா ( 12 ) ...\nஅ வன் எதிர்பார்த்ததை விட எளிதாகவே அந்த சம்பவம் நடந்து முடிந்தது . அவனுக்கு பயந்து ஓடியவர்கள் நிச்சயம் அங்கே ஒரு கும்பல் அதுவும் அந்த ஏர...\nஅவன் - அவள் - நிலா ( 4 ) ...\nவா னில் நிலவை மேகங்கள் மறைத்து விலகுவது போல அவனது மனதுக்குள் கடந்த கால நினைவுகள் வந்து வந்து போயின . அவளது மாமாவுக்கெல்லாம் பயப்படக்கூட...\nத���ரை தப்பட்டை - THARAI THAPPATTAI - அடக்கி வாசிச்சிருக்கலாம் ...\nந டிகர்களின் கையில் இருக்கும் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் மிக சில இயக்குனர்களுள் முக்கியமானவர் பாலா . அவருடைய படங்கள் ஒரே டெம்ப...\nஅசுரன் - ASURAN - அழகன் ...\nஅ சுரன் பட விமர்சனத்துக்கு போவதற்கு முன்னாள் கற்பனைத்திறன் மங்கி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் பல இயக்குனர்களுக்கு மத்தியில் ந...\nவிஸ்வாசம் - VISHWASAM - தல பாசம் ...\nசி றுத்தை சிவா வோட சேர்ந்து நாலாவது படமா என்கிற அயர்ச்சியை மாற்றி படத்தை பார்க்க தூண்டியது சால் அண்ட் பெப்பர் லுக் இல்லாமலும் வருகிற ய...\nஆடுகளத்துக்கு ஆறு தேசிய விருதுகள்\nதீவிரவாதம் ஒரு \"தீரா\" வாதம்\nஅவன் - அவள் - நிலா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/2017/02/18/actress-bhavana-molested-in-car-released-after-an-hour-video-taken/", "date_download": "2019-12-07T21:08:34Z", "digest": "sha1:W2T7WSULKHBNBVNIH2TQVRGMPL5UHZAT", "length": 23307, "nlines": 56, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "நடிகை பாவனாவுக்கு காரில் பாலியல் தொல்லை – வீடியோ-புகைப்படங்களும் எடுக்கப்பட்டன – தனியாக காரில் செல்லும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n« செக்ஸ் தொல்லை – கடற்கரையில் கதறியபடி ஓடிய நடிகை: இரவில் தனியாக நடந்து சென்ற நடிகை தப்பிசென்ற கதை\nஇத்தகைய பலான படங்கள் வெளியிடப் பட்டதால், சம்பந்தப் பட்ட நடிகை-நடிகர்கள் வெட்கப்பட்டனரா, வருத்தமடைந்தனரா, இனிமேல் நாங்கள் ஒழுங்காக இருப்போம் என்றனரா\nநடிகை பாவனாவுக்கு காரில் பாலியல் தொல்லை – வீடியோ-புகைப்படங்களும் எடுக்கப்பட்டன – தனியாக காரில் செல்லும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nநடிகை பாவனாவுக்கு காரில் பாலியல் தொல்லை – வீடியோ-புகைப்படங்களும் எடுக்கப்பட்டன – தனியாக காரில் செல்லும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nநிவேதிதாவிற்குப் பிறகு பாவனா: கோவா கடற்கரையில் நடந்து சென்ற போதும், தப்பித்து அருகில் இருந்த ஹோடலில் நுழைந்த போதும், சிலர் அவருக்கு பாலியல் தொல்லைக் கொடுக்க முயன்றனர் என்ற செய்தி வந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை, அர்தற்குள் இன்னொரு நடிகை பாலியலுக்குட் படுத்தப்பட்டிருக்கிறார். மலையாள நடிகை பாவனா தமிழில் வெயில், அசல், தீபாவளி, ஜெயங்கொண்டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்[1]. அதன்பின் சரியான வா���்ப்பில்லாமல் அவர் மலையாளப் படங்களில் மட்டும் நடித்து வந்தார்[2]. இவர் கேரளாவில் அன்காமலி என்ற பகுதியில் வசித்து வருகிறார். பிரபல நடிகை பாவனா, அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார், மானபங்கம் பதுத்தப்பட்டார், துன்புறுத்தப்பட்டிருக்கிறார் என்றெல்லாம் தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளிடயிட்டன. கேரளா அங்கமாலி அருகே, அவர் காரில் வந்துகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது[3]. இந்நிலையில், 17-02-2017 அன்று இரவு அவர் வீட்டின் அருகே, ஒரு காரில் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டார் எனவும், அந்த கார் எர்ணாகுளம், ஆலுவா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது, காரிலிருந்து பாவனா தப்பி வந்தார் எனவும் தமிழில் செய்திகள் வெளியாகியுள்ளது[4]. வழக்கம் போல முழுமையான விவரங்களைக் கொடுக்காமல் குழப்பியுள்ளன.\nநடிகைகள் பாலியலுக்கு உட்படுத்தப் படுவது ஏன்: இன்று நடிகைகள், எல்லைகளை மீறி நடிக்க ஆரம்பித்து விட்டனர் என்பது தெரிந்த விசயமே. உடனே தீபிகா, பிரியங்கா போன்ற பிரபல நடிகைகள், நாங்கள் எப்படி நடிக்க வேண்டும்-கூடாது (அதாவது உடலை எந்த அளவுக்கு காட்டவேண்டும்-மூட வேண்டும்) என்பதை நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும், அடுத்தவர்கள் அல்ல என்பார்கள். குஷ்பு போன்ற நடிகைகள் “கற்பு” பற்றி பேட்டியும் கொடுப்பார்கள். நடிகைகள் திரைப்படங்களில் பற்பல ஆண்களுடன் தாராளமாக, இப்பொழுது நெருக்கமான காட்சிகள், படுக்கை அறை காட்சிகள், முத்தமிடும் காட்சிகள் என்றெல்லாம் நடித்து, சுலபமாக சிடி-டிவிடி, செல்போன் போன்றவற்றில், யார் வேண்டுமானாலும், எங்கே வேண்டுமாமாலும் பார்க்கலாம் என்ற நிலையுள்ள போது, “கண்ணில் ஆடும் மாங்கனி, கையில் ஆடுமோ” என்று தான் ஏங்கிக் கொண்டிருப்பார்கள். அருகில் இருக்கும் போது, தொடத் துடிப்பார்கள், தனியாக இருந்தால், சில்ல வேண்டியதில்லை, சமயத்தைப் பயன்படுத்திக் கொள்வார்கள், அரங்கேற்றுவார்கள். அதுதான் நடக்கிறது.\nசூட்டிங் முடிந்து திரும்பி வரும்போது, பாலியலுக்குட் படுத்தப் பட்ட நடிகை: பாவனா ஒரு திரைப்பட படப்பிடிப்பிற்காக திருச்சூரிலிருந்து கொச்சி சென்றபோது வேறொரு வாகனத்தில் வந்த சிலர் பாவனாவின் வாகனத்தை நிறுத்தி அவர்களால் பாவனா கடத்தப்பட்டுள்ளார் என்கிறது இந்நேரம்.காம்[5]. வெள்ளிக்கிழமை இரவு, படப்பிடிப்ப�� முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார் என்கிறது நியூஸ்.18. சுமார் 10.30 மணியளவில். அவரது காருக்குள் புகுந்த அந்த நபர்கள், பலரிவட்டம் என்ற ஊருக்குச் செல்லும் வரை அவரிடம் தகாத முறையில் நடந்திருக்கிறார்கள்[6]. கார் ஓடும் போது, கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி அக்காரியத்தில் ஈடுபட்டனர். வீடியோ மற்றும் புகைப்படங்களையும் எடுத்தார்கள்[7]. பிறகு, காரிலிருந்து இறங்கி தப்பித்து ஓடியிருக்கிறார்கள் / அவரை வீட்டிற்கு அருகில் விட்டு விட்டு சென்றார்கள்[8]. இதனையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பாவனாவின் முன்னாள் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்த ஒருவர்தான் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மார்ட்டின் என்பவன் செய்து கைது செய்யப்பட்டுள்ளான், அவனது கூட்டாளி சுனில்குமாரை தேடி வருகின்றனர்[9]. இவனும் முன்னர் டிரைவராக வேலை பார்த்து வந்தான்[10].\nபழி வாங்க பழைய டிரைவர் திட்டம் போட்டு செய்தது: இந்தியன் எக்ஸ்பிரஸ்[11], அதானியில் உள்ள நெடும்பசேரி அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகில், பாவனா பிரயாணம் செய்து கொண்டிருந்த கார் மீது, ஒரு டெம்போ இடித்தது. இதனால், டிரைவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்நிலையில், சிலர் காருக்குள் நுழைந்து மிரட்ட ஆரம்பித்தனர். மார்டீன் என்ற கார் டிரைவர் ஓட்டிக் கொண்டிருக்கும் போதே, பலாத்காரம் செய்து, புகைப்படங்கள்-வீடியோ எடுத்தனர். ஒன்றரை மணி நேரம் கழித்து, பலரிவட்டம் ஜங்கஸன் அருகில் விட்டு ஓடிவிட்டனர். இதில் சம்பந்தப்பட்ட சுனில்குமார், முன்னர் பாவனாவிடம் வேலை செய்து வந்தான், ஆனால், அவன் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதை அறிந்து, வேலையிலிருந்து நீக்கி விட்டார். இதனால், அவன் தான் பழிவாங்க, இப்படி “டெம்போ மோதுதல், தகராறு” போன்ற சீன் போட்டு காரியத்தை செய்துள்ளான், என்று கூடுதல் தகவல்களைக் கொடுக்கிறது[12].\nகாரை ஓட்டுவதா கார் சொந்தமாகி விடாது: காரை ஓட்டும் போது, காரே தனக்கு சொந்தம் என்ற எண்ணம், பிறகு, மற்ற வழிகளில் வலுக்கிறது. காரில் பள்ளிக்கு, கல்லூரிக்கு, வேலைக்கு அழைத்து சென்று-கூட்டி வரும் டிரைவர், எப்பெண்ணை தானே சொந்தமாக்கிக் கொண்டால���, காதித்து-திருமணம் செய்து கொண்டால் என்ன என்ற நப்பாசையோடு இருக்க ஆரம்பிக்கிறார்கள். அது வளரும் போது, பிரச்சினையும் வளர்கிறது. இதனால், இத்தகைய விவரங்கள் எச்சரிக்கையாக அணுகப்பட வேண்டும், அலசப்பட வேண்டும். ஆனால், யதார்த்தமாக நடக்கும் நிகழ்வுகள் இவை. ஒரு பெண் என்று பார்க்கும் போது, தனியாக காரில் சென்றால், இத்தகைய நிகழ்வுகள் ஏற்படும் எனும் போது, பயமாக இருக்கிறது. இனி, தனியாக மகள், சகோதரி, மனைவி, தாய் முதலியோரை காரில் அனுப்பலாமா-கூடாதா, என்ன ஜாக்கிரதை உள்ளது என்ற எண்ணமும் தோன்றுகிறது. பிரபல நடிகை, பணம்-வசதி எல்லாம் இருக்கும் பெண்களுக்கே, இக்கதி என்றால், சாதாரண பெண்ணின் கதி என்ன என்று அச்சப்பட வேண்டியிருக்கிறது. இனி வேலைக்கு வைக்கும் டிரைவர் பற்றிய எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஆகிறது.\nகார் டிரைவர்களிடம் எச்சைக்கையாக இருக்க வேண்டும்: பொதுவாக, கார்களில் செல்லும் போது, பயணிப்பவர்கள் பேசிக் கொண்டு செல்லும் போது, டிரைவர்கள் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஒரு நிலையில், எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்வார்கள். இங்கு தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. முன்பு போலல்லாது, அதாவது, டிரைவர்-டிரைவராக இருந்து, விசுவாசத்துடன் வேலை செய்வது என்றில்லாமல், இப்பொழுது, டிரைவர்கள், காவலாளிகள், வேலையாட்கள் என்று எல்லோருமே, தங்களது நிலைமையை மீறி செயல்பட ஆரம்பிக்கின்றனர். ஏதோ தங்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன, வந்து விட்டன என்று நினைக்க ஆரம்பித்து விடுகின்றனர். அதனால், டிரைவரை வேலைக்கு வைக்கும் போது, தீர விசாரிக்க வேண்டும், முழு விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும், ஆவணப் பிரதிகளையும் வான்கி வைத்துக் கொள்ள வேண்டும். வாடகை காரில் (ஓலா, யூபர் முதலியன) செல்வதும் வழக்கமாகி விட்டநிலையில், பெண்கள் தனியாக செல்லும் போது, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாடகை கார் டிரைவர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் செய்திகள் அதிகமாகவே வந்துள்ளன. எனவே, மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.\n[1] சமயம், நடிகை பாவனா கடத்தல்\n[3] தமிழ்.வெப்துனியா, நடிகை பாவனா கடத்தப்பட்டு மானபங்கம்\n[5] இந்நேரம்.காம், பிரபல நடிகை பாவனா கடத்தி பாலியல் வன்முறை\n[6] விகடன், அடையாளம் தெரியாத நபர்களால் நடிகை பாவனா���ுக்கு பாலியல் துன்புறுத்தல்\nகுறிச்சொற்கள்: ஓலா, கற்பழிப்பு, காரோட்டி, கார், கேரளா, டிராப், டிரைவர், நடிகை கற்பழிப்பு, பாலியல் தொல்லை, பாவனா, பிக்-அப், யூபர், வாடகை கார்\nThis entry was posted on பிப்ரவரி 18, 2017 at 6:39 முப and is filed under அநாகரிகம், உடல், உடல் இன்பம், உணர்ச்சி, ஊக்கி, ஊக்குவித்தல், ஒழுக்கம், ஒழுங்கீனம், கற்பழிப்பு, கற்பு, கவர்ச்சி, காட்டுதல், காட்டுவது, காரோட்டி, கார், கொங்கை, கோவா, சினிமா, சிற்றின்பம், செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், டிரைவர், பலாத்காரம், பாலியல், பாலியல் தொல்லை, பாவனா, மானபங்கம், Uncategorized.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/ultraviolette-f77-electric-motorcycle-launched-in-india-019818.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-12-07T21:13:28Z", "digest": "sha1:3I2UUO3EL2DGH2VZHZHAE2HSQR4E4524", "length": 21128, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஆர்ப்பரிக்கும் அம்சங்களுடன் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nவசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா..\n6 hrs ago பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\n8 hrs ago கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் முதல் தரிசனம்\n8 hrs ago ஜீப் காம்பஸின் பெட்ரோல் வேரியண்ட் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...\n9 hrs ago டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்... சென்னை வாடிக்கையாளர்களுக்கான நற்செய்தி\nMovies அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி\nNews என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது.. தர்பார் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த்.. தமிழக அரசுக்கும் நன்றி\nTechnology 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆர்ப்பரிக்கும் அம்சங்களுடன் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம்\nபெங்களூரை சேர்ந்த அல்ட்ராவைலட் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதிக செயல்திறன் மிக்க இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக வந்திருக்கும் இதன் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nமிக மிரட்டலான டிசைன், பிரிமீயம் தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த புதிய எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய அல்ட்ராவைலட் எஃப்-77 பைக் லைட்னிங், ஷேடோ, லேசர் என மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.\nஇந்த பைக்கில் இருக்கும் ஏர்கூல்டு பர்மனென்ட் மேக்னெட் ஏசி மின் மோட்டார் அதிகபட்சமாக 33.5 எச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த பைக்கில் ஈக்கோ, ஸ்போர்ட் மற்றும் இன்சேன் ஆகிய டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்த பைக் 0 - 60 கிமீ வேகத்தை 2.9 வினாடிகளிலும், 0 - 100 கிமீ வேகத்தை 7.2 வினாடிகளிலும் கடக்கும் ஆற்றல் வாய்ந்தது. அதிகபட்சமாக மணிக்கு 147 கிமீ வேகம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாகவும் வந்துள்ளது.\nபுதிய அல்ட்ராவைலட் எஃப்-77 எலெக்ட்ரிக் பைக்கில் 4.2kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் லித்தியம் அயான் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 5 மணிநேரம் பிடிக்கும். ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 1.5 மணிநேரத்தில் முழுமயைாக சார்ஜ் செய்ய முடியும்.\nஒருமுறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 130 கிமீ முதல் 150 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதில் மூன்று தொகுப்புகளாக பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து தொகுப்புகளும் ஒரே நேரத்தில் இயங்கும் அவசியமில்லை. ஆனால், அனைத்தும் சேர்ந்து இயங்கும்போது அதிகபட்ச செயல்திறனை பெற முடியும்.\nபுதிய அல்ட்ராவைலட் எஃப்-77 பைக்கில் ஸ்டீல் ட்ரெல்லிஸ் வகை ஃப்ரேம் பொருத்தப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் அப்சைடு டவுனஅ ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டுள்ளன.\nMOST READ: கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nஇந்த பைக்கின் முன்சக்கரத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. இந்த பைக்கில் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nMOST READ: இன்னும் சில மாதங்களில் புதிய போயிங் 777 விமானத்தில் பறக்கப்போகும் பிரதமர் மோடி\nஇந்த பைக்கில் முன்புறத்தில் 110/70-R17 அளவுடைய டயரும், பின்புறத்தில் 150/60-R17 டயரும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக் 158 கிலோ எடை கொண்டது.\nMOST READ: பேய் வேடமணிந்து வாகன ஓட்டிகளிடம் சேட்டை... இளைஞர்களை பிடித்து உள்ளே வைத்த பெங்களூர் போலீசார்\nபுதிய அல்ட்ராவைலட் எஃப்-77 எலெக்ட்ரிக் பைக்கில் டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கிற்கு பேனியர்கள், போர்ட்டபிள் ஃபாஸ்ட் சார்ஜர் மற்றும் க்ராஷ் கார்டுகள் உள்ளிட்ட கூடுதல் ஆக்சஸெரீகளும் வழங்கப்படுகின்றன.\nபுதிய அல்ட்ராவைலட் எஃப்-77 பைக்கிற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.3.25 லட்சம் வரையிலான ஆன்ரோடு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டு அக்டோபர் முதல் டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பெங்களூரில் விற்பனைக்கு வர இருக்கிறது.\nபலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nதோற்றத்திலும், செயல்திறனிலும் மிரட்டும் புதிய ஆர்க்ஸா மண்டிஸ் எலெக்ட்ரிக் பைக்\nகேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் முதல் தரிசனம்\nஇனிதே துவங்கியது அசின் கணவரின் கனவு பயணம்... மின்சார பைக்கின் டெலிவரியால் புனே வாசிகள் மகிழ்ச்சி\nஜீப் காம்பஸின் பெட்ரோல் வேரியண்ட் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...\nநாடாளுமன்றத்திற்கு மத்திய அமைச்சர் வந்த கார் பத்தி உங்களுக்கு தெரியுமா நச்சுனு ஒரு காரணம் இருக்கு\nடாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்... சென்னை வாடிக்கையாளர்களுக்கான நற்செய்தி\nஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 5 மின் வாகனங்களை அறிமுகம் செய்த ரோவெட்... ஒவ்வொன்றும் தனி ரகம்..\nசேத்தக், ஹஸ்குவர்னா, கேடிஎம் பைக்குகள் ஒரே ஷோரூமில் காட்சியளிக்க உள்ளதா..\n எலெக்ட்ரிக் காரை வெறும் 10 நிமிடம் சார்ஜ் செய்தால் எவ்வளவு கிமீ பயணிக்கலாம் தெரியுமா\nபக்கா மாஸ்... பிரதமர் மோடிக்கு போட்டியாக மம்தா பானர்ஜி செய்யும் அதிரடி... என்னவென்று தெரியுமா\nதுணை முதல்வர் வந்த கார் பத்திதான் இன்னைக்கு ஊரே பேசுது... ஏன் தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #பசுமை வாகனங்கள் #green vehicles\nஅதிரடி சலுகைகளை டிசம்பர் மாதத்திற்கும் நீட்டித்துள்ள ஹோண்டா நிறுவனம்...\nபுதிய டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் 7 முக்கிய அம்சங்கள்\nஹைட்ரஜன் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து ஹூண்டாய் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/14150530/1241666/Sri-Lanka-President-bans-National-Thowheed-Jamaath.vpf", "date_download": "2019-12-07T21:53:40Z", "digest": "sha1:DETOFCPJVH335YZNANJ66B4GVCIOSI24", "length": 17743, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு தடை விதித்தது இலங்கை அரசு || Sri Lanka President bans National Thowheed Jamaath", "raw_content": "\nசென்னை 08-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு தடை விதித்தது இலங்கை அரசு\nகொழும்பு நகரில் ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைப்படை தாக்குதலில் 250-க்கும் அதிகமான உயிர்களை பறித்த தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்தது.\nகொழும்பு நகரில் ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைப்படை தாக்குதலில் 250-க்கும் அதிகமான உயிர்களை பறித்த தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்தது.\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் 21-4-2019 அன்று தற்கொலைப்படையை சேர்ந்த ஒரு பெண் உள்பட 9 பயங்கரவாதிகள் தேவாலயங்கள் மற்றும் சொகுசு ஓட்டல்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 10 இந்தியர்கள் உள்பட 258 பேர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமடைந்தனர்.\nஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தூண்டுதலால் நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதல்களுக்கு இலங்கையில் இயங்கி வரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு பொறுப்பேற்றது. ஈஸ்டர் தாக்குதல் என்று அழைக்கப்படும் இந்த தாக்குதல் தொடர்பாக சுமார் ஆயிரம் பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் இயல்புநிலைக்கு திரும்பிவரும் இலங்கையின் வடமேற்கு பகுதியில் இருபிரிவினருக்கு இடையில் வெடித்த மோதலை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு விரும்பத்தகாத பதிவை மையமாக வைத்து கடலோர நகரமான சிலாபம் நகரில் நேற்று முன்தினம் இருதரப்பினருக்கு இடையில் வெடித்த கலவரம் பிற பகுதிகளுக்கும் பரவியதில் ஒருவர் கொல்லப்பட்டார்.\nஇந்நிலையில், ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமான தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாத்தே மில்லத்தே இப்ராஹிம், வில்லாயத் அஸ் செய்லானி ஆகிய அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.\nஇதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா கையொப்பமிட்டுள்ளார்.\nஇலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பு | கொழும்பு தொடர் குண்டு வெடிப்பு | கிறிஸ்தவ தேவாலயங்கள் | இலங்கை அதிபர் சிறிசேனா | தேசிய தவ்ஹீத் ஜமாத் | இலங்கை அரசு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு பற்றிய செய்திகள் இதுவரை...\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் நீட்டிப்பு\nகுண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு - இலங்கை அரசு உறுதி செய்தது\nபயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை - இலங்கை அரசுக்கு இந்தியா உதவ தயார்\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் 200 குழந்தைகள்\nஐ.எஸ். அமைப்பு தாக்குதல் நடத்த இலங்கையை தேர்ந்தெடுத்தது ஏன்\nமேலும் கொழும்பு தொடர் குண்டு வெடிப்பு பற்றிய செய்திகள்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nசொந்த செல்போனை பயன்படுத்துவதாக வந்த தகவலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மறுப்பு\nபெண்களுக்கான ஐ.பி.எல். போட்டி நடத்த இன்னும் 4 ஆண்டுகள் ஆகும் - கங்குலி\nபுதிய செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது, சீனா\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nமக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது - ரஜினி\nநெல்லை அருகே 2 பெயிண்ட் கடை அதிப���்கள் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை\nபயங்கரவாதிகளுடன் தொடர்பு - கோவையில் மேற்கு வங்க வாலிபரிடம் விசாரணை\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nசீன மணமகன்களுக்கு பாகிஸ்தான் பெண்கள் 629 பேர் விற்பனை - அதிர்ச்சி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=90615", "date_download": "2019-12-07T21:57:32Z", "digest": "sha1:4MPCHB3Y4UGVHGVF2BGB45KNZBFUGCRE", "length": 55486, "nlines": 382, "source_domain": "www.vallamai.com", "title": "குழவி மருங்கினும் கிழவதாகும்- 7.1 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் வேதாத்திரி மகரிஷியின் யோகப்பயிற்சிகள் R... December 6, 2019\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 13.2... December 6, 2019\nநூல் அறிமுகம் – நிலம் பூத்து மலர்ந்த நாள்... December 6, 2019\nசீலமும் நோன்பும் செறிந்த சிவப்பேறு\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 83... December 6, 2019\nபடக்கவிதைப் போட்டி – 235 December 5, 2019\nபடக்கவிதைப் போட்டி 234-இன் முடிவுகள்... December 5, 2019\nபுதுநெறி காட்டிய புலவன் – பன்னாட்டுக் கருத்தரங்கம்... December 4, 2019\nகோயிற் பண்பாடு – பன்னாட்டுக் கருத்தரங்கம்... December 4, 2019\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 7.1\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 7.1\n“என் மகன் தன் முகத்து நெற்றிச் சுட்டி அசைய, கிண்கிணிச் சதங்கைகள் ஒலிக்கத் தவழ்ந்து போய்ப் புழுதியை அளைந்து விளையாடிக் கொண்டிருக்கிறான். உனக்குக் கண்கள் இருந்தால் இங்கு வந்து என்மகன் கோவிந்தன் செய்யும் இக்கூத்தினைக் கண்டு செல்வாயாக,” எனப் பெருமையும் பொய்யாக, வரவழைத்துக் கொண்ட சலிப்புமாகத் தாய் கூறுவதாகப் பாடியுள்ளார் பெரியாழ்வார்.\nதன்முகத் துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோய்ப்\nபொன்முகக் கிண்கிணி யார்ப்பப் புழுதி யளைகின்றான்\nஎன்மகன் கோவிந்தன் கூத்தி னைஇள மாமதீ\nநின்முகம் கண்ணுள வாகில் நீஇங்கே நோக்கிப்போ.\nதனது கண்ணின் கருமணியாகிய சிறுகுழந்தையை உறங்கவைக்கப் பாடுவாள் தாய்; அவன் உணவுண்ணவும் அவனுடன் விளையாடவும் அவனுக்குத் தகுந்த நண்பர்களைத் தேடுவாள். வானில் உலவும் முழுமதி குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான ஒரு உறவு- சிறு குழந்தைகளால் அம்புலிமாமா என அவன் அறியப்படுபவன்.\nகுழந்தை கிருஷ்ணனும் அதற்கு விதிவிலக்கல்லவே சந்திரனைத் தன் சிறு குட்டனுடன் விளையாட அழைக்கிறாள் அன்னை யசோதை (பெரியாழ்வார் கூற்றாக). மேலும் அவனுடைய குறும்புகளையெல்லாம் தன்னுடன் வந்து, சேர்ந்து ரசித்து மகிழவும் நிலாவைக் கூப்பிடுகிறாள்.\nஅம்புலிமாமாவும் சளைத்தவனில்லை. தனக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் அவனுக்கு மமதையை உண்டாக்கி விடுகிறது போலுள்ளது விரைவில் வருவதில்லை. அவ்வண்ணமே அசையாது வானில் நிற்கிறான். அப்போது தாயுடன் சேடியரும் சேர்ந்து, சாம, தான, பேத, தண்ட உபாயங்களைப் பயன்படுத்தி சந்திரனைக் ‘குழந்தையுடன் விளையாடவா’வென அழைக்கின்றனர்.\nபிற்காலத்தில் எழுந்த அனைத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களிலும் ஏழாம் பருவமாக வைக்கப்பட்டுள்ள அம்புலிப்பருவத்தில் இத்தகைய உபாயங்களால் அம்புலியை அழைப்பது அழகுறப் பாடப்பட்டுள்ளது. குழந்தை கிருஷ்ணனின் குறும்புகளை விவரிக்கும் பெரியாழ்வாரின் பல பாசுரங்கள் பிற்காலத்துப் பிள்ளைத்தமிழ் எனும் சிற்றிலக்கியவகைக்கு வித்திட்டவை.\nசாம, தான, பேத, தண்ட உபாயங்களைப் பயன்படுத்திப் பாட வேண்டும் எனும் இலக்கண விதியின்படி அம்புலிப்பருவம் பாடுவதற்கு மிகவும் அரிதானது எனப்படும். ‘காசினியில் பிள்ளைக் கவிக்கு அம்புலி புலியாம்,’ எனும் சொற்றொடரே இதனாற்றான் எழுந்ததெனலாம்.\nகுழந்தையின் வளர்ச்சியில் இது ஒரு முக்கியமான பருவம். தன்னைச் சுற்றியுள்ள உலகம், அதில் நிகழ்பவை இவற்றினைக் கண்டும், தாய்தகப்பன், செவிலியர் இவர்கள் கூறுவதனைக் கேட்டும் தன் அறிவினை வளர்த்துக்கொண்டு, உலகைப் பற்றிய தனது கருத்துக்களை மெல்ல மெல்ல உருவாக்கிக் கொள்ளும் பருவத்தின் துவக்கம் இதுவாகும்.\nபெரியாழ்வார் பாசுரங்களிலும் சாம, தான, பேத, தண்ட உபாயங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன. இவை இலக்கிய இன்பத்தை, அதன் சுவையை மேலும் இனிதாக்குகின்றன. அவற்றையும் மற்ற பிள்ளைத்தமிழ்ப் பாடல்களுடன் வரிசைக்கிரமமாகக் காணலாம்.\nமேற்காணும் பாடலில் தாய் சமாதானமாக (சாம உபாயத்தால்) நிலாவை அழைப்பதைக் காண்கிறோம்.\nசாம உபாயத்தில் குழந்தையையும் சந்திரனையும் ஒப்பிட்டுப் பல காரணங்களைக்கூறி, ‘இவனும் உனக்கு சமமானவன்; இணையான புகழ் கொண்டவன்,’ எனத் தாய் கூறுவதாகக் காணலாம்.\nதன் குழந்தை உலகிலுள்ள அனைவரிலும் உயர்வானவன் என்பது தாய்மையின் பெருமிதம். ‘போனால் போகின்றது. எவ்வாறாயினும் இந்நிலா அவனுடன் விளையாட வந்தால் போதும்,’ எனும் எண்ணத்தில் இருவரையும் சமமாக ஒப்பிட்டுப் பேசுவதாக அமைந்த பாடல்கள் சுவையானவை. வரகவி மார்க்கசகாய தேவர் இயற்றிய திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழின் அம்புலிப் பருவத்திலிருந்து இவ்வண்ணம் சாம உபாயத்திலமைந்த ஒரு பாடல்.\n ஆலகால விஷமாகிய நீலநிற நஞ்சினை உண்ட சிவபிரானின் சடையில் நீ உள்ளாய் இம்முருகனும் நஞ்சையுண்ட பெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவன். நீ சக்கரவாள கிரியைச் சுற்றிவருவாய்; இவன் பூமியைச் சுற்றி வருவான்.\n‘நீல ஊணினர்க ணாவை நீயிவனு\nநேமி யங்குவடு சூழ்வை நீயிவனு\n‘நீ அரிய மான் வடிவினை உன் பக்கத்தில் கொண்டுள்ளாய் (சிவனார் கையில் மானை ஏந்தியுள்ளார்). முருகனும் அரியதொரு மான்பெற்ற குறவள்ளிமானைத் தன் பக்கம் கொண்டுள்ளான். நீ இருளை ஒழிப்பாய்; இவனும் அடியார்களின் அறியாமை எனும் இருளை ஒழிப்பவன்.’\n‘ஏல நீயரிய மானு ளாயிவனும்\nஇருளு மாசினையோ ழிப்பை நீயிவனும்\n‘நீ ஓலமிடும் கடலின் அலையில் எழுகின்றனை (ஓலமாமலையில் எழுவை- ஓலமாம் அலையில் எழுவை); இவனும் ஒப்பற்ற கயிலைமலையின்கண் (ஓல மாமலையின்கண்) எழுந்தருளுபவன். இவ்வாறு உனக்கு நிகரான முருகன் உன்னை விளையாட வாவென்று அழைக்கிறான். வந்துவிடு,’ எனத் தாயும் செவிலியரும் அழைக்கின்றனர்.\n‘ஓல மாமலையி லெழுவை நீயிவனும்\nஉனக்கி வாறுநிக ராத லால்இவன்\nஆலு மாமயிலன் ஆடுதற் கமுத\nஅமரர் பரவுகர புரியன் உ��மகிழ\nகுமரகுருபரனாரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலும் சாம உபாயத்தில் அழகிய கருத்துக்களைக் கூறிச் சேடியரும் செவிலியரும் அம்புலியை அழைப்பதனைக் காணலாம்: அவள் எக்காரணங்களால் சந்திரன்பால் அன்புகொண்டு அவனைத் தன்னுடன் விளையாட அழைக்கிறாள் எனக் கூறுகின்றனர்: “கற்கண்டு போலினிக்கும் மழலைமொழி பேசுபவள் எங்கள் மீனாட்சி அம்மை. அப்படிப்பட்ட இவ்வம்மைக்கு நீயும் ஒருகலாபேதம் என்று கலைகளும் மறைகளும் முறையிடுவதனால் உன்னை விளையாட அழைக்கிறாள்; (அம்மையும் சிவபிரானைப் போன்று எட்டுத் திருவுருவங்களை உடையவள்; அவற்றுள் ஒன்று சந்திரன் ஆவான்; ஆகவே அவன் கலாபேதம் எனப்படுவான்). அம்மை வேதங்களால் கலைநிதி எனவும் போற்றப்படுபவள்; ஆகவே கலைகளும் மறைகளும் கொண்ட சந்திரன் உன்னையும் தன்னைப் போன்றவன் எனக் கருதினாள்.\n‘கண்டுபடு குதலைப் பசுங்கிளி இவட்கொரு\nகலைமறைகள் முறையிடுவ கண்டோ அலாதொண்\n“வண்டுகள் மொய்க்கும் மாலைகளை அணிந்த தந்தையான மலயத்துவச பாண்டியனின் குலமுதல்வன் சந்திரனாகிய நீ என்பதாலோ, வளரும் சடைமுடியில் எம்பிரான் குளிர்ச்சிபொருந்திய கண்ணியாக, மாலையாகத் தரித்திருப்பதனை எண்ணியோ உன்னை அழைத்தனள் இவள்.\n‘வண்டுபடு தெரியல் திருத்தாதையார் மரபின்\nவளர்சடை முடிக்கெந்தை தண்ணறும் கண்ணியா\n“மேலும், ஆழமான திருப்பாற்கடலில் தோன்றிய திருமகளான தோழியுடன் நீயும் பிறந்ததனை அறிந்தோ, உன்னை இவள் விரைந்துவா எனக் கூவி அழைக்கும் பேறு பெற்றாய்\n“விரைந்து இவளுடன் விளையாட வருவாயாக,” எனக் கூறி அழைக்கும் அருமையான பாடல் இதுவாம்.\n‘குண்டுபடு பாற்கடல் வரும்திருச் சேடியொடு\nகோமாட்டி இவள்நின்னை வம்மெனக் கொம்மெனக்\nஇவ்வாறெல்லாம் அம்புலியை ஒருவாறு சமாதானமாக, இதமாகக் கூறி அழைக்கும் சாம உபாயம் அன்னைமாருக்கே கைவந்த கலை போலும் அதனைப் பாடுவது பிள்ளைத்தமிழ்ப் புலவர்களின் சிறப்பாகும்\nஒன்பது கோள்களுள் ஒன்றான சந்திரன் வானில் நிலைபெற்றவன்; கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவான் என அன்னையும் குழந்தையும் எண்ணிக்கொண்டால் அதற்கு அவனா ஒப்புக்கொண்டான் ஆயினும் அன்னையும் செவிலியரும் சலிக்காமல் அடுத்த உபாயமான தானம் என்பதனைப் பயன்படுத்தி அவனை வருமாறு அழைக்கின்றனர்.\n என் மகன் எவ்வளவு பெருமை பெற்றவன் என உனக்க���த் தெரியுமா உயர்வு தாழ்வு எனப்பார்க்காமல் எல்லாருடனும் கூடியிருந்து மகிழ்கின்றவன்; திருமகளைத் தனது மார்பில் கொண்டவன். தனது அழகான வாயில் ஊறும் அமுதத்துடன் கூடிய மழலைச் சொல்லால் உன்னைக் கூவிக்கூவி அழைக்கிறான் பார் உயர்வு தாழ்வு எனப்பார்க்காமல் எல்லாருடனும் கூடியிருந்து மகிழ்கின்றவன்; திருமகளைத் தனது மார்பில் கொண்டவன். தனது அழகான வாயில் ஊறும் அமுதத்துடன் கூடிய மழலைச் சொல்லால் உன்னைக் கூவிக்கூவி அழைக்கிறான் பார் இவ்வாறு இக்குட்டன் கூப்பிடும்போது ஓடோடி வர வேண்டாமோ இவ்வாறு இக்குட்டன் கூப்பிடும்போது ஓடோடி வர வேண்டாமோ உனக்கென்ன காது கேட்கவில்லையோ\n தராதரம் பார்க்காமல் குழந்தை உன்னை விளையாட அழைத்தால் நீ செவிடனாக நிற்கிறாயே,’ என ஏளனம் செய்கிறாள்.\nஅழகிய வாயில் அமுதவூறல் தெளிவுற\nமழலை முற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான்\nகுழகன் சிரீதரன் கூவக் கூவநீ போதியேல்\nபுழையில வாகாதே நின்செவி புகர்மாமதீ\nகுழந்தை நிலவுடன் விளையாட ஆசைப்படுகிறான்; அதுவோ வருவதாக இல்லை தாயின் உள்ளம் குழந்தைக்கு ஏதாவது சமாதானமாகக் கூறி அவனை அமைதிப்படுத்த வேண்டும் என எண்ணுவதனால், சந்திரனை இகழ்ந்து கூறுவதன்மூலம் தனது ஆற்றாமையை ஒருவாறு போக்கிக் கொள்ள விழைகிறது. சந்திரனால் உடனே இறங்கியோடி வரவியலாது என்று தாய்க்குத் தெரியாதா\nகுழந்தையின் குழந்தை உள்ளத்திற்கேற்ப அவள் எண்ணங்களையும், விரிந்தோடும் உளவியல் சிந்தனைகளையும் அழகுறச் சித்தரிப்பவை பிள்ளைத்தமிழின் அம்புலிப்பருவப் பாடல்கள். குமரகுருபரனார் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலிருந்து ஒரு பாடலைக் காண்போமே\nசந்திரனிடம் அன்னை கூறுகிறாள்: “நிலவே நீ வானமண்டலத்திலேயே இருப்பாயாகின், உனது கொடிய பகைவர்களான பாம்புகள் (இராகு, கேது) உன்னை விழுங்கி விக்கவும், பின் கக்கவும் கூடித் துயரடைவாய். (கிரகண சமயத்தில் சந்திரன் மறைந்து பின் வெளிப்படுவதனை விழுங்கப்பட்டுப் பின்பு உமிழப்பெற்று எனக்கூறினார் புலவர்)\n“வெயிலைப் பரப்பும் ஒளிமிகுந்த சூரியமண்டலத்தில் புகுந்து இருப்பையாகின் உன்னுடைய சிறந்த ஒளி மழுங்கப்பெற்று வருந்துவாய்.”\nவிண்டலம் பொலியப் பொலிந்திடுதி யேலுனது\n“ஈசனின் பொன்போன்ற சடையில் வைத்துக்கொள்ளப்படுவாயானால், அங்குள்ளபாம்பு உன்னைச் சுற்றிக்கொள்ளுமோ எனும் அச்சம் கொண்டு உறங்காமல் விழித்திருப்பாய். மேலும், வாசமிகுந்தகூந்தலை உடைய இப்பெண் மீனாட்சியின் சிறிய திருவடிகளில் அவளுடைய ஊடலைத் தணிவிக்கப் பெருமான் மணியும்போது, உன் குடல் கலங்குமாறு மிதிபடுவாய் அல்லவோ\n“ஆகவே அனைத்து இடங்களும் உனக்குப் பாதுகாப்பற்றவை ஆகவே எமது இளவரசியிடம் வந்து அடைக்கலம் புகுவாய். அவளை அடைந்தால் அண்டங்களையும் எல்லா உலகங்களையும் பெறுவாய்,” எனவெல்லாம் அச்சமூட்டி, ஆசை காட்டுகின்றனர்\nசின்னஞ்சிறு குழந்தை நிலவினைத் தனது விளையாட்டுத்தோழனாகவே எண்ணிக் கொள்கின்றது. அவன் கீழிறங்கி வாராதபோது வருந்தி அழுகையும் அடமுமாகச் சினம் கொள்கின்றது. உணவுண்ணவும் மறுக்கின்றது.\nபணிப்பெண்கள் பல உபாயங்களை மாற்றிமாற்றிப் பயன்படுத்தி, அம்புலியைத் தங்கள் சிறுமியுடன் விளையாட வருமாறு அழைக்கின்றனர். அம்புலி அவ்வளவு எளிதாக வந்துவிடுவானா என்ன அவனும் செருக்குற்று நிற்கிறான். ‘இவர்களழைத்து இந்தச்சிறுமியுடன் நான் விளையாடப்போக வேண்டுமோ அவனும் செருக்குற்று நிற்கிறான். ‘இவர்களழைத்து இந்தச்சிறுமியுடன் நான் விளையாடப்போக வேண்டுமோ நான் உலகிற்கே தலைவனான சிவபிரானின் சடையில் குடியிருப்பவன், இப்பெண்கள் என்னை மிரட்டி விரட்டினால் விரட்டட்டுமே, பார்த்து விடலாம்,’ என மெத்தனமாக இருக்கிறான்\nஉண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழிலிருந்து நாம் காணப்போகும் தான உபாயத்திலமைந்தவொரு பாடலென்று, அழகானதொரு தொன்மத்தை உள்ளடக்கி, நகைச்சுவை பொங்க, தோழியர் சந்திரனை அச்சுறுத்தியும் ஏளனம் செய்தும் நகைப்பதனை விவரிக்கின்றது.\nநீ கீழிறங்கி இச்சிறு பெண்ணுடன் விளையாட வந்தால் என்னென்ன பெறலாம் எனத் தான உபாயத்தில் -அழகான சொல்விளையாட்டாகப் பல கதைகளைப் பகிர்ந்துகொண்டு, அம்புலியைக் கூப்பிடுகிறாள் பாடலில் வல்ல செவிலித்தாய் ஒருத்தி\nபுலி எனும் ஒரு சொல்லைப் பல பொருட்களில் திரும்பத் திரும்பப் பயன்படுத்தி அமைந்ததும் மிகுந்த சுவைகொண்டதுமான இப்பாடல், சோணாசல பாரதியார் என்பவரால் திருவருணை உண்ணாமுலையம்மை மீது இயற்றப்பட்ட பிள்ளைத்தமிழ் நூலில் காண்பதாகும்.\n“புலிக்கால்முனிவரான வியாக்கிரபாதர், பதஞ்சலி எனும் முனிபுங்கவர் ஆகிய அருந்தவமு���ிவர்கள் போற்றும் சிறந்த ஊர் திருப்புலிநகர். அவ்வூரின்கண் வாழ்ந்தவரும் சிவ அபராதம் செய்தவர்களை வாளால் கண்டனம் செய்தவருமான கோட்புலிநாயனார் என்னும் பெருமைமிக்க ஒரு அடியாருக்கும், அவ்வூரிலேயே வாழ்ந்த வள்ளல்தன்மை மிகுந்த மற்றொரு அடியாரான சிறப்புலி நாயனாருக்கும் பேரருள் செய்தவன் நமது சிவபெருமான்.\n“அந்தப் பிரான் உமையம்மை தன்னிடம் ஊடல்கொண்டபோது என்னசெய்தார் தெரியுமா அவளது ஊடலைத் தீர்க்கும்வகையில் அவளைத் தன்னுடன்சேர்த்து இறுகத்தழுவிக்கொண்டு (புல்லிக்கொண்டு) அவளை நகைபுரியச் செய்யும்வண்ணம் வினோதமான பல செய்திகளையும், தான் செய்த நகைப்புக்குரிய செயல்களையும் கூறினார்: “தேவி அவளது ஊடலைத் தீர்க்கும்வகையில் அவளைத் தன்னுடன்சேர்த்து இறுகத்தழுவிக்கொண்டு (புல்லிக்கொண்டு) அவளை நகைபுரியச் செய்யும்வண்ணம் வினோதமான பல செய்திகளையும், தான் செய்த நகைப்புக்குரிய செயல்களையும் கூறினார்: “தேவி யாம் ஒரு புலியின் தோலையுரித்து அதனை எம் இடையில் அணிந்துள்ளதைப்பாராய் யாம் ஒரு புலியின் தோலையுரித்து அதனை எம் இடையில் அணிந்துள்ளதைப்பாராய் இது தாருகாவனத்து முனிவர்கள் மிகுந்த கருவம்கொண்டு அபிசார வேள்வி செய்து வரவழைத்து என்மீது ஏவிய கொடியபுலியின் தோல்,” என்று அந்தக் கதையினை நகைத்தவண்ணம் உமையாளுக்குக் கூறினான்.\n“அதுகேட்ட நமது உமையவளும், “பெருமைவாய்ந்த என் நாதன் ஒரு வெம்புலியைத் தோல்உரித்தனன்; நாமும் ஒரு வண்புலித்தோலை நமது நாதனுக்கு இணையாக உரிக்க வேண்டும்,” என்று விரும்பினாள்; ஆகவே அவள் தன்னுடன் விளையாடவா எனக் காரணம்காட்டி என்னை அழைக்கிறாள் என்று அச்சம்கொண்டு இந்த அம்புலி சிவபிரானின் தலையை இறுகப்பற்றிக்கொண்டு (கம்புல்லி) வராமல் இருக்கிறது போலும்,” என ஒருபெண் கூறவும்,\n காலம் தாழ்த்தாது வந்தாயானால், இந்தக் கவுரியின் அருளைப்பெற்று உய்யலாம் தெரியுமா\nகுறும்பு செய்பவர்களை, “உன் தோலை உரித்து விடுவேன்,” எனப் பெரியவர்கள் சினந்துகொள்வது வழக்கல்லவா\n“ஒருவேளை அவளுடைய மாற்றாளாகிய கங்கையோடு நட்புப்பூண்டவன் இந்த அம்புலியாகிய திங்கள்புலி எனச்சினம் கொள்வாள் உமையம்மை எனும் அச்சமோ என்னவோ” எனச் சிலபெண்கள் குறும்புபேசிக் களிக்கின்றனர்.\n உன்னோடு விளையாட வந்தனன் தாயே இவன்மீது சினம்கொள்ளாதே அண்ணாமலையானுக்கு இனியவளான இந்த உண்ணாமுலையுடன் விளையாட வந்துவிடு” எனக்கூறி அம்புலியை அழைக்கிறாள் செவிலித்தாய்\nசெம்புலி பதஞ்சலி யெனுந்தவர்கள் போற்றத்\nசெய்தருளி வாட்புலி யெனும் பெரிய கோட்புலி\nவெம்புலி யுரித்தன னெனப்புலவி தீரும்வண\nவெற்றிகொள நாமுமொரு வண்புலி யுரித்துமென\nகம்புலி யிருத்தியோ தாழாது வருதியேற்\nகங்கை யொடு பழகுதிங் கட்புலியே னாவெனைக்\nலம்புலி யெனச் சொலித் தப்புவிப் பேமுண்மை\nஅண்ணா மலைக்கினிய யுண்ணா முலைக்கனியோ\n(மெய்ப்புலி- உடலினைப்புல்லி, தழுவி; கம்புலி- சிவபிரான் தலையை இறுகப்பற்றி)\nஇப்பாடலிலும் இப்பிள்ளைத்தமிழ் நூலில் காணும் இன்னும் பலபாடல்களிலும் ‘சொல்பின்வருநிலையணி’ மிக அழகாகக் கையாளப்பட்டுள்ளது. இப்பாடலில் புலி எனும் சொல் பலபொருள்களைக்கொண்டு (புலி- வேங்கை; வாட்புலி, கோட்புலி, வண்புலி, மெய்ப்புலி, புல்லி (தழுவி), திங்கட்புலி, அம்புலி) அமைந்து இனிய சந்தநயத்துடன் பயில்வோருக்குக் கவிதையின்பம் தருகின்றது.\nதாருகாவனத்து முனிவர்கள் செய்த சிறுமைச்செயல் பற்றிய தொன்மமும் நகைச்சுவையாக விளக்கப்பட்டுள்ளது.\nதாய்மார்கள், சேடியர்களின் கற்பனைகள் விரிந்தோட, தொன்மங்களும், சந்திரன் தொடர்பான குறும்புக் கதைகளும் சேர்த்துப் புனையப்பெற்ற இதுபோன்ற பல பாடல்கள் பிள்ளைத்தமிழின் நயத்தை மிகைப்படுத்துகின்றன. தானமும் பேதமுமான உபாயங்கள் இணைந்ததொரு பாடலை அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழில் கண்டு களிக்கலாம்.