diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_1102.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_1102.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_1102.json.gz.jsonl" @@ -0,0 +1,416 @@ +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/31-dan-books-t/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-12-12T23:39:30Z", "digest": "sha1:OI5IQVLPA7RADHBDFVVILQ7NS7EPJSCS", "length": 4161, "nlines": 89, "source_domain": "darulislamfamily.com", "title": "மனம் மகிழுங்கள்", "raw_content": "\n46 - அறியாத மனசு - மகிழ்வே பரிசு\n01 - மனம் ஒரு மாதிரி\n02 - வடிவங்கள் பலவிதம்\n03 - மாற நினைத்தால் மாறலாம்\n04 - மனதார நம்புங்கள்\n06 - தரம் நிரந்தரம்\n07 - மன நிழல்\n45 - ரிலாக்ஸ் ப்ளீஸ்\n08 - கூண்டுக் கிளி\n44 - குழந்தை மனம்\n09 - ரசாயன மாற்றம்\n43 - இயைந்து வாழ்\n10 - நோயற்ற மனம்\n42 - இயற்கை மனம்\n11 - சுற்றமும் மனமும்\n41 - குறையற்ற மனம் - அளவற்ற மகிழ்வு\n12 - மனமே வாழ்க்கை\n13 - நேரமிது நேரமிது\n40 - கேளுங்கள் ராசாவே\n14 - காத்திருக்காமல் வாழலாம்\n15 - மன்னித்தால் மகிழ்வு\n17 - எதிர்பாரா மகிழ்வு\n37 - முயற்சி திருவினையாக்கும்\n18 - பிரச்சினைகள் வருந்துவதற்கல்ல\n19 - அளவோடு சிரி; மகிழ்வோடு வாழ்\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kopunniavan.blogspot.com/2010_10_03_archive.html", "date_download": "2019-12-13T00:40:22Z", "digest": "sha1:7UNUTUU3JPNMLX76FLQK2XBW7DGYQG66", "length": 18899, "nlines": 325, "source_domain": "kopunniavan.blogspot.com", "title": "கோ.புண்ணியவான்", "raw_content": "\nஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)\nபுதுக்கவிதைகள் வாசகர்களைக்கூட்டின, நவீனக்கவிதைகள் அவர்களை விரட்டின.\n(மலேசியக் கவிதைச்சிற்றிதழ் ‘மௌனத்தில்’ வெளியான என்னுடைய பேட்டி)\n`கோ.புண்ணியவானோடு ஒரு நேர்காணல் கே.பாலமுருகன்.\n1. உங்களை கவிஞராக அறிமுகப்படுத்தியது எந்தக் கவிதை அக்கவிதை உருவான தருணங்களையும் அனுபவத்தையும் சொல்லவும்.\nமலேசியாவில் 1974ல் புதுக்கவிதைகள் ஒரு புரட்சிப்பாய்ச்சலோடு பிரவேசிக்கிறது. அதன் தாவலைத் தடுத்து நிறுத்த மரபு சார்ந்த பற்றாளர்கள் எதிர்வினைப்புரட்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இலக்கிய வடிவங்கள் எப்போதும் யாரோடும் சமரசம் செய்துகொள்வதில்லை. அது தனக்கான இடத்தைக்கைப்பற்றாமல் போனது கிடையாது. ஐரோப்பிய இலக்கியத்திலிருந்து வந்த நாவல், சிறுகதை, புதுக்கவிதை தமிழ் இலக்கியப்பரப்பில் தனக்கான இடத்தை கைப்பற்றி கோல��ட்சி வந்திருக்கிறது. புதுக்கவிதை பல போராட்டங்களைச் எதிர்கொண்ட ஒரு பத்தாண்டுகளில் மலேசியாவில் தனக்கென தனியொரு நாற்காலியை இருத்திக்கொண்டது. அந்தப் பத்தாண்டுகாலப் போராட்டங்களைத் தீவிரமாக அவதானித்து வந்த நான் அதன் எழுத்து வீச்சில் கவரப்பட்டு புதுக்கவிதை எழுதத்துவங்கினேன். ஆரம்பத்தில் உணர்ச்சி வேகத்தில் எதையாவது கிறுக்கி அது பிரசுரமாகும்பட்சத்தில் அதனையே சிறந்த படைப்பூக்கமான மாயையில…\nதேடிக்கொண்டே இருப்பதில் இருப்பை உணர்கிறேன். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், ஒரு கட்டுரை நூல், ஒரு கவிதை நூல் என் இருப்பின் அடையாளங்கள். எதிர்வினை சிறுகதை நூலும் செலாஞ்சார் அம்பாட் நாவலும் 3 விருதுகள் பெற்றன.\nபுதுக்கவிதைகள் வாசகர்களைக்கூட்டின, நவீனக்கவிதைகள் ...\nஅஞ்சலி- அசோக மித்திரனின்ன் ‘புலிக்கலைஞன்’- கலைக்கு நேரும் சாபக்கேடு\nஅரை நூற்றாண்டு கால வாழ்வனுபவச் சித்திரம் ரெ.காவின் கதைகள்\nஉணர்வுக் கொந்தளிப்பால உடையும் கலைஞந்- காவியத்தலைவன்\nஎம் ஏ இளஞ்செல்வன் என்னும் கை தேர்ந்த கதை சொல்லி\nஎன்னைக் கொன்றே விட்டார்கள்- சிறுகதை\nஎஸ் மார்க்கோஸ் இத்தாலியின் இன்னொரு சொர்க்கம்.\nஐரோப்பிய அழகு கொஞ்சும் நதிகளும். முத்தம் 10\nஐரோப்பிய பயணம் தொடர்பாக எந்த முன் ஏற்பாடும் செய்யவில்லை.\nகங்கை அழைப்பைத் தடுக்கும் சாமியார்கள்.\nகங்கை நதியின் தூய்மை. நம்பிக்கையே இறைவன்\nகடைசி இரவு ~ சிறுகதை\nகாரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை..மெல்ல ஓரங்கட்டினேன்.. சிறுகதை\nகால எரும்பு அரிக்கமுடியாத சீனி\nகாலையில் ஒலித்து எழுப்பிய ரோமின் கோயில் மணியோசை-முத்தம் 9\nசாய்ந்த கோபுரத்தை நிமிர்த்திக் காட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு-முத்தம் 13\nசாருக்கான் கஜோல் இருவரையும் தில்டிஸில் சந்தித்தோம்.\nசிக்கல்களைப் புரிந்து விடுபடுவதே வாழ்க்கை- சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி\nசிங்கப்பூரின் தங்க மீன்கள்- நாவல் பயிலரங்கு- பாகம் 3\nசிங்கப்பூரின் தங்கமீன்கள்- நாவல் பயிலரங்கு.\nசிங்கப்பூரின் தங்கமீன்கள்- பாகம் 2. நாவல் பயிலரங்கும்\nசிதையும் முன் அபிப்பிராயங்கள்-டாக்டர் ரெ.காவின் கொல்ல வரும் புலி\nசிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே சிறுகதை\nசிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே- சிறுகதை\nசிறு தவறுகளை ஊதிப் பெரிதாக்கி ஊழித் தீய���ல் விழுதல்\nதாய்லாந்தில் இரண்டு நாட்கள்- பகுதி 5\nதாய்லாந்தில் இரண்டு நாட்கள்...பகுதி 4\nதாய்லாந்தில் இரன்டு நாட்கள்- இறுதிப் பகுதி\nதிகட்டத் திகட்ட சுட்ட ப்ன்றை இறைச்சி- முத்தம் 21\nதீவீர செயல்வீரன் பாலகோபாலன் நம்பியார்\nபக்தியின் பேரில் பயத்தை உண்டாக்குவது ஒரு வனிகத்தந்திரம்\nபடைப்பாளன் எதிர்கொள்ளும் பத்துக்கு மேற்பட்ட அவமானங்கள்\nபாரியின் ‘சத்து ரிங்கிட்` வறுமையின் குறியீடு\nபிசா ஹட் போகாத புராண கால சக்ரவர்த்திகள். முத்தம் 11.\nபினாங்கில் அனைத்துலக கதைசொல்லிகள் தினம்\nபுல்லட் டிரேய்னில் பிரியாணி உணவு- முத்தம் 12\nபெண் உள்ளாடையில் விநாயகர்..முத்தம் 8\nபேருந்துப் பயணம் சிம்ம சொப்பனம்தான் மலேசியாவில்\nமலேசிய புதுக்கவிதை வடிவத் தொடக்கதுக்காக அக்கினியாகத் தகித்தவன்.\nமாடுகள் மலகள் ஏரிகள்~ 6 நியூசிலாந்தௌ பயண அனுபவம்.\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~ 8 நியூசிலாந்து ப்யண் அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~2\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~5 நிய்யுசிலாந்த்த்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~7 நியூசிலாந்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள்-நியூ சிலாந்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள்~ 4 நியூசிலாந்து பயண அனுபவம்.\nமாடுகள் மலைகள் ஏரிகள்~ நியூ சிலாந்த்த்து பயண அனுபவம்\nமார்லின் மன்றோவும் பறக்கும் பாவாடையும்-முத்தம் 7\nமு.அன்புச்செல்வன் ஒரு அங்கதத் தொனிக்காரர்\nமுத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 2\nமுத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 3\nமுத்தங்களால் நிறைந்த தேசம் .முத்தம் 5\nமுத்தம் 6.அங்கே முத்தங்கள் அன்பின் அடையாளமாகே இருக்கிறது.\nமேல் நாட்டு விடுதி நிர்வாகத்தில் இந்திய மனநிலை.\nராவாங்கிலுள்ள இரு இடைநிலைப் பள்ளிகளில் கதை எழுதும் பயிலரங்கு\nரிசிகேசிலும் வசூல் ராஜாக்கள் ராஜாங்கம் நடக்கிறது.\nரிஹானா நீர்வீழ்ச்சி- முத்தம் 22\nரெ.கா கதைகளின் அழகியல்- கடலில் விழுந்த துளி காணாமல் போவதில்லை\nரெ.காவின் சளைக்காத அறுபது ஆண்டுகள்- அஞ்சலி\nரெ.காவின் ‘செல்வி இனி திரும்ப மாட்டாள்’- விடாது விரட்டும் காமம்.\nரெ.காவின் வெள்ளைப் பூனையும் கருப்புக் குட்டிகளும்- ஆணாதிக்க வன்மம்\nவழிகாட்டி நிதய சைதன்ய யதி\nவிடுதி நிர்வாகியோடு பொருதினோம்-முத்தம் 19\nவிருதுகள் கண நேர மகிழ்ச்சியே\nவெனிஸ் என்னூம் நீரூர்-முத்தம் 13\nவைரமுத்துவின் காலத்தால் அரிக்கமுடியாத பாடல்கள்.\nஜெயகாந்தன் என் இல்லம் வந்திருந்தார்.\nஜெயமோகனின் மலேய அக்கிய முகாம்.\nஜெயமோகனுடனான இலக்கிய முகாம் பல்வேறு தலைப்புகளில் தீவிரமா உரையாடியது.\nஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம்.\nஜெயமோகனோடு மலேசியாவில் சோழர் கணட கடாரம.\nஜெயமோகன் இல்லக்கிய முகாமுக்கு 50 பேர்கள் வருவார்களென்று எதிர்பார்த்தோம்.\nஜெயமோகன் குழுவினரின் பினாங்குத் தீவு அடுத்த இலக்கு\nஜெர்மனியில் தவறுதலாக விடுதியை முன்பதிவு செய்துவிட்டோம்.\nஸ்பேய்ன் மண்ணைத் தொட்டோம். முத்தக் காட்சிகள் இனி துவக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kopunniavan.blogspot.com/2011_10_02_archive.html", "date_download": "2019-12-13T00:02:37Z", "digest": "sha1:OOZPGKIHDNP4YWHQNA7PJGRMFWFHECEU", "length": 18895, "nlines": 324, "source_domain": "kopunniavan.blogspot.com", "title": "கோ.புண்ணியவான்", "raw_content": "\nஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)\nநூல் விமர்சனம்: கோ.புண்ணியவானின் சமீபத்திய சிறுகதை நூலான 'எதிர்வினைகள்'\nஅழியாமல் ஆடிக்கொண்டிருக்கும் தடித்த வடுக்கள்\nபல தருணங்களில் மனம் எதற்கெதற்கோ கடந்து தவியாய்த் தவிக்கும். கோ. புண்ணியவானின் மனமும் அப்படித் தவித்துதான் பல எதிர்வலைகளை எழுப்பியுள்ளது. சமுதாயத்தில் புரையோடியிருக்கும் புண்களைத்தான் எல்லா படைப்பாளனும் நமக்குக் காட்டிக்கொண்டிருப்பார்கள். இதைத்தான் இவரும் செய்திருக்கிறார். இருப்பினும் தன் எளிய நடையில் தன்னைப் பாதித்தப் பதிவுகளை மிக நேர்த்தியாக எதிர்வினைகளாக்கியிருப்பதுவே அவருக்குள்ள தனித்துவமாகும். இத்தொகுப்பின் தலைப்பும் எதிர்வினைகள் என்றிடப்பட்டிருப்பதுவும் சிறப்பு அம்சமும்கூட.\nசாமிக்கண்ணு தூக்குபோட்டுக்கொள்வதும் அதனால் அவனுடைய மனைவி சாரதா அடையும் விடுதலையும்தான் கதையின் போக்கு. அவன் கொடுத்த ஆறாத் துயரங்களைக் கதையோட்டத்தினூடே அடுக்கிக்கொண்டே போகிறார். புறவாழ் மக்களின் எண்ணப் பகிர்வுகளும் புலம்பல்களும் சாவு வீட்டில் சிதறிக் கிடக்கின்றன. இதேப் போன்றுதான் ஆறுமுகம், ‘இறந்தவன் பற்றிய வாக்குமூலமும்’ கதையில் தூக்குமாட்டிக்கொள்கிறான். இருவர் பிழைப்பும் நாறிப்போனதுதான் என்று கதை சொல்கிறது. குடிக்காரக் கணவர்கள் குடும்பத்தில் மனைவியிடத்தில் …\nதேடிக்கொண்டே இர��ப்பதில் இருப்பை உணர்கிறேன். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், ஒரு கட்டுரை நூல், ஒரு கவிதை நூல் என் இருப்பின் அடையாளங்கள். எதிர்வினை சிறுகதை நூலும் செலாஞ்சார் அம்பாட் நாவலும் 3 விருதுகள் பெற்றன.\nநூல் விமர்சனம்: கோ.புண்ணியவானின் சமீபத்திய சிறுகதை...\nஅஞ்சலி- அசோக மித்திரனின்ன் ‘புலிக்கலைஞன்’- கலைக்கு நேரும் சாபக்கேடு\nஅரை நூற்றாண்டு கால வாழ்வனுபவச் சித்திரம் ரெ.காவின் கதைகள்\nஉணர்வுக் கொந்தளிப்பால உடையும் கலைஞந்- காவியத்தலைவன்\nஎம் ஏ இளஞ்செல்வன் என்னும் கை தேர்ந்த கதை சொல்லி\nஎன்னைக் கொன்றே விட்டார்கள்- சிறுகதை\nஎஸ் மார்க்கோஸ் இத்தாலியின் இன்னொரு சொர்க்கம்.\nஐரோப்பிய அழகு கொஞ்சும் நதிகளும். முத்தம் 10\nஐரோப்பிய பயணம் தொடர்பாக எந்த முன் ஏற்பாடும் செய்யவில்லை.\nகங்கை அழைப்பைத் தடுக்கும் சாமியார்கள்.\nகங்கை நதியின் தூய்மை. நம்பிக்கையே இறைவன்\nகடைசி இரவு ~ சிறுகதை\nகாரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை..மெல்ல ஓரங்கட்டினேன்.. சிறுகதை\nகால எரும்பு அரிக்கமுடியாத சீனி\nகாலையில் ஒலித்து எழுப்பிய ரோமின் கோயில் மணியோசை-முத்தம் 9\nசாய்ந்த கோபுரத்தை நிமிர்த்திக் காட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு-முத்தம் 13\nசாருக்கான் கஜோல் இருவரையும் தில்டிஸில் சந்தித்தோம்.\nசிக்கல்களைப் புரிந்து விடுபடுவதே வாழ்க்கை- சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி\nசிங்கப்பூரின் தங்க மீன்கள்- நாவல் பயிலரங்கு- பாகம் 3\nசிங்கப்பூரின் தங்கமீன்கள்- நாவல் பயிலரங்கு.\nசிங்கப்பூரின் தங்கமீன்கள்- பாகம் 2. நாவல் பயிலரங்கும்\nசிதையும் முன் அபிப்பிராயங்கள்-டாக்டர் ரெ.காவின் கொல்ல வரும் புலி\nசிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே சிறுகதை\nசிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே- சிறுகதை\nசிறு தவறுகளை ஊதிப் பெரிதாக்கி ஊழித் தீயில் விழுதல்\nதாய்லாந்தில் இரண்டு நாட்கள்- பகுதி 5\nதாய்லாந்தில் இரண்டு நாட்கள்...பகுதி 4\nதாய்லாந்தில் இரன்டு நாட்கள்- இறுதிப் பகுதி\nதிகட்டத் திகட்ட சுட்ட ப்ன்றை இறைச்சி- முத்தம் 21\nதீவீர செயல்வீரன் பாலகோபாலன் நம்பியார்\nபக்தியின் பேரில் பயத்தை உண்டாக்குவது ஒரு வனிகத்தந்திரம்\nபடைப்பாளன் எதிர்கொள்ளும் பத்துக்கு மேற்பட்ட அவமானங்கள்\nபாரியின் ‘சத்து ரிங்கிட்` வறுமையின் குறியீடு\nபிசா ஹட் போகாத புராண கால சக்ரவர்த்திகள். முத்தம் 11.\nபினாங்கில் அனைத்துலக கதைசொல்லிகள் தினம்\nபுல்லட் டிரேய்னில் பிரியாணி உணவு- முத்தம் 12\nபெண் உள்ளாடையில் விநாயகர்..முத்தம் 8\nபேருந்துப் பயணம் சிம்ம சொப்பனம்தான் மலேசியாவில்\nமலேசிய புதுக்கவிதை வடிவத் தொடக்கதுக்காக அக்கினியாகத் தகித்தவன்.\nமாடுகள் மலகள் ஏரிகள்~ 6 நியூசிலாந்தௌ பயண அனுபவம்.\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~ 8 நியூசிலாந்து ப்யண் அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~2\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~5 நிய்யுசிலாந்த்த்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~7 நியூசிலாந்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள்-நியூ சிலாந்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள்~ 4 நியூசிலாந்து பயண அனுபவம்.\nமாடுகள் மலைகள் ஏரிகள்~ நியூ சிலாந்த்த்து பயண அனுபவம்\nமார்லின் மன்றோவும் பறக்கும் பாவாடையும்-முத்தம் 7\nமு.அன்புச்செல்வன் ஒரு அங்கதத் தொனிக்காரர்\nமுத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 2\nமுத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 3\nமுத்தங்களால் நிறைந்த தேசம் .முத்தம் 5\nமுத்தம் 6.அங்கே முத்தங்கள் அன்பின் அடையாளமாகே இருக்கிறது.\nமேல் நாட்டு விடுதி நிர்வாகத்தில் இந்திய மனநிலை.\nராவாங்கிலுள்ள இரு இடைநிலைப் பள்ளிகளில் கதை எழுதும் பயிலரங்கு\nரிசிகேசிலும் வசூல் ராஜாக்கள் ராஜாங்கம் நடக்கிறது.\nரிஹானா நீர்வீழ்ச்சி- முத்தம் 22\nரெ.கா கதைகளின் அழகியல்- கடலில் விழுந்த துளி காணாமல் போவதில்லை\nரெ.காவின் சளைக்காத அறுபது ஆண்டுகள்- அஞ்சலி\nரெ.காவின் ‘செல்வி இனி திரும்ப மாட்டாள்’- விடாது விரட்டும் காமம்.\nரெ.காவின் வெள்ளைப் பூனையும் கருப்புக் குட்டிகளும்- ஆணாதிக்க வன்மம்\nவழிகாட்டி நிதய சைதன்ய யதி\nவிடுதி நிர்வாகியோடு பொருதினோம்-முத்தம் 19\nவிருதுகள் கண நேர மகிழ்ச்சியே\nவெனிஸ் என்னூம் நீரூர்-முத்தம் 13\nவைரமுத்துவின் காலத்தால் அரிக்கமுடியாத பாடல்கள்.\nஜெயகாந்தன் என் இல்லம் வந்திருந்தார்.\nஜெயமோகனின் மலேய அக்கிய முகாம்.\nஜெயமோகனுடனான இலக்கிய முகாம் பல்வேறு தலைப்புகளில் தீவிரமா உரையாடியது.\nஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம்.\nஜெயமோகனோடு மலேசியாவில் சோழர் கணட கடாரம.\nஜெயமோகன் இல்லக்கிய முகாமுக்கு 50 பேர்கள் வருவார்களென்று எதிர்பார்த்தோம்.\nஜெயமோகன் குழுவினரின் பினாங்குத் தீவு அடுத்த இலக்கு\nஜெர்மனியில் தவறுதலாக விடுதியை முன்பதிவு செய்துவிட்டோம்.\nஸ்பேய்ன் மண்ணைத் தொட்டோம். முத்தக் காட்சிகள் இனி துவக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/tags/15-%E0%B8%84%E0%B8%93%E0%B8%B0%E0%B8%9A%E0%B8%A3%E0%B8%B4%E0%B8%AB%E0%B8%B2%E0%B8%A3%E0%B8%98%E0%B8%B8%E0%B8%A3%E0%B8%81%E0%B8%B4%E0%B8%88/28-%E0%B8%84%E0%B8%93%E0%B8%9A%E0%B8%8A/338-%E0%B8%87%E0%B8%B2%E0%B8%99_business_week/created-monthly-list-2017-3&lang=ta_IN", "date_download": "2019-12-13T00:15:54Z", "digest": "sha1:3JAA2NO67QOLOZIJYXVCTRX5VFYD56D6", "length": 5385, "nlines": 114, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "குறிச்சொற்கள் คณะบริหารธุรกิจ + คณ.บช. + งาน Business week | BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2017 / மார்ச்\nமுதல் | முந்தைய | 1 2 3 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://viruba.com/atotalbooks.aspx?id=950", "date_download": "2019-12-13T01:08:21Z", "digest": "sha1:XXLAAX2NZ77BB5DAPHJFJMULJP365P26", "length": 1870, "nlines": 32, "source_domain": "viruba.com", "title": "அருள் எழிலன் புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஆசிரியர் பெயர் : Arul Elizhan\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 1\nபதிப்பகம் : தென்திசை பதிப்பகம் ( 1 )\nபுத்தக வகை : உரையாடல் ( 1 )\nஅருள் எழிலன் அவர்களின் புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : முதற் பதிப்பு (2007)\nஆசிரியர் : அருள் எழிலன்\nபதிப்பகம் : தென்திசை பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2019/04/20/428/", "date_download": "2019-12-12T23:30:48Z", "digest": "sha1:NSAI4G3NF5EQFYAPGMV7PKXYEMAI57DU", "length": 6577, "nlines": 73, "source_domain": "www.newjaffna.com", "title": "மசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படு கவர்ச்சியாக பிக்பாஸ் யாஷிகா!! (Photos) - NewJaffna", "raw_content": "\nமசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படு கவர்ச்சியாக பிக்பாஸ் யாஷிகா\nயாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். ஆனால், இதை தொடர்ந்து இவர் பெரியளவில் எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகவில்லை.\nஇந்நிலையில் இவர் எப்போதும் தன் ச��ூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார்.\nஆனால், இந்த முறை எல்லை மீறி மசால் பார்லரில் உள்ளாடை கூட இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் ஆக்கியுள்ளார், இதோ…\n← கணவனுக்குத் தெரியாமல் காதலனுடன், செக்ஸ் வைப்பது தப்பில்லை \n21. 04. 2019 – இன்றைய இராசி பலன்கள் →\nநயன்தாராவின் சம்பளத்தை பொது இடத்தில் கூறிய டாப்ஸி, இத்தனை கோடியா\nவிஜய்யை இயக்க விரும்பும் பிரம்மாண்ட பட ஸ்டண்ட் இயக்குனர்\nயாரும் எதிர்பாராத புதிய தோற்றத்தில் சினேகா லட்சக்கணக்கான பார்வைகளை குவித்த பிரம்மாண்ட டிரைலர் இதோ\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n12. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று கலைத்துறையினருக்கு சீரான நிலை காணப்படும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். எதிர்பார்த்த\n11. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n10. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n09. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nஒவ்வொரு நாளும் வெங்காயத்தின் விலை விண்ணைத் தொட்ட வண்ணம் உள்ளது. வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும். தற்போது வெங்காய விலையை கேட்டாலே கண்ணீர் வரும் நிலை\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=75515", "date_download": "2019-12-13T00:45:48Z", "digest": "sha1:ZX54M2E7HTVW5UGO7GAZC2FSRFAGEEO5", "length": 4479, "nlines": 70, "source_domain": "www.supeedsam.com", "title": "புதிய டிஜிட்டல் உலகில் – CEB – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nபுதிய டிஜிட்டல் உலகில் – CEB\nஇலங்கை மின்சார சபை டிஜிட்டல் CEB Care App சேவையினை வாடிக்கையாளர்கள் மத்தியில் முன்னெடுத்துள்ளது.\nஇந்த CEB Care App ஐ டவுன்லோட் செய்து செயற்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் இல���்கை மின்சார சபையின் சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.\nஇதன் மூலம் மின் விநியோக தடை பற்றி முன்கூட்டியே அறிந்து கொள்ளல், மின் பட்டியல் விபரங்களை தெரிந்து கொள்ளல், மின் பட்டியல் கட்டணங்களை செலுத்துதல், முறைப்பாடுகளை மேற்கொள்ளல், முறைப்பாடு தொடர்பான நடவடிக்கைகளை அவதானித்தல் ,சேவைகளை மதிப்பிடல் போன்ற சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.\nPrevious articleபாண் விலை அதிகரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்\nNext articleஅரசடித்தீவில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி\nகடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு\nஎமது உரிமையுடன் கூடிய அபிவிருத்தி, தொழில்வாய்ப்புகளையேஎமது இளம்சமுதாயம் கேட்கும் –\nகனத்த மழையிலும கனதியாக நடைபெற்ற வாழைச்சேனை மாற்றுத்திறனாளிகள் விழா\n50விகாரைகளில் தற்கொலை தாக்குதல் – ஞானசாரதேரர் எச்சரிக்கை\nவறுமைக்கான பிரதான காரணம் போதைப் பொருளாகும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-12-13T00:43:33Z", "digest": "sha1:RT7F655HW2ZLZARI5TRV7RJV6MJR5ZIS", "length": 12131, "nlines": 86, "source_domain": "www.trttamilolli.com", "title": "ரஷியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nரஷியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம்\nரஷியாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் சுமார் 60 ஆயிரம் பேர் திரண்டதால் மாஸ்கோ நகரத்தின் மத்திய பகுதி குலுங்கியது.\nரஷிய தலைநகர் மாஸ்கோவில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி நகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.\nஇதனை கண்டித்தும், தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சியினருக்கு வாய்ப்பு வழங்க வலியுறுத்தியும் கடந்த மாத மத்தியில் மாஸ்கோ நகர மக்கள் போராட்டத்தில் குதித்தனர். எதிர்க்கட்சியினர் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ஆனால் இந்த போராட்டத்தை போலீசார் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கினர்.\nஅங்கீகரிக்கப்படாத பேரணியில் ஈடுபட்டதாக கூறி சுமார் 1,500 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் பலர் விடுவிக���கப்பட்ட போதும், ஒரு சிலரை தேர்தல் முடியும் வரை சிறையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அரசின் இந்த ஒடுக்கு முறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, ஆகஸ்டு 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மட்டும் மக்கள் அமைதி பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டது.\nஅதன்படி நேற்று முன்தினம் நடந்த அங்கீகரிக்கப்பட்ட போராட்டத்தில் சுமார் 60 ஆயிரம் பேர் திரண்டதால் மாஸ்கோ நகரத்தின் மத்திய பகுதி குலுங்கியது. போராட்டத்தின்போது அங்கு மழை பெய்தது. ஆனாலும் போராட்டக்காரர்கள் அதனை பொருட்படுத்தாமல் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி பேரணியாக சென்றனர்.\nஅங்கீகரிக்கப்பட்ட போராட்டம் என்றபோதிலும், போராட்டக்காரர்களில் சிலர் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி 130-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து குண்டுகட்டாக தூக்கி சென்றனர்.\nஉலகம் Comments Off on ரஷியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம் Print this News\nஏமன் உள்நாட்டுப் போர் – ஏடன் நகரை பிரிவினைவாதிகள் கைப்பற்றினர் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க ரஜினி நல்ல தலைவராக இருக்க வேண்டும்- சீமான்\nஉலகில் ஊடகவியலாளர்கள் அதிகம் பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடு – புதிய அறிக்கையில் தகவல்\nஉலகில் சீனாவிலேயே இந்த ஆண்டு பத்திரிகையாளர்கள் அதிகம் பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பத்தரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது. சீனாவில் பத்திரிகையாளர்கள்மேலும் படிக்க…\nஇராணுவ நடவடிக்கையில் இனப்படுகொலை நோக்கம் இருக்கவில்லை – சர்வதேச நீதிமன்றில் ஆங் சாங் சூகி வாதம்\nமியான்மாரில் சிறுபான்மையின மக்களை இனப் படுகொலை செய்யும் நோக்கத்தில் அரசாங்கம் செயற்பட்டதில்லை என சர்வதேச நீதிமன்றத்தில் மியன்மாரின் தலைவர் ஆங்மேலும் படிக்க…\nநீண்டகால சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி – நஃப்டா ஒப்பந்தம் கையெழுத்தானது\nமெக்ஸிக்கோவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கைது\nசர்வதேச அளவில் ஆயுத விற்பனை 5 சதவீதம் அதிகரிப்பு: சுவீடன் ஆராய்ச்சி நிறுவனம் தகவல்\nயேமனில் நிலை கொண்டுள்ள துருப்புகளின் எண்ணிக்கையை குறைத்தது சூடான்\nவலுப்பெறும் ஹொங்கொங் போராட்டம்: இதுவரை 6000 பேர் கைது\nசௌதியில் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடு: உலக நாடுகள் வரவேற்பு\nநியூஸிலாந்தில் குமுறத் தொடங்கியுள்ள எரிமலை ; அவசர நிலை பிர���டனம்\nகென்யாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழப்பு\nமெக்சிகோவின் ஜனாதிபதி இல்லத்திற்கு அருகே துப்பாக்கிச் சூடு 4 பேர் உயிரிழப்பு\nதாய்லாந்தின் விடுதியில் தீ விபத்து – தெய்வாதீனமாக காப்பற்றப்பட்ட 400 சுற்றுலா பயணிகள்\nசீனாவில் வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு இணையவழி நீதிமன்றங்கள் அமைப்பு\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 15 தலிபான் தீவிரவாதிகள் உயிரிழப்பு\nதடைகளையும் மீறி ஏவுகணைச் சோதனைகளை நடத்தும் ஈரான் – ஐரோப்பிய நாடுகள் ஐ.நா.வுக்கு கடிதம்\nவட கொரிய ஏவுகணைத் தளத்தில் புதிய இயந்திரங்கள் சோதனை\nஎதிர்வரும் 2020ஆம் ஆண்டைக் குறிக்கும் நிறம் வெளியீடு\nஅட்லாண்டிக் பெருங்கடலில் அகதிகள் படகு விபத்து – 58 பேர் உயிரிழப்பு\nஐ.நா. பாதுகாப்பு சபையை எச்சரித்தது வடகொரியா\nநூற்றாண்டின் முதல் காலாண்டில்தான் புவியின் வெப்ப அளவு அதிகரித்திருக்கும் – ஐ.நா\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/11/13/117816.html", "date_download": "2019-12-13T00:28:01Z", "digest": "sha1:5XVWNIKS2XMNQKLXN7ZSX6CDQU3Y4A4O", "length": 18228, "nlines": 215, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மைய இயக்குனர் பேட்டி\nஇஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nஅதிபர் தேர்தலில் தலையிடக் கூடாது ர‌ஷ்யாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nபுதன்கிழமை, 13 நவம்பர் 2019 விளையாட்டு\nஹாங்காங் : ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து வெற்றி பெற்று 2 - வது சுற்றுக்கு முன்னேறினார்.\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் ஹாங்காங்கில் நடந்து வருகின்றன. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டி ஒன்றில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, கொரியா நாட்டின் கிம் கா யூன் ஆகியோர் விளையாடினர். இதில் சமீப போட்டிகளில் முதல் சுற்றில் தவறுகள் செய்த சிந்து, இந்த போட்டியில் அவற்றை தவிர்த்து வெற்றி பெறும் நோக்குடன் விளையாடினார்.\n36 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் 21-15, 21-16 என்ற செட் கணக்கில் கிம்மை வீழ்த்தி சிந்து 2-வது சுற்றுக்குள் நுழைந்து உள்ளார். அவர் தாய்லாந்து நாட்டின் பூசனன் ஓங்பாம்ரங்பானை எதிர்த்து அடுத்த போட்டியில் விளையாடுகிறார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை விடுவிக்க கோரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி\nதிடீர் நெஞ்சுவலி: மருத்துவமனையில் சித்தராமையாவுக்கு இருதய சிகிச்சை\nதட்டுப்பாட்டை போக்க கூடுதலாக 12660 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல்\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு\nவீடியோ : ஜடா படத்தின் ஆடியோ வெளியீடு\nவிண்ணைப்பிளந்த அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம்: தி.