\nதனது பிறந்ததினமான ஆவணித்திங்கள் சதுர்த்தியினில் விநாயகப்பெருமான் உலகுளோர் பூசனை செய்து படைத்த கனிகள், கடலை, பால், பொரி, சேர்ந்த பணியாரங்களை உண்டு, அதனால் பெருத்த வயிறுடன் தந்தையைக் காணச் சென்றுகொண்டிருக்கிறார். உண்டமயக்கத்தில் அவர் ஆடியசைந்து நடப்பதனைக் கண்டு வானிலுள்ள சந்திரன் நகைக்கிறான். சினமடைந்த விநாயகர் அவனை ஒளியிழக்குமாறு சாபம் கொடுக்கிறார். பின் தவறுக்கு மன்னிப்புக் கோரியதனால் மாதத்திலொரு நாள் மட்டும் முழுமையான ஒளிபெற சாபவிமோசனம் அருளுகிறார்.\n‘ஒளியூறும் ஆவணித் திங்கள் சதுர்த்தியினில்\nஉறுகனிகள் கடலைபய னோடியல் பொரியமுதுண்டு (பயன்- பால்)\nகளியூறு முக்கட் பிரானைவந் திக்குமக்\n���ண்டுநீ நகைபுரிந் துண்ட சாபமும்…’\nதட்சயாகத்தில் இளையவீரன் என அறியப்படும் வீரபத்திரர் எல்லாரையும் அழிக்கும்போது சந்திரனையும் தன் காலால் தேய்த்து அழித்தார். பின்பு அனுக்கிரகம் பெற்று உயிர்பெற்றான் சந்திரன். அவ்வாறு காலால் தேய்த்து நசுக்கப்பட்டபோது ஒருதுளி அமுதம் துளித்ததாம்.\nஅதனால், “விநாயகனை ஏற்று இரந்து வேண்டிக் கொண்டாயானால் சுகவாழ்வு பெறலாம். பயமின்றி வாழலாம். ஆகவே அரும்பாத்தை வேதகணபதியுடன் ஆடவா அம்புலியே\nதுளியூறும் அமுதம் துளிப்பஇரு கால்கொண்டு\nதுவையவிட் டதுமுனக்கே (உனக்கே தெரியும்)\nதோற்றுமத னாலிவனை ஏற்றிரவு கோடியேல்\nஅளியூறு வருமரும் பாத்தைபுரி மழகளிறோடு\nஆதிகண பதியாகும் வேதகண பதியினுடன்\nஇவ்வாறு நயங்களும் தொன்மங்களும் விளங்கும் பாடல்கள் எண்ணற்றவை.\nமீனாட்சி. க. எனும் மீனாட்சி பாலகணேஷ், மதுரைப் பலகலைக்கழகத்தில் அறிவியலில் 1979இல் முனைவர் பட்டம் பெற்றவர்; 30 ஆண்டுக்காலம் விஞ்ஞானியாக\nமருந்து கண்டுபிடிப்புத் துறையில் (Drug Discovery) பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வின் பின்பு தனது இரண்டாம் காதலான தமிழைப் பயின்று, பிள்ளைத் தமிழில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் (2019) பெற்றுள்ளார்.\nமங்கையர் மலர், தீபம் (கல்கி குழுமம்), கலைமகள், மஞ்சாி, ஓம்சக்தி, சிவசுந்தாி ஆகிய தமிழ்ப் பத்திாிகைகளிலும், சொல்வனம், வல்லமை, பதாகை, தாரகை, தமிழ் ஹிந்து, பிரதிலிபி ஆகிய இணையத்தளங்களிலும் இலக்கியக் கட்டுரைகளும், தொடர்களும் அவ்வப்போது சிறுகதைகளும் எழுதி வருகிறார். பிரதிலிபி இணையத்தளம் இவருடைய ‘கிருஷ்ணன் எனும் சிறுகுட்டன்’ எனும் ஆன்மீக இலக்கியத் தொடர், ‘இனி என்னைப் புதிய\nஉயிராக்கி’ எனும் புதினம், தாகூாின் ‘சண்டாளிகா’, ‘சித்ரா’ எனும் இரு நாடகங்களின் மொழிபெயர்ப்பு, டால்ஸ்டாயின் ‘காகசஸ் மலைக்கைதி’ எனும் குறுநாவலின் மொழிபெயர்ப்பு ஆகியவற்றை மின்புத்தகங்களாக வெளியிட்டுள்ளது. சித்ரா எனும் மொழிபெயர்ப்பு நாவல், பிரதிலிபியின் மொழிபெயர்ப்புப் போட்டியில் பாிசு பெற்றது.\nRelated tags : மீனாட்சி பாலகணேஷ்\nசேக்கிழார் பா நயம் – 24\nவாணகோவரையன் கட்டிக் கொடுத்த 22 வீடுகள்\nசெண்பக ஜெகதீசன் மழையைத்தானே வேண்டினோம்.. இடையே ஏனிந்த இடி வந்து மின்னலுடன் இன்னல் தருகிறது.. நல்லது நடக்கும்போது நாலு கெட்டது நடந\n-சேசாத்ரி பாஸ்க���் எதுவும் கட்டப்படவில்லை எல்லாம் அடர்த்தியாய் நின்றுகொண்டு முட்டிமோதிக் கொண்டு செந்நிறத்தில் ஆறு கன்னங்கரேலாய் நான்கு, கழுத்துக் கீற்று வெண்மை வெள்ளை நிறத்தில் ஒன்று நசுங்கிக்\nநாற்பது மில்லியன் ஆண்டுகட்கு முன்பு இந்தியா ஆசியாவுடன் மோதி இணைந்தது\n(Subduction Zones Drift & Sea-Floor Spreading) [2] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா கால்பந்து ஒட்டுபோல் தையலிட்ட கடற் தளத்தின் மேல் கோல மிட்டுக் காலக் குயவன் எல்\nசே. கரும்பாயிரம் on (Peer Reviewed) ஊருணி\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 234\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 234\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 234\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (91)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesalamblogalam.blogspot.com/2010/06/", "date_download": "2019-12-07T23:02:42Z", "digest": "sha1:CX55GRYMNOFSOD3LQYFMCPWGFDODBMQI", "length": 12635, "nlines": 227, "source_domain": "pesalamblogalam.blogspot.com", "title": "Vanga blogalam: June 2010", "raw_content": "\nஇடுகையிட்டது ananthu 2 கருத்துரைகள்\nலேபிள்கள்: அனந்துவின் கவிதைகள், ஐக்கூக்கள், கவிதை, காதல்\nஅப்பாடா ஒரு வழியா நம்ம பசங்க ட்வென்டி ௨0 யா வின் பண்ணிட்டாங்க . ரெண்டு மட்ச்ளையும் கன்வின்சிங் விக்டரி , யூசுப் பதான் கடைசியில போன மேட்ச் நல்ல அடிச்சு MAN ஒப் தி மேட்ச் வாங்கினது சந்தோசம் ஆனாலும் இப்ப அவர் ஆசியா கப் ஓன் டே டீம்ல இல்ல .இதே போல அவர் அதிரடியா அடிச்சா டீம்ல சீக்கிரம் வந்திடுவார் .யுவராஜ் சிங்கிற்கும் இது நல்ல பிரேக் அவர் POSITIVA இருந்தா சீக்கிரம் டீம் உள்ள வந்துரல்லாம் ஏன்னா அவர் சேவை வேர்ல்ட் கப்புக்கு தேவை . ஆனா இந்த மீடியாவும் கொஞ்சம் ஓவரா தான் போறாங்க . ஆசியா கப் டீம் செலக்ட் பண்ணும் போது யுவராஜ் பேஷன் ஷோ ல இருந்தாரம் . ஏம்ம்பா டீம் செலக்ட் பண்ணும் போது இவர் ஏன்னா பண்ண என்னப்பா மட்ச்ல என்னா பண்றாருன்னு தானே பாக்கணும்\nஇவரு நல்ல அடுணா ஓவரா எத்தறதும் இல்லேன்னா ஒரேதடிய போட்டு தாக்கருதும் ரொம்ப ஓவர் . கொஞ்சம் அவர ப்ரீய விடுங்கப்பா .\nமீடியாவுக்கு ஒன்னு குண்டு வெடிக்��னும் இல்லேன்னா யாரையவுது சிண்டு முடியனும் அவங்களுக்கும் ஏதாவது நியூஸ் வேணுமுல்ல.\nஅதுவும் இந்த இங்கிலீஷ் நியூஸ் சேனல்ல மொத்தமா சேந்து கதர்த எப்பதான் நிறுத்த போராங்களோ தாங்கலட சாமி\nகடைசியா ஆசியா கப் வின் பண்றதுக்கு நம்ம டீம்க்கு ஒரு ஆல் தி பெஸ்ட்\nஇடுகையிட்டது ananthu 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: விளையாட்டு கிரிக்கெட் டாக்\n35 க்கு கீழ் - வேஸ்ட், 35 - 40 - ஒ.கே, 41 - 45 - குட், 46 - 50 - சூப்பர், 50 க்கு மேல் - க்ரேட்.\nஅம்புலி - அரை நிலா ...\nஸ்டீரியோஸ்கோப் 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட்ட முதல் தமிழ் படம், முதல் படமான \" ஓர் இரவு \" மூலம் ஓரளவு கவனிக்க வைத்த இயக்க...\nத்ரிஷா இல்லனா நயன்தாரா - TIN - ஷகிலா இல்லனா ஷன்னி லியோன் ...\nமு தல் படமான டார்லிங் ஏ சென்டர்களில் நன்றாக ஓடியதால் ஏ பிடித்துப் போய் அதையே கன்டெண்டாக வைத்து இரண்டாவது படமான த்ரிஷா இல்லனா நயன்த...\nஅவன் - அவள் - நிலா (10) ...\nகா ர்த்திக் அவர்கள் இருவரும் சென்ற பிறகும் அந்த இடத்தை விட்டு அகலாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான் . அவன் தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்...\nஇன்று ஒரு நாள் மட்டும் - சிறுகதை ...\nஇ ன்று ஒரு நாள் மட்டும் கடந்து விட்டால் நான் அடையப்போகும் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது ... இன்னும் கொஞ்சம் நேரத்...\nஅவன் - அவன் - நிலா ( 11 ) ...\nஅ ன்று மாதா கோவிலில் எதிர்பார்த்ததற்கு மேலாகவே கூட்டம் இருந்தது . பெண்கள் முகத்தை அதிக நேரம் செலவிட்டு அழகு படுத்தியிருந்தார்கள் . அதில்...\nஅவன் - அவள் - நிலா ( 12 ) ...\nஅ வன் எதிர்பார்த்ததை விட எளிதாகவே அந்த சம்பவம் நடந்து முடிந்தது . அவனுக்கு பயந்து ஓடியவர்கள் நிச்சயம் அங்கே ஒரு கும்பல் அதுவும் அந்த ஏர...\nஅவன் - அவள் - நிலா ( 4 ) ...\nவா னில் நிலவை மேகங்கள் மறைத்து விலகுவது போல அவனது மனதுக்குள் கடந்த கால நினைவுகள் வந்து வந்து போயின . அவளது மாமாவுக்கெல்லாம் பயப்படக்கூட...\nதாரை தப்பட்டை - THARAI THAPPATTAI - அடக்கி வாசிச்சிருக்கலாம் ...\nந டிகர்களின் கையில் இருக்கும் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் மிக சில இயக்குனர்களுள் முக்கியமானவர் பாலா . அவருடைய படங்கள் ஒரே டெம்ப...\nஅசுரன் - ASURAN - அழகன் ...\nஅ சுரன் பட விமர்சனத்துக்கு போவதற்கு முன்னாள் கற்பனைத்திறன் மங்கி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் பல இயக்குனர்களுக்கு மத்தியில் ந...\nவிஸ்வாசம் - VISHWASAM - தல பாசம் ...\nசி றுத்தை சிவா வோட சேர்ந்து நாலாவது படமா என்கிற அயர்ச்சியை மாற்றி படத்தை பார்க்க தூண்டியது சால் அண்ட் பெப்பர் லுக் இல்லாமலும் வருகிற ய...\nஅவன் - அவள் - நிலா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesalamblogalam.blogspot.com/2011/05/blog-post_29.html", "date_download": "2019-12-07T22:53:08Z", "digest": "sha1:EGCR4M2P6EBGQNYVIWQ2VOZ6R7SLMTHR", "length": 20754, "nlines": 252, "source_domain": "pesalamblogalam.blogspot.com", "title": "Vanga blogalam: இந்தியன் பைசா லீக்", "raw_content": "\nதோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறை ஐ.பி.எல் கோப்பையை தட்டிச் சென்றதன் மூலம் தான் ஒரு தலை சிறந்த கேப்டன் என்பதை தோனி மீண்டும் நிரூபித்து இருக்கிறார்..நேற்று சென்னையில் நடந்த இறுதிப் போட்டியில் பெங்களூரு அணியை சென்னை 58 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ...\n2007 ஆம் ஆண்டு நடந்த 20 -20 உலக கோப்பையை தொடர்ந்து , 2010 ஆம் ஆண்டு ஐ.பி.எல் கோப்பை , அதே ஆண்டு நடந்த ஏர்டெல் சாம்பியன்ஷிப் கோப்பை , 2011 ஆம் ஆண்டிற்கான\n50 ஓவர் உலகக்கோப்பை என்று நான்கு ஆண்டுகளில் அவர் தலைமையின் கீழ்\nஅணிகள் ஐந்து பெரிய வெற்றிகளை குவித்திருப்பது தோனியின் சிறப்பம்சம்...\nஇதையெல்லாம் விட டெஸ்ட் போட்டிகளில் அவர் தலைமையிலான இந்திய அணி சர்வதேச டெஸ்ட் அணிகளுக்கான தர வரிசைப் பட்டியலில் முதல் இடத்தை ஒரு வருடத்திற்கும் மேலாக தக்க வைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது...\nதோனியின் வருகை வெறும் வேகம் -விவேகம் அல்ல என்பதை நிரூபிப்பதோடு உத்வேகத்திற்க்கான அடையாளத்தையே மாற்றியிருப்பதும் தோனியின் பாணி...\nகேப்டன் என்பவன் அணியை முன் நின்று வழி நடத்தி செல்பவன் மட்டும் அல்ல அணியில் உள்ளவர்களை அவர்களின் திறமைக்கேற்ப முன்னிறுத்தி அவர்களை பின் நின்று காப்பவனும் கூட\nஎன்ற தத்துவத்தை விளையாட்டு உலகிற்கு மட்டுமல்லாமல்\nதலைமைப் பொறுப்பில் உள்ள எல்லா துறையினருக்கும்\nதன் வெற்றிகளின் மூலம் எடுத்துக் காட்டியிருக்கிறார் தோனி ...\nதன் தலைமையின் கீழான அணியை தனிப்பட்ட எவரையும் நம்பும்\nபடி வைக்காமல் அணியாக ஆட வைத்ததும், அவரவர் தங்கள் பங்கிற்கு சிறப்பாக செயல்பட்டதும் தோனியின் பலம்..\nசரியோ தவறோ தனக்கு தோன்றும் முடிவுகளை தயக்கமின்றி எடுப்பது , அதனை எந்த வித மறு யோசனையும் இல்லாமல் செயல்படுத்துவது , தான் எடுக்கும் முடிவுகளின்\nஎதிர் மறையான பின் விளைவுகளின் முழுப் பொறுப்பையும் தானே\nஏற்றுக்கொள்வது , சரிவு ஏற்படும் நேரங்களில் முன்\nநின்று தன்னம்பிக்கையுடன் வழி நடத்துவது என்று தலைமைப் பண்பிற்கான அனைத்து அம்சங்களும் தோனியிடம் உள்ளன...உலகக்கோப்பை\nஇறுதிப்போட்டி இதற்கு ஒரு உதாரணம்.....\nசூதாட்ட புகார்களில் சிக்கி சரிவில் இருந்த இந்திய அணியை மீட்டது\nகங்குலியின் தலைமை..அது வரை தற்காப்பு ஆட்டம் ஆடிக்கொண்டிருந்த இந்திய\nஅணியை தலை நிமிர்ந்து எதிரிகளை கண்ணோடு கண் பார்க்க வைத்து ஓட விரட்டியது\nகங்குலியின் தலைமையின் கீழ் மெருகேறிய யுவராஜ் சிங்,ஹர்பஜன் சிங், ஜாகிர் கான் , சேவாக் போன்றவர்கள்\nஇன்று தோனி சர்வதேச போட்டிகளில் குவிக்கும் வெற்றிகளுக்கு பெரிதும்\nகாரணமாக இருபதையும் யாரும் மறுக்க முடியாது....\nகங்குலி,திராவிடுக்கு பிறகு கேப்டன் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சேவாக் சரியான பார்மில் இல்லாததும் , யுவராஜ்,ஹர்பஜன் போன்றவர்களின் நடவடிக்கைகளின் மீது தேர்வுக்குழுவினருக்கு\nபோதிய நம்பிக்கை இல்லாததும் தோனியின் மீது அதிர்ஷ்டக் காற்று வீச\nஅதிர்ஷ்டம் இல்லையென்றால் சர்வதேச போட்டிகளில் மூன்றே வருட அனுபவம் பெற்ற தோனி தன்னை விட\nமூத்த வீரர்களை தாண்டி கேப்டன் பதவியை அடைந்திருக்க முடியாது..\nஆனால் திறமையும்,உழைப்பும்,சாதுர்யமும் உள்ளவர்களையே அதிர்ஷ்டம்\nஅணைத்துக் கொள்ளும் என்பது தோனியின் வளர்ச்சியைப் பார்த்து\nநாம் தெரிந்து கொள்ளும் உண்மை....அதே நேரத்தில் சர்வதேச போட்டிகளில் இந்திய அணி பெற்ற வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக\nஇருந்தது க்ரிஷ்டனின் பயிற்சி...அர்ஜுனனுக்கு எப்படி ஒரு கிருஷ்ணனோ\nஅதே போல தோனிக்கு ஒரு க்ரிஷ்டன்..\nசென்னை ஐ.பி.எல் கோப்பையை வென்றது ஒரு பக்கம் சந்தோசமாக\nஇருந்தாலும் ஒன்றிரண்டு போட்டிகளை தவிர மற்றவை எல்லாம் விறுவிறுப்பாக இல்லாதது பெரிய குறை..சர்ச்சைகளுக்கு பெயர் போன\nஐ.பி.எல் இந்த முறையும் வீரர்கள் நாட்டுக்கு ஆடுவதை விட காசுக்கு ஆடுவதற்கே\nமுக்கியத்துவம் தருகிறார்கள் என்ற சர்ச்சையை கிளப்பி இருக்கிறது..\nஇது உண்மை தான் என்பதை மலிங்கா , கிரீஸ் கெயில் போன்றவர்கள் ஏற்கனவே நிரூபித்து விட்டார்கள்....ஆனால்\nகம்பீர்,யுவராஜ்,சச்சின் போன்றவர்களும் ஐ.பி.எல் தொடரை முழுமையாக\nஆடி விட்டு இப்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர���ல் இருந்து\nதங்களை விளக்கி கொண்டதன் மூலம் இந்த சர்ச்சை மேலும் வலுத்திருக்கிறது...அதிலும் குறிப்பாக நூறாவது சர்வதேச சத்தத்தை அடிப்பார் என்று எதிபார்க்கப்பட்ட சச்சின் விலகி இருப்பது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்.....\nமூத்த வீரர்கள் விலகிக் கொண்டதன் மூலம் பத்ரிநாத்,சிக்கர் தவான்,\nமனோஜ் திவாரி போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது\nசந்தோசம்..முன்பிருந்தது போல மேற்கிந்திய தீவுகள் அணி பலம் வாய்ந்ததாக இல்லாததும் , அவர்களின் ஆடுகளம் வேகப்பந்திற்கு பெரிய\nஅளவு சாதகமாக இல்லாததும் மூத்த வீரர்கள் விலகியதற்க்கும், இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்றதற்கும் ஒரு காரணமாக இருக்கலாம்...\nஇருப்பினும் உலகக்கோப்பையை தொடர்ந்து ஐ.பில்.எல்,அதை தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் தொடர்,பின்னர் இங்கிலாந்து தொடர் என்று வரிசையாக இருப்பது தெரிந்திருந்தும் கிரிக்கெட் வீரர்கள் ஐ.பி.எல்.\nஆடுவதற்கே அதிக ஆர்வம் காட்டியிருப்பது ஐ.பி.எல் ஐ\n\"இந்தியன் பிரீமியர் லீக்\" என்று அழைப்பதை விட\n\"இந்தியன் பைசா லீக்\" என்று அழைப்பதே பொருத்தம் என சொல்ல வைக்கிறது.........\nலேபிள்கள்: ஐ.பி.எல், கிரிக்கெட், சென்னை சூப்பர் கிங்க்ஸ், தோனி, விளையாட்டு\n35 க்கு கீழ் - வேஸ்ட், 35 - 40 - ஒ.கே, 41 - 45 - குட், 46 - 50 - சூப்பர், 50 க்கு மேல் - க்ரேட்.\nஅம்புலி - அரை நிலா ...\nஸ்டீரியோஸ்கோப் 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட்ட முதல் தமிழ் படம், முதல் படமான \" ஓர் இரவு \" மூலம் ஓரளவு கவனிக்க வைத்த இயக்க...\nத்ரிஷா இல்லனா நயன்தாரா - TIN - ஷகிலா இல்லனா ஷன்னி லியோன் ...\nமு தல் படமான டார்லிங் ஏ சென்டர்களில் நன்றாக ஓடியதால் ஏ பிடித்துப் போய் அதையே கன்டெண்டாக வைத்து இரண்டாவது படமான த்ரிஷா இல்லனா நயன்த...\nஅவன் - அவள் - நிலா (10) ...\nகா ர்த்திக் அவர்கள் இருவரும் சென்ற பிறகும் அந்த இடத்தை விட்டு அகலாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான் . அவன் தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்...\nஇன்று ஒரு நாள் மட்டும் - சிறுகதை ...\nஇ ன்று ஒரு நாள் மட்டும் கடந்து விட்டால் நான் அடையப்போகும் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது ... இன்னும் கொஞ்சம் நேரத்...\nஅவன் - அவன் - நிலா ( 11 ) ...\nஅ ன்று மாதா கோவிலில் எதிர்பார்த்ததற்கு மேலாகவே கூட்டம் இருந்தது . பெண்கள் முகத்தை அதிக நேரம் செலவிட்டு அழகு படுத்தியிருந்தார்கள் . அதில்...\nஅவன் - அவள் - நிலா ( 12 ) ...\nஅ வன் எதிர்பார்த்ததை விட எளிதாகவே அந்த சம்பவம் நடந்து முடிந்தது . அவனுக்கு பயந்து ஓடியவர்கள் நிச்சயம் அங்கே ஒரு கும்பல் அதுவும் அந்த ஏர...\nஅவன் - அவள் - நிலா ( 4 ) ...\nவா னில் நிலவை மேகங்கள் மறைத்து விலகுவது போல அவனது மனதுக்குள் கடந்த கால நினைவுகள் வந்து வந்து போயின . அவளது மாமாவுக்கெல்லாம் பயப்படக்கூட...\nதாரை தப்பட்டை - THARAI THAPPATTAI - அடக்கி வாசிச்சிருக்கலாம் ...\nந டிகர்களின் கையில் இருக்கும் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் மிக சில இயக்குனர்களுள் முக்கியமானவர் பாலா . அவருடைய படங்கள் ஒரே டெம்ப...\nஅசுரன் - ASURAN - அழகன் ...\nஅ சுரன் பட விமர்சனத்துக்கு போவதற்கு முன்னாள் கற்பனைத்திறன் மங்கி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் பல இயக்குனர்களுக்கு மத்தியில் ந...\nவிஸ்வாசம் - VISHWASAM - தல பாசம் ...\nசி றுத்தை சிவா வோட சேர்ந்து நாலாவது படமா என்கிற அயர்ச்சியை மாற்றி படத்தை பார்க்க தூண்டியது சால் அண்ட் பெப்பர் லுக் இல்லாமலும் வருகிற ய...\nஆடுகளத்துக்கு ஆறு தேசிய விருதுகள்\nதீவிரவாதம் ஒரு \"தீரா\" வாதம்\nஅவன் - அவள் - நிலா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2013/10/25-1.html", "date_download": "2019-12-07T21:58:49Z", "digest": "sha1:BBQWTXJJWGYCUSJ3PZ7NLZJY2654DTVF", "length": 7674, "nlines": 144, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: வரும், 25ம் தேதி முதல் நடக்க உள்ள குரூப் - 1 முதன்மை தேர்வுக்கான, ஹால் டிக்கெட், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.", "raw_content": "\nவரும், 25ம் தேதி முதல் நடக்க உள்ள குரூப் - 1 முதன்மை தேர்வுக்கான, ஹால் டிக்கெட், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.\nவரும், 25ம் தேதி முதல் நடக்க உள்ள குரூப் - 1 முதன்மை தேர்வுக்கான, ஹால் டிக்கெட், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா அறிவிப்பு: குரூப் - 1 முதன்மை தேர்வு, வரும், 25, 26, 27 ஆகிய தேதிகளில், சென்னையில் மட்டும் காலையில் நடக்கிறது. இந்த தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்கள், www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் இருந்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மூன்று நாட்களும், பொது அறிவுத்தாள், ஒன்று, இரண்டு, மூன்று என, மூன்று தாள்களாக நடக்கும். காலை, 10:00 மணி முதல் பகல், 1:00 மணி வரை, தேர்வு நடக்கும். ஹால் டிக்கெட்டை பதி���ிறக்கம் செய்வதில் சந்தேகம் ஏதும் இருந்தால், contacttnpsc@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலோ அல்லது தேர்வாணையத்தின் கட்டணம் இல்லாத தொலைபேசி (18004251002) மூலமாகவோ, தேர்வர்கள் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, ஷோபனா அறிவித்துள்ளார். இந்த தேர்வு, கடந்த மாதம் நடக்க இருந்தது. அதே நாளில், வேறு போட்டித் தேர்வுகள் இருந்ததால், இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. முதன்மை தேர்வை, 950க்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர்.\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென...\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து ...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.makkalnanbannews.com/2016/12/meeting.html", "date_download": "2019-12-07T22:43:08Z", "digest": "sha1:ONIGAWXJ5MQ7TFAC6XTK7T4MJKN35EYX", "length": 12450, "nlines": 122, "source_domain": "www.makkalnanbannews.com", "title": "கல்முனை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் காணப்படும் டெங்கு நோயினை ஒழிப்பது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்... - Makkalnanbannews.com People's Friend News l Srilankan News", "raw_content": "\nHome / கிழக்குச் செய்திகள் / செய்திகள் - தகவல்கள் / கல்முனை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் காணப்படும் டெங்கு நோயினை ஒழிப்பது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்...\nகல்முனை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் காணப்படும் டெங்கு நோயினை ஒழிப்பது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்...\nமக்கள் தோழன் 22:40:00 கிழக்குச் செய்திகள் , செய்திகள் - தகவல்கள் Edit\nகல்முனை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் க���ணப்படும் டெங்கு நோயினை ஒழிப்பது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் பிரதேச செயலாளர் எம்.எச். முஹம்மட் கனி தலைமையில் கடந்த (2016/12/21) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.\nஇங்கு கல்முனைப் பிரதேசத்தில் டெங்கு கட்டுப்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை அமுல்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்தும் மக்களுக்கு விழிப்பூட்டுவதுடன் டெங்கு நோய் பரவும் இடங்கள் தொடர்பாகவும் விசேட கவனமெடுக்கப்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.\nஇக் கூட்டத்தில் சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பணிப்பாளர் டாக்டர் எம்.தெளபீக், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப்.ரஹ்மான், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்\nஏ.எல்.அலாவுதீன், பிராந்திய தொற்று நோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி என்.ஆரீப், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரிகே.எல்.எம்.ரைஸ், அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை திட்டமிடல் பிரிவு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹீர்,\nகல்முனை மாநகர ஆணையாளர் ஜே. லியாகத் அலி, சமூர்த்தி தலைமைப்பீட பிரதான முகாமையாளர்ஏ.ஆர்.எம்.சாலிஹ், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல்.யாஸின் பாவா, கிராம சேவை நிர்வாக அதிகாரி ஏ.பஸால், மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.\nமுக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.\nகல்முனை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் காணப்படும் டெங்கு நோயினை ஒழிப்பது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்... Reviewed by மக்கள் தோழன் on 22:40:00 Rating: 5\nBleeding Gums என்பது ஒருவர் ஆபத்தில் உள்ளார் என்பதையோ அல்லது ஏற்கனவே நோய் வாய்ப்பட்டுள்ளார் என்பதையோ அல்லது ஈறு நோய் (gum disease) போன்றவற்ற...\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய தங்க விலை விபரம் இதோ.\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய (2017-09-26) தங்க விலை விபரம் இதோ. சவுதி அரேபியாவில் தங்கத்தின் விலை விபரம். Go...\nமாவுச்சத்து உணவுகள் உடல்பருமன், வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.\nபருப்பு சாதம் சாப்பிடும்போது, பருப்பில் புரதம் இருக்கிறது என்கிறோம். ஆனால் அதனுடன் இருக்கும் சாதம் வயிற்றை அடைக்கும் நிரப்பிதான். கார்போஹைட்...\nசாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோ தேவை இல்லை.\nசாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோ கேட்கிறோம் என்று ஒரு விளக்கம் இல்லாமல் புலம்புவதில் எந்த விதப் பிரயோசனமும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=301931", "date_download": "2019-12-07T21:14:07Z", "digest": "sha1:XQJQQJK63HA7QC7QQLFA6GWRXQVRQG3K", "length": 4732, "nlines": 55, "source_domain": "www.paristamil.com", "title": "தவறான கணக்கீடு! விளம்பரதாரர்களுக்கு 284 கோடி செலுத்த பேஸ்புக் ஒப்புதல்- Paristamil Tamil News", "raw_content": "\n விளம்பரதாரர்களுக்கு 284 கோடி செலுத்த பேஸ்புக் ஒப்புதல்\nவீடியோ விளம்பரங்களை பார்ப்போரின் எண்ணிக்கையை உயர்த்தி காண்பித்து, தவறான கணக்கீட்டை வழங்கிய வழக்கில், பேஸ்புக் நிறுவனம், 284 கோடி ரூபாயை, தனது விளம்பரதாரர்களுக்கு செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது.\nகடந்த 2015-2016ஆம் ஆண்டுகளில், முகநூல் நிறுவனத்திற்கு, வீடியோ விளம்பரங்களை அளித்த நிறுவனங்கள், அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில், கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வழக்குத் தொடர்ந்தன. இதையடுத்து, வழக்கை நடத்தி வந்த, பேஸ்புக் நிறுவனம், தற்போது, வீடியோ விளம்பரங்கள் அளித்த நிறுவனங்களோடு, சமரச உடன்பாட்டிற்கு வந்துள்ளது.\nஇதன்படி, வீடியோ விளம்பரங்களை பார்ப்போரின் எண்ணிக்கை உயர்த்தி காண்பித்து, தவறான கணக்கீட்டை வழங்கியதை இலைமறை காயாக ஒப்புக் கொண்டிருக்கும் பேஸ்புக் நிறுவனம், பாதிக்கப்பட்ட விளம்பரதாரர்களுக்கு, இந்திய மதிப்பில், 284 கோடி ரூபாயை செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஐபோன் 11 சீரிஸ் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nசெல்போன் சேவைகளை பெற முக பதிவு கட்டாயம்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1228&Title=Malayeeswaram%20Temple%20Nagappattinam", "date_download": "2019-12-07T21:32:11Z", "digest": "sha1:FOAXADW6VTDKLXZDJIR64RDYIN7OYVPY", "length": 31709, "nlines": 96, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nதெரிதலில் தொடங்கிப் புரிதல் வரை ...\nதேடலில் தெறித்தவை - 9\nகோனார் கோயில் - திருமால்பூர்\nஇதழ் எண். 103 > கலையும் ஆய்வும்\nநாகபட்டினத்திலுள்ள மலையீசுவரம் மாடக்கோயிலின்[1] செங்கல் கட்டுமானமாய் உள்ள நுழைவாயில் முகப்பை முச்சதுர, இருகட்டுத் தூண்கள் வெட்டுத் தரங்கப் போதிகைகள் உதவியுடன் தாங்க, மேலே கபோதம். வாயிலின் மேலிருக்குமாறு அமைந்துள்ள சாலையில் விடைமீது இவர்ந்த நிலையில் சிவபெருமானும் உமையும் காட்சிதர, வலப்புறம் சுகாசனத்தில் பிள்ளையாரும் இடப்புறம் தேவியருடன் சுகாசனத்தில் முருகனும் சுதை வடிவங்களாக உள்ளனர்.\nமுன்றிலின் தென்சுவரில் உள்ள தமிழ்க் கல்வெட்டு 1777ல் ஆளுநர் ரெயினியர் வான்விளி சிங்கன் பிரபு காலத்தில் இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்டதாகக் கூறுகிறது. அதே செய்தியைக் கூறும் ஆங்கிலக் கல்வெட்டு வடசுவரிலும் டச்சு மொழிக் கல்வெட்டு வடக்கு மதில் சுவரிலும் உள்ளன.\nவாயிலை ஒட்டி இருபுறத்தும் வளரும் மதிலால் சூழப்பட்ட வளாகத்தில் கிழக்கில் பலித்தளமும் நந்தியும் அமைய, ஒருதள வேசர விமானத்தில் சிறிய அளவிலான பிள்ளையார் இலலிதாசனத்தில் உள்ளார். வடபுறம் உள்ள மணற்கல்லால் ஆன அமர்நிலைச் சிங்கத்தின் மார்புப்பகுதியில் காணப்படும் சிதைந்த சிற்பம் உமாமகேசுவரர் ஆகலாம்.\nசுற்று வெளியின் தென்கிழக்கில் காணப்படும் வண்டிக்கூடு கூரை மண்டபங்கள் மடைப்பள்ளியாகப் பயன்படுகின்றன. வடகிழக்கில் மதிலையொட்டியுள்ள சிறிய அறையில் பைரவரும் சூரியனும் இடம்பெற்றுள்ளனர். முன்கைகளில் முத்தலை ஈட்டியும் தலையோடும் கொண்டு, பின்கைகளில் உடுக்கையும் பாசமும் ஏந்தியுள்ள பைரவரின் வலச்செவியில் மகரகுண்டலம்; இடச்செவியில் பனையோலைக் குண்டலம். தலையில் சுடர்முடி. இரு கைகளி���ும் தாமரைகள் ஏந்தியுள்ள சூரியனின் செவிகளைப் பனையோலைக் குண்டலங்கள் அலங்கரிக்க, கழுத்தில் சரப்பளி. சுற்றுவெளியின் மேற்கில் மதிலையொட்டியுள்ள மாளிகை பத்மஜகதி, உருள்குமுதம், பாதங்கள், கம்புகள் கொண்ட கண்டம், கூடுவளைவுகளுடனான கபோதம் பெற்ற கபோதபந்தத் தாங்குதளத்தின் மேல் அமைந்துள்ளது. மாளிகையின் கூரையைப் பல்வகைத் தூண்கள் தாங்குகின்றன. சதுரம், கட்டு, சதுரம் எனச் சில அமைய, உருளைத் தூண்களாகச் சில உள்ளன. மாளிகையின் வடமேற்குத் தூணில் முப்புறத்தும் கல்வெட்டு உள்ளது.[2] தூண்களின் மேலுள்ள வெட்டுத் தரங்கப் போதிகைகள் கூரையுறுப்புகள் தாங்குகின்றன.\nபல அறைகளாகத் தடுக்கப்பட்டுள்ள மாளிகையின் தென்மேற்கில் ஒருதள வேசர விமானத்தில் பிள்ளையாரும் அடுத்துள்ள அறையில் ஜுரஹரதேவரும் நடுவில் உள்ள ஒரு தளத் திராவிட விமானத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகனும் வடமேற்கு அறையில் யானைத்திருமகளும் உள்ளனர். மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று முகங்கள் பெற்றுள்ள ஜுரஹரதேவரின் இரண்டு கால்கள் மண்டலத்தில் அமைய, ஒரு கால் வலப்புறம் வீசப்பட்டுள்ளது. வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இடப் பின் கையில் தீயகல். மற்றோர் கை வேழ முத்திரையில் இடப்புறம் வீசப்பட்டுள்ளது. யானைத்திருமகளின் இருபுறத்தும் போற்றும் கைகளுடன் பக்கத்திற்கொருவராகப் பெண்கள் காட்டப்பட்டுள்ளனர். சனீசுவரர், ஜுரஹரதேவர், யானைத்திருமகள் திருமுன்கள் வண்டிக்கூடு கூரை பெற்றுள்ளன. இங்குள்ள இறைத்திருமேனிகள் அனைத்தும் பிற்காலத்தவை. திருமுன்களின் முகப்புச் சுவர்கள் துணைத்தளத்தின் மீது வளரும் நான்முக அரைத்தூண்களின் தழுவலில் அமைந்துள்ளன. மேலே வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள். வடக்குச் சுற்றுவெளியில் ஒரு தள நாகர விமானத்தில் சண்டேசுவரர் காட்சிதருகிறார்.\nசுற்றுவெளியின் நடுப்பகுதியில் செங்கல் கட்டுமானமாய் அமைந்துள்ள 4.19 மீ. உயர வெற்றுத்தளம் மேற்குத் தவிர்த்த பிற திசைகளில் உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம், வெறுமையான சுவர், உத்திரம், வாஜனம், மதலைகள் பெற்ற வலபி, கபோதம் கொண்டு அமைந்துள்ளது. தென்மேற்கு மூலையிலும் மேற்கிலும் உபானம், பத்மஜகதி, உருள்குமுதம் எனும் உறுப்புகளைப் பெறும் வெற்றுத்தளம், மேலே வெறுமையான சுவர், உத்திரம், வாஜனம், மதலைகள் பெற்ற வலபி, கபோதம் கொண்டு முடிகிறது. வெற்றுத்தளத்தின் மேலே தெற்கு, மேற்கு, வடக்கு முப்புறத்தும் பிடிச்சுவர் காட்டப்பட்டுள்ளது. வெற்றுத்தளத்தின் மேல், தெற்கில் அமைந்துள்ள சோமாஸ்கந்தர் விமானம், முகமண்டபம் இவற்றையும் வடக்கில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி தேவியின் விமானம், முகமண்டபம் இவற்றையும் மேற்கில் அமைந்துள்ள மலையீசுவரரான கயிலாயநாதர் விமானம், முகமண்ட பம், பெருமண்டபம், முன்மண்டபம் இவற்றையும் அடைய, தென்கிழக்குச் சுற்றுவெளியில் இருந்து பதினெட்டுப் படிகள் வளர்கின்றன. படித்தொடரின் தென்புறத்தே உள்ள சிறிய அறையில் அர்த்தபத்மாசனத்தில் உள்ள அன்னபூரணியின் செவிகளில் பனையோலைக் குண்டலங்கள். கரண்டமகுடம், சரப்பளி, மார்புக்கச்சு, பட்டாடை அணிந்துள்ள அவரது இடக்கையில் பாத்திரம். வலக்கையில் கரண்டி.\nபடிகளின் முடிவில் உள்ள நடைமண்டபம் தெற்கிலும் வடக்கிலும் திறப்புகள் கொண்டுள்ளது. தெற்கு வாயில், சோமாஸ்கந்தர் விமானத்தைச் சுற்றிவரப் பாதை தருகிறது. வடக்கு வாயில், இறைவன் விமானத்தின் முன்னுள்ள பெருமண்டபத்திற்கு வழியாகிறது. நடைமண்டபத்தின் மேற்கில் முகமண்டபத்துடன் சோமாஸ்கந்தர் விமானம் அமைந்துள்ளது.\nவெற்றுத்தளத்தின் மேல் தென்புறத்து அமைந்துள்ள சோமாஸ்கந்தர் விமானமும் முகமண்டபமும் செங்கல் கட்டுமானங்களாய் உள்ளன. உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம், உறுப்பு வேறுபாடற்ற உயரமான நான்முக அரைத்தூண்கள் தழுவிய கோட்டங்களற்ற சுவர், கூரையுறுப்புகள் பெற்று ஒருதள வேசரமாய் அமைந்துள்ள சோமாஸ்கந்தர் விமானத்தின் முன்னுள்ள முகமண்டபமும் அதே கட்டமைப்பைப் பெற்றுள்ளது. விமானத்தின் கிரீவகோட்டங்களில் தெற்கில் வீராசனத்தில் ஆலமர்அண்ணலும் மேற்கில் சுகாசனத்தில் தேவியருடன் விஷ்ணுவும் வடக்கில் சுகாசனத்தில் நான்முகனும் உள்ளனர். இவ்விமானத்திற்கும் இறைவன் விமானத்தின் முன்னுள்ள முகமண்டபத்திற்கும் இடையில் குறுகிய இடைவெளி உள்ளது.\nநடைமண்டபத்தின் வடக்கிலுள்ள பெருமண்டபத்தின் வடசுவர் உபானம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, சுவர், கூரையுறுப்புகள் பெற்றுள்ளது. முச்சதுர, இருகட்டுத் தூண்கள் வெட்டுப் போதிகைகள் கொண்டு கூரை தாங்கும் இம்மண்டபத்தின் சலவைக்கல் பாவிய தரையில் இறைவனை நோக்கியவாறு ���ந்தி அமைந்துள்ளது. கூரையில் ஓவியங்கள். மண்டபத்தின் வடபுறம் திரிபுரசுந்தரி அம்மனின் முகமண்டபம் இடம்பெற்றுள்ளது. அதன் வாயில் நான்முக அரைத்தூண்களால் அணைக்கப்பட்டுள்ளது. மேலே கூரையுறுப்புகளும் கபோதமும் பூமிதேச உறுப்புகளும் காட்டப்பட்டுள்ளன. முகமண்டப வாயிலை அடுத்துள்ள சுவரில் இடப்புறம் பஞ்சரக் கோட்டமொன்று வெறுமையாக உள்ளது.\nமேற்கில் இறைவனின் முகமண்டபமும் கிழக்கில் முன்மண்டபமும் உள்ளன. பெருமண்டபத்தின் வடகிழக்கு மூலையில் உள்ள மேடையில் சடைப்பாரம், மீசை, முப்புரிநூலென அணிந்த மடித்த துண்டு இவற்றுடன் அர்த்தபத்மாசனத்தில் காட்சிதரும் பராசரமுனிவர் வலக்கையைக் காக்கும் குறிப்பில் அமைத்து, இடக்கையைத் தளத்தின் மீது இருத்தியுள்ளார்.\nநடைமண்டபத்தின் வடக்கிலும் பெருமண்டபத்திற்குக் கிழக்கிலும் உள்ள முன்மண்டபம் உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள், கூரையுறுப்புகள் பெற்றுள்ளது. கூரையின் மேல் வேதிகையில் அமர்ந்த நிலையில் கிழக்கில் முனிவர்களும் தெற்கு, வடக்கு மூலைகளில் நந்திகளும் அமைய, கிழக்குச் சுவரில் வாயில் உள்ளது. மண்டபத்தின் தெற்குச் சுவரில் சாளரமும் விளக்கு மாடங்களும் உள்ளன. வடவாயில் வழி அம்மன் கோயில் விமானத்தையும் இறைவன் விமானத்தையும் சுற்றிவரலாம்.\nஉபானம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் கொண்டு ஒருதளத் திராவிடக் கற்றளியாய் அமைந்துள்ள திரிபுரசுந்தரி அம்மனின் பஞ்சர அலங்கரிப்புப் பெற்ற சுவர்க் கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. கிரீவகோட்டங்களில் உத்குடியிலும் சுகாசனத்திலும் அமைந்த தேவியின் சுதை வடிவங்கள் இடம்பெற்றுள்ளன. விமானத்தின் முன் அதே கட்டமைப்பில் உள்ள முகமண்டபக் கோட்டங்களும் வெறுமையாக உள்ளன. சலவைக் கல் போர்த்தப் பட்டுள்ள முகமண்டபத்தின் உட்பகுதி வெறுமையாக உள்ளது. கருவறையில் திரிபுரசுந்தரி நின்ற கோலத்தில் சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், கழுத்தணிகள், பட்டாடை அணிந்தவராய்ப் பின்கைகளில் வலப்புறம் அக்கமாலையும் இடப்புறம் தாமரை மொட்டும் கொண்டு, முன்கைகளைக் காக்கும் குறிப்பிலும் அருட்குறிப்பிலும் கொண்டுள்ளார்.\nபத்ம உபானம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், கூடுவளைவுகளுடனான கபோதம் கொண்டு, தென்வடலாக 3. 85 மீ. நீளமும் கிழக்கு மேற்காக 3. 48 மீ. அகலமும் பெற்ற ஒருதளத் திராவிடக் கற்றளியாய் விளங்கும் கயிலாயநாதர் விமானச் சுவர்க் கோட்டங்கள் பஞ்சர அலங்கரிப்புப் பெற்றுள்ளன. மேற்கு, வடக்குக் கோட்டங்கள் வெறுமையாக அமைய, தெற்கில் மண்டபக் கட்டுமானத்துடன் வீராசனத்தில் ஆலமர்அண்ணல் இடம்பெற்றுள்ளார். மலையொன்றின் மேல் அமர்ந்திருப்பதுபோல் காட்டப்பட்டுள்ள இறைவனின் வலப்புறம் நந்தி அமர்ந்துள்ளது. முயலகன் மீது இருத்தப்பட்டுள்ள வலத்திருவடியின் இருபுறமும் மலைத்தளத்தில் பக்கத்திற்கிருவராக முனிவர்கள் உள்ளனர். இறைவனின் வல முன் கை சின்முத்திரையில் அமைய, இட முன் கையில் சுவடி. பின்கைகளில் வலப்புறம் அக்கமாலையும் பாம்பும் அமைய, இடப்புறம் தீ. இச்சிற்பத்தின் இருபுறமும் தனிநிலையிலும் பக்கத்திற்கிருவராக முனிவர்கள் காட்டப்பட்டுள்ளனர். கிழக்குப் பார்வையாக வணக்கமுத்திரையுடன் மாணிக்கவாசகரின் சிற்பமும் உள்ளது.\nகிரீவகோட்டங்களில் தெற்கில், வல முன் கையைத் தளத்தில் இருத்தி, இட முன் கையை முழங்கால் மீது அமர்த்தி, பின்கைகளில் உடுக்கை சுற்றிய பாம்பும் தீச்சுடரும் ஏந்தி உத்குடியில் உள்ள ஆலமர்அண்ணலின் சடைப்பாரம் இருபுறத்தும் சரிந்துள்ளது. மேற்கில் பரமபதநாதராய்த் தேவியருடன் உத்குடியில் உள்ள விஷ்ணுவின் பின்கைகளில் சங்கு, சக்கரம். முன்கைகளில் வலக்கை காக்கும் குறிப்புக் காட்ட, இடக்கை முழங்கால் மீது உள்ளது. வடக்கில் தேவியருடன் சுகாசனத்தில் உள்ள நான்முகன் பின்கைகளில் அக்கமாலையும் குண்டிகையும் கொண்டு, முன்கைகளைக் காக்கும் குறிப்பிலும் அருட்குறிப்பிலும் காட்டியுள்ளார்.\nவிமானக் கட்டமைப்பில் கற்றளியாக உள்ள முகமண்டபத்தின் தெற்குக் கோட்டம் வெறுமையாக உள்ளது. வடக்குக் கோட்டத்தில் மகிடாசுரமர்த்தனி இடம் பெற்றுள்ளார். நாகர மண்டபமாய் அலங்கரிக்கப்பட்டுள்ள இக்கோட்டத்தில் தேவி பின்கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, முன்கைகளைக் காக்கும் குறிப்பிலும் கடியவலம்பிதத்திலும் கொண்டுள்ளார். முகமண்டப வாயிலின் இருபுறத்தும் காவலர்கள் உள்ளனர். இருவருமே பின்கைகளுள் ஒன்றைப் போற்றி ��ுத்திரையிலும் மற்றொன்றை வியப்பு முத்திரையிலும் இருத்தி, முன் கைகளுள் ஒன்றை அருகிலுள்ள உருள்பெருந்தடியின் மீது அமர்த்தி, மறு கையால் அச்சுறுத்துகின்றனர். இருவருமே கீர்த்திமுகம் பெற்ற சடைமகுடம், குண்டலங்கள், கோரைப்பற்கள், சிற்றாடை, சரப்பளி, கைவளைகள், முப்புரிநூல், உதரபந்தம் பெற்றுள்ளனர். வெறுமையாக உள்ள முகமண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் பாதபந்த அமைப்புடைய வேசர ஆவுடையாரும் பட்டை பெற்ற பாணமுமாய் இலிங்கத்திருமேனியராய் எழுந்தருளியுள்ளார். பாதபந்த அமைப்பில் குமுதம் சிலம்பு வரி பெற்றுள்ளது.\nகருவறையின் பின்சுவர்க் கோட்டத்தில் பின்னாளைய அமைதியில் அமர் சிம்மம் ஒன்று உள்ளது. அதன் மார்புப்பகுதியில் உமாமகேசுவரர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இறைவன், இறைவி இருவருமே சுகாசனத்தில் உள்ளனர். சடைமகுடம், சிற்றாடை பெற்றுள்ள இறைவனின் வல முன் கை காக்கும் குறிப்பிலும் இட முன் கை கடகத்திலும் அமைய, பின்கைகளில் மான், மழு. கரண்டமகுடம், பட்டாடை பெற்றுள்ள இறைவியின் வலக்கை கடகத்திலும் இடக்கை அருட்குறிப்பிலும் உள்ளன.\nமாடக்கோயில் கட்டமைப்பு கோச்செங்கட்சோழரின் அறிமுகம் என்றாலும் மலையீசுவரத்தின் இன்றைய அமைப்பு அதைப் பொதுக்காலம் 15ஆம் நூற்றாண்டுக்கு உரியதாக உணர்த்துகிறது. கோயிலிலுள்ள கல்வெட்டு படித்தறியப்பட்டால் காலம் குறித்த உறுதிப்பாடு பெறமுடியும்.\n1. ஆய்வு நாள்: 20. 3. 2010.. இக்கோயிலை அறிமுகம் செய்தவர் திரு. க. இராமச்சந்திரன். உடனிருந்து உதவியவர்கள் திருவாளர்கள் பால.பத்மநாபன், த. நாகநாத குருக்கள்.\n2. தலைகீழாக அமைந்துள்ள இக்கல்வெட்டுப் பற்றிய தகவல் நடுவண் அரசின் கல்வெட்டுத் துறைக்குத் தரப்பட்டுள்ளது.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/08/20-08-2017-raasi-palan-20082017.html", "date_download": "2019-12-07T21:32:08Z", "digest": "sha1:LZQL2C6XH4J5RGMJRXFSXVXPBUCRLJVM", "length": 23638, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 20-08-2017 | Raasi Palan 20/08/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். புது வேலை கிடைக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. நண்பர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். நன்மை கிட்டும் நாள்.\nரிஷபம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந் தவர்கள் பாசமழைப் பொழி வார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. வெற்றி பெறும் நாள்.\nமிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வராது என்றிருந்த பணம் வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nகடகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. குடும்பத் தாருடன் இணக்கமாக செல்லவும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nசிம்மம்: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியா வசிய செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகன்னி: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nதுலாம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nவிருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். உறவினர்கள் ஒத்துழைப் பார்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வாகன பழுது நீங்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. நிம்மதி கிட்டும் நாள்.\nதனுசு: சந்திராஷ்டம��் நீடிப்பதால் வேலைச் சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்று நினைப்பீர்கள். பேச்சில் காரம் வேண்டாம். முன்கோபத் தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். போராட்டமான நாள்.\nமகரம்: உங்கள் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலித மாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனு கூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளு வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nமீனம்: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமை களை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nஇணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்\nபெண்கள் போலி (ஆ)சாமிகளை எளிதில் நம்புவது ஏன்\nமருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா\nப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற...\nமெர்சலுடன் மோதும் மிக பெரிய படம் - மெர்சலின் வசூல்...\nயார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சு...\n5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கிய...\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஉள்ளம் குளிர வைத்த ஓவியா\n20 மாவட்டங்களில் கடும் வரட்சி; 18 இலட்சம் பேர் பாத...\nமக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை அரச...\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட���ர் தினத்தை முன்னிட்டு க...\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன...\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த...\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.ம...\nசென்னையில் விவேகம் இத்தனை சாதனை படைத்ததா\nகுர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்...\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீ...\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி...\nவித்தியா வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வ...\nவித்தியாவை படுகொலை செய்தது கடற்படையா\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத...\nஅழகா இருந்து என்ன பயன்\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாத...\nவிவேகம் - கமல் ரீயாக்ஷன்\nகுயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nகொல்ல வருமா கில்லர் ரோபோ\nஐயா, என்ன காப்பாத்துங்க, கொலை மிரட்டலால் அஜித்திற்...\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்த...\nசென்னையில் இடைவிடாது வேட்டையாடும் விவேகம் - வியக்க...\nஆஸ்திரேலியாவில் ஆரவாரத்துடன் அமர்களப்படுத்தி வரும்...\nஉலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா\nவிவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை\n19 பேரின் மனநிலையும் அப்படியே இருக்குமா\nஅடுத்த மாதம் பூமியோடு மோதவுள்ள நிபிரூ என்னும் கோள்...\nலண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nஎலுமிச்சையின் இந்த 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளு...\nகுப்பையில் போடும் தேங்காய் நார்: இவ்வளவு அற்புதமா\n உங்கள் அந்தரங்கம் படம் பிட...\nஅதிமுக அணிகள் இணைந்தன. சசிகலா வெளியேற்றப்படுவார்\nவரலாற்றின் முக்கியமான சூரிய கிரகணம் : முழுமையாக கா...\nயாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினை...\nபோர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதே...\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிர...\nபிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந...\nவிஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர்ப்பதா\nநேற்று நிகழவிருந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, இறுத...\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என...\nலண்டனில் இருந்து நுவரெலியா வந்த இளம்பெண்களுக்கு நே...\nநீட் (NEET) ��ிவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற...\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதி...\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா...\nதேர்தலில் வெல்லும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைம...\nஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்: நரேந்த...\nமுட்டை ஓட்டை தூக்கி போடாதீர்கள்: இப்படி ஒரு அதிசயம...\n61 வயதிலும் பளபளப்புடன் ஜொலிக்கும் பேரழகி\nகெளுத்தி மீன் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா\nநீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென...\nஇதற்காகவா கஷ்டப்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண...\nமீண்டும் காயத்ரியை கழுவி ஊத்திய கலா மாஸ்டர்\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; ...\nஅரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கி...\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவா...\nபிக்பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பர...\nவிஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா\nஅமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்\nபரீட்சை மண்டபத்தில் மாணவியின் தகாத செயல்\nபிரபல நடிகையின் அதிர்ச்சித் தகவல்\nதமிழீழத்தின் முகம்: தலைவர் பிரபாகரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/198350?ref=archive-feed", "date_download": "2019-12-07T23:00:26Z", "digest": "sha1:2H7YJOWZRN5DJUJXZXHUP775DYD3HWDL", "length": 9139, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "தீவிரவாத தாக்குதல்! பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்: மக்கள் அதிர்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்: மக்கள் அதிர்ச்சி\nReport Print Raju — in ஏனைய விளையாட்டுக்கள்\nகாஷ்மீரில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சித்து டிவி நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nகாஷ்மீரில் பயங்��ரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 45 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.\nஇந்நிலையில் ஹிந்தி டிவி சேனல் ஒன்றில், 'தி கபில் சர்மா ஷோ' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.\nதொகுப்பாளர் கபில் சர்மாவுடன் இணைந்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் அமைச்சருமான சித்து தொகுத்து வழங்கினார்.\nஇந்த நிகழ்ச்சியில் காஷ்மீர் தாக்குதல் சம்பவம் குறித்து சித்து பேசும் போது, ஒரு சிலர் செய்த செயலுக்காக நீங்கள் ஒட்டுமொத்த நாட்டை (பாகிஸ்தான்) குறை சொல்வீர்களா தனி நபரை குற்றம்சாட்டுவீர்களா\nஇதனை நான் கடுமையாக கண்டிக்கிறேன். வன்முறை எப்போதும் கண்டனத்திற்குரியது தான். இதனை யார் செய்தாலும், அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றார்.\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய சித்துவின் செயலை பார்த்து ஏராளமானோர் அதிர்ச்சி அடைந்தனர்.\nசமூக வலைதளங்களில் இந்த நிகழ்ச்சிக்கும், சித்துவுக்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர்\nஇதனையடுத்து, இந்த நிகழ்ச்சியிலிருந்து சித்துவை நீக்க சேனல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதனை தொடர்ந்து சித்து அளித்த விளக்கத்தில் எனது கருத்து மாற்றி கூறப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு மதம், எல்லை கிடையாது எனக் கூறியுள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-07T22:06:00Z", "digest": "sha1:DUBYQ6C5WUZ76CERKWXNZSYERLPYAYPJ", "length": 6880, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "டேவிட் கிட்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுழுப்பெயர் டேவிட் லீஸ் கிட்சன்\nதுடுப்பாட்ட நடை வலது கை\nமுதல் முதல்தரத் துடுப்பாட்டம் மே 17 1952: Somerset எ Hampshire\nகடைசி முதல்தரத் துடுப்பாட்டம் ஜூலை 12 1954: Somerset எ Derbyshire\nடிசம்பர் 9, 2013 தரவுப்படி மூலம்: CricketArchive\nடேவிட் கிட்���ன் (David Kitson , பிறப்பு: செப்டம்பர் 13 1925 , இறப்பு: மே 6 2002), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 32 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1952-1954 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nடேவிட் கிட்சன் கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 20, 2012.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 01:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/automobilenews/2019/06/15160639/1246490/Upcoming-2020-Honda-City-Spotted.vpf", "date_download": "2019-12-07T21:55:41Z", "digest": "sha1:IOQDPS2XIQESSP25GKEJEMAJM6HP7ZLH", "length": 9319, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Upcoming 2020 Honda City Spotted", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசோதனையில் சிக்கிய 2020 ஹோன்டா சிட்டி\nஹோன்டா நிறுவனத்தின் 2020 சிட்டி கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.\n2020 ஹோன்டா சிட்டி கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. 2020 ஹோன்டா சிட்டி கார் சர்வதேச சந்தையில் அந்நிறுவனத்தின் ஏழாம் தலைமுறை மாடலாகவும், இந்தியாவில் ஐந்தாவது தலைமுறை மாடலாகவும் இருக்கும்.\nதற்சமயம் விற்பனையாகும் 2020 ஹோன்டா சிட்டி கார் 2014 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. உலகம் முழுக்க இந்த கார் பல லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. ஹோன்டா நிறுவன கார்களின் விற்பனையில் ஹோன்டா சிட்டி மிக முக்கிய பங்கு வகிக்கிறது.\nசர்வதேச சந்தையில் பல்வேறு நாடுகளிலும், இந்தியாவிலும் ஹோன்டா சிட்டி கார் அதிகம் விற்பனையாகும் மாடலாக இருக்கிறது. தற்சமயம் சோதனை செய்யப்படும் கார் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது. இதனால் காரின் வெளிப்புற வடிவமைப்பு மட்டுமே தெளிவாக காட்சியளிக்கிறது.\nஏரற்கனவே எதிர்பார்த்தப்படி அடுத்த தலைமுறை ஹோன்டா சிட்டி கார் ஹோன்டாவின் பாரம்பரிய வடிவமைப்பை தழுவி உருவாகியிருக்கிறது. புதிய செடான் மாடல் முந்தைய மாடலை விட அகலமாகவும், நீளமாகவும் இருக்கும் என தெரிகிறது. காரின் முன்புறம் ஸ்வெப்ட்பேக் ஹெட்லேம்ப்கள், அகலமான கிரில் மற்றும் க்ரோம் ஸ்ட்ரிப் வழங்கப்படுகிறது.\nகாரின் பக்கவாட்டில் புதிய மேட் பிளாக் நிற அலாய் வீல்கள் வழங்கப்பட்டிருப்பது தெரிகிறது. பின்புறம் ஷார்க்-ஃபின் ஆன்டெனா, சிறிய ஸ்பாயிலர் கொண்ட பூட்லிட் மற்றும் புதிய எல்.இ.டி. டெயில்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் புதிய சிட்டி மாடல் தற்சமயம் விற்பனையாகும் காரில் வழங்கப்பட்டிருக்கும் அதே பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுடன் கிடைக்கும்.\nஎனினும், என்ஜின்களும் பி.எஸ். VI புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் டியூன் செய்யப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. ஹோன்டா நிறுவனம் 2020 சிட்டி காரின் மைல்டு-ஹைப்ரிட் வேரியண்ட்டையும் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோன்டா சிட்டி கார் டொயோட்டா கொரோல்லா ஆல்டிஸ், மாருதி சுசுகி சியாஸ் மற்றும் ஹூன்டாய் வெர்னா மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.\nஇந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஃபோர்டு மிட்நைட் சர்ப்ரைஸ் விற்பனை - ரூ.5 கோடி வரை பரிசுகள் அறிவிப்பு\nபிரான்ஸ் அதிபர் மாளிகையில் மேட் இன் இந்தியா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nடிரையம்ப் ராக்கெட் 3 பிரீமியம் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்\nமாருதி சுசுகி கார் மாடல்களின் விலையில் விரைவில் மாற்றம்\nமாருதி சுசுகி கார் மாடல்களின் விலையில் விரைவில் மாற்றம்\nவாகன விற்பனையில் 22 சதவீதம் சரிவை சந்தித்த டொயோட்டா\nசோதனையில் சிக்கிய டாடா கிராவிடாஸ் பி.எஸ்.6\nஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் வாகன விற்பனை சரிவு\nஇரண்டு கோடி கார்களை விநியோகம் செய்து அசத்திய மாருதி சுசுகி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/viduthalai-chiruthaigal-katchi-organization", "date_download": "2019-12-07T22:01:43Z", "digest": "sha1:H77VLYKQYFXILVZ4V6MGTCBFWLTEE3KO", "length": 4910, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "viduthalai chiruthaigal katchi", "raw_content": "\n`இன்பி கம்பெனிக்குச் சிக்கல் வந்தா எல்ஃபின்'- திருச்சி வி.சி.க பிரமுகரின் வில்லங்க மோசடி\nநழுவும் காயத்ரி ரகுராம்; கொதிக்கும் வன்னியரசு - மெரினா சவாலை எதிர்கொள்வார்களா\n``எதுவா இருந்தாலும் திருமாவளவன்கிட்ட பேசிக்கிறே��்... வேற என்ன\n\"பஞ்சமி நில விவகாரத்தில், நான் அறிவாலயம் பெயரைப் பயன்படுத்தினேனா\" - திருமாவளவன் விளக்கம்\nதுணை முதல்வர் நேரில் ஆய்வு - சுர்ஜித் குடும்பத்துக்கு ஆறுதல் #PrayforSurjit\n“இதற்கு முன்பு பஞ்சமி நில மீட்புக்கு குரல்கொடுத்திருக்கிறாரா ராமதாஸ்\n`அரிவாளால் கேக் வெட்டி, எஸ்.ஐ-யைக் கொல்லப் பார்த்தார்’- ராணிப்பேட்டை `007' நரேஷின் திகில் பின்னணி\n`நேராக ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார்கள்..' - விக்கிரவாண்டியில் தகித்த திருமா\n``எம்.பி அவருதான்: ஆனா சின்னம் என்னுது’’ சின்ன(ம்) புத்தி அரசியல்வாதிகள்\n`நூறு நாள் ஆட்சியில் சாதனை எதுவுமில்லை; எல்லாமே வேதனைதான்\n“புலிகளிடம் பெற்றது ஒப்புதல் அல்ல... ஊக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-deaf-the-deaf-and-the-leprosy-may-contest-the-election-tn-govt-325728", "date_download": "2019-12-07T22:22:19Z", "digest": "sha1:ADGOYVXO4AFGZ5YUHMTDZ2UVM4XF6TKC", "length": 16986, "nlines": 97, "source_domain": "zeenews.india.com", "title": "வாய் பேச முடியாதோர், தொழு நோயாளிகளும் தேர்தலில் போட்டியிடலாம்: TN Govt | Tamil Nadu News in Tamil", "raw_content": "\nவாய் பேச முடியாதோர், தொழு நோயாளிகளும் தேர்தலில் போட்டியிடலாம்: TN Govt\nவாய் பேச முடியாதோர், காது கேளாதோர், தொழு நோயாளிகள் தேர்தலில் போட்டியிடலாம் என தமிழக அரசு அரசாணை வெளியீடு..\nவாய் பேச முடியாதோர், காது கேளாதோர், தொழு நோயாளிகள் தேர்தலில் போட்டியிடலாம் என தமிழக அரசு அரசாணை வெளியீடு..\nசென்னை: தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் வாய் பேச முடியாதோரும் போட்டியிடும் வகையில் சட்டத்திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், வாய் பேச முடியாதோர், காது கேளாதோர், தொழு நோயாளியால் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளியும் தேர்தலில் போட்டியிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையை உள்ளாட்சி தேர்தலிலேயே அமல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவி காலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் மற���றும் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.\nஇந்நிலையில், தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் காது கேளாதோர், மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சட்டத்தில் இடம் பெற்றிருந்தது. இதைப்போன்று தொழு நோயால் பாதிக்கப்பட்டவைகளும் தகுதி நீக்கத்திற்கு உள்ளாவர்கள் என்று கூறப்பட்டிருந்தது.\nஇந்த சட்டத்தை திருத்தம் செய்ய தமிழக முடிவு செய்தது. அதன்படி சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் மற்றும் தமிழ்நாடு மாவட்ட முனிசிபல் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்யப்பட்டு சட்ட திருத்தம் கடந்த சட்டப்பேரைவில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த சட்ட திருத்தத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையின்படி தமிழகத்தில் உள்ள காதுகேளாத அல்லது வாய்பேச முடியாத மற்றும் தொழு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நகர்புற உள்ளாட்சி தேர்தல் போட்டியிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nAIADMK கொடி கம்பம் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் பெண் படுகாயம்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nவங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: மக்களே உஷார்...\nபிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகளை மறைக்க எளிய வழிகள்\nஏழு தலை கொண்ட பாம்பின் தோல் கர்நாடகாவில் கண்டெடுப்பு\nகுஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு\nபாஜக-வில் ஒரு நேர்மையான மனிதர்... ராகுல் காந்தியின் tweet\nகிரிக்கெட் மைதானத்தில் செக்ஸ் செய்த மகன்; வெளுத்து வாங்கிய அப்பா..\n ரூ.4700 கோடி விவசாயகடனை தள்ளுபடி செய்தது ஹரியானா அரசு\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் தினேஷ்\nகனமழை காரணமாக நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://coimbatorebusinesstimes.com/2019/11/17/", "date_download": "2019-12-07T21:30:57Z", "digest": "sha1:KKTVH2VAYP44TU2353SMQOAAXDTA3DWH", "length": 11220, "nlines": 123, "source_domain": "coimbatorebusinesstimes.com", "title": "November 17, 2019 – Coimbatore Business Times", "raw_content": "\nரூ .3,000 கோடி முதலீட்டில் இந்தியாவில் இருந்து உள்ளடக்கத்தை ஏற்றுமதி செய்ய நெட்ஃபிக்ஸ் எத���ர்பார்க்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nஒபெக் + வெளியீட்டு வெட்டுக்களை ஒப்புக்கொள்வதால் பெரிய வாராந்திர லாபத்திற்கான பாதையில் எண்ணெய் – மனிகண்ட்ரோல்.காம்\nஏர்டெல் பிற நெட்வொர்க்குகளுக்கான வெளிச்செல்லும் அழைப்புகளின் வரம்பை நீக்குகிறது, செயல்பாட்டில் ஜியோவை வெளிப்படுத்துகிறது – தொலைத்தொடர்பு\nஇந்தியா டைகூன் 823 மில்லியன் டாலர் டிமார்ட் பங்கு விற்பனைக்கு வங்கிகளைத் தட்டவும் – ப்ளூம்பெர்க் க்வின்ட்\nTRAIL BLAZERS இல் உள்ள லேக்கர்கள் | முழு விளையாட்டு சிறப்பம்சங்கள் | டிசம்பர் 6, 2019 – என்.பி.ஏ.\nமுன்னாள் என்.எஸ்.சி அதிகாரி சோண்ட்லேண்ட், உக்ரைன் மீது டிரம்ப் இயக்கியதாக கூறினார்\nமைக் டர்னருக்கு ஜேக் டேப்பர்: இது எப்படி சாட்சி மிரட்டல் அல்ல\nகுடியரசுத் தலைவர் மைக் டர்னர் (ஆர்-ஓஎச்) மற்றும் சிஎன்என் நிறுவனத்தின் ஜேக் டாப்பர் ஆகியோர் உக்ரைனுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் மேரி யோவனோவிட்சின் ஜனாதிபதி ட்ரம்பிற்கு அண்மையில் நடந்த குற்றச்சாட்டு விசாரணை விசாரணையில் இருந்து பகிரங்கமாக சாட்சியமளித்தனர்.\nலூசியானா கவர்னர் தேர்தலில் குடியரசுக் கட்சியினர் மற்றொரு ஆழமான சிவப்பு மாநிலத்தை ஏன் இழந்தனர்\nடிரம்ப்புடன் சோண்ட்லேண்டின் பாதுகாப்பற்ற தொலைபேசி அழைப்பு தூய அமெச்சூர் மணிநேரம்\nடிரம்ப் குற்றச்சாட்டு விசாரணையில் சமீபத்தியது – சி.என்.என் அரசியல்\nஅதிபர் டிரம்ப் மீதான குற்றச்சாட்டு விசாரணை சபையில் தொடர்கிறது. சமீபத்திய செய்திகளுக்கு இங்கே பின்தொடரவும்.\nஆஸ்ட்ரோஸ் எக்ஸிக் '17 இல் உளவு பார்க்க கேமராக்களைப் பயன்படுத்த பரிந்துரைத்தார், ஆதாரங்கள் கூறுகின்றன – ஈ.எஸ்.பி.என்\nஎன்ஹெச்எல் சிறப்பம்சங்கள் | சிவப்பு இறக்கைகள் @ சுறாக்கள் 11/16/19 – என்.எச்.எல்\nஓக்லஹோமா பள்ளி வரலாற்றில் பேய்லர் – ஈ.எஸ்.பி.என்\nகல்லூரி கால்பந்து ப்ளேஆப் 12 வது வாரத்திற்குப் பிறகு தேர்வு – ஈஎஸ்பிஎன்\nசிபிஎஸ்ஸின் கேரி டேனியல்சன் கருத்துக்களுக்காக – மற்றும் சக்கிள்ஸ் – பக்கவாட்டு புகைப்படக் கலைஞர் காயமடைந்த பிறகு – ஃபாக்ஸ் நியூஸ்\nரூ .3,000 கோடி முதலீட்டில் இந்தியாவில் இருந்து உள்ளடக்கத்தை ஏற்றுமதி செய்ய நெட்ஃபிக்ஸ் எதிர்பார்க்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nஒபெக் + வெளியீட்டு வெட்டுக்களை ஒப்புக்கொள்வதால் பெரிய வாராந்திர லாபத்திற்கான ��ாதையில் எண்ணெய் – மனிகண்ட்ரோல்.காம்\nஏர்டெல் பிற நெட்வொர்க்குகளுக்கான வெளிச்செல்லும் அழைப்புகளின் வரம்பை நீக்குகிறது, செயல்பாட்டில் ஜியோவை வெளிப்படுத்துகிறது – தொலைத்தொடர்பு\nஇந்தியா டைகூன் 823 மில்லியன் டாலர் டிமார்ட் பங்கு விற்பனைக்கு வங்கிகளைத் தட்டவும் – ப்ளூம்பெர்க் க்வின்ட்\nTRAIL BLAZERS இல் உள்ள லேக்கர்கள் | முழு விளையாட்டு சிறப்பம்சங்கள் | டிசம்பர் 6, 2019 – என்.பி.ஏ.\nஎன்ஹெச்எல் சிறப்பம்சங்கள் | தலைநகரங்கள் Vs வாத்துகள் – டிசம்பர் 6, 2019 – SPORTSNET\nஎன்ஹெச்எல் சிறப்பம்சங்கள் | கிங்ஸ் @ ஆயிலர்கள் 12/6/19 – என்.எச்.எல்\nமரபணு திருத்துதல் அறியப்படாத பிறழ்வுகளுக்கு காரணமாக இருக்கலாம் – இந்துஸ்தான் டைம்ஸ்\nஅவசரகால நிலைக்கு மத்தியில் சமோவாவின் அம்மை இறப்பு எண்ணிக்கை 65 ஆக உயர்கிறது – சின்ஹுவா | English.news.cn – சின்ஹுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=13301", "date_download": "2019-12-07T21:24:09Z", "digest": "sha1:G3DRRSYJP3W6RGENH3UKGSLTGGDIBK7N", "length": 26226, "nlines": 160, "source_domain": "kalasakkaram.com", "title": "காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் 3 நாட்களில் வெளியிடப்படும் கே.எஸ். அழகிரி பேட்டி", "raw_content": "\nதேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nகழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு விரிவான திட்ட அறிக்கை வெளியாகும்- முதல்வர் அறிவிப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரை இன்று சந்திக்க உச்சநீதிமன்றம் ஆணை\nமாநிலங்களவைத் தேர்தல்-தமிழகத்தில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு\nகாங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் 3 நாட்களில் வெளியிடப்படும் கே.எஸ். அழகிரி பேட்டி\nகாங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் 3 நாட்களில் வெளியிடப்படும் கே.எஸ். அழகிரி பேட்டி Posted on 16-Mar-2019\nகாங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் இன்னும் 3 நாட்களில் வெளியிடப்படும்’ என்று மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.\nநாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் போட்டியிடுகிறது. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.\nதமிழகத்தில் திருவள்ளூர்(தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 நாடாளுமன்ற தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.\nஇதைத்தொடர்ந்து தேர்தல் பணிகளில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக பணியாற்றி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் 9 தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு வினியோகம் மற்றும் தேர்தல் பிரசாரக்குழு கூட்டம் நேற்று சென்னை சத்தியமூர்த்திபவனில் நடந்தது.\nஇந்த கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். தேர்தல் பிரசாரக்குழு தலைவரும், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசர் முன்னிலை வகித்தார். இதில் செயல் தலைவர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., பிரசாரக்குழு துணைத்தலைவர் ஜே.எம்.ஆரூண், ஒருங்கிணைப்பாளர் குஷ்பூ ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nபிரசாரக்குழு கூட்டத்தில் பங்கு பெற்ற பேச்சாளர்களுக்கு, எவ்வாறு தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும் மேடை பேச்சு எப்படி இருக்க வேண்டும் மேடை பேச்சு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.\nகூட்டத்துக்கு இடையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-\nராகுல்காந்தி சென்னை வந்ததை பற்றி டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பல்வேறு கேள்விகளை கேட்டு இருக்கிறார். அதில் எந்த பொருளும் இல்லை.\nஇலங்கை பிரச்சினையில் என்ன செய்தீர்கள் என்று அவர் கேட்டு இருப்பது விசித்திரமாக இருக்கிறது. மோடி பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சேவை ஏன் அழைத்தீர்கள் என்று அவர் கேட்டு இருப்பது விசித்திரமாக இருக்கிறது. மோடி பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சேவை ஏன் அழைத்தீர்கள். இந்தியாவை ஒற்றுமையாகவும், வளர்ச்சி பாதையிலும் கொண்டு செல்லும் பணியில் காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளாக ஈடுபடுகிறது.\nஎங்கள் கட்சியை போன்று தியாகவரலாறு வேறு எந்த கட்சிகளுக்கும் கிடையாது. குறிப்பாக பா.ஜ.க.வுக்கு இல்லை. சுதந்திர போராட்டத்துக்கு பாடுபட்டவர்கள் என்று பா.ஜ.க.வில் யாரையாவது இப்போது சொல்ல முடியுமா. தியாக பரம்பரையை பார்த்து தமிழிசை கேள்வி கேட்பதா\nகாங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்னும் 3 நாட்களில் வெளியிடப்படும்.\nபொள்ளாச்சி விஷயத்தில் சபரீசன் மீது வழக்கு என்பது சர்வாதிகார தன்மையை காட்டுகிறது. இந்த வழக்கு மிரட்டுவதற்கு சமம். மிரட்டுவது என்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது.\nதமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனு வினியோகம் நேற்று தொடங்கியது. ரூ.1,000 செலுத்தி விருப்ப மனு வாங்கி செல்வதற்காக காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் முண்டியடித்தனர்.\nஅதில் முதல் விருப்ப மனுவை தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், காஞ்சீபுரம் மாவட்ட தலைவர் ரூபி மனோகரன் ஆகியோர் கார்த்தி ப.சிதம்பரம் சார்பில் ராகுல் காந்தி பெயரில் வாங்கினர்.\nஅதேபோல், ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் போட்டியிட விருப்பம் தெரிவித்து ஏராளமானோர் விருப்ப மனுவை வாங்கி சென்றனர். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுவுடன் பொதுத்தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ.25 ஆயிரமும், தனித்தொகுதி மற்றும் பெண் வேட்பாளர்களாக போட்டியிடுபவர்கள் ரூ.10 ஆயிரமும் கட்டணமாக செலுத்தி மனுவை தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nஇன்றும் (சனிக்கிழமை) விருப்ப மனு வினியோகம் நடைபெற இருக்கிறது.\nராகுல் தொகுதியில் பிரியங்கா சூறாவளி பிரசாரம்\n100 நாள் வேலைஉறுதி திட்டம் 200 நாட்களாக அதிகரிப்பு, இருமடங்கு சம்பளம் - திரிணாமுல் வாக்குறுதி\nதிருச்சி பாராளுமன்ற தொகுதியில் தேமுதிக, காங்கிரஸ், அமமுக, உள்பட 31 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு\nஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம்.,மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறது காங்கிரஸ்- பியூஸ் கோயல்\nமக்கள் நீதி மய்யத்திற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் அதிரடி ஆதரவு\nதாண்டியா நடனமாடி அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரிப்பு\n காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன்\nதிமுக சார்பில் தயாநிதி மாறன் வேட்புமனு தாக்கல்\nதூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் பாஜக-திமுக வேட்பாளர்கள் சொத்து மதிப்பு\nகாவிரிப் பிரச்சனையில் என்ன செய்தது திமுக\nஆந்திர மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்த மோடி முதல்வர் சந்திரபாபு நாயுடு\nஜெ., ஆதரவு பெண் ஓட்டு குறி வைக்கிறார் ஸ்டாலின்\nமத்திய மந்திரி கிரிராஜ் சிங்கை எதிர்த்து மாணவர் தலைவர் கன்னையா குமார் பீகாரில் போட்டி\nசி விஜில் ஆப் மூலம் பணப்பட்டுவாடா குறித்து 76 புகைப்பட ஆதாரங்கள் - சத்யபிரத சாகு\nபொதுச்சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் மனு\nபாரதீய ஜனதாவில் இணைந்தார் நடிகை ஜெயபிரதா\nஅ.தி.மு.க. கூட்டணிக்கு, சமத்துவ மக்கள் கட்சி மக்களவை - சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆதரவு\n18 தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதி - முத்தரசன்\nஈரோட்டில் தேர்தல் பறக்கும் படை சோதனை - கேரளா ஜவுளி வியாபாரிகளிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்\nகன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் கோடீஸ்வர வேட்பாளர்கள்\nதூத்துக்குடியில் டைரக்டர் கவுதமன் மனு தாக்கல்\nவிமான டிக்கெட்டில் மோடி படம் - ஏர் இந்தியா திரும்ப பெறுகிறது\nஏப்ரல் 9-ந்தேதிக்கு பிறகு கருத்து கணிப்பு வெளியிடக்கூடாது - சத்யபிரத சாகு உத்தரவு\nதமிழகம் - புதுவையில் வேட்புமனு தாக்கல் முடிந்தது- மனுக்கள் நாளை பரிசீலனை\nபாராளுமன்ற தேர்தல் - உ.பி.யில் போட்டியிடும் 16 தொகுதிகளை அறிவித்தார் பிரவீன் தொகாடியா\nஅந்தமானில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு கமல்ஹாசன் பிரசாரம்\nமக்களிடம் பலவந்தமாக பணத்தை பறித்தவர் பிரதமர் மோடி\nதிண்டுக்கல்லில் இன்று மாலை தி.மு.க. பொதுக்கூட்டம் - மு.க.ஸ்டாலின் பேசுகிறார்\nபாராளுமன்ற தேர்தல் - வேட்புமனுக்கள் எண்ணிக்கை 600-ஐ தாண்டியது\nபார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க விழிப்புணர்வு முகாம்\nசேதமடைந்த கட்டடங்களில் வாக்குச்சாவடி மையங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுமா\nவேலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு 12173 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்\nஅமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது- தேர்தல் ஆணையம்\nபுதிய வழிகளை கண்டுபிடித்து ஓட்டுக்கு பணம் சப்ளை- முன்னாள் தேர்தல் அதிகாரி தகவல்\nஇந்திராவின் வறுமையை ஒழிப்பேன் முழக்கம் என்ன ஆனது - காங்கிரசுக்கு பாஜக கேள்வி\nகார்த்தி சிதம்பரம் வெற்றிக்கு சுதர்சன நாச்சியப்பன் பாடுபடவேண்டும்-திருநாவுக்கரசர் பேட்டி\nபழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் டப்பாக்களில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்\nபாராளுமன்ற தேர்தல்- அதிமுக, திமுக, காங்கிரஸ், பா.ஜனதா வேட்பாளர்கள் இன்று மனுதாக்கல்\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடா தும்கூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல்\nதென் சென்னை தொகுதியில் சில்லரையாக டெபாசிட் கட்டிய சுயேட்சை வேட்பாளர்\nதெலுங்கானாவில் போட்டியில்லை-தெலுங்கு தேசம் கட்சி அறிவிப்பு\n20 சதவீத ஏழை குடும்பங்களுக்கு மாதத்துக்கு ரூ. 12,000-ராகுல்காந்தி தேர்தல் வாக்குறுதி\nஅதிமுக தேர்தல் அறிக்கையின் கூடுதல் இணைப்பு வெளியீடு\nசென்னையில் 23,000 தேர்தல் சுவர் விளம்பரங்கள் அழிப்பு மாநகராட்சி ஆணையர் தகவல்\nதி.மு.க. கூட்டணி தேங்கி கிடக்கும் குட்டை டாக்டர் ராமதாஸ் பேச்சு\nவிஜயகாந்த் நல்லவர், அவர் மீது தனி மரியாதை உள்ளது உதயநிதி ஸ்டாலின்\nஅதிமுகவுடன் இணைவதற்கு பதில் கடலில் குதிக்கலாம் டிடிவி. தினகரன்\nகடவுள்களை கொச்சைப்படுத்தும் மு.க. ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காட்டம்\nஅதிமுக கூட்டணி அற்புதமான தம்பதி.. திமுக கூட்டணி விவாகரத்தான தம்பதி.. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அசத்தல் பேச்சு\nஅதிமுகவை அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபொன்.ராதாகிருஷ்ணன் வாகனத்தை பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படை\nபாராளுமன்ற தேர்தலில் அகிலேஷ் யாதவ் போட்டி முலாயம் சிங் பெயர் இல்லை\nகாங்கிரஸ் கட்சியின் 8-வது கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nபா.ஜ.,விற்கு ஆதரவாக நூதன ஓட்டு சேகரிப்பு அழைப்பிதழ்\nதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் மத்திய, மாநில அரசு பணியிடங்கள் நிரப்ப வலியுறுத்தப்படும்& மு.க.ஸ்டாலின்\nகூட்டணிக் கட்சியினரோடு இணக்கமாகச் செயல்படுங்கள் அமைச்சர் கே.சி.வீரமணி\nகொடநாடு கொள்ளை குற்றவாளிகள் ஜாமின் பெற திமுக உதவியது ஏன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nதனியார் வங்கி பணம் ரூ.1 கோடி பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை\nபடகில் சென்று வாக்காளர்களை சந்திக்கும் கங்கா யாத்ரா பிரசாரம் - பிரியங்கா தொடங்கினார்\nதேர்தல் நாளில் மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தகவல்\n18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு\nகன்னியாகுமரி-திருவள்ளூர் தொகுதிகளுக்கு கடும் போட்டி- இளங்கோவன், குஷ்பு போட்டியிட மனு\nதேர்தல் ஆணையத்தில் வீடியோ மூலம் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் குவிகிறது\nகாங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் 3 நாட்களில் வெளியிடப்படும் கே.எஸ். அழகிரி பேட்டி\nநாடாளுமன்றம், 18 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் நாளை அறிவிப்புமு.க.ஸ்டாலின் பேட்டி\nசீட் கொடுக்காததால் பாஜகவில் இருந்து விலகிய அசாம் எம்பி\nசங்கராபுரம் அருகே வாகனசோதனையில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் சிக்கியது\nதிமுக, கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியலை வெளியிட்டார் ஸ்டாலின்- மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி\nநாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம்- தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு\nராகுல் காந்தி நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது ஏன் - ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு நோட்டீஸ்\nதி.மு.க - கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு\nசேலம் 8 வழிச்சாலையை அனுமதிக்க மாட்டோம்- பாமக தேர்தல் வாக்குறுதி\nபாராளுமன்ற தேர்தல் - தமிழகத்தில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/pandimaadevi/pd3-4.html", "date_download": "2019-12-07T22:28:34Z", "digest": "sha1:6U5CQE7Y6L2O6RU4TX3E2SMWOMFK6GKL", "length": 57856, "nlines": 200, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Pandimaadevi", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மா��வல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம்புதிது\nஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை: குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் சுட்டுக்கொலை\nடிசம்பர் 27, 30ல் இரு கட்ட உள்ளாட்சித் தேர்தல் - ஜனவரி 2ல் தேர்தல் முடிவு\nதமிழ் திரை உலக செய்திகள்\nகணவர் மீது நடிகை புகார் : சின்னத்திரை நடிகர் கைது\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசெம்பவழத் தீவில் மதிவதனி என்ற பெண்ணிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட பின்பு சேந்தனும், குழல்வாய்மொழியும் அந்தப் பெண் தங்களிடம் கூறிய ஒரு முக்கியமான செய்தியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். கூத்தன் ஒன்றும் பேசாவிட்டாலும், அவர்கள் இருவரும் பேசுவதையெல்லாம் அருகிலிருந்து உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தான்.\n அந்தப் பெண் மதிவதனி கூறுவதைக் கேட்டதிலிருந்து எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது. ஒரு இளைஞன் இரண்டாயிரம் பொற்கழஞ்சுகள் கொடுத்துச் சங்கு வாங்கிக் கொண்டு சென்றதாக அவள் குறிப்பிட்டாள் அல்லவா அப்படி வாங்கிச் சென்றவர் நம்முடைய இளவரசராக இருக்கலாமென்று நான் நினைக்கிறேன். குமாரபாண்டியருக்கு அப்படி ஒரு பண்பு உண்டு. அழகுணர்ச்சியும் கலை நுணுக்கமும் அவருக்கு அதிகம். ஒரு பொருள் அவருடைய மனத்துக்குப் பிடித்து விட்டதானால் அதன் விலை மதிப்பை எவ்வளவு உயர்வாக்கவும் அவர் தயாராகி விடுவார் அப்படி வாங்கிச் சென்றவர் நம்முடைய இளவரசராக இருக்கலாமென்று நான் நினைக்கிறேன். குமாரபாண்டியருக்கு அப்படி ஒரு பண்பு உண்டு. அழகுணர்ச்சியும் கலை நுணுக்கமும் அவருக்கு அதிகம். ஒரு பொருள் அவருடைய மனத்துக்குப் பிடித்து விட்டதானால் அதன் விலை மதிப்பை எவ்வளவு உயர்வாக்கவும் அவர் தயாராகி விடுவார்\" என்று கப்பலில் போய்க் கொண்டிருக்கும் போது குழல்வாய்மொழியிடம் தன் சந்தேகத்தைத் தெரிவித்தான் சேந்தன்.\n\"நீங்கள் சொல்வது போலவே எனக்கும் ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அந்த இளைஞர் எப்படி இருப்பாரென்று நீங்களும் நானும் அடையாளம் கேட்க ஆரம்பித்த உடனேயே அந்தப் பெண் வாயை மூடிக் கொண்டு போய்விட்டாளே\n\"அவள் சாமர்த்தியக்காரப் பெண் அம்மணீ பிறருடைய வாயிலிருந்து இரகசியங்களை அறிந்து கொண்டு வருகிற திறமை எனக்கு அதிகம் என்று தங்கள் தந்தையாரிடம் நல்ல பெயர் வாங்கிய என்னையே ஏமாற்றிவிட்டாளே அந்தப் பெண் பிறருடைய வாயிலிருந்து இரகசியங்களை அறிந்து கொண்டு வருகிற திறமை எனக்கு அதிகம் என்று தங்கள் தந்தையாரிடம் நல்ல பெயர் வாங்கிய என்னையே ஏமாற்றிவிட்டாளே அந்தப் பெண்\" என்று சேந்தன் கூறிய போது பக்கத்தில் அமைதியாக நின்று கேட்டுக் கொண்டிருந்த கூத்தன் சிரித்து விட்டான்.\n சாமர்த்தியசாலிகள், அறிவாளிகள் எல்லோரும் அனேகமாகப் பெண்பிள்ளைகளுக்கு முன்னால் ஏமாந்து போகிறவர்களாகத்தான் இருப்பார்கள்\" என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு சேந்தன் அடிப்பதற்குக் கையை ஓங்கிக் கொண்டு வருவதை எதிர்பார்க்கிறவனைப் போலப் பயந்து ஒதுங்கினான் அவன்.\n வரவர உனக்கு வாய்க்கொழுப்பு அதிகமாகி விட்டது. நாக்கு துளிர்த்து விட்டது. மட்டுமரியாதை இல்லாமலா பேசுகிறாய்\" என்று சேந்தன் கூப்பாடு போட்டான். \"கூத்தா\" என்று சேந்தன் கூப்பாடு போட்டான். \"கூத்தா நாங்கள் முக்கியமான செய்தி ஒன்றைப் பற்றி இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். சமயம் தெரியாமல் நீ ஏதாவது குறுக்கிட்டுப் பேசி நேரத்தை வீணாக்காதே\" என்று குழல்வாய்மொழி கூத்தனைக் கடிந்து கொண்டாள். கூத்தன் அடங்கி நின்றான். அவளுடைய பேச்சு மேலே தொடர்ந்தது. சேந்தன் மிக மிக அந்தரங்கமானவற்றையெல்லாம் மகாமண்டலேசுவரரின் புதல்வியிடம் விவரிக்கலானான்.