மலை கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nவீடியோ : தோல்வி பயத்தில் தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை சந்திக்குமா\nநதிநீர் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக தமிழக - கேரள அதிகாரிகள் சென்னையில் பேச்சுவார்த்தை பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் குறித்து விவாதித்தனர்\nவீடியோ : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மைய இயக்குநர் புவியரசன் பேட்டி\nபாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் அபிநந்தன், சாரா அலி���ான்\n10 மில்லியன் டாலர்களை ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் போனசாக வழங்கிய அமெரிக்க நிறுவனம்\n2019-ம் ஆண்டிற்கான சிறந்த நபர் கிரேட்டா தன்பர்க் டைம் பத்திரிகை தேர்வு\n50-வது பிறந்தநாளை கொண்டாடினார் விஸ்வநாதன் ஆனந்த்\n400 சிக்சர்கள் விளாசி இந்திய வீரர் ரோகித் சர்மா சாதனை\nஸ்பெயின் கால்பந்து லீக் போட்டியின் இந்தியாவுக்கான தூதராக ரோஹித் சர்மா நியமனம்\nதங்கம் விலை உயர்வு: சவரனுக்கு ரூ. 96 உயர்வு\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ. 28,728-க்கு விற்பனை\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ. 88 குறைந்தது\n2019-ம் ஆண்டிற்கான சிறந்த நபர் கிரேட்டா தன்பர்க் டைம் பத்திரிகை தேர்வு\nலண்டன் : சுவீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க். சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்ட இவர் கடந்த ஆண்டு ...\n10 மில்லியன் டாலர்களை ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் போனசாக வழங்கிய அமெரிக்க நிறுவனம்\nவாஷிங்டன் : அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள நிறுவனம் ஒன்று தன் ஊழியர்கள் அனைவருக்கும் சேர்த்து 10 மில்லியன் டாலர்களை ...\nதுப்பாக்கி சூடு எதிரொலி : சவுதி ராணுவ மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம்: அமெரிக்கா\nவா‌ஷிங்டன் : துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து கடற்படை விமான நிலையங்களில் சவுதி அரேபிய ராணுவ மாணவர்களுக்கு விமான ...\nயுவராஜ் சிங் பிறந்த நாள்: சேவாக் கூறிய வித்தியாசமான வாழ்த்து\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிறந்த நாளுக்கு சேவாக் தனது வழக்கமான நகைச்சுவையில் வாழ்த்து ...\nஸ்பெயின் கால்பந்து லீக் போட்டியின் இந்தியாவுக்கான தூதராக ரோஹித் சர்மா நியமனம்\nஸ்பெயினில் புகழ்பெற்ற கால்பந்து லீக் போட்டியான லா லிகாவின் இந்தியாவுக்கான முதல் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் ...\nவீடியோ : தோல்வி பயத்தில் தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை சந்திக்குமா\nவீடியோ : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மைய இயக்குநர் புவியரசன் பேட்டி\nவீடியோ : எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் தரமானது -அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு\nவெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019\n1தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு -...\n2அதிபர் தேர்தலில் தலையிடக் கூடாது ர‌ஷ்யாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை\n3துப்பாக்கி சூடு எதிரொலி : சவுதி ராணுவ மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம்...\n4ஸ்பெயின் கால்பந்து லீக் போட்டியின் இந்தியாவுக்கான தூதராக ரோஹித் சர்மா நியமன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/05/09122057/1240807/100-Movie-wont-release-tomorrow-says-Sam-Anton.vpf", "date_download": "2019-12-12T23:37:03Z", "digest": "sha1:2CGP3JLWRQHAEUJS3LNXPZBNFCSTUDR6", "length": 13855, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "100 படம் நாளை ரிலீசாகாது - இயக்குநர் வருத்தம் || 100 Movie wont release tomorrow says Sam Anton", "raw_content": "\nசென்னை 13-12-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\n100 படம் நாளை ரிலீசாகாது - இயக்குநர் வருத்தம்\nசாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா இணைந்து நடிக்கும் `100' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படத்தின் இயக்குநர் அறிவித்துள்ளார். #Atharvaa #Hansika\nசாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா இணைந்து நடிக்கும் `100' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படத்தின் இயக்குநர் அறிவித்துள்ளார். #Atharvaa #Hansika\nசாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 100. முதன்முறையாக அதர்வா இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் புரேமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் நாளை ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக படத்தின் இயக்குநர் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் சாம் ஆண்டன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,\n100 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. எங்களது இந்த படத்தை குறித்த நேரத்தில் ரிலீஸ் செய்ய முடியாததற்காக வருந்துகிறேன். இதில் என் தவறு ஏதும் இல்லை. மன்னிக்கவும். இவ்வாறு கூறியிருக்கிறார்.\nஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் தயாரித்துள்ள இந்த படத்தில் யோகி பாபு, மைம் கோபி, ராகுல் தேவ், ராதாரவி, ஜாங்கிரி மதுமிதா, ஆகாஷ்தீப் சய்கல், விடிவி கணேஷ், அர்ஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்தி��ுக்கிறார். #Atharvaa #Hansika\n100 | அதர்வா | ஹன்சிகா | சாம் ஆண்டன் | யோகி பாபு | மைம் கோபி | ராகுல் தேவ் | ராதாரவி\n100 பற்றிய செய்திகள் இதுவரை...\nஅவசர அழைப்பின் பின்னணி - 100 விமர்சனம்\nஅதர்வாவின் 100 படத்தின் தடை நீங்கியது\nமுதன்முறையாக சுத்தமாக தமிழ் தெரியாத ஒரு நடிகையுடன் நடித்திருக்கிறேன் - அதர்வா\nநான் வருவேன், கண் முன்னாடி வந்து நிற்பேன் - அதர்வா\nசாம் ஆண்டன் என்னை ஏமாற்றிவிட்டார் - சாம்.சி.எஸ்\nஇயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் கிளாப் அடித்து துவக்கி வைத்த பேப்பர் பாய்\nஜி.வி.பிரகாஷ் பட டிரைலரை வெளியிடும் தனுஷ்\nரஜினி பேசிய அந்த டயலாக் ஒன்றே நான் சினிமாவிற்கு வந்ததற்கான பலனை அடைந்தேன் - பா.ரஞ்சித்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த படத்தில் மதுஷாலினி\nஅஜித் படத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார் சிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன் 24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை பூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம் அம்மன் கோவிலில் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்த நயன்தாரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/150040-arun-pandians-daughter-keerthi-pandian-going-to-do-her-debut-film-in-tamil", "date_download": "2019-12-12T23:49:40Z", "digest": "sha1:4YR2GJKSKACEOEAWASEPUEMFO3TYEHDZ", "length": 6856, "nlines": 108, "source_domain": "cinema.vikatan.com", "title": "`பெர்ஃபாமராக இருக்கவே விரும்புகிறேன்!’ - கோலிவுட்டில் அறிமுகமாகும் அருண் பாண்டியன் மகள் | Arun Pandian's Daughter Keerthi pandian going to do her debut film in Tamil", "raw_content": "\n’ - கோலிவுட்டில் அறிமுகமாகும் அருண் பாண்டியன் மகள்\n’ - கோலிவுட்டில் அறிமுகமாகும் அருண் பாண்டியன் மகள்\nபிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தற்போது சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கனா படத்தில் நடித்த தர்ஷன் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ஹரிஷ் ராம் LH என்பவர் படத்தை இயக்குகிறார்.\nஅட்வென்ச்சர் ஜானரில் உருவாகும் படம் குறித்து பேசிய கீர்த்தி கூறியதாவது, ``கடந்த 5 வருடங்களாக நான் என் அப்பாவின் வியாபாரத்திற்கு உதவிகரமாக இருந்து வருகிறேன். சினிமா சம்பந்தமாக கம்பெனி ஒன்றைச் சொந்தமாக சிங்கப்பூரில் நடத்தி வருகிறேன். நடிப்பில் எனக்கு சிறு வயதிலிருந்தே ஆர்வம் அதிகம். கடந்த மூன்று வருடங்களாக தியேட்டர் ஆர்டிஸ்டாகவும் இருக்கிறேன். சினிமாவில் காலடி எடுத்துவைத்த பிறகு அது சம்பந்தமாக நிறைய கத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.\nஎனக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் இதற்கு முன்பு வந்திருக்கின்றன. அதில் சில படங்கள் ரிலீசாகி ஹிட்டாகவும் ஆகியிருக்கின்றன. அந்தப் படங்களில் நடிக்காததற்குக் காரணம் நடிகைகளுக்குப் பெரிதாக நடிக்க வாய்ப்பில்லாததுதான். என்னை ஒரு பர்ஃபார்மர் மற்றும் நடிகை என்றுதான் மற்றவர்கள் அழைக்க வேண்டும் என்று நினைக்கிறேனே தவிர, ஹீரோயின் எனும் பெயரை நான் விரும்பவில்லை. தற்போது நான் நடித்துக்கொண்டிருக்கும் படம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சிறந்த என்டர்டெயினராக இருக்கும். இதன் ஷூட்டிங் முடியும் தருவாயில் இருக்கிறது’’ என்று அவர் கூறியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/117369-16-ips-officers-transferred-in-tamil-nadu.html", "date_download": "2019-12-13T00:34:10Z", "digest": "sha1:JDZ5UYF3RWS55LD546XIUQUJR7KN5URR", "length": 39162, "nlines": 386, "source_domain": "dhinasari.com", "title": "16 ஐபிஎஸ்., அதிகாரிகள் மாற்றம்: புதிய மாவட்டங்களுக்கு எஸ்.பி.,க்கள் நியமனம்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஉள்ளாட்சியில் போட்டியில்லை: கமல் ‘பகீர்’ முடிவு\nவிபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு: வழங்கினார் திருவள்ளூர் எஸ்.பி., அரவிந்தன்\nஇவ்வளவு மழை கொட்டியும் அபாயக் கட்டத்தில்… சென்னை மாநகர் நிலத்தடி நீர்\nமழைநீர் வெளியேறும் பிரச்னையை காரணம் காட்டி… முதியோர் இல்லத்தை முடக்க சதி\nசர்ச்சுகளில் பாலியல் தொல்லை… வெறுத்துப் போன கன்யாஸ்திரிகள்\nடிச.6: நியாயத் தீர்ப்பு நாள்\nஉள்ளாட்சியில் போட்டியில்லை: கமல் ‘பகீர்’ முடிவு\nமகளை சுமந்த தாய்க்கு உதவிக்கரம் அளித்த உத்திரமேரூர் நீதிமன்றம்\nஏப்.1 முதல் எச்-1பி விசா விண்ணப்பம் பெறப்படும்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு மீண்டும் ‘பிரேக்’ போடும் ஸ்டாலின் நீதி கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடுகிறார்\nதாகத்துக்கு தண்ணிக் கேட்டு சிற���மியிடம் மோகத்தை தீர்த்துக் கொண்டவன் கைது\nபடித்து சிரிக்க பாகிஸ்தான் வீரர் கருத்து: இந்திய வீரர் பதிலடி\nகொடூர குற்றங்களில் ஈடுபட்டால் என்கவுன்ட்டர் தான்\nசர்ச்சுகளில் பாலியல் தொல்லை… வெறுத்துப் போன கன்யாஸ்திரிகள்\nஇந்திய இராணுவத்தில் அயல்நாட்டு ஹேக்கர்கள் தாக்குதல்\nஏப்.1 முதல் எச்-1பி விசா விண்ணப்பம் பெறப்படும்\nதுணி துவைத்துப் போடும் சிம்பன்சி குரங்கு\n நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்\nமலேசிய இ.காங்கிரஸின் திராவிட மாயை எதிர்ப்புகளைப் புறந்தள்ளி நடந்த வைரமுத்து நிகழ்ச்சி\nதிராவிடத்தால் பாதிக்கப் படாத இலங்கை ‘திருவள்ளுவர்’ சிலைகள்\n2021 தான் எங்கள் இலக்கு\nஉள்ளாட்சியில் போட்டியில்லை: கமல் ‘பகீர்’ முடிவு\nவிபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு: வழங்கினார் திருவள்ளூர் எஸ்.பி., அரவிந்தன்\nஇவ்வளவு மழை கொட்டியும் அபாயக் கட்டத்தில்… சென்னை மாநகர் நிலத்தடி நீர்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\n“கலெக்டர் கேட்ட கையெழுத்து.”-(மைனர்) பெரியவாளிடம்\nகடும் காய்ச்சல் குணமாக இவரை வணங்குங்கள்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிச.08- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.07- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.06 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.05- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nடிச.6: நியாயத் தீர்ப்பு நாள்\nஅஜித்தை ‘தல’ ஆக்கினது தலைவர் தான்: ஏ ஆர் முருகதாஸ்\nவிஜயகாந்தின் மூத்த மகன் திருமண நிச்சயதார்த்தம்\nஉள்ளூர் செய்திகள் 16 ஐபிஎஸ்., அதிகாரிகள் மாற்றம்: புதிய மாவட்டங்களுக்கு எஸ்.பி.,க்கள் நியமனம்\n16 ஐபிஎஸ்., அதிகாரிகள் மாற்றம்: புதிய மாவட்டங்களுக்கு எஸ்.பி.,க்கள் நியமனம்\nதமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிலருக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களுக்கு மாவட்ட எஸ்.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nடிச.6: நியாயத் தீர்ப்பு நாள���\nஇந்த நடவடிக்கை காட்டுமிராண்டிகளுக்கு இனி பயத்தை ஏற்படுத்தும். இந்த தருணத்தில் நாம் நம் குழந்தைகளுக்கு பெண்கள் பாதுகாப்பு குறித்த கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.\nசிவாஜி அரசியலுக்கு வந்து ஆனது போல் தான் ரஜினிக்கும் ஆகும். ரஜினிக்கு எதிராக நானே பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என்று கூறுகிறார்.\nஅஜித்தை ‘தல’ ஆக்கினது தலைவர் தான்: ஏ ஆர் முருகதாஸ்\nஅந்தளவுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ரஜினியை பார்த்து பார்த்து ரசித்தவன் நான். உங்கள் எல்லோரையும் விட ரஜினிக்கு மூத்த ரசிகன் என்றார்\nவிஜயகாந்தின் மூத்த மகன் திருமண நிச்சயதார்த்தம்\nவிஜயகாந்த்தின் மூத்த மகன் விஜயபிரபாகரனுக்கும் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது மகளுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான நிச்சயதார்த்த நிகழ்வு நடைபெற்றது.\nஇவ்வளவு மழை கொட்டியும் அபாயக் கட்டத்தில்… சென்னை மாநகர் நிலத்தடி நீர்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 08/12/2019 4:33 PM 0\nகீழக்கரை ரத்தினம் என்று வர்ணிக்கப்படும் நமது சென்னை மாநகரம் உப்பிக் கொண்டிருக்கிறது. இதைக் காப்பாற்ற வேண்டிய தொலைநோக்கு திட்டங்கள் ஆமையைவிட மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.\nமழைநீர் வெளியேறும் பிரச்னையை காரணம் காட்டி… முதியோர் இல்லத்தை முடக்க சதி\nமுதியோர் இல்லத்தில் இருந்து மழை நீர் வெளியேறும் பிரச்னையைக் காரணம் காட்டி, முதியோர் இல்லம் ஒன்றை முடக்க சதி நடப்பதாக குற்றம் சாட்டுகின்றனர், அந்தப் பகுதியில் உள்ள சிலர்\nஅந்த 1.76 லட்சம் கோடி… #கமல்டா #இந்தியண்டா\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 07/12/2019 10:27 PM 0\n#கனிமொழி யும் , #ஆ_ராசா வும் இவர்களை இந்த ஊழல் வழக்கில் சிறையில் அடைத்த #ப_சிதம்பரம் நினைவில் வருகிறார்கள்\nஎன்கவுண்டர் இல்லையெனில்… உன்னாவ் சம்பவம் போல் ஆகியிருக்கும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 07/12/2019 3:21 PM 0\nதன்னைத்தானே அதி மேதாவி என்று பறைசாற்றிக் கொள்ளும் கூட்டங்கள் தற்போது ஹைதரபாத்தில் நிகழ்ந்த என்கவுண்டரை கேள்வி கேட்பதோடு நிற்காமல் அதனை ஆனந்தமாகக் கொண்டாடும் மக்களையும் வாய்க்கு வந்தபடி தூற்றுகிறார்கள்.\nஉள்ளாட்சியில் போட்டியில்லை: கமல் ‘பகீர்’ முடிவு\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கமல்ஹாசன் திடீரென முடிவு செய்துள்ளார்.\nவிபத்தில் ��யிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு: வழங்கினார் திருவள்ளூர் எஸ்.பி., அரவிந்தன்\nகடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி தேர்தல் பறக்கும்படையில் இருந்த வாகனம் விபத்துக்கு உள்ளானது. இதில் பணியில் இருந்த கோவிந்த சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇவ்வளவு மழை கொட்டியும் அபாயக் கட்டத்தில்… சென்னை மாநகர் நிலத்தடி நீர்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 08/12/2019 4:33 PM 0\nகீழக்கரை ரத்தினம் என்று வர்ணிக்கப்படும் நமது சென்னை மாநகரம் உப்பிக் கொண்டிருக்கிறது. இதைக் காப்பாற்ற வேண்டிய தொலைநோக்கு திட்டங்கள் ஆமையைவிட மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.\nமழைநீர் வெளியேறும் பிரச்னையை காரணம் காட்டி… முதியோர் இல்லத்தை முடக்க சதி\nமுதியோர் இல்லத்தில் இருந்து மழை நீர் வெளியேறும் பிரச்னையைக் காரணம் காட்டி, முதியோர் இல்லம் ஒன்றை முடக்க சதி நடப்பதாக குற்றம் சாட்டுகின்றனர், அந்தப் பகுதியில் உள்ள சிலர்\nசர்ச்சுகளில் பாலியல் தொல்லை… வெறுத்துப் போன கன்யாஸ்திரிகள்\nசர்ச்சுகளில் நடைபெறும் பாலியல் பலாத்காரங்கள் குறித்து, தற்போது வெளிவயாகியுள்ள அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஓர் உண்மையைப் பேசுகிறது. சுமார் நூறு கன்னியாஸ்திரிகள் கேரளாவில் உள்ள சர்ச்சுகளை விட்டு வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர் என்பதே அது.\nபெண்கள் என்றால் அத்தனை இளக்காரமா சிலுக்கூரு அர்ச்சகர் ரங்கராஜன் வருத்தம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 08/12/2019 1:11 PM 0\nபெண்களைப் பெற்றோர் பெண்களுக்கு எச்சரிக்கையாக இருப்பது குறித்து கற்றுத் தருகிறார்கள். ஆனால் இளைஞர்களை பெற்றோர் இன்னும் சிரத்தை வகிக்க வேண்டிய தேவையுள்ளது.\nதீவிபத்தில் மீட்கப்பட்டவர்கள் புகையை சுவாசித்ததால், பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். தீ முற்றிலும் அணைக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தனர்.\n‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ சஜ்ஜனார் பற்றி… அவர் குடும்பம் கூறியது என்ன தெரியுமா\nநாடெங்கிலும் பெண்கள் போலிசாருக்கு ராக்கி கட்டி ஸ்வீட் பகிர்ந்து வருகிறார்கள். ஹூப்ளியில் சஜ்ஜனார் இல்லத்திற்கு உறவினர்களும் உள்ளூர் வாசிகளும் பெரிய அளவில் வந்து குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\nதில்லியில் பெரும் தீ விபத்து: 43 பேர் உயிரிழப்பு\nஞாயிற்றுக் கிழமை அதிகாலை தில்லியில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தில்லி ஆனஜ் மண்டி அருகே இந்தத் தீவிபத்து ஏற்பட்டது. காலை 5.30 மணி அளவில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. இந்தத் தீவிபத்தில் இதுவரை 43 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.83, ஆகவும், டீசல் விலை...\nதமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிலருக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களுக்கு மாவட்ட எஸ்.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nபெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு (திருவள்ளூர்) கூடுதல் எஸ்.பி. தில்லை நடராஜன், எஸ்.பி.யாகப் பதவி உயர்த்தப்பட்டு பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு-2 சென்னை, எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.\nபொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு-2 எஸ்.பி.யாக இருந்த டாக்டர் பி.விஜயகுமார், திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். (புதிதாக ஏற்படுத்தப் பட்ட பதவி)\nகரூர் தலைமையிட கூடுதல் எஸ்.பி. பாஸ்கரன், பதவி உயர்த்தப்பட்டு மதுரை தலைமையிட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.\nமதுரை தலைமையிட எஸ்.பி. மகேஷ், சென்னை கியூ பிராஞ்ச் சிஐடி எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.\nசென்னை கியூ பிராஞ்ச் சிஐடி எஸ்பி ஜி.தர்மராஜன் மாற்றப்பட்டு, திருவல்லிக்கேணி துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.\nதிருவல்லிக்கேணி துணை ஆணையர் ஜி.சுகுணா சிங், புதிதாக உருவாகப்பட்ட தென்காசி மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு (சிவகங்கை ) கூடுதல் எஸ்.பி. இளங்கோ, எஸ்.பி.யாகப் பதவி உயர்த்தப்பட்டு தமிழ்நாடு சிறப்பு காவல் படை 6-வது பட்டாலியன் (மதுரை) கமாண்டண்டாக மாற்றப்பட்டுள்ளார்.\nதமிழ்நாடு சிறப்பு காவல் படை 6-வது பட்டாலியன் (மதுரை ) கமாண்டன்ட் டி.ஜெயச்சந்திரன், புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.\nசென்னை பயிற்சி மையப் பிரிவில் இருந்த கூடுதல் எஸ்.பி. எஸ்.வி.மஹாபாரதி, எஸ்.பி.யாகப் பதவி உயர்த்தப்பட்டு சிப���சிஐடி (சென்னை) சைபர் பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.\nசிபிசிஐடி (சென்னை) சைபர் பிரிவு எஸ்.பி. பி.சாமுண்டீஸ்வரி, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.\nகாஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., டி.கண்ணன், புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.\nதமிழ்நாடு போலீஸ் அகாடமி கூடுதல் எஸ்.பி. ஆர்.வேதரத்தினம், எஸ்.பி.யாக பதவி உயர்த்தப்பட்டு திருச்சி நகர (குற்றம் மற்றும் போக்குவரத்து) துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.\nதிருச்சி நகர (குற்றம் மற்றும் போக்குவரத்து) துணை ஆணையர் ஏ.மயில்வாகனன், புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.\nசென்னை காவலர் பயிற்சிக் கல்லூரியின் முதல்வர் எஸ்.மணி, சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.\nசென்னை அமலாக்கப்பிரிவு எஸ்.பி. எச்.ராதாகிருஷ்ணன், சென்னை பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.\nசென்னை பாதுகாப்புப் பிரிவு எஸ்பி எம்.சுதர்சன், சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரி முதல்வராக மாற்றப்பட்டுள்ளார்.\nஇதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleதென்காசி மாவட்ட எஸ்.பி.,யாக சுகுணா சிங் நியமனம்\nNext articleசோஷியல் மீடியா வதந்திகளை நம்ப வேண்டாம்: பாத்திமா மரண விவகார விசாரணையில் ஐஐடி முழு ஒத்துழைப்பு\nபஞ்சாங்கம் டிச.08- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 08/12/2019 12:05 AM 1\nகுழந்தைகள் விரும்பும் ஆரோக்கிய சிற்றுண்டி\nஒரு வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் டைகள் மாதிரியோ அல்லது கொஞ்சம் கொஞ்சமாகக் கிள்ளிப்போட்டு பகோடா மாதிரியோ எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.\nஎளிதாக மொமொஸ் செய்வது எப்படி\nபின் முட்டைக்கோஸ் மற்றும் கேரட் சேர்த்து, காய்கறிகள் வேகும் அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.\nஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்\nஉளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nடிச.6: நியாயத் தீர்ப்பு நாள்\nஇந்த நடவடிக்கை காட்டுமிரா���்டிகளுக்கு இனி பயத்தை ஏற்படுத்தும். இந்த தருணத்தில் நாம் நம் குழந்தைகளுக்கு பெண்கள் பாதுகாப்பு குறித்த கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.\n2021 தான் எங்கள் இலக்கு\nஇந்த இரு கட்சிகளும் எழுதி இயக்கும் இந்த நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்காது என்றும் 2021 இல் ஆட்சியை பிடிப்பதே லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.\nஉள்ளாட்சியில் போட்டியில்லை: கமல் ‘பகீர்’ முடிவு\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கமல்ஹாசன் திடீரென முடிவு செய்துள்ளார்.\nவிபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு: வழங்கினார் திருவள்ளூர் எஸ்.பி., அரவிந்தன்\nகடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி தேர்தல் பறக்கும்படையில் இருந்த வாகனம் விபத்துக்கு உள்ளானது. இதில் பணியில் இருந்த கோவிந்த சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2019/01/", "date_download": "2019-12-13T01:11:49Z", "digest": "sha1:BXL3FGWND52DM5TBPYUCDJXXPMVH2JXU", "length": 48972, "nlines": 529, "source_domain": "engalblog.blogspot.com", "title": "January 2019 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவியாழன், 31 ஜனவரி, 2019\nஎன் எஸ் கிருஷ்ணனின் பெருந்தன்மை\nஎங்கள் ஆறுபேர்களுக்கு அந்த ஒரு அறை போதவில்லை. நான் வேறு ஒரு கூடுதல் அறை எடுக்கவும் தடை விதித்திருந்தார் மணப்பெண்ணின் அப்பா... அவர்களே ஒரு அறை ஏற்பாடு செய்து தருவதாகச் சொன்னார்.\nலேபிள்கள்: கோபுலு, திருப்பதி, மதன், NSK\nபுதன், 30 ஜனவரி, 2019\nபுதன் 190130 : மாற்றி யோசி(த்தது உண்டா\nசென்ற வாரப் பதிவில் எல்லோரும் மாமியார் மருமகள் சண்டை போட்டதில், எங்களைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் போய்விட்டது\nஅதனால, வாட்ஸ் அப் கேள்விகளை வேண்டி விரும்பிப் பெற்றோம்.\nலேபிள்கள்: கேள்வி பதில், நாங்களும் கேட்டிருக்கோம்\nசெவ்வாய், 29 ஜனவரி, 2019\nகேட்டு வாங்கிப் போடும் கதை ; நம்பிக்கை - ரஞ்சனி நாராயணன்\nலேபிள்கள்: கேட்டு வாங்கிப் போடும் கதை, ரஞ்சனி நாராயணன்\nதிங்கள், 28 ஜனவரி, 2019\nதிங்கக்கிழமை : லன்ச் பாக்ஸ்\nகுடும்பத் தலைவிகளுக்கு ரெண்டு விஷயம் தினப்படி தலைவலி ஒன்று காலையில் பிள்ளைகளுக்கு லன்ச் பாக்ஸுக்கு என்ன வைப்பது என்பது. இரண்டாவது இரவுக்கு என்ன டிஃபன் செய்வது என்பது... இரண்டாவதை எப்படியாவது ஒப்பேற்றி விடலாம். ஆனால் இந்த முதலாவதை சமாளிப்பதற்குள் மூச்சு வாங்கி விடும் அம்மாக்களுக்கு ஒன்று காலையில் பிள்ளைகளுக்கு லன்ச் பாக்ஸுக்கு என்ன வைப்பது என்பது. இரண்டாவது இரவுக்கு என்ன டிஃபன் செய்வது என்பது... இரண்டாவதை எப்படியாவது ஒப்பேற்றி விடலாம். ஆனால் இந்த முதலாவதை சமாளிப்பதற்குள் மூச்சு வாங்கி விடும் அம்மாக்களுக்கு அதாவது இந்தக் கால அம்மாக்களுக்கு\nஞாயிறு, 27 ஜனவரி, 2019\nஞாயிறு : திங்கள்கிழமைகளில் வரும் அமாவாசையில் இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொண்டால்\nசனி, 26 ஜனவரி, 2019\nமகள் சொன்ன அந்த ஒரு வார்த்தை...\nலேபிள்கள்: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 25 ஜனவரி, 2019\nவெள்ளி வீடியோ : வானத்திலிருந்து தேவதை இறங்கி... வந்து நின்றாளோ வளையல்கள் குலுங்கி...\n1971 இல் வெளியான விருது பெற்ற திரைப்படம் வெகுளிப்பெண். தேவிகா, நிர்மலா, ஜெமினி, முத்துராமன் நடித்தது.\nலேபிள்கள்: சினிமா, டி எம் எஸ், தேவிகா, முத்துராமன், வி குமார், வெ ஆ நிர்மலா, ஜெமினி, Friday Video\nவியாழன், 24 ஜனவரி, 2019\nகெஞ்சி அழைத்தும் வர மறுத்த கிளி...\nஅக்டோபர் மாதமே புக் செய்தது. ப்ரோக்ராம் அப்போதே முடிவாகி விட்டது\nலேபிள்கள்: திருப்பதி, புத்தகக்கண்காட்சி, மாத்தி யோசி\nபுதன், 23 ஜனவரி, 2019\nபுதன் 190123 : மாமியார் - மருமகள் சண்டை - அடிப்படைக் காரணம் என்ன\n1) நாடி ஜோஸ்யத்தில் நம்பிக்கை உண்டா\nலேபிள்கள்: உறவுகள், நாடி ஜோசியம், புதன் கேள்வி பதில்\nசெவ்வாய், 22 ஜனவரி, 2019\nகேட்டு வாங்கிப் போடும் கதை : அப்புவாகிய நான்... - கீதா ரெங்கன்\nஅப்புவாகிய நான் / கோயில் பிரசாதம்\nலேபிள்கள்: கீதா ரெங்கன், கேட்டு வாங்கிப் போடும் கதை\nதிங்கள், 21 ஜனவரி, 2019\nதிங்க கிழமை 190121 : க மி பூ மி கலக்கல்\nஇது திங்கற கிழமைப் பதிவு. இதுல பூமி சாமி என்றெல்லாம் எதுக்கு போட்டு பயமுறுத்துறீங்க\nலேபிள்கள்: கறிவேப்பிலை பூண்டு மிளகு கலக்கல், சமையல், திங்க கிழமை\nஞாயிறு, 20 ஜனவரி, 2019\n யாரோட மைண்ட்வாய்சோ சத்தமா கேக்குது\nசனி, 19 ஜனவரி, 2019\nஅந்தப் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி... இந்த அண்டத்தில் நாம் தனியாக இல்லை\nலேபிள்கள்: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 18 ஜனவரி, 2019\nவெள்ளி வீடியோ : தெய்வத்தால் உருவான பந்தம் விலகாது மகாராணியே\nஇது ஒரு பழைய டி எம் எஸ் பாடல். அதே சமயம் இளையராஜா பாடல���ம் கூட.\nலேபிள்கள்: இளையராஜா, கே ஆர் விஜயா, சிவாஜி, சினிமா, Friday Video, TMS\nவியாழன், 17 ஜனவரி, 2019\nலேபிள்கள்: சிவாஜி, சுனீல் தத், பிரான், YGM\nபுதன், 16 ஜனவரி, 2019\nபுதன் 190116 : காதல் திருமணம் செய்வதை நீங்கள் .....\n1) கேள்விக்கும் பதிலுக்கும் எவ்வளவு தூரம்\n# நம் வரை கேள்விக்கும் பதிலுக்கும் ஒரு வாரம். புதன் முதல் செவ்வாய் வரை.\nலேபிள்கள்: புதன் கேள்வி பதில்\nசெவ்வாய், 15 ஜனவரி, 2019\nகேட்டு வாங்கிப் போடும் கதை - மனசோடு பேசும் மண்ணின் வாசம் - துரை செல்வராஜூ\nமனசோடு பேசும் மண்ணோட வாசம்..\nலேபிள்கள்: கேட்டு வாங்கிப் போடும் கதை, துரை செல்வராஜூ\nதிங்கள், 14 ஜனவரி, 2019\n\"திங்க\"க்கிழமை : ரசத்துக்குத் தனியாக, குழம்புக்குத் தனியாக என்று...\nஎப்போது பார்த்தாலும் சமையல் ரெசிப்பிகளைத்தான் கொடுக்க வேண்டுமா\nஞாயிறு, 13 ஜனவரி, 2019\nஞாயிறு : எங்கோ ஒரு சிலந்தி\nசனி, 12 ஜனவரி, 2019\nலேபிள்கள்: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 11 ஜனவரி, 2019\nவெள்ளி வீடியோ : பிரிவான காதல் நெஞ்சின் சுகமான சோகங்கள்..\nபடம் காற்றுக்கென்ன வேலி. கே என் சுப்பு இயக்கத்தில் மோகன், ராதா, கீதா நடித்த படம். கீதா இந்தப் படத்தில்தான் அறிமுகம் ஆனதால் அவருக்கு காற்றுக்கென்ன வேலி கீதா என்றே பெயர்.\nலேபிள்கள்: கீதா, சிவாஜிராஜா, சினிமா, மோகன், ராதா, Friday Video, SPB\nவியாழன், 10 ஜனவரி, 2019\nலேபிள்கள்: சதாம் ஹுசேன், தடை நீக்கும் பெருமாள், வெள்ளீஸ்வரர்\nபுதன், 9 ஜனவரி, 2019\nபுதன் 190109 : பார்க்க முடியாத ப்ளாக் ஹோலையும் எலெக்ட்ரான்சையும் நம்பும் சிலர் ...\n1, தம்மடிக்கும் காட்சி ,பியர் வாங்கும் காட்சி ஆண்களை டீஸ் செய்யும் காட்சிகள் போன்றவற்றை பார்க்கும்போது சில நேரங்களில் பெண்கள் தங்களை தாங்களே கேவலப்படுத்திக்கொள்வது போல் தோன்றுகிறது .இது போன்ற காட்சிகள் சினிமாவுக்கு அவசியமா \nலேபிள்கள்: புதன் கேள்வி பதில்\nசெவ்வாய், 8 ஜனவரி, 2019\nகேட்டு வாங்கிப் போடும் கதை : பிஸினஸ் - கீதா ரெங்கன்\nலேபிள்கள்: : கீதா ரெங்கன், கேட்டு வாங்கிப் போடும் கதை\nதிங்கள், 7 ஜனவரி, 2019\n\"திங்க\"க்கிழமை : உருளைக்கிழங்கு கரேமது - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nநான் முன்னமேயே எழுதினதுபோல, உணவில், நான் புதிதாக முயற்சிப்பதை (அதாவது நாங்கள் எப்போதும் பண்ணும் விதத்தில் இல்லாது, அந்நிய முறையில் சமைப்பதை) என் மனைவி ரொம்பவும் வரவேற்கமாட்டாள்.\nலேபிள்கள்: உருளைக்கிழங்���ு கரேமது, சமையல், நெல்லைத்தமிழன் ரெஸிப்பி, Monday food stuff\nஞாயிறு, 6 ஜனவரி, 2019\nஞாயிறு : கண் பார்க்கும் பொய்க்காட்சி என்ன\nசனி, 5 ஜனவரி, 2019\nகொள்ளையர்களை அரிவாளுடன் விரட்டிய பெண்\nலேபிள்கள்: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 4 ஜனவரி, 2019\nவெள்ளி வீடியோ : அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான்\nவியாழன், 3 ஜனவரி, 2019\nகசிந்துருகும் கண்ணீர் / வருவாய் என நாம் வறட்சியில் இருந்தோம் / பழங்கணக்கு\nபுதன், 2 ஜனவரி, 2019\n190102 புதன் : பசோமிசீதோ \n கல்யாண வரவேற்பு நிகழ்வுகளில் அமர வைத்துப் பரிமாறுவதை ஆதரிக்கிறீர்களா அல்லது பஃபே முறையில் உணவுகள் வைத்திருப்பதையும் நாமே தேர்வு செய்து உணவு எடுத்துக் கொள்வதையும் ஆதரிக்கிறீர்களா\nலேபிள்கள்: புதன் கேள்வி பதில்\nசெவ்வாய், 1 ஜனவரி, 2019\nகேட்டு வாங்கிப் போடும் கதை : படர் கொடியின் நகர்வு பட்டு - விமலன்\nபடர் கொடியின் நகர்வு பட்டு\nலேபிள்கள்: கேட்டு வாங்கிப் போடும் கதை, விமலன்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஎன் எஸ் கிருஷ்ணனின் பெருந்தன்மை\nபுதன் 190130 : மாற்றி யோசி(த்தது உண்டா\nகேட்டு வாங்கிப் போடும் கதை ; நம்பிக்கை - ரஞ்சனி ...\nதிங்கக்கிழமை : லன்ச் பாக்ஸ்\nஞாயிறு : திங்கள்கிழமைகளில் வரும் அமாவாசையில் இங...\nமகள் சொன்ன அந்த ஒரு வார்த்தை...\nவெள்ளி வீடியோ : வானத்திலிருந்து தேவதை இறங்கி... ...\nகெஞ்சி அழைத்தும் வர மறுத்த கிளி...\nபுதன் 190123 : மாமியார் - மருமகள் சண்டை - அடிப்படை...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : அப்புவாகிய நான்... ...\nதிங்க கிழமை 190121 : க மி பூ மி கலக்கல்\n யாரோட மைண்ட்வாய்சோ சத்தமா கேக்க...\nஅந்தப் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி... இந்த அண்டத்தி...\nவெள்ளி வீடியோ : தெய்வத்தால் உருவான பந்தம் விலகாது...\nபுதன் 190116 : காதல் திருமணம் செய்வதை நீங்கள் .......\nகேட்டு வாங்கிப் போடும் கதை - மனசோடு பேசும் மண்ணின்...\n\"திங்க\"க்கிழமை : ரசத்துக்குத் தனியாக, குழம்புக்க...\nஞாயிறு : எங்கோ ஒரு சிலந்தி\nவெள்ளி வீடியோ : பிரிவான காதல் நெஞ்சின் சுகமான ...\nபுதன் 190109 : பார்க்க முடியாத ப்ளாக் ஹோலையும் எல...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : பிஸினஸ் - கீதா ரெங...\n\"திங்க\"க்கிழமை : உருளைக்கிழங்கு கரேமது - நெல்லைத்...\nஞாயிறு : கண் பார்க்கும் பொய்க்காட்சி என்ன\nகொள்ளையர்களை அரிவாளுடன் விரட்டிய ���ெண்\nவெள்ளி வீடியோ : அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அற...\nகசிந்துருகும் கண்ணீர் / வருவாய் என நாம் வறட்சியில்...\n190102 புதன் : பசோமிசீதோ \nகேட்டு வாங்கிப் போடும் கதை : படர் கொடியின் நகர்வு ...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n\"திங்க\"க்கிழமை : மைதா பகோடா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nபுதன் 191120 :: காயம்பட்ட மாயம் \nசென்ற வார புதன் பதிவின் கருத்துரைப் பகுதியில், நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள், சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். &...\nவெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி\nஎம் ஜி ஆரை குழந்தை பருவத்தில் பார்த்திருக்கிறீர்களா\nவெள்ளி வீடியோ : விருந்து கேட்பதென்ன... அதையும் விரைந்து கேட்பதென்ன...\n​ ​சித்ராலயா அளிக்கும் ஸ்ரீதரின் நெஞ்சிருக்கும் வரை. 1967 இல் வெளிவந்த படம்.\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-7 - *Dr. VGK அவர்களின் நூலின் மூன்றாம் பாகத்தில் * *3.1 ஷாஜியின் அரசாட்சி, * *3.2 ராமநாதபுரமும் புதுக்கோட்டையும், * *3.3 மல்லாரி பண்டிதர் சதாசிவத்தை சந்திக்க...\n - மருத்துவர் திரு. BRJ. கண்ணன் ஒரு இதய மருத்துவர், அதுவும் குழந்தைகளின் இதய மருத்துவர் என்பது தான் அவரது மிகப்பெரிய அடையாளம். 25 வருடங்களுக்கு மேலான சிகிச்ச...\nகொஞ்சம் இளைப்பாற #கதம்பம் பல்சுவை - பொழுதுபோக்க அரசியல் பதிவுகள் எழுதுவது மட்டும் தான் இருக்கிறது என்று நினைத்துவிடாதீர்கள் ஒரு வெப் சீரீஸ் விடாமல், உள்ளூர் சினிமா அயலூர் சினிமா என்று எதுவும...\n1413. மொழியாக்கங்கள் - 2 - *பேரும் புகழும்* *க.நா.சுப்ரமண்யம் * [ ஆண்டன் செகாவ் ] 'சக்தி' இதழில்* 1942*-இல் வந்த ஒரு படைப்பு. *[ If you have trouble reading some of the writing...\nமலை வளமும் மழை வளமும். - மழை வளமும் மழை வளமும் ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் அழகிய ரைன் நதி ஓரத்தில் மாலைப் பொழுதின் சாரத்தில் மயங்கித் திரிவோம் பறவைகள் போல் என்று சிவந்தமண் படத்தில் வர...\nஆழ்வார் திருநகரி தொடர்கிறது - வல்லிசிம்ஹன் *எல்லோரும் வளமாக வாழ வேண்டும் * *ஆழ்வார் திருநகரி தொடர்கிறது * *++++++++++++++++++++++++++++++++++++* [image: Related image] [image: I...\nகாஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 48 - 45 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்: ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ பரமஶிவேந்திர ஸரஸ்வதி (1) பூர்வாஶ்ரம பெயர்: ஶ்ரீகாந்தா பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: ஶிவஶாம்ப பண்டிதர் பீடாத...\n - இந்த வாரத்தின் மிகப்பெரிய, சூடான அரசியல் பிர���்சினை ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிற, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டு சட்டமாகவும் ஆகியிருக்கிற ...\nவந்தாரை வாழவைப்போம் - தமிழ் வாழ்க கோஷமிட்டே சாவோம் SORRYஎல்லாம் நித்தியின் திருவிளையாடலே... பாதுகாப்பு முக்கியம்தான் இப்படியும் அறிவாளிகள் இருக்கிறார்களே... நன்றி நண்பர் திரு. ப...\nகார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி அருணாசல மலையின் தத்துவம் சிவ சொரூபமே என்றாலும் அதையும் விட ஒரு படி மேலே போய் புத்தியும் அகங்காரமும் எட்ட முடியாமல் ...\nதீராத விளையாட்டுப் பிள்ளை -\nஅன்பின் மழைத்துளி - இன்று மகாகவி பிறந்தநாள் 11 - 12 - 1882 உயிர்களிடத்தில் அன்பு வேணும் - தெய்வம் உண்டென்று தானறிதல் வேணும்.. வயிரமுடைய நெஞ்சு வேணும் - இது வாழும் முறைமையடி பா...\n - #1 “*தீப மங்கள ஜோதி நமோ, நம*” #2 'அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி' #3 To read more» மேலும் வாசிக்க.. © copyright 2016 – All rights reserved முத்துச்சரம்\n'எங்கள் ப்ளாக்' தளத்தில் என் கதை - என்னுடைய சிறுகதை 'கூடா நட்பு ' நண்பர் ஸ்ரீராமின் '' எங்கள் ப்ளாகில்வெளியாகி உள்ளது. வாசித்து அங்கே உங்களுடைய கருத்துரைகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிற...\nஆரம்பம் இங்கே; மீதியை நீங்க எழுதுங்க 191210 - *பார்க். * *மாலை நேரம்.* *அந்த ஊருக்கு ஒரு வேலையாக வந்திருந்த .......... (நீங்களே பெயர் வெச்சுக்குங்க.) அலுத்துபோய் ஒரு பெஞ்சுல உட்கார்ந்தான். * *' ஹூ...\nகதம்பம் – சத்து கா லட்டு – மழை - மஃப்ளர் – தீபாவளி – கறிவேப்பிலை மைசூர்பாகு - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். *இன்றைய வாசகம்:* *அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும். நீர் ...\nபாரம்பரியச் சமையலில் பீர்க்கங்காய்ச் சட்டி மசியல் - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🙏 - *08.12.2019* *உச்சிப்பிள்ளையார்* *உ*ச்சிப்பிள்ளையாரின் ஆசியுடன், பிள்ளையார் கோயி��் அருகிலே, மொட்டை மாடியுடன் அமைந்திருக்கும் கட்டிடத்தின் 3ம் மாடியில் தனக்க...\nமனம் உயிர் உடல் - 23. நினைமின் மனனே; நினைமின் மனனே... மனசார என்ற வார்த்தை ரொம்பவும் பிரபலமானது. இந்த வார்த்தையை உபயோகிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். பெரும்பாலும் நல்...\nதருமபுரம் குருமகா சந்நிதானம் அவர்கள் - சகோ துரைசெல்வராஜூ அவர்கள் தளத்தில் குருமகா சந்நிதானம் பற்றி எழுதி இருந்தார்கள். நாங்கள் சந்நிதானம் அவர்களைத் தரிசனம் செய்த செய்திகளைப் பகிர்ந்து இருந்...\nநான் நானாக . . .\nபற்று - அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும...\nபத்து ஆண்டு நிறைவு - ‘கடுகு தாளிப்பு’விற்கு பத்து ஆண்டு நிறைந்துள்ளது. 2009’ம் ஆண்டு டிசம்பர் மாதம், கல்கி அவர்களின் நினைவு நாளில் இந்த வலைப்பூவைத் துவக்கினேன். தனியாளா...\nநான் ரசித்த அழகிய காட்சிகள். - அழகான மலர்கள். கதிரவனால் களையான வானம். என் கைபேசியில் சிறைப்பட்டது போதாதென்று \"வலை\" க்குள் வேறு மேகப் பொதிகளை தன்னுடன் துணைக்கழைத்துக் கொண்டு சிறைப்பட்...\nடொனால்ட் ட்ரம்ப்பாக இருப்பது மெத்தக் கடினம்தான் - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு டொனால்ட் ட்ரம்ப்புக்கு மட்டும் அந்த நுண்ணிய வேறுபாடெல்லாம...\nமேதமையின் பேதமை - கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் பிறந்த பாரதப் பெருநாட்டில், அவருக்கப்புறம் யாரும் வரவில்லையா இருந்திருக்கிறார்கள் சிலர், கணிதத்துறையில் வல்லமை காண்பித்து – ...\nஎழுத்தோவியருடன் ஒரு சந்திப்பு ... (பயணத்தொடர், பகுதி 179 ) - பனிரெண்டரைக்குத் தோழி சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் வர்றாங்க. ஒரு மணிக்குச் செக்கவுட். பொட்டிகளைக் கீழே கொடுத்துட்டு, மூணுபேருமாக் கிளம்பி சாப்பிடப் ...\nசிவகங்கைக்குளம் சிவலிங்கசுவாமி கோயில் - அண்மையில் குடமுழுக்கினைக் கண்ட, தஞ்சாவூர் சிவகங்கைக்குளத்தின் நடுவில் அமைந்துள்ள கோயிலுக்கு குடமுழுக்கு நடந்த அடுத்த நாளன்று சென்றேன். அந்த அனுபவத்தைக் கா...\n - முந்தைய பதிவின் இணைப்பு → இங்கே சொடுக்கவும் ← அதில் முடிவில் ஒரு வரி :- மேலும் படிக்க.....\nஓ மனமே ஓ மனமே (2) - இது மன நல முதலுதவி பயிற்சியின்போது எடுத்த படம் .என்னுடன் 10 பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது .முதல் நாள் பயிற்சியின் போது யார்யாருக்கு மனநல பிரச்சினைகள...\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3 - *ஆண்டாள் செல்லத்தைப் பார்த்துவிட்டு, கீழே இதோ இந்தப் படத்தில் உள்ள பகுதியை ஒட்டிய மண்டபத்தின் வழியாக நடந்தோம். நான் க்ளிக்கிக் கொண்டே. எல்லாரும் பாருங...\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே - இந்தப்பதிவின் தலைப்பை எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்பதில் ஐயம் இல்லை. நான் கடந்த சில வருடங்களாக பதிவுலகில் அதிகம் ஈடுபடவில்லை, காரணங்கள் பல. அவை இங...\n - மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழு...\nமாங்காய் ரசம் / Mango rasam - *மாங்காய் ரசம் 🌿* *===============* கீதாக்கா வரிசையா ரசம் வகை...\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி - *வளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி * (வாத்தியார் கதைகள்-2 -தொடர்ச்சி) *(முன்னுரை: சென்னை வந்து சேர்ந்தவுடன் வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 48 - *வன போஜனம்* க‌ண்ணனை நினை மனமே* க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. ஓர் நாள், ...\nகுணங்குடி மஸ்தான் சாகிப் - குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலு...\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தே���்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\nஅரியலூர் அடுக்கு தோசை 2 - முன் குறிப்பு: எங்கள் ப்ளாகில் வரும் ‘திங்க’ கிழமையை ரொம்பவும் ரசித்துப் படிப்பவள் நான். அதுவும் தோசை பற்றிய பதிவுகள் ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம். தோசையாயணம் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=602&cat=10&q=Courses", "date_download": "2019-12-12T23:40:20Z", "digest": "sha1:VYEISL5TD4CR4KRF6DPYIUU3ST3MENXP", "length": 15646, "nlines": 158, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nகம்பெனி செகரடரிஷிப் படிப்பு மிகவும் சிறப்பானது எனக் கேள்விப்படுகிறேன். இந்த படிப்பு பற்றிக் கூறவும். | Kalvimalar - News\nகம்பெனி செகரடரிஷிப் படிப்பு மிகவும் சிறப்பானது எனக் கேள்விப்படுகிறேன். இந்த படிப்பு பற்றிக் கூறவும். மார்ச் 01,2009,00:00 IST\nகாமர்ஸ் படிப்பவருக்கான தொழிற்படிப்புகளாகக் கருதப்படுவது சி.ஏ., கம்பெனி செகரடரிஷிப், ஐ,சி.டபிள்யூ.ஏ., போன்றவை. இதில் கம்பெனி செகரடரிஷிப் படிப்பும் சிறப்பான வேலை வாய்ப்புகளைத் தரக்கூடியது. ஒரு நிறுவனத்திற்கான சட்ட பூர்வமான ஆலோசனைகளை தருவது கம்பெனி செகரடரி தான்.\n50 லட்சத்திற்கு மேல் நிலையான ஷேர் முதலீட்டைக் கொண்டிருக்கும் நிறுவனம் ஒவ்வொன்றும் கம்பெனிஸ் ஆக்ட் எனப்படும் கட்டாய விதிகளின் படி ஒரு கம்பெனி செகரடரியை தனது பணியில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். பல்வேறு துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு, வணிக விதிகளை நன்றாக அறிந்திருப்பது, திறமையான மேலாண்மை ஆகியவற்றில் கம்பெனி செகரடரி தான் முக்கிய பங்காற்றுகிறார்.\nஇந்தியாவில் இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செகரடரிஸ் ஆப் இந்தியா என்னும் அமைப்பு தான் இந்தத் தொழிற்படிப்பை நடத்துகிறது. இதில் 3 நிலைகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.\n* அடிப்படைப் படிப்பு (Foundation Course)\n* முதன்மைப் படிப்பு (Final Course)\nஇந்த 3 படிப்புகளையும் வெற்றிகரமாக முடிப்பவர் பின்பு கம்பெனி செகரடரியாகப் பணியாற்றலாம். அடிப்படைப் படிப்புக்கு +2 முடித்திருப்பவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். முன்பு இது பட்டப்படிப்பு தகுதியாக இருந்தது. அடிப்படைப் படிப்புக்கான தேர்வில் வெற்றி பெறுபவர்கள் இடைநிலைத் தேர்வில் கலந்து கொள்ளலாம். பட்டப்படிப்பு முடித்திருப்���வர்கள் அடிப்படைப் படிப்பை விட்டுவிட்டு இதில் நேரடியாகச் சேரலாம்.\nமுதன்மைப் படிப்பு எனப்படும் பைனல் தேர்வில் இன்டர்மீடியட் தேர்வில் வெற்றி பெறுபவர் கலந்து கொள்ளலாம்.தபால் மூலமாகவோ நேரடியாகவோ 18 மாதங்கள் சிறப்புப் பயிற்சி பெற்ற பின்பு தான் இந்தத் தேர்வை எழுத முடியும். இதற்கு கட்டாயமான நடைமுறைப் பயிற்சியும் தேவை.\nகம்பெனி செகரடரி படிப்பை முடிப்பவர்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் தவிர அரசுத் துறையிலும், சட்ட நிறுவனங்களிலும் சிறப்பான பணி வாய்ப்பைப் பெற முடிகிறது. எம்.பி.ஏ.,வில் நிதிப் பிரிவை சிறப்பாகப் படித்து திறமைகளின் அடிப்படையில் உயர் பதவியைப் பெறும் ஒருவர் பெறும் சம்பளத்திற்கு ஈடான சிறப்பான சம்பளம் இதற்கும் தரப்படுகிறது.\nஇந்தியாவில் இந்தப் படிப்பை நடத்துவது ஒரே நிறுவனம் தான். ஐ.சி.எஸ்.ஐ., எனப்படும் இந்த நிறுவனத்தின் தலைமையகம் டில்லியில் உள்ளது. மேலும் கோல்கட்டா, மும்பை, சென்னை மற்றும் டில்லியில் மண்டல அலுவலகங்கள் உள்ளன. மேலும் 36 இடங்களில் கிளைகள் உள்ளன. 10 உட்கிளைகளும் இருக்கின்றன.\nபுது எண் 9 பழைய எண் 4,\nசி3, 3வது மாடி, ஏ.ஆர்.பிளாசா,\n16/17 வடக்கு வெளி வீதி,\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nபிளஸ் 2 முடித்துள்ளேன். ஏ.எம்.ஐ.இ., முறையில் இன்ஜினியரிங் படிக்கலாமா\nஎன் பெயர் இளமுகில். நான் வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டுள்ளேன். நான் முதுநிலை வரலாறு படிக்க வேண்டுமென விரும்புகிறேன். ஆனால், எப்போது தேர்வெழுத எனக்கு வாய்ப்புக் கிடைக்குமென தெரியவில்லை. நான் டெல்லி பல்கலையில் இளநிலைப் பட்டம் பெற்றவன். எனக்கான, ஏற்ற பல்கலை எது\nஜியோ இன்பர்மேடிக்ஸ் பிரிவில் எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். இதை சிறப்பான முறையில் படிக்க விரும்புவதால் இத்துறையில் எங்கு படிக்கலாம் எனக் கூறவும்\nசுற்றுலாத் துறையில் சாதிக்க என்ன தகுதி தேவை\nமார்க்கெட்டிங் பணிகளுக்கு மொழித்திறன் அவசியமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/965432/amp?ref=entity&keyword=team%20bowling%20selection", "date_download": "2019-12-13T00:00:25Z", "digest": "sha1:S55NRWZLAZ3DD25NRFGOPAX2XR7BINAX", "length": 10790, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "போலீஸ் வேலைக்கான உடற்தகுதி தேர்வு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்��்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபோலீஸ் வேலைக்கான உடற்தகுதி தேர்வு\nவிழுப்புரம், நவ. 1: தமிழகத்தில் வரும் 6ம் தேதி போலீஸ் வேலைக்கான உடற்தகுதி தேர்வு தொடங்குகிறது. விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் 5,785 பேர் எழுதுகிறார்கள். ஐஜி சமுத்திரக்கனி தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் 2,465 இரண்டாம் நிலை காவலர்கள் (ஆயுதப்படை), 5,962 இரண்டாம் நிலை காவலர்கள் (தமிழ்நாடு சிறப்புக்காவல் படை), 208 இரண்டாம் நிலை சிறை காவலர்கள் மற்றும் 191 தீயணைப்போர் பதவி என 8826 பணியிடங்கள். இது தவிர மற்ற பணியிடங்கள் 62 என மொத்தம் 8888 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 6ம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து இதற்கான தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி 32 மாவட்டங்களில் 228 மையங்களில் நடந்தது. சுமார் 3 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 17, 114 ஆண்களும், 3,160 பெண்கள் உள்ளிட்ட மொத்தம் 20,274 பேர் இத்தேர்வை எழுதினார்கள். எழுத்து தேர்வு மு���ிவுகள் கடந்தமாதம் வெளியாகின. இதனிடையே எழுத்து தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு தொடர்ந்து அடுத்த கட்டமாக உடல் தகுதி தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வு வரும் 6ம் தேதி தமிழகம் முழுவதும் தொடங்குகிறது.\nவிழுப்புரம், கடலூர் இரு மாவட்டங்களிலும் தேர்வானவர்களுக்கு உடல்தகுதி தேர்வு விழுப்புரம் கா.குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் நடக்கிறது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 2,389 ஆண்களும், 913 பெண்கள் என மொத்தம் 3,503 பேருக்கும் உடல் தகுதித்தேர்வுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. அதே போல் கடலூர் மாவட்டத்தில் எழுத்து தேர்வில் வெற்றிபெற்ற 1,637 ஆண்கள், 645 பெண்கள் என மொத்தம் 2,282 பேருக்கு உடல்தகுதித்தேர்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு உடல் தகுதிதேர்வில் உயரம், மார்பளவு, 1,500 மீட்டர் ஓட்டம், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை நடக்கிறது. அதனைத்தொடர்ந்து உடல்திறன் தேர்வான ஓட்டம், கயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல் போன்றபோட்டிகளும் நடக்கிறது. அதே போல் பெண்\nகளுக்கு உயரம், ஓட்டப் போட்டிகளும் இதில் வெற்றிபெறுபவர்களுக்கு உடல்திறன்போட்டியான ஓட்டம், குண்டு எறிதல், நீளம் அல்லது உயரம்தாண்டுதல் போட்டிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு ஊர்க்காவல்படை ஐஜி சமுத்திரக்கனி தலைமையில் எஸ்பி ஜெயக்குமார் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.\nரூ 1.20 லட்சம் மதிப்பிலான புதுவை மதுபாட்டில்கள் பறிமுதல்\nஇளம் குடிமக்கள் மனித உரிமை மன்றம் தொடக்கம்\nதிருவெண்ணெய்நல்லூரில் தாலுகா அலுவலகம் துவக்கம்\nகருவேப்பிலைப்பாளையம் கிராமத்தில் வருவாய்துறை நிர்வாக அலுவலர் ஆய்வு\nகாந்தலவாடி கிராமமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி\nகருவேப்பிலங்குறிச்சியில் தீப எண்ணெய் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு\nமணல் திருட்டால் ஆற்றின் கரைகள் சேதம்\nவெலிங்டன் தேக்கத்தில் நீர் கசிவு கரைக்கு எந்த ஆபத்தும் இல்லை\nமொபட் மோதி மூதாட்டி பலி\nகள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பெயரளவுக்கு நடந்த சிறப்பு முகாம்\n× RELATED கேங்மேன் பதவிக்கான உடற்தகுதி தேர்வு டிச. 2ம் தேதி துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2016/sep/17/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2566003.html", "date_download": "2019-12-12T23:48:10Z", "digest": "sha1:B5V76LSBZVOJZEOGVAQMP2QVDAUKZEYT", "length": 8341, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வேதாரண்யத்தில் நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nவேதாரண்யத்தில் நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nBy DIN | Published on : 17th September 2016 06:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான ஊதியத் தொகையை வழங்கக் கோரி, வேதாரண்யத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டம், வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்றது.\nதேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றிய விவசாயக் கூலித்தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த சட்டக்கூலி ரூ. 203-ஐ வழங்க வேண்டும். காவிரி நீர் பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் விரைவான தீர்வு கண்டு, கர்நாடகத்திடமிருந்து தமிழகத்துக்குரிய நீரை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் சிவகுரு. பாண்டியன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலர் எம். செல்வராசு, பொருளாளர் த. நாராயணன், ஊராட்சித் தலைவர் இந்திராணி சுப்பிரமணியன், விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மாரியப்பன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், கோரிக்கையை வலியுறுத்தி முக்கிய வீதிகள் வழியே பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழ���வில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2013/aug/19/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5-730440.html", "date_download": "2019-12-12T23:55:24Z", "digest": "sha1:FCTWYUU6LYV6RPEC7AMBTLNQGHETYHVJ", "length": 8020, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முன்விரோதம் : ஊராட்சித் தலைவரை தாக்கியவர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nமுன்விரோதம் : ஊராட்சித் தலைவரை தாக்கியவர் கைது\nBy அரியலூர், | Published on : 19th August 2013 01:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூர் அருகே தேளூர் ஊராட்சித் தலைவரைத் தாக்கியவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.\nஅரியலூர் அருகேயுள்ள தேளூர் ஊராட்சித் தலைவராக இருப்பவர் கருணாநிதி (48). அதிமுகவைச் சேர்ந்த இவரது ஊராட்சி எல்லையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த அரசுக்குச் சொந்தமான நிலத்தை மீட்டு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கருணாநிதி அதிகாரிகளைச் சந்தித்து முறையிட்டாராம். இதைத் தொடர்ந்து வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்து வி. கைகாட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் ஆக்கிரமித்து வைத்திருந்த 5 ஏக்கர் நிலத்தை மீட்டு தமிழக அரசின் வனத் துறையிடம் ஒப்படைத்தனர்.\nஇதனால் முருகேசனுக்கும், ஊராட்சித் தலைவர் கருணாநிதிக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் அண்மையில் கருணாநிதி வி. கைகாட்டி உப்போடை அருகே வந்தபோது முருகேசன், அவரது நண்பர்கள் சேர்ந்து அவரைத் தாக்கினராம். மேலும் முருகேசன் கத்தியால் கருணாநிதியைக் குத்த முயன்றாராம்.\nஅவர்களிடமிருந்த தப்பிய கருணாநிதி கயர்லாபாத் காவல் ���ிலையத்தில் அளித்த புகாரின்பேரில் உதவி ஆய்வாளர் பார்த்திபன் வழக்குப் பதிந்து முருகேசனை சனிக்கிழமை கைது செய்தார். மற்ற 2 இருவரைத் தேடுகிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3445:2008-08-31-19-40-46&catid=180:2006", "date_download": "2019-12-13T00:04:50Z", "digest": "sha1:VN2KSIOINJ3ZQZOP22RGRTNEVPCBXYDB", "length": 7830, "nlines": 107, "source_domain": "www.tamilcircle.net", "title": "மனித சாரத்தை மறுக்கும் உலகமயமாக்கம் : கட்டுரையைப் புரிந்து கொள்வதற்குத் தேவையான அடிப்படைத் தரவுகள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nமனித சாரத்தை மறுக்கும் உலகமயமாக்கம் : கட்டுரையைப் புரிந்து கொள்வதற்குத் தேவையான அடிப்படைத் தரவுகள்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஎண்களுக்குரிய சர்வதேச அலகுகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன. நான் இந்த நூலை எழுதுவதற்காக வாசித்த நூற்றுக்கணக்கான நூல்களில், இந்த முறையை பலர் சரியாகக் கையாளவில்லை. எண்களைப் பல இடங்களில் எடுத்துக் கையாளும்போது குழப்பியடித்துள்ளனர். எந்த அலகைப் பயன்படுத்தினர் என்ற குறிப்பு தரப்படவில்லை. உதாரணமாகச் சர்வதேச ரீதியாகப் புள்ளி விபரங்களை எடுத்துக் கையாளும்போது டிரில்லியன், பில்லியன் எனப் பல்வேறு எண் அலகுகளை எடுத்துப் பயன்படுத்திய போது, புள்ளி விபரங்கள் ஒன்றுக்கு ஒன்று குழப்பமாகவே காணப்படுகின்றது. இயன்றவரை எனது நூலில் அவற்றைச் சரிபார்த்துப் பயன்படுத்தியுள்ளேன். சரிபார்க்க முடியாதவைகளை இந்த நூலில் பயன்படுத்தவில்லை. சில இடங்களில் அடைப்புக்குறியுடன் பயன்படுத்தியுள்ளேன். கீழே சர்வதேச அலகுகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nமில்லியன் 10 இலட��சம் (10,00,000)\nநூறுஆயிரம் 1 இலட்சம் (1,00,000)\nஇக்கட்டுரையில் குழப்பத்தைத் தவிர்க்க கோடி, இலட்சம், ஆயிரம் என்ற பழக்கமானதும், விளங்கக் கூடியதுமான சொற்களையே பயன்படுத்தியுள்ளேன். இதன் சர்வதேச அலகுகளைப் புரிந்துகொள்ள அவற்றுக்குரிய அட்டவணையை தந்துள்ளேன். உலகமயமாதல் ஒரு சர்வதேசப் பிரச்சினையாக உள்ளதால், சர்வதேச அலகில் எண் பற்றிய தெளிவு அவசியமானது. உலகமயமாதலை எதிர்த்த போராட்டத்தில், நிலைமையைப் பூரணமாக புரிந்து கொள்வதற்கு, எண்கள் பற்றிய அடிப்படை அறிவு அவசியமானதாகும்.