\n விரைவாகவும், திட்டமிட்டுக் கொண்டு செய்ய வேண்டிய செயல்கள் இனிமேல் தான் நம்மை நெருங்குகின்றன. விழிஞத்துக்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள தொலைவில் ஏறக்குறைய சரிபாதிக்கு மேல் கடந்து விட்டோம். மகாமண்டலேசுவரரும், மகாராணியாரும் ஒவ்வொரு நாளும் நாம் குமாரபாண்டியரை அழ��த்துக் கொண்டு வருவதை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். இளவரசரை அழைத்து வருவதற்காக நாம் தான் அனுப்பப் பட்டிருக்கிறோம் என்ற விவரம் மகாராணியாருக்குத் தெரியாது. ஆனால் இளவரசரை அழைத்துக் கொண்டு வந்து சேர்ப்பது தம் பொறுப்பென்று உங்கள் தந்தை மகாராணியாருக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார். இன்னொரு பரம இரகசியமான செய்தியையும் இப்போது நான் உங்களிடம் சொல்லப் போகிறேன். உங்கள் தந்தைக்கு இப்போது மறைமுகமாக எதிரிகள் அதிகமாக இருக்கிறார்கள். தளபதி வல்லாளதேவனுக்குக் காரணம் கூறமுடியாத ஒருவகை வெறுப்பு உங்கள் தந்தை மேல் ஏற்பட்டிருக்கிறது. உங்கள் தந்தையின் ஒவ்வொரு ஏற்பாடுகளையும் மறைமுகமாகத் தகர்த்து அவமானப்படுத்துவதற்குத் தளபதி முயற்சி செய்கிறான். இந்த முயற்சியில் ஆபத்துதவிகள் தலைவன் மகர நெடுங்குழைக்காதனின் ஒத்துழைப்பும் மிக இரகசியமாகத் தளபதிக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அரண்மனையில் நடந்த கூட்டத்துக்குப் பின்பு கூற்றத் தலைவர்களும் உங்கள் தந்தை மேல் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். வேறொருவராயிருந்தால் இவ்வளவு எதிர்ப்புகளைத் தாங்கிக் கொண்டு இருக்கவே இயலாது, அம்மணி என் மதிப்பிற்குரியவரும், உங்கள் தந்தையுமாகிய மகாமண்டலேசுவரரைப் பற்றி நினைக்கும் போது நான் கேள்விப்பட்டிருக்கும் விநோதமான பறவையைப் பற்றித்தான் எண்ணத் தோன்றுகிறது. மேலைக் கடலின் தீவுகளில் நெடுந்தூரத்துக்கு அப்பாலுள்ள தேசங்களில் 'நெருப்புக் கோழி' என்ற பெயரில் விந்தையானதொரு தீப்பறவை இருக்கிறதாம். அது கங்குகங்காக நெருப்புத் துண்டுகளை விழுங்கினாலொழிய அதற்கு வயிறு நிறையாதாம். அந்தத் தீப்பறவையைப் போல் வெம்மையும் கொடுமையும் நிறைந்த எதிர்ப்புகளையெல்லாம் விழுங்கி ஏப்பம் விட்டு விட்டுப் பசியாறி வளர்ந்து கொண்டிருக்கிறார் மகாமண்டலேசுவரர். உங்கள் தந்தை நம்மை இலங்கைக்கு அனுப்புகிற விவரம் தெரிந்திருந்தால், தளபதி அதைத் தடுக்கவும் ஏதாவது சூழ்ச்சி செய்திருப்பான். அரண்மனையில் நடக்கிற எந்த அந்தரங்கமான செய்தியும் தன் காதுக்கு எட்டச் செய்து கொள்கிற அளவுக்கு வசதியுள்ளவன் தளபதி.\"\n\" என்று குழல்வாய்மொழி இடைமறித்துக் கேட்டாள்.\n\"உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் அம்மணீ தளபதி வல்லாளதேவனுக்கு ஒரு தங்கக இருக்கிறாள்; எமகாதகப் பெண் பிள்ளை அவள். 'மகாராணிக்குத் துணையாக அரண்மனையில் தங்கியிருக்கிறேன்' என்று பேர் செய்து கொண்டு, அரண்மனையில் நடக்கும் ஒவ்வொரு காரியத்தையும் உளவறிந்து கொண்டிருக்கிறாள் அந்தப் பெண்.\"\n அந்தப் பெண்ணை நான் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். அவள் இப்போது அவ்வளவு சாமர்த்தியக்காரியாகி விட்டாளா\" என்று குழல்வாய்மொழி நாராயணன் சேந்தனைக் கேட்ட போது கூத்தன் 'அச்' என்று இரைந்து ஒரு தும்மல் தும்மினான். சேந்தனும் குழல்வாய்மொழியும் தங்கள் பேச்சை நிறுத்திக் கொண்டு கூத்தனை ஒரு கணம் கூர்ந்து நோக்கினார்கள். கூத்தன் உடனே வேறு எங்கோ கவனிப்பது போல் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டான். சேந்தன் குழல்வாய்மொழியின் காதருகே நெருங்கி, \"அம்மணீ\" என்று குழல்வாய்மொழி நாராயணன் சேந்தனைக் கேட்ட போது கூத்தன் 'அச்' என்று இரைந்து ஒரு தும்மல் தும்மினான். சேந்தனும் குழல்வாய்மொழியும் தங்கள் பேச்சை நிறுத்திக் கொண்டு கூத்தனை ஒரு கணம் கூர்ந்து நோக்கினார்கள். கூத்தன் உடனே வேறு எங்கோ கவனிப்பது போல் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டான். சேந்தன் குழல்வாய்மொழியின் காதருகே நெருங்கி, \"அம்மணீ ஊர் பேர் தெரியாத இந்தப் பயலைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு நாம் இருவரும் எதையெதையோ ஒளிவு மறைவின்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். எனக்கு என்னவோ தொடக்கத்திலிருந்தே இவன் மேல் நம்பிக்கையில்லை\" என்று மெல்லச் சொன்னான்.\n இப்போது இங்கே உனக்கு ஒரு காரியமும் இல்லை. நீ மேல் தளத்தில் போய் இரு. உன் உதவி எதற்காவது தேவையானால் நான் உன்னைக் கூப்பிடுகிறேன்\" என்று குழல்வாய்மொழி அவனுக்குக் கட்டளையிட்டாள். கூத்தன் அந்த இடத்திலிருந்து மேல் தளத்துக்குப் போக மனமில்லாதவனைப் போல் தயங்கித் தயங்கி நடந்து படியேறிச் சென்றான்.\n இந்தப் பிள்ளையாண்டானால் நமக்குக் கெடுதல்கள் தான் வருமே ஒழிய நன்மையில்லை என்று என் மனத்தில் ஏதோ குறளி சொல்கிறது. நம்மை ஏமாற்றக் கூடிய மர்மமான அம்சம் ஏதோ ஒன்று இவனிடம் இருக்கிறது. நீங்கள் மட்டும் ஒரு வார்த்தை 'சரி' என்று சொல்லிவிட்டால் நாளைக்கே நடுவழியில் ஏதாவது ஒரு தீவில் இவனை இறக்கி விட்டுவிடுவேன். இவன் நம்மோடு இலங்கை வரை வந்து இறங்குவதில் எனக்குச் சம்மதமே இல்லை. நாம் போகிற காரியத்தின் இர��சியம் இவனால் வெளியாகவும் கூடும்\" என்று சேந்தன் சொன்ன போது அதற்கு இணங்கி விடலாமா, வேண்டாமா என்று குழல்வாய்மொழி மனப் போராட்டத்துக்கிடமானாள். அந்தச் சமயத்தில் மேல் தளத்துக்கு ஏறுகிற படியின் திருப்பத்தில் அடக்கிக் கொள்ள முடியாமல் யாரோ தும்முகிற ஒலி கேட்டு சேந்தன் விரைவாக நடந்து போய்ப் பார்த்தான். கூத்தன் அந்த இடத்திலேயே திருப்பத்தின் முதல் படியில் நின்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் சேந்தனுக்குக் கோபம் அளவின்றிப் பொங்கியது.\n ஒட்டுக் கேட்டுக் கொண்டா நிற்கிறாய் இங்கே\" என்று அவன் இரையத் தொடங்கிய போது, தடதடவென்று படியேறி மேலே ஓடினான் கூத்தன். இந்த நிகழ்ச்சியைப் பார்த்ததும் குழல்வாய்மொழிக்குக் கூட மனம் மாறிவிட்டது. அந்தப் பிள்ளையின் மேல் அவளுக்கு உண்டாகியிருந்த சிறிது நல்ல எண்ணமும் போய் விட்டது.\n\"உங்கள் விருப்பம் போலவே கப்பலிலிருந்து இறக்கி விட்டு விடுங்கள். ஆனால் எனக்கு ஒன்று தோன்றுகிறது. அந்த வாலிபன் விழித்திருக்கும் போது கீழே இறக்கி விட நேர்ந்தால் அவனுடைய எதிர்ப்பையும் கலகம் முதலிய வம்புகளையும் சமாளிக்க வேண்டியிருக்கும். அதனால் இரவில் அவன் தூங்கிக் கொண்டிருக்கும் போது காதும் காதும் வைத்தாற்போல் நம் ஆட்களிடம் சொல்லிப் படுக்கையோடு அப்படியே தூக்கி ஏதாவது ஒரு தீவில் வைத்துவிட ஏற்பாடு செய்யுங்கள்\" என்றாள் குழல்வாய்மொழி. அன்றிரவே அதைச் செய்து விடுவதாக மகாமண்டலேசுவரரின் புதல்வியிடம் ஒப்புக் கொண்டான் சேந்தன். ஆனால் அன்றிரவு சேந்தனின் சூழ்ச்சி பலிக்காதபடி கூத்தன் தப்பித்துக் கொண்டான். கீழ்த்தளத்திலிருந்த குழல்வாய்மொழியின் அலங்கார அறைக்குள் படுத்துக் கொண்டு கதவையும் உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டு விட்டான் அவன். குழல்வாய்மொழி முன்னதாகவே படுத்துத் தூங்கிவிட்டதால் அவளுக்கு இதொன்றும் தெரியாது. அறைக் கதவை இடித்துக் கூத்தனை வெளியேற்ற முயன்றால் குழல்வாய்மொழியின் தூக்கம் கெட்டுவிடுமோ என்பதற்காகச் சேந்தன் அன்றிரவு அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டான். மறுநாள் காலை கப்பல் இலங்கைக் கரையை நெருங்கிக் கொண்டிருந்த போது சேந்தன், குழல்வாய்மொழி, கூத்தன் யாருமே எதிர்பார்த்திருக்க முடியாத ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டது. கப்பல் மீகாமன் 'குய்யோ முறையோ'வ��ன்று அலறிக் கொண்டு கீழ்த்தளத்துக்கு ஓடி வந்தான். சேந்தன், குழல்வாய்மொழி, கூத்தன் மூன்று பேரும் அங்கே இருந்தனர்.\n கப்பலைத் தடுத்து நிறுத்தி விட்டார்கள். இந்த அநியாயத்தை வந்து பாருங்கள்\" என்று மீகாமன் முறையிட்டான். பேச்சு சுவாரசியத்தில் ஈடுபட்டுப் போயிருந்த அந்த மூவரும் அப்போது தான் கப்பல் நின்று போயிருப்பதைக் கவனித்து உணர்ந்தார்கள். உடனே மாலுமியைப் பின் தொடர்ந்து குழல்வாய்மொழி உள்பட மூன்று பேரும் மேல் தளத்துக்கு ஏறி ஓடினார்கள்.\nஅந்தக் கப்பலைச் சுற்றிலும் ஐந்தாறு படகுகள் வழியை மறைப்பது போல வளைத்துக் கொண்டு நின்றன. அந்தப் படகுகளில் ஆயுதபாணிகளாக முரட்டு வீரர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களுடைய தோற்றத்திலிருந்தும், அந்தப் படகுகளில் கட்டியிருந்த சிறு சிறு கொடிகளிலிருந்தும் அந்த வீரர்கள் ஈழநாட்டுக் கடற்படையைச் சேர்ந்தவர்களென்று நாராயணன் சேந்தன் நிதானித்துப் புரிந்து கொண்டான்.\n ஏதோ சில காரணங்களுக்காகக் கப்பல்களைச் சோதனை செய்கிறார்கள் போலிருக்கிறது. இவர்களெல்லாம் ஈழநாட்டுக் கடற்படை வீரர்கள்\" என்று பீதி கலந்த குரலில் குழல்வாய்மொழியிடம் சொன்னான் சேந்தன். குழல்வாய்மொழி கூத்தனை விசாரிக்கத் தொடங்கிவிட்டாள். \"கூத்தா ஈழ நாட்டு நடைமுறைகளும், கடற்பயணமும் எனக்கு நன்றாகத் தெரியுமென்று அப்போது பெருமையடித்துக் கொண்டாயே, இதெல்லாம் என்ன ஈழ நாட்டு நடைமுறைகளும், கடற்பயணமும் எனக்கு நன்றாகத் தெரியுமென்று அப்போது பெருமையடித்துக் கொண்டாயே, இதெல்லாம் என்ன நம்முடைய கப்பலை எதற்காக இந்த வீரர்கள் இப்படித் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள் நம்முடைய கப்பலை எதற்காக இந்த வீரர்கள் இப்படித் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள் ஏன் ஊமையாக நிற்கிறாய்\nகூத்தன் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் 'திரு திரு'வென்று விழித்தான். அவனுக்குத் தெரிந்தால் தானே சொல்வதற்கு ஆரம்பத்தில் கப்பலில் இடம் பிடிப்பதற்காக அளந்த பொய் இவ்வளவு தூரத்துக்குத் தன்னைப் பாதிக்குமென்று தெரிந்திருந்தால் அவன் அந்தப் பொய்யைச் சொல்லியிருக்கவே மாட்டான்.\n\"கப்பல் புறப்படும் போதே அபசகுனம் மாதிரி இந்தப் பயல் வந்து வம்பு பண்ணினான். அப்போதே இது மாதிரி ஏதாவது தொல்லை வருமென்று நான் நினைத்தேன்\" என்று சேந்தன் படபடப்போடு கூத்தனை நோக்கிச் சீறினான். குழல்வாய்மொழி சினம் பொங்கப் பார்த்தாள். எல்லோருடைய கோபமும் கூத்தனின் மேல் திரும்பி அடிகள் உதைகளாக உருவெடுப்பதற்கு இருந்த சமயத்தில் அப்படி நடக்க விடாமல் ஈழ நாட்டு வீரர்களெல்லாம் கப்பலுக்குள் ஏறி வந்து கவனத்தை தன் பக்கம் திருப்பிக் கொண்டார்கள்.\n\"இந்தக் கப்பல் எங்கே இருந்து வருகிறது\" சேந்தனைப் பார்த்து அதிகார மிடுக்குடன் இப்படிக் கேட்டார்கள், கப்பலுக்குள் ஏறி வந்த கடற்படை வீரர்கள்\nகேள்விக்குப் பதில் சொல்லலாமா, வேண்டாமா என்ற பாவனையில் சேந்தன் குழல்வாய்மொழியின் முகத்தைப் பார்த்தான்; குழல்வாய்மொழி கூத்தனின் முகத்தைப் பார்த்தாள்; கூத்தன் கடலைப் பார்த்தன். இந்த மௌனம் கேள்வி கேட்டவர்களுக்கு எரிச்சலை மூட்டியது.\n உம்மைத்தான் கேட்கிறோம். பதில் சொல்லும்\" என்று கடுமையான குரலில் மீண்டும் கேட்டார்கள் அவர்கள். சேந்தன் பதில் சொன்னான். \"கப்பல் விழிஞத்திலிருந்து வருகிறது\n\"எங்களிடம் எதையும் மறைக்காமல் சொல்லிவிட வேண்டும். இல்லாவிட்டால் வருத்தப்பட நேரிடும்.\"\n\"அப்படியானால் நீங்கள் எல்லோரும் யார் என்ன காரியமாக ஈழநாட்டுக்குப் புறப்பட்டீர்கள் என்பதையெல்லாம் உடனே கூறுங்கள்.\nஇந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மறுபடியும் குழல்வாய்மொழியின் முகத்தைப் பார்த்தான் சேந்தன். குழல்வாய்மொழி அந்த வீரர்களை நோக்கித் துணிவோடு கேட்டாள்: \"நீங்கள் எங்களுடைய கப்பலைத் தடுத்து நிறுத்திக் கொண்டு எங்களை இவ்வாறு மிரட்டுவது அநாகரிகமாக அல்லவா இருக்கிறது நாங்கள் யாராயிருந்தால் என்ன நாங்கள் என்ன காரியமாக ஈழநாட்டுக்கு வந்திருக்கிறோம் என்பதை உங்களிடம் சொல்லவேண்டிய அவசியமில்லை\nஅவள் சினத்தோடு படபடப்பாக எதிர்வாதம் புரிந்ததைக் கேட்டதும் வீரர்கள் இன்னும் ஆத்திரம் அடைந்தனர்.\n\"எங்கள் மேல் ஆத்திரப்பட்டுப் பயனில்லை, அம்மா ஈழ மண்டலத்து மகா சேனாபதியின் உத்தரவுப்படி நாங்கள் இந்தக் கப்பலை இப்போது கைப்பற்றுகிறோம். எங்கள் கண்காணிப்பில் அப்படியே இந்தக் கப்பலைச் செலுத்திக் கொண்டு போய்த் தமனன் தோட்டத்துத் துறையில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி விடுவோம். எங்கள் மகாசேனாபதி வந்து பரிசோதித்து விசாரணை செய்கிறவரை யாரும் இந்தக் கப்பலிலிருந்து கீழே இறங்க விடமாட்டோம்.\"\n\"கப்பலிலே சிறை வைத்துப் பார்ப்பதற்கு நாங்கள் கொள்ளையடித்து விட்டோ, கொலைக் குற்றம் செய்து விட்டோ இங்கு ஓடி வர வில்லையே\" என்று அமைதியாக நின்று கொண்டிருந்த கூத்தனும் கொதிப்படைந்து கேட்டான். அவர்கள் அந்தக் கேள்வியைக் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. படகுகளையும் கப்பல்களையும் தங்கள் பொறுப்பில் செலுத்திக் கொண்டு போய்த் தமனன் தோட்டத்துத் துறையில் நிறுத்தினார்கள். கப்பலைச் சுற்றிலும் யாரும் வெளியேற முடியாமல் வீரர்கள் காவல் நின்று கொண்டனர். கப்பல் பிடித்துக் கொண்டு வரப்பட்ட செய்தி உடனே ஈழநாட்டுப் படைத்தலைவனுக்கு அனுப்பப்பட்டது. குழல்வாய்மொழியும் சேந்தனும் மேல்தளத்தில் நின்று கூத்தனைத் திட்டிக் கொண்டிருந்தார்கள்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ள��� மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள் | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், ��சோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nலா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள்\nநெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடீஸ்வரராக ஆகுங்கள்\nவீடு, நிலம், சொத்து : சட்டங்கள்\nதலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு\nநிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு\nமாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை\nதனிமனித வளர்ச்சி விதிகள் 15\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக���கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=503185", "date_download": "2019-12-07T22:54:25Z", "digest": "sha1:BY3OCYJO3UKSGCHWQDGVF6JAAZHWYFN6", "length": 7712, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "நாளை முதல் கடலுக்கு செல்லாமல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் | Rameshwaram fishermen go on strike tomorrow - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநாளை முதல் கடலுக்கு செல்லாமல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்\nராமேஸ்வரம்: நாளை முதல் கடலுக்கு செல்லாமல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இறால் மீன்களுக்கு உரிய விலை இல்லாமல் ஏற்றுமதியாளர்கள் சிண்டிகேட் முறையில் கொள்முதல் செய்வதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இறால் மீன்களுக்கு தமிழக அரசு உரிய விலையை நிர்ணயிக்கும் வரை கடலுக்கு செல்லப்போவதில்லை என மீனவர்கள் கூறியுள்ளனர்.\nநாளை முதல் கடல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்\nபோர்வெலில் விழும் குழந்தைகளை மீட்கும் கருவிகள் குறித்து ஆராய்ச்சி\nஅமைச்சர் பேட்டி கேங்மேன் பணிக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்\nநளினி, முருகன் உண்ணாவிரதம் வாபஸ்\nதிருவண்ணாமலையில் ம��ன் ஊழியர்களுக்கு 14ம் தேதி பணி\nகோவை பெண்ணை மணக்கிறார் விஜயகாந்த் மகன்\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை மறுநாள் விசாரணை\nகன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலய திருவிழா தொடங்கியது: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nநிர்மலா சீதாராமன், பிரதமர் மோடிக்கு பார்சலில் வெங்காயம்: பெரம்பலூர் காங்கிரசார் பதிவு தபாலில் அனுப்பினர்\nஉள்ளாட்சித் தேர்தலில் 2016-ம் ஆண்டின் இடஒதுக்கீடு பின்பற்றப்படும்: அரசாணை வெளியீடு\nதேர்தல் ஆணையத்தில் முறைப்படி அமமுக பதிவு செய்யப்பட்டது: வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்\nஐதராபாத்தில் 4 பேரை சுட்டுக்கொன்ற தெலுங்கானா காவல்துறைக்கு இயக்குனர் பாரதிராஜா பாராட்டு\nகோவை வெள்ளியங்கிரி மலையில் மகா கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதி கோரி மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு\nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டாரங்களில் கனமழை\nஉள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழி இல்லை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்\nOffice Diet குறைந்த கட்டணத்தில் புற்றுநோய் சிகிச்சை\n08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்\nஇந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை\nஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoovaanam.com/?paged=3&cat=367", "date_download": "2019-12-07T22:31:29Z", "digest": "sha1:4Q4RWFYYH3O53WYUXGFF2QX2OCYVBHCX", "length": 16350, "nlines": 88, "source_domain": "www.thoovaanam.com", "title": "Hitchcock series – Page 3 – தூவானம்", "raw_content": "\nமழை விட்டாலும் விடாத வானம்\nதிருக்குறள் – என் பார்வையில்\nகொலைகாரர்கள் எத்தனை வகைப்படுவார்கள் என்று தேர்வில் ஒரு கேள்வி கேட்கப் படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். என்னவேன்று பதில்கள் வரும் யோசித்து பாருங்கள். நீங்கள் என்ன பதில் எழுதுவீர்கள் என்னுடைய பதிலை எழுதுகிறேன். கொலைகார��்கள் பொதுவாக இரண்டு வகையாக பிரிக்கலாம். முதல் வகை சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக கொலை செய்பவர்கள், இன்னொரு வகையினர் திட்டமிட்டு செய்பவர்கள், அதற்கு காரணம் பணத்திற்காக இருக்கலாம், முன்விரோதமாக இருக்கலாம், மிக முக்கியமாக கொலை செய்வது அவர்களுக்கு பிடித்திருக்கலாம். அப்படி பிடித்துப் போய் செய்பவர்களினால் ஒன்றிரண்டு கொலைகளோடு நிறுத்திக் கொள்ள முடியாது. தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும், அதற்கு போலிசில் மாட்டாமல் இருக்க வேண்டும், அதற்கு வெளியே சமுதாயத்தின் முன்பு மிகவும் நல்லவன் போல் நடிக்க வேண்டும். இந்த கருவை மையமாக வைத்து தமிழில் பல படங்கள் வந்து வெற்றியடைந்திருக்கின்றன, குறிப்பிடத்தகுந்தப் படம் சிகப்பு ரோஜாக்கள்.\nஅதிகம் வெற்றியடைந்த தொடர் கொலைகாரர்கள் படங்களில் அவர்கள் அதிகம் பெண்களை கொலை செய்வது போல் இருக்கும், ஏனெனில் எதிர்க்க வலு இல்லாத பெண்களை அலற விட்டு கொல்வதுதான் கொடுரமானதாக இருக்கும் என்பதால் இருக்கலாம். இன்னொரு ஒற்றுமை இப்படி தொடர்கொலை செய்பர்களுக்கு குடும்பம் இருப்பது போல் காட்டமாட்டார்கள். ஒரு நல்ல குடும்ப அமைப்பில் இருந்து ஒரு கொலைகாரன் வர வாய்ப்பில்லை என்பதால் கூட இருக்கலாம், வேட்டையாடு விளையாடு படத்தில் மட்டும் தான் கொலைகாரர்களுக்கு குடும்பம் இருப்பதையும் மேம்போக்காக சொல்லி இருப்பார்கள். யோசித்து பாருங்கள், ஒரு நல்ல சமுக அந்தஸ்தான குழந்தைகள் இருக்கும் குடும்பத்தில் ஒரு தொடர்கொலை புரிபவன் இருந்தால் எப்படி இருக்கும் அவன் அப்படிப் பட்டவன் என்ற விவரம் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் தெரிந்தால் எப்படி இருக்கும் அவன் அப்படிப் பட்டவன் என்ற விவரம் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் தெரிந்தால் எப்படி இருக்கும்\nஹிட்ச்காக் கிட்டத்தாட்ட 7 வருடம் முனைந்து எடுத்த படமென்று இதை சொல்வார்கள். “கிளாசிக்” என்ற வார்த்தைக்கு இந்த படத்தை தாராளமாக உதாரணப்படுத்தலாம். இதற்கு முன்பு இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள படங்களின் தன்மையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட திரைமொழியையும் கதைகளத்தையும் கொண்ட படம் இது.\nஹிட்ச்காக் படங்களுக்கென உருவாகி வந்த ஒரு டெம்ப்ளெட் படி எடுக்கப்பட்ட மற்றுமொரு படம் தான் இது. ஒரு பெரிய சதிக்கும்பலின் சதித் திட்டத்தில��� எதிர்பாராமல் நுழையும் சாமானியன் அவர்களை எதிர்த்து தனியாளாக அவர்களது திட்டங்களை முறியடிப்பதுதான் அந்த டெம்ப்ளெட். அதற்காக படம் ஒரே மாதிரி இருக்கும் என நினைக்கத் தேவையில்லை. சதித் திட்டத்திலும் அதை செயல்படுத்துல் கும்பலிலும் சுவாரசியம் ஏற்படும் வகையில் மாறுதல் செய்திருப்பார் ஹிட்ச்காக். இப்படத்திற்கு கதையும் திரைக்கதையும் வேறொருவர் எழுத வெறுமனே இயக்கம் மட்டும் தான் ஹிட்ச்காக். Continue reading “Saboteur (1942)- Hitchcock Movie – விமர்சனம்” →\nஹிட்ச்காக் படங்கள் பார்க்க துவங்குவதற்கு முன்பு அவரை குறித்தான பிம்பம் மிகைப்படுத்த பட்டதாக கூட இருக்கலாம் என்ற சந்தேகம் இல்லாமல் இல்லை. ஆனால் முதல் 2 படங்களை பார்க்கும் போதே அது பொய் என்பது புரிந்து விட்டது. கிட்டத்தட்ட 80 வருடங்களுக்கு பிறகு பார்க்கும் பொழுது கூட அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாத படி எடுத்திருக்கிறார் என்றால் என்னவென்று புகழ்வது. சரி அடுத்த படத்தை பார்ப்போம்.\nஹிட்ச்காக் இங்கிலாந்து நாட்டுக்காரர். இலண்டன்வாசி. ஆங்கிலப்படம் எடுத்து வெற்றி பெற்றாலும் ஹாலிவுட்டுக்கு இணையாகுமா ஹாலிவுட்டுக்கு செல்வது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால் அதற்கு முன்பு தன்னை நிருபித்தாக வேண்டும். The lodger படத்திற்கு பின் பல படங்கள் எடுத்து வெற்றியும் பெற்றாலும் வசூல்ரீதியில் உலகத்தை திரும்பி பார்க்க வைத்தால்தான் ஹாலிவுட்டிற்கு செல்கையில் கௌரவமாக நினைத்தாரோ என்னவோ, ஒரு கம்ப்ளீட் ஆக்ஷன் த்ரில்லர் கம் எண்டர்டெய்ன் படம் எடுத்தார். அந்த படம் தான் The 39 steps. Continue reading “The 39 steps (1935)- Hitchcock Movie – விமர்சனம்” →\n1888 ல் இலண்டனில் தொடர் கொலைகள் நிகழ்ந்தன. அக்கொலைகளை செய்து வரும் சீரியல் கில்லரை “Jack the ripper” என்று அழைப்பார்கள். காரணம் கொலை செய்வதுடன் அவர்களின் உறுப்புகளையும் எடுத்து சென்று விடுவான். கிட்னிக்காக இது செய்யப்பட்டது என பேசப்பட்டாலும் அந்த காலகட்டத்தில் இப்போது போல் கிட்னி திருட்டு மருத்துவ கொள்ளைக்காக நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. அந்த கொலைகாரனை இறுதிவரை யாராலும் பிடிக்க இயலவில்லை. இதை மையமாக கொண்டு பல புத்தகங்கள் இங்கிலாந்தில் வெளியாகி பெறும் வெற்றிப் பெற்றது. அதில் ஒரு புத்தகம் தான் “The Lodger”. Continue reading “The Lodger (1927) – Hitchcock Movie – விமர்சனம்” →\nCategories Select Category ACTION/COMEDY (7) Hitchcock series (26) ROMANTIC COMEDY (34) THRILLER (44) TRAILER (3) Uncategorized (11) அருளுடைமை (10) அறத்துப்பால் (85) இல்லறவியல் (38) ஈகை (10) உடல் நலம் (6) உணர்வுகள் (4) ஊடல் உவகை (10) எனது அனுபவங்கள் (23) கதையல்ல என் கதையுமல்ல (38) கற்பியல் (10) களவியல் (19) கள்ளாமை (4) கவிதை போல ஒன்று (1) காதற்சிறப்பு உரைத்தல் (10) காமத்துப்பால் (28) காலேஜ் டைரி (8) குறும்படம் (8) கூடாவொழுக்கம் (10) சவுக்கு (17) சாரல் காலம் (16) சிறுகதை (36) தகவல்கள் (65) தவம் (10) திருக்குறள் – என் பார்வையில் (116) திருநாள் (1) திரை விமர்சனம் (164) துறவறவியல் (44) தொடர்கதை (19) நகைச்சுவை (4) நாணுத்துறவு உரைத்தல் (10) நாஸ்டால்ஜியா (6) நூல் விமர்சனம் (8) பதிவுகள் (26) பாயிரவியல் (4) புகழ் (10) புனைவுகள் (52) புலால் மறுத்தல் (10) விவாதம் (4)\nகளவின்கண் கன்றிய காதலின் விளைவு\nதிகிலோடு விளையாடு” – ஹிட்ச்காக் தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/204220?ref=archive-feed", "date_download": "2019-12-07T23:02:00Z", "digest": "sha1:MQJPQVUA63QBC76CDJ4U62XHVL3TMKED", "length": 8161, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "பயங்கரவாதிகளால் தலைதுண்டித்து கொல்லப்பட்ட பிரித்தானியரின் மகள் எடுத்துள்ள சபதம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபயங்கரவாதிகளால் தலைதுண்டித்து கொல்லப்பட்ட பிரித்தானியரின் மகள் எடுத்துள்ள சபதம்\nசிரியாவில் தலை துண்டித்து கொல்லப்பட்ட தன்னுடைய தந்தையின் உடலை எடுத்து வர, தன்னால் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய தயார் என அவருடைய மகள் சபதம் எடுத்துள்ளார்.\nபிரித்தானியாவை சேர்ந்த டேவிட் ஹைன்ஸ் என்கிற தொழிலாளி கடந்த 2013ம் ஆண்டு காரில் சென்றுகொண்டிருந்த போது, துப்பாக்கி முனையில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டார்.\nஇவருடன் சேர்த்து இத்தாலியை சேர்ந்த ஃபெடெரிகோ மோட்கா மற்றும் வேறு 2 பேர் கடத்தப்பட்டனர்.\n18 மாதங்கள் கைதிகளாக இருந்த போது பல சித்ரவதைகளை அனுபவித்துள்ளனர்.\nபின்னர் 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஜிகாதி ஜான் என அழைக்கப்படும் முகம்மது எம்வாசியால் பாலைவனம் ஒன்றில் வைத்து தலை துண்டித்து கொல்லப்பட்டார்.\nஅதேசமயம் இவரோடு சேர்ந்து கைது செய்யப்பட்ட ஃபெடெரிகோ மோட்காவை, 5 மில்லியன் டொலர் கொடுத்து இத்தாலி அரசு மீட்டது.\nஅதன் பிறகு ஆவணப்படம் ஒன்றில் தோன்றிய ஃபெடெரிகோ மோட்கா, தனக்கும் டேவிட் ஹைன்ஸ்க்கும் இடையில் உள்ள நட்பு மற்றும் அங்கு அனுபவித்த சித்ரவதைகள் குறித்து பேசியிருந்தார்.\nஇந்த நிலையில் டேவிட் ஹைன்ஸின் மகள் பெத்தானியா (22), சிரியாவில் இருந்து தன்னுடைய தந்தையின் உடலை எடுத்து வருவேன் என கூறியிருப்பதோடு, அதற்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய தயார் என கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/aiadmk-would-not-given-chennai-coimbatore-trichy-madurai-salem-nellai-corporation-to-alliance-part-368892.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-07T21:13:19Z", "digest": "sha1:GKDHASAGU3GUUVYTSZFGFG7AWBHHWPNA", "length": 19532, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்த 6 மாநகராட்சி யாருக்கு.. கூட்டணிக்கு விட்டுத்தருமா அதிமுக.. பரபரக்கும் உள்ளாட்சி தேர்தல் களம் | AIADMK would not given Chennai, Coimbatore, Trichy, Madurai, Salem, nellai corporation to alliance parties - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஹைதராபாத் என்கவுண்டர்.. சம்பவ இடத்தில் மனித உரிமைகள் குழு தீவிர ஆய்வு\nஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக திமுக நீதிமன்றம் செல்லும்: ஸ்டாலின் அதிரடி\nடிரைவருக்கு திடீர் நெஞ்சு வலி.. தாறுமாறாக ஓடிய பஸ்.. வீட்டுக்குள் புகுந்தது.. யாருக்கும் காயமில்லை\nதமிழர்கள் மாதிரி அனைத்து மாநில மக்களுக்கும் விழிப்புணர்வு தேவை.. சென்னையில் ப.சிதம்பரம் பேட்டி\nதமிழுக்கு துரோகம் செய்யாதீர்கள்... அமைச்சர் மீது மு.க.ஸ்டாலின் சாடல்\nஒரே லாட்ஜில், ஒரே ரூமில் ஆணும் பெண்ணும் தங்க சட்டத்தில் தடை இல்லையே... சென்னை ஹைகோர்ட் கேள்வி\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nMovies ப்பா.. மனோ பாலா கண்ணு எவ்ளோ ஷார்ப்பு.. எப்டி புடிச்சாரு பாருங்க\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nTechnology ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த 6 மாநகராட்சி யாருக்கு.. கூட்டணிக்கு விட்டுத்தருமா அதிமுக.. பரபரக்கும் உள்ளாட்சி தேர்தல் களம்\nகூட்டணிக்கு விட்டுத்தருமா அதிமுக.. பரபரக்கும் உள்ளாட்சி தேர்தல் களம்\nசென்னை: சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லை என இந்த 6 முக்கிய மாநகராட்சியை அதிமுக நிச்சயம் விட்டுத்தராது என்று சொல்கிறார்கள். இதனால் கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. புது மாநகராட்சிகளை மட்டுமே தர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nதமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு அனைத்து கட்சிகளுமே தயாராகி வருகின்றன. அனைத்து கட்சிகளும் விருப்ப மனுக்களை வாங்கி வருகின்றன.\nஒவ்வொரு ஊரிலும் இதற்கு தானே காத்திருந்தோம் என்பது போல் ஆளும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுக சார்பில் அதிக அளவு விருப்பமனுக்களை வாங்கி வருகிறார்கள்.\nஉதயநிதிக்காக விருப்ப மனுக்கள்... ரிசர்வ் தொகுதியாக்க போராடும் விசிக.. திமுக கூட்டணியில் லடாய்\nஅதிமுக மற்றும திமுக என இரு பிரதான கட்சிகளுமே ஆட்சியில் இருக்கும் போது நடந்த முந்தைய தேர்தல்களில் பெரும்பாலான இடங்களில் இவர்கள் தான் போட்டியிடுவார்கள். கூட்டணிகளுக்கு ஒரளவுக்குத்தான் ஒதுக்குவார்கள். ஆனால் இப்போது இரு கூட்டணியிலும் உள்ள பிற கட்சிகள் அதிக இடங்களை எதிர்பார்க்கின்றன.\nகுறிப்பாக அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, தேமுதிக ஆகியவை தலா 2 முதல் 3 மேயர் பதவிகளை இந்தமுறை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று குறிக்கோளாக உள்ளன.\nஆனால் அதிமுகவின் கணக்கோ வேறு விதமாக உள்ளது. ஜெயலலிதா பாணியை உள்ளாட்சி தேர்தலில் கடைபிடிக்க விரும்புகிறது. தங்கள் கட்சிக்கு வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் உள்ள இடங்கள் எதையும் அதிமுக விட்டுத்தர வாய்ப்பே ��ல்லை என்கிறார்கள்.\nகுறிப்பாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லை என இந்த 6 முக்கிய மாநகராட்சியை நிச்சயம் கூட்டணி கட்சிகளுக்கு விட்டுத்தர அதிமுக தயாராக இல்லையாம். இந்த விஷயத்தில் கறாராக இருக்க அதிமுக விரும்புகிறதாம். அதேநேரம் மற்ற மாநகராட்சிகளில் சிலவற்றை கூட்டணிக்கு ஒதுக்க வாய்ப்பு உள்ளதாம்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்துள்ள கூட்டணி கட்சிகள் மறைமுக பேச்சுவார்த்தையில் இறங்கி உள்ளார்கள். ஆனால் அதிமுக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.\nஏனெனில் ஜெயலலிதா மறைந்த போது பிளவு பட்டு கிடந்த அதிமுக கிட்டதட்ட பழைய நிலைக்கு திரும்பிவிட்டது. எனவே தனது கட்சி தொண்டர்களுக்கு சீட் கொடுக்க விரும்புகிறது. பல மாஜி எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மேயர் மற்றும் முக்கிய நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டி போட்டு வருவதால் அவர்களை முதலில் சமாதானம் செய்ய வேண்டிய நிலையில் அதிமுக உள்ளது. அதன்பிறகே உள்ளாட்சி தேர்தலில் கூட்டணிகளுக்கான தொகுதி பங்கீட்டை பற்றி அதிமுக யோசிக்கும் என்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக திமுக நீதிமன்றம் செல்லும்: ஸ்டாலின் அதிரடி\nதமிழர்கள் மாதிரி அனைத்து மாநில மக்களுக்கும் விழிப்புணர்வு தேவை.. சென்னையில் ப.சிதம்பரம் பேட்டி\nதமிழுக்கு துரோகம் செய்யாதீர்கள்... அமைச்சர் மீது மு.க.ஸ்டாலின் சாடல்\nஒரே லாட்ஜில், ஒரே ரூமில் ஆணும் பெண்ணும் தங்க சட்டத்தில் தடை இல்லையே... சென்னை ஹைகோர்ட் கேள்வி\nசூப்பர் அக்கா.. நீங்க வந்த நேரம் இந்தியா வின் பண்ணிருச்சு.. டிவீட்டில் பாசத்தை பொழிந்த ஆதரவாளர்கள்\nசவேரா ஹோட்டலில் திமுக மகளிரணிக் கூட்டம்... வகைவகையான மதிய உணவுகள்\nசிலர் சிரிப்பார்.. சிலர் அழுவார்.. ஆனால் ஸ்டாலின் சிரித்துக் கொண்டே அழுகிறார்.. அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் டிச. 27, 30ல், 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல்.. தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு\nசுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்... மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nதிமுக போராட்டம் எதிரொலி.. உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி கற்பிக்கப்படாது: அமைச்சர் அறிவிப்பு\nஅதிக உரிமை எடுத்துக்கொண்டாரா ஓ.எம்.ஜி. சுனில்... திடீர் விலகலுக்கு பின்ன��ி\nஇன்னும் 45 நாள் பொறுத்துக்கங்க... வெங்காயம் விலை குறைஞ்சிடும்- அமைச்சர் காமராஜ்\nஎப்ப பார்த்தாலும் கேட்பாள்.. சமைக்கிறதே இல்லை.. கெட்ட கெட்ட வார்த்தைகள் வேறு.. கொன்னுட்டேன்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/vanathi-srinivasan-asks-cm-to-help-the-girl-coimbatore-rajeshwari-for-her-medical-treatment-368707.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-07T22:04:57Z", "digest": "sha1:4SUQ2SYPT72PQU7L5GGJINJU7FDMCDHM", "length": 17497, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொடிக் கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவுங்கள்.. முதல்வருக்கு வானதி கோரிக்கை | Vanathi Srinivasan asks CM to help the girl Coimbatore Rajeshwari for her medical treatment - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமுரண்டு பிடிக்கும் கூட்டணிக் கட்சிகள்... அப்செட் நிலையில் அதிமுக\nஒரு கள்ளக்காதல்.. அதற்குள் ஒரு சந்தேகம்.. போலீஸ் வேடம் போட்டு கடத்தல்.. 2 பெண்கள் கைது\nஇவங்களையும் ஹைதராபாத் சம்பவம் மாதிரி சுட்டுக் கொல்லணும்.. உன்னவ் பெண்ணின் தந்தை ஆவேசம்\n\"அதை\" ஒரே வாரத்தில் டவுன்லோடு செய்த 1500 பேர்.. மாட்ட போறீங்க.. லிஸ்ட் ரெடியாகி வருதாம்\nகஜானாவைக் காலி செய்துவிட்டு போக அதிமுக அரசு திட்டம்... மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசென்னை, புறநகரில் மீண்டும் லேசான மழை.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா\nTechnology இணையவழி நீதிமன்றங்கள், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் நீதிபதிகள்.\nAutomobiles 2,500 சிசி எஞ்சின், பிரம்மாண்ட தோற்றம்... புதிய ட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஆர் பைக் இந்தியாவில் அறிமுகம்\nMovies விஜய்யுடன் வெற்றிமாறன் திடீர் சந்திப்பு.. அப்ப தளபதி 65 இயக்குனர் இவர் தானோ\nLifestyle டைப் 1 நீரிழிவு இருப்பவர்களுக்கு நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாம்.. உஷார்.\nSports இது எப்படி இருக்கு 2 ஆண்டுகளுக்கு முன் கிண்டல் செய்த வீரர்.. மறக்காமல் பழி தீர்த்த கோலி\nFinance சத்தமில்லாமல் 7 நிறுவனத்திற்குத் தலைவரான சுந்தர் பிச்சை..\nEducation JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொடிக் கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவுங்கள்.. முதல்வருக்கு வானதி கோரிக்கை\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்து விபத்து ஏற்பட்டது தொடர்பாக முதல்வர் கருத்து\nசென்னை: அதிமுக கொடி கம்பம் விழுந்து காலை இழந்துள்ள பெண்ணுக்கு உதவுமாறு முதல்வருக்கு பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகோவையில் உள்ள சாலை ஒன்றில் அதிமுகவின் கொடிக் கம்பம் சரிந்து விழுந்ததில் அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ராஜேஸ்வரி நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அவரது கால் முற்றிலுமாக சிதைந்தது.\nஇலங்கை தேர்தல்- இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்\nபின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்தில் சிக்கிய ராஜேஸ்வரிக்கு சுயநினைவு திரும்பவில்லை. பெற்றோருக்கு இவர் ஒரே மகள். சில வாரங்களுக்கு முன்புதான் ஹோட்டலில் அக்கவுண்ட்டன்டாக வேலைக்கு சேர்ந்தார்.\nஅறுவை சிகிச்சைக்கு உண்டான பணம் கிடைக்காமல் பெற்றோர் மிகவும் அவதிப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் கோரிக்கை அளித்துள்ளார்.\nசம்பாதிக்கும் ஒரு மகளின் வாழ் நாள் துயரம் இது...\nஉடனிருந்த நபர் உறுதியாக கூறியுள்ளார் ....@CMOTamilNadu@SPVelumanicbe\nஇதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் வானதி கூறுகையில் துயரம் இது... கொடிக்கம்பம் விபத்திற்கான காரணமாய் இருந்துள்ளதை உடனிருந்த நபர் உறுதியாக கூறியுள்ளார் என முதல்வர் அந்த பெண்ணின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் என வானதி கோரியுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ரஜினிகாந்த் அரசியல் தலைவர் இல்லை என முதல்வர் கூறியது சரியே. ஜெயலலிதா, கருணாநிதியின் மறைவுக்கு பிறகு தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுரண்டு பிடிக்கும் கூட்டணிக் கட்சிகள்... அப்செட் நிலையில் அதிமுக\nஒரு கள்ளக்காதல்.. அதற்குள் ஒரு சந்தேகம்.. போலீஸ் வேடம் போட்டு கடத்தல்.. 2 பெண்கள் கைது\n\"அதை\" ஒரே வாரத்தில் டவுன்லோடு செய்த 1500 பேர்.. மாட்ட போறீங்க.. லிஸ்ட் ரெடியாகி வருதாம்\nகஜானாவைக் காலி செய்துவிட்டு போக அதிமுக அரசு திட்டம்... மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசென்னை, புறநகரில் மீண்டும் லேசான மழை.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா\nதண்டனைகள் கடுமையானால்தான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.. பிரேமலதா விஜயகாந்த்\nசுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி ஆவணங்களை ஒப்படைக்க... பொன்.மாணிக்கவேலுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nநாங்கள் ஆட்சிக்கு வந்தால் பலாத்கார சம்பவங்களுக்கு என்கவுண்ட்டர் போன்ற மரண தண்டனைதான்: சீமான்\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் வரவேற்பு\nதெலுங்கானா என்கவுண்டர்.. கனிமொழி, பாலபாரதி அதிருப்தி.. மாயாவதி, விஜயதாரணி வரவேற்பு\nவெடிகுண்டு வைத்து தகர்ப்போம்... சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு மிரட்டல்\nசென்னையில் நடுரோட்டில் கல்லூரி மாணவியை வெட்டிய இளைஞர்.. காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்\nநாடு முழுவதும் ஃபாஸ்டேக் செல்லும்.. சென்னையில் உள்ள சுங்கச்சவாடிகளுக்கு மட்டும் செல்லாது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tgte.tv/10-09-2018-documentary03-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-12-07T22:31:29Z", "digest": "sha1:NNF6HBUUL4TN65DMUS4UPHTQ7MKO7LQC", "length": 4590, "nlines": 94, "source_domain": "tgte.tv", "title": "10.09.2018 DOCUMENTARY(03) | கண்ணோட்டம் | கையெழுத்து | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV - TGTE TV", "raw_content": "\nNext Video 27.08.2018 – TGTE DOCUMENTARY(02) | கண்ணோட்டம் | கறுப்பு யூலை | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n10.09.2018 DOCUMENTARY(03) | கண்ணோட்டம் | கையெழுத்து | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n27.08.2018 – TGTE DOCUMENTARY(02) | கண்ணோட்டம் | கறுப்பு யூலை | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n10.09.2018 DOCUMENTARY(03) | கண்ணோட்டம் | கையெழுத்து | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\nகார்த்திகை மாதத்தின் காந்தள் பூவிற்கான சிறப்புப் பார்வை -13.11.2019\nTGTE’s activities : 2010 till now / நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் அதன் செயற்பாடுகளும்\n09.10.2018 – DOCUMENTARY 04 | கண்ணோட்டம் | ஐநா மன்றில் தமிழருக்கு தீர்வு கிட்டுமா\n12.08.2018 DOCUMENTARY 01 கண்ணோட்டம் விளையாட்டால் ஒன்றிணைவோம் TGTE TV\n17.09.2018 – TGTE NEWS 05 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n10.09.2018 DOCUMENTARY(03) | கண்ணோட்டம் | கையெழுத்து | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n15.10.2018 – TGTE NEWS 08 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n09.10.2018 – DOCUMENTARY 04 | கண்ணோட்டம் | ஐநா மன்றில் தமிழருக்கு தீர்���ு கிட்டுமா\n10.09.2018 DOCUMENTARY(03) | கண்ணோட்டம் | கையெழுத்து | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் மாவீரர் நாள் உரை – 2018\n24.09.2018 – TGTE NEWS 06 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/jul/27/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2968948.html", "date_download": "2019-12-07T21:22:50Z", "digest": "sha1:FQMQSF7IY2S76KUFNN3EWPOCG6AV4WYG", "length": 8246, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அங்கன்வாடி பணியாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nஅங்கன்வாடி பணியாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி\nBy DIN | Published on : 27th July 2018 10:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெய்யாறு ஒன்றியத்தில் வியாழக்கிழமை அங்கன்வாடி பணியாளர்களுக்கு குழந்தைகளுக்கான முன்பருவ கல்வி குறித்த புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.\nஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் இணைந்து நடத்திய இந்தப் பயிற்சிக்கு தொண்டு நிறுவன திட்ட மேலாளர் ஜெபஸ்டின் முன்னிலை வகித்தார்.\nசுகாதாரத் திட்ட மேலாளர் லாசர் குழந்தைகளுக்கான அறிவு வளர்ச்சி, உடல் வளர்ச்சி, உடல் இயக்க வளர்ச்சி, மனயெழுச்சி வளர்ச்சி ஆகியவற்றைக் குறிக்கும் அங்கன்வாடி பாடத் திட்டத்தை ஆடல், பாடல், கதை மற்றும் காணொலி மூலம் எடுத்துரைத்தார்.\nமேலும், செலவில்லாமல் அங்கன்வாடியில் இருக்கக்கூடிய பொருள்களை வைத்தே குழந்தைளின் முன்பருவ வளர்ச்சியை தூண்டும் செயலாக்க முறைகளை விளக்கினார்.\nசுகாதாரத் திட்ட மேலாளர் ராஜசேகரன் அங்கன்வாடி அளவிலான கண்காணிப்பு மற்றும் ஆதரவு குழு உருவாக்குவதைப் பற்றியும், அதனால் உருவாகப்போகும் நல்விளைவுகள் பற்றியும் எடுத்துரைத்தார். இதில், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா சுகாதாரத் திட்ட உதவித் திட்ட மேலாளர் ஆனந்தன், அங்கன்வாடி பணியாளர் ஆனந்தி, தாய்மார்கள் குழு ஊக்குநர், அங்கன்வாடி பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/jun/27/%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2948344.html", "date_download": "2019-12-07T21:53:07Z", "digest": "sha1:FWT7DC2DY32WLY47YQ5BDSU6NJBAMLNW", "length": 8969, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஏடிஎம் பண மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nஏடிஎம் பண மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிக்கை\nBy புதுச்சேரி, | Published on : 27th June 2018 09:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஏடிஎம் பண மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்துள்ளது.\nதிமுக தலைவர் கருணாநிதியின் 95-ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக ஜூலை 15-ஆம் தேதி தலைமைக் கழகப் பேச்சாளர் லியோனியை வரவழைத்து பொதுக்கூட்டம் நடத்துவது குறித்தும், நல உதவிகள் வழங்குவது குறித்தும் ஆலோசனைக் கூட்டம் உப்பளம் திமுக சட்டப்பேரவை அலுவலகத்தில் நடைபெற்றது.\nதிமுக தெற்கு துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : உப்பளத்தில் உள்ள கள்ள சாராயக் கடைகளை அகற்ற காவல்துறையும், கலால் துறையும் மக்கள் நலன் கருதி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும். ஏ.டி.எம். பண மோசடி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். மழைக் காலத்தை முன்னிட்டு உப்பளம் தொகுதியில் தூர்ந்துள்ள கால்வாயை சுத்தம் செய்ய வலியுறுத்துவது, உயர்த்தபட்ட வரிகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇதில் தொகுதிச் செயலாளர் சக்திவேல், அவைத் தலைவர் ரவி, மீனவர் அணி அமைப்பாளர் தனசேகரன், இளைஞரணி துணை அமைப்பாளர் ஆரோக்கியராஜ், சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஜெயராஜ், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் சந்திரன், ஆதிதிராவிடர் நலக் குழு மாநில துணை அமைப்பாளர் மூக்கன், மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, தொகுதி மாநில பிரநிதிநிதிஜெயராமன், காத்தலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/188969?ref=archive-feed", "date_download": "2019-12-07T22:51:28Z", "digest": "sha1:JGQA7ZSOAF5MVSVGJ2GRFNGJGJ4UQ27L", "length": 7038, "nlines": 136, "source_domain": "www.lankasrinews.com", "title": "இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது\nஏற்கனவே 6.1 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கம் ஒன்று வீடுகளை நாசம் செய்து ஒரு உயிரை பலி வாங்கிய நிலையில் மீண்டும் 7.5 ரிக்டர் அளவுள்ள ஒரு வலிமையான நிலநடுக்கம் இந்தோனேஷியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாகிய Sulawesiயைத் தாக்கியுள்ளது.\nஇதனால் மத்திய மற்றும் மேற்கு Sulawesi பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உயரமான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.\nபின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. Sulawesi இந்தோனேஷிய தீவுகளில் நான்காவது பெரிய தீவாகும். அங்கு 18 மில்லியன் பேர் வசிக்கிறார்கள்.\nநிலநடுக்கத்தின் காரணமாக எந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது, எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்னும் தகவல்கள் இதுவரையில் கிடைக்கவில்லை.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/brinjal-curry-gravy", "date_download": "2019-12-07T21:19:19Z", "digest": "sha1:ZKS2A7V6XUQG3II5HT727UWOLE46RCMS", "length": 9127, "nlines": 126, "source_domain": "www.toptamilnews.com", "title": "செமத்தியான கத்தரிக்காய் குடல்கறி கூட்டு! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nசெமத்தியான கத்தரிக்காய் குடல்கறி கூட்டு\nஆட்டுக்குடலை வைத்து விதவிதமான டிஷ்கள் செய்யப்படுகின்றன.வறுவல் முதல்,புளியும் வெல்லமும் சேர்த்து குழம்பு வரை நிறைய வெரைட்டிகள் இருக்கின்றன.பொதுவாக எல்லா ஊரிலும் கிடைக்கிற டிஷ் ‘போட்டி’.\nஅதேபோல, ஆட்டுக்குடலுடன் கத்தறிக்காயும் , கடலைப் பருப்பும் சேர்த்து செய்யப்படும் ' குடல்கறி' கூட்டும் சிறப்பானதே.செய்துபாருங்கள் எல்லோரும் போட்டி போட்டுகொண்டு சாப்பிடுவார்கள்.\nசுத்தம் செய்யப்பட்ட குடல் ½ கிலோ.\nகடலைப் பருப்பு 100 கிராம்\nஇஞ்சி,பூண்டு விழுது 2 ஸ்பூன்.\nமஞ்சள் தூள் ½ ஸ்பூன்\nகடலை எண்ணெய் 1 குழிக்கரண்டி\nநன்றாகச் சுத்தம் செய்யப்பட்ட குடலை,சிறிய துண்டுகளாக வெட்டி,மஞ்சள் தூள் எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாகப் பிசைந்து கழுவுங்கள்.ஒன்றுக்கு இரண்டு முறை கழுவிக்கொண்டால் இன்னும் சிறப்பு. அத்துடன் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து,குக்கரில் இட்டு 4 விசில் வைத்து இறக்கி வையுங்கள்.\nகடலைப்பருப்பை குழையாமல் வேகவைத்துக் கொள்ளுங்கள்.தேங்காய் மற்றும் கசகசாவை மிக்சியில் போட்டு மையாக அரைத்து எடுங்கள்.\nஇப்போது, சட்டியை அடுப்பில் வைத்து அது காய்ந்ததும் எண்ணெய் விட்டு சோம்பும்,கறிவேப்பிலையும் சேர்த்து தாளியுங்கள்.அத்துடன் வெங்காயத்தை பொடியாக வெட்டிச் சேர்த்து வதக்குங்கள்.வெங்காயம் வெந்ததும் இஞ்சிப் பூண்டுப் பேஸ்ட்டும் உப்பும் சேர்த்து 2 நிமிடம் கழித்து,தக்காளியையும் கத்தரிக்காயையும் வெட்டிச் சேர்த்து மூடிவைத்து ஐந்து நிமிடம் வேக விடுங்கள்.\nஅதற்குப் பிறகு வேகவைத்திருக்கும் குடலை எடுத்து சட்டியில் கொட்டிக் கிளறி கத்தரிக்காய் வேகும் வரை விட்டு,உப்புச் சரிபாருங்கள்.வேகவைத்து வைத்திருக்கும் கடலைப் பருப்பை சேர்த்து,கடைசியாக அரைத்து வைத்திருக்கும் தேங்காய் கசகசா கலவையை சேர்த்து ஒரு\nஇது சோற்றுக்கு மட்டுமல்லாமல் இட்லி தோசைகளுக்கும் நல்ல இணையாக இருக்கும்.அதோடு குழையப் பிசைந்த ரசம் சோற்றுக்குத் தொடுகறியாக வைத்தும் சுவைக்கலாம்.\nPrev Articleதலித் இளைஞரை காதலித்த சிறுமி...உயிரோடு எரித்து கொன்ற தாய்; நாகையில் பரபரப்பு\nNext Article'தீராத வயிற்றுவலி, ரத்தப்போக்கு' : பெண்ணின் வயிற்றுக்குள் இருந்த ஊசி...செவிலியர்களின் அலட்சியம்\n60 வருடமாக புதுச்சேரியில் செல்வாக்கு செலுத்தும் சேலம் பிரியாணி\nமனித உடலில் சேரும் பிளாஸ்டிக் ஸ்லோ பாய்சனாக மாறும் உணவு\nபண்ணவாடி பரிசல் துறை… 20 ரூபாயில் லஞ்ச்\nவயசாகிவிட்டது, இனி டூயட் எல்லாம் வேண்டாம் என முடிவெடுத்தேன் - ரஜினிகாந்த்\nரஜினியை ஒவ்வொரு நாளும் நினைத்துக்கொண்டிருக்கிறேன் - ஷங்கர்\nதலைவர் சிவனோடு ஒரு சிட்டிங்... எமனோடு ஒரு கட்டிங் போட்டு வருவாரோ - தர்பார் விழாவில் விவேக் காமெடி\nஇனி என் தலைவனைப் பற்றி தப்பாக பேசினால் நான் பதிலடி கொடுப்பேன்- தர்பார் விழாவில் லாரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/sabari-malai-season-temporary-ban-shops-kumari-coastal-area", "date_download": "2019-12-07T21:18:41Z", "digest": "sha1:453ZVTIUUFMRT6NMN56HFXD4NMQPLMOG", "length": 6260, "nlines": 104, "source_domain": "www.toptamilnews.com", "title": "சபரி மலை சீசன்: குமரி, கடற்கரைப் பகுதியில் உள்ள கடைகளுக்குத் தற்காலிக தடை | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nசபரி மலை சீசன்: குமரி, கடற்கரைப் பகுதியில் உள்ள கடைகளுக்குத் தற்காலிக தடை\nசபரிமலையில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் மண்டல பூஜையும், இரண்டு மாதங்கள் கழித்து அதாவது ஜனவரி மாதம் மகர விளக்குப் பூஜையும் நடைபெறும். அதனைக் காணத் தமிழகத்திலிருந்து பல்லாயிரக் கணக்கான மக்கள் திரள்வர்.சபரி மலைக்குச் செல்வோர் அனைவரும் குமரி மாவட்டத்தில் உள்ள காந்தி மண்டபம், சூர்ய அஸ்தமனம் போன்ற சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வர். அதனால், குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் நிறையக் கடைகள் போடப்பட்டிருக்கும்.\nசபரிமலை சீசன் வந்துவிட்டதால், குமரி மாவட்டத்தின் கடற்கரை பகுதிகளில் உள்ள கடைகளுக்கு அடுத்த ஆண்டு முதல் தற்காலத் தடை விதித்து உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nமேலும், காந்தி மண்டபம் முதல் சூர்ய அஸ்தமனம் நிலையம் வரையில் உள்ள 250 கடைகளுக்கு இந்த ஆண்டு மட்டும் தற்காலிக அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.\nசபரிமலை தற்காலிக தடை காந்தி மண்டபம் சூர்ய அஸ்தமனம் sabari mala madurai high court\nPrev Articleபிகில் திரைப்படம் ஓடுமா பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் என்ன சொல்லுறாருன்னு கேளுங்க\nNext Articleநரம்புகளை பலப்படுத்தும் சோற்றுக் கற்றாழை லேகியம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சிக்கிய சென்னை மாணவனுக்கு நிபந்தனை…\nசபரிமலைக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை…\nசபரிமலை செல்ல ரெஹானா பாத்திமாவுக்கு அனுமதி மறுப்பு\nவயசாகிவிட்டது, இனி டூயட் எல்லாம் வேண்டாம் என முடிவெடுத்தேன் - ரஜினிகாந்த்\nரஜினியை ஒவ்வொரு நாளும் நினைத்துக்கொண்டிருக்கிறேன் - ஷங்கர்\nதலைவர் சிவனோடு ஒரு சிட்டிங்... எமனோடு ஒரு கட்டிங் போட்டு வருவாரோ - தர்பார் விழாவில் விவேக் காமெடி\nஇனி என் தலைவனைப் பற்றி தப்பாக பேசினால் நான் பதிலடி கொடுப்பேன்- தர்பார் விழாவில் லாரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1220284.html", "date_download": "2019-12-07T21:29:37Z", "digest": "sha1:64E56V6GBH7FRO37PMQKNPBPTKRPCEWZ", "length": 15689, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "பாகிஸ்தான் அழைப்பை நிராகரித்தார் சுஷ்மா சுவராஜ்..!! – Athirady News ;", "raw_content": "\nபாகிஸ்தான் அழைப்பை நிராகரித்தார் சுஷ்மா சுவராஜ்..\nபாகிஸ்தான் அழைப்பை நிராகரித்தார் சுஷ்மா சுவராஜ்..\nபாகிஸ்தானின் கர்த்தார்பூரில் ராவி ஆற்றின் கரையில் குருத்துவரா தர்பார் சாஹிப் எனப்படும் வழிபாட்டுத் தலம் அமைந்துள்ளது. சீக்கிய குருவான குரு நானக் தேவ் 18 ஆண்டுகள் வாழ்ந்த அந்த இடம், சீக்கியர்களின் புனிதத் தலங்களில் ஒன்றாகும்.\nபாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூருக்கு சீக்கியர்கள் செல்வதற்கு வசதியாக, பஞ்சாப்பின் குருதாஸ்பூரில் இருந்து சர்வதேச எல்லைவரை தனிவழி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nஇதற்காக பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக்கில் இருந்து சர்வதேச எல்லை வரை சீக்கிய ஆன்மிகப் பயணிகளுக்கு தனிவழி அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல, சர்வதேச எல்லையில் இருந்து கர்தார்பூர் வரை தனிவழி அமைக்குமாறு பாகிஸ்தானுக்கு கடிதம் அனுப்பவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nஇதைத் தொடர்ந்து, சீக்கியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், உரிய வசதிகளுடன் தனிவழியை ஏற்படுத்துமாறு வெளியுறவு அமைச்சகம், இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியது.\nஇதையேற்று, இந்த பாதைக்கான பணிகளின் தொடக்க விழா வரும் 28-ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மஹ்மூத் குரைஷி அழைப்பு விடுத்திருந்தார்.\nதாம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள சில நிகழ்ச்சிகளை காரணம்காட்டி இந்த அழைப்பை சுஷ்மா நிராகரித்து விட்டார். அதே நாளில் (28-ம் தேதி) தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்கும் பணி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக, பாகிஸ்தான் மந்திரிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் ‘எங்கள் நாட்டிலுள்ள சீக்கிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்கள் வசதியாகவும் விரைவாகவும் பாகிஸ்தானுக்கு சென்று குருத்வாரா கர்த்தார்பூர் சாஹிப் ஆலயத்தை தரிசிக்க வழி வகிக்கும் இந்த பாதையின் தொடக்க விழாவுக்கு எங்கள் நாட்டின் சார்பில் மத்திய மந்திரி��ள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் சிங் பூரி ஆகியோரை அனுப்பி வைக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதேபோல், பஞ்சாப் மாநில முதல் மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங்குக்கு வந்த அழைப்பை அவர் நிராகரித்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான நவ்ஜோத் சிங் சித்து பாகிஸ்தான் அரசின் அழைப்பையேற்று அங்கு செல்ல அனுமதிகோரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் கடிதம் அளித்துள்ளார்.\nதெரசா மே உருவாக்கிய பிரெக்சிட் உடன்படிக்கைக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்..\nசிறுபிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிலைய புனரமைப்பு தொடர்பில் த.சித்தார்த்தன் (பா.உ)சந்திப்பு..\nஉலகின் கற்பழிப்பு தலைநகரமாக இந்தியா ஆகிவிட்டது – ராகுல் காந்தி வேதனை..\nபிரான்ஸில் வங்கி மேலாளர் கொல்லப்பட்ட வழக்கு: தீர்ப்பை கேட்டு தற்கொலை முயன்ற குற்றவாளி…\nஜார்க்கண்ட் தேர்தல்: பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால்…\nஅமெரிக்கா கடற்படை தளத்தில் பயங்கர துப்பாக்கிச் சூடு.. 6 சவுதி பிரஜைகள் கைது: வெளியான…\nகங்கை கால்வாயில் கொத்து கொத்தாக செத்து மிதந்த மீன்கள்..\nமாதவிடாய் என்பதற்காக தனி குடிசைக்குள் அடைக்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு: முதல் முறையாக…\nபெண்கள், தங்களை பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்- நடிகை ரோஜா…\nதிருமணம் முடிந்த சிறிது நேரத்தில் தப்பித்து ஓடிய மணமகன்\nகோப்பாய் வடக்கில் இயங்கிய விபச்சார விடுதி\nஉடைந்த பாலத்தை ஒரே இரவில் சரி செய்தது இராணுவம் \nஉலகின் கற்பழிப்பு தலைநகரமாக இந்தியா ஆகிவிட்டது – ராகுல்…\nபிரான்ஸில் வங்கி மேலாளர் கொல்லப்பட்ட வழக்கு: தீர்ப்பை கேட்டு…\nஜார்க்கண்ட் தேர்தல்: பாதுகாப்பு பணியில் இருந்த உதவி…\nஅமெரிக்கா கடற்படை தளத்தில் பயங்கர துப்பாக்கிச் சூடு.. 6 சவுதி…\nகங்கை கால்வாயில் கொத்து கொத்தாக செத்து மிதந்த மீன்கள்..\nமாதவிடாய் என்பதற்காக தனி குடிசைக்குள் அடைக்கப்பட்ட இளம்பெண்…\nபெண்கள், தங்களை பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்-…\nதிருமணம் முடிந்த சிறிது நேரத்தில் தப்பித்து ஓடிய மணமகன்\nகோப்பாய் வடக்கில் இயங்கிய விபச்சார விடுதி\nஉடைந்த பாலத்தை ஒரே இரவில் சரி செய்தது இராணுவம் \nமாணவிகள் இருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற ��ந்தேகநபர் பொது மக்களால்…\nஉள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nகொடிநாள் நிதிக்கு உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்: பிரதமர் ..\nமலையக ரயில் சேவைகள் மூன்று நாட்களுக்கு பின் வழமைக்கு…\nதீவகப் பகுதியில் கடல் வள உற்பத்திகளை அதிகரிக்க நடவடிக்கை\nஉலகின் கற்பழிப்பு தலைநகரமாக இந்தியா ஆகிவிட்டது – ராகுல் காந்தி…\nபிரான்ஸில் வங்கி மேலாளர் கொல்லப்பட்ட வழக்கு: தீர்ப்பை கேட்டு தற்கொலை…\nஜார்க்கண்ட் தேர்தல்: பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர்…\nஅமெரிக்கா கடற்படை தளத்தில் பயங்கர துப்பாக்கிச் சூடு.. 6 சவுதி பிரஜைகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelakkural.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-12-07T21:58:31Z", "digest": "sha1:L65CW63XYV4Q5HL3HZFK7DEORXHLBXTE", "length": 8048, "nlines": 102, "source_domain": "www.eelakkural.com", "title": "பேரறிவாளனுக்கு உடல் நலக்குறைவு – மருத்துவக்குழு டெங்கு பரிசோதனை – Eelakkural", "raw_content": "\nபேரறிவாளனுக்கு உடல் நலக்குறைவு – மருத்துவக்குழு டெங்கு பரிசோதனை\nபரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்ததையடுத்து அவரது ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 28 ஆண்டுகளாக பேரறிவாளன் வேலூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார். உடல் நிலை பாதிப்புக்கு சிகிச்சை பெற வசதியாக புழல் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார். அவரது தந்தை குயில்தாசனுக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக கூறி அற்புதம்மாள் குடும்பத்தினர் அளித்த கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த 12-ந்தேதி பேரறிவாளன் பரோலில் வந்தார். ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தங்கியுள்ளார். பேரறிவாளன் தங்கியுள்ள வீட்டை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டி.எஸ்.பி. தங்கவேல் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 35 போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் நேற்று இரவு பேரறிவாளனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இன்று காலையிலும் காய்ச்சல் அதிகரித்தது. இதனையடுத்து நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரி ��ாக்டர் திலீபன் ஜோலார்பேட்டையில் நடத்தி வரும் கிளீனிக்கில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பேரறிவாளனுக்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளித்தனர்.\nமேலும் அவருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பேரறிவாளனின் ரத்தம் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது.ரத்த பரிசோதனை முடிவை பொருத்து சிகிச்சை மேற்கொள்ளப்படும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பேரறிவாளன் தந்தை குயில்தாசனுக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.\nபேரறிவாளன் அவரது தந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்டதை அறிந்த நகராட்சி அதிகாரிகள் அவரது வீட்டின் அருகே சுகாதார பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டனர்.இதனை தொடர்ந்து நேற்று காலை பேரறிவாளன் வீடு அமைந்துள்ள பகுதியில் முழு சுகாதார பணிகள் செய்யப்பட்டது. அவரது வீட்டை சுற்றி பிளீச்சிங் பவுடர், நோய் தடுப்பு மருந்துகள் அடிக்கப்பட்டன. அந்த பகுதியில் டெங்கு பாதிப்பு உள்ளதா என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.\nஇவ்வளவு கிட்ட விமானம் தரையிறங்கி பார்த்திருக்கீங்க\nஇங்கிருந்து செல்ல மாட்டேன்: விடிய விடிய இருட்டில் தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nகேரளாவில் பரவும் எலி காய்ச்சல் – இதுவரை 23 பேர் பலி\nபேரறிவாளனுக்கு உடல் நலக்குறைவு R ..\nஇவ்வளவு கிட்ட விமானம் தரையிறங்கி பா ..\nஇங்கிருந்து செல்ல மாட்டேன்: விடிய வ ..\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வச ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2017/11/blog-post_28.html", "date_download": "2019-12-07T21:28:41Z", "digest": "sha1:MTTY6NKITBKMSYFOQMD5BBS6QRN2OKTF", "length": 20500, "nlines": 167, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - கல்கத்தா ரசகுல்லா !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - கல்கத்தா ரசகுல்லா \nகல்கத்தா.... இந்த பெயரை சொன்னவுடன், நமது நினைவுக்கு வருவது ஹவுரா பாலம், டிராம் வண்டி மற்றும் ரசகுல்லா அவ்வப்போது கல்கத்தா சென்று வந்தாலும், நிறைய இடங்களில் ரசகுல்லா என்று கேட்டு வாங்கி சாப்��ிட்டாலும், ஏதோ ஒன்று குறைந்ததே என்றே தோன்றியது, எனது கல்கத்தா நண்பரிடம் இதை தெரிவித்த போது, வாருங்கள் ஒரிஜினல் ரசகுல்லா சாப்பிடலாம் என்று என்னை ஒரு மாலை பொழுதில் கூட்டி சென்றார். வெள்ளை நிறத்தில் ஜீராவில் மிதக்க விட்டு கொண்டு வந்ததை வழித்து வழித்து சாப்பிடும் சுவை.... இப்போதுதான் புரிகிறது கல்கத்தா ரசகுல்லா என்று ஏன் சொல்கிறார்கள் என்று \nகல்கத்தாவின் பிஸியான நான்கு முனை சந்திப்பான எஸ்ப்ளானடே (Esplanade) கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது இந்த கடை. வெளியில் அந்த கால டிராம் வண்டி குறுக்க நெடுக்க ஓடி கொண்டு இருக்கிறது, பெங்காலி முகங்கள் எங்கெங்கும், பழைய கால கட்டிடங்கள் என்று நம்மை பழைய காலத்திற்கு இட்டு செல்கிறது. இந்த நான்கு முனை சந்திப்பில் எங்கு இருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம், சிகப்பு நிற போர்டு ஒன்றில் KC Das என்று எழுதி இருக்கிறது. பெயரை பார்த்தவுடனேயே பலருக்கும் நாக்கில் எச்சில் ஊறுவதை பார்க்க முடிகிறது, மிக சிறிய கடையின் உள்ளே சென்று பார்த்தாலே தெரிகிறது.... எல்லோரும் ரசகுல்லா என்று கேட்டு வாங்கி சாப்பிடுவதை \nகடையின் உள்ளே நுழைந்து என்ன சாப்பிடலாம் என்று பார்த்தாலே மனதுக்கும், கண்களுக்கும் மகிழ்ச்சி விருந்து காத்திருக்கிறது. பெங்காலி ஸ்வீட் வகைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது, ஒவ்வொருவரும் குறைந்தது அரை கிலோ ஒவ்வொன்றிலும் வாங்கி செல்கின்றனர். இதுவரை ஜிலேபி, மைசூரு பாகு என்று சாப்பிட்ட உங்களுக்கு, பெங்காலி ஸ்வீட் வகைகளின் பெயர் தெரியுமா ரசகுல்லா, ராஜ் போக், சஹானர் டோஸ்ட், ரோசம்மாதிரி, சமசம், தோய், சென்டெஸ், கிர் காதம், கிரதேஷ் என்று பெயரே நிறைய வித்யாசமாக இருக்கிறது. எனது கூட வந்த நண்பர், என்ன சாப்பிடறீங்க என்று கேட்டபோது ரசகுல்லா என்று மட்டுமே சொல்ல வந்தது, அடுத்து ஒன்றை சொல்ல முனைந்தபோது நாக்கு சுளுக்கி கொண்டது \nரசகுல்லா.... ஒரு வெள்ளை நிற அழகி எனலாம் கவனித்து பார்த்தால், உங்களுக்கு ஒன்று புரியும்... நமது தமிழ்நாட்டில் எல்லா ஸ்வீட் வகைகளும் (பால்கோவா தவிர்த்து) எல்லாமுமே பொன்னிறத்தில் இருக்கும். தங்க நிறத்தில் இருப்பதை பார்த்தாலே நமக்கு வசீகரம் என்பதால் இருக்கலாம், தோசையே நமக்கு முறுகலாக பொன்னிறமாக இருக்க வேண்டும், அம்மா மட்டும் தோசையை கொஞ்சம் வெள்ளையாக கொடுத்து வி���்டால் போச்சு, சரியாக வேகவில்லை என்று சொல்லிவிடுவோம், இதுவே எல்லா விதமான ஸ்வீட் வகைகளுக்கும் எனலாம். இந்த ரசகுல்லா பார்க்கும்போதும் இது போலவே தோன்றுகிறது, என்னங்கடா கொஞ்சம் பொன்னிறமாக பொறித்திருக்க கூடாதா.... உஜாலா போட்டு பண்ணிடீங்களோ \nசரி, ரசகுல்லாதான் வெள்ளையாக இருக்கிறது என்று பார்த்தால், அதை கொண்டு வந்த கப் கூட வெள்ளைதான், அதனால்தான் இந்த பெங்காலிகாரன் எல்லாம் வெள்ளையா இருக்கானோ ஒரு சின்ன கப், அதில் தெள்ள தெளிவாக மிதக்கும் திரவம், அதன் மேலே சற்றே குவார்ட்டர் போட்டு ஆடியபடியே ஒரு உருண்டையான வெள்ளை வெளேரென்ற ஒரு வஸ்து என்று இருந்தது. அந்த வெள்ளை நிற வஸ்துவை கொஞ்சம் உற்று நோக்கினால் பல ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடக்கும் நிலம் போல வெடித்து வெடித்து இருந்தது, இவ்வளவு ஜீராவில் ஊற வைத்துமா இப்படி என்று யோசிக்க வைக்கிறது ஒரு சின்ன கப், அதில் தெள்ள தெளிவாக மிதக்கும் திரவம், அதன் மேலே சற்றே குவார்ட்டர் போட்டு ஆடியபடியே ஒரு உருண்டையான வெள்ளை வெளேரென்ற ஒரு வஸ்து என்று இருந்தது. அந்த வெள்ளை நிற வஸ்துவை கொஞ்சம் உற்று நோக்கினால் பல ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடக்கும் நிலம் போல வெடித்து வெடித்து இருந்தது, இவ்வளவு ஜீராவில் ஊற வைத்துமா இப்படி என்று யோசிக்க வைக்கிறது கண்களாலேயே ஒரு சுவீட்டை சாப்பிட முடியுமா என்று கேட்டால், அங்கு சென்று பார்த்தால் தெரியும்... நாடி, நரம்பு, ரத்தம், சதை என்று எல்லாமுமே ஸ்வீட் வெறி பிடித்து அலையும் ஒருவனை அங்கு பார்க்கலாம் (நான் இல்லீங்க சார் கண்களாலேயே ஒரு சுவீட்டை சாப்பிட முடியுமா என்று கேட்டால், அங்கு சென்று பார்த்தால் தெரியும்... நாடி, நரம்பு, ரத்தம், சதை என்று எல்லாமுமே ஸ்வீட் வெறி பிடித்து அலையும் ஒருவனை அங்கு பார்க்கலாம் (நான் இல்லீங்க சார் ), அந்த ரசகுல்லாவை கொண்டு வந்து உங்களது முன்னே வைக்கும்போது, காஞ்ச மாடு கம்புல பூந்த மாதிரி என்பதற்கு உதாரணமாக, அங்கு இருந்த பெங்காலிகள், அந்த பெரிய ரசகுல்லாவை பார்க்கும் ஒரு பார்வையிலேயே அதை சாப்பிட்டு விடுகின்றனர், பின்னர் அப்படியே எடுத்து வாயில் போட்டு, வாய் வெடிக்க வெடிக்க மெல்லுகின்றனர் \nநான் ரசகுல்லாவை பார்த்து, காதலோடு அதை அணுகி, ஸ்பூன் எடுத்து கொஞ்சமே கொஞ்சம் விள்ளலாய் எடுத்து வாயில் எடுத்து போட போகும்போது.... எதிரில் பார்த்தால் எனது நண்பர், அவரது எதிரில் இருந்த எல்லாவற்றையும் காலி செய்துவிட்டு அமர்ந்து இருந்தார், அவரது பார்வை... டேய், என்ன தெய்வீக காதலா, பார்த்து ரசகுல்லாவிற்கு வலிக்க போகுது, என்று சொல்லாமல் சொல்லியது. அந்த விள்ளலை வாயில் போட, சொர்க்கம் மதுவிலே என்று யார் சொன்னது, இதிலும்தான்.... கொஞ்சம் கொஞ்சமாக அந்த ரசகுல்லாவை கடிக்க, கடிக்க, அதில் இருந்த ஜீரா இப்போது சிறு சிறு பீஸாக இருந்த அந்த ரசகுல்லாவோடு கலந்து ஒரு ஏகாந்த சுவையை கொடுத்தது. இன்னும் கொஞ்சம் பிய்த்து எடுக்க.... அடேய், எவண்டா அது ரசகுல்லாவின் உள்ளே ஓட்டையை போட்டது நாங்க உளுந்த வடையின் வெளியிலே ஓட்டையை போடவே கஷ்டப்படறோம், நீங்க எப்படிடா ரசகுல்லா உள்ளேயே ஓட்டைய போடறீங்க \nஒரு என்ஜினீயர் ரசகுல்லா சாப்பிட்டா இப்படி எல்லாமாடா சோதிப்பீங்க எங்க ஊரில் எல்லாம் இட்லியை, கொழுக்கட்டை மாதிரி பிடித்து ஜீராவில் போட்டு கொடுத்து இதுவரை ரசகுல்லா அப்படின்னு சொல்லி இருக்காங்களா, என்று நான் யோசிக்கும்போதே, ஒரு பிரளயம் நடந்து கல்கத்தா நடுவினில் கிலோமீட்டர் கணக்கில் ஓட்டை விழுந்து விட்டதோ என்று நண்பர் அதிர்ச்சியாகி என்னை பார்க்க, நான் ரசகுல்லாவின் உள்ளே இருந்த ஓட்டையை பார்க்க, அட, இப்படி ரசகுல்லா செஞ்சாதான் உள்ளே ஜீரா நல்லா ஊரும், சாப்பிடுங்க என்றார். ஓஹோ... இதனால்தான் இந்த கொல்கத்தா ரசகுல்லா இவ்வளவு பேமஸ் போலும் எங்க ஊரில் எல்லாம் இட்லியை, கொழுக்கட்டை மாதிரி பிடித்து ஜீராவில் போட்டு கொடுத்து இதுவரை ரசகுல்லா அப்படின்னு சொல்லி இருக்காங்களா, என்று நான் யோசிக்கும்போதே, ஒரு பிரளயம் நடந்து கல்கத்தா நடுவினில் கிலோமீட்டர் கணக்கில் ஓட்டை விழுந்து விட்டதோ என்று நண்பர் அதிர்ச்சியாகி என்னை பார்க்க, நான் ரசகுல்லாவின் உள்ளே இருந்த ஓட்டையை பார்க்க, அட, இப்படி ரசகுல்லா செஞ்சாதான் உள்ளே ஜீரா நல்லா ஊரும், சாப்பிடுங்க என்றார். ஓஹோ... இதனால்தான் இந்த கொல்கத்தா ரசகுல்லா இவ்வளவு பேமஸ் போலும் ஆனாலும், இந்த இன்ஜினியரிங் அறிவுக்கே சவால் விடுகிறது இந்த ரசகுல்லாவின் உள்ளே வைத்த ஓட்டை \nஅடுத்த முறை, நீங்கள் தமிழ்நாடு விட்டு வெளியே செல்லும்போது, அப்படியே ஷார்ட் கட் எடுத்து இந்த கல்கத்தா வந்து இங்கு ரசகுல்லா சாப்பிட்டு வ��டுங்கள். பெங்காலி ஸ்வீட் வகைகளிலேயே இந்த இனிப்பு அருமையோ அருமை. அப்படியே எனக்கும் ஒன்று வாங்கி வந்தால் தன்யனாவேன் \nLabels: அறுசுவை, அறுசுவை (இந்தியா)\nஎல்லாம் சரி, அந்த ஓட்டை எப்படி வந்திச்சுன்னு கேட்டு சொல்லுங்க. இல்லாட்டி மண்டை வெடிச்சுடும்\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை (சமஸ்) - ஆதிகுடி ரவா பொங்கல், திருச்சி \nசமஸ் அவர்கள் சென்று எழுதிய எல்லா உணவகங்களுமே சுமார் பதினைந்து வருடங்களாகவாவது இருக்கும் உணவகங்கள், அதன் தரத்திலும் சுவையிலும் இன்றளவும் எந...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nஅறுசுவை - கல்கத்தா ரசகுல்லா \nமறக்க முடியா பயணம் - அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி \nஊர் ஸ்பெஷல் - ஊட்டி வர்க்கி \nஅறுசுவை - விருந்து சமையல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/astrology/?sort=review_rating&page=12", "date_download": "2019-12-07T22:42:55Z", "digest": "sha1:HLHO5CY5LEMBHF3EJJBVANBHTGQT7LT5", "length": 5850, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "ஜோதிடம்", "raw_content": "\nதிருஷ்டிகளும் பரிகாரங்களும் தோஷங்கள் நீங்க சாந்தி தோஷங்களும் பரிகாரங்களும்\nநட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார கோயில்கள் மலையாள மந்திரமும் யந்த்ரங்களும் ஸர்வமும் சித்தியாகும் மந்திரங்கள்\nமு. ரகுநாதன் கற்பகம் புத்தகாலயம் சிவகுமாரசிவம்\nஆயுள் விருத்தியாகும் மந்திரங்கள் வியாபாரம் தொழில் பெருக மந்திரங்கள் நிம்மதியான வாழ்வு பெற மந்திரங்கள்\nயோகி ரத்னானந்தா ஆபஸ்தம்பன் பாலசூரியன்\nநினைத்ததை நிறைவேற்றும் மந்திரங்கள் சித்தர்களின் டைரி சித்தர்களின் நாள்தோறும் நன்மை தரும் நல்ல நேரங்கள்\nவேங்கடவன் அகமுக சொக்கநாதர் குருஜி ம.சு. பிரம்மதண்டி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2009/11/1_28.html", "date_download": "2019-12-07T22:35:46Z", "digest": "sha1:GTWKTQ53QJXO34S372SSLTIYPFAOTQRR", "length": 16922, "nlines": 272, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: கூடல்திணை இணைய இதழ் - முன்னோட்டம் 1", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nகூடல்திணை இணைய இதழ் - முன்னோட்டம் 1\nகூடல்திணை ஜனவரி முதல் இதழில் ஆரம்பமாகும் புதிய பகுதிகள்:\nஇ.பாவின் ”திரைகளுக்கு அப்பால்” புதினம்:\nஆணா பெண்ணா என்றால் ஆண். கறுப்பா சிவப்பா என்றால்\nசிவப்பு.ஒரு பெண்ணாகவும் இருந்து அதுவும் அவள் கறுப்பாகவும்\n அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் உணர்ச்சிப்பூர்வமான\nபோராட்டத்தையே இ.பா இந்நாவலில் அழுத்தமாகப் பதிவு\n1971ல் தினமணி கதிரில் இதே நாவல் ஒரு தொடராக வெளிவந்தபோது\nநிறுத்தப்பட்டது.பின்னர் கிழக்கு,கலைஞன் பதிப்பகங்களின் வாயிலாக\nஇன்றும் பாலியல் தொடர்பான படைப்புகளைக்குறித்து விவாதங்கள்\nநடந்துகொண்டிருக்கும் வேளையில் 70களிலேயே இந்திரா\nபார்த்தசாரதி பல எதிர்ப்புகளுக்கிடையே இப்படி ஒரு\nநாவலை படைத்திருக்கிறார் என்பது இன்றைய தலைமுறையினருக்கு\nசென்றடைதல் வேண்டும் என்கிற எண்ணத்தில் மீள்பிரசுரமாகிறது.\nகவிஞர்.பழமலய் “சனங்களின் கதை” பாகம் இரண்டு:\n80களில் தமிழ்க்கவிதையுலகில் புரட்சியை ஏற்படுத்தி “இப்படியும் க���ிதை\nஎழுதலாம்” என்று இன்றைய கவிஞர்களுக்கு முன்னோடியாக அமைந்தது\nகடந்த முப்பது ஆண்டுகளில் கவிஞர்.பழமலய் கண்ட சனங்களின் வாழ்வியல்\nமுறை மாறிய நிலையில் இன்றைய சனங்களை கவிதைகளில் எழுதுகிறார்.\nஇரா.முருகன் “பெட்டி” கணினித்துறையை பின்புலமாககொண்ட புதினம்:\n‘மூன்று விரல்’ நாவலை நான் எழுதி எட்டு வருடமாகி விட்டது. அந்த உலகம் இல்லை இன்றைக்கு இருப்பது. நானும் தான் மாறி விட்டேன்.\nஅனுபவங்களின் கனம், அழுத்தம், அவை மனதில் பூசிப்போன இனிப்பும் கசப்பும் துவர்ப்புமான நினைவுகள் என்று இந்த மாற்றம் ஒரு தளத்தில்\nநிகழும்போது இன்னொரு புறம் நடை, வடிவம், கலை இலக்கியத் தேடல் எனப் புதிய பாதைகளில் எழுத்துப் பயணமும் தொடர்ந்தபடி தான் இருக்கிறது.\nகணினித் துறையில் சட்டென்று ஒரு தேக்கம். ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு, புது ப்ராஜக்ட்கள் வரவு குறைந்து அறவே இல்லாமலும் போனது\nஎன்று நிலைமை மாற, கம்ப்யூட்டர் பெட்டிக்காரர்களின் எதிர்காலம் பற்றிய நிச்சயத்தன்மை குறையத் தொடங்கியது. இன்னும் இது தொடர்ந்து\nகொண்டுதான் இருக்கிறது. விரைவில் மாறும் என்ற நம்பிக்கை இப்போது வந்திருப்பது உண்மைதான். ஆனாலும் காத்திருப்பின் வலிகள்\nஎத்தனையோ கணினி மென்பொருள் ஊழியர்களை ஆழமாக பாதித்திருக்கின்றன.\nநாகூர் ரூமி “பாட்-பூரி” பத்தி:\nநாகூர் ரூமியின் எழுத்தில் வார்த்தைகளுடன் பகடியும் நையாண்டியும் கலந்து புதுசுவை விருந்தளிக்க வருகிறார்.சுவையை குறித்து\nசோற்றில் சாம்பாரோடு ரசத்தையும் சேர்த்து ஊற்றிக் கலந்து கொள்வேன். மட்டன் குழம்பில் தயிர் அல்லது மோரை ஊற்றிக் கொள்வேன். தோசை,\nஇட்லி, இடியாப்பம் வகையறாக்களை டீ தொட்டு சாப்பிடுவேன்... ஒரு தத்துவார்த்த அடிப்படையிலான சாப்பிடும் முறை அது என்று சொல்லலாம்.\nநான் எழுதும் முறையும் நான் சாப்பிடும் முறை போன்றதுதான். நான் எழுதிய நாவல் ஒன்று நாவல் என்ற இலக்கணத்துக்குள் வரவே இல்லை என்று\nஒரு நண்பர் சொன்னார். அவர் சொன்னது சரியாக இருக்கலாம். அதைப்பற்றி எனக்கென்ன கவலை அது நாவலாக இருந்தால் என்ன,\n படிப்பதற்குச் சுவையாக இருக்கிறதா இல்லையா அதுதான் கேள்வி. அதற்கு பதில் ஆம், இருக்கிறது என்று வாசகர் மனம்\nசொல்லிவிட்டால் அது பிறவிப்பயன் அடைந்துவிட்டது.\nகோவை சதாசிவம் “சூழல் போராளிகளுக்கு...” சுற்றுச்ச���ழல் விழிப்புணர்வு கட்டுரைத்தொடர்:\nமலைத்தொடர்களைக் காணும் ஒரு கவிமனதின் துடிப்புகளாக இக்கட்டுரைத்தொடர் அமையும்.மலைகள்,காடுகள்,பறவைகள்,விலங்குகள்,நதிகள்,\nகடற்கரைகள் என இயற்கையையும் இயற்கையின் கூறுகளையும் தாயாகவும் குலசாமியாகவும் உளமாற நம்புகிற உணர்வுப்பூர்வமான\nகட்டுரைத்தொகுப்பாக இது அமையும்.வள்ளுவனும் வள்ளலாரும் பாரதியும் இராகுல்ஜியும் ஏங்கல்ஸும் சூழலியல் உணர்வோடுதான் வாழ்ந்தார்கள்,படைத்தார்கள் என்பதை இக்கட்டுரைத்தொடர் உணர்த்தும்.\nமேலுள்ளவை மட்டுமல்லாமல் இன்னும் பல ஆச்சர்யங்கள் ஜனவரி ஒன்றுக்காக காத்திருக்கின்றன\nகூடல்திணை இணைய இதழில் உறுப்பினராக உங்களை பதிவு செய்துகொள்ளுங்கள்.\nபதிவு செய்தவர்களுக்கான கடவுச்சொல் டிசம்பர் 15க்கு பிறகு மின்மடல் வழியாகத் தெரிவிக்கப்படும்.\nஅடுத்த முன்னறிவிப்பு மேலும் பல படைப்புகளின் விவரங்களுடன் டிசம்பர் 15 அன்று வெளியிடப்படும்.\nLabels: கூடல்திணை இணைய இதழ்\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஒரு கரு நான்கு கதைகள்\nகூடல்திணை இணைய இதழ் - முன்னோட்டம் 1\nகவிதை போட்டியும் சிறுகதை(கள்) போட்டியும்.\nஇலங்கை சக்தி பண்பலையில் என் கவிதை\nகூடல்திணை - இணைய இதழ்\nகுழந்தைக் கவிதைகள் பத்து :)\nசச்சினோடு ஒரு பயணம் - பாகம் 1\nராஜ ராஜ சோழன் - ஆவணப்படம்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2015/", "date_download": "2019-12-07T22:08:20Z", "digest": "sha1:JBOIVZF55HUSGBNBRFK2VAMACEEIOQIV", "length": 73922, "nlines": 446, "source_domain": "www.tamil247.info", "title": "2015 ~ Tamil247.info", "raw_content": "\nசமையல்: அவித்த ‪'அவல் புட்டு‬' செய்வது எப்படி\nஎனதருமை நேயர்களே இந்த 'சமையல்: அவித்த ‪'அவல் புட்டு‬' செய்வது எப்படி' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nசமையல்: அவித்த ‪'அவல் புட்டு‬' செய்வது எப்படி\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதுசா கார் வாங்க போறீங்களா விபத்து நேராம இருக்கணும்னா இந்த பாதுகாப்பு இருக்கான்னு பாத்து வாங்குங்க..\nஎனதருமை நேயர்களே இந்த 'புதுசா கார் வாங்க போறீங்களா விபத்து நேராம இருக்கணும்னா இந்த பாதுகாப்பு இருக்கான்னு பாத்து வாங்குங்க.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபுதுசா கார் வாங்க போறீங்களா விபத்து நேராம இருக்கணும்னா இந்த பாதுகாப்பு இருக்கான்னு பாத்து வாங்குங்க..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nகாந்தி கணக்கு என்பதற்கான உண்மையான அர்த்தம் என்ன - 'Gandhi Kanakku\nஎனதருமை நேயர்களே இந்த 'காந்தி கணக்கு என்பதற்கான உண்மையான அர்த்தம் என்ன - 'Gandhi Kanakku' ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nகாந்தி கணக்கு என்பதற்கான உண்மையான அர்த்தம் என்ன - 'Gandhi Kanakku\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஇது ஒரு நல்ல குப்பை மேலாண்மைத் திட்டம்..\nஎனதருமை நேயர்களே இந்த 'இது ஒரு நல்ல குப்பை மேலாண்மைத் திட்டம்.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇது ஒரு நல்ல குப்பை மேலாண்மைத் திட்டம்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nடெல்லி ஒற்றை இலக்க மற்றும் இரட்டை இலக்க விதியை சமாளிக்க தீர்வு சொன்ன 13 வயது சிறுவன்\nஎனதருமை நேயர்களே இந்த 'டெல்லி ஒற்றை இலக்க மற்றும் இரட்டை இலக்க விதியை சமாளிக்க தீர்வு சொன்ன 13 வயது சிறுவன் ' பதி��ு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nடெல்லி ஒற்றை இலக்க மற்றும் இரட்டை இலக்க விதியை சமாளிக்க தீர்வு சொன்ன 13 வயது சிறுவன்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nVIDEO: பெண்கள் விரும்பி அணியும் தங்க சங்கிலியை எப்படி செய்கிறார்கள் என பாருங்கள்..\nஎனதருமை நேயர்களே இந்த 'VIDEO: பெண்கள் விரும்பி அணியும் தங்க சங்கிலியை எப்படி செய்கிறார்கள் என பாருங்கள்.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nVIDEO: பெண்கள் விரும்பி அணியும் தங்க சங்கிலியை எப்படி செய்கிறார்கள் என பாருங்கள்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nVIDEO: ஷாப்பிங் செய்யும் பெண்ணின் பம்மை தொட்ட பொறுக்கிக்கு நேர்ந்த கதியை பாருங்க..\nஎனதருமை நேயர்களே இந்த 'VIDEO: ஷாப்பிங் செய்யும் பெண்ணின் பம்மை தொட்ட பொறுக்கிக்கு நேர்ந்த கதியை பாருங்க..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nVIDEO: ஷாப்பிங் செய்யும் பெண்ணின் பம்மை தொட்ட பொறுக்கிக்கு நேர்ந்த கதியை பாருங்க..