\nலட்சம் 1,00,000 (100 ஆயிரம்)\nஆயிரம் 1,000 (100 பத்து)\nநிலங்களின் பரப்பைப் புரிந்து கொள்ள, கீழ் உள்ள அலகை தெரிந்து கொள்வது அவசியம்.\nஹெக்டேர் 10,000 சதுர மீட்டர்\nஇக்கட்டுரையில் ரூபா என பயன்படுத்தியுள்ள அனைத்தும் இந்திய ரூபாயைக் குறிக்கின்றது. மற்றவை குறித்த நாட்டின் பணப் பெயரால் குறிக்கப்பட்டுள்ளது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?view=article&catid=322:2010&id=6840:1987-02&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content", "date_download": "2019-12-13T01:05:36Z", "digest": "sha1:FPPWF7Y4PQUCH2ZQFEU7BFWE45DIONZW", "length": 6332, "nlines": 16, "source_domain": "www.tamilcircle.net", "title": "1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)", "raw_content": "1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)\nSection: பி.இரயாகரன் - சமர் -\nபுலிகள் என்னை உரிமை கோராது 28.04.1987 அன்று படுகொலை செய்யவென கடத்திச் சென்றனர். என்னை அழித்து விட, இரகசியமாக நடுவீதி ஒன்றில் வைத்து கடத்தியவர்கள், என்னிடமுள்ள தகவல்களைப் பெற தொடர்ச்சியாக சித்திரவதைகளைச் செய்தனர். தங்கள் சொந்த இரகசிய வதைமுகாமில் வைத்து, தொடர்ச்சியாக சித்திரவதைகளை என் மீது ஏவினர். இதன் மூலம் அவர்கள் மக்களின் அடிப்படையான ஜனநாயக உரிமைகளையும், போராட்ட வெற்றிகள் அனைத்தையும் காட்டிக் கொடுக்கக் கோரினர். இதற்காக யார் யார் எல்லாம் போராடுகின்றனர் என்ற விபரத்தைக் கக்கக்கோரினர்.\nஇப்படி இரகசியமாக உரிமை கோராது கடத்தியது முதல், கைது, சித்திரவதை, படுகொலைகள் என அனைத்துமே ஜனநாயக விரோதமானது, சட்டவிரோதமானது. ஒரு போராட்ட இயக்கத்தின், இழிந்து போன அதன் அரசியலைக் காட்டியது. இதுவே பாசி��்டுகளுக்கே உரிய வக்கிரமுமாகும். இதைவிட மாற்று அரசியல் தெரிவு, பாசிட்டுகளுக்கு கிடையாது.\nநானோ ஒரு இயக்கத்தின் உறுப்பினர். பரந்த மக்களின் ஆதரவும், அவர்களின் போராட்டங்களில் பங்குபற்றியதன் மூலம், நெருக்கத்துக்குரிய ஒரு தலைவராகவும் இருந்தவன். பல்கலைக்கழக மாணவர் தலைவர்களில் ஒருவன். மக்களின் ஜனநாயக போராட்டங்கள் பலவற்றில் பங்கு கொண்டதுடன், அதற்கு தலைமை தாங்கியவன். மக்களின் அன்றாட வாழ்வியல் போராட்டங்களில் ஒன்றிணைந்து இருந்த என்னை, அன்று கொன்று விடுவதே புலிகளின் அரசியல் தெரிவாக இருந்தது. பலரை இப்படிக் கொன்றனர்.\nபுலிகள் என்னைக் கொன்று விடவே, மிக இரகசியமாக கடத்திச் சென்றனர். என்னைக் கொலை செய்யும் நாள் வரை, என்னிடமிருந்த மக்களுடன் நிற்பவர்கள் பற்றிய தகவல்களை கறக்க முனைந்தனர். அவர்களிடம் இருந்த சில தகவல்களைக் கொண்டு, மேலதிகமான புதிய தகவல்களைப் பெற முனைந்தனர். அத்துடன் பொதுவான சித்திரவதையைச் செய்வதன் மூலம், அவர்களுக்கு தெரியாத தகவல்களைப் புதிதாகப் பெற முனைந்தனர்.\nஇதற்காக அடைத்து வைத்து சித்திரவதை செய்தனர். நான் இந்த வதைமுகாமில் இருந்து தப்பியதன் மூலம், அங்கு என்ன நடந்தது என்ற வரலாற்று உண்மையை, தகுந்த ஆதாரங்களுடன் இந்த நூல் மூலம் உங்களுக்கு சமர்பிக்கின்றேன்.\nபுலிப் பாசிசமோ நேர்மையற்ற ஒன்று. ஒன்றுக்கொன்று முரணான பொய் புரட்டுகளின் மூலம், முழு மக்களையும் தனக்கு கீழ் அடிமைப்படுத்தியது. இதற்கு புலிகளின் பாசிசம் கட்டமைத்த தேசிய வரலாற்றில், பல ஆயிரம் உதாரணங்கள் உண்டு. அதில் ஒன்றே மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை என்ற எனது இந்தக் குறிப்பு.\n1.வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2012/12/life.html", "date_download": "2019-12-12T23:52:39Z", "digest": "sha1:MPPJOPX5UUBQFKWHFS2EJX4QACKFW66L", "length": 11390, "nlines": 83, "source_domain": "www.thozhirkalam.com", "title": "வாழ்க்கையில் வெற்றி பெற .... - தொழிற்களம்", "raw_content": "\nHome படித்ததில் பிடித்தது . வாழ்க்கையில் வெற்றி பெற ....\nவாழ்க்கையில் வெற்றி பெற ....\nவாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்\"\n1 எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை அழகாக கையாளுங்கள்.\n2 அர்த்தமில்லாமலும்,தேவையில்லா���லும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.\n3 தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.\n5 சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.\n6 நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடாதிர்கள்.\n7 குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.\n8 உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும்,அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.\n9 மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படாதீர்கள்.\n10 அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.\n11 எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதீர்கள்.\n12 கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதீர்கள்.\n13 உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.\n14 மற்றவர்களுக்கு உரிய மரியாதையை காட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்காதீர்கள்.\n15 புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்பான சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதீர்கள்.\n16 பேச்சிலும்,நடத்தையிலும்,திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.\n17 அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.\n18 பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.\n19 தேவையான இடங்களில் நன்றியும்,பாராட்டையும் சொல்ல மறவாதீர்கள்.\n20 . இதில் நீங்கள் எத்தனை விஷயத்தை பின்பற்றுகின்றிர்கள் .\nTags : படித்ததில் பிடித்தது .\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் December 9, 2012 at 4:35 PM\nகவிஞா் கி. பாரதிதாசன். பிரான்சு\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் December 9, 2012 at 4:39 PM\nகவிஞா் கி. பாரதிதாசன். பிரான்சு\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்���ுகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nநைட்டியின் விலை 85 மட்டுமே\nசுய உதவிக்குழுக்கள் மற்றும் வீட்டியிருந்தபடியே விற்பனை செய்து வருமானம் அடைய பெண்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்பை \"லைக் பேசன்ஸ்\" த...\nகோழிபண்ணையில் கொட்டிக் கிடக்கும் இலாபம் சந்தைப்படுத்த அலோசனைகளுடன் தொழிற்களம் பார்வை\nகிராமத்து வீடுகளின் முற்றங்களில் சுற்றித் திரிந்த நாட்டுக்கோழிகளையும் இன்று ப்ரீட் செய்து பண்ணையில் வளர்த்து அதிக அளவில் இலாபத்தை ப...\nபயன்படுத்துங்கள் - ஆதி திராவிடர்களுக்கான தொழிற்கடன்\nஅரசு எத்த்கைய திட்டங்களை அறிவித்தாலும் அது சரியான் முறையில் மக்களுக்கு சென்றடையாவிடில் பலன் இல்லாமல் போகும். 30% முதல் 50 % வரை மானிய...\nகண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி 2\nநாம் தினமும் இணையத்தில் பல தளங்களை பார்க்கின்றோம் . சில பிடிக்கலாம் , சில பிடிக்காமல் போகலாம் . ஆனால் அவசர உதவிக்கு சில தளங்களை நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/150181-dindigul-sreenivaasan-talks-about-pmk-admk-alliance", "date_download": "2019-12-13T01:03:55Z", "digest": "sha1:S5WXFN3557COB5BG5RPFBVDLAW75NL6Y", "length": 8296, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "`18 எம்.எல்.ஏ-க்கள் ரோட்டில் பிச்சை எடுக்குறாங்க' - திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் சர்ச்சை! | dindigul sreenivaasan talks about pmk admk alliance", "raw_content": "\n`18 எம்.எல்.ஏ-க்கள் ரோட்டில் பிச்சை எடுக்குறாங்க' - திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் சர்ச்சை\n`18 எம்.எல்.ஏ-க்கள் ரோட்டில் பிச்சை எடுக்குறாங்க' - திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் சர்ச்சை\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி அணியைச் சார்ந்த 18 எம்.எல்.ஏ-க்கள் ரோட்டில் பிச்சை எடுப்பதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.\nமதுரை மேலூர் மூவேந்தர் பண்பாட்டு கழகத்தில் அ.தி.மு.க, கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா, மேலூர் தொகுதி எம்.எல்.ஏ., பெரிய புள்ளான் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.\nஅமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ``அ.தி.மு.க, பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., வழியில் வந்த அசைக்க முடியாத கட்சி. இதை அம்மாவுக்குப் பிறகு முதல்வர் மற்றும் துணை முதல்வரும் சிறப்பாக வழி நடத்துகின்றனர். பா.ஜ.க மற்றும் பா.ம.க உடனான கூட்டணி வலுவான கூட்டணியாக அமைந்துள்ளது. எனவே, நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம். வருங்காலத்தில் ப்ளஸ் டூ முடித்த அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும்'' என்றார்.\nஅமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், `` கருணாநிதி சிலை திறப்பின்போது ராகுல்தான் வருங்கால பிரதமர் என்று முழக்கமிட்ட ஸ்டாலினால் மம்தா பேனர்ஜி அழைத்த விழாவில் பேச முடியவில்லை. பா.ம.க மற்றும் ம.தி.மு.க.வுக்கு அங்கீகாரம் வழங்கியது ஜெயலலிதாதான். கஜா புயலால் மக்கள் சோற்றுக்கு இல்லாமல் அலைந்தார்கள் அவர்களுக்கு 2,000 பணம் நேரடியாக வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டுள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் ரோட்டில் பிச்சை எடுக்கின்றனர். இப்போது இடைத்தேர்தல் வைத்தாலும் 21 இடங்களிலும் வெற்றி பெறுவோம். ஆசிரியர்கள் போராட்டத்தை மக்கள் விரும்பவில்லை. ஸ்டாலின் தூண்டுதல் பெயரில் வீணாகப் போனது, அவர் ஆசையும் கலைந்தது என்றார்.\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/155345-youth-arrested-after-one-month-in-kochi-who-set-ablaze-girl-friend", "date_download": "2019-12-13T00:57:25Z", "digest": "sha1:FRD453CRUGF7DRLSPPAGPJYCGJ33AVNU", "length": 13880, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "`நட்பில் விரிசல், தோழியைக் கொல்ல அபுதாபியிலிருந்து வந்த வாலிபர்!' - துப்புதுலக்கத் திணறிய கொச்சி போலீஸ் | youth arrested after one month in kochi who set ablaze girl friend", "raw_content": "\n`நட்பில் விரிசல், தோழியைக் கொல்ல அபுதாபியிலிருந்து வந்த வாலிபர்' - துப்புதுலக்கத் திணறிய கொச்சி போலீஸ்\n`நட்பில் விரிசல், தோழியைக் கொல்ல அபுதாபியிலிருந்து வந்த வாலிபர்' - துப்புதுலக்கத் திணறிய கொச்சி போலீஸ்\nகொச்சியில், கடந்த மாதம் 14-ம் தேதி, இளம்பெண் ஒருவர் மர்ம நபர் ஒருவரால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார். ஆனால், அதிர்ஷ்டவசமாக அதில் இருந்து உயிர் தப்பினார். அவரைத் தீயிட்டுக் கொளுத்த முயன்ற அந்த மர்ம நபர் யார் என்பது கண்டுபிடிக்கப்படாமலே இருந்த நிலையில், ஒரு மாதத்துக்குப் பின் அவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nகேரள மாநிலம் கொச்சியில், ஊட்டியைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா (பெயர் மாற்றம்) என்பவர் தங்கிப் படித்துவந்தார். படிப்பின் நடுவே, கொச்சியில் ஒரு கடையில் பார்ட் டைமாக வேலையும் பார்த்துவந்தார். இதற்கிடையே, கடந்த மாதம் 14-ம் தேதி, அந்த ரீட்டா தன்கூட வேலைபார்க்கும் மற்றொரு பெண்ணுடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, அவர்களை வழிமறித்த முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர், தான் மறைத்துவைத்திருந்த பெட்ரோலை மேலே அவர்கள்மீது ஊற்றி தீ வைக்க முயன்றார். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் அவரைத் தடுக்க, சிறிய தீ காயங்களுடன் ரீட்டாவும் அவரது தோழியும் உயிர் தப்பினர். ஆனால், அந்த மர்ம நபர் எஸ்கேப் ஆகிவிட்டார். அவர் யார் என்பதுகுறித்த விவரங்கள் ஏதும் தெரியாமல் போலீஸார் குழம்பிவந்தனர். பெட்ரோல் கொண்டுவந்த காலி பாட்டில் மட்டும் தான் போலீஸுக்கு ஆதாரமாகக் கிடைத்தது. இதனால் விசாரணையை முடுக்கிவிட்ட போலீஸார், ஒரு மாதத்துக்குப் பின் தற்போது குற்றவாளியைக் கைதுசெய்துள்ளனர்.\nபாலக்காடு பகுதியைச் சேர்ந்த மானு என்ற இளைஞரைக் கைதுசெய்துள்ளனர். அவரைக் கைதுசெய்தது எப்படி என்பது குறித்துப் பேசிய போலீஸ் அதிகாரிகள், ``மானுவும் ரீட்டாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்துவந்துள்ளனர். உறவினர்களும்கூட. இருவருக்கும் ஊட்டி தான் சொந்த ஊர். கோயம்புத்தூரில் இருவரும் ஒன்றாகப் படித்துள்ளனர். இருவருக்கு���் இடையே நெருக்கமான நட்பு இருந்துள்ளது. சமீபகாலமாக, ரீட்டா மானுவுடன் பழகுவதைத் தவிர்த்துவந்ததாகத் தெரிகிறது. இதனால், அவர் வேறு யாரையோ காதலிக்கிறார் என சந்தேகமடைந்துள்ளார் மானு. அந்த நேரத்தில், அவருக்கு துபாயில் வேலை கிடைக்க, அபுதாபி சென்றுவிட்டார். ரீட்டாவும் படிப்புக்காக கொச்சிவந்துவிட்டார்.\nஅபுதாபி சென்றாலும், ரீட்டா மீதான சந்தேகமும் மானுவை விட்டு விலகவில்லை. இருப்பினும், ஜனவரி மாதம் ஊருக்கு வந்தவர் கொச்சி வந்து ரீட்டாவை சமாதானம் செய்ய முயன்று, தன்னைக் கல்யாணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு ரீட்டா சம்மதிக்காததால், அவர் மீதான கோபம் அதிகரித்துள்ளது. மீண்டும் அபுதாபி சென்றவர், ரீட்டா மீதான கோபத்தால் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். இதற்காக அபுதாபியிலிருந்து மீண்டும் திரும்பி வர எண்ணியவர், இது அவர்கள் குடும்பத்தில் யாருக்கும் தெரியக் கூடாது என நினைத்து, பெங்களூரு விமான நிலையம் வந்து, அங்கிருந்து கோயம்புத்தூர் வந்துள்ளார். பின்னர், கோயம்புத்தூரில் இருந்து டூவீலரை எடுத்துக்கொண்டு கொச்சிக்கு விரைந்துள்ளார்.\nகொச்சியில் ரூம் எடுத்துத் தங்கியவர், மார்ச் 13-ம் தேதியே ரீட்டாவை கொலைசெய்ய முயன்றுள்ளார். ஆனால், அவரது முயற்சி பலனளிக்கவில்லை. மறுநாள், ரீட்டா வேலை செய்யும் இடத்தில் காத்திருந்து, பின்னர் அவரைப் பின்தொடர்ந்து போய் தீ வைக்க முயன்றுள்ளார். பொதுமக்கள் சூழ்ந்துகொண்டு அந்தப் பெண்ணைக் காப்பாற்றியதால், அவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். பொதுமக்கள் கூடியதால் அங்கிருந்து எஸ்கேப் ஆன மானு, மீண்டும் கோயம்புத்தூர் சென்று துபாய் சென்றுவிட்டார்\" என்று கூறியுள்ள போலீஸார், ``குற்றவாளி முகமூடி அணிந்திருந்ததால், யார் என அடையாளம் காணமுடியவில்லை. இருப்பினும், கொலை முயற்சி நடந்த இடத்தில் இருந்த பொதுமக்கள், வழிப்போக்கர்கள் என 200-க்கும் அதிகமான மக்களிடம் விசாரணை நடத்தினோம்.\nஇதேபோல, 1000-க்கும் மேற்பட்ட போன் கால்கள், 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்தோம். இதில், கொச்சி நகரத்தில் மட்டும் அதிகமான கேமராக்களை ஆய்வுசெய்தோம். அதில், தான் அவரின் பைக் உள்ளிட்ட விவரங்கள் தெரியவந்தது. பைக்கில் வந்தது மானு தான். அடையாளம் கண்டுகொண்ட பின்னர், அவர் அபுதாபியில் இருப்பது தெரியவந்தது. அவரைத் தொடர்புகொண்டு விசாரித்ததில் உண்மை வெளிவந்தது. அவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டார். பின்னர், துபாய் அதிகாரிகள் உதவியுடன் அவரை மீட்டு, கேரளா கொண்டுவந்தோம். சந்தேகத்தால்தான் குற்றத்தைச் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். முறையான விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்\" என்று கூறியுள்ளனர். ஒரு மாதத்துக்குள் குற்றவாளியைப் பிடித்த கேரள போலீஸாருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/women/150408-i-got-the-government-jobthanks-to-the-minister-says-geetha", "date_download": "2019-12-12T23:35:24Z", "digest": "sha1:OMGXOKAMJ3J2DKMBYFVJACIGTWSVJS5L", "length": 10296, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க!' - அரசு வேலையால் நெகிழும் கீதா | I got the government job...Thanks to the minister - Says Geetha", "raw_content": "\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\nகடந்த சுதந்திர தினத்தன்று அதிகாலையில் தன் வீட்டின் வெளியே கழிவுநீர்க் கால்வாயில் கிடந்த பச்சிளம் குழந்தையை துரிதமாகச் செயல்பட்டு மீட்டவர் கீதா. பிறந்த சில மணி நேரங்களே ஆகியிருந்த ஆண் குழந்தையை கீதா குளிப்பாட்டி அழகுபார்த்த படங்கள் எல்லாம் அன்றைய தேதியில் செம வைரல். சுதந்திர தினத்தன்று குழந்தை காப்பாற்றப்பட்டதால் குழந்தைக்கு 'சுதந்திரம்' என்று அவரே பெயர் வைத்தார். பொதுமக்களும் கீதாவின் இந்தச் செயலைப் பாராட்டினார்கள். பல மேடைகள் அவரை அழைத்து விருதுகளும் வழங்கிக் கௌரவப்படுத்தின. அப்போதெல்லாம் நம்மைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு மகிழ்ச்சியோடு அந்தத் தகவலை நம்மிடம் பகிர்வார். வழக்கம்போல இன்று காலை அவர் நம்மைத் தொலைபேசியில் அழைக்கக் குரலில் வழக்கத்துக்கு மாறாக உற்சாகம் வெளிப்பட்டது.\n``தம்பி, நான் இப்போ எழும்பூர்ல குழந்தைகள் ஆஸ்பத்திரியில் இருக்கிறேன். நேத்து நடந்த ஒரு விருது வழங்குற நிகழ்ச்சியில வெச்சு அமைச்சர் விஜயபாஸ்கர் சார் எனக்கு கவர்மென்ட் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லியிருந்தாங்க. திடீர்னு இன்னிக்குக் காலையில என்னைய ஆஸ்பத்��ிரிக்கு வரச் சொல்லி, போன் வந்துச்சு. வந்து பாத்தால், வேலையில சேர்வதற்கான அப்பாயின்மென்ட் லெட்டரை என் கையில கொடுத்துட்டாங்கப்பா. ஆஸ்பத்திரியில குழந்தைங்களைப் பார்த்துக்கிற வேலையாம். எனக்கு இந்தச் சந்தோஷத்தை எப்படிக் கொண்டாடுறதுன்னே தெரியல. இத்தனை வருஷம் கழிச்சு எனக்கு இப்படியொரு நல்லது நடந்துருக்கு. அதுவும் குழந்தைகளைப் பாத்துக்கிறது மாதிரியான வேலைனா நான் சந்தோஷமா செய்வேன்” என்றவரின் குரலில் பூரிப்பு. அந்தப் பூரிப்பு மாறாமல் தொடர்ந்தவர்,\n``கொஞ்ச நாளைக்கு முன்னால என்னைய சிங்கப்பூருக்கு வேலைக்குக் கூப்பிட்டாங்க. அங்கேயும் குழந்தைகளைப் பாத்துக்கிற வேலைதான். ஏற்கெனவே நான் பார்த்த வேலைதான் அது. ஆனாலும், சிங்கப்பூருக்குப் போக எனக்கு மனசில்ல. 45 வயசு ஆகிடுச்சு. இனிமே அங்க போய் நான் என்ன சம்பாதிக்கிறது. இங்கேயே என் பொண்ணோட இருந்தாதானே எனக்கு சந்தோஷம். அதனால, நான் வரலைனு சொல்லிட்டேன். இப்போ நம்ம ஊருலயே எனக்கு வேலை போட்டுக் கொடுத்திருக்கிறதை நினைச்சா ரொம்பவே சந்தோஷமா இருக்கு. 45 வயசுல எனக்கு கவர்மெண்ட் வேலை கிடைக்கணும்னு இருந்திருக்கு. இதுக்கெல்லாம் காரணம், சுதந்திரம்தான். அவன் வந்த பிறகுதான் என் வாழ்க்கையில நிறைய மாற்றங்கள் நடந்திருக்கு. ஆனா இப்போ அவன் என்கூட இல்லைன்னு நினைக்கும்போது மனசு கஷ்டமா இருக்கு. அவனை யாரோ தத்து எடுத்துக்கிட்டாங்கலாம். இப்போ சுதந்திரம் எங்க இருக்கான்னே தெரியல. இந்த நேரத்துல அவன் இங்க இருந்திருந்தா போய் பாத்து தூக்கிக் கொஞ்சி இருப்பேன். ஆனாலும், பரவாயில்லை அவன் எங்க இருந்தாலும் சந்தோஷமா இருப்பான். அவன் மூலமாதான் இந்த வேலை எனக்குக் கிடைச்சிருக்கு. அவனுக்கும் இந்த அரசாங்கத்துக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது” என்றவர் இறுதியாக,\n``இவ்வளவு நாள் நான் சுதந்திரத்துக்கு மட்டும் பாட்டியா இருந்தேன். இனி நிறைய குழந்தைகளுக்குப் பாட்டியா இருக்கப் போறேன். அதை நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார் புன்னகையோடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/20197/", "date_download": "2019-12-13T00:58:29Z", "digest": "sha1:RKDIVR4LLST2POSEDAMDVUJAKLFHQ57T", "length": 10665, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "தாமிரபரணி ஆற்றில் பெப்சி – கோக் நிறுவனங்களுக்கு தண்ணீர் எடுப்பதற்கு எதிர்ப்பு தெ��ிவித்து உண்ணாவிரதம் – GTN", "raw_content": "\nதாமிரபரணி ஆற்றில் பெப்சி – கோக் நிறுவனங்களுக்கு தண்ணீர் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்\nதாமிரபரணி ஆற்றில் பெப்சி மற்றும் கோக் நிறுவனங்களுக்கு தண்ணீர் எடுப்பதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் அனுமதி அளித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தியும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றுள்ளது.\nபெப்சி நிறுவனத்திற்கு தண்ணீர் கொடுத்தால் விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாத நிலைமை ஏற்படும் எனத் தெரிவித்து இடம்பெற்ற இந்த உண்ணாவிரதத்தில். பெண்கள், பொதுமக்கள், மாணவர்கள் உள்பட நூற்றுக்கும்க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.\nஇதேவேளை தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க அனுமதித்ததைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும், குளிர்பான நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்று தண்ணீரை கொடுக்கக்கூடாது என அவர்கள் குரலெழுப்பியதாகவும் தெரிவிக்க்பபட்டுள்ளது.\nTagsஉண்ணாவிரதம் கோக் தண்ணீர் தாமிரபரணி பெப்சி\nஇந்தியா • பிரதான செய்திகள்\n“எங்களுக்கு குடியுரிமை வழங்க முடியாதென்றால் கடலில் தள்ளி கொன்றுவிடுங்கள்”\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகளஞ்சியம் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை – இலங்கை ராணுவம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு- வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வலுக்கிறது\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படமாட்டாது…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை மசோதா இல்லையா \nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஉள்ளாட்சித் தேர்தலிலிருந்து கமல்ஹாசன் விலகியுள்ளார்.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி டெல்லியில் பேரணி\nஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் எதையும் மறைக்கவில்லை – டொக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்\nசுதுமலையில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அட்டகாசம்… December 12, 2019\n9 வயதுடைய மாணவிக்கு, பாலியல் துன்புறுத்தல் – ஆலய அர்ச்சகர் உள்ளிட்ட இருவரது விளக்கமறியல் நீடிப்பு…. December 12, 2019\nதமிழ்சமூகத்திற்கு நன்றியையும், நல்லிணக்கம் பொறுப்புக்கூறலையும் பொறிஸ்ஜோன்சன் வலியுறுத்தி உள்ளார்… December 12, 2019\nமொஹமட் ஷாபி நீதிமன்றில் முன்னிலையானார்…. December 12, 2019\nசுவிஸ் தூதரக அதிகாரி விவகாரம் – விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது… December 12, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/75938-pm-modi-undertook-7-foreign-trips-to-9-countries-from-august-november-mea.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-12T23:55:53Z", "digest": "sha1:TQJQ2YRZPP7EIT33GROPZHNCLG5NYEY2", "length": 9613, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம்: மக்களவையில் அமைச்சர் பதில்..! | PM Modi undertook 7 foreign trips to 9 countries from August-November: MEA", "raw_content": "\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம்: மக்களவையில் அமைச்சர் பதில்..\nபிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் ஒன்பது நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்திருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்களவையில் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர்களின் வெளிநாட்டு பயணம் தொடர்பான கேள்விக்கு வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் பதில் அளித்தார். அதில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலத்தில் பிரதமர் மோடி ஒன்பது வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளதாக தெரிவித்தார்.\nபூடான், பிரான்ஸ், ஐக்கிய அரபு குடியரசு, பக்ரைன், ரஷ்யா, அமெரிக்கா, சவுதி அரேபியா, தாய்லாந்து, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு சென்றதாக பட்டியலை வெளியிட்டார். இதேபோல், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த காலக்கட்டத்தில் 3 நாடுகளுக்கு பயணம் சென்றுள்ளார் என்றும் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு 6 நாடுகளுக்கு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 13 நாடுகளுக்கு பயணம் சென்றிருப்பதாக இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.\nஆஸி. டெஸ்ட்: ஸ்டார்க், கம்மின்ஸ் வேகத்தில் சாய்ந்தது பாகிஸ்தான்\nகாவலுக்கு இருந்த நாய்க்கு மயக்க மருந்து... 130 சவரன் நகைகள் கொள்ளை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅசாம் மக்களின் அழகான கலாசாரத்தை யாரும் பறிக்க முடியாது : பிரதமர் மோடி\nஎதிர்க்கட்சிகள் பாகிஸ்தானின் குரலாக ஒலிக்கின்றனர்: பிரதமர் மோடி\nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிந்தைய கலவரத்தில் மோடிக்கு தொடர்பில்லை - விசாரணை ஆணையம்\nபாரதியின் எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் - பிரதமர் மோடி ட்வீட்\n''பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும்''- பிரதமர் மோடி\nபிரதமர் மோடி மகாராஷ்டிரா வருகை - முதல்வர் உத்தவ் தாக்கரே வரவேற்பு\n13 வயது இஸ்ரேல் சிறுவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி..\nநாட்டின் பொருளாதாரம் குறித்து மோடி பேசுவதே இல்லை: ப.சிதம்பரம்\nசூடான் தீ விபத்து : பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்\n‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி\nஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ர��ல்\nஇனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு\nஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..\nபாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆஸி. டெஸ்ட்: ஸ்டார்க், கம்மின்ஸ் வேகத்தில் சாய்ந்தது பாகிஸ்தான்\nகாவலுக்கு இருந்த நாய்க்கு மயக்க மருந்து... 130 சவரன் நகைகள் கொள்ளை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/11/13/117826.html", "date_download": "2019-12-13T00:31:44Z", "digest": "sha1:N7Y3IP3TPNGYN2ZOPJKZE2R33U72PWPM", "length": 27315, "nlines": 219, "source_domain": "www.thinaboomi.com", "title": "கர்நாடக மாநிலத்தில் 17 - எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும்: சுப்ரீம் கோர்ட் அனுமதி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மைய இயக்குனர் பேட்டி\nஇஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nஅதிபர் தேர்தலில் தலையிடக் கூடாது ர‌ஷ்யாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை\nகர்நாடக மாநிலத்தில் 17 - எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும்: சுப்ரீம் கோர்ட் அனுமதி\nபுதன்கிழமை, 13 நவம்பர் 2019 இந்தியா\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது, அதேநேரம் இந்த எம்.எல்.ஏ.க்கள் இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி அளித்துள்ளது.\nகர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். காங்கிரசுக்கு துணை முதல்-மந்திரி பதவி ஒதுக்கப்பட்டது.\n14 மாதங்கள் குமாரசாமி ஆட்சி நடத்��ிய பிறகு கூட்டணி கட்சிகளின் 15 எம்.எல்.ஏ.க்கள் திடீரென ராஜினாமா செய்தனர். அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை 23-ந் தேதி குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இதில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ராஜினாமா செய்தவர்கள் உள்பட 17 எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகாததால், குமாரசாமி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து கவிழ்ந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எடியூரப்பா தலைமையில் புதிதாக பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்றது.\nகாங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் கொறடா உத்தரவை மீறியதாக 17 எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அதாவது எம்.எல்.ஏ.க்கள் முனிரத்னா (ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி), பைரதி பசவராஜ் (கே.ஆர்.புரம்), ரோஷன் பெய்க் (சிவாஜிநகர்), எஸ்.டி.சோமசேகர் (யஷ்வந்தபுரம்), கோபாலய்யா (மகாலட்சுமி லே-அவுட்), பிரதாப்கவுடா பட்டீல் (மஸ்கி), ஸ்ரீமந்த்பட்டீல் (காக்வாட்), ரமேஷ் ஜார்கிகோளி (கோகாக்), மகேஷ் குமடள்ளி (அதானி), பி.சி.பட்டீல் (இரேகூர்), நாராயணகவுடா (கே.ஆர்.பேட்டை), எச்.விஸ்வநாத் (உன்சூர்), சிவராம் ஹெப்பார் (எல்லாப்பூர்), சங்கர் (ராணிபென்னூர்), ஆனந்த்சிங் (விஜயநகர்), எம்.டி.பி.நாகராஜ் (ஒசக்கோட்டை), சுதாகர் (சிக்பள்ளாப்பூர்) ஆகிய 17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் அவர்கள் அனைவரும் வருகிற 2023-ம் ஆண்டு வரை கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்துள்ளார். இதில் மகாலட்சுமி லே-அவுட், உன்சூர், கே.ஆர்.பேட்டை ஆகிய 3 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 14 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.\nசபாநாயகரின் இந்த தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 17 பேரும் ரிட் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீது நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னிலையில் சுமார் ஒரு வாரம் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி, கர்நாடக காங்கிரஸ் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல், ஜனதா தளம்(எஸ்) சார்பில் வக்கீல் ராஜீவ்தவான் ஆகியோர் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர்.\nகடைசியாக கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி இறுதி விசாரணை நடைபெ���்றது. அதன் பிறகு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nஇதற்கிடையே தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் குறித்து எடியூரப்பா பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஆடியோவை சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் தாக்கல் செய்தது. அதை விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், அந்த ஆடியோவில் இடம் பெற்றுள்ள அம்சங்களை கவனத்தில் கொள்வதாக அறிவித்தனர். இந்த நிலையில் சட்டசபையில் காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீர்ப்பு தாமதமானால், தாங்கள் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என்று தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் அச்சம் அடைந்தனர். அதனால் இடைத்தேர்தலை ஒத்திவைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை விடுத்தனர்.\nஇதை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், புதிய மனுவை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். அதன்படி தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனு மீது நவம்பர் 13-ந் தேதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர். இந்த நிலையில் 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள வழக்கில் நவம்பர் 13-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 9-ந் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் வருகிற இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் உயர்நீதிமன்றத்தை முதலில் அணுகியிருக்க வேண்டும் என்று நீதிபதி ரமணா தெரிவித்தார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை விடுவிக்க க��ரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி\nதிடீர் நெஞ்சுவலி: மருத்துவமனையில் சித்தராமையாவுக்கு இருதய சிகிச்சை\nதட்டுப்பாட்டை போக்க கூடுதலாக 12660 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல்\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு\nவீடியோ : ஜடா படத்தின் ஆடியோ வெளியீடு\nவிண்ணைப்பிளந்த அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம்: தி.மலை கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nவீடியோ : தோல்வி பயத்தில் தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை சந்திக்குமா\nநதிநீர் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக தமிழக - கேரள அதிகாரிகள் சென்னையில் பேச்சுவார்த்தை பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் குறித்து விவாதித்தனர்\nவீடியோ : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மைய இயக்குநர் புவியரசன் பேட்டி\nபாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் அபிநந்தன், சாரா அலிகான்\n10 மில்லியன் டாலர்களை ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் போனசாக வழங்கிய அமெரிக்க நிறுவனம்\n2019-ம் ஆண்டிற்கான சிறந்த நபர் கிரேட்டா தன்பர்க் டைம் பத்திரிகை தேர்வு\n50-வது பிறந்தநாளை கொண்டாடினார் விஸ்வநாதன் ஆனந்த்\n400 சிக்சர்கள் விளாசி இந்திய வீரர் ரோகித் சர்மா சாதனை\nஸ்பெயின் கால்பந்து லீக் போட்டியின் இந்தியாவுக்கான தூதராக ரோஹித் சர்மா நியமனம்\nதங்கம் விலை உயர்வு: சவரனுக்கு ரூ. 96 உயர்வு\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ. 28,728-க்கு விற்பனை\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ. 88 குறைந்தது\n2019-ம் ஆண்டிற்கான சிறந்த நபர் கிரேட்டா தன்பர்க் டைம் பத்திரிகை தேர்வு\nலண்டன் : சுவீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க். சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்ட இவர் கடந்த ஆண்டு ...\n10 மில்லியன் டாலர்களை ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் போனசாக வழங்கிய அமெரிக்க நிறுவனம்\nவாஷிங்டன் : அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள நிறுவனம் ஒன்று தன் ஊழியர்கள் அனைவருக்கும் சேர்த்து 10 மி���்லியன் டாலர்களை ...\nதுப்பாக்கி சூடு எதிரொலி : சவுதி ராணுவ மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம்: அமெரிக்கா\nவா‌ஷிங்டன் : துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து கடற்படை விமான நிலையங்களில் சவுதி அரேபிய ராணுவ மாணவர்களுக்கு விமான ...\nயுவராஜ் சிங் பிறந்த நாள்: சேவாக் கூறிய வித்தியாசமான வாழ்த்து\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிறந்த நாளுக்கு சேவாக் தனது வழக்கமான நகைச்சுவையில் வாழ்த்து ...\nஸ்பெயின் கால்பந்து லீக் போட்டியின் இந்தியாவுக்கான தூதராக ரோஹித் சர்மா நியமனம்\nஸ்பெயினில் புகழ்பெற்ற கால்பந்து லீக் போட்டியான லா லிகாவின் இந்தியாவுக்கான முதல் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் ...\nவீடியோ : தோல்வி பயத்தில் தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை சந்திக்குமா\nவீடியோ : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மைய இயக்குநர் புவியரசன் பேட்டி\nவீடியோ : எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் தரமானது -அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு\nவெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019\n1தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு -...\n2அதிபர் தேர்தலில் தலையிடக் கூடாது ர‌ஷ்யாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை\n3துப்பாக்கி சூடு எதிரொலி : சவுதி ராணுவ மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம்...\n4ஸ்பெயின் கால்பந்து லீக் போட்டியின் இந்தியாவுக்கான தூதராக ரோஹித் சர்மா நியமன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/32982-2-an", "date_download": "2019-12-12T23:33:24Z", "digest": "sha1:GLDGLWXE4PLZUYB2II35V5WVZRHM3H2I", "length": 21476, "nlines": 259, "source_domain": "keetru.com", "title": "பாகுபலி 2 - An Anti gravity Indian Epic Masala Movie", "raw_content": "\nகொல வெறிப் பாடலும் ஆசிரியை கொலையும்\n அணுக வேண்டிய முகவரி - கமலாலயம், சென்னை - 17\nமெர்சல் ஆதரவு போராட்டங்களால் யாருக்குப் பயன்\nஆனந்த தாண்டவம் - காசிக்குப் போனாலும் விடாத கருமம்\nஇராமன் தேடிய சீதை: சினிமா விமர்சனம்\nவேதாளம் - மலிவான பொழுதுபோக்கின் உச்சம்\nகாவி பாம்பின் வாயில் தலித் தவளை\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nசிந்தனையாளன் டிசம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nவெளியிடப்பட்டது: 30 ஏப்ரல் 2017\n2015 ல் வெளிவந்து வசூல்வேட்டை புரிந்த பாகுபலி The Beginning-ன் அடுத்த பாகம். திரையிட்ட இடமெல்லாம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஐந்து நாட்களுக்கு சென்னையில் கிட்டதட்ட டிக்கெட் எங்குமே இல்லை. சரி ஏன் இவ்வளவு கூட்டம் கூடுகிறது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மட்டுமே கிடைக்கும் இந்த வரவேற்பு எப்படி ஒரு தெலுங்கு டப்பிங் படத்திற்கு கிடைக்கிறது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மட்டுமே கிடைக்கும் இந்த வரவேற்பு எப்படி ஒரு தெலுங்கு டப்பிங் படத்திற்கு கிடைக்கிறது இத்தனைக்கும் பாகுபலி என்பது தமிழ் வார்த்தையே கிடையாதே.... கதாநாயகனுக்கான... கதாநாயகிக்குமான கூட்டமும் இது இல்லை. இயக்குனருக்குமான கூட்டமும் இல்லை....... எதிர்பார்த்தது எத்தனையோ முறை கிடைக்காமல் ஏமாந்தவர்கள் நாம். ஆம் தரமான பொழுதுபோக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையால் தியேட்டரில் கூடும் கூட்டமே இது. படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் இரண்டு மடங்கு பூர்த்தி செய்தது.\nராஜமவுலிக்கு இது பதினோராவது படம். ராஜமவுலியின் அனைத்துப் படங்களையும் பார்த்திருக்கிறேன். நான் ஈ,மரியாத ராமன்னா, பாகுபலியைத் தவிர வேறெந்த படமும் சுத்தாமகப் பிடிக்காது. உதாரணமாக விஜய் நடித்த குருவி படத்தின் இரண்டாம் பாதி அப்படியே ராஜமவுலி இயக்கி பிரபாஸ் நடித்த \"சத்ரபதி\" படத்தின் முதல்பாதி. ஜூனியர் என்.டி.ஆரை ஸ்டூடன்ட் நெம்பர் 1 படம் மூலம் அறிமுகப்படுத்தியவர் (தமிழில் சிபிராஜ் ரீமேக் செய்து நடித்தார் ),பின்னர் சிம்மாத்ரி (தமிழில் கஜேந்திரா),பின்னர் சிம்மாத்ரி (தமிழில் கஜேந்திரா), ரக்பி விளையாட்டை மையப்படுத்திய படு செயற்கையான \"சை\", ரவிதேஜாவுடன் விக்ரமார்குடு (தமிழில் சிறுத்தை), ரக்பி விளையாட்டை மையப்படுத்திய படு செயற்கையான \"சை\", ரவிதேஜாவுடன் விக்ரமார்குடு (தமிழில் சிறுத்தை), பின்னர் மீண்டும் ஜுனியர் என்டிஆருடன் எமதொங்கா. இது ஒரு ஜாலியான ஃபேன்டசி மூவி என்றாலும் சிறப்பான படம் இல்லை. இந்தப் படத்தின்போது தான் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பங்களில் சிறு சிறு பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்ட தாக அவர் சொல்கிறார். அதன்பின் த��ரியமாக மகதீரா எடுத்தார். மகதீரா லாஜிக்கைத் தூக்கில் தொங்கவிட்ட ஒரு படம் .(ஹீரோ ஹீரோயினைத் தொட்டா ஷாக்கடிக்குமாம்.. போங்கடாங்க ), பின்னர் மீண்டும் ஜுனியர் என்டிஆருடன் எமதொங்கா. இது ஒரு ஜாலியான ஃபேன்டசி மூவி என்றாலும் சிறப்பான படம் இல்லை. இந்தப் படத்தின்போது தான் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பங்களில் சிறு சிறு பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்ட தாக அவர் சொல்கிறார். அதன்பின் தைரியமாக மகதீரா எடுத்தார். மகதீரா லாஜிக்கைத் தூக்கில் தொங்கவிட்ட ஒரு படம் .(ஹீரோ ஹீரோயினைத் தொட்டா ஷாக்கடிக்குமாம்.. போங்கடாங்க ). அதிரிபுதிரி ஹிட். ஏனென்றால் அது தெலுங்கு படம். இதோ பாகுபலி 2 ஐயும் தெலுங்குப் படமாகவேதான் எடுத்திருக்கிறார்.\nவெற்றி எதுவென்றால், எந்தக் குழப்பமும் இல்லாமல் தெளிவாக சொல்லப்படும் திரைக்கதை, தேவையான இடத்தில் கதாநாயகனின் மாஸ் அம்சங்களை சரியாகப் பொருத்தி புல்லரிப்பை ஏற்படுத்துவது, கதாபாத்திரத் தேர்வு, கட்டப்பாவுக்கும் பாகுபலிக்குமான நெருக்கம், கண்ணீரை வரவழைக்கும் எமோஷனல் காட்சிகள், பட்ஜெட்டுக்கு ஏற்ற கிராஃபிக்ஸ், விஷுவல்ஸ், ஒளிப்பதிவு என பின்னியெடுக்கிறார்கள்.\nதோல்வி எதுவென்றால், கதையில் என்ன நடக்கப் போகிறது என நமக்கு முதல் பாகத்திலேயே சொல்லி விட்டு தெரிந்ததையே வழ வழ என இழுத்தது, புவி ஈர்ப்பு விசை என்ற ஒன்று இருப்பதையே மறந்தது (உதாரணமாக க்ளைமாக்ஸ் பனைமரம்..முடியல). முதல்பாகத்தில் இருந்த தமிழ்வாசம் நன்கு குறைந்து டப்பிங்கில் மட்டுமே தமிழ் இருப்பது.\nஇயக்குனர் இந்தப் படத்தை முழுக்க முழுக்க ஒரு தெலுங்குப் படமாகவே எடுத்திருக்கிறார். இவ்வளவு கோடி செலவு செய்தும் அதே மசாலா ஹீரோ செய்வதையே பல இடங்களில் பாகுபலியும் செய்கிறார். இங்குதான் இதை ஒரு இந்தியப் படமாக வெளிநாட்டவர்களுக்கு காட்டுவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதேபோல இறுதிப் போர் சண்டைக்காட்சி அழுத்தமாக இல்லை.(முதல் பாகத்தில் காலகேயர்களுடன் யுத்தம்தொடங்கும் முன் அதற்கான பில்ட் அப்புகளையும் போர் வியூகங்களை விவரிக்கும் இடங்களையும் நினைவில் கொள்க).\nஆனாலும் குறைகளை தாராளமாக ஒதுக்கி வைக்கலாம். குறிப்பாக கோடி கோடியாக வசூல் செய்யும் ஹிந்தி மொக்கைப் படங்களின் மூக்கை உடைக்க பாகுபலி போன்ற தென்னிந்தியப் படங்கள் அவசியம் தேவை.\nஒரு தெலுங்��ுப் படமாக பாகுபலி 2 வியப்பூட்டுகிறது. ராஜமவுலியை இந்திய இயக்குனராகவே அனைவரும் பார்ப்பதால் தெலுங்கு மசாலா மென்டாலிட்டியை விட்டு வெளியே வரவேண்டும்.\nபாகுபலி 2 - An ஆன்ட்டி கிராவிட்டி இண்டியன் எபிக் மசாலா மூவி.\nபி.கு: படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது சரத்குமாரின் நாட்டாமை படம் நினைவுக்கு வந்தது...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nசாண்டில்யன் ராஜூ, ஹிந்தி ல 3 இடியட்ஸ், PK, Dangal படம் முதலில் பார்க்கவும்.. வசூல் ரீதியாகவும், ஒரு சிறந்த படமாகவும் இருக்கிறது.\n@Ramu...நான் சொல்வது சென்னை எக்ஸ்பிரஸ்,டபாங ்,பாடிகார்ட்,ரெ டி,சிவாய்,போன்ற நூறுகோடி வசூல் செய்த ஹிந்தி மொக்கைப் படங்களைதான்.\nSandilyan Raju, நீங்கள் சொன்ன மொக்கை படங்களின் மூக்கை உடைக்க பாகுபலி போன்ற மொக்கை படங்கள் தேவை என சொல்லுகிறீர்கள் . இதில் தென்னிந்திய சினிமா என சொல்வதில் என்ன பெருமை\nம்..இருக்கலாம். .. எதோ பெருமை பாகுபலியால் தென்னிந்திய சினிமாவுக்கு கிடைக்கத்தான் செய்திருக்கிறது .அதில் பெருமைதான்\nதென்னிந்திய படங்கள் என்றால் வட இந்திய ரசிகர்கள் அவ்வளவாக ரசிக்க மாட்டார்கள் .ஒரு சில படங்கள் விதிவிலக்காக .ஆனால் இந்த படம் அனைத்தையும் தூள் தூளாக்கி விட்டது .இவ்வளவு பிரமாண்டத்தை ரசிகர்கள் எதிர் பார்க்கவில்லை .இனி தென்னிந்திய படங்கள் என்றால் நல்ல வரவேற்பு இருக்கும் (டப்பிங் ) இந்தி sub - title இருந்தால் வரவேற்பு கூடும் .இந்திய சினிமா உலகில் சந்திரலேகா விற்கும் பிறகு மாபெரும் புரட்சியை செய்த படம் பாகுபலி என்று சொன்னால் அது மிகையாகாது.(நான ் வட இந்தியாவில் வசித்ததால் அனுபவம் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/540264/amp", "date_download": "2019-12-12T23:59:54Z", "digest": "sha1:YO7YB267TPQNPZQQESPCRKSCUHVAKT2S", "length": 8844, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "He was sentenced to life imprisonment for murder 13 appeals against release | மேலவளவு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேர் விடுதலையை எதிர்த்து முறையீடு | Dinakaran", "raw_content": "\nமேலவளவு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேர் விடுதலையை எதிர்த்து முறையீடு\nமதுரை: மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேர், பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் முறையிடப்பட்டது. எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவித்த சிறைக்கைதிகள் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்படுகின்றனர். இதில், மதுரை மாவட்டம், மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் படுகொலை வழக்கில் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதிகளான ராமர் உள்பட 13 பேர், கடந்த 9ம் தேதி மதுரை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில், ஐகோர்ட் மதுரை கிளையில், நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் அமர்வில் வக்கீல் ரத்தினம் ஆஜராகி, ‘‘மேலவளவு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அவசர வழக்காக இந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘நீங்கள் மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்’’ என்றனர். இதையடுத்து மனுவாக தாக்கல் செய்ய வக்கீல் ரத்தினம் உள்ளிட்ட சில வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.\nஉள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வாக்குப்பதிவு\nமாமூல் கொடுக்கவே கூடுதல் விலைக்கு விற்பனை டாஸ்மாக் நிர்வாக சீர்கேட்டிற்கு அமைச்சர்தான் காரணம்\nநாமகிரிப்பேட்டை அருகே தொண்டை அடைப்பான் நோய் பாதிப்பு மாணவன் பலி\n31வது நாளாக 120 அடியாக நீடிக்கும் மேட்டூர் நீர்மட்டம் : விவசாயிகள், மீனவர்கள் மகிழ்ச்சி\nதமிழ் பல்கலை. துணைவேந்தருக்கு கொலை மிரட்டல்\nசானமாவு பகுதியில் முகாமிட்ட யானைகள் கூட்டம் விரட்டியடிப்பு\nகாதலிக்க சொல்லி மிரட்டல்,.. மாணவி தீக்குளித்து தற்கொலை\nமருத்துவ கல்லூரி பணியை துவங்க கோரி நாகையில் கடையடைப்பு போராட்டம்: மாணவர்கள் கவனஈர்ப்பு பேரணி\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு\nஅரசு பள்ளி மாணவர்களை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்\nதமிழகம் முழுவதும் பதுக்கல் கள்ள மார்க்கெட்டில் உரங்கள் விற்பனை: அதிகாரிகள் ஆசியோடு’ நடந்து வரும் அவலம் ,..அதிக விலை கொடுத்து வாங்கும் விவசாயிகள்\nலஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி சஸ்பெண்ட்\nஅணைக்கட்டு அருகே குருமலையில் மலைப்பாதையில் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண்: சாலை, மருத்துவ வசதி இல்லாத அவலம்\nநாகர்கோவில் அருகே பரபரப்பு: புத்தேரியில் நள்ளிரவு புலி நடமாட்டம்.... வனத்துறையினர் அதிரடி ஆய்வு\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து சிறைத்துறை உத்தரவு\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்\n... திருத்தணி நந்தி ஆற்றில் கேரிபேக் குவியல்; நகராட்சி செயலால் மக்கள் வேதனை\nமரம், செடிகள் வளர்வதால் வெள்ளை கேட் மேம்பாலத்தில் விரிசல்\nதிருவண்ணாமலையில் தீபவிழா நிறைவு: தெப்பலில் சந்திரசேகரர் பவனி\nபேய்க்குளம் வழியாக தனியார் பஸ்கள் முறையாக இயக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1864324", "date_download": "2019-12-12T23:35:16Z", "digest": "sha1:QJJX6XFEOQAL6KITHFW5MC7US52SLWBI", "length": 4694, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n08:23, 12 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்\n647 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n== புராணங்களை எடுத்துரைத்த இடம் ==\n[[வேதவியாசர்|வேதவியாசரின்]] மகன் [[சுகர்|சுகரிடமிருந்து]] கற்ற புராணங்கள் மற்றும் இதிகாசங்களை [[வைசம்பாயனர்]], அத்தினாபுரத்து மன்னன் [[பரிட்சித்து|பரிட்சித்திற்கு]] எடுத்துக் கூறும் போது அங்கிருந்த [[உக்கிரசிரவஸ்|சூத முனிவரும்]] அவைகளை நன்கு கேட்டார்.\nமகாபுராணங்களை வேதவியாசரிடமிருந்து சூதமாமுனிவர் கற்றார். அப்புராணங்களை [[கோமதி நதி]] கரையில் அமைந்திருந்த [[நைமிசாரண்யம்]] எனப்படும் இடத்தில் உள்ள முனிவர்களுக்கு எடுத்துரைத்தார் என பல புராணங்களில் குறிப்படப்பட்டுள்ளது. இந்த நைமிசாரண்யம் [[திருமங்கையாழ்வார்|திருமங்கையாழ்வாரால்]] மங்களாசாசனம் (பத்துப் பாசுரங்கள்) செய்யப்பட்ட நூற்றியெட்டு(108) வைணவத் தலங்களில் ஒன்றாக உள்ளது.▼\n▲மகாபுராணங்களைஅப்புராண வேதவியாசரிடமிருந்து சூதமாமுனிவர் கற்றார். அப்புராணங்களைஇதிகாசங்களை, [[கோமதி நதிஆறு|கோமதி ஆற்றாங்கரையில்]] கரையில் அமைந்திருந்த [[நைமிசாரண்யம்]] எனப்படும் இடத்தில் உள்ள குலபதி சௌகனர் முதலான முனிவர்களுக்கு எடுத்துரைத்தார் என பல புராணங்களில்[[மகாபாரதம்|மகாபாரத்தில்]] குறிப்படப்பட்டுள்ளது. இந்த நைமிசாரண்யம் [[திருமங்கையாழ்வார்|திருமங்கையாழ்வாரால்]] மங்களாசாசனம் (பத்துப் பாசுரங்கள்) செய்யப்பட்ட நூற்றியெட்டு(108) வைணவத் தலங்களில் ஒன்றாக உள்ளது.\n== புராணங்கள் தோன்றிய காலம் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.yellowbreadshorts.com/3418-we-look-after-uvularia-correctly.html", "date_download": "2019-12-13T00:14:01Z", "digest": "sha1:LVGYCIASABJ742HGZZBXKTG24JGJT5YT", "length": 18822, "nlines": 101, "source_domain": "ta.yellowbreadshorts.com", "title": "Uvulyaria: இறங்கும், பராமரிப்பு, இனப்பெருக்கம் > தோட்டம்", "raw_content": "\nவட அமெரிக்க யுவேலியரியா இதுவரை தோட்டக்கலை வட்டங்களில் மற்றும் இயற்கைப் பாடல்களில் பெரும் புகழைப் பெறவில்லை. ஆனால் எங்கள் தோட்டங்களில் வளர்ந்து வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன, ஏனென்றால் ஒவ்வொரு நாளும் நீங்கள் சூரிய வெளிச்சம் இல்லாத ஏராளமான நிதானமான பகுதிகளில் வளரும் வெளிநாட்டு ஆலைகளை பார்க்க முடியும்.\nதோட்டத்தில் தாவரவியல் விளக்கம் மற்றும் பங்கு\nதோட்டத்தில் தாவரவியல் விளக்கம் மற்றும் பங்கு\nஇது வற்றாத குடும்பத்திற்கு ஒரு வற்றாத தாவரத்தைக் குறிக்கிறது மற்றும் அதிகபட்சம் 50 செ.மீ உயரம் வரை வளர்கிறது. ஒரு கிடைமட்ட வடிவத்தை கொண்டிருக்கும் வேர் தண்டுகளில், பொதுவாக மெல்லிய தண்டுகள் நிறைய உள்ளன, இது மேல் முட்கரண்டி மற்றும் இலைகளில். பசுமையானது அழுகியது, மென்மையானது, நீள்வட்டமானது, அடிமட்டத்தில் சிறிது வட்டமானது. 2 முதல் 5 செமீ அளவுக்கு Uvulyariya பூக்கள், ஒரு விதி, ஒரு மூலம், கீழே தடை மற்றும் மஞ்சள்-பச்சை புதிய நிழல் வேண்டும். ஆலை பூக்கள் வசந்த காலத்தில் மிகவும் முடிவில்.\nஎங்கள் தோட்டக்காரர்கள் மத்தியில் பெரும்பாலும் பயிரிடப்படும் பெரிய பூக்கள் கொண்ட யூவோலரியா உள்ளது, இது கிடைக்கும் அனைத்து ஐந்து மிகவும் கவர்ச்சிகரமான காட்சி உள்ளது. மற்ற இனங்கள் பின்வரும் பெயர்கள் உள்ளன:\n லத்தீன் வார்த்தையான \"யூவாலா\" இலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது, இது தாவரத்தின் பெயரைக் கொண்டது, அதாவது \"நாக்கு\" என்று பொருள்படும், இது அழகிய, திகைப்பூட்டும் மலர் தலைகளை ஒத்திருக்கிறது.\nUvulyariya ஒரு மாறாக unpretentious மற்றும் undemanding பூ, எனவே அதன் சாகுபடி கடினமாக இருக்கும். ஆனால் சில நிலைமைகள் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.\nஇது நடவு ஒரு shaded இடத்தில் தேர்வு செய்ய வேண்டும், பி��்னர் ஆலை சிறப்பாக அபிவிருத்தி மேலும் அதிகமாய் பூக்கும். இது உண்மையில் ஒரு காடு வாசகர் என்பது உண்மைதான்.\nநிழலில் uvulyariya கூடுதலாக, போன்ற அலங்கார perennials வளர விரும்புகிறார்கள்: அசிடபிள்யூ, brunner, aconite, dicentre, lupine, volzhanka, புரவலன், saxweed, குளியல் வழக்கு.\nவளரும் மண் நன்கு வடிகட்டப்பட வேண்டும், அவசியமாக ஒரு நடுநிலை அல்லது சற்று அமில எதிர்வினை (5 முதல் 6 வரை pH நிலை) வேண்டும்.\n மண் வடிகால் தேவையான செயல்திறனை வழங்குவதற்காக, மணல் மற்றும் மண்ணை மண்ணில் சேர்க்க வேண்டும். மண் மிகவும் தளர்வானதாக இருந்தால், களிமண் கூடுதலாக நன்றாக வேலை செய்யும்.\nUvulyariya விதைகள் உதவியுடன் அல்லது ஒரு புஷ் வகுப்பதன் மூலம் நடப்படுகிறது. குறைந்தபட்சம் 20 முதல் 30 செ.மீ தொலைவில் மாதிரிகள் இடையே இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நடவு செய்யும் போது, ​​நீங்கள் தழைக்கூளம் வடிவில் கரிம உரங்களை தயாரிக்க வேண்டும், பின்னர் புதர்களை கீழ் மண் தளர்த்த. ஒவ்வொரு நடைமுறையிலும் இறங்கிய பிறகு இந்த நடைமுறை செய்யப்பட வேண்டும்.\nவிதைகள் அசாதாரண மாதிரிகள் விதைப்பதற்கு கோடை காலத்தின் இறுதியில் இருக்க வேண்டும். விதைகள் புதியதாக இருக்க வேண்டும், அவை தட்டையான மேற்பரப்பில் நடப்பட வேண்டும், மேலும் மண்ணின் ஒரு அடுக்குடன் தெளிக்கவும். மண் தொடர்ந்து ஈரமாக இருக்கும் என்று விரும்பத்தக்கது. இரண்டாவது மாதத்திலிருந்து தொடங்கி ஆறு மாதங்களுக்குள் முதல் தோட்டம் தோட்டங்களைப் பிரியப்படுத்தும்.\nஆரம்ப வேகத்திலோ அல்லது பிற்பகுதியில் கோடைகாலத்திலும் வேதியியல் பயிர் செய்யப்பட வேண்டும். பொதுவாக, இந்த முறை விதைகளை விதைப்பதைவிட வசதியானதாகக் கருதப்படுகிறது, ஏனென்றால் இது மிகவும் விரைவான முடிவைக் குறிக்கிறது. செயல்முறை பல எளிமையான வழிமுறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது:\nவேர் தண்டு தோண்டி மற்றும் பல பகுதிகளாக வெட்டி (அனைத்து பகுதிகளில் ஒரு புதுப்பித்தல் மொட்டு இருக்க வேண்டும்).\nவெட்டு புள்ளிகள் சாம்பல் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றன.\nநடவு, முன் ஈரப்பதமான குழி ஆலை பிரித்து பகுதி அமைக்கப்படுகிறது.\nமண் நிரம்பிய மண்ணில் நிரப்பப்படுகிறது.புதர் செடிகளை பாதுகாப்பதற்காக, மண் கவனமாக கண்காணிக்க வேண்டும், அது உலர அனுமதிக்காது.\nஒரு அற்புதமான உவரியாரியாளுடன் உங்கள் சதித்திட்டத்தை அலங்கரிப்பதற்காக, நீங்கள் முதலில் சரியான பொருத்தம் ஏற்பாடு செய்ய வேண்டும், பின்னர் அதை சரியான கவனிப்புடன் வழங்க வேண்டும். இதை செய்ய, சில எளிய விதிகள் பின்பற்றவும்:\nதொடக்கத்தில், மேலே குறிப்பிட்டுள்ளபடி, தற்காலிக பயிர்ச்செய்கையைப் பற்றி மறந்துவிடாதீர்கள்.\nஆலை பெரும்பாலான நேரம் ஒரு ஈரப்பதமான சூழலில் இருந்து, போன்ற நத்தைகள் மற்றும் நத்தைகள் போன்ற பூச்சிகள் தோற்றத்தை ஆச்சரியமாக முடியாது. அழைக்கப்படாத விருந்தினர்களை அகற்ற, நீங்கள் சிறப்பு இரசாயனங்கள் வாங்க வேண்டும், செல்லப்பிராணிகளுக்கு முன்னுரிமை தரக்கூடாதவை (தகவல்களுக்கு, விற்பனையாளரை தொடர்பு கொள்ளவும் அல்லது தொகுப்பிலுள்ள வழிமுறைகளைப் படிக்கவும்).\nமேலும், புதர்களை நல்ல மற்றும் விரைவான வளர்ச்சி உத்தரவாதம் ஒரு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நல்ல செய்ய கரிம உரங்கள் மற்றும் பல்வேறு மலர் ஒத்தடம் கொண்டு மண் ஒரு வழக்கமான செறிவு இருக்கும்.\nசுவாரஸ்யமாக, uvoliaria அதே இடத்தில் ஆண்டுகளில் வளர முடியும்., மற்றும், தொட்டது என்றால், அதன் சன்னி மொட்டுகள் கொண்டு கண்களை பிரியமாக, ஒரு பெரிய, சக்தி வாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான புஷ் வளர முடியும்.\n ஒரு வித்தியாசமான பூவை நடவு செய்த பிறகு வழக்கமான நீர்ப்பாசனம் தேவைப்படுகிறது.