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\n\"நெஞ்சு கரிப்பு\" சரியாக எளிய வீட்டு மருத்துவம்..\nஎனதருமை நேயர்களே இந்த '\"நெஞ்சு கரிப்பு\" சரியாக எளிய வீட்டு மருத்துவம்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\n\"நெஞ்சு கரிப்பு\" சரியாக எளிய வீட்டு மருத்துவம்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nவாட்ஸப்பிலும், முகநூளிலும் களாய்ப்பவர்கள் வழங்கும் 2015ம் ஆண்டுக்கான சிறந்த விருதுகள்..\nஎனதருமை நேயர்களே இந்த 'வாட்ஸப்பிலும், முகநூளிலும் களாய்ப்பவர்கள் வழங்கும் 2015ம் ஆண்டுக்கான சிறந்த விருதுகள்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nவாட்ஸப்பிலும், முகநூளிலும் களாய்ப்பவர்கள் வழங்கும் 2015ம் ஆண்டுக்கான சிறந்த விருதுகள்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த 'மாப்பிள்ளை எவ்ளோ சம்பாதிக்கிறாரு - Joke ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபிறப்பு, இறப்பு பதிவை ஒரு வருடத்திற்குள் செய்யாவிட்டால் ஏற்ப்படும் சிரமங்கள்..\nஎனதருமை நேயர்களே இந்த ' பிறப்பு, இறப்பு பதிவை ஒரு வருடத்திற்குள் செய்யாவிட்டால் ஏற்ப்படும் சிரமங்கள்.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபிறப்பு, இறப்பு பதிவை ஒரு வருடத்திற்குள் செய்யாவிட்டால் ஏற்ப்படும் சிரமங்கள்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nசுரு சுருப்பாக வேலை செய்வது எறும்பு.. என்று சொல்வதை விட..இதை சொன்னால் சரியாக இருக்கும் போல..\nஎனதருமை நேயர்களே இந்த 'சுரு சுருப்பாக வேலை செய்வது எறும்பு.. என்று சொல்வதை விட..இதை சொன்னால் சரியாக இருக்கும் போல.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nசுரு சுருப்பாக வேலை செய்வது எறும்பு.. என்று சொல்வதை விட..இதை சொன்னால் சரியாக இருக்கும் போல..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nசட்டையின் பட்டன்கள் எண்ணிக்கை குறையும் பொழுது..\nஎனதருமை நேயர்களே இந்த 'சட்டையின் பட்டன்கள் எண்ணிக்கை குறையும் பொழுது.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nசட்டையின் பட்டன்கள் எண்ணிக்கை குறையும் பொழுது..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஇந்த தம்பதியர் 50000 க்கும் மேல் மெழுகுவர்த்திகள் செய்து வெள்ள பகுதிகளில் விநியோகம் செய்துள்ளனர்.\nஎனதருமை நேயர்களே இந்த 'இந்த தம்பதியர் 50000 க்கும் மேல் மெழுகுவர்த்திகள் செய்து வெள்ள பகுதிகளில் விநியோகம் செய்துள்ளனர். ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇந்த தம்பதியர் 50000 க்கும் மேல் மெழுகுவர்த்திகள் செய்து வெள்ள பகுதிகளில் விநியோகம் செய்துள்ளனர்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nகண் எதிரே பறிபோன மனைவியின் உயிர்...மின்விசிறி��ை பிடித்துக்கொண்டு 18 மணி நேரம் போராடிய முதியவர்..\nஎனதருமை நேயர்களே இந்த 'கண் எதிரே பறிபோன மனைவியின் உயிர்...மின்விசிறியை பிடித்துக்கொண்டு 18 மணி நேரம் போராடிய முதியவர்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nகண் எதிரே பறிபோன மனைவியின் உயிர்...மின்விசிறியை பிடித்துக்கொண்டு 18 மணி நேரம் போராடிய முதியவர்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\n7 நாட்கள் மழை வெள்ள பேரிடர் கஷ்டத்தின் பிறகு நடக்கக் கூடிய சில நல்ல விஷயங்கள்..\nஎனதருமை நேயர்களே இந்த '7 நாட்கள் மழை வெள்ள பேரிடர் கஷ்டத்தின் பிறகு நடக்கக் கூடிய சில நல்ல விஷயங்கள்.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\n7 நாட்கள் மழை வெள்ள பேரிடர் கஷ்டத்தின் பிறகு நடக்கக் கூடிய சில நல்ல விஷயங்கள்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த ''ஈட்டி' சினிமா விமர்சனம் - Eeti Vimarsanam - Eetti (aka) Eeti Review Adharvaa, Sri Divya | G. V. Prakash | Ravi Arasu' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nகுப்பை... (தற்சமயம் மிகவும் அவசியம் எல்லோரும் பார்க்க வேண்டிய வீடியோ..)\nஎனதருமை நேயர்களே இந்த 'குப்பை... (தற்சமயம் மிகவும் அவசியம் எல்லோரும் பார்க்க வேண்டிய வீடியோ..)' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nகுப்பை... (தற்சமயம் மிகவும் அவசியம் எல்லோரும் பார்க்க வேண்டிய வீடியோ..)\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த ' 'தங்கமகன்' ட்ரெய்லர் - Thangamagan Official Trailer | Dhanush, Amy Jackson, Samantha, Anirudh Ravichander' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nமழை நீரில் நனைந்த பொருட்களால் ஏற்ப்படும் மின் விபத்துகளைத் தவிர்க்க மின்வாரியம் அறிவுறுத்தியுள்ள 9 ஆலோசனைகள்..\nஎனதருமை நேயர்களே இந்த 'மழை நீரில் நனைந்த பொருட்களால் ஏற்ப்படும் மின் விபத்துகளைத் தவிர்க்க மின்வாரியம் அறிவுறுத்தியுள்ள 9 ஆலோசனைகள்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nமழை நீரில் நனைந்த பொருட்களால் ஏற்ப்படும் மின் விபத்துகளைத் தவிர்க்க மின்வாரியம் அறிவுறுத்தியுள்ள 9 ஆலோசனைகள்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nமழை வெள்ளத்தில் மூழ்கிய இருசக்கர வாகனத்தை எப்படி ஸ்டார்ட் செய்வது\nஎனதருமை நேயர்களே இந்த 'மழை வெள்ளத்தில் மூழ்கிய இருசக்கர வாகனத்தை எப்படி ஸ்டார்ட் செய்வது' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nமழை வெள்ளத்தில் மூழ்கிய இருசக்கர வாகனத்தை எப்படி ஸ்டார்ட் செய்வது\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபேரிடரை சந்தித்த பிறகு பூஜ்யத்திலிருந்து வாழ்க்கையை தொடங்கும் மக்களுக்கு தெம்பூட்டும் மன நல மருத்துவரின் ஆலோசனைகள்..\nஎனதருமை நேயர்களே இந்த ' பேரிடரை சந்தித்த பிறகு பூஜ்யத்திலிருந்து வாழ்க்கையை தொடங்கும் மக்களுக்கு தெம்பூட்டும் மன நல மருத்துவரின் ஆலோசனைகள்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபேரிடரை சந்தித்த பிறகு பூஜ்யத்திலிருந்து வாழ்க்கையை தொடங்கும் மக்களுக்கு தெம்பூட்டும் மன நல மருத்துவரின் ஆலோசனைகள்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nசென்னை வழியே செல்லும் ஆறுகள், சென்னையை சுற்றியுள்ள ஏரிகள், அணை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ளலாமா..\nஎனதருமை நேயர்களே இந்த 'சென்னை வழியே செல்லும் ஆறுகள், சென்னையை சுற்றியுள்ள ஏரிகள், அணை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ளலாமா.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nசென்னை வழியே செல்லும் ஆறுகள், சென்னையை சுற்றியுள்ள ஏரிகள், அணை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ளலாமா..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nவாழைதாரிலிருந்து பழம் எடுக்கும் பொழுது கவனமாக எடுக்கவும் நல்லா உத்து பாருங்க என்ன இருக்கிறது என்று.\nஎனதருமை நேயர்களே இந்த 'வாழைதாரிலிருந்து பழம் எடுக்கும் பொழுது கவனமாக எடுக்கவும் நல்லா உத்து பாருங்க என்ன இருக்கிறது என்று.' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nவாழைதாரிலிருந்து பழம் எடுக்கும் பொழுது கவனமாக எடுக��கவும் நல்லா உத்து பாருங்க என்ன இருக்கிறது என்று.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\n12 ரூபாயில் கிடைக்கும் கிருமிநாசினி - பொட்டாசியம் பெர்மாங்கனேட் ( Potassium Permanganate)\nஎனதருமை நேயர்களே இந்த '12 ரூபாயில் கிடைக்கும் கிருமிநாசினி - பொட்டாசியம் பெர்மாங்கனேட் ( Potassium Permanganate) ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\n12 ரூபாயில் கிடைக்கும் கிருமிநாசினி - பொட்டாசியம் பெர்மாங்கனேட் ( Potassium Permanganate)\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nமழை வெள்ளம் வடிந்த இடங்களில் மீண்டும் வீடுகளுக்குள் புகுவதற்கு முன் கவனிக்க வேண்டிய 10 குறிப்புகள்\nஎனதருமை நேயர்களே இந்த 'மழை வெள்ளம் வடிந்த இடங்களில் மீண்டும் வீடுகளுக்குள் புகுவதற்கு முன் கவனிக்க வேண்டிய 10 குறிப்புகள் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nமழை வெள்ளம் வடிந்த இடங்களில் மீண்டும் வீடுகளுக்குள் புகுவதற்கு முன் கவனிக்க வேண்டிய 10 குறிப்புகள்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஉங்கள் கழிவறையில் வீசும் துர்நாற்றத்தை நீக்கவும், கழிவறையை அதிக செலவில்லாமல் சுத்தம் செய்யவும் சில எளிய வழிகள்..\nஎனதருமை நேயர்களே இந்த 'உங்கள் கழிவறையில் வீசும் துர்நாற்றத்தை நீக்கவும், கழிவறையை அதிக செலவில்லாமல் சுத்தம் செய்யவும் சில எளிய வழிகள்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஉங்கள் கழிவறையில் வீசும் துர்நாற்றத்தை நீக்கவும், கழிவறையை அதிக செலவில்லாமல் சுத்தம் செய்யவும் சில எளிய வழிகள்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஏழு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்படும்\nஎனதருமை நேயர்களே இந்த 'ஏழு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்படும்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஏழு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்படும்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஇளநரை நீங்க, முடி நன்கு வளர டிப்ஸ்..\nஎனதருமை நேயர்களே இந்த 'இளநரை நீங்க, முடி நன்கு வளர டிப்ஸ்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇளநரை நீங்க, முடி நன்கு வளர டிப்ஸ்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த ''ஒரு நாள் இரவில்' விமர்சனம் - Oru Naal Iravil Vimarsanam (Movie Review - Sathya raj)' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய���துகொள்ளுங்கள்.\nஅதீத உடல் பருமன் (Obesity) உண்டாக காரணம் மேலும் அதனால் விளையும் அபாயங்கள்\nஎனதருமை நேயர்களே இந்த 'அதீத உடல் பருமன் (Obesity) உண்டாக காரணம் மேலும் அதனால் விளையும் அபாயங்கள்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஅதீத உடல் பருமன் (Obesity) உண்டாக காரணம் மேலும் அதனால் விளையும் அபாயங்கள்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள்\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள் அளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந��து விடுபட்டு, உங்களுடைய மார்பக...\nசமையல்: அவித்த ‪'அவல் புட்டு‬' செய்வது எப்படி\nபுதுசா கார் வாங்க போறீங்களா\nகாந்தி கணக்கு என்பதற்கான உண்மையான அர்த்தம் என்ன\nஇது ஒரு நல்ல குப்பை மேலாண்மைத் திட்டம்..\nடெல்லி ஒற்றை இலக்க மற்றும் இரட்டை இலக்க விதியை சமா...\nVIDEO: பெண்கள் விரும்பி அணியும் தங்க சங்கிலியை எப்...\nVIDEO: ஷாப்பிங் செய்யும் பெண்ணின் பம்மை தொட்ட பொறு...\n\"நெஞ்சு கரிப்பு\" சரியாக எளிய வீட்டு மருத்துவம்..\nவாட்ஸப்பிலும், முகநூளிலும் களாய்ப்பவர்கள் வழங்கும்...\nபிறப்பு, இறப்பு பதிவை ஒரு வருடத்திற்குள் செய்யாவி...\nசுரு சுருப்பாக வேலை செய்வது எறும்பு.. என்று சொல்வத...\nசட்டையின் பட்டன்கள் எண்ணிக்கை குறையும் பொழுது..\nஇந்த தம்பதியர் 50000 க்கும் மேல் மெழுகுவர்த்திகள் ...\nகண் எதிரே பறிபோன மனைவியின் உயிர்...மின்விசிறியை பி...\n7 நாட்கள் மழை வெள்ள பேரிடர் கஷ்டத்தின் பிறகு நடக்க...\nகுப்பை... (தற்சமயம் மிகவும் அவசியம் எல்லோரும் பார்...\nமழை நீரில் நனைந்த பொருட்களால் ஏற்ப்படும் மின் விபத...\nமழை வெள்ளத்தில் மூழ்கிய இருசக்கர வாகனத்தை எப்படி ஸ...\nபேரிடரை சந்தித்த பிறகு பூஜ்யத்திலிருந்து வாழ்க்கைய...\nசென்னை வழியே செல்லும் ஆறுகள், சென்னையை சுற்றியுள்ள...\nவாழைதாரிலிருந்து பழம் எடுக்கும் பொழுது கவனமாக எடுக...\n12 ரூபாயில் கிடைக்கும் கிருமிநாசினி - பொட்டாசியம்...\nமழை வெள்ளம் வடிந்த இடங்களில் மீண்டும் வீடுகளுக்குள...\nஉங்கள் கழிவறையில் வீசும் துர்நாற்றத்தை நீக்கவும், ...\nஏழு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு சி...\nஇளநரை நீங்க, முடி நன்கு வளர டிப்ஸ்..\n'ஒரு நாள் இரவில்' விமர்சனம் - Oru Naal Iravil Vima...\nஅதீத உடல் பருமன் (Obesity) உண்டாக காரணம் மேலும் அத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tareeqathulmasih.com/category/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-12-07T21:29:16Z", "digest": "sha1:CZE6XPYQDBEW2U5B6SDNE3MOPXR2QB7B", "length": 92011, "nlines": 194, "source_domain": "www.tareeqathulmasih.com", "title": "இன்ஜீல் பாடநெறி | Tareeqathulmasih", "raw_content": "\nயஹ்யா நபி சொன்ன ஷஹாதா\n22 இவைகளுக்குப்பின்பு, ஈஸா அல் மஸீஹ்வும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடே சஞ்சரித்து, ஞானஸ்நானங் கொடுத்துவந்தார். 23 சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்; ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள். 24 அக்காலத்தில் யஹ்யா காவலில் வைக்கப்பட்டிருக்கவில்லை. 25 அப்பொழுது யோவானுடைய சீஷரில் சிலருக்கும் யூதருக்கும் சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதமுண்டாயிற்று. 26 அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக் குறித்து நீரும் சாட்சிகொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள். 27 யஹ்யா பிரதியுத்தரமாக: பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான். 28 நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள். 29 மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று. 30 அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். 31 உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்; பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்; பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர். 32 தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. 33 அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான். 34 தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். 35 பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். 36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.\nபஸ்காப் பண்டிகைக்குப் பிறகு ஈஸா அல் மஸீஹ் எருசலேமைவிட்டுச் சென்று ஞானஸ்நானம் கொடுக்க ஆரம்பித்தார். மறுபிறப்புக்கு முன்பிருக்க வேண்டிய உடைந்த இருதயத்தைப் பற்றி சீஷர்கள் இப்போது அறிந்திருந்தார்கள். பாவ அறிக்கையில்லாமல் மீட்பு நடைபெறாது. ஞானஸ்நானத்தின் மூலமாக மனமுடைந்த பாவி இறைவனுடனான புதிய உடன்படிக்கைக்குள் நுழைவதற்கான தன்னுடைய ஏக்கத்தைத் தெரிவிக்கிறான் அதனால் பாவமன்னிப்புக்கென்ற ஞானஸ்நானம் உடைந்த இருதயத்தை அடையாளப்படுத்துகிறது.\nயஹ்யா நபி தன்னுடைய ஊழிய இடத்தை யோர்தான் பள்ளத்தாக்கின் வடக்கு முனையிலிருந்த ஆயினோனுக்கு மாற்றி யிருந்தார். அவர்கள் யஹ்யா நபியிடம் வந்து தங்களுடைய இருதயத்தை ஊற்றினார்கள்; அவரும் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, ஈஸா அல் மஸீஹ்வைச் சந்திப்பதற்கு அவர்களை ஆயத்தப்படுத்தினார்.\nஇறை புத்திரனை ஈமான் கொள்வதா\n17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். 18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. 19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. 20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். 21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.\nயஹ்யா நபி தன்னுடைய தேசத்திலிருக்கும் பட்டுப்போன மரங்களை வெட்டி, மனுக்குலத்தை நியாயம் தீர்க்கும் மஸீஹ்வை குறித்துப் பயான் செய்தார். ஆனால் ஈஸா அல் மஸீஹ் நிக்கோதேமுவிடம் பேசும்போது தான் நெருப்பினால் சுட்டெரிப் பதற்கு வராமல் இரட்சிப்பதற்காக வந்ததாகக் கூறுகிறார். நம்முடைய இரட்சகர் இரக்கமுள்ளவர். யஹ்யா நபியின் பதிலாள் பிராயச்சித்தத்தின் இரகசியத்தை அறிந்து கொண்ட போது, ஈஸா அல் மஸீஹ்வை உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற இறை ஆட்டுக்குட்டி என்று அழைத்தார்.\nஇறைவன் தம்முடைய அன்பினால் தம்முடைய குமாரன் யூதர்களுக்காக மட்டும் அனுப்பாமல், உலகத்திற்காக அனுப்பினார். 17ம் வசனத்தில் உலகம் என்ற வார்த்தை மூன்று முறை இடம்பெறுகிறது. புறவினத்து மக்களை நாய்களைப் போல நடத்திய யூதர்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் இறைவன் இப்ராஹிம் நபியின் சந்ததியை நேசிப்பதைப் போலவே அனைத்து இனங்களையும் நேசித்தார். எல்லோரும் நியாய தீர்ப்பிற்கு பாத்திரவான்களாயிருக்கிறார்கள். ஆனால் ஈஸா அல் மஸீஹ் நியாயம் தீர்க்கவராமல் மக்களை இரட்சிக்க வந்தார். அவர் உலகத்தின் பாவத்திற்கான நியாயத்தீர்ப்பை சிலுவையில் சுமப்பதன் மூலமாக உயர்த்தப்பட்ட சர்ப்பத்தின் உருவகத்தை நிறைவேற்றுகிறவர் என்பதை ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்தார். இறைவனுடைய அன்புக்கு இனப்பாகுபாடு கிடையாது, அது அனைத்து மக்களுக்கும் உரியது.\n14 சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், 15 தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். 16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.\nஈஸா அல் மஸீஹ் தொடர்ந்து நிக்கோதேமுவுக்குப் போதிக்கும்போது, உண்மையான மனந்திரும்புதலும், மனதில் ஏற்படும் ஒரு மாற்றமும், மனித சமுதாயத்துக்குப் பதிலாளாக மரித்த குர்பானான ஈஸா அல் மஸீஹ்வில் வைக்கும் ஈமானும் இல்லாமல் ஆவிக்குரிய பிறப்பு முழுமை யடையாது என்று கற்பித்தார். இஸ்ரவேலில் நடந்த ஒரு வரலாற்று நிகழ்ச்சியைக் குறிப்பிட்டதன் மூலம் ஈஸா அல் மஸீஹ் இந்தக் காரியங்களை நிக்கோதேமுவுக்கு தெளிவுபடுத்தினார்.\nசீனாய் வனாந்தரத்தில் பிரயாணம் பண்ணியவர்கள் இறைவனுக்கு எதிராக முறுமுறுத்து, அவருடைய வழிநடத்துதலுக்கு எதிராக கலகம் பண்ணினார்கள் (எண். 21:49). அதன் விளைவாக இறைவன் அவர்களுடைய மூர்க்கத்தனத்தை ஒடுக்குவதற்காக அவர்கள் நடுவில் கொள்ளிவாய் சர்ப்பங்களை அனுப்பினார். அதனால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வபாத்தானார்கள்.\nஅவ்வா (அலை) அவர்களுக்கு சோதனை ஏற்பட்ட காலத்திலிருந்து பாம்புதான் தீமைக்கு அடையாளமாக இருக்கிறது. ஈஸா அல் மஸீஹ் வந்து முழு மனித சமுதாயத்தினதும் பாவத்தைச் சுமந்தார். பாவமறியாதவர் நமக்கா��ப் பாவமானார். வனாந்தரத்திலிருந்த வெண்கலச் சர்ப்பத்தைப் போல ஈஸா அல் மஸீஹும் விஷமற்றவராக, அதாவது பாவ மற்றவராக நம்முடைய பாவத்தைச் சுமந்தார்.\nமறுபிறப்பின் அவசியம் (யோவான் 3:1-13)\n6 மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். 7 நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம். 8 காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்னஇடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.\nஒவ்வொரு மனிதனிலும் ஏற்பட வேண்டிய அடிப்படையான மாற்றத்தை ஈஸா அல் மஸீஹ் நிக்கோதேமுவுக்குக் காண்பித்தார். இந்த மாற்றம் மாம்சத்திற்கும் ஆவிக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைப் போல மிகவும் பெரிய மாற்றமாகும். இன்ஜீலில் மாம்சம் என்ற வார்த்தை இறைவனைவிட்டுப் பிரிந்துபோன மனிதனுடைய விழுந்துபோன சுபாவத்தையும் அழிவை நோக்கிச் செல்லும் ஒரு துன்மார்க்கனையும் குறிக்கிறது. அந்த வார்த்தை சரீரத்தை மட்டும் குறிக்காமல், கலகம் பண்ணும் மனதையும் ஆவிகளையும் குறிக்கிறது. இது முழுவதும் சீரழிந்த நிலை. ஈஸா அல் மஸீஹ் குறிப்பிட்டதுபோல, இருதயத்திலிருந்து தீய எண்ணங்கள் புறப்பட்டு வருகிறது. எந்த மனிதனும் இறைவனுடைய அர்ஷில் நுழைவதற்குத் தகுதியானவன் அல்ல. மனிதன் பிறப்பிலிருந்தே தீயவனாக இருப்பதால் தீமையின் பிறப்பிடமாகவும் இருக்கிறான்.\nநான் ஏன் மறுபடியும் பிறக்க வேண்டும்\n1 யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். 2 அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான். 3 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.\nஅந்த சமுதாயத்திலிருந்து நிக்கோதேமு என்று ஒருவர் தோன்றினார். அவர் பயபக்தியுள்ளவரும், சமுதாயத்தில் முக்கியமானவரும் ஷுறா சபையிலுள்ள எழுபதுபேரில் ஒருவருமாவார். இறைவனுடைய குத்ரத் மஸீஹ்வில் செயல்படுவதை அவர் அறிந்துகொண்டார். ஒருவேளை அவர் இந்தப் புதிய தீர்க்கதரிசிக்கும் யூத சபைக்குமிடையில் ஒரு பாலத்தைக் கட்ட விரும்பியிருக்கலாம். அதே வேளையில் அவர் உலமா சபைக்கும் பொதுமக்களுக்கும் பயந்திருந்தார். அவர் ஈஸா அல் மஸீ்ஹ்வை குறித்து நிச்சயமற்றவராக இருந்த படியால் அவருடன் சேருவதற்கு முன்பாக யாருக்கும் தெரியாமல், இரகசியமாக இருட்டில் அவரைக் காண வந்தார்.\nமக்கள் ஈஸா அல் மஸீஹ்வைச் சார்ந்துகொள்ளுதல்\nமக்கள் ஈஸா அல் மஸீஹ்வைச் சார்ந்துகொள்ளுதல்\nபஸ்காபண்டிகையிலே அவர் எருசலேமிலிருக்கையில், அவர் செய்த அற்புதங்களை அநேகர் கண்டு, அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்தார்கள். 24 அப்படியிருந்தும், இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை. 25 மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக்குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை.\nயூத சமூகத்தினர் தங்களுடைய மூதாதையர்கள் எகிப்தைவிட்டு புறப்பட்டு வந்தபோது அவர்களைப் பாதுகாத்த பஸ்கா ஆட்டுக்குட்டியை நினைத்துக் கொண்டு, தாங்கள் கொர்பானி கொடுத்த ஆட்டுக்குட்டியைப் பகிர்ந்து உண்டார்கள்.\nஇறைவனால் ஏற்படுத்தப்பட்ட ஆட்டுக்குட்டியாகிய ஈஸா அல் மஸீஹ் எருசலேமுக்கு வந்து, அநேக அற்புதங்களைச் செய்து தன்னுடைய அன்பையும் வல்லமையையும் காண்பித்தார். அதனால் மக்கள் கூட்டம் அவரைக் கவனித்தது, அவரைப் பற்றி பலர் பேசத் தொடங்கினார்: அவர் ஒரு நபியா, அல்லது ரஸுலா இல்யாஸ் நபியா, அல்லது ஒருவேளை மஸீஹாக இருப்பாரோ என்றெல்லாம் முணு முணுத்துக்கொண்டார்கள். பலர் அவரிடம் ஈர்ப்புண்டு அவர்இறைவனிடமிருந்துவந்தவர்என்றுஈமான் கொண்டார்கள்.\nஈஸா அல் மஸீஹ் அவர்களுடைய இருதயத்தைப் பார்த்தார், ஆனால் அவர்களில் யாரையும் தன்னுடைய சீஷனாகச் சேர்த்துக் கொள்ளவில்லை. அவர்கள் அவருடைய இறைத்தன்மையை இன்னும் புரிந்து கொள்ளவில்லை, இன்னும் உலகப் பிரகாரமாகவே சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய சிந்தனையில் ரோமர்களுடைய ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவது, சரியான வேலை கிடைப்பது, வசதியான எதிர் காலத்தைப் பெற்றுக்கொள்வது போன்ற காரியங்களே காணப்பட்டது. ஈஸா அல் மஸீஹ் எல்லா மனிதர்களையும் அறிந்திருந்தார்; எந்த இருதயமும் அவருடைய கண்களுக்கு மறைந்திருக்கவில்லை. யாருமே இறைவனை உண்மையாகத் தேடவில்லை. அவர்கள் உண்மையிலேயே இறைவனைத் தேடியிருந்தால், அவர்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து மனந்திரும்பி, ஜோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்றிருப்பார்கள்.\nஈஸா மஸீஹ் உங்கள் இருதயத்தையும், சிந்தனைகளையும், விண்ணப்பங்களையும், பாவங்களையும் அறிந்திருக்கிறார். உங்களுடைய சிந்தனைகளையும் அவைகள் எங்கிருந்து வருகிறது என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் ஒரு ஒழுக்கமான நீதியுள்ள வாழ்க்கையை வாழ விரும்புகிறீர்கள் என்று அவர் அறிவார். உங்கள் பெருமை எப்போது அசைக்கப்படும் உங்கள் சுய மரியாதையிலிருந்து நீங்கள் எப்போது திரும்பி ரூஹுல் குத்தூஸினால் நிரம்புவீர்கள்\n13 பின்பு யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போய், 14 தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும் காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு, 15 கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு, 16 புறாவிற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார். 17 அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள்.\nயூதர்களின் மாபெரும் பண்டிகையாகிய பஸ்கா பண்டிகைக் காலத்தில் ஈஸா அல் மஸீஹ் எருசலேமுக்குச் சென்றார். அந்தப் பண்டிகையின்போது உலகம் முழுவதிலுமுள்ள யூதர்கள் எருசலேமில் கூடி, பஸ்கா ஆட்டுக்குட்டியினிமித்தமாக தங்களுடைய மக்களை இறை கோபம் அழிக்காமல் விட்டுவிட்டதை நினைவுகூர்ந்து ஆட்டுக்குட்டிகளை குர்பான் கொடுப்பார்கள். இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை. இறைவனோடு ஒப்புரவாகாமல் செய்யப்படும் தொழுகை பொருளற்றது. யோர்தான் நதியில் ஈஸா அல் மஸீஹ் திருமுழுக்கு எடுத்தது அவர் உலகத்தின் பாவத்தைத் தன்மீது ஏற்றுக்கொண்டார் என்பதன் அடையாளமாயிருக்கிறது. அந்த மக்களுக்காக அவர் மரணம் என்னும் ஞானஸ்நானத்தையும் ஏற்றுக்கொள்வார். இது அவர் இறை கோபத்தைச் சுமப்பார் என்பதற்கு அடையாளமாயிருக்கிறது. தானே தெரிவுசெய்யப்பட்ட இறைவனுடைய ஆட்டுக் குட்டி என்பதை அவர் நிச்சயமாக அறிந்திருந்தார்.\nஅவர் எருசலேம் நகரத்துக்குள் நுழைந்து பைதுல் முகத்தஸின் மண்ட பத்தை நோக்கிச் சென்றபோது, இறை இல்லத்தின் மகிமையைப் பார்த்து அவர் பிரமிப்படையவில்லை. மாறாக தன்னுடைய குர்பானின் மூலமாக மனுக்குலத்திற்கு கிடைக்கப் போகிற இரட்சிப்பைக் குறித்து தியானித்துக் கொண்டிருந்தார். அந்த தொழுகைக்கான பள்ளிவாசலில் அவர் அமைதியைக் காணாதது ஆச்சரியமானது. புழுதியையும் இரைச்சலையும், பசுக்களின் கத்துதலையும், வியாபாரிகளின் சச்சரவுகளையும், மிருகங்களின் இரத்தத்தையுமே அவர் கண்டார். மேலும் மற்ற நாட்டு காசுகளை யூத காசாக மாற்றும் காசாளர்களின் இரைச்சலையும் கேட்டார். வெவ்வேறு நாடுகளிலிருந்து அங்கு புனிதப் பயணமாக வந்திருக்கும் யூதர்கள் தங்கள் குர்பானிகளை வாங்குவதற்கு யூதப்பணம் தேவைப்பட்டது.\n1 மூன்றாம்நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். 2 இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். 3 திராட்ச ரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். 4 அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். 5 அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள். 6 யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. 7 இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். 8 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள். 9 அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து: 10 எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.\nஈஸா அல் மஸீஹ் தம்முடைய சகாக்களை யோர்தான் மலையிடுக்கின் யஃயா நபியுடைய மனந்திரும்புதலின் பள்ளதாக்கிலிருந்து, கலிலேயா மலைப்பகுதியிலிருந்த கானாவூர் கல்யாண மகிழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். இந்த 100 கிலோமீட்டர் பிரயாணம் இரண்டு ஏற்பாடுகளுக்கு இடையிலுள்ள தீவிரமான மாற்றத்தை நமக்குக் காண்பிக்கிறது. இனிமேல் முஃமீன்கள் ஷரீயாவின் நிழலில் வாழ வேண்டிய அவசியமில்லை, அவர்கள் உதய சூரியனும் சமாதானக் காரணருமாகிய ஈஸா அல் மஸீஹோடு நீதியின் மகிழ்ச்சியில் வாழலாம். ஈஸா அல் மஸீஹ் யஃயா நபியை போல ஒரு துறவியல்ல. அதனால் அவர் தன்னுடைய சகாக்களோடு ஒரு கல்யாண விருந்துக்குச் சென்றதே ஒரு அற்புதம்தான். ஈஸா அல் மஸீஹ் தியானத்தையும் கடுமையான நோன்பையும் புறக்கணிக்கவில்லை, ஆனால் இவ்விதமான வாழ்க்கைமுறையினால் பெரிய பயனில்லை என்று கற்பித்தார். நம்முடைய கெட்டுப்போன இருதயம் புதிய தன்மையுள்ளதாக மாற்றப்பட வேண்டும், புதிய பிறப்பே அவசியம் என்பதை காண்பித்தார்.\nஇறை குமாரனும் மனுஷ குமாரனும்\n47 இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார். 48 அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார். 49 அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான். 50 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார். 51 பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.\nஈஸா அல் மஸீஹ் தன்னுடைய ��ள்ளான காரியங்களை அறிந்திருக்கிறார் என்பதைக் கண்ட நாத்தான்வேல் திகைப்புற்றான். முன்னைய வேதங்களின்படி நாத்தான்வேல் ஒரு முஃமினாக காணப்பட்டான். ஏனெனில் அவன் தன்னுடைய பாவங்களை ஸ்நானகனிடம் அறிக்கை செய்திருந்தான், இறைவனுடைய இராஜ்யம் வருவதற்கு முழுமனதுடன் காத்திருந்தான். இது அவனுடைய சுய நீதியான ஒரு செயலல்ல, தங்கள் பாவங்களினிமித்தம் மனமுடைந்து, இறைவன் தங்களுக்கு மஸீஹ் ஆகிய இரட்சகரை அனுப்ப வேண்டும் என்று கூப்பிடும் மக்களுடைய மனநிலை. ஈஸா அல் மஸீஹ் இந்த விண்ணப்பத்தைக் கேட்டார், ஒரு மர நிழலில் முழங்கால்படியிட்டு துஆ செய்யும் நபரையும் அவர் பார்த்தார். இவ்வாறு மனிதருக்குள்ளிருக்கும் காரியங்களை அறியும் சக்தி இறைவனுக்குரியது. ஈஸா அல் மஸீஹ் அவனைப் புறக்கணியாமல் நீதிமானாக்கினார். மஸீஹ்வின் வருகைக்காக எதிர்பார்த்திருக்கும் முன்தின வேதங்களின் முஃமீன்களுக்கு அவன் மாதிரியானவன் என்றும் குறிப்பிட்டார்.\nமஸீஹ் அண்டை வந்து பாருங்கள்\n43 மறுநாளிலே ஈஸா அல் மஸீஹ் கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக் கண்டு: நீ எனக்குப் பின்சென்றுவா என்றார். 44 பிலிப்பென்பவன் அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா பட்டணத்தான். 45 பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய ஈஸா அல் மஸீஹ்வே என்றான். 46 அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.\nஇதற்கு முந்திய வசனங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற சம்பங்களை நாம் பார்க்கிறோம். முதல் நாளில் எருசலேமிலிருந்து அனுப்பப்பட்டவர்கள் வந்திருந்தார்கள்; இரண்டாவது நாளில் ஈஸா அல் மஸீஹ் இறைவனுடைய ஆட்டுக்குட்டி என்று நபி யஹ்யா அறிவித்தார்; மூன்றாவது நாளில் ஈஸா அல் மஸீஹ் நான்கு சீஷர்களைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டார். நான்காவது நாளில் பிலிப்பையும் நாத்தான்வேலையும் சீஷர்களுடைய வட்டாரத்திற்குள் அழைத்தார்.\nஈஸாவை ஈமான் கொள்ளும் முதலாவது முஃமின்.\nஈஸாவை ஈமான் கொள்ளும் முதலாவது முஃமின்.\n40 யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன். 41 அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம். 42 பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப்பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்.\nபேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா, திபேரியாக் கடற்கரைக் கிராமமாகிய பெத்சாயிதாவிலுள்ள ஒரு மீனவன். பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானத்தைப் பெறுவதற்காகவும், மேசியாவின் வருகைக்காக காத்திருப்பதற்காகவும் அவர் ஸ்நானகனிடத்தில் வந்திருந்தார். அவருடைய இருதயம் மகிழ்ச்சியினால் நிறைந்திருந்தது; அவர் முதலில் கண்டுகொண்டதை தன்னோடு வைத்திருக்க அவரால் முடியவில்லை. அவர் அந்நியர்களிடம் அதை அறிவிக்காமல் முதலில் தன்னுடைய சகோதரனைத் தேடுகிறார். ஆகவே, தன்னுடைய ஆர்வம் மிகுந்த சகோதரனாகிய பேதுருவைப் பார்த்து, அந்திரேயா நற்செய்தியைச் சொல்லுகிறார், நாங்கள் வாக்குப்பண்ணப்பட்ட மஸீஹ்வை, இரட்சகரைக் கண்டோம், அவர் ரப்புவும் இறை ஆட்டுக்குட்டியுமானவர். பேதுருவுக்கு ஒருவேளை சந்தேகங்கள் ஏற்பட்டிருக்கலாம், ஆனால் அந்திரேயா அவரை நம்பவைக்கிறார். அதன்பிறகு, பேதுருவும் சற்றுத் தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டு ஈஸா அல் மஸீஹிடம் செல்கிறார்.\nபேதுரு வீட்டிற்குள் நுழைந்தபோது, ஈஸா அல் மஸீஹ் பேதுருவைப் பெயர்சொல்லி அழைத்தார். ஈஸா அல் மஸீஹ் பேதுருவின் மனதில் இருந்த காரியங்களை அறிந்தவராக அவருக்கு பாறை என்ற ஒரு பட்டப்பெயரைக் கொடுக்கிறார். ஈஸா அல் மஸீஹ் அவருடைய இறந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தையும் அவருடைய துடுக்குத்தனத்தையும் அறிந்திருந்தார். ஈஸா அல் மஸீஹுக்கு அனைத்து இருதயங்களையும் தெரியும், அவை அவருக்கு முன்பாக திறந்தவைகளாகக் காணப்படுகின்றன. பேதுரு புரிந்துகொண்டு, ஈஸா அல் மஸீஹ்வின் பார்வையிலேயே அவருக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டார். இந்த படிப்பறிவில்லாத மீனவனை ஈஸா அல் மஸீஹ் பொறுமையோடு ஒரு உறுதியான பாறையாக மாற்றினார். மஸீஹ்வில் அவர் ஜமாஅத்தின் அடித்தளமானார். ஆகவே ஒருவகையில் ஆரம்பப்பணியைச் செய்த சீஷன் அந்திரேயாதான்.\nஇன்னொரு சீஷனும் தன்னுட��ய சொந்த சகோதரனை மஸீஹ்வினிடத்தில் வழிநடத்தினார். யோவான் தன்னுடைய சகோதரனாகிய யாக்கோபை ஈஸாவினிடத்தில் வழிநடத்தினார். ஆனால் தாழ்மையின் காரணமாக இந்த இரண்டு பெயர்களையும் அவர் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. உண்மையில் யோவானும் அந்திரேயாவும்தான் காலத்தின்படி பார்த்தால் முதல் சீஷர்கள்.\nஇந்த அறிமுக வசனங்களின் அழகை ஒரு சூரிய உதயத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஆம் இது ஒரு புதிய யுகத்தின் ஆரம்பம். இந்த சீஷர்கள் சுயநலமற்றவர்களாக தங்களுடைய சகோதரர்களை மஸீஹ்விடம் நடத்தினார்கள். இந்தக் காலத்தில் அவர்கள் வேறு இடங்களுக்குப் பிரயாணம் செய்து நற்செய்தியறிவிக்கவில்லை, தங்களுடைய உறவினர்களை மஸீஹ்விடம் நடத்தினார்கள். அவர்கள் நம்பிக்கை கற்றவர்களையோ அரசியல்வாதிகளையோ தேடாமல், உடைந்த இருதயத்தோடும் மனந்திரும்புதலோடும் இறைவன்மேல் பசிதாகமுள்ளவர்களைத் தேடினார்கள். இவ்வாறு ரஹ்மத்தின் நற்செய்தியை, அளவுக்கதிகமான வைராக்கியத்தினால் அல்ல, ஈஸாவுடனுள்ள தொடர்பிலிருந்து வரும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம். இந்த ஆரம்ப சீஷர்கள் ஒரு மத்ரஸாவை நிறுவவில்லை, தங்களுடைய சுயசரிதையையும் எழுதவில்லை, தங்களுடைய அனுபவத்தின் சாட்சியை தங்கள் வாயின் வார்த்தையினால் அறிவித்தார்கள். யோவான் ஈஸா அல் மஸீஹ்வைப் பார்த்தார், அவர் பேசியதைக் கேட்டார், அவரைத் தொட்டார், அவரை நம்பினார். இந்த நெருக்கமான உறவிலிருந்துதான் அவர்களுடைய அதிகாரம் பிறந்தது. ஈஸா அல் மஸீஹ்வை அவருடைய நற்செய்தியில் நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா உங்களுடைய நண்பர்களை பொறுமையுடனும் வெற்றியுடனும் கிறிஸ்துவிடம் நடத்தியிருக்கிறீர்களா\nஎங்கள் இறைவா ஈஸாவே, எங்கள் உள்ளத்திலுள்ள சந்தோஷத்திற்காக உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். உம்முடைய ஐக்கியத்தின் இனிமையினால் நீர் எங்களை அசைத்து, மற்றவர்களையும் நாங்கள் உம்மிடத்தில் வழிநடத்தும்படி எங்களுக்கு அருள்செய்வாயாக. அன்பினால் நற்செய்தியறிவிக்கும் தூண்டுதலை எங்களுக்குத் தருவாயாக. உமக்கு நாங்கள் தைரியமாக சாட்சிபகரும்படி, எங்களுடைய கோழைத்தனத்தையும் வெட்கத்தையும் எங்களுக்கு மன்னிப்பாயாக.\nஉங்கள் ஆன்மாவில் மஸீஹின் ஒளி பிரகாசித்திருக்கிறதா\nஉங்கள் ஆ��்மாவில் மஸீஹின் ஒளி பிரகாசித்திருக்கிறதா\n35 மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும்போது, 36 இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவஆட்டுக்குட்டி என்றான். 37 அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள். 38 இயேசு திரும்பி, அவர்கள் பின்செல்லுகிறதைக் கண்டு: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம். 39 அவர்: வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையத்தினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது.\nஈஸா அல் மஸீஹ் மாம்சத்தில் வந்த இறைவனுடைய வார்த்தை, அவரே இறைவன், அவரே வாழ்வும், ஒளியின் ஆதாரமுமானவர். இவ்வாறுதான் அவரை யஹ்யா நபி விளக்கியிருக்கிறார். மேலும் ஈஸா அல் மஸீஹின் ஊழியத்தையும் செயல்களையும்கூட விளக்கியிருக்கிறார். அவரே அனைத்தையும் படைத்துப் பராமரிப்பவர். இறைவனை அன்புள்ள தகப்பனாக அறியும் புதிய அறிவை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். இந்த அடிப்படைக் கருத்தின்படி, அவருடைய தன்மைகள் அனைத்தையும் தொகுத்துக் கூறும் விதமாக, மீண்டும் இதோ தேவ ஆட்டுக்குட்டி என்றும் குறிப்பிடுகிறார். 14ம் வசனத்தில் மஸீஹ்வின் அடிப்படைத் தன்மையையும் ஆதாரத்தையும் விளக்குகிறார், 29 மற்றும் 33 ஆகிய வசனங்களில் மஸீஹின் சேவையின் நோக்கத்தைக் குறிப்பிடுகிறார்.\nரூஹுல் குத்தூசினால் நீங்கள் நிரம்பியிருக்கிறீர்களா\n31 நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்க வந்தேன் என்றான். 32 பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன். 33 நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார். 34 அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்துவருகிறேன் என்றான்.\nநபி யஹ்யாவுடைய முப்பதாவது வயதில் இறைவன் அவரை அழைத்து, மஸீஹ்வுக்கு வழியை ஆயத்தப்படுத்தவும் மக்களுக்கு அவரைத் தெரியப்படுத்தவும் அனுப்பினார். இது அவருடைய ஞானஸ்நான சமயத்தில் நடைபெற்றது, அப்போது மனந்திரும்பிய மக்கள் மஸீஹ்வின் வருகைக்கு ஆயத்தமாக அவரை வரவேற்கத் தயாராக இருந்தனர். இதுவரை யாரும் கண்டிராத காட்சியை யஹ்யா பார்ப்பார் என்று இறைவன் அவருடன் பேசி வாக்குப் பண்ணியிருந்தார். ரூஹஹுல் குத்தூஸ் மஸீஹ்வின் மீது இறங்கும் காட்சியே அது. பரிசுத்த ஆவியானவர் (ரூஹஹுல் குத்தூஸ்) ஈஸா அல் மஸீஹ்வின் மேல் தங்கினார் என்பதுதான் கவனிக்கத்தக்கது. பழைய ஏற்பாட்டு நபிமார்கள் ஒரு குறிப்பிட்ட காலம் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டுப் பேசினார்கள், ஆனால் ஈஸா அல் மஸீஹ்வோ நிரந்தரமாக ரூஹுல் குத்தூசினால் நிறைந்திருந்தார். அடிக்கடிவரும் வசந்த காலம் போல ஆவியானவர் விசுவாசிகளை தெய்வீக வல்லமையினால் நிரப்புவார்.\nமஸீஹ்வை குறித்து மேலும் ஊக்கமளிக்கும் யஹ்யா நபியின் ஷஹாதா\n29 மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. 30 எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.\nஎருசலேமிற்குத் திரும்பிய பிரதிநிதிகள், யஹ்யா நபியைக் குறித்த தங்களுடைய வெறுப்புணர்ச்சியை அப்படியே வைத்து வைத்திருந்தார்கள். அந்தத் தருணம் வரையில் மஸீஹ் தம்முடைய மக்களை படைத்துத் தூய்மைசெய்யும் ஒரு சீர்திருத்தவாதி என்று யஹ்யா நபி நினைத்திருந்தார். மஸீஹாகிய ரப்புல் ஆலமீன் நோயுற்ற மரத்தை வெட்டியெறியும் கோடரி என்று எண்ணினார். இவ்வாறு மஸீஹ்வின் வருகை இறைவனுடைய கோபத்தின் நாளை அறிவிக்கிறது. மஸீஹ் நம் நடுவில் இருக்கிறார் என்று அவர் சொன்னதும் அவரை பின்பற்றியவர்கள் தங்களுடைய பாவங்களை நினைத்து மனவேதனையடைந்தார்கள். நியாயத்தீர்ப்பாகிய இடி எச்சரிப்பின்றி அவர்கள் நடுவில் விழும் என்று அவர்கள் கருதினார்கள்.\nரப்புல் ஆலமீன் எவ்வாறு சாதாரண மனிதராயிருக்க முடியும்\n25 அவர்கள் அவனை நோக்கி: நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, தீர்க்கதரிசியானவருமல்லவென்றால், ஏன் ஞானஸ்நானங்கொடுக்கிறீர் என்று கேட்டார்கள். 26 யோவான் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார். 27 அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்றான். 28 இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானங்கொடுத்த பெத்தாபராவிலே நடந்தன.\nயஹுதிகள் தவ்ராத்திலிருந்து வுழுசெய்தல், மேனியைக் கழுவுதல் மற்றும் ஒரு வகையான குளியல் ஆகியவற்றைக் கற்றிருந்தார்கள். மேனியைக் கழுவும் சடங்கு ஒழுக்க ரீதியாக ஏற்பட்ட அசுத்தத்தை நீக்குவதாகும். ஆனால் ஞானஸ்நானம் என்பது யஹுதியல்லாதவரை சுத்திகரிப்பதாகும். யூதரல்லா தவர்கள் தூய்மையற்றவர்கள் என்றே அவர்கள் கருதினார்கள். எப்படியிருந்தாலும் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வது தாழ்மைக்கும் இறைவனுடைய சமுதாயத்தில் சேர்ந்து கொள்ளுவதற்கும் அடையாளமாகும்.\nஜெருசலேமிலிருந்து வந்தவர்கள் குழப்பமடைய காரணம் என்ன\nரப்புல் ஆலமீனுக்கு வழியை ஆயத்தப்படுத்தும் நபி யஹ்யா\n22 அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவுசொல்லும்படிக்கு, உம்மைக்குறித்து என்னசொல்லுகிறீர் என்று கேட்டார்கள். 23 அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைபண்ணுங்கள் என்றுஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான்வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடையசத்தமாயிருக்கிறேன் என்றான். 24அனுப்பப்பட்டவர்கள் பரிசேயராயிருந்தார்கள்.\nஅனுப்பப்பட்டவர்கள் யஹ்யா நபியை நோக்கி கேள்விக்கனைகளைத் தொடுத்துக் கொண்டிருந்தார்கள். மஸீஹ்வின் மெய்யான வருகைக்கு முன்பாக வரும் என்று அவர்கள் எதிர்பார்த்த தவறான உபதேசங்களைப் பற்றியதாகவே இந்தக் கேள்விகள் காணப்பட்டது. ஆனால் யஹ்யா நபி தான் மஸீஹ் அவர்களும் அல்ல, இல்யாஸ் நபியும் அல்ல, முஸா நபியால் முன்னுரைக்கப்பட்ட நபியும் நானல்ல என்று கூறியதால், அவர்களுடைய பார்வையில் அவர் தன்னுடைய முக்கியத்துவத்தையும் ஆர்வத்தையும் இழந்தார். ஆயினும் அவர்கள் அவர் யார் என்றும் அவருடைய செய்தியை கொடுத்தது யார் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சூழ்நிலையை முழுவதும் அறிந்துகொள்ளாமல் தங்களை அனுப்பியவர்களிடம் திரும்பச் செல்லக்கூடாது என்பதுதான் அவர்களுடைய நோக்கமாயிருந்தது.\nநீ ஷரீ���வையும் அகீதாவையும் படித்திருக்கிறாயா\nயஹ்யா நபியவர்களிடம் கேற்கப்பட்ட கேள்விகள்\n19 எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது, 20 அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். 21 அப்பொழுது அவர்கள்: பின்னை யார் நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு : நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான்.\nயஹ்யா நபியை மையமாக வைத்து யோர்தான் பள்ளத்தக்கில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஆயிரக் கணக்கானவர்கள் வனாந்தரமான பாதைகளில் அச்சமின்றி நடந்து, உயர்ந்த மலைகளிலிருந்து வறட்சியான பள்ளத்தாக்கிற்கு வந்தார்கள். அவர்கள் புதிய நபியின் குரலைக் கேட்கவும் தங்கள் பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெறவும் யஹ்யா நபியிடம் வந்தார்கள். இந்த மக்கள் கூட்டம் ஜாஹிலிய்யர்கள் என்றே பெருமையுள்ளவர்கள் பெரும்பாலும் கருதினார்கள். ஆனால் அவர்கள் தெய்வீக வழிநடத்துதலை ஆவலுடன் நாடுபவர்கள். அதிகாரத்தையும் வல்லமையையும் பெற்றிருப்பவர்களை அவர்கள் சீக்கிரத்தில் அடையாளம் கண்டுகொள்வார்கள். அவர்கள் மதச் சடங்குகளை பற்றியோ ஷரீஆவைப் பற்றியோ கேட்க விரும்பவில்லை, அவர்கள் இறைவனைச் சந்திக்க விரும்பினார்கள். இந்த எழுப்புதலைக் குறித்து யூதர்களின் நீதிமன்றமான சனகதரின் அறிந்துகொண்டது. கொர்பானி செலுத்தப்படும் மிருகங்களை அறுக்கும் கடினமான உதவிக்காரர்களாகிய சில ஆசாரியர்களை அவர்கள் அனுப்பினார்கள். யஹ்யா நபியவர்களின் தஃவாவில் இணைவைப்பு காணப்பட்டால் அவரை கொலைசெய்வதே அவர்களின் பணியாகயிருந்தது.\nஉங்களுக்கு ஷரீஆவா அல்லது கிருபையா வேண்டும்\nஈஸா அல் மஸீஹின் செய்தியின் மையம் என்ன\n17 எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின. 18 தேவனை ஒருவனும் ஒருக்காலுங்கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.\nபழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் இடையிலான வித்தியாசம் ஷரீஆவினால் உண்டாகும் நீதிக்கும் கிருபையினால் உண்டாகும் நீதிக்கும் இடையிலான வித்தியாசம் என்று கூற��ாம். பத்துக்கட்டளைகளையும், இரத்த பலிகளைக் குறித்த கட்டளைகளையும், வாழ்க்கையில் ஒழுங்கைக் கொண்டுவரும் கட்டளைகளையும் இறைவன் மூஸா நபிக்கு கொடுத்தார். யாரெல்லாம் இந்தக் கட்டளைகளைக் கைக்கொண்டார்களோ அவர்கள் வாழ்வை பலனாகப் பெற்றார்கள். ஆனால் அவற்றில் ஏதாவதொன்றையாகிலும் மீறியவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். இவ்வாறு ஒரு மனிதனும் முழுமையானவனாக இல்லாத காரணத்தினால் ஷரீஆ மரணத்திற்கேதுவான நியாயத்தீர்ப்பாக இருந்தது. ஷரீஆவின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க முடியாத காரணத்தினால் அதற்கு முன்பாக மிகவும் பக்தியுள்ளவர்கள்கூட மனந்திரும்பினவர்களாகவும் தங்கள் பாவத்துக்காக துக்கப்பட்டவர்களாகவும் உடைந்துபோய் காணப்பட்டார்கள். அரைகுறையானவர்கள் தங்களுடைய வாழ்க்கை இறைவனைப் பிரியப்படுத்துகிறது என்பதுபோல தங்களைப் பற்றி மேன்மையாக எண்ணிக்கொண்டார்கள். இது அவர்களை சுய மேன்மைக்கும் நியாயப்பிரமாண அடிப்படைவாதத்திற்கும் நடத்திச் சென்றது. அவர்கள் அன்பை மறந்து தங்களுடைய சுயநலச் செயல்களைப் பற்றி பெருமைபாராட்டினார்கள். ஷரீஆ தன்னில் தான் பரிசுத்தமாயிருக்கிறது, ஏனெனில் அது பரிசுத்தமுள்ள கடவுளைப் பிரதிபலிக்கிறது. ஆனால் அதற்கு முன்பாக ஒவ்வொரு மனிதனும் தீமையானவனாகக் காணப்படுகிறான். இந்த வகையில் ஷரீஆ நம்மை இழிவுக்கும் மரணத்திற்கும் நடத்திச் செல்லுகிறது.\n15 யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான். 16 அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.\nநபி யஹ்யா பலத்த சத்தத்தோடு, எனக்குப் பின் வந்த மஸீஹ் எனக்கு முன்னிருந்தவர் என்று எல்லா மனித வம்ச வரலாறுகளையும் மிஞ்சத்தக்க வகையில் அறிவித்தார். இவ்வாறு அறிவித்ததன் மூலம் மஸீஹ்வின் நித்தியத்தை அவர் வலியுறுத்தினார். அவர் இடத்திற்கும் காலத்திற்கும் அழிவிற்கும் அப்பாற்பட்ட அழிவற்ற இறைவன் என்ற உண்மைக்கு சாட்சி பகர்ந்தார். வனாந்தரத்தில் நபி யஹ்யா மனிதர்களுடைய பாவத்தின் அளவைப் பார்த்து துயரப்பட்டார். பாவமன்னிப்பு ஏற்ற மனந்திரும்புதலை அவர்களுக்கு கற்பித்தார். அவர் ஈஸா அல் மஸீஹ்வை கண்டபோது, தன்னுடைய இருதயத்திலே துள்ளிக் குதித்தார். ஏனென்றால் மரணம் அவர் மேற்கொள்ள முடியாத சத்தியத்தினால் நிறைந்த நித்திய மனிதனாகப் பிறந்திருந்தார். ஈஸா அல் மஸீஹ்வின் மனுவுருவாதல் அல்லது அவருடைய பிறப்பு மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும். காரணம் அதன் மூலமாகவே இறைவனுடைய சதாகால வாழ்வு மனித உடலில் தோன்றியது. இதோடு மரணத்தின் மீதான ஜீவனின் வெற்றி ஆரம்பமானது. ஏனென்றால் மரணத்திற்குக் காரணமான பாவம் அவருக்குள் நீக்கப்பட்டிருந்தது. இந்தக் ரஹ்மத்தின் ஆழத்தை உணர்ந்தவராக, யஹ்யா நபி ஈஸா அல் மஸீஹ்வில் இருந்த இறைவனின் நிறைவை உயர்த்தி மகிழ்ந்து கொண்டாடினார். தெய்வத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது என்று பவுல் அறிக்கை செய்தார். அவருடைய பரிபூரணத்தினால் நாமெல்லாரும் கிருபையின் மேல் கிருபை பெற்றோம் என்ற உன்னத வார்த்தைகளில் இந்த சத்தியங்கள் ஒருங்கிணைத்துக் கூறுப்படுகிறது.\nகுமாரனைக் காண்கிறவன் பிதாவைக் காண்கிறான்\n3. கலிமா மனுவுருவானதன் மூலம் இறைவனுடைய முழுமையும் உலகத்தில் தோன்றியது (யோவான் 1:14-18)\n14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.\nயார் இந்த ஈஸா அல் மஸீஹ். அவரே மெய்யான இறைவனாக இருக்கிறார். இந்த மாபெரும் இரகசியமே இன்ஜீல் யோவானின் அடிப்படை நோக்கமாகும். இறைவனுடைய வார்த்தையின் மனுவுருவாதலைப் பற்றிப் பேசும்போது, இதற்குப் பின் வருகின்ற செய்திகள் அனைத்துக்குமே இந்தப் 14ம் வசனம்தான் திறவுகோலாகயிருக்கிறது. நீங்கள் இந்த ஆவிக்குரிய இரகசியத்தின் முழுமையான பொருளைப் புரிந்துகொண்டுவிட்டால், இனிவரும் அதிகாரங்களைக் குறித்த அறிவின் ஆழத்தை அடைவீர்கள்.\nஅல்லாஹ்வுக்கு ஏன் குர்பானியும் இரத்தமும் தேவைப்பட்டது\nஇறைவனை “அல்லாஹ்” என்று அழைக்கலாமா\nயஹ்யா நபி சொன்ன ஷஹாதா\nஇன்ஜீலில் ஈஸா அல் மஸீஹ்வின் இறைத்தன்மை\nஉன்னதப்பாட்டை குறித்த முன்னால் இஸ்லாமியனின் கருத்து\nஇறை புத்திரனை ஈமான் கொள்வதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/2079/", "date_download": "2019-12-07T21:53:41Z", "digest": "sha1:HCI3KHAQORNAQWSDQYTGL3XBV5HDDMPL", "length": 44699, "nlines": 190, "source_domain": "globaltamilnews.net", "title": "குமாரபுரம் கொலை வழக்கு மேன்முறையீடு சாத்தியமா? பி.மாணிக்கவாசகம்:- – GTN", "raw_content": "\nகுமாரபுரம் கொலை வழக்கு மேன்முறையீடு சாத்தியமா\nகுமாரபுரம் கொலை வழக்கின் தீர்ப்பு பொதுமக்கள் மத்தியில் குறிப்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு உணர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது ஊடகங்கள் அதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செய்திகளை வெளியிட்டு வந்தன. இப்போது தீர்ப்பளிக்கப்பட்டு, மேல் நீதிமன்றத்தில் வழக்கு முடிவுக்கு வந்துவிட்ட போதிலும், ஊடகங்களில் அதன் முக்கியத்துவம் குறைந்ததாகத் தெரியவில்லை. குமாரபுரம் கொலைச் சம்பவமும், அது பற்றிய வழக்கு விசாரணையும் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்தன. அத்துடன் சமூகத்தில் உணர்வுபூர்வமானதோர் எழுச்சியை ஏற்படுத்தியிருந்தமையே அதற்கு முக்கிய காரணமாகும்.\nகுமாரபுரம் கொலைச் சம்பவம் கடந்த 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி நடைபெற்றது. அன்றைய தினம் குமாரபுரத்தின் அயல் கிராமமாகிய தெஹிவத்த இராணுவ முகாமில் இருந்து கிளிவெட்டி இராணுவ முகாமுக்கு உணவு கொண்டு சென்றதாகக் கூறப்படும் இரண்டு இராணுவச் சிப்பாய்கள் மீது சி ஐ டி பாலம் என அழைக்கப்படும் பாலத்தில் மறைந்திருந்த விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் அந்த இருவரும் கொல்லப்;பட்டனர்.\nஇவ்வாறு தாக்குதல் நடத்தியவர்கள் குமாரபுரம் கிராமத்திற்குள் தப்பியோடினார்கள் என கிடைத்ததாகத் தெரிவிக்கப்படும் தகவலையடுத்து. தெஹிவத்தை முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் குமாரபுரம் கிராமத்தின் உள்ளே புகுந்து சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 16 வயதுடைய மாணவி ஒருவரும், கர்ப்பிணிப் பெண் ஒருவரும் வன்புனர்வின் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டதாக சாட்சியங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nஇந்தப் படுகொலைச் சம்பவத்தில் பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட 7 சிறுவர்கள், 13 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் கொல்லப்பட்டனர். 39 பேர் காயமடைந்தனர். இந்த வெறியாட்டத்தில் சம்பந்தப்பட்ட இராணுவச் சிப்பாய்களில் சிலர் மது போதையில் இருந்ததாகக் கண்கண்ட சாட்சியங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினருடன் தெஹிவத்த இராணுவ முகாமைச் சேர்ந்த சிங்களக் கிராமவாசிகளான ஊர்காவல் படையினரும் குமாரபுரம் கிராமத்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இணைந்திருந்ததாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகூட்டமாகக் கிராமத்தினுட் புகுந்து கண்ணில் அகப்பட்டவர்களைச் சுட்டுத்தள்ளிய இராணுவத்தைக் கண்டதும். ஊர் மக்கள் வீடுகளில் புகுந்து கதவுகளைச் சாத்திவிட்டு ஒளிந்து கொண்டனர். வீட்டுக் கதவுகளை உடைத்துக் கொண்டு உட்புகுந்த இராணுவத்தினர் கையெடுத்து கும்பிட்டவர்களையும் சுட்டுத் தள்ளியதாக, இந்தச் சம்பவத்தில் காயங்களுடன் உயிர் தப்பி சாட்சியம் அளித்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.\nபெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்த குமாரபுரம் படுகொலை வழக்கு முதலில் மூதூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டதன் பின்னர் திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டது. தெஹிவத்த இராணுவ முகாமைச் சேர்ந்த எட்டு இராணுவத்தி;னர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தி சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\nதிருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது எதிரிகள் தமக்கு அங்கு பாதுகாப்பு இல்லை என காரணம் காட்டி, இந்த வழக்கை, அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என விண்ணப்பம் செய்தனர். அதற்கமைவாக அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு 2012 ஆம் ஆண்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது,\nகுற்றம் சாட்டப்பட்டிருந்த 8 இராணுவத்தினரில் 2 பேர் மரணமடைந்ததையடுத்து, 6 பேருக்கு எதிராக இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிங்கள ஜுரி சபையினர் – அறங்கூறும் அவையோர் முன்னிலையில் வழக்கு விசாரணை செய்யப்பட வேண்டும் என முன்வைத்த விண்ணப்பமும் நீதிமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து, 7 பேர் அடங்கிய அறங்கூறும் அவையோர் முன்னிலையில் விசாரணைகள் நடைபெற்றன.\nஅனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ன தலைமையில் நடைபெற்ற இந்த விசாரணையின் முடிவில் அறங்கூறும் அவையோர் எதிரிகள் 6 பேரும் நிரபராதிகள் என தெரிவித்து, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்��ும் என்று பரிந்துரை செய்தனர். அறங்கூறும் அவையோர் முன்னிலையில் நடைபெறுகின்ற வழக்கு விசாரணையின் சட்ட நடைமுறைக்கு அமைவாக, அந்தப் பரிந்துரையை ஏற்று, நீதிபதி மஞ்சுள திலகரட்ன எதிரிகளான 6 இராணுவ வீரர்களையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டம் மயிலந்தனையில் கடந்த 1992 ஆம் ஆண்டு 9 ஆம் திகதி இராணுவத்தினர் நடத்திய தாக்குதல் ஒன்றில ஒரு வயது தொடக்கம் 15 வயது வரையிலான சிறுவர்கள், ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட் 35 பேர் கொல்லப்பட்டனர்.\nஇராணுவ கட்டளைத் தளபதி உள்ளிட்ட 7 இராணுவத்தினர் விடுதலைப்புலிகளின் கண்ணிவெடி தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டமைக்குப் பழி தீர்க்கும் வகையிலேயே மயிலாந்தனை கிராமவாசிகள் மீது இராணுவத்தினர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.\nமயிலந்தனை கிராமத்திற்குள் புகுந்த இராணுவத்தி;னர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தும், கத்திகள் கோடரிகள் என்பவற்றினால் வெட்டியும் கொத்தியுமே கிராமவாசிகள் படுகொலை செய்யப்பட்டதாக கண்கண்ட சாட்சிங்கள் தெரிவித்திருந்தனர்.\nமட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற அடையாள அணிவகுப்பு ஒன்றில் இந்தச் சம்பவத்த்pல் சம்பந்தப்பட்டதாக 24 இராணுவத்தி;னர் அடையாளம் காட்டப்பட்டிருந்தனர். பின்னர் இந்த வழக்கு பொலன்னறுவைக்கும் அங்கிருந்து கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கும் மாற்றப்பட்டிருந்தது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த இராணுவத்த்pனருக்கு பொலன்னறுவையில் பாதுகாப்பு இல்லையென்ற காரணத்தைக் காட்டியே வழக்கு கொழும்புக்கு மாற்றப்பட்டிருந்தது.\nகொழும்பில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணைகளில் அன்றைய யுத்த மோதல் சூழலில் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில் கண்கண்ட சாட்சிகளான 30 பேர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்குச் சென்று சாட்சியங்கள் அளித்திருந்தனர். இந்த வழக்கும் எதிரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க 7 பேர் கொண்ட அறங்கூறும் அவையோர் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டது. விசாரணைகளின் முடிவில் எதிரிகளான 18 இராணுவத்தினரும் குற்றமற்றவர்கள் என அறங்கூறும் அவையோரினால் தீர்மானிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.\nஅறங்கூறும் அவையோரின் முடிவுகளை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்த வழக்கு விசாரணைக்க���த் தலைமை தாங்கிய தமிழராகிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி வேண்டுகோள் விடுத்த போதிலும், சுமார் 3 மணித்தியாலங்கள் நடைபெற்ற ஆலோசனைகளின் பின்னர், அறங்கூறும் அவையினர் மீண்டும் இந்த வழக்கின் எதிரிகள் குற்றமற்றவர்கள் என உறுதி செய்திருந்தனர்.\n1992 ஆம் ஆண்டு நடைபெற்ற மயிலந்தனை படுகொலைகளுக்கு சுமார் பத்து வருட்ஙகளின் பின்னர் 2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி அந்த வழக்கின் எதிரிகள் குற்றமற்றவர்கள் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஇந்தப் படுகொலைச் சம்பவமானது, அன்றைய காலப்பகுதியில் பெரும் பதட்டத்தையும் பதைபதைப்பையும் தமிழர் பிரதேசங்களில் ஏற்படுத்தியிருந்தது. கண் கண்ட சாட்சிகள் மட்டுமல்லாமல், இராணுவத்தினரின் தாக்குதலில் படுகாயமடைந்து பின்னர் உயிர் நீத்தவர்களின் மரண வாக்குமூலங்களும்கூட, கொழும்பு மேல் நீதிமன்ற விசாரணைகளின்போது முன்வைக்கப்பட்டிருந்தது. ஆயினும் குற்றவாளிகள் என எவரும் காணப்படவில்லை. தண்டனை வழங்கப்படவுமில்லை. மாறாக எதிரிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.\nஇந்தத் தீர்ப்பையடுத்து, மயிலந்தனை கொலை வழக்கை மேன்முறையீடு செய்ய வேண்டும் என்று அப்போதைய சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆயினும் அவர் அறங்கூறும் அவையோரின் முடிவுக்கமைய வழங்கப்படுகின்ற தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற மரபு ரீதியான வழக்கத்தைக் காரணம் காட்டி மேன்முறையீடு செய்ய மறுத்துவிட்டார்.\nஜுரி சபையினர் – அறங்கூறும் அவையோர் விசாரணை முறை\nகொலை, கொலை முயற்சி, பாலியல் வன்புனர்வு (கற்பழிப்பு) ஆகிய குற்றங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்படுபவர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்படுகின்ற வழக்குகள் இலங்கையின் நீதிக்கட்டமைப்புக்கேற்ப, எதிரிகளின் விருப்பத்திற்கு அமைவாக அறங்கூறும் அவையோர் முன்னிலையில் விசாரணைகள் நடத்தப்படலாம்.\nஇத்தகைய வழக்கு ஒன்றை விசாரணை செய்யவுள்ள நீதிபதியிடமிருந்து நியாயமான நீதி கிடைக்காது என குற்றஞ்சாட்டப்பட்டவர் அல்லது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கருதினால், அவர்கள் அறங்கூறும் அவையோர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்ய முடியும்.\nஅத்தகைய விண்ணப்பத்தை நீதிபதி நிராகரிக்க முடியாது. இரண்டு இனங்களைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்படுகின்ற குமாரபுரம் படுகொலை போன்ற வழக்குகளில், எந்த இனத்தைச் சேர்ந்த அறங்கூறும் அவையோர் முன்னிலையில் விசாரணைகள் நடைபெற வேண்டும் என்ற தெரிவை மேற்கொள்கின்ற உரிமையும் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த உரிமையில் நீதிபதி தலையிட முடியாது. எனவே இந்த விடயத்தில் நீதிபதியின் கைககள் கட்டப்பட்டிருக்கின்றன என்றே கூற வேண்டும்.\nஅவ்வாறு நடைபெறுகின்ற விசாரணைகளின்போது, அறங்கூறும் அவையைச் சேர்ந்த ஒருவர் வெளிச்சக்திகளினால் செல்வாக்கு பிரயோகிக்கப்பட்டிருக்கின்றார் என நீதிபதிக்குத் தெரியவரும்போது அல்லது, விசாரணைகளின் போது அளிக்கப்படுகின்ற சாட்சியங்கள் அல்லது நீதிபதியினாலும், சட்டவாதிகளினாலும் அளிக்கப்படுகின்ற சட்ட நடைமுறை விளக்கங்களை சரியாகக் கிரகிக்கவில்லை என கண்டால், அந்த அறங்கூறும் அவையைக் கலைத்துவிட்டு புதிய அறங்கூறும் அவையை நீதிபதி தெரிவு செய்யலாம்.\nஇவ்வாறு சில வழக்கு விசாரணைகளில் அறங்கூறும் அவைகள் கலைக்கப்பட்டு புதிய அறங்கூறும் அவையினர் நியமிக்கப்பட்ட அனுபவம் தங்களுக்கு ஏற்பட்டிருப்பதாக சில சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.\nஉரிய காரணத்தைக் காட்டி, அறங்கூறும் அவையொன்றைக் கலைத்து புதிய அவையோரை நியமனம் செய்யலாமேயொழிய, தீர்ப்பு தொடர்பான அவர்களின் முடிவுகளில் மாற்றம் செய்ய மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை. அந்த அவையோரின் தீர்மானத்தை ஏற்று அதற்கேற்ற வகையிலேயே, நீPதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும்.\nகடந்த 1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய அரசியலமைப்பையடுத்து அறங்கூறும் அவையோர் விசாரணை முறைமை இலங்கையில் நடைமுறைக்கு வந்தது. ஆயினும், 38 வருடங்களாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற அறங்கூளூறும் அவையோர் விசாரணை முறைமையானது, கடந்த 30 வருடங்களில் படிப்படியாகத் தேய்வடைந்து 98 வீதம் அழிவடைந்துள்ளது என சட்ட நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.\nஅறங்கூறும் அவையோர் விசாரணை முறைமையானது அருகி வருகின்ற சூழலில் இராணுவத்தினரைத் தண்டிப்பதிலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு சிறந்த வழிமுறையாக அதனைக் கைக்கொள்கின்றதொரு போக்கு காணப்படுகின்றது என்பது சட்ட வல்லுனர்களின் கருத்தாகும். .\nபாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களாகவும், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சிங்களவர்களான இராணுவத்தினராகவும் உள்ள சூழலில், சிங்களவர்களான அறங்கூறும் அவையோர் முன்னிலையில் விசாரணை நடைபெற்ற வழக்குகளில் அநேகமானவை குற்றம் சுமத்தப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பதையே காண முடிகின்றது. இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்கே இந்த அறங்கூறும் அவையோர் விசாரணை முறைமை கைக்கொள்ளப்படுகின்றதோ என்ற சந்தேகம் எழுவதற்;கு இது காரணமாகியுள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.\nஇதற்கு சிறந்த உதாரணமாக மயிலந்தனைப் படுகொலை வழக்கின் அறங்கூறும் அவையோர் வழங்கிய தீர்ப்பும், இப்போது குமாரபுரம் படுகொலை வழக்கில் அதேபோன்று சிங்களவர்களான அறங்கூறும் அவையோர் வழங்கிய எதிரிகள் குற்றமற்றவர்கள் என்ற தீர்ப்பும் குற்றம் சுமத்தப்பட்ட இராணுவத்தினரைப் பாதுகாப்பதற்கே அறங்கூறும் அவையோர் விசாரணை பயன்படுத்தப்படுகின்றது என்ற சந்தேகத்திற்குச் சிறந்த உதாரணங்களாகியிருக்கின்றன.\nஅறங்கூறும் அவையோர் விசாரணை நடைமுறையில், ஒரு விசாரணையின் பின்னர் அளிக்கப்படுகின்ற தீர்ப்பை மாற்றி அமைக்க முடியாது. இந்த விசாரணை முறையில் அளிக்கப்பட்ட ஒரு தீர்ப்புக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்திலும், பின்னர் உயர் நீதிமன்றத்திலும் மேன் முறையீடு செய்வதற்கான உரிமை சட்டத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது,\nஆனால் ஒரு நீதிபதியினால் விசாரணை செய்யப்பட்டு அளிக்கப்படுகின்ற தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டு விசாரணையின்போது, எற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை நிராகரித்து புதிய தீர்ப்பு வழங்கப்படுவதற்கான சந்தர்ப்பம் உண்டு.\nஅதேபோன்று ட்ரையல் எட் பார் எனப்படுகின்ற 3 பேரைக் கொண்ட நீதிபதிகள் குழுhமினால் விசாரணை செய்யப்பட்டு வழங்கப்படுகின்ற தீர்ப்பையும் உச்ச நீதிமன்றம் மாற்றியமைத்து புதிய தீர்ப்பை வழங்கலாம்.\nஆனால் அறங்கூறும் அவையோர் விசாரணை நடைமுறையின் மூலம் வழங்கப்படுகின்ற தீர்ப்பை மேன்முறையீட்டு விசாரணையின்போது நியாயமான காரணங்களைக் காட்டி, மீள்விசாரணைக்கு உத்தரவிடலாமேயொழிய, ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்றுவதற்கு அதிகாரம் கிடையாது. ஆனால் நியாயமான காரணங்கள் இருக்குமேயானால் மேன்முறையீட்டின் போது அந்த வழக்கை மீள்விசாரணை செய்யுமாறு உத்தரவிட முடியும். அதற்கான அதிகாரம் மேன்முறையீட்டைப் பரிசீலனை செய்கின்ற நீதிமன்றத்திற்கு உண்டு.\nஅறங்கூறும் அவையோரினால் அளிக்கப்பட்ட தீர்ப்பு ஒன்றுக்கு எதிராக, அத்தகைய வழக்கைத் தாக்கல் செய்த சட்டமா அதிபரே மேன்முறையீடு செய்ய முடியும். அதேபோன்று குற்றம் சாட்டப்பட்டவராகிய எதிரியும் – தேவை ஏற்பட்டால், வழங்கப்பட்ட தீர்ப்பில் தனக்குத் திருப்தி இல்லை என தெரிவித்து, மேன்முறையீட்டுக்குச் செல்ல முடியும்.\nஆனால் பாதிக்கப்பட்டவர்களான கொலையுண்டவர்கள் அல்லது கொலை முயற்சிக்கு உள்ளாகியவர் அல்லது பாலியல் வன்புனர்வுக்கு உள்ளாக்கப்பட்டவரும், பாலியல் வன்புனர்வின் பின்னர் கொல்லப்பட்டவர் சார்பானவர்களும் மேன்முறையீடு செய்ய முடியாது.\nஅவ்வாறு மேன் முறையீடு செய்வதற்கான உரிமை அந்த வழக்கைத் தாக்கல் செய்த சட்டமா அதிபருக்கே உள்ளது,\nஇதன் காரணமாகத்தான், குமாரபுரம் கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி, குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மகஜர் கையளித்திருக்கின்றார்கள்.\nசாதாரணமாக அரச தரப்பினராகிய சட்டமா அதிபர் அறங்கூறும் அவையோர் விசாரணை முறையில் வழங்கப்படுகின்ற ஒரு தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்வது கிடையாது. அவ்வாறு செய்ததாகத் தெரியவில்லை. அரச தரப்பாகிய சட்டமா அதிபரே நீதிமன்றம் ஒன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பில் திருப்தி இல்லை எனக் கூறி மேன் முறையீட்டுக்குச் செல்வது நீதி நடைமுறைக்குப் பொறுப்பானவர்களே நீதி நடைமுறைமீது நம்பிக்கையில்லை என்று கூறியதாக அமைந்துவிடும் அல்லவா\nமறு புறத்தில் குற்றம் செய்துள்ளாகக் சுமத்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமு; என்பதற்காகவே சட்டமா அதிபர் குமாரபுரம் கொலை வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த வழக்கில் அவருடைய சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த அரச தரப்புச் சட்டத்தரணி. இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரிகளுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரியிருந்தார். அதற்கான காரணங்கள், ஆதாரங்கள் குறித்தும் அவர் நீதிமன்றத்திற்கும், அறங்கூறும் அவையோருக்கும் தெளிவுபடுத்தியிருந்தார். ஆயி���ும் எதிரிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.\nஇந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பில் மேன் முறையீடு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சமூகத்தில் பரவலாகக் காணப்படுகின்றது.\nபலரையும் பல்வேறு உணர்வுகளுக்கு உள்ளாக்கியுள்ள குமாரபுரம் கொலை வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக, குமாரபுரம் மக்கள் விடுத்துள்ள நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதி ஏற்பாரா, அவ்வாறு அதனை ஏற்று, சட்டமா அதிபரை மேன்முறையீடு செய்யுமாறு கூறி நீதித் துறையில் தலையீடு செய்வாரா என்பது தெரியவில்லை.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇரண்டாம் ராஜபக்சவின் ஆட்சி: முதலில் இந்தியா இதயத்தில் சீனா\nஆபத்தான குப்பைகளை உண்ணும் யானைகள் – அம்பாறையில் அவலம் – மயூரப்பிரியன் –\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகோத்தாபய வெற்றி பெற உதவிய தரப்புகள் – நிலாந்தன்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅப்டேட் செய்யப்படாத தமிழ் வாக்குகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமேய்ப்பர் இல்லாத ஆடுகளா தமிழ் மக்கள் \n – ஒரு பிடி மண்ணையும் இழக்கோம்\n‘பகிர்வு’ ஒளிப்படக் காட்சிக்குப்பின்னரான உரையாடல்:-\nஅல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக்க பிரபல தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்… December 7, 2019\nகொழும்பு துறைமுக நகரம் முதலீடுகளுக்காக திறக்கப்படுகிறது…. December 7, 2019\nரோஸிக்கு பின் Mrs.World மகுடம் இலங்கையின் கரோலின் ஜூரிக்கு…. December 7, 2019\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி கைவிட்டுள்ளார்…. December 7, 2019\nசீரற்ற கால­நி­லை­யால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : பெரும் அவலத்தில் வடக்­கு­, கி­ழக்கு மக்கள்… December 7, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னி��்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D.pdf/6", "date_download": "2019-12-07T22:37:44Z", "digest": "sha1:3XSSANQIQ46HD4WYPZPFPVW2XJ45LP4X", "length": 8316, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கள்வர் தலைவன்.pdf/6 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nக்ள்வர் தலைவன் (அங்கம்-1 நான் இக்கதிக்கு வந்தேனே சீ நான் மற்றவர்களேப் போல் கள்ளம் கபடமுடையவன யிருந்திருப்பேயிைன் இக்கதிக்கு வந்திருக்கமாட்டேனென்பது திண்ணம் - இதெல்லாம் முன் வின்ேப்பயனே நான் மற்றவர்களேப் போல் கள்ளம் கபடமுடையவன யிருந்திருப்பேயிைன் இக்கதிக்கு வந்திருக்கமாட்டேனென்பது திண்ணம் - இதெல்லாம் முன் வின்ேப்பயனே - ஏன் இன்னும் இந்த யமகிங்கிரர்கள் திரும்பி வரவில்லை - ஏன் இன்னும் இந்த யமகிங்கிரர்கள் திரும்பி வரவில்லை ஐயோ என் மனதை நான் எவ்வளவு திருப்பியும் ஒரு வழியில் கில்லேனென் கிறதே அப்பர உன்னேயும் உனதன்னே யையும் கடைசி முறைப் பாராது கான் இறக்கவேண்டி யதா யிருக்கின்றதடா என் கண்மணியே என்னே மேம் படுத்த வந்த என்னருஞ் செல்வமே நான் இறந்த பின் யாரையடா அப்பா என்றழைக்கப் போகின்ருய் நான் இறந்த பின் யாரையடா அப்பா என்றழைக்கப் போகின்ருய் கான் இறந்ததை யறிந்தால் யுேம் இறப்பா யென் பது நிச்சயம். பிறகு பேதையாகிய உன் அன்னைக்குத் தேறுதல் சொல்வார்யார் கான் இறந்ததை யறிந்தால் யுேம் இறப்பா யென் பது நிச்சயம். பிறகு பேதையாகிய உன் அன்னைக்குத் தேறுதல் சொல்வார்யார் ஐயோ செளமாலினி எட்டு மாதத்துப் பூரண கர்ப்பிணியா யிருக்கின்ருளன்ருே அந்தோ என் மனம் சுழல்கின்றது ஒன்றும் தோற்றவில்லையே என் கண் பஞ்சடைகின்றதே பால சூரியா செளமாலினி ஜெயபாலன் தாரத்தில் வருகிருன். சதாகும் மனிதனுடைய வாழ்க்கை ஒவ்வொரு மனித னும் என்ன என்ன எண்ணங்களெல்லாம் எண்ணி என்ன என்ன தீர்மானிக்கிருன் அவைகள் எவ்வெவ் விதம் முடிகின்றன என் கண் பஞ்சடைகின்றதே பால சூரியா செளமாலினி ஜெயபாலன் தாரத்தில் வருகிருன். சதாகும் மனிதனுடைய வாழ்க்கை ஒவ்வொரு மனித னும் என்ன என்ன எண்ணங்களெல்லாம் எண்ணி என்ன என்ன தீர்மானிக்கிருன் அவைகள் எவ்வெவ் விதம் முடிகின்றன பேதை மனிதனல் என்ன முடியும் பேதை மனிதனல் என்ன முடியும் இவ்வுண்மையை அறியாது மனித்ன் எவ்வளவு தான் என்கிற அகங்காரத்தையும் கர்வத்தையும் கொள்ளுகின் முன் இவ்வுண்மையை அறியாது மனித்ன் எவ்வளவு தான் என்கிற அகங்காரத்தையும் கர்வத்தையும் கொள்ளுகின் முன் இதற்குப் பிரத்தியட்சமான உதாரணம் என் கண் முன்பாக இதோ தோற்றுகின்றதே இதற்குப் பிரத்தியட்சமான உதாரணம் என் கண் முன்பாக இதோ தோற்றுகின்றதே இப்பேதை மனி தன் சற்று முன்பாக நமது கள்வர் கையிற்படுமுன் என்ன என்ன எண்ணியிருந்தானே இப்பேதை மனி தன் சற்று முன்பாக நமது கள்வர் கையிற்படுமுன் என்ன என்ன எண்ணியிருந்தானே அவ்வெண்ணங் களெல்லாம் சிறிது பொழுதுக்குள் என்னவாகப் போகின்றன அவ்வெண்ணங் களெல்லாம் சிறிது பொழுதுக்குள் என்னவாகப் போகின்றன ஐயோ பாவம், பேதை மனிதன் ஐயோ பாவம், பேதை மனிதன் சீ அதி ருக்கட்டும் இப்பொழுது அவனேப் பார்த்து பரிதாபப் படுகின்ற நான் அவனேவிட என்ன உயர்ந்த ஸ்திதியி லிருக்கிறேன் அவன் இன்னும் கால் நாழிகையி லிறக்கப் போகின்ருன் கான் இன்னும் ஒரு மாதத்திலிறக்கப் போகின்றேன். ஒரு மாதமா அவன் இன்னும் கால் நாழிகையி லிறக்கப் போகின்ருன் கான் இன்னும் ஒரு மாதத்திலிறக்கப் போகின்றேன். ஒரு மாதமா ஆம், சரியாக ஒரு மாதம் இன்னும் கெடு வைத்திருக்கிருன் செளரிய குமாரன் நமக்கு. ஆ. செளரிய குமாரா 1-ஆயினும் இப்பேதை மனிதனுடைய மனநிலைமை எப்படியிருக்கிறதென்று\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 10:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-12-07T21:14:37Z", "digest": "sha1:2FTEYKSLPB42YX6I545EIYEH7FBU6C62", "length": 4562, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "புரி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்��னரியில் இருந்து.\n, (வி) - புரி = அறி\nபுரி கொண்டு, அதன்படி நட.\nபுரிக்குழன் மடந்தை (சீவக சிந்தாமணி 2688).\nபுரி - புரிதல் - புரிவு\nபோர்புரி, பணிபுரி, மணம்புரி, அருட்புரி, காவற்புரி\n{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - புரி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/tata-nexon-electric-to-be-unveiled-in-dec-2019-019784.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-07T21:56:01Z", "digest": "sha1:52F4G6ONIMZSVETR4YNPBEHSX6TLPOF7", "length": 20151, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "அப்படியா... அடுத்த மாதமே அறிமுகமாகிறது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்! - Tamil DriveSpark", "raw_content": "\nவசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா..\n7 hrs ago பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\n9 hrs ago கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் முதல் தரிசனம்\n9 hrs ago ஜீப் காம்பஸின் பெட்ரோல் வேரியண்ட் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...\n10 hrs ago டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்... சென்னை வாடிக்கையாளர்களுக்கான நற்செய்தி\nMovies அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி\nNews என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது.. தர்பார் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த்.. தமிழக அரசுக்கும் நன்றி\nTechnology 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅப்படியா... அடுத்த மாதமே அறிமுகமாகிறது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nஅடுத்த மாதமே டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.\nஎலெக்ட்ரிக் கார்களுக்கான சந்தை சூடுபிடிக்க துவங்கி இருக்கும் இந்த சூழலில், அனைத்து நிறுவனங்களும் புதிய மாடல்களை களமிறக்க இந்த சந்தையில் துண்டு போட்டு முன்கூட்டியே இடம் பிடிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கின்றன. மஹிந்திரா இ-வெரிட்டோ, டாடா இ-டிகோர் கார்களை தொடர்ந்து விரைவில் எம்ஜி நிறுவனத்தின் இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வர இருக்கிறது.\nஇந்த சூழ்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அடுத்த எலெக்ட்ரிக் காரை தனிநபர் சந்தையை குறிவைத்து களமிறக்க உள்ளது. இந்த கார் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அம்சங்களுடன், மிகச் சரியான விலையில் வர இருக்கிறது. எனவே, வாடிக்கையாளர்களும் இந்த புதிய எஸ்யூவி கார் மீது அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.\nஅடுத்த மாதம் 16 முதல் 19 தேதி வரையிலான 4 நாட்களுக்கான பத்திரிக்கையாளர் நிகழ்ச்சிக்கு டாடா மோட்டார்ஸ் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் புதிய டாடா அல்ட்ராஸ் கார் மற்றும் நெக்ஸான் எலெக்ட்ரிக் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கருதப்படுகிறது.\nமேலும், அடுத்த ஆண்டு துவக்கத்தில் விலை அறிவிப்புடன் வினியோகம் கொடுக்கும் பணிகளும் துவங்கப்படும் என்று தெரிகிறது. புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் ஸிப்ட்ரான் என்ற புதிய தொழில்நுட்ப அம்சத்துடன் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது.\nஅதாவது, தனது மின்சார கார்களில் பயன்படுத்தப்படும் பேட்டரி, மின் மோட்டார், கியர்பாக்ஸ், கட்டுப்பாட்டு மின்னணு சாதனங்கள் அடங்கிய தொகுப்பை ஸிப்ட்ரான் என்ற பெயரில் டாடா மோட்டார்ஸ் குறிப்பிடுகிறது. இது மிகவும் செம்மையான தொழில்நுட்பமாக இருக்கும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.\nMOST READ:எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பை உறுதிப்படுத்தியது கவாஸாகி\nடாடா நெக்ஸான் காரில் பயன்படுத்தப்படும் பேட்டரியானது மிகவும் திறன் வாய்ந்ததாக இருக்கும். முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 300 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nMOST READ:எம்பிவி விற்பனையில் மீண்டும் தொடரும் மாருதி எர்டிகாவின் ஆதிக்கம்...\nஇந்த காரின் பேட்டரியை சார்ஜ் செய்வதற்காக வீட்டு சார்ஜர் மற்றும் ஃபா��்ட் சார்ஜர்களை டாடா மோட்டார்ஸ் வழங்கும் என்று தெரிகிறது. இந்த காரில் வழங்கப்படும் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் வரையிலான வாரண்டியை டாடா மோட்டார்ஸ் வழங்கும்.\nபுதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் ரூ.15 லட்சம் முதல் ரூ.17 லட்சம் இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் கோனா மற்றும் விரைவில் வரும் எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார்களைவிட ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரையிலான விலை வித்தியாசத்துடன் இந்த கார் வர இருப்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.\nMOST READ:ஏகப்பட்ட புதிய தொழிற்நுட்பங்களுடன் கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர் அறிமுகம்\nபலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nஜெனிவா மோட்டார் ஷோவை தவிர்க்க டாடா மோட்டார்ஸ் முடிவு\nகேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் முதல் தரிசனம்\nவாடிக்கையாளர்களுக்கு டாடா மோட்டார்ஸ் வழங்கும் புத்தாண்டு பரிசு\nஜீப் காம்பஸின் பெட்ரோல் வேரியண்ட் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...\nபுதிய டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் 7 முக்கிய அம்சங்கள்\nடாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்... சென்னை வாடிக்கையாளர்களுக்கான நற்செய்தி\nபுதிய டாடா அல்ட்ராஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nசேத்தக், ஹஸ்குவர்னா, கேடிஎம் பைக்குகள் ஒரே ஷோரூமில் காட்சியளிக்க உள்ளதா..\nஇந்தியாவிற்கே பெருமிதம்... டாடா பற்றிய இந்த ஆச்சரிய விஷயங்கள் உங்களை நிச்சயம் வியப்பில் ஆழ்த்தும்...\nபக்கா மாஸ்... பிரதமர் மோடிக்கு போட்டியாக மம்தா பானர்ஜி செய்யும் அதிரடி... என்னவென்று தெரியுமா\nடாடா அல்ட்ராஸ் காரில் டிசிடி கியர்பாக்ஸ் தேர்வு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டாடா மோட்டார்ஸ் #tata motors\nஅதிரடி சலுகைகளை டிசம்பர் மாதத்திற்கும் நீட்டித்துள்ள ஹோண்டா நிறுவனம்...\nமுகேஷ் அம்பானியின் கான்வாயில் இணைந்த புதிய சொகுசு கார்... அடேங்கப்பா, இந்த காரோட விலை இத்தனை கோடியா\nஹைட்ரஜன் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து ஹூண்டாய் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/women/146258-kuchipudi-performance-by-ayana-mukherjee", "date_download": "2019-12-07T22:18:28Z", "digest": "sha1:TIWV4S5HMIYDMVTZWA6NEQSVWRSTPXCI", "length": 5724, "nlines": 133, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 11 December 2018 - அதிக போட்டியில்லாத துறை இது... வெல்கம்! - அயனா | Kuchipudi Performance by Ayana Mukherjee - Aval Vikatan", "raw_content": "\nசனா உதயகுமார் - தனியே... தன்னந்தனியே...\nநீங்களும் செய்யலாம் - கேட்டரிங் - மதுமிதா\nதேவதை - ஆட்ரி ஹெப்பர்ன்\nவெற்றி நிச்சயம் - லட்சுமி வெங்கடேசன்\nமன அழுத்தத்துக்கு மருந்து - மஞ்சுளா\nமுதல் பெண்கள் - கே.பி.ஜானகியம்மாள்\nநாகு - தெய்வ மனுஷிகள்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - கடன் பத்திரங்கள்\n#நானும்தான் - குறுந்தொடர் - 3\nலட்சுமி - சரஸ்வதி - சிஸ்டர்ஸ்\nஅவள் அரங்கம்: ‘சின்னக்குயில்’ சித்ரா\nடீன் ஏஜ் பெண்கள் எதை விரும்புகிறார்கள்\n14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nஅவளும் நானும் - டாக்டர் சுதா சேஷய்யன்\nசிரிச்சா போச்சு - மருத்துவக் கோமாளிகள்\nஅதிக போட்டியில்லாத துறை இது... வெல்கம்\nஎன் காதல் சொல்ல வந்தேன் - சரண்யா\nஜாலி டே - திருச்சியில் தித்திப்புக் கொண்டாட்டம்\n30 வகை ஈஸி ரெசிப்பி - குறைவான பொருள்களில் நிறைவான சமையல்\nகிச்சன் பேஸிக்ஸ் - ரொட்டி\nமார்பக ஆரோக்கியம் - ஒரு செக் லிஸ்ட்\nஅஞ்சறைப் பெட்டி - குங்குமப்பூ\nஅதிக போட்டியில்லாத துறை இது... வெல்கம்\nஅதிக போட்டியில்லாத துறை இது... வெல்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/143991-yamaha-recalls-r3-again-for-radiator-problem", "date_download": "2019-12-07T21:16:53Z", "digest": "sha1:RRHSYNYVZJHYVZDMRADEREA4NTPY6M6C", "length": 5191, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "மீண்டும் ரீகால்... யமஹா R3-க்கு வந்த சோதனை! | yamaha recalls R3 again for radiator problem", "raw_content": "\nமீண்டும் ரீகால்... யமஹா R3-க்கு வந்த சோதனை\nமீண்டும் ரீகால்... யமஹா R3-க்கு வந்த சோதனை\nயமஹா தனது YZF-R3 பைக்கை மீண்டும் ரீகால் செய்துள்ளது. ரேடியேட்டர் ஹோஸ் பிரச்னை இருப்பதால் கூலன்ட் ஆயில் லீக் ஆகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று கூறி பைக்கை ரீகால் செய்கிறார்கள். கூடவே ரேடியேட்டரில் வரும் ஸ்பிரிங் டார்ஷனையும் மாற்றி கொடுக்கிறார்களாம்.\nஇந்தியாவில் மொத்தம் 1,874 பைக்குகள் ரீகால் செய்யப்படுகிறது. ரேடியேட்டர் ஹோஸ் கோளாறாக இருப்பதால் பைக் வாங்கிய சில நாள்களிலேயே ரேடியேட்டர் ஆயில் லீக் ஏற்படுகிறது என்ற புகார் தொடர்ந்துவர இந்த ரீகால் தொடங்கியுள்ளார்கள். இந்தியாவில் எந்த R3 பைக்கிடம் இருந்தும் இந்தப் புகார் வரவில்லை. இருந்தும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவிலும் R3 பைக்கை ரீகால் செய்கிறோம் என்று யமஹா கூறியுள்ளத��.\nஜூன் 2016-ன் போது க்ளட்ச் மற்றும் ஆயில் பம்ப் சரியில்லாத காரணத்தால் முதல் முறை ரீகால் செய்யப்பட்டது. பிறகு பிப்ரவரி 2017-ம் ஆண்டு பெட்ரோல் டேங்க் பிராக்கெட் மற்றும் மெயின் ஸ்விட்சு சப்-அசெம்ப்ளி சரியில்லை என்று ரீகால் செய்தார்கள். இது மூன்றாவது முறை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t26967-topic", "date_download": "2019-12-07T21:50:18Z", "digest": "sha1:CWWPPKJS5PTDKAOMTXYDSYTSHZ53U272", "length": 17839, "nlines": 132, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "மனைவியின் தலையை வெட்டிக்கொண்டு பொலிஸ் நிலையத்துக்கு வந்த கணவன்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nமனைவியின் தலையை வெட்டிக்கொண்டு பொலிஸ் நிலையத்துக்கு வந்த கணவன்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்\nமனைவியின் தலையை வெட்டிக்கொண்டு பொலிஸ் நிலையத்துக்கு வந்த கணவன்\nகள்ளக் காதலை கைவிடாத மனைவியை கொலை செய்த கணவர், மனைவியின் தலையை துண்டித்து தோளில் போட்டபடி காவல் நிலையத்துக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்தியாவில் சேலம் மாவட்டம் இடைப்பாடி அடுத்த சின்னமணலி பன்னியாண்டி தெருவை சேர்ந்தவர் ராஜா (41). இருசக்கர வாகனத்தில் சீப்பு, சோப்பு டப்பா, கண்ணாடி, பொம்மைகள் விற்பனை செய்பவர். இவரது மனைவி சரோஜா (38). இவர் நடந்து சென்று சீப்பு, சோப்பு டப்பா, கண்ணாடி விற்று வந்தார். இவர்களுக்கு மகாலட்சுமி, மல்லிகா, மகேஸ்வரி என்ற 3 மகள்களும் கோபால் (20) என்ற மகனும் உள்ளனர்.\nசரோஜா ஈரோட்டுக்கு சென்று சரக்கு கொள்முதல் செய்வது வழக்கம். அப்போது கடைக்காரருக்கும், சரோஜாவுக் கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இதை அறிந்த ராஜா, மனைவியை கண்டித்துள்ளார். இதனால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கள்ளக்காதலை கண்டித்த கணவரை, விஷம் வைத்து கொன்று விடுவேன் என்று சரோஜா மிரட்டியுள்ளார். கணவருக்கு உணவில் விஷம் வைத்து கொலை செய்யவும் ஒரு முறை முயன்றுள்ளார். சந்தேகத்தின் பேரில் சாப்பாட்டை சாப்பிடாததால் ராஜா அப்போது உயிர் தப்பினார்.\nஇந்நிலையில், நேற்று மதியம் கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜா, வீட்டில் இருந்த கத்தியால், சரோஜாவின் கழுத்தை அறுத்தார். ரத்த வெள்ளத்தில் துடித்த சரோஜா வீட்டிலேயே உயிரிழந்தார். இதன் பின்னும் ஆத்திரம் அடங்காத ராஜா, சரோஜாவின் தலையை துண்டித்து எடுத்தார். தலையை தோளில் போட்டபடி அவர் இடைப்பாடி காவல் நிலையத்துக்கு நடந்து வந்தார். இதையடுத்து ராஜாவை போலீசார் கைது செய்தனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nRe: மனைவியின் தலையை வெட்டிக்கொண்டு பொலிஸ் நிலையத்துக்கு வந்த கணவன்\nஇது ஏற்கனவே பதிந்தது போல் உள்ளது\nRe: மனைவியின் தலையை வெட்டிக்கொண்டு பொலிஸ் நிலையத்துக்கு வந்த கணவன்\nஅட பாவி மனுஷா விவாகர்த்து பண்ணி விரட்டி விட்டு இருக்கலாமே\nRe: மனைவியின் தலையை வெட்டிக்கொண்டு பொலிஸ் நிலையத்துக்கு வந்த கணவன்\nஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு\nRe: மனைவியின் தலையை வெட்டிக்கொ��்டு பொலிஸ் நிலையத்துக்கு வந்த கணவன்\njasmin wrote: அட பாவி மனுஷா விவாகர்த்து பண்ணி விரட்டி விட்டு இருக்கலாமே\nஇருக்கலாம் அசிங்கங்களை விடுவதை விட இப்படி செய்வது அவருக்கு நல்லதாக தோணி இருக்கும் அவருக்கு அவருக்கு. :+:-:\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: மனைவியின் தலையை வெட்டிக்கொண்டு பொலிஸ் நிலையத்துக்கு வந்த கணவன்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இ��க்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/82686/", "date_download": "2019-12-07T22:31:23Z", "digest": "sha1:XVOPKPTIARLFGZQPVKWVKX7BMMRT37YG", "length": 23577, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "சரணடைய தயார்– வெள்ளைக்கொடியை உயர்த்திச் செல்லுங்கள்- துப்பாக்கிகள் வெடித்தன – குரல்கள் அடங்கின… – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசரணடைய தயார்– வெள்ளைக்கொடியை உயர்த்திச் செல்லுங்கள்- துப்பாக்கிகள் வெடித்தன – குரல்கள் அடங்கின…\nதமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்…\nவெள்ளைக் கொடி சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கையில் இருந்த ஒரே சாட்சியாளர் எனக் கூறப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமப்பின் உறுப்பினரான ரொஹான் சந்திரகாந்தன் சந்திராநேரு, நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.\nசந்திரகாந்தன் கடந்த 5 ஆம் திகதி இலங்கையில் இருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கைக்குள் தனக்கு பாதுகாப்பு இல்லை என அரசாங்கத்தின் பிரதானிகள் சிலரிடம் எடுத்துக் கூறிய போதிலும் அரசாங்கத்���ின் பிரதானிகள் அதனை கவனத்தில் கொள்ளவில்லை என ரொஹான் சந்திரகாந்தன் சந்திராநேரு கூறியுள்ளார்.\nமேலும் தனது பாதுகாப்புக்காக தன்னிடம் இருந்த துப்பாக்கியின் அனுமதிப்பத்திரத்தை நீடிக்கவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சந்தர்ப்பம் கொடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது பற்றி முக்கிய அமைச்சர்களுக்கு தெரியப்படுத்திய போதிலும் அவர்களும் அது குறித்து கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nரொஹான் சந்திரகாந்தன் சந்திராநேரு தமிழ் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் எனக் கூறப்படுகிறது எனவும் அவருக்கு எதிரான அரசியல் சக்திகளால் அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.\nரொஹான் சந்திரகாந்தன் சந்திராநேருவின் தந்தையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திராநேரு, விடுதலைப் புலிகளின் மட்டு – அம்பாறை மாவட்டங்களுக்கான முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் கௌசல்யன் என்ற இளையதம்பி நாகேந்திரன் லிங்கராஜா என்பவரும், கிளிநொச்சியில் நடைபெற்ற சுனாமி நிவாரணம் தொடர்பான கூட்டத்தில் கலந்துக்கொண்டு விட்டு திரும்பிக்கொண்டிருந்த போது கடந்த 2005 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.\nவிடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகிய பின்னர் கருணா ஆரம்பித்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளராக இருந்த இனியபாரதி என்ற கே. புஷபகுமார் என்பவரே சந்திராநேருவின் கொலையுடன் தொடர்புள்ளவர்கள் சந்தேகிக்கப்படுகிறது. இனியபாரதி அப்போது இராணுவத்துடன் இணைந்டது செயற்பட்ட கருணா தரப்பின் அம்பாறை மாவட்டக்கான கட்டளையிடும் பொறுப்பில் இருந்தார்.\nகருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் பிற்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துக்கொண்ட பின்னர், இனியபாரதி அந்த கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். மேலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இணைப்பதிகாரியாக செயற்பட்ட இனியபாரதிக்கு தேசமாமன்ய என்ற கௌரவ விருது வழங்கப்பட்டதுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.\nஅதேவேளை சிரியாவின் ஹோமிஸ் நகரில் இருந்த த���்காலிக ஊடக மத்திய நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் மாரி கொல்வின், இலங்கையில் அன்று நடைபெற்ற போர் நடவடிக்கைகள் தொடர்பான செய்திகளை உலகத்திற்கு வழங்கியவர். இவர் வழங்கிய செய்திகள் மூலம் வெள்ளைக் கொடி விவகாரம் முழு உலகத்திற்கும் தெரியவந்தது. கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த ஊடகவியலாளர் எழுதிய கட்டுரை ஒன்றில் வெள்ளை கொடி விவகாரத்தில் ரொஹின் சந்திரகாந்தன் சந்திராநேருவின் தலையீடு பற்றி குறிப்பிட்டிருந்தார்.\nஊடகவியலாளர் மாரி கொல்வின் தனது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “ நான் இலங்கை நாடாளுமன்றத்தின் அங்கம் வகிக்கும் இளம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான ரொஹன் சந்திராநேருவை தொலைபேசியில் தொடர்புக்கொண்டேன். அப்போது அவர் இவ்வாறு கூறினார். நிலைமை மோசமான நேரத்தில் நான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தொடர்புக்கொண்டு பேசினேன். நடேசன் மாத்திரமல்ல அவரது குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த, உயிருடன் இருக்கும் புலிகளின் உறுப்பினர்கள் பாதுகாப்புக்கு தான் உத்தரவாதம் தருவதாக மகிந்த ராஜபக்ச கூறினார்.\nநான் அங்கு சென்று சரணடைந்தவர்களை அழைத்து வருகிறேன் என்று நான் கூறினேன்.\nஇதற்கு பதிலளித்த ஜனாதிபதி ”இல்லை தேவையில்லை. எமது இராணுவம் மிகவும் நட்புறவான மற்றும் ஒழுக்கமுள்ளது. இதனால், நீங்கள் கலவரப்பட வேண்டாம் எனக் கூறியதுடன் மிகவும் ஆபத்தான பிரதேசத்திற்கு சென்று உயிர் ஆபத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் குறிப்பிட்டார்.\nஜனாதிபதியை தொடர்புக்கொண்ட பின்னர் ரொஹன் சந்திராநேரு அமைச்சர் பசில் ராஜபக்சவை தொடர்புக்கொண்டுள்ளார். பசில் ராஜபக்ச ஜனாதிபதியின் சகோதரர். வெள்ளைக்கொடியுடன் வந்து சரணடையுமாறு நடேசன் உள்ளிட்டோரிடம் கூறுமாறு பசில், சந்திராநேருவிடம் கூறியுள்ளார். இந்த சகல செய்திகளுடன் சந்திராநேரு, இலங்கையின் நேரப்படி அதிகாலை 6.20 அளவில் நடேசனுடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டுள்ளார். அப்போது துப்பாக்கிச் சத்தம் முழு வன்னியிலும் எதிரெலித்துக்கொண்டிருந்தது. வெள்ளைக் கொடியுடன் இராணுவத்திடம் சரணடைய செல்ல நாங்கள் தயார் என நடேசன் துப்பாக்கிகளின் சத்தங்களுக்கு மத்தியில் என்னிடம் தெரிவித்தார். முடிந்தளவு கொடியை உயர்த்தி பிடித்துக்கொண்டு செல்லுங்கள்.அவர்கள் வெள்ளைக் கொடியை காண வேண்டும் என நான் நடேசனிடம் கூறினேன் என சந்திராநேரு குறப்பிட்டார்”\nஇதற்கு அமைய நடேசன் உள்ளிட்டோர் வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்துள்ளனர். அப்படியானால் அவர்கள் எப்படி இறந்தனர். அந்த குழுவில் இருந்த ஒருவரே எனக்கு தகவல் வழங்கினார். அன்று நடேசன், புலித்தேவன் உட்பட பெரும்பாலானோர் வெள்ளைக் கொடியை ஏந்திவாறு இலங்கை இராணுவத்திடம் சரணடைய வந்தனர். எனினும் நீண்ட தூரம் அவர்களுக்கு வர முடியவில்லை. இலங்கை இராணுவத்தின் இயந்திர துப்பாக்கிகளின் தோட்டாக்கள் நடேசன் உள்ளிட்டோரின் உடலை துளைத்துச் சென்றன.\nநடேசனின் மனைவி சிங்கள பெண். இடைவிடாது பொழியப்பட்ட துப்பாக்கி வேட்டுக்களுக்கு மத்தியில் நடேசனின் மனைவி சத்தமிட்டார். “ நாங்கள் சரணடைய வந்தோம். ஏன் எங்களை சுடுகின்றீர்கள் என சத்தமிட்டார்“. எனினும் அதற்கு மேல் அவருக்கும் ஏதுவும் பேச முடியாது அவரது குரலும் அடங்கி போனது. அவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சரிந்தார் என மாரி கொல்வின் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த தகவல்களை வழங்கிய மூலம் தற்போது மறைந்து வாழ்கிறது. மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர்களின் தரப்பில் ஏற்படும் அச்சுறுத்தல் சிறிய விடயம் அல்ல என்பதால், ரொஹான் சந்திராநேரு நாட்டை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளார். என அந்த சிங்கள இணையத்ததில் கூறப்பட்டுள்ளது.\nTagsஅரியநாயகம் சந்திராநேரு இனியபாரதி கருணா தமிழீழ விடுதலை புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமப்பு நடேசன் புலித்தேவன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ரொஹான் சந்திரகாந்தன் சந்திராநேரு வெள்ளைக் கொடி\nசினிமா • பிரதான செய்திகள்\nஅல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக்க பிரபல தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு துறைமுக நகரம் முதலீடுகளுக்காக திறக்கப்படுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரோஸிக்கு பின் Mrs.World மகுடம் இலங்கையின் கரோலின் ஜூரிக்கு….\nஇந்தியா • பிரதான செய்திகள்\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி கைவிட்டுள்ளார்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீரற்ற கால­நி­லை­யால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : பெரும் அவலத்தில் வடக்­கு­, கி­ழக்கு மக்கள்…\nஇலங்கை • பிரதான செய்��ிகள்\nபிரியங்க பெர்னாண்டோவினை தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவு\nஆசிரியர் தாக்கப்பட்டமைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம்\nநியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிவிலகியுள்ளார்\nஅல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக்க பிரபல தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்… December 7, 2019\nகொழும்பு துறைமுக நகரம் முதலீடுகளுக்காக திறக்கப்படுகிறது…. December 7, 2019\nரோஸிக்கு பின் Mrs.World மகுடம் இலங்கையின் கரோலின் ஜூரிக்கு…. December 7, 2019\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி கைவிட்டுள்ளார்…. December 7, 2019\nசீரற்ற கால­நி­லை­யால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : பெரும் அவலத்தில் வடக்­கு­, கி­ழக்கு மக்கள்… December 7, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ulaks.in/2012/02/blog-post.html", "date_download": "2019-12-07T22:47:17Z", "digest": "sha1:4CMBJ233PIRVEJT3LXR3OEL6JCNSS3QU", "length": 22776, "nlines": 291, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: எதை எழுதுவது?", "raw_content": "\nகடந்த 31 நாட்கள் இந்தியாவில் இருந்துவிட்டு நேற்று தான் மலேசியா வந்தேன். போனது என்னவோ ஒரு முக்கியமான நிகழ்விற்கும், பிள்ளைகளை நல்ல பள்ளியில் சேர்ப்பதற்கும்தான். ஆனால், என்னுடைய அனைத்து விடுமுறை நாட்களும் அலுவலக வேலையிலேயே போய்விட்டது. இரண்டு தடவை சென்னைக்கும், இரண்டு தடவை மும்பைக்கும், ஒரு முறை ரா��ிப்பேட்டைக்கும் செல்ல வேண்டியதாகிவிட்டது. அதனால் என்னால் இணையப்பக்கமே வர இயலாமல் போய் விட்டது. இணையத்தில் படிக்காமலும் எழுதாமலும் இருந்தது மனதில் ஒருவித சோர்வை கொடுத்தது. ஒருவித ஏக்கம் மனம் முழுவதும் பரவியிருந்தது.\nஆனால் ஒரு மாதத்தில் பல நண்பர்களை சந்திக்க முடிந்தது. பலவிதமான மனிதர்களை சந்திக்க முடிந்தது. புத்தக கண்காட்சிக்கு ஒரே ஒரு நாள் நண்பர் கேபிளுடன் போய் வந்தேன். கிட்டத்தட்ட 40 புத்தகங்கள் வாங்கினேன். அங்கே நண்பர் யுவ கிருஷ்ணா, அதிஷா, பாலபாரதி, ரோமியோ, குகன், வேடியப்பன், சுகுணா திவாகர், கே ஆர் பி, நேசமித்திரன் மற்றும் சில நண்பர்களை சந்தித்தேன். கேபிளின் 'தெர்மோக்கோல் தேவதைகளும்' யுவாவின் 'அழிக்கப் பிறந்தவனும்' நன்றாக விற்றுக்கொண்டிருந்ததை நேரில் பார்த்து ஒரு பதிப்பாளர் என்ற முறையில் நிறைய சந்தோசப்பட்டேன்.\nஅப்போதுதான் ஒரு ஆர்வக்கோளாறில், டிஸ்கவரி பேலஸ் நண்பர் வேடியப்பனிடம் ஒரு கேட்க கூடாத கேள்வியைக் கேட்டேன்:\n\"சார், 'நான் கெட்டவன்' எத்தனை புத்தகம் விற்றிருக்கிறது''\n\"இந்த கேள்விக்கு நான் உண்மையையைத்தான் சொல்ல வேண்டியிருக்கும்\"\nசொன்னார். இனி எந்த புத்தகமும் எழுத வேண்டாம் என்று முடிவெடுத்த தருணம் அது.\nகல்கி அலுவலகம் சென்றேன். நண்பர் அமிர்தம் சூர்யாவுடன் பேசிக்கொண்டிருந்தது ஒரு நல்ல சுவையான அனுபவம்.\nபின் நண்பர்கள் அப்துல்லா, கேபிள், யுவ கிருஷ்ணா, அதிஷா ஆகியோருடன் ரெசிடன்ஸி டவரில் லஞ்ச் சாப்பிட்டேன். பல விசயங்களை பேசினோம். பல வித டென்ஷன்களுக்கு நடுவில் மனம் கொஞ்ச நேரம் லேசாக சந்தோசமாக இருந்தது.\nஇந்த ஒரு மாதத்தில் நான் சந்தித்த பல சுவையான அனுபவங்களை எழுத நினைத்திருந்தேன். ஆனால் இப்போது அந்த ஆர்வம் மிகவும் குறைந்துவிட்டது.\nஒரு நாள் எங்கள் ஊர் விநாயகர் கோவிலுக்கு சென்றிருந்தேன். பூஜையை பாதியில் நிறுத்திவிட்டு, குருக்கள் என்னிடம் ஓடி வந்தார்.\n\"சார் உங்கள் புத்தகம் 'வீணையடி நீ எனக்கு' படித்தேன். நீங்க நம்ம தெருவில பல வருடங்கள் குடி இருந்தது தெரியும். உங்களை நான் என்னவோ என்று நினைத்திருந்தேன். மிக உயர்ந்த இடத்தில் வைத்திருந்தேன். கதைகளை படித்ததும் உங்கள் மீது நான் வைத்திருந்த பிம்பம் சுக்கு நூறாக உடைந்துவிட்டது. அத்தனை காதல்களா உங்கள் வாழ்க்கையில் ஒரு பெண்ணை வி��்டு வைக்கவில்லையா நீங்கள்\"\nஎன்ன பதிலை நான் சொல்வது 'என்னுரையை' அவர் சரியாக படிக்கவில்லை. கதைகளை கதைகளாக பார்க்காமல் அது அத்தனையும் என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்கள் என்று அவர் நினைத்தாரே ஆனால் அதற்கு நான் என்ன செய்வது\nசாமி கும்பிடாமல் பாதியில் திரும்பிவிட்டேன்.\nஇன்னொரு நண்பர் சந்தித்தார். கதைகளைப் பற்றி மிக ஆர்வமாக பேசினார். \"இது போல எழுத மிகுந்த துணிவு வேண்டும்\" என்றார். கிளம்புகையில்,\n\"என்னைப் பற்றியோ என் வாழ்வில் நடந்தவைகளைப் பற்றியோ தயவு செய்து கதையாக எழுதிவிடாதீர்கள்\" என்று சொல்லிவிட்டு ஒரு மாதிரி என்னைப் பார்த்துவிட்டு போனார்.\nஇவர்களை எல்லாம் நான் என்ன சொல்லி புரிய வைப்பது. என் மூன்றாவது புத்தகமான \"நான் கெட்டவன்\" புத்தகத்தின் சில பிரதிகளை எங்கள் ஊருக்கு கொண்டு சென்றிருந்தேன். கடைசியில் யாரிடமும் கொடுக்காமல் திரும்ப கொண்டு வந்துவிட்டேன்.\nஇன்னொரு முறை ஒவ்வொருவருக்கும் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்க விருப்பம் இல்லை எனக்கு\nLabels: அனுபவம், உ பதிப்பகம், கட்டுரை, செய்திகள்\nதலைவரே.. நீங்க எழுதுறது எல்லாம் உங்ககதை தான்னா நான் எழுதற நான் ஷர்மி வைரத்தை நான் தான்னு நினைச்சா என்ன பதில் சொல்வேன். விடுங்க பாஸு.. இதையெல்லாம் புரிஞ்சுக்க முடியாதவங்களுக்கு பதில் சொல்றதை விட அதை ஒரு கதையா எழுதி அவனுங்களூக்கு கொடுங்க.. :)\nதங்களின் தளத்தை எனக்குப் பிடித்த தளமாக தேர்வு செய்து 'லீப்ஸ்டர்' விருதை தங்களுக்கு அறிவித்து மகிழ்கிறேன். விபரம் என் இடுகையில்...\nபுத்தகங்கள் எழுதி இலக்கியபணி ஆத்தியது போதும், ப்ளாக்கிலும் பத்திரிக்கைகளிலும் தொடர்ந்து எழுதுங்க - எங்களை மாதிரி நண்பர்களுக்காக\nநம்முடைய அனுபவங்களை, வாழ்க்கைப் பயணத்தைத்தான் எழுத்தாக்குகிறோம். அடுத்தவர்கள் அதில் குறை காண்கிறார்கள் என்பதற்காக எழுதுவதை நிறுத்தி விடாதீர்கள். ப்ளீஸ்.......\nஅடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதன் வடிவமல்ல நாம். நாம் எப்படி என்பது நமக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும். மற்றவர்களுக்குத் தெரிந்தது நம்மில் ஒரு சிறு பகுதி மட்டுமே. விமர்சனங்கள், அவமானங்களெல்லாம் எழாமல் இருக்காது. ஆனால் அதை தூரத்தில் நின்று பார்த்துவிடும் ஒரு பயணியைப் போல நாம் கடந்து சென்று விட வேண்டும். அது தான் வெற்றிக்கான வழி.\nவீழ்த���தும் கணைகளாய் பாயும் அவமானம்\nவீழ்த்தி வெல்வதே வாழ்வின் வெகுமானம்\nதலைவரே.. நீங்க எழுதுறது எல்லாம் உங்ககதை தான்னா நான் எழுதற நான் ஷர்மி வைரத்தை நான் தான்னு நினைச்சா என்ன பதில் சொல்வேன். விடுங்க பாஸு.. இதையெல்லாம் புரிஞ்சுக்க முடியாதவங்களுக்கு பதில் சொல்றதை விட அதை ஒரு கதையா எழுதி அவனுங்களூக்கு கொடுங்க.. :)//\nதங்களின் தளத்தை எனக்குப் பிடித்த தளமாக தேர்வு செய்து 'லீப்ஸ்டர்' விருதை தங்களுக்கு அறிவித்து மகிழ்கிறேன். விபரம் என் இடுகையில்...//\nதங்களின் அன்பிற்கு நன்றி கார்த்திக்.இனி தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.\nபுத்தகங்கள் எழுதி இலக்கியபணி ஆத்தியது போதும், ப்ளாக்கிலும் பத்திரிக்கைகளிலும் தொடர்ந்து எழுதுங்க - எங்களை மாதிரி நண்பர்களுக்காக\nநம்முடைய அனுபவங்களை, வாழ்க்கைப் பயணத்தைத்தான் எழுத்தாக்குகிறோம். அடுத்தவர்கள் அதில் குறை காண்கிறார்கள் என்பதற்காக எழுதுவதை நிறுத்தி விடாதீர்கள். ப்ளீஸ்.......//\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்.\nஅடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதன் வடிவமல்ல நாம். நாம் எப்படி என்பது நமக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும். மற்றவர்களுக்குத் தெரிந்தது நம்மில் ஒரு சிறு பகுதி மட்டுமே. விமர்சனங்கள், அவமானங்களெல்லாம் எழாமல் இருக்காது. ஆனால் அதை தூரத்தில் நின்று பார்த்துவிடும் ஒரு பயணியைப் போல நாம் கடந்து சென்று விட வேண்டும். அது தான் வெற்றிக்கான வழி.\nவீழ்த்தும் கணைகளாய் பாயும் அவமானம்\nவீழ்த்தி வெல்வதே வாழ்வின் வெகுமானம்//\nதங்களின் தெளிவான பின்னூட்டத்திற்கு நன்றி மாதவன்.\n\" - சிறுகதை - பாகம் 2\nமிக்ஸர்- 08.04.09 - உண்மை சொல்லுங்க\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/07/07215433/BCCI-writes-to-ICC-after-antiIndia-banners-fly-above.vpf", "date_download": "2019-12-07T21:17:33Z", "digest": "sha1:KWUGTYWHE4YO6JEYMJ5JCQ2BBWFOIV2N", "length": 14682, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "BCCI writes to ICC after anti-India banners fly above Leeds during India Sri Lanka match || இந்தியாவுக்கு எதிரான பேனர் விவகாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது ஐ.சி.சி.யிடம் பிசிசிஐ புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவுக்கு எதிரான ப��னர் விவகாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது ஐ.சி.சி.யிடம் பிசிசிஐ புகார் + \"||\" + BCCI writes to ICC after anti-India banners fly above Leeds during India Sri Lanka match\nஇந்தியாவுக்கு எதிரான பேனர் விவகாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது ஐ.சி.சி.யிடம் பிசிசிஐ புகார்\nஇந்தியாவுக்கு எதிரான பேனர் விவகாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐ.சி.சி.யிடம் பிசிசிஐ புகார் தெரிவித்துள்ளது.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான லீக் ஆட்டம் லீட்சில் நடந்தது.\nபோட்டியின் போது மைதானத்துக்கு மேலே 2 முறை பறந்த குட்டி விமானத்தில் காஷ்மீருக்கு நீதி வேண்டும், இனப்படுகொலையை நிறுத்து ஆகிய வாசகங்கள் அடங்கிய பேனர் இடம் பெற்று இருந்தது. இந்த உலக கோப்பை போட்டியில் இதுபோன்ற சர்ச்சை நடைபெறுவது 2–வது முறையாகும். கடந்த ஜூன் 29–ந் தேதி நடந்த பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டத்தின் போது ‘பலுசிஸ்தானுக்கு நீதி வேண்டும்’ என்ற பேனருடன் குட்டி விமானம் பறந்தது.\nஇந்தியாவுக்கு எதிரான வாசகம் கொண்ட பேனர் பிரச்சினைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.\n‘இதுபோன்ற சம்பவத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது பற்றிய எங்களது கவலையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) தெரிவித்து இருக்கிறோம். இதுபோன்ற சம்பவம் அரைஇறுதியிலும் தொடர்ந்தால் உண்மையிலேயே துரதிர்ஷ்டமாக அமையும். எங்கள் வீரர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது’ என இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து ஐ.சி.சி. விடுத்துள்ள செய்திக்குறிப்பில், விமானத்தின் மூலம் அரசியல் குறித்த பேனர்களை விடும் சம்பவம் மீண்டும் நடந்துள்ளதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளோம். உலக கோப்பை போட்டியில் எந்த அரசியல் கோ‌ஷங்களையும் ஆதரிப்பதில்லை. இந்த தொடரில் போலீஸ் உதவியுடன் இதுபோன்ற அரசியல் எதிர்ப்புகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இதற்கு முன்பு நடந்த சம்பவத்தின் போது மேற்கு யார்க்ஷையர் போலீசார் இனிமேல் இப்படி நடக்காது என்று உறுதி அளித்து இருந்தனர். ஆனால் மீண்டும் இப்படி நடந்து இருப்பது அதிருப்தியை அளிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\n1. டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்\nடேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் கஜகஸ்தானில் இன்றும், நாளையும் நடக்கிறது.\n2. ஆசிய வில்வித்தை: ஒரேநாளில் இந்தியாவுக்கு 3 பதக்கம்\nஆசிய வில்வித்தை போட்டியில் ஒரேநாளில் இந்தியாவுக்கு 3 பதக்கம் கிடைத்துள்ளது.\n3. ஆப்கானிஸ்தானில் சரணடைந்த 900 ஐ.எஸ். தீவிரவாதிகளில் 10 இந்தியர்கள்\nஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 900 பேர் அந்நாட்டு பாதுகாப்பு படையிடம் சரணடைந்திருப்பதாகவும், அதில் 10 பேர் இந்தியர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.\n4. கோத்தபய ராஜபக்சவுக்கு இந்திய அரசு அழைப்பு விடுப்பது, தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் துரோகம் - வைகோ கண்டனம்\nகோத்தபய ராஜபக்சவுக்கு இந்திய அரசு அழைப்பு விடுப்பது, தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் துரோகம் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.\n5. ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணைத் தடுப்பு அமைப்பை பெறுவதால் இந்தியா மீது பொருளாதார தடை இல்லை : அமெரிக்க அதிகாரி\nரஷ்யாவிடமிருந்து, எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பை பெறுவதற்காக, இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்காது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.\n1. தென் தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\n2. ஐதராபாத் கொடூரம்; குற்றவாளிகள் பொதுமக்கள் முன் அடித்து கொல்லப்பட வேண்டும் - மாநிலங்களவையில் ஜெயா பச்சன் எம்.பி. ஆவேசம்\n3. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றது ஒரு நாடகம் : பாஜக தலைவர் கருத்தால் சலசலப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் - ஐ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. டிசம்பர் 27, 30ந்தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n1. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றது ஒரு நாடகம் : பாஜக தலைவர் கருத்தால் சலசலப்பு\n2. ஆண்டுக்கு 100 நாட்கள் குடும்பத்தினருடன் இருக்கலாம் - மத்திய படையினருக்கு புதிய சலுகை\n3. நிர்பயா வழக்கு : குற்றவாளிகளின் கருணை மனுக்கள் நிராகரிப்பு\n4. தனது டுவிட்டர் பெயர் குறிப்பில் இருந்து ‘பாஜக’வை நீக்கிய பங்கஜா முண்டே\n5. 2020-ம் ஆண்டில் ஆசியாவிலேயே அதிக அளவில் இந்தியாவில் ஊழியர்களின் சம்பள விகித���் உயரக்கூடும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/06/17092913/1246659/Hong-Kong-leader-apologises-as-rally-chokes-city.vpf", "date_download": "2019-12-07T21:54:32Z", "digest": "sha1:3WOMKCYU7GBQGN5JMVTZDTRGPHSOPKFZ", "length": 8065, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Hong Kong leader apologises as rally chokes city", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஒப்படைப்பு சட்டத்தை எதிர்த்து போராட்டம் தீவிரம்- ஹாங்காங் தலைமை நிர்வாகி மன்னிப்பு கோரினார்\nஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய ஒப்படைப்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, தலைமை நிர்வாகி மன்னிப்பு கோரினார்.\nஹாங்காங்கைச் சேர்ந்தவர்கள் வேறு நாடுகளுக்குச் சென்று குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால், அவர்களை அந்த நாடுகளிடம் ஒப்படைக்க வகை செய்யும் ஒப்படைப்பு சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு, பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் மக்கள் வீதிக்கு வந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றத்தின் அருகே தீவிரமான போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 10 லட்சம் பேர் திரண்டனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டக்காரர்கள் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டனர். சர்ச்சைக்குரிய இந்த சட்டத்தை கொண்டு வந்த ஹாங்காங் தலைமை நிர்வாகி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினர்.\nஇந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இந்த வன்முறை மற்றும் போலீசாரின் நடவடிக்கையில் பலர் காயமடைந்தனர்.\nமக்களின் போராட்டம் தீவிரமடைந்ததால் அரசு பணிந்தது. சர்ச்சைக்குரிய நாடு கடத்தும் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. ஆனால், போலீசாரின் அத்துமீறிய நடவடிக்கைக்கு பொறுப்பேற்று, ஹாங்காங் தலைமை நிர்வாகி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று ஹாங்காங் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. அனைத்து வீதிகளிலும் போராட்டக்காரர்கள் திரண்டிருந்தனர். நகரமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு சுமார் 20 லட்சம் பேர் திரண்டு போராட்டம் நடத்தியதால், தலைமை நிர்வாகி கேரி லாம் மன்னிப்பு கோரினார். ஆனால் பதவி விலக மறுத்துவிட்டார்.\nசொந்த செல்போனை பயன்படுத்துவதாக வந்த தகவலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மறுப்பு\nபெண்களுக்கான ஐ.பி.எல். போட்டி நடத்த இன்னும் 4 ஆண்டுகள் ஆகும் - கங்குலி\nபுதிய செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது, சீனா\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nமக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது - ரஜினி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/digambaran.html", "date_download": "2019-12-07T22:23:55Z", "digest": "sha1:XBQTYPBK67HVP3LO4C6MPQMSEH6X7NYU", "length": 7395, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரினார் திகா - www.pathivu.com", "raw_content": "\nHome / மலையகம் / மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரினார் திகா\nமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரினார் திகா\nயாழவன் November 19, 2019 மலையகம்\nகேகாலை - யட்டியாந்தோட்டை - கனேவலை தோட்டத்தில் அடையாளம் தெரியாத குழுவினர் நேற்று (18) இரவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇதுதொடர்பாக தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் தெரிவிக்கையில், சம்பவம் தொடர்பாக தமது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து உடனடியாக அவதானம் செலுத்துவதாக கூறினார்.\nஇதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக தாம் யட்டியாந்தோட்டை காவற்துறையினருடன் கதைத்திருப்பதாகவும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தி இருப்பதாகவும் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.\nராஜிவ் செய்தது துரோகம்தான், பிரபாகரன் கோபம் நியாயமானது; உண்மைகளை உடைத்த ரகோத்தமன்\nராஜீவ்காந்தி செய்தது துரோகம் தான் விடுதலைப்புலிகள் தலைவர் திரு.பிரபாகரனின் கோபம் நியாயமானது என ராஜிவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் தலமை CB...\nதனித்து வடக்கு கிழக்கென பிரிந்திருக்கின்ற ஈபிஆர்எல்எவ் இனை ஒன்றிணைப்பது தொடர்பில் ஆராய இன்று முதலாம் திகதி அக்கட்சியின் மத்திய கமிட்டி...\nஈழம் பிக்பொஸ்:பல்கலைக்கழக மாணவர்கள் கருவிகளானார்களா\nஜக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித்தை தோற்கடிக்க ரணில் முழு அளவில் முயற்சிகளை முன்னெடுத்ததாக தற்போது கடுமையான குற்றச்சா...\nஏட்டிக்குப்போட்டி: சுவிஸ் தடை விதித்தது\nசுவிட்சர்லாந்து செல்ல இலங்கையர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவய தெரிவித்துள்ளது . சுவிட்சர்லாந்து செல்லும் இலங்கையர்களுக...\nஇலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர், கடந்த 25ஆம் திகதி கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/election/01/225794?ref=archive-feed", "date_download": "2019-12-07T22:43:20Z", "digest": "sha1:5R55MKANNVSC7RY4YHJCCWQNOTXJNBCX", "length": 7754, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "தேர்தல் நேரத்தில் சமூக வலைத்தளங்களை கண்காணிக்க நடவடிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதேர்தல் நேரத்தில் சமூக வலைத்தளங்களை கண்காணிக்க நடவடிக்கை\nதேர்தல் நடைபெறும் காலத்தை இலக்கு வைத்து பேஸ்புக் மற்றும் சமூக வலைத்தளங்களின் செயற்பாடுகளை உன்னிப்பாக கண்காணிக்குமாறு இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nதேர்தல் நேரத்தில் போலியான பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகளை ஆரம்பித்து, பல்வேறு அவமதிப்பு மற்றும் பகையை ஏற்படுத்தும் பதிவுகள் பதிவேற்றம் செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழிற்நுட்ப சங்கத்தின் தலைவர் ரஜீவ் யசிரு தெரிவித்துள்ளார்.\nதேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிவுக்கும் தகவல் தொழிநுட்ப சங்கத்தினருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/6.html", "date_download": "2019-12-07T21:38:50Z", "digest": "sha1:6IGE333TI7EF7Q6HJGUL7DAUFKAIQKGD", "length": 10753, "nlines": 51, "source_domain": "www.vannimedia.com", "title": "காதலியை 6 பேருடன் சேர்ந்து கற்பழித்து கொன்ற காதலன் - மீண்டும் பயங்கரம் - VanniMedia.com", "raw_content": "\nHome இந்தியா பரபரப்பு காதலியை 6 பேருடன் சேர்ந்து கற்பழித்து கொன்ற காதலன் - மீண்டும் பயங்கரம்\nகாதலியை 6 பேருடன் சேர்ந்து கற்பழித்து கொன்ற காதலன் - மீண்டும் பயங்கரம்\nஇந்தியாவில் திருமணம் செய்ய மறுத்த காதலியை 6 நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்து காதலன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஹரியானா மாநிலத்தில் உள்ள Rohtak என்ற நகரில் தான் இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஇதே நகரை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை சுமித் குமார் என்பவர் காதலித்து வந்துள்ளார். ஆனால், ஒரு சூழலில் திருமணம் செய்ய முடியாது என காதலி மறுத்ததாக கூறப்படுகிறது.\nஇதனால் ஆத்திரம் அடைந்த காதலன் சரியான நேரம் பார்த்து காத்திருந்துள்ளார். கடந்த மே 9-ம் திகதி அலுவலகத்திற்கு செல்ல பெண் புறப்பட்டபோது அவரை காரில் காதலன் கடத்தியுள்ளார்.\nபின்னர், தனது 6 நண்பர்களை வரவழைத்து இளம்பெண்ணை துடிக்க துடிக்க கற்பழித்துள்ளனர்.\nஇச்சம்பவத்திற்கு பின்னர் பொலிசாரிடம் சிக்கக்கூடாது என்பதற்காக இளம்பெண்ணின் தலையை கல்லால் அடித்து சிதைத்துள்ளனர்.\nஇதிலும் திருப்தி அடையாத கொடூரன்கள், இளம்பெண்ணை கீழே படுக்க வைத்து அவரது தலை மீது காரை ஏற்றியுள்ளனர். பின்னர், உடல் முழுவதும் சிதைக்கப்பட்டதும் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.\nஇச்சம்பவத்திற்கு பின்னர், ஓரிடத்தில் மனித உடலை நாய்கள் கடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த நபர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.\nபொலிசார் சோதனை செய்தபோது அது காணாமல் போன இளம்பெண் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nவிசாரணையை தீவிரப்படுத்திய பொலிசார் சுமித் குமார் மற்றும் அவருடைய மற்ற ஒரு நபரை கைது செய்துள்ளனர். இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்ததாக இருவரும் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.\nகாதலியை 6 பேருடன் சேர்ந்து கற்பழித்து கொன்ற காதலன் - மீண்டும் பயங்கரம் Reviewed by VANNIMEDIA on 12:37 Rating: 5\nTags : இந்தியா பரபரப்பு\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/recipes/148753-coffee-recipes", "date_download": "2019-12-07T21:15:20Z", "digest": "sha1:JYECHPMS5VT3XKANICPW5QJGOYRW4PTC", "length": 4392, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Kitchen - 01 March 2019 - காபி என்பது காபி மட்டுமா! | Coffee Recipes - Aval Vikatan Kitchen", "raw_content": "\nபாரம்பர்ய தெலுங்கு உணவு வகைகள்\nகாபி என்பது காபி மட்டுமா\nகாபி என்பது ஒரு கலை\n‘அன்னபூரணி’னு கூப்பிட்டு என் இயற்பெயரே மறந்துபோயிடுச்சு\n“ஆன்லைன் வந்தாலும் எங்களை அசைக்க முடியாது\nகேக் வெரைட்டீஸ் வீடியோ ரெசிபி\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு - ஊறுகாய்\nஉணவு உலா: மனத் திடத்தை அடித்து உடைக்கும் வில்லன்கள்\nசண்டே ஸ்பெஷல் - கிளாஸிக் ரெசிப்பி\nகாபி என்பது காபி மட்டுமா\nகாபி என்பது காபி மட்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540502120.37/wet/CC-MAIN-20191207210620-20191207234620-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}