புஷ் கீழ் மண் எப்போதும் நீரேற்றம் இருக்க வேண்டும், ஆனால் தேக்கமின்றி தண்ணீர் இல்லாமல்.\nஇந்த வெளித்தோற்றத்தில் மாறாக பலவீனமான மலர்கள் குளிர் காலத்தில் மிகவும் எளிதாக தங்குமிடம் இல்லாமல் செய்ய முடியும், குளிர்காலத்தில் hardiness ஒரு மிக உயர்ந்த நிலை உள்ளது. குளிர்காலம் கிட்டத்தட்ட பனிப்பொழிவு இல்லாவிட்டால், சற்று உலர்ந்த பசுமையாக அவர்களை தெளிக்கவும்.\n அலங்கார குணங்கள் கூடுதலாக, அமெரிக்காவின் அழகு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதன் கூறுகள், பலவிதமான decoctions உடன் சேர்க்கப்படுகின்றன, வாய்வழி காயங்கள், ஈறுகள் மற்றும் தொண்டை நோய்களின் அழற்சி ஆகியவற்றில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும்.\nமென்மையான, அலங்கார மலர்கள் எல்லைகள் மற்றும் பார்க் பாதைகள் மூலம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருக்கும். இலையுதிர் காலத்தில் கூட, அவர்களின் கவர்ச்சியானது பராமரிக்கப்படும், வழக்கமாக நிழலானது மற்றும் குறிக்கப்பட முடியாத பகுதிகள் பிரகாசமாகின்றன.\nநாட்டுப்புற மருத்துவத்தில் லாவெண்டர் குணப்படுத்தும் பண்புகளின் பயன்பாடு\nவெள்ளை க்ளோவர் செய்யப்பட்ட புல்வெளி பராமரிப்பு பற்றி\nமரம் இடுக்கி: நடவு மற்றும் பராமரிப்பு\nஏலக்காய் நன்மைகள் மற்றும் தீமைகள் தற்போது உள்ளன\nபனி மற்றும் கொறித்துண்ணிகள் குளிர்காலத்தில் ஒரு ஆப்பிள் மரம் மறைக்க எப்படி\nநாங்கள் எங்கள் தோட்டத்தில் ஒரு 'ஃபேரி டேல்' பேரி வளர: நடவு விதிகள் மற்றும் பராமரிப்பு\nவிதைப்பு குளிர்காலத்தில் பார்லி முறை என்ன\nபிரிவுகளின் வகைகள் மற்றும் முதன்மையான வகைகளின் பட்டியல்\nகுளிர்காலத்தில் வெள்ளரிகள் பாதுகாக்க வழிகள்: வெள்ளரிகள் புதிய வைத்து எப்படி\nஇராஜதந்திர உரிமைகள்: உள்ளரங்க நிலைமைகளுக்கான பொதுவான வகைகள்\nமுக்கியமான கல்நெல்லி முக்கியமானது, மருத்துவ நோக்கங்களுக்காக மூலிகை பயன்பாடு\nவெள்ளரிக்காய் \"எமரால்டு ஓட்டம்\": பண்புகள், நன்மைகள் மற்றும் தீமைகள்\nஇதழ் மஞ்சள் ரொட்டி © Copyright 2019 | Uvulyariya சரியாக பராமரித்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2016/oct/01/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2573677.html", "date_download": "2019-12-12T23:32:58Z", "digest": "sha1:757NUWHK5FPWGWMCPFX3TVFKDNP777PR", "length": 6632, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இலவச தையல் பயிற்சி வகுப்பு தொடக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nஇலவச தையல் பயிற்சி வகுப்பு தொடக்கம்\nBy DIN | Published on : 01st October 2016 12:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுடியாத்தம் ரோட்டரி சங்கம், ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி, போடிப்பேட்டை லிங்காயத் சமூகத்தினர் இணைந்து பெண்களுக்கான 6 மாத கால இலவச தையல் பயிற்சி முகாமை போடிப்பேட்டையில் புதன்கிழமை தொடங்கினர்.\nநிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.ஜே.ஏ.கார்த்திகேயன் தலைமை வகித்தார். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆர்.அமுதா பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். ரோட்டரி செயலர் கே.எம்.ராஜேந்திரன், நிர்வாகிகள் என்.எஸ்.குமரகுரு, என்.சத்தியமூர்த்தி, எஸ்.வேல்முருகன், திட்ட அலுவலர் வி.பரந்தாமன், போடிப்பேட்டை தலைவர் எஸ்.சி.சோமசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/184834", "date_download": "2019-12-13T00:15:07Z", "digest": "sha1:CIS6EFDGHWPFTLMDWPWHEYC4QYEJB556", "length": 9399, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "“நான் பொய் சொல்லாத, ஊழல் இல்லாத, நேர்மையான அரசியல் பாரம்பரியத்திலிருந்து வந்தவள்!”- தமிழிசை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா “நான் பொய் சொல்லாத, ஊழல் இல்லாத, நேர்மையான அரசியல் பாரம்பரியத்திலிருந்து வந்தவள்\n“நான் பொய் சொல்லாத, ஊழல் இல்லாத, நேர்மையான அரசியல் பாரம்பரியத்திலிருந்து வந்தவள்\nசென்னை: இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தல் நடந்து கொண்டிருக்கையில், கடந்த திங்கட்கிழமை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஆயினும், இந்த சந்திப்பானது மரியாதை நிமித்த சந்திப்பு என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.\nஇதன், சூடு தனியாத போது நேற்று செவ்வாய்க்கிழமை பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், ஸ்டாலின் பாஜகவுடனும் கூட்டணி பேசி வந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். அதன் தொடர்பில், இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.\nஸ்டாலின் பாஜகவுடன் கூட்டணி பேசவில்லை என்பதை ஸ்டாலின் நிரூபிக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வருகிற மே 23-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள வேளையில், அரசியல் தலைவர்கள் கூட்டணி குறித்த பேச்சுகளில் களம் இறங்கி விட்டனர்.\nதமிழிசையின் இக்கருத்துக்கு கொதித்தெழுந்த ஸ்டாலின், தாம் பாஜகவுடன் கூட்டணி பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என்று கூறியிருந்தார். ஒரு வேளை தமிழிசை நிரூபிக்கத் தவறினால் மோடியும், தமிழிசையும் அரசியலை விட்டு விலகுவார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதற்கு பதில் அளித்த தமிழிசை, காலம் வரும் போது தாம் அதனை நிரூபிக்கத் தயார் எனவும், தாம் பொய் சொல்லாத, ஊழல் செய்யாத, நேர்மையான அரசியல் பாரம்பரியத்திலிருந்து வந்ததாகவும் கூறினார். மேலும், கலைஞரின் மகன் நீண்ட நாள் அரசியலில் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் தமக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.\nPrevious articleஅரசாங்கத்தில் பதவி வகிக்காத கட்சி உறுப்பினர்களுக்கு வேறு வெகுமதிகள் அளிக்கப்படும்\nNext articleதவறிழைக்கப்பட்டிருந்தால் 4 நாடாளுமன்ற வெற்றியை இரத்து செய்ய வேண்டும்- லிம் கிட் சியாங்\nஉத்தவ் தாக்கரே மகராஷ்டிரா முதல்வராகப் பதவியேற்றார் – ஸ்டாலின் கலந்து கொண்டார்\nஇந்தி திணிப்பு: திமுக மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது\nதெலுங்கானா ஆளுநராகிறார் தமிழிசை சவுந்தரராஜன் – ஆளுநராகும் முதல் தமிழ்ப் பெண்\nஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்\n“நானே பரமசிவன், எந்த சட்டமும் என்னை ஒன்றும் செய்ய முடியாது”, நித்தியானத்தா இந்திய அரசுக்கு சவால்\nஇந்தியக் குடியுரிமை சட்டம் – இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\n9 புதிய மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nகர்நாடகா: பாஜக ஆட்சி அமைக்கும் அமைப்பு, 5 இடங்களில் வெற்றி, 7 இடங்களில் முன்னிலை\nடிஸ்னி பிளஸ் : முதல் நாளிலேயே 10 மில்லியன் சந்தாதாரர்கள்\n“10 ஆண்டுகளில் 4 பில்லியன் – என்னவாயிற்று வேதமூர்த்தியின் அறிவிப்பு” நாடாளுமன்ற மேலவையில் டி.மோகன் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2017/06/06/169537/", "date_download": "2019-12-13T01:19:11Z", "digest": "sha1:VLPBHIGSCE23XXPVVJDOXO6QGSAFK6Y4", "length": 14759, "nlines": 242, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி", "raw_content": "\nகடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி\nதமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப. சிங்காரம். நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் ���பூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது. இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார். இரண்டு நாவல்களுமே தமிழ் நாவல் பரப்பின் எல்லைகளை விஸ்தரித்திருப்பவை. ப.சிங்காரத்தின் படைப்பு மொழி, நவீன உரைநடைகளில் மிகவும் விசேஷமானது. கதை மாந்தர்களின் மனமொழி தமிழில் இவரளவுக்கு எவரிடமும் இவ்வளவு அநாயசமாகக் கூடி வரவில்லை. மனக்குகை வாசல்கள் தாமாகவே திறந்து கொண்டு விட்டிருக்கின்றன. உணர்வுகளின் ரகசிய முகமூடிகள் கழன்று விழுந்து, உள்ளுக்குள் நடப்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றன. கடலுக்கு அப்பால் நாவலில் கடவுளின் புன்சிரிப்பும், புயலிலே ஒரு தோணியில் கடவுளின் மலர்ந்த சிரிப்பும் உள்ளுறைந்திருக்கின்றன. கடலுக்கு அப்பால் பெறுமதியான ஒரு நாவல். அதிலிருந்து சகல பரிமாணங்களிலும் விரிந்து பரந்து விகாசம் பெற்றிருக்கும் மகத்தான படைப்பு, புயலிலே ஒரு தோணி. நம் மொழியின் நவீன பொக்கிஷம்.\nஇதய நாதம் – புத்தகம் வெளியீடு\nசென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டிய நூல்களின் பட்டியல்\nபங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் \nஒளவைத் தமிழ் காத்த நால்வர்\nகவிஞர் யாத்ரா புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ் – உயிர்மை பதிப்பகம்\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nAaah, உலகின் மிகச்சிறிய, இரா. பெருமாள், Sudoko, கடத்தல், Neekkum, வாக்கியம், factory, நுண்கலை, வாய் புண், கீதையும், தப்பை, அல்ல அல்ல பணம், சுப்ரமணிய சாஸ்திரிகள், pranayam\nபழுப்பு நிறப் பக்கங்கள் பகுதி 1 - Pazhuppu Nira Pakkangal Part 1\nகொஞ்சம் நிலவு கொஞ்சம் நெ���ுப்பு - Konjam Nillavu Konjam Neruppu\nபாகிஸ்தான் உளவுத் துறை ISI நிழல் அரசின் நிஜ முகம் - ISI Nizhal Arasin Nija Mugam\nகலவையில் பிறந்த பேரொளி -\nகுடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் - Kudumba Vanmuraiyilirunthu Pengalai Paathukaakkum Sattam\nவிரல் முனைக் கடவுள் - Viral Munai Kadavul\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் - Unmai KalanTha NAdkurippukal\n30 நாட்களில் அவுஸ் ஒயரிங் -\nஉப்புக்கடலைக் குடிக்கும் பூனை - Uppukadalai Kudikkum Poonai\nஅப்துல் கலாமின் அரிய கருத்துகள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/75341-what-is-presidential-rule-in-the-state.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-13T00:45:41Z", "digest": "sha1:3OYUN7V3EESM75KHODXLYXV5RJ6YPGTK", "length": 11903, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குடியரசுத் தலைவர் ஆட்சி என்றால் என்ன ? | What is Presidential rule in the state ?", "raw_content": "\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகுடியரசுத் தலைவர் ஆட்சி என்றால் என்ன \nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சி என்றால் என்ன என்பது குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.\nஇந்தியாவில் மாநில அரசு ஏதேனும் ஒரு காரணத்தால் கலைக்கப்பட்டால் அல்லது ‌இயங்க முடியாமல் இருந்தால் அங்கு மத்திய அரசின் கண்காணிப்பில் ஆட்சி நடைபெறும் என்பதை குறிப்பதே குடியரசுத் தலைவர் ஆட்சியாகும். குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356 வழிவகை செய்கிறது.\nசட்டப்பேரவையில் எந்தவொரு கட்சிக்கும்‌ அல்லது கூட்டணிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல், ஆட்சியமைக்க இயலாத சூழலில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும். குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பாக, மாநில ஆளுநரே முடிவெடு‌த்து மத்திய அரசுக்கு பரிந்துரைப்பார். ஆளுநரின் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டால், க��டியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வரும். அப்படித்தான் தற்போது மகாரஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.\nகுடியரசுத் தலைவர் ஆட்சியின்போது, நிர்வாக அதிகாரங்கள் ஆளுநருக்கு மாற்றப்பட்டு அவரே ஆட்சி நடத்துவார். ‌தனது உதவிக்கு, ஆலோசர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ‌அதிகாரிகளை அவர் நியமித்துக் கொள்வார். குடியரசுத் தலைவர் ஆட்சியில், பொதுவாக மத்திய அரசின் கொள்கைகள் பின்பற்றப்படும். மகாராஷ்டிராவில் அடுத்த அரசு அமையும் வரை, மிகப்பெரிய கொள்கை முடிவுகள் எதுவும் எடுக்க முடியாது.\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருப்பது இது முதல் முறை அல்ல.‌ ஏற்கெனவே 1980ல் ‌மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.1980-ஆம் ஆண்டில் சரத் பவார் முதலமைச்சராக இருந்தபோது, ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்கப்பட்டது.\nஇதேபோல், 2014-ஆம் ஆண்டு பிரித்விராஜ் சவான் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தேசியவாத காங்கிரஸ் திரும்பப் பெற்றபோது, ஒரு மாதத்திற்கு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி‌ அமலில் இருந்தது.\n“பிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன்போல..’- ஸ்டாலின் குறித்து கே.எஸ்.அழகிரி\nஆவின் பால் பாக்கெட்டுகளில் இனி திருக்குறள் - ராஜேந்திர பாலாஜி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘சமஸ்கிருதத்தில் பேசினால் சர்க்கரை நோய் வராது’ - பாஜக எம்பி பேச்சு\nஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலை: 7 பேர் கைது..\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு : இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது\nசாலையில் கிடந்த 10 ஆயிரம் ரூபாய் - காவல்துறையிடம் பொறுப்பாக ஒப்படைத்த சிறுவன்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா : மாநிலங்களவையில் பாஜகவுக்கு ஆதரவு கிடைக்குமா\n28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் குஷ்பு - உறுதியானது மீனா கதாபாத்திரம்\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\nபொறியியல் படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் டெட் எழுதி ஆசிரியர் ஆகலாம் - தமிழக அரசு\n“மூச்சு அடைக்கிறது என்றேன்..” - செவிலியர் மீது பிறந்து 4 நாட்களில் இறந்த குழந்தையின் தாய் புகார்\n‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோ��ிய மனு தள்ளுபடி\nஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்\nஇனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு\nஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..\nபாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“பிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன்போல..’- ஸ்டாலின் குறித்து கே.எஸ்.அழகிரி\nஆவின் பால் பாக்கெட்டுகளில் இனி திருக்குறள் - ராஜேந்திர பாலாஜி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/athi-varadhar-baby-birth-tamil/", "date_download": "2019-12-13T00:14:01Z", "digest": "sha1:5YY2LTIDGQWNVZZQPVOJ53QKKDNXS4KB", "length": 12414, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "அத்தி வரதர் செய்திகள் | Athi varadhar baby birth in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் அத்தி வரதர் தரிசனத்தின் போது ஏற்பட்ட மகிழ்ச்சியான சம்பவம்\nஅத்தி வரதர் தரிசனத்தின் போது ஏற்பட்ட மகிழ்ச்சியான சம்பவம்\nஇறைவனின் மீது தீவிரமான பக்தி கொண்ட ஒருவர் தனது உடலுக்கு எவ்வளவு கஷ்டங்கள் உண்டானாலும் தன் மனதில் தெய்வத்தின் மீது இருக்கின்ற ஈடுபாட்டில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது. அப்படித்தான் கடந்த 43 நாட்களுக்கும் மேலாக நாடெங்கிலும் இருந்து எண்ணிலடங்கா பக்தர்கள் உடல் மற்றும் மன கஷ்டங்களை துச்சமாகக் கருதி, அத்தி வரதர் பெருமாள் தரிசனம் காண வந்த வண்ணம் இருக்கின்றனர். பெண்கள், குழந்தைகள், முதியோர்களும் மிகுந்த ஆர்வத்துடன் அத்தி வரதர் தரிசனம் செய்வதற்கு காத்திருப்பதை தினந்தோறும் காண முடிகின்றது. மிகச் சிறப்பான இந்த அத்தி வரதர் வைபவத்தில் நடைபெற்ற ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற அத்தி வரதர் தரிசனம் வைபவம் இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய உள்ளதால் இது வரை அத்தி தரிசனம் காணாதவர்கள், ஏற்கனவே அத்தி வரதர் தரிசனம் செய்தவர்களும் மிக அதிக அளவில் காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு வருவதால் பெருமானுடைய தரிசனம் செய்யும் அனைத்து வகையான பக்தர்களின் வரிசையிலும் கூட்ட நெருக்கடி மிக அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக அத்தி வரதர் தரிசனம் செய்ய நள்ளிரவு வரை எடுத்துக் கொள்கிறது. அப்படி வருகின்ற பக்தர்கள் சுட்டெரிக்கும் வெயிலையும், மிகுதியாக பொழிகின்ற மழையையும் பொருட்படுத்தாமல் மிகுந்த பொறுமையுடன் அத்தி வரதர் தரிசனம் செய்வது, பெருமாளின் மீது அவர்களுக்கிறுகின்ற தீவிர பக்தியைக் காட்டுவதாக உள்ளது.\nஅத்திவரதர் தரிசனத்திற்கான பக்தர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி மிகவும் அவதிப்படுபவர்கள் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தான். இதில் உடல் ஊனமுற்றவர்கள், வயதில் மூத்த பெருமக்கள், கர்ப்பிணி பெண்கள் போன்றவர்களுக்கு தனியான தரிசன வரிசை இருந்தாலும் பெரும்பாலானோர்களுக்கு அது குறித்து முறையாக தெரியப்படுத்தாதால், பலரும் பொதுவான இலவச தரிசன வரிசையில் நெடுநேரம் நின்றபடி வந்து அத்திவரதர் பெருமானை வழிபட்டு செல்கின்றனர்.\nஇந்நிலையில் இன்று காலை அத்தி வரதர் தரிசனம் முடித்து வெளியே வந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி உண்டானது. இதை பார்த்த அங்கிருந்த காவல்துறையினர் அந்தப் பெண்ணை கோவிலுக்கு அருகில் இருக்கும் மருத்துவ முகாமுக்கு அழைத்து சென்றனர். அங்கு உடனடியாக அப்பெண்ணுக்கு சிகிச்சையில் மருத்துவ குழு இறங்கியது.\nசிறிது நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை 3 கிலோ எடையில் இருப்பதாகவும், தற்போது தாய், சேய் இருவரும் நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அத்திவரதர் பெருமாளை தரிசித்து வந்த உடன் அந்த ஆண் குழந்தை பிறந்தது குறித்து அங்கிருந்த பக்தர்கள் பிறந்த அந்தக் குழந்தை மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும், அத்தி வரதரை அருளினால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் மிக சிறப்பாக இருக்கும் என எண்ணி மகிழ்ந்தனர்.\nஎப்போதும் பணக்கஷ்டம் ஏற்படாமல் காக்கும் பரிகாரம்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nகாஞ்சிபுரம் அத்தி வரதர் செய்திகள்\nஇத மட்டும் செஞ்சு பாருங்க வீட்டில் பண பிரச்சினையே இருக்காது\nதுன்பங்களே இல்லாமல் வாழ வெறும் ஐந்து நிமிடம் வேலனுக்கு இதை செய்தால் போதும்.\nஉடல் ஊனத்தை குணமாக்கும் குணசீலம் கோவில் வரலாறு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/margazhi-seyya-vaendiyavai-seyya-koodaathavai", "date_download": "2019-12-12T23:29:48Z", "digest": "sha1:UH4XKN4D62LDPILFRTLRPCYX2LKQHDZE", "length": 18896, "nlines": 264, "source_domain": "isha.sadhguru.org", "title": "மார்கழி - செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை! | ட்ரூபால்", "raw_content": "\nமார்கழி - செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை\nமார்கழி - செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை\nமார்கழி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது அதிகாலை குளிர், வீடுகளின் முன் பெண்கள் இடும் வண்ணக் கோலங்கள், கோவில்களில் வழிபாடுகள் போன்றவைதான். இவையெல்லாம் ஏன் இப்படி கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்த மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது\nமார்கழி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது அதிகாலை குளிர், வீடுகளின் முன் பெண்கள் இடும் வண்ணக் கோலங்கள், கோவில்களில் வழிபாடுகள் போன்றவைதான். இவையெல்லாம் ஏன் இப்படி கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்த மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது\nஆன்மீக மார்க்கத்தில் முன்னேறுவதற்கான தடத்தில், வருடத்தின் குறிப்பிடத்தகுந்த ஒரு காலகட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம். தமிழ் மாதம் மார்கழி வரும் டிசம்பர் 16ம் தேதி துவங்குகிறது. பூமியின் வடபாதி வட்டத்தில் இது உஷ்ணமாக இருக்க வேண்டிய காலம், ஆனால் அதிக குளிராக உள்ளது. ஏனெனில் நமது கோளத்தின் வடபகுதியின் முன்புறம் சூரிய பார்வையின் நேர்கோணத்தில் இல்லை. பூமிக்கு சூரியன் மிக அருகில் இருக்கும் இந்நேரத்தில் சூரிய கதிர்கள் பூமியில் பட்டுத் தெறித்து விடுகின்றன. பூமி இன்னும் சற்று விலகியிருந்தால் சூரியனின் வெப்பக் கதிர்கள் நம்மை நேரடியாகத் தாக்கியிருக்கும். ஆனால் பூமி மிக அண்மையில் இருப்பதால் சூரிய கதிர்கள் தொடமுடியாத கோணத்தில் இருக்கிறோம். எனவே வெப்பமின்றி குளிர்ச்சியாக இப்போது இருக்கிறது.\nமார்கழிதான் மனித உடம்பில் சமநிலையையும் ஸ்திரத் தன்மையையும் கொண்டு வருவதற்கு உசிதமான நேரம். இதற்கான பிரத்தியேகமான யோகப் பயிற்சிகள் நமது கலாச்சாரத்தில் வடிவமைக்கப்பட்டு சொல்லி வைக்கப்பட்டன.\nஎனினும் சூரியன் நமது கோளுக்கு மிக அண்மையில் இருப்பதால் அதன் ஈர்ப்பு விசை மிக அதிகமாக நம்மைத் தாக்கும். இதனால்தான் மார்கழி மாதம் மனித உடலின் சக்தி மையம் கீழிருந்து மேல்நோக்கி ஈர்க்கப்படுகிறது. மார்கழிதான் மனித உடம்பில் சமநிலையையும் ஸ்திரத் தன்மையையும் கொண்டு வருவதற்கு உசிதமான நேரம். இதற்கான பிரத்தியேகமான யோகப் பயிற்சிகள் நமது கலாச்சாரத்தில் வடிவமைக்கப்பட்டு சொல்லி வைக்கப்பட்டன.\nஇந்த சமயத்தில் பொதுவாக பெண்கள் செய்யும் வேலையினை ஆண்களும், ஆண்களாற்றும் பணிகளைப் பெண்களும் செய்கிறார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பாடல்களைப் பாடிக்கொண்டு நகர்வலம் வருவது பெண்களே. ஆனால் இம்மாதத்தில் ஆண்கள்தான் அதிகாலையில் பஜனை மேற்கொண்டு வீதிவலம் வருகிறார்கள். ஆண் தன்மை நிலத்தோடு சம்பந்தமுள்ளதாகவும், பெண் தன்மையானது ஒரு பொருளின் வர்ணம் மற்றும் வெளிப்புற வடிவத்தின் மீதுதான் ஈர்ப்புடையதாகவும் இருக்கும். ஆனால் மார்கழியிலோ, பெண்கள் வீட்டு வாசலில் தரைமீது தான் வண்ண வண்ணக் கோலமிடுகிறார்கள்.\nஏனைய காலங்களில் மூலாதாரத்தை நோக்கி இருக்கும் ஈர்ப்பு சக்தி (புவி ஈர்ப்பு விசை காரணமாக) மார்கழியில், பூமியில் வடபாதியில் இருக்கும் மக்களான நமக்கு குறைவாகவே இருக்கும். இப்போது விதை விதைத்தால் அது சரியாக முளைக்காது. உயிர்சக்தி மந்தமாயிருக்கும். இக்கால கட்டத்தில் நம் உடம்பின் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளவும், ஸ்திரமாக்கி சேமித்துக் கொள்ளவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எனவேதான் இச்சமயம் திருமணங்கள் நடைபெறுவதில்லை. அதைத் தவிர்க்கும் நிலை தொடர்ந்து வருகிறது. கருவுறுவதற்கு ஏற்ற சமயம் இதுவல்ல. இல்லறத்தில் இருப்போர் இச்சமயம் புலனடக்கத்தை மேற்கொண்டு (பாலுறவைத் தவிர்த்து) வழிபாட்டில் கவனம் செலுத்துவதை மரபாகக் கொண்டுள்ளனர். சூரியசக்தி கீழ்நோக்கி செயல்படுவதால் மனநோயாளிகள் தங்கள் மனநிலையில் சமன்பாடு கொண்டுவருவதற்கு உகந்த நேரமும் இதுதான்.\nஉடம்பிலுள்ள நீராதார நிலையில் ஏற்படும் தடுமாற்றங்களே மன சமன்பாட்டைக் குலைக்கின்றன என்பது யோகமுறையை கடைப்பிடிப்போரின் புரிதல். ஒரு தொட்டியில் நீரைத் தேக்கி அதை சற்று அசைத்தால் அந்நீர் தளும்புகிறதல்லவா உரியமுறையில் நம் உடலை நாம் பாதுகாக்கத் தவறினால் உடம்பின் நீராதார சமநிலையில் மாற்றம் ஏற்பட்டு அது மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பாரம்பரியமாக இம்மாதத்தில் நீரோடு தொடர்புடைய சில பயிற்சிகளை மேற்கொள்கிறோம். இதற்காக நாம் பிரம்ம முகூர்த்தத்தை (காலை 3.40 மணி) தவற விடுவதில்லை. இதற்கான எளிதான பயிற்சி என்னவெனில் கோவில் தெப்பக்குளத்தில் அந்த பிரம்ம முகூர்த்தத்தில் மூழ்கி நீராடுவது தான்.\nமார்கழி மாதமானது இயல்பாகவே நமது உடம்பில் ஒரு ஸ்திரமான நிலையை மன அமைதியை தோற்றுவிக்கிறது. பல சாதகர்கள் தங்களது ஆன்மிகப் பாதையில் ஓரடி முன்னே பின்னே இருக்கக்கூடும். ஏன் இப்படி என்றால், மனநிலை ஸ்திரத் தன்மைக்கு வரும் பயிற்சிகள் (சாதனா முறைகள்) போதுமான அளவு கிடையாது. அதற்கு மாற்றாக மார்கழியின் இயற்கை நிலை அவர்களுக்கு உதவி செய்யும். கோள்களின் விசை உங்களை மேல்நோக்கி உந்தும்போது நீங்கள் உள்ளுக்குள் ஸ்திரமாக இல்லையெனில் தள்ளாடுதல் போன்ற நிலைக்கு ஆளாவீர்கள். இந்த மார்கழி மாதம் ஸ்திரமாக இருப்பதற்கும், அடுத்து வரும் தை மாதம் நகர்ந்து முன்னேறுவதற்கும் பயன்படுகிறது. உள்நிலை திடமாக இருந்தால்தான் சுலபமாக பயணிக்கத் துணிவு வரும். எனவே மார்கழி உடம்பை திடப்படுத்தவும், சமன்பாட்டை கொண்டு வரவும் சாத்தியமாகும் காலமாகும்.\nஇறந்தபின் கட்டை விரல்களைக் கட்டுவது ஏன்\nஒருவர் மரணமடைந்தவுடன், அந்த உடலை வடக்கு தெற்காக வைப்பது, கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டுவது போன்ற சடங்குகளை எதற்காகச் செய்கிறார்கள்\nஏகாதசி விரதம் - கேன்சரை குணமாக்குமா\nஒரு மாதத்தில் இரண்டு முறை வரும் ஏகாதசி நாட்களில், ஈஷா யோகா மையத்தில் வாழ்வோர் பகல் முழுவதும் விரதம் இருந்து, விரதத்தினை இரவில் எளிமையான, சத்தான உணவுடன…\n\"அழகாக நாற்காலியில் கால்மேல் கால்போட்டு கம்பீரமாக அமர்வதை விட்டு விட்டு, சாப்பிடுவது, படுப்பது, கல்யாணம் செய்துகொள்வது என நம் கலாச்சாரத்தில் அனைத்து ந…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/", "date_download": "2019-12-13T01:25:22Z", "digest": "sha1:G3URNHSGOEZR6RNTOCG6VQLWHODRQCEL", "length": 10515, "nlines": 180, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "Mirror Arts | Latest Gossip and Entertainment News of Sri Lankan Celebrities", "raw_content": "\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கல��ஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nதமிழ் உறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nபத்திரிகையாளராக வரலட்சுமி நடித்துள்ள ‘வெல்வெட் நகரம்’\nசுபாஷினி பத்மநாதனின் “சிருஷ்டி” ஓரங்க நாட்டிய நாடகம்\nமீண்டும் பேய் படத்தில் நடிக்கிறாரா நயன்தாரா\nபாபநாசம் படம் பார்த்த கிறிஸ்டோபர் நோலன்\nமுதலிடம் பிடித்த நடிகை ஸ்ருதிஹாசன்\nபிரபல நடிகையுடன் மஹத் காதல்\nதோனி பட நடிகைக்கு நடந்த துயரம்..\nசமந்தாவின் ‘ரங்கம்மா மங்கம்மா’ பாடல் டீஸர்\nவஞ்சகர் உலகம் படத்தின் டிரைலர்\nகடுமையான உடற்பயிற்சி செய்யும் சினேகா - வீடியோ\n`வான் வருவான்' பாடலை முதலில் பாடத் தயங்கினேன்\nஆண்களை வெட்கப்பட வைத்த நயன்\n“2.0“ உதவி இயக்குனரின் ஃபேஸ்புக் பதிவால் சர்ச்சை\nபவர்ஸ்டார் சீனிவாசன் மீது நிதி மோசடி குற்றச்சாட்டு\nஹார்வீ வைன்ஸ்டீன் மீது பாலியல் குற்றச்சாட்டு\nஏங்கறவங்க மட்டும் தியேட்டருக்கு வந்தா போதும்\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nஅகில இலங்கை விளையாட்டுப் போட்டிக்கான திகதி அறிவிப்பு\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nஒரு கடைசி மிராசின் கதை\nரஜினியின் ஆழ்ந்த சிந்தனையை பாராட்டும் சேரன்\nஒரே நாளில் கோடீஸ்வரனான யாழ்.மீனவர்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nநவீன சுயம்வரம்: இந்தியாவில் பரவும் புதிய கலாசாரம்\n“2.0“ அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும்\nநீக்கப்பட்ட காட்சிகளைப் பற்றி நான் எதுவும் பேசவில்லை\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - ���ாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neerthirai.com/2019/06/tv-channels-to-also-give-titles-in.html", "date_download": "2019-12-13T01:03:30Z", "digest": "sha1:GEA63ODYEDHCH6Q33AURWJ4ADFN2ZTUB", "length": 9715, "nlines": 107, "source_domain": "www.neerthirai.com", "title": "Tv Channels To Also Give Titles In Their Programmes In The Indian Language Says Union Minister Of Information And Broadcast Prakash Javdekar : டிவி சேனல்களுக்கு தகவல் - ஒளிபரப்புத் துறை அமைச்சர் அதிரடி உத்தரவு! - Neerhirai", "raw_content": "\nடிவி சேனல்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇந்திய மொழிகளில் டைட்டில் கார்டில் நாடகங்களின் தலைப்புகள், நடிகர், நடிகைகளின் பெயர்களை கொடுக்கப்பட வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டிவி சேனல்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇது குறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் நாடகங்களின் தலைப்புகள், நடிகர், நடிகைகளின் பெயர்களை பல நேரங்களில் ஆங்கிலத்தில் தான் போடுகின்றனர். ஆனால் இனிவரும் காலங்களில் நாடகங்களின் தலைப்புகள், நடிகர், நடிகைகளின் பெயர்களை ஆங்கிலத்தில் போடுவதோடு, ஏதாவது ஒரு இந்திய மொழிகளில் தெரிவிக்க வேண்டும்.\nஅப்போது தான் இந்திய மொழிகளை மேம்படுத்த முடியும். இது நாடகங்களுக்கு மட்டுமல்லாமல், சினிமாக்களுக்கும் பொருந்தும். பல்வேறு மொழி சினிமாக்களுக்கும் இந்த உத்தரவு பிறக்கப்படவுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முன்னதாக, தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், தெற்கு ரயில்வே ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், தகவல் பரிமாற்றம் யாரேனும் ஒருவருக்கு புரியாமல் போவதை தவிர்க்க, தமிழகத்தில் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் மாநில மொழியில் அதாவது தமிழில் இருக்க வேண்டாம் என���றும், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் மட்டுமே தகவல்களை பரிமாற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nMarcadores: இந்திய சினிமா, இந்தியா, சினிமா, சின்னத்திரை, செய்திகள்\nஅட்லி படத்தில் தளபதி விஜய்க்கு மரண மாஸான பெயர்: என்ன தெரியுமா.\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் விஜய்யின் பெயர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது எகிற து...\nmexico red beach : நிறம் மாறும் மெக்சிகோ கடற்கரையால் அச்சத்தில் உறைந்துள்ள பொதுமக்கள்\nமெக்சிகோவில் உள்ள கடற்கரை முழுவதும் பழுப்பு நிறமாக மாறி துர்நாற்றம் வீசுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மெக்சிகோவிலேயே மிகவும் பிரபலமானத...\n : அரவிந்த் சுப்ரமண்யம் விமர்சனம்\nஇந்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமண்யம் தனது புதிய ஆய்வுக் கட்டுரையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி...\nAjith Kumar Pink Tamil Remake Nerkonda Paarvai Trailer Got 1 Lakh Views In 12 Minutes : 12 நிமிடத்தில் 1 லட்சம் லைக்ஸ்களை வாங்கி சாதனை படைத்த தலயின் நேர்கொண்ட பார்வை டிரைலர்\nநடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் டிரைலர் மாலை 6 மணிக்கு வெளியானது. ஏற்கனவே இந்த டிரைலவர் வெளியாகப்போகும் தகவல் அத...\nசென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் விரைவில் மின்சார பேருந்துகளின் சேவை அறிமுகம் செய்யப்படும் என்று மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-news/sivakarthikeyan-divyadharshini-got-trouble-for-voting/59346/", "date_download": "2019-12-13T01:16:35Z", "digest": "sha1:26FRITCXU56OA3FHPSUHU3ACXFCUPXIV", "length": 6932, "nlines": 82, "source_domain": "cinesnacks.net", "title": "அதிசயம் ; ஒரே பிறந்த தேதியை கொண்ட நண்பர்கள் வாக்களிப்பதில் ஏற்பட்ட சிக்கல் | Cinesnacks.net", "raw_content": "\nஅதிசயம் ; ஒரே பிறந்த தேதியை கொண்ட நண்பர்கள் வாக்களிப்பதில் ஏற்பட்ட சிக்கல்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன். தேர்தல் நாளான நேற்று ஓட்டு போடுவதற்காக தனது மனைவியுடன் வளசரவாக்கத்தில் உள்ள வாக்கு சாவடிக்கு சென்றுள்ளார். அப்போது மனைவி கிருத்திகாவிற்கு மட்டுமே ஓட்டு போட பெயர் இருந்துள்ளது. சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை இதனால் அவரால் ஓட்டு போட முடியவில்லை.\nஅதன்பின்னர் அதனை தொடர்ந்��ு ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வளசரவாக்கம் ஓட்டுச்சாவடியில் சிவகார்த்திகேயனின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதாக தகவல் கிடைத்ததும் அங்கு சென்று அவர் வாக்களித்தார். வாக்களித்த பிறகு கையில் மையுடன் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில் வாக்களிப்பது உங்கள் உரிமை. உங்கள் உரிமைக்காக போராடுங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.\nஇதேபோல விஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி என்கிற டிடி இதேபோல போராடி தனது ஓட்டினை பதிவு செய்துள்ளார். அவருடைய வாக்குச்சாவடியில் பெயர் இல்லாத காரணத்தினால் காலை 8 மணியிலிருந்து போராடி பெயரைக் கண்டுபிடித்து பின்னர் தான் வாக்களித்ததாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஒரே பிறந்த தேதியை கொண்ட, நெருங்கிய நண்பர்களான இவர்கள் இருவருமே சொல்லி வைத்தாற்போல நேற்று ஓட்டுப்போடுவதில் சிக்கல்களை சந்தித்தது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.\nPrevious article ஒரு டம்ளர் தண்ணீர் கேட்டீங்களே சிம்பு.. நீங்க இப்படி பண்ணலாமா..\nசென்னை 2 பாங்காக் படத்தின் பாடலை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாள் – ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்\nநகைச்சுவை நடிகர் சதீசுக்கு திருமணம்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் …\nபல வருடங்களுக்குப் பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடிக்கும் பிரபல நடிகை\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்\nமருத்துமனையில் இருந்து வீடு திரும்பிய லதா மங்கேஷ்கர்.\nசூப்பர்ஸ்டாரின் புதிய படத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nசூப்பர்ஸ்டாரை இயக்கியது குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் பெருமிதம்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு - விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே - விமர்சனம்\nசூப்பர்ஸ்டார் ரஜினியின் தர்பார் படத்தில் திருநங்கைகளுக்கு வாய்ப்பளித்த அனிருத்\nசூப்பர்ஸ்டாரின் புதிய படத்தை தயாரிக்கிறாரா கமல்\nதர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா 7ம் தேதி நடைபெறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2013/06/blog-post.html", "date_download": "2019-12-12T23:37:13Z", "digest": "sha1:ST54SAGECDMJ64IGQVRFYJGRQ5CFT5UU", "length": 17002, "nlines": 264, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "அவள் வெளியூர் சென்றிருக்கும் தருணங்களில்! | கரைசேரா அலை...", "raw_content": "புதி�� பதிவுகளை உடனுக்குடன் அறிய\nஅவள் வெளியூர் சென்றிருக்கும் தருணங்களில்\nதவறி, விரலை கீறிக்கொண்ட போது\n(நண்பர் சீனு தனது தளத்தில் போட்டி ஒன்றை தொடங்கியிருக்கிறார், நண்பர்கள் அனைவரும் அவருக்கு ஊக்கம் கொடுக்க தங்களது ஆக்கங்களை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் மேலும் விபரங்களுக்கு திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி விதிமுறைகள்)\nகிறுக்கியது உங்கள்... arasan at செவ்வாய், ஜூன் 11, 2013\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், ஆசை, ஏக்கம், கவிதை, காதல், காதலி, முத்தம், ராசா\n11 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 6:46\n11 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 7:59\nமுதல் கவிதை முதல் தரம்\nபார்த்து சிக்கனமா செலவு பண்ணுங்க அரசன்\n11 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 8:31\nரெண்டுமே அருமை அரசா .....\n11 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 10:16\n11 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 11:34\n12 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 6:36\nவெகுநாட்களுக்குப் பின் அரசனிடம் இருந்து வந்திருக்கும் மிக சிறந்த படைப்புகள்\nபரிசுப் போட்டி குறித்து அறிவிப்பு கொடுத்தமைக்கு நன்றி எல்லாம் சொல்ல முடியாது.. அடுத்த தபா பாக்க சோல சிங்கள் டீ வேணா வாங்கித் தாரேன்... :-)\n12 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 7:45\nவேடந்தாங்கல் - கருண் சொன்னது…\n12 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 10:01\nஇரண்டும் அழகான கவிதைகள்... சிக்கனமா செலவு பண்ணுங்க, அப்புறம் பத்தாம பாடப் போகுது...\n14 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 8:15\n17 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 8:50\n17 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 8:50\nமுதல் கவிதை முதல் தரம்\nபார்த்து சிக்கனமா செலவு பண்ணுங்க அரசன் //\n17 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 8:51\nரெண்டுமே அருமை அரசா .....//\n17 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 8:51\n17 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 8:51\n17 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 8:52\nவெகுநாட்களுக்குப் பின் அரசனிடம் இருந்து வந்திருக்கும் மிக சிறந்த படைப்புகள்\nபரிசுப் போட்டி குறித்து அறிவிப்பு கொடுத்தமைக்கு நன்றி எல்லாம் சொல்ல முடியாது.. அடுத்த தபா பாக்க சோல சிங்கள் டீ வேணா வாங்கித் தாரேன்... :-)//\n17 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 8:52\nவேடந்தாங்கல் - கருண் கூறியது...\n17 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 8:52\nஇரண்டும் அழகான கவிதைகள்... சிக்கனமா செலவு பண்ணுங்க, அப்புறம் பத்தாம பாடப் போகுது...//\n17 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 8:53\nசெமையா இருக்குமே அந்த உறிஞ்சல் கலக்கல்\nஎப்ப பாஸ் பதிவு போடுறீங்க நம்ம dashboard ல வரமாட்டுங்குதே ..\n17 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 9:28\nஉங்கள் கவிநயத்தில் அகம் மகிழ்ந்தேன்.\n25 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 2:32\n25 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 5:32\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅவள் வெளியூர் சென்றிருக்கும் தருணங்களில்\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2010/06/blog-post_14.html", "date_download": "2019-12-13T00:22:19Z", "digest": "sha1:6WXQANAQJEGTXFZ6QEU2PBZ5FBBA3MPQ", "length": 21695, "nlines": 209, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: நாட்டு சரக்கு - பெங்களூரில் திருப்பதி லட்டு", "raw_content": "\nநாட்டு சரக்கு - பெங்களூரில் திருப்பதி லட்டு\nசில நாட்களுக்கு முன்பு, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மீது தாக்குதல் நடந்ததாக பரபரப்பு செய்திகள் வெளிவந்தன. அவரும் பயங்கர பில்ட்-அப்புடன் ‘என் மீது தாக்குதல் நடத்தியவனை மன்னித்து விடுகிறேன்’ என்று பெரிய மனசு பண்ணி சொன்னார். இதற்குள், பிஜேபி தலைவர்கள் குருவுக்கு பாதுகாப்பு அதிகப்படுத்தும்படி, தங்கள் கட்சியை சேர்ந்த கர்நாடக முதல்வருக்கு சொல்ல, அவரும் பாதுகாப்பை அதிகப்படுத்தினார். அதற்கு பிறகு, சில நாட்களுக்கு பிறகு தான் உண்மை தெரிந்தது. இது ஏதும் தீவிரவாத தாக்குதல் அல்ல. தூரத்தில் ஒருவர் தொந்தரவு கொடுத்த நாயை சுட்ட குண்டு, அங்கு வந்து விழுந்துள்ளது என்று. இந்த குண்டுக்கு, ஆசிரமமும், ஊடகங்களும், கட்சிகளும் கொடுத்த பில்ட்-அப் ஓவரோ ஒவர்.\nஇப்ப அதுக்கும் மேல ஓவரா, இன்னொரு செய்தி. அது எப்படி தெரு நாயை சுடலாம் என்று மிருக பாதுகாப்பு அமைப்பு ஒன்று கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளது. அப்படி கொல்வதற்கு சட்டத்தில் இடமில்லையாம். சரி, தெருவில் நாய் துரத்தினால், கல்லெடுத்து எறியலாமா என்று மிருக பாதுகாப்பு அமைப்பு ஒன்று கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளது. அப்படி கொல்வதற்கு சட்டத்தில் இடமில்லையாம். சரி, தெருவில் நாய் துரத்தினால், கல்லெடுத்து எறியலாமா அதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா அதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா இல்லை, கடிபட்டு ஆஸ்பத்திரி சென்று ஊசி போடுவது தான் சரியான தீர்வா\nஅகமதாபாத்தில் இருக்கும் அந்த குடும்ப தலைவிக்கு அந்த பிரச்சினை ரொம்ப பெரிதாக தெரிந்தது. முந்திய தினம், தன் கணவனுடன் போட்ட சண்டையால், தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தார். அவர்களுக்கு இரு பிள்ளைகள். மூத்தவனுக்கு எட்டு வயது. இளையவனுக்கு ஐந்து வயது. ஐம்பது தூக்க மாத்திரைகளை எடுத்து விழுங்க ஆரம்பித்தார்.\nசிறிது நேரத்தில் சுய நினைவை இழக்க, வீட்டில் இருந்த பிள்ளைகளுக்கு என்ன செய்வதென தெரியவில்லை. கேட்பது எதற்கும் அம்மா பதில் சொல்லாமல் இருக்க, சிறியவன் அழ ஆரம்பித்தான். பெரியவனுக்கு முதலில் என்ன செய்வது என்று தெரியவில்லை. எப்பொழுதோ, யாரோ சொல்லி கொடுத்த 108 என்ற போன் நம்பர் நினைவுக்கு வர, அந்த நம்பருக்கு போன் செய்து விஷயத்தை ஒரளவுக்கு சொல்லி புரியவைத்தான். அவர்களும் இதை அலட்சியப்படுத்தாமல், வீடு இருக்கும் இடத்தை, அவன் சொன்ன அடையாளத்தை வைத்து கண்டுபிடித்து, அரை மணி நேரத்தில் அவர்கள் வீட்டுக்கு வர, சிறுவனின் அன்னை காப்பாற்றப்பட்டார்.\nபெற்றோர்களே, நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 108. மறக்காமல், உங்கள் குழந்தைக்க்கு சொல்லிக்கொடுங்கள்.\nசமீபகாலங்களில் எல்லா விளம்பரங்களிலும் விற்கப்படும் பொருளைப் பற்றியோ, சேவையைப் பற்றியோ சொல்லாமல், பெண்ணையோ, காதலையோ, காமத்தையோ பயன்படுத்தி, அதை எப்படியாவது விற்கப்படும் பொருளுடன் இணைத்து விளம்பரம் செய்கிறார்கள். ஐஸ்க்ரிம் ஆகட்டும், குளிர்பானம் ஆகட்டும். அது ரொமான்ஸை கூட்டுவதாக விளம்பரம். பாடி ஸ்ப்ரே ஆகட்டும், ஷேவிங் க்ரிம் ஆகட்டும். அது பெண்களை ஈர்ப்பதாக விளம்பரம். இது போல், சென்ற வாரம் நான் டைம்ஸ் அசெண்ட்டில் (வேலைவாய்ப்பு இணைப்பு) கண்ட விளம்பரம் - ஒரு சர்வதேச வங்கி தனது ஐடி துறைக்காக வெளியிட்டிருந்த வேலைவாய்ப்பு விளம்பரம்.\nநீங்களே பாருங்கள். எவனாவது விளம்பரத்தை தப்பா புரிஞ்சி, வேலையில சேர்ந்து, அங்க போயி ‘எங்க என் ஜோடி’ன்னு கேட்டுடக்கூடாது. சும்மாவே, ஐடி’ன்னா ஓவர் ஆட்டம்’ங்கிறாங்க. இதுல இது வேற\nநம்மில் பலர், டொரண்ட்டில் (Torrent) படங்களை டவுன்லோட் செய்து பார்க்கிறோம். தியேட்டருக்கு செல்லும் வாய்ப்பில்லாதவர்கள், தியேட்டரில் இன்னும் வராத, வர வாய்ப்பில்லாத, வந்து போன படங்களை பார்க்க விரும்புபவர்கள், இணையத்தில் படங்களை டவுன்லோட் செய்து பார்க்கிறார்கள். இப்படி டவுன்லோட் செய்தவர்கள் மீது, ‘ஹர்ட் லாக்கர்’ பட தயாரிப்பாளர்கள் சமீபத்தில் நீதிமன்றத்தில் கேஸ் போட்டுள்ளார்கள். படத்தை டவுன்லோட் செய்தவர்களின் ஐபி அட்ரஸை நீதிமன்றத்தில் சமர்பித்து, நஷ்ட ஈடு கேட்டு இருக்கிறார்கள். ஐபி அட்ரஸ் எதற்கு இணையத்தில் பலர் தரவிறக்கி செய்து பார்த்ததாகவே சொல்லி, விமர்சனம் என்ற பெயரில் சுயவாக்குமூலமே கொடுத்திருக்கிறார்களே\nஒண்ணும் செய்ய முடியாது என்றாலும், இவர்கள��� இனி விமர்சனம் எழுதுகிறேன் என்று சுயவாக்குமூலம் கொடுக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nபெங்களூரில் திருப்பதி தேவஸ்தானம், ஒரு கோவில் கட்டியிருக்கிறார்கள். திருப்பதியில் செய்யும் பூஜைகள் போலவே, இங்கும் செய்கிறார்கள். அதெல்லாம் முக்கியமா அதே போல், லட்டு கொடுப்பார்களா அதே போல், லட்டு கொடுப்பார்களா என்பது தான் என் சந்தேகமாக இருந்தது. கொடுப்பார்களாம். சனிக்கிழமைகளில் மட்டும். ஒன்று ரூபாய் 25.\nஇன்னும் இந்த கோவில் போனதில்லை. ஒரு சனிக்கிழமை போக வேண்டும்.\nஎப்பவுமே நம்மூர் ஆஸ்பத்திரிகளைப் பற்றி மோசமாகத்தானே கேள்விப்படுகிறோம். இதோ ஒரு நல்ல செய்தி.\nஏதோ வேலை விஷயமாக பெங்களூர் வந்த ஒரு அமெரிக்கருக்கு திடீரென இரவில் நெஞ்சு வலிக்க, அவரை ஜெயதேவா ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்கிறார்கள். பணியிலிருந்த டாக்டர் பரிசோதித்து, சீரியஸாக ஒன்றுமில்லை என்று சொல்லி அவரை உடனே திருப்பி அனுப்பியிருக்கிறார். பில்லை பார்த்த அமெரிக்கருக்கு ஆச்சரியமோ ஆச்சரியம். 92 ரூபாய்க்கு பில் போட்டிருக்கிறார்கள். உண்மையில் இது இந்தியர்களுக்கே ஆச்சரியமான விஷயமாகத்தான் இருக்கும். இருந்தாலும் விஷயம் தெரியாமல், அந்த ஆள் ஊருக்கு சென்று ஒபாமாவுக்கு லெட்டர் போட்டிருக்கிறார். “ஜயா, இந்த மாதிரி இந்தியாவுல நெஞ்சு வலிக்கு ஒரு ஆஸ்பத்திரி போயிருந்தேன். ரெண்டே ரெண்டு டாலர் தான் வாங்குனாங்க. நீங்களும் இருக்கீங்களே”ன்னு. அதிபரும் அதற்கு பதிலளித்திருக்கிறார். அமெரிக்க மக்களின் மருத்துவ சேவைக்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது என்று. கூடவே, பெங்களூர் ஆஸ்பத்திரிக்கு பாராட்டும் தெரிவித்து இருக்கிறார்.\nஏதோ அவர் நேரம் இந்த ஆஸ்பத்திரி போனாரு. ‘புகழ்பெற்ற’ மற்ற மருத்துவமனைகளுக்கு சென்றிருந்தால் அவ்வளவுதான். பீஸ் மட்டுமில்ல, ப்யூஸும் புடுங்கிருப்பாங்க.\nஇன்றைய ஐட்டம்ஸ் எல்லாமே சூப்பர்.\nசென்னை திருப்பதி தேவஸ்தான ஆஃபீஸில் இருக்கும் கோவிலில் ( இப்போ இங்கே அசல் கோவில் போல அஞ்சுகால பூஜை நடக்குது) திருப்பதி லட்டு மாசத்தின் முதல் சனிக்கிழமைகளில் மட்டும் விற்க ஆரம்பிச்சு சமீபகாலமா எல்லா சனிக்கிழமைகளிலும் விக்கறாங்க.\nஆமாம்..... நாயைச் சுடணுமுன்னு துப்பாக்கி லைசன்ஸ் வாங்கலாமா\nஐயா எனக்கு ஒரு வேலை கிட��க்குமா அந்த அட்வர்டைஸ்மெண்ட் கொடுத்திருக்கிற கம்பெனியில \nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஅனைத்து தகவல்களும் அருமை. நன்றி சரவணா.\nடோரண்ட் டவுன்லோடுக்கு எல்லா ப்ரொட்யூஸரும் கேஸ் போட ஆரம்பிச்சுட்டா நம்ம நிலைமை\nநன்றி துளசிம்மா... சென்னையில் இருப்பது நீங்க சொல்லித்தான் தெரியும்.\nஅப்ளை பண்ணிப்பாருங்க. டான்ஸ் ஆட தெரியுமா\nவெங்கடநாராயணா ரோடு, தி.நகர்லே இருக்குதுங்க.\nஇதுக்குக் கொஞ்சம் தள்ளித்தான் அந்த புகழ்பெற்ற நடேசன் பார்க் இருக்கு.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nஇடிந்த வீட்டிலிருந்து உயரத்திற்கு - வடிவேலு\nசெம்மொழி மாநாடு துவக்கமும் கணேஷின் முடிவும்\nராவணன் - டண் டண் டண்டணக்கா\nநாட்டு சரக்கு - பெங்களூரில் திருப்பதி லட்டு\nமணிரத்னம் -> ராவணன் <- ரஹ்மான்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ajmal-mahdee.blogspot.com/2018/11/", "date_download": "2019-12-13T00:39:28Z", "digest": "sha1:FJGJYBDGM3DJNQSSD43G3INGQRIIUN3S", "length": 91808, "nlines": 972, "source_domain": "ajmal-mahdee.blogspot.com", "title": "Discover Islam In Tamil: November 2018", "raw_content": "\nபேரிடர் மேலாண்மை அமைப்புகளின் தலையாய பணி \nபொதுவாக இயற்கை சீற்றத்தால் மக்கள் பாதிக்கப்படும்போது வரும் காலங்களில் பாதிப்புகளை குறைப்பது எப்படி என்று சிந்தித்து செயல்படுவதுதான் அரசு மற்றும் அரசால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர் மேலாண்மை அமைப்புகளின் தலையாய பணியாக இருக்க முடியும்..\nதற்போது புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் செய்திகளின் மூலம் பல விஷயங்கள் நம் கவனத்திற்கு வருகின்றன.\nமின் கம்பங்கள் மொத்தமாக சரிந்து பெருவாரியான இடங்களில் இன்று வரை மின்சாரம் திரும்பவில்லை.\nகுடிசை வேய்ந்த வீடுகள், ஓடு பரத்திய வீட்டின் கூரைகள் புயலால் முற்றிலும் சேதமடைந்துள்���ன.\nவிவசாய நிலங்களில் பயிர்கள் அழிந்துள்ளன.\nஇவற்றில் மின்சாரக் கம்பங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் நிலங்கள் பற்றிய புள்ளிவிபரங்கள் எடுக்கப்பட்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசுத்துறை செயல்படுகிறது.\nஇதற்கிடையில் மக்களின் அடிப்படைத் தேவைகளை மாநிலமெங்குமிருந்து செல்லும் நிவாரணப் பொருட்கள் தன்னார்வலர்களால் பகிர்ந்தளிக்கப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.\nஇந்த சூழலில் அரசு என்ன செய்ய வேண்டும்..\nஇந்தியாவின் வளர்ந்த மாநிலங்களில் ஒன்று என்று மார்தட்டிக் கொள்ளும் நம் கண்களை இந்தப் புயல் திறந்துள்ளது எனலாம். எத்தனை எத்தனை மக்கள் இன்னும் அடிப்படை வசதிகளின்றி ஒண்டுக் குடிசையில் வாழ்கின்றனர் என்பதைப் பார்க்கும் நமக்கு வளர்ச்சியின் அளவுகோல் என்ன என்பதில் சந்தேகம் வருகிறது..\nதங்களது இருப்பிடங்களை இழந்த மக்கள் இனி என்ன செய்வார்கள். கந்துவட்டிக்காரர்களிடம் வட்டிக்குக் கடன் வாங்கி மேற்கூரையை வேய்ந்து தங்கள் அன்றாட வாழ்வை நகர்த்துவார்கள். நாமும் அவர்களை மறந்து விடுவோம்..\nஅவர்கள் உழைப்பெல்லாம் வட்டி கட்டியே சரியாய்ப் போகும். காலங்காலமாக குடிசைகளிலேயே அவரகள் காலம் கழியும். அரசு கொடுக்கும் சிறிய தொகை அவர்களின் அன்றைய பிரச்சினையை மட்டுமே தீர்க்கும்..\nஇந்த சூழலில் அரசு நெடுங்கால திட்டம் ஒன்றை வகுப்பது அவசியமாகிறது. புயல் பாதித்த பகுதிகளில் குடிசை வாழ் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். குடும்பத்திற்கு ஒரு வீடு திட்டத்தை முழுமையாக புயல் பாதித்த இடங்களில் குடிசைக்கு மாற்றான வீடுகள் கட்டிக் கொடுக்க செயல்படுத்த வேண்டும்.\nநாட்டு மக்களை அதுவும் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரங்களின் அடிமட்டத்தில் இருக்கும் மக்களை கைதூக்கி விடுவதுதான் அரசின் பணி. அதை இந்தப் பேரிடரால் வீடிழந்து நிற்பவர்களுக்கு உடனடியாகச் செய்வதே தலையாய பணியாக இருக்க முடியும்..\nபுயல் பாதித்த பகுதியில் குடிசைகளில் வாழும் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை பதிவிட்டிருந்தேன். அதைப் படித்த நண்பர்கள் பலர் அது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வியை முன்வைத்தனர். வெகுசிலர் அப்படி க��்டிக் கொடுக்க வீடு ஒன்றுக்கு என்ன செலவு ஆகும் என்றும் கேட்டனர்.\nகுடிசைகளை மாற்றி கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுப்பது என்பது அரசால் முடியாத காரியமல்ல. மாநில அரசின் திட்டம் மத்திய அரசின் திட்டம் என அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒட்டுமொத்தமாக இந்தப் பகுதிகளுக்கு அந்த நிதியை திருப்பி விட்டாலே போதும். மேலும் இதற்கான நிதிகளை பெரு நிறுவனங்களின் சமூக மேம்பாட்டு நிதியிலிருந்தும் பெறலாம்.\nஅதென்ன சமூக மேம்பாட்டு நிதி.. பெரு நிறுவனங்கள் தங்களுடைய லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் சமூக மேம்பாட்டிற்காக செலவிட வேண்டும் என்பது சட்டம். அதைப் பல நிறுவனங்கள் அந்தந்த பகுதிகளில் எதையாவது சமூகப்பணிகள் என்ற பேரில் செய்து கணக்குக் காட்டி விடுகின்றனர். ஆனால் அந்த நிதி முழுவதையும் அரசே அவர்களிடம் வாங்கியோ அல்லது அவர்களிடமே அவரவர் பங்குக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வீடுகள் கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்தாலே போதுமானது.\nஒரு வீடு என்பது கழிவறை வசதிகளுடன் 186 சதுர அடியில் கட்ட முடியும். அதற்கான உத்தேச மதிப்பீடு ₹.2லட்சம் ஆகும்.\nகிராமந்தோறும் பாதிக்கப்பட்ட குடிசைகளைக் கணக்கெடுத்து அவரவர் இடங்களில் இந்த வீடுகளைக் கட்டிக் கொடுக்க பெரு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்த முன்வர வேண்டும்.\nவாழ்வாதாரங்களையும் வாழ்வையும் இழந்து நிற்கும் அம்மக்களுக்கு காலத்தால் செய்யும் இது போன்ற நிரந்தரத் தீர்வளிக்கும் செயல்பாடுகள் மூலமே வாழ்வளிக்க முடியும் என்பது நமது நம்பிக்கை..\nHB பென்சில் என்றால் என்ன\nஆறாம் வகுப்பில் படிக்கும் போது எனது ஓவிய ஆசிரியர் 2HB பென்சில் கொண்டு வந்து படம் வரையச் சொல்வார். அப்போது 2HB என்றால் என்னெவென்று தெரியாது. கடைக்குச் சென்று 2HB பென்சில் தாருங்கள் என்று கேட்பேன். கடைக்காரர் தரும் பென்சிலை எடுத்துப் பார்த்தால் அதில் HB என எந்த இடத்திலும் பொறிக்கப்பட்டிருக்காது.\nகடைக்காரரிடம் இதில் HB என்று எதுவும் எழுதவில்லையே என்று கேட்டால், இது தான் 2HB பென்சில். வேணுமா வேண்டாமா என்று கத்திக் கொண்டே கேட்பார்.\nநானும் வாங்கிக் கொண்டு வகுப்பறைக்கு வந்தால் ஓவிய ஆசிரியை இதுவா 2HB என்று முறைப்பார். எனக்கு வரைவதில் கொஞ்சம் ஈடுபாடு குறைவாக இருந்ததால் பென்சிலோடு கொண்ட தொடர்பு வகுப்பறையிலேயே முடிந்து போய்விட்டது.\nமுப்பது வருடம் கழித்து இப்போது எனது மகன் அஜ்வத் மஹதி HB6 பென்சில் கேட்கிறான். அவனுடைய ஓவிய ஆசிரியர் இப்போது அவனை துரத்துகிறார். வாழ்க்கை வட்டம் என அவ்வப்போது நிரூபிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.\nஇப்போது பென்சிலை தேடுவது என் மகனல்ல. நான். கடை கடையாய் அலைந்து பார்த்தேன். HB6 என்ற பென்சில் கிடைக்கவே இல்லை.\nநடராஜ், அப்சரா, கேமல், மார்வெல், டிஷ்னி என வித விதமாக பென்சில்கள். சில பென்சில்களில் 1HB, HB2 , 4HB என சிறிய எழுத்தில் பென்சிலில் எழுதப்பட்டிருந்தது.\nகடைசியாக இந்த HB எதைக் குறிக்கிறது என தேட ஆரம்பித்தேன். அப்போது தான் HB என்பது பென்சில் பயன்படுத்தும் கிராபைட்டின் அளவு கோல் என புரிந்து கொண்டேன்.\nபென்சில் கிராபைட் மற்றும் களிமண் ஆகிய இரண்டையும் கலந்து செய்கிறார்கள். கிராபைட்டுடன் கலக்கும் களிமண் தான் பென்சிலின் blackness ஐ தீர்மானிக்கிறது.\nஇந்த களிமண் சாம்பல் நிறம் முதல் கறுப்பு நிறம் வரை இருக்கிறது. அதிக blackness வேண்டுமானால் கருமையான களிமண்ணையும், குறைவான blackness வேண்டுமானால் சாம்பல் நிற களிமண்ணையும் கிராபைட்டுடன் கலக்கிறார்கள்.\nஇது போல சேர்க்கும் களிமண்ணின் விகிதம் குறைவாக இருந்தால் அது softness ஐ தரும். அதிகமாக இருந்தால் hardness ஐ தரும்.\nH என்பது பென்சிலில் இருக்கும் hardness ஐ குறிக்கிறது. B என்பது அதன் blackness ஐ குறிக்கிறது.\nHB பென்சில் என்றால் கடினத்தன்மையும் கருமை அதிகமாகவும் இருக்கும். பொதுவாக எழுதுவதற்கு HB பென்சிலை பயன்படுத்துவார்கள்.\nHH என்று குறிப்பிடப்பட்ட பென்சில் அதிக கடினத்தன்மையோடு இருக்கும். பொறியியல் வரைபடம் வரைபவர்கள் HH பென்சிலை பயன்படுத்துவார்கள்.\nBBB என்று குறிப்பிடப்பட்ட பென்சில் அடர் கருமை நிறத்தில் எழுதும்.\n1H6B பென்சில் அதிக கருமை எழுதுவதற்கு மிருதுவாகவும் இருக்கும்.\n6H1B பென்சில் கருமை குறைந்து சாம்பல் நிறத்திலும் அதிக கடினத்தன்மையோடும் இருக்கும்.\nH ன் மதிப்பு 1, 2, 3 என அதிகரித்துக் கொண்டே போகும். அது போல B ன் மதிப்பும் 1,2,3 என அதிகரித்துக் கொண்டே இருக்கும்.\nஒவியர்கள், பொறியியல் வரைவாளர்கள் தங்களின் தேவைகளின் அடிப்படையில் பென்சிலை தேர்ந்தெடுப்பர். கறுப்பு வெள்ளை படம் வரையும் போது விதவிதமான நிற பேதங்களை வேறுபடுத்திக் காட்ட விதவிதமான பென்சில்கள் தேவை.\nஇப்போது குழந்தைகள் நேரடியாக அலைப்பேசி அல்லது கணினியில் வரைய தொடங்கிவிட்டார்கள். இருந்தாலும் பென்சிலால் வரையும் போது கிடைக்கும் finishing கணினியில் வரையும் போது ஏற்படுவதில்லை.\nஇனி பென்சில் வாங்கும் போது எதற்காக பென்சிலை வாங்குகிறோம் என்பதை முடிவு செய்து அதற்கு தேவையான பென்சிலை கேட்டு வாங்குவோம்.\nஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.\nஇன்று நவம்பர் 19 உலக கழிப்பறை தினம், உலகத்தில் இதெற்கெல்லாம் தினம் வைப்பார்களா என்ற கேள்வி உங்களுக்கு எழுந்தால் தயவு செய்து இதனை படியுங்கள்..\nஇந்தியாவில் 818 மில்லியன் மக்கள் திறந்த வெளியைதான் கழிப்பறையாக பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் பெரும்பாலான பெண் குழந்தைகள் படிப்பை நிறுத்த போதிய கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகளே காரணமாகின்றன. தமிழ் நாட்டில் மட்டும் 1500 க்கும் மேற்பட்ட பள்ளிகள் கழிப்பறை இன்றி இயங்கி வருகின்றன. ஒரு சாதாரண கழிப்பறை இவ்வளவு பிரச்னையா என்பவர்களுக்கு இன்னமும் அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.\nஉலக அளவில் ஒரு நாளைக்கு போதிய கழிப்பிட வசதி இல்லாமல் நோய்வாய்ப்பட்டு 1000 குழந்தைகள் இறந்து போகின்றன. உலக அளவில் ஆறில் ஒரு பெண் குழந்தை பள்ளிகளில் கழிப்பிட வசதி இல்லாததால் படிப்பை தொடர முடியாமல் படிப்பை நிறுத்திவிடுகிறது. 1 பில்லியன் மக்கள் இன்றளவும் திறந்தவெளியை தான் கழிப்பறையாக பயன்படுத்துகிறார்கள். இந்த சூழல் ஏன் என்று பார்த்தால் போதிய சுற்றுச்சூழல் வசதியை அந்த நாட்டு அரசுகள் ஏற்படுத்தி தராததும், கழிப்பறை பற்றியும், அதனால் ஏற்படும் நோய்கள் பற்றியும் போதிய விழிப்புணர்வு இல்லாததும் தான்.\nஇந்த விழிப்புணர்வு இல்லாததால் திறந்த வெளியில் பயன்படுத்தும் கழிப்பறை மூலம் 10 லட்சம் பாக்டீரியாக்களும், 1 கோடி வைரஸ்களும் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி 50 கொடிய நோய்களுக்கான வாய்ப்பும் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.உலக அளவில் இந்த பிரச்னை ஒரு சில இடங்களில் மட்டுமே பெரிதாக எடுத்து கொள்ளப்படுகிறது. யுனிசெஃப் சர்வேயின் படி இந்தியாவில்தான் அதிகமான மக்கள் கழிப்பறை வசதியின்றி இருப்பதாகவும், இதற்கு அடுத்த இடத்தில் சீனா இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த ஆய்வுகள், புள்ளி விவரங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். அன்றாட வாழ்வில் இந்தியாவில், ஏன் தமிழகத்தில் உள்ள ஒருவர் சந்திக்கும் பிரச்னைகளை பார்ப்போம், ஒருவர் தனது வேலை நிமித்தமாக 60 கிமீ தொலைவு பயணிக்கிறார் என்றால் அவர் தனது வீட்டில் கழிப்பறையை பயன்படுத்தினால் அவர் சென்று சேரும் இடத்தில் இருக்கும் கழிப்பறையைதான் அடுத்து பயன்படுத்தும் நிலை உள்ளது. பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலைய கழிப்பறைகளிலும் சுத்தம் என்பது எவ்வளவு ரூபாய் என்று கேட்கும் அளவில் இருக்கிறது. இது ஒரு ஆணுக்கு என்றாலே வருத்தமான விஷயம். இதுவே ஒரு பெண் என்றால் இன்னமும் மோசம், நிறைமாத கர்ப்பிணியாக இருப்பவரோ அல்லது மாதவிடாய் நேரங்களில் உள்ள பெண்களோ நிச்சயம் கழிப்பறையை பயன்படுத்தாமல்தான் அவதிப்படுகிறார்கள். வேறுவழியில்லாமல் இந்த கழிவறைகளை பயன்படுத்துபவர்கள் நோய்வாய்ப்படுகிறார்கள்.\nகிராமங்களில் திறந்தவெளிதான் நிரந்தர கழிப்பறை என்ற சூழல் இருக்கும் போது, ஆண்கள் காலை நேரத்திலும் மாலை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் கழிப்பறையை பயன்படுத்த முடியாமலும், பெண்கள் விடியற்காலை மற்றும் இரவு இருட்டிய பின்பே திறந்த வெளியில் கழிப்பறையாக பயன்படுத்துகிறார்கள். அதுவும் யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் கிராமத்தில் என்றால், நகரத்தில் வேறு பிரச்னை. நெரிசல் மிகுந்த சாலையில் ஒருவர் தனது இயற்கை உபாதையை கழிக்க வேண்டுமெனில், அவர் குறைந்த பட்சம் பேருந்தில் 20 நிமிட பயணத்தை மேற்கொண்டால் தான் முடியும் என்ற சூழல் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ளது.\nபடிப்பு வரவில்லை, பாடம் கடினமாக உள்ளது என்று பள்ளியை விட்டு நிற்பது கூட தவறு. எப்படியாவது படிப்பை அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்ற சூழலில் இந்தியாவில் குழந்தைகள் கழிப்பறை வசதியில்லாமல் படிப்பை நிறுத்தினால் என்ன நியாயம் இந்தியா பொருளாதார தன்னிறைவு பெற்ற நாடு, உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடம், இந்தியாவை வல்லரசாக்குவோம் என்றெல்லாம் மார்தட்டிக்கொள்ளும் நாம் இது போன்ற விஷயங்களையும் மறந்து விடுகிறோம்.\nமேக் இன் இந்தியா எனும் போது முதலில் இந்தியாவில் கழிப்பறைகளை தயாரிக்க திட்டமிடுங்கள், தூய்மை இந்தியா என்று கங்கையை சுத்தம் செய்யும் நேரத்தில் சில கழிப்பறைகளை கட்டி மட்டும் கொடுங்கள் அவர்கள் சுத்தம் செய்து கொள்வார்கள் என்று இந்தியாவில் ஒருவன் பொதுக்கழிப்பறைக்குள் தயக்கமின்றி செல்வதும், கழிப்பறை இல்லாத வீடுகளே இந்தியாவில் இல்லை என்ற நிலை உருவாகிறதோ அன்று தான் இந்தியா தூய்மையாகும். ஆகவே\nகழிப்பறை கட்டுங்கள் இந்தியா தூய்மையாகும்\n இன்னும் எத்தனை உயிர்களை இந்த ஆணவ சாதி தின்னப்போகிறது \nதிருமணமான மூன்றே மாதங்களில் புதுமண தம்பதியை பெண்ணின் குடும்பத்தினரே கொடூரமாக கொலை செய்து, சடலங்களை க‌ர்நாடக ஆற்றில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. காதல் கைக்கூடிய அந்த இளம் ஜோடியின் கனவு, சாதி வெறியினால் சின்னாபின்னமாக்கப்பட்டு இருக்கிறது. கிருஷ்ணகிரி போலீஸ் எஸ்.பி.மகேஷ்குமார் அனுப்பிய கொலை படங்களும், மண்டியா போலீஸார் பகிர்ந்து கொண்ட தகவல்களும் ஏற்படுத்திய அதிர்வலையில் இருந்து மீள முடியவில்லை.\nஓசூரை அடுத்துள்ள சூடகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் நந்தீஷ் (25). பட்டியல் வகுப்பை சேர்ந்த இவரும் அதே ஊரை சேர்ந்த மகள் சுவாதியும் (21) 4 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். நந்தீஷின் சாதியை காரணம் காட்டி, சுவாதியின் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெற்றோர் கடுமையாக எதிர்த்துள்ளனர். மிரட்டலுக்கு பயப்படாமல் சுவாதி நந்தீஷை காதலித்து வந்துள்ளார்.\nகடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய சுவாதி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நந்தீஷை வற்புறுத்தியுள்ளார். இதனை ஏற்காத நந்தீஷின் தந்தை நாராயணப்பா, 'சாதி பிரச்சினை வரும்' எனக்கூறி சுவாதியை அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். உடனடியாக சுவாதியின் தந்தை சீனிவாசனை சந்தித்து, தன் மகனுக்கு சுவாதியை திருமணம் செய்து தருமாறு 'பெண் கேட்டு'ள்ளார்.\nஅதற்கு சுவாதியின் தந்தை சீனிவாசன் சாதி பெயரைச் சொல்லி திட்டி, பெண் தர மறுத்துவிட்டார்.மேலும் சுவாதியை அடித்து, வெளியே செல்ல விடாமல் வீட்டில் அடைத்து வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்டில் சுவாதி வீட்டை விட்டு வெளியேறி, நந்தீஷை திருமணம் செய்துள்ளார். திரும்பவும் ஊருக்குப் போனால் பெரிய பிரச்சினையாகும் என்பதால் இருவரும் 'தலைமறைவு' வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.\nஓசூர் பேருந்து நிலையம் அருகே 'ரகசியமாக' வாடகை வீடு எடுத்து வசித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 4-ம் தேதி சட்டப்படி நந்தீஷூம் - சுவாதியும் தங்களது திருமணத்தை சூளகிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி ஓசூருக்கு வந்த‌ நடிகர் கமல்ஹாசனை சுவாதி பார்க்க விரும்பியுள்ளார். காதல் மனைவியின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, நந்தீஷ் அவரை கமல் ஹாசன் நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றுள்ளார்.\nஅங்கு சுவாதியின் உறவினர்கள் கிருஷ்ணன் (26), வெங்கட் ராஜ்(25) ஆகியோர் புதுமண தம்பதியை பார்த்து, அவர்களிடம் பேச்சுக்கொடுத்து கொண்டே சுவாதியின் தந்தைக்கு தகவல் கொடுத்தன‌ர். அதற்காகவே காத்திருந்த சுவாதியின் தந்தை சீனிவாசன் (40), பெரியப்பாக்கள் அஸ்வதப்பா(45), வெங்கடேஷ் (43) சாமிநாதனின் (30) வாடகை காரை எடுத்துக்கொண்டு வந்தனர்.\nமுதலில் கோபமாக சண்டை போட்ட சுவாதியின் தந்தை சீனிவாசன், ''காரில் ஏறுங்கள். போலீஸ் ஸ்டேசனுக்கு போகலாம்''என குண்டுகட்டாக நந்தீஷையும் சுவாதியையும் காரில் ஏற்றியுள்ளனர். ஒரு கட்டத்தில் கோபம் முற்றி கண்ணீர் விட்டு அழுவதைப் போல நடித்த சீனிவாசன், இருவரையும் ஏற்றுக்கொள்கிறேன். வீட்டுக்கு வந்துடுங்க எனவும் கெஞ்சியுள்ளார். இதனை நம்பி நந்தீஷூம் - சுவாதியும் பயணித்த நிலையில், கார் நைஸ் ரோடு வழியாக கர்நாடகாவுக்குள் நுழைந்தது.\nஇதனால் சந்தேகமடைந்த நந்தீஷ், 'எதுக்கு இந்த பக்கம்' என கேட்டிகிறார். அதற்கு சீனிவாசன், ''ராம்நகர் பக்கத்துல பெரிய அனுமான் கோயில் இருக்கு. அங்கு போய் பூஜை பண்ணிட்டு, முறைப்படி கல்யாணம் செஞ்சி வைக்கிறேன்''என ஏமாற்றி அழைத்து சென்றுள்ளார். இதனை நந்தீஷூம், சுவாதியும் நம்பாத நிலையில் மீண்டும் வாக்குவாதம் எழுந்திருக்கிறது. அப்போது காரில் இருந்த சீனிவாசன், வெங்கடேஷ், அஸ்வதப்பா, கிருஷ்ணன், வெங்கட் ராஜ் உள்ளிட்டோர் கூர்மையான ஆயுதங்களால் நந்தீஷ் - சுவாதியை அடித்துள்ளனர்.\nஆள் நடமாட்டம் இல்லாத சிவனசமுத்ரா நீர்வீழ்ச்சி பகுதிக்கு கொண்டு சென்று, 'பிரிந்து போய்விடுமாறு' மீண்டும் நந்தீஷையும், சுவாதியையும் கடுமையாக தாக்கியுள்ளனர். அதற்கு மறுத்த நிலையில் இருவரையும் ஆயுதங்களால் தலை பகுதியில் வெட்டி, கொலை செய்துள்ளனர். பின்னர் இருவரையும் அடையாளம் காண முடியாதவாறு, அவர்களின் முகங்களை தீயிட்டு பொசுக்கியுள்ளனர். அதிலும் சுவாதியை மொட்டை அடித்து, அவரது அடிவயிறு பகுதியை சிதைத்துள்ளனர். இருவரின் கை, கால் லுங்கி துணியால் கட்டி சிம்சா ஆற்றில் வீசிவிட்டு, ஊர் திரும்பியுள்ள‌னர்.\nஇந்நிலையில் கடந்த 11-ம் தேதி நந்தீஷின் தம்பி சங்கர், தனது அண்ணனையும் அண்ணியையும் காணவில்லை. சுவாதியின் தந்தை சீனிவாசன் மீது சந்தேகம் இருப்பதாக ஓசூர் போலீஸில் புகார் அளித்தார். இதனை வழக்கம்போல போலீஸார் உடனடியாக வழக்குப்பதிவு செய்யவில்லை. கட‌ந்த 13-ம் தேதி நந்தீஷின் உடல் அழுகிய நிலையில் கர்நாடக‌ ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட பிறகு, 14-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.\nநந்தீஷின் முகம் அடையாளம் காண முடியாத நிலையில், அவர் அணிந்திருந்த நீல நிற டி - ஷர்ட் துப்பு துலக்க உதவியது. அதில் டாக்டர் அம்பேத்கர் படம் பொறிக்கப்பட்டு, 'சூடகொண்டப்பள்ளி, ஜெய்பீம்' என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து பெலகாவாடி போலீஸ் கிருஷ்ணகிரி போலீஸாருக்கு தகவல் கொடுத்த நிலையில், மறுநாள் (15-ம் தேதி) நந்தீஷின் சடலம் மிதந்த அதே இடத்தில் சுவாதியின் சடலமும் மிதந்தது.\nஇதை உறுதி செய்த போலீஸார் நந்தீஷ் - சுவாதியை கடத்தி கொலை செய்ததாக சுவாதியின் தந்தை சீனிவாசன்(40), பெரியப்பா வெங்கடேஷ் (43), மற்றொரு பெரியப்பா அஸ்வதப்பா (45) உறவினர் கிருஷ்ணன் (26), உறவினர் வெங்கட் ராஜ் (25), கார் உரிமையாளர் சாமி நாதன் (30) ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் சீனிவாசன்,வெங்கடேஷ், கிருஷ்ணா ஆகிய 3 பேரை பிடித்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய அத்தனை பேரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து எழும் வழக்கமான கண்டன முழக்கங்களை பார்க்க சலிப்பாக இருக்கிறது. அறிக்கைகள், கள ஆய்வுகள், விசாரணைகள், சட்ட நடவடிக்கைகள் எல்லாம் அலுப்பூட்டுகின்றன. சாதி ரீதியான தாக்குதல்கள் அன்றாட நடவடிக்கைகளாக மாறிவிட்ட சூழலில் அதை தினமும் எழுதுவதும், பேசுவதும் விரக்தியை தருகிறது. கழிவிரக்கம், ஆதரவு குரல், தொலைக்காட்சி விவாதம், கண்டன ஆர்ப்பாட்டம், நீதிமன்ற முறையிடல், புதிய சட்டத்துக்கான கோரிக்கை என எல்லாமே அந்த நேரத்துக்கான கண் துடைப்போ என எண்ண வைக்கிறது.\nசாதி ரீதியாக மனித தன்மையற்ற முறையில் எளிய மனிதன் கொல்லப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், 'ஒற்றுமை அவசியம்' என முழங்கும் குரல்களை ஏற்கும் மனநிலை இல்லாமல் போகிறது. களத்தின் எதார்த்தத்தை உணராமல், கனவு தேசத்தை கட்டியெழுப்பவதில் மும்முரமாக இருக்கும் தலித் கட்சிகளை நேசிக்க முடியாமல் போகிறது. எதனோடும் ஒப்பிடவே முடியாத வலியை சந்திக்கும் பாதிக்கப்பட்டவனையும், நிதம்நிதம் வதம் செய்யும் பாதிப்பை ஏற்படுத்துவனையும் ஒன்றாக அமர்த்தி, உரையாட அழைக்கும் புதிய குரல்களை ஆதரிக்க முடியாமல் போகிறது.\nஎன்ன செய்தால் இந்த கொலைகள் எல்லாம் நிற்கும் எப்படி கொல்லப்படுபவர்களை காப்பது எப்படி சொன்னால் கொலையாளிகளுக்கு புரியும் புரியாதவர்களுக்கு எப்படி புரிய வைப்பது புரியாதவர்களுக்கு எப்படி புரிய வைப்பது பலியிடப் படுவதற்காகவே நேர்ந்து விட்டவர்களா ஒடுக்கப்பட்டவர்கள் பலியிடப் படுவதற்காகவே நேர்ந்து விட்டவர்களா ஒடுக்கப்பட்டவர்கள் மனசாட்சி உள்ள மனிதர்களால் தினந்தினம் கொலைகளை கண்டும், எப்படி மிக‌ சாதாரணமாக கடந்து போக முடிகிறது\nஇத்தனைகளை கொலைகள், வீடு எரிப்புகள், பலாத்காரங்கள், வன்முறை சம்பவங்கள் என தினந்தினம் பார்த்துக்கொண்டு இருக்கும், 'தலித் தலைவர்களால்' ஏன் இந்த சம்பவங்களுக்கு எதிராக கிளர்ந்தெழ முடியவில்லை. எதிர் தாக்குதல் குறித்து முழக்கம் எழுப்பியவர்கள், ஏன் மவுனமாக இருக்கிறார்கள்\nஎதுவுமே சாத்தியப்படாத நிலையில், எல்லாவற்றையும் மீண்டும் தொடக்கத்தில் இருந்தே தொடங்கி பார்க்க வேண்டும். எவரும் கைக்கொடுக்காத நிலையில், மக்கள் தமக்கு தாமே கைக்கொடுத்துக்கொள்ள வேண்டும். முக தாட்சண்யம் கடந்த நீண்ட விவாதத்தை, நிறுத்திவிட்ட செயல்பாட்டை, மரபான குணாம்சத்தை, கற்க வேண்டிய பாடத்தை தயக்கமின்றி கற்க வேண்டும். சரியோ, தவறோ எதையும், எதற்கும் நிகர் செய்ய வேண்டும். தீர்வு வரும்வரை நிறுத்தக்கூடாது.\nசாதி வெறியில், பெற்ற மகளை கொடூரமாக கொலை செய்த சீனிவாசனின் முகத்தை பார்த்தேன். கிழிந்த சட்டை, செருப்பில்லாத கால், ஒட்டிப்போன முகம், நோஞ்சான் போன்ற உடல்வாகு பார்க்கவே பரிதாபமாக இருந்தது. கடும் வறுமையும், அறியாமையும், இறுக்கமும் நிறைந்திருக்கிறார். 'பொசுக்'னு இருக்கும் இந்த மனிதருக்கு எங்கிருந்து சாதி வெறி வந்தது சாதி எப்படி இந்த சாதாரண மனிதரிடம் இவ்வளவு மூர்க்கமாக இயங்குகிறது சாதி எப்படி இந்த சாதாரண மனிதரிடம் இவ்வளவு மூர்க்கமாக இயங்குகிறது அறிவியல் வளர்ந்த இந்த 21-ம் நூற்றாண்டிலும் எப்படி இன்னும் முட்டாளாகவே இருக்கிறார் அறிவியல் வளர்ந்த இந்த 21-ம் நூற்றாண்டிலும் எப்படி இன்னும் முட்டாளாகவே இருக்கிறார் பெற்ற மகளை,சக மனிதரை, துள்ள துடிக்க கொல்லும் மன நிலையை எங்கிருந்து பெற்றார் என யோசிக்கவே முடியவில்லை.\nஏராளமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதும், பார்வையில் பலம் வாய்ந்ததாக பட்டவற்றை எல்லாம் புயல் புரட்டி போட்டுவிடுகிறது. பார்வையில் படாத, மக்களின் மனங்களில் புறையோடிப் போயிருக்கும் இந்த சாதியை எந்த புயலாலும் புரட்டி போட முடிவதே இல்லை.\nபுயலை விட சாதி கோரமானது\n01) பாராத பயிரும் கெடும்.\n02) பாசத்தினால் பிள்ளை கெடும்.\n03) கேளாத கடனும் கெடும்.\n04) கேட்கும்போது உறவு கெடும்.\n05) தேடாத செல்வம் கெடும்.\n06) தெகிட்டினால் விருந்து கெடும்.\n07) ஓதாத கல்வி கெடும்.\n08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.\n09) சேராத உறவும் கெடும்.\n10) சிற்றின்பன் பெயரும் கெடும்.\n*11) நாடாத நட்பும் கெடும்.*\n12) நயமில்லா சொல்லும் கெடும்.\n13) கண்டிக்காத பிள்ளை கெடும்.\n14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.\n15) பிரிவால் இன்பம் கெடும்.\n16) பணத்தால் அமைதி கெடும்.\n17) சினமிகுந்தால் அறமும் கெடும்.\n18) சிந்திக்காத செயலும் கெடும்.\n19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.\n20) சுயமில்லா வேலை கெடும்.\n21) மோகித்தால் முறைமை கெடும்.\n22) முறையற்ற உறவும் கெடும்.\n23) அச்சத்தால் வீரம் கெடும்.\n24) அறியாமையால் முடிவு கெடும்.\n25) உழுவாத நிலமும் கெடும்.\n27) இறைக்காத கிணறும் கெடும்.\n28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.\n29) இல்லாலில்லா வம்சம் கெடும்.\n30) இரக்கமில்லா மனிதம் கெடும்.\n31) தோகையினால் துறவு கெடும்.\n32) துணையில்லா வாழ்வு கெடும்.\n33) ஓய்வில்லா முதுமை கெடும்.\n34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.\n35) அளவில்லா ஆசை கெடும்.\n36) அச்சப்படும் கோழை கெடும்.\n37) இலக்கில்லா பயணம் கெடும்.\n38) இச்சையினால் உள்ளம் கெடும்.\n39) உண்மையில்லா காதல் கெடும்.\n40) உணர்வில்லாத இனமும் கெடும்.\n*41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.\n42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.\n43) தூண்டாத திரியும் கெடும்.\n44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.\n45) காய்க்காத மரமும் கெடும்.\n46) காடழிந்தால் மழையும் கெடும்.\n47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.\n48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.\n49) வசிக்காத வீடும் கெடும்.\n50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.\n51) குளிக்காத மேன��� கெடும்.\n52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.\n53) பொய்யான அழகும் கெடும்.\n54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.\n55) துடிப்பில்லா இளமை கெடும்.\n56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.\n57) தூங்காத இரவு கெடும்.\n58) தூங்கினால் பகலும் கெடும்.\n59) கவனமில்லா செயலும் கெடும்.\n60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.\nகெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு\nஅறிவியலைப் படிப்பிக்க ஏற்ற மொழி தமிழ் \n\"தமிழ் அறிவியல் படிப்புகளுக்கு உகந்த மொழி என்பது அவரவர் கற்பனை; உகந்ததாக வேண்டும் என்பது நமது விருப்பு; ஆனால் தற்போது உகந்ததாக இல்லை என்பதே உண்மை. இப்போதுள்ள அறிவியல் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச் சொற்களை வடிவமைத்து முடிக்கும்போது அறிவியல் பல்லாயிரம் தொலைவு சென்றிருக்கும். அறிவியலின் ஆழம் தெரியாதவர்களே தமிழ் அறிவியலைப் படிப்பிக்க ஏற்ற மொழி என்று கூறுகின்றனர்.\" என்கிறார் ஒரு மருத்துவத்துறைப் பேராசிரியர்.\nஅறிவியலின் ஆழம் தெரியாமல் சொல்லவில்லை நாங்கள். அறிவியலின் ஆழத்தைத் தெரிந்துதான் சொல்லுகிறோம்.\nஅறிவியலைத் தமிழில் கற்பிக்கும்போது ஆங்கிலத்தில் உள்ள எல்லாக் கலைச்சொற்களையும் தமிழில் உருவாக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. தமிழில் அறிவியல் நூல்களை உருவாக்கும்போது அவசியமான இடங்களில் ஆங்கிலக் கலைச் சொற்களை அப்படியே கையாளலாம் என்பதுதான் எங்கள் முடிவு. தமிழகத்திலுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் பெரும்பாலான கல்லூரிகளில் தமிழ்வழிப் பாடநூல்கள் புழக்கத்தில் உள்ளன என்பது கவனத்தில் கொள்ளவேண்டியது.\nஆங்கில மொழியில் உள்ள அறிவியலானது ஜெர்மன், பிரெஞ்சு, இலத்தீன், கிரேக்கம் போன்ற பல மொழி கலைச்சொற்களையும் அது உள்வாங்கி இருக்கிறது என்பதைத்தான் நாம் அறிகிறோம்.\nஆங்கிலவழிக் கல்வியால் பாடப் பொருளை மாணவர்கள் நன்கு புரிந்து கொள்ள முடிவதில்லை. படைப்பாற்றல் மிக்க சிந்தனையாளர்களையும் விஞ்ஞானிகளையும் ஆங்கில வழிக் கல்வியால் உருவாக்க முடிவதில்லை. ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பவர்கள் ஆங்கிலவழிக் கல்வியால் துறைசார் அறிவை ஆழமாகப் பெற முடிவதில்லை. புரிந்துகொள்ள முடிவதில்லை. பல மாணவர்களை விசாரித்த பொழுது இந்த உண்மை வெளிப்பட்டது.\nதாய்மொழி வழிக் கல்வியின் மூலமே பாடப் பொருளை நன்கு விளங்கி உள்வாங்கிக்க��ள்ள முடியும். படைப்பாற்றல் மிக்க விஞ்ஞானிகளையும் ஆய்வாளர்களையும் உருவாக்க முடியும்.\nதற்போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கலை அறிவியல் கல்லூரிகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் ஆங்கில வழியில் கற்பிக்கிறார்கள் என்பது பெயரளவுக்குத்தான். எல்லா பேராசிரியர்களும் வகுப்புகளில் பாடம் எடுக்கிற பொழுது தமிழில்தான் விளக்கி சொல்கிறார்கள் என்பது நாம் அறிந்த ஒன்று. அவர்கள் பயன்படுத்தும் கலைச்சொற்கள் மட்டுமே ஆங்கிலக் கலைச்சொற்கள். விளக்கங்களை தமிழில்தான் கொடுக்கிறார்கள்.\nதமிழில் பாடநூல்கள் இல்லை என்பது மட்டுமே ஒரு குறை.\nபேரிடர் மேலாண்மை அமைப்புகளின் தலையாய பணி \nHB பென்சில் என்றால் என்ன\nஅறிவியலைப் படிப்பிக்க ஏற்ற மொழி தமிழ் \nஎந்திரனை உருவாக்கத் தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் கிடைக்கும் இணையதளங்கள்\nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/29/2379/", "date_download": "2019-12-12T23:35:18Z", "digest": "sha1:HRGCH72IAJ3UZIH5SZGYEPZSPQD23OBO", "length": 11199, "nlines": 332, "source_domain": "educationtn.com", "title": "How to use ICT Activity 9 ஆம் வகுப்பு - கணிதம்-கணமொழி - பக்கம் 26 -ICT corner செயல்பாட்டை கையாளும் முறை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHow to use ICT Activity 9 ஆம் வகுப்பு – கணிதம்-கணமொழி – பக்கம் 26 -ICT corner செயல்பாட்டை கையாளும் முறை\nHow to use ICT Activity 9 ஆம் வகுப்பு – கணிதம்-கணமொழி – பக்கம் 26 -ICT corner செயல்பாட்டை கையாளும் முறை\nPrevious articleஆசிரியர்களுக்கு தேவையான படிவங்கள் 2018 – 2019 (மாணவர் வருகை மற்றும் EMIS)\nNext articleபோதுமான மாணவர் சேர்க்கை இல்லை: நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை முழுமையாக ஒப்படைத்த 22 பொறியியல் கல்லூரிகள்\nவகுப்பு 9 தமிழ் முதல் தாள் காலாண்டு மாதிரி வினாத்தாள்.\nவகுப்பு 9 தமிழ் இரண்டாம் தாள் காலாண்டு மாதிரி வினாத்தாள.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமழை விடுமுறையை(02.12.2019) ஈடு செய்யும் பொருட்டு 21.12.2019 (சனிக்கிழமை) சென்னை மாவட்ட அனைத்து வகைப்...\nஅரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் கையாள்வது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்.\nபகுதி நேர ஆசிரியர்களின் விபரங்களை EMIS -ல் பதிவேற்றம் செய்தல் சார்ந்த அவர்களின் செயல்முறைகள்..\nமழை விடுமுறையை(02.12.2019) ஈடு செய்யும் பொருட்டு 21.12.2019 (சனிக்கிழமை) சென்னை மாவட்ட அனைத்து வகைப்...\nஅரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் கையாள்வது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nஉயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வரும் முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள்...\n*உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வரும் முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு* 22.1.2019 முதல் ஜேக்டோ ஜியோ சார்பாக நடைபெற உள்ள காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் 100% தொடக்க நடுநிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-mar17/32623-2017-03-09-06-30-04", "date_download": "2019-12-12T23:28:20Z", "digest": "sha1:SYI7X33QV663X3BDOXK7TMD356TOFDQ2", "length": 16470, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "நடுத்தர மக்களை ஏமாற்றும் இந்திய அரசியல்", "raw_content": "\nசிந்தனையாளன் - மார்ச் 2017\nமருத்துவத் துறையில் போலிப் பல்கலைக்கழகங்கள் \nமருத்துவ நுழைவுத் தேர்வால் (NEET) ஒழியுமா கல்விக் கொள்ளை\nநலத்துறையில் தனியார்மயம் வதைபடும் மக்கள் - வெளிப்படும் உண்மைகள்\nதகுதி பெற்ற மருத்துவர்களும் தகுதி பெறாத மருத்துவர்களும்\nஇலவசம் இதற்கு வேண்டும், இதற்கு வேண்டாம்\nஇரத்த சோகை இல்லா இந்தியா\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nதமிழ் வழிக் கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nசிந்தனையாளன் டிசம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nஎழுத்தாளர்: உழவர் மகன் ப.வ.\nபிரிவு: சிந்தனையாளன் - மார்ச் 2017\nவெளியிடப்பட்டது: 09 மார்ச் 2017\nநடுத்தர மக்களை ஏமாற்றும் இந்திய அரசியல்\nஇருபது ஆண்டுகளுக்கு முன்பு பொழுதுபோக்கிற்கும் வருமானத்திற்கும் கீரியும் சண்டை போடப் போகின்றது, வாங்க வாங்க என்று வித்தைக்காரன் கூப்பிட்டு, கடைசி வரைக்கும் வித்தை காட்டாமல், சிலரை மடக்கி உங்களுக்கு தோசம் உள்ளது; இந்தக் கயிறு கட்டினால் இதுபோகும்; இந்த நேரத்தில் இதைப் பயன்படுத்தாதீர்கள் என்று கூறி, மந்திரக் கயிறு வியாபாரம் செய்வான். பின்னர், பயந்த முகங்களைக் கண்டு அவர்களைக் குறிவைத்து, “உங்களுக்குக் குடும்பத்தில் பிரச்சனை; சடங்கு செய்தால் சரியாகி விடும்” என்றுகூறி, அதிகத் தொகை வாங்கிக் கொண்டு, சடங்கு செய்வார்கள். ஆனால், இதுபோன்ற வித்தைக் காரர்கள் செயலால் எந்தப் பயனும் இல்லை. எனினும் வித்தைக்காரன் பிழைப்பு நன்றாக இருக்கும்.\nஆனால், இன்று நம் நாட்டு மக்களை ஆளும் மத்திய, மாநில அரசுகள் அனைத்தும் மக்கள் நலன் பற்றிக் கவலைப்பட்டதில்லை. நதிநீர் பிரச்சனை, நல்ல மருத்துவம், சமச்சீர் கல்வி, குடிநீர் மக்களுக்கு எளிதில் கிடைக்க வழிசெய்யவில்லை.\nமருத்துவ வியாபாரம், கல்வி வியாபாரம், குடிநீர் வியாபாரம் தொடங்கிவிட்டனர். இவை நடுத்தட்டு மக்கள் வரை உள்ளவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. வரு வாய்க்கு வழியில்லை என்று மது��்கடைகளை அரசே ஏற்று நடத்துகின்றது. சிந்தித்தால் நல்லவர், கெட்டவர்; நல்லது, கெட்டது தெளிவாகிவிடும். சிந்திக்காமலிருக் கவே சமச்சீர் கல்வி தரப்படவில்லை. மது மட்டும் அரசே ஏற்று நடத்துகின்றது.\nமத்திய அரசு ஆட்சிக்கு வருமுன் வெளிநாட்டில் கணக்கில் காட்டாத பணம் 20 ஆயிரம் கோடி உள்ளது. அதை இந்தியாவுக்குக் கொண்டு வருவோம். ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் அந்தப் பணத்தைப் பகிர்ந்து கொடுப் போம். அதனால், அனைவரும் வங்கிக் கணக்கை வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் பணம் போடப்படும் என்ற ஆசை காட்டினார்கள். வெளி நாட்டில் கணக்கில் வராத பணம் வந்திருந்தால், மக்கள் கணக்கில் பணம் வந்திருக்க வேண்டும். இது மக் களை ஏமாற்றிய ஒரு வித்தை.\nஉள்நாட்டில் கணக்கில் வராத பணத்தைக் கண்டு பிடிப்போம் என்று கூறி, அம்பானி உறவினரை ரிசர்வ் வங்கி ஆளுநராக்கிவிட்டார், மோடி இனி பணம் என்ற பரிமாற்றமில்லை. அம்பானி கொடுக்கும் பணப்பரி மாற்றும் கணினிமயமான இயந்திரத்தின் வழியாகப் பணம் மாற்றப்படும்.\nவாக்குப் போட்ட உங்களை, ஒரு நாளைக்கு இவ் வளவு தான் பணம் எடுக்க வேண்டும்; அளவுக்கு அதிகமாக எடுக்க, செலவு செய்ய உரிமை இல்லை என்கிறது அரசு. உரிமை இல்லாத மக்கள் வாழும் நாடு எப்படி ஒரு சுதந்தர நாடாக இருக்கும்\nபணம் என்று அச்சிட்ட தாள் ஒரே நொடியில் வெற்றுத் தாளாக்கப்பட்டது. இப்படி விரைந்து முடிவெடுக்கும் அரசு, கல்வியில் ஏற்றத்தாழ்வை அகற்றவில்லை; நதிநீர் பிரச்சனைகளை தீர்க்கவில்லை; மதுவை ஒழிக்கவில்லை. இப்படி செயல்படுவதால் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதத்தன்மை வெளிப்படு கின்றது.\nசபை நாகரிகம் தெரியாத-சட்ட திட்டங்களைப் படிக்காத, கண்டதைத் தின்னும் பன்றி போல் செயல் படுபவர்களை, இனியும் இம்மக்கள் தேர்ந்தெடுத்தால், தானே தன் தலையில் மண்ணைப் போட்டுக் கொண்ட தற்குச் சமமாகும்.\nசிந்தனை வளத்தைத் தூண்டிச் செயல்படுங்கள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-apr2019/37008-2019-04-13-11-20-32", "date_download": "2019-12-12T23:32:18Z", "digest": "sha1:O67DWRN3UNGJUQUSRJ5N3YO7HEBQDUAM", "length": 29647, "nlines": 258, "source_domain": "keetru.com", "title": "மோடியின் ‘பொய்’கள்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2019\nஜாதி வெறியைத் தூண்டுவது யார்\nமோடியின் அடுக்கடுக்கான ‘பொய்கள்’ (2)\nகார்ப்பரேட் நிறுவனங்களைக் காப்பாற்றக் குறுக்கு வழியை கண்டுபிடித்த மோடி ஆட்சி\nதேசிய கல்விக் கொள்கை திருத்தப்பட வேண்டுமா\nமோடியை நிலைகுலைய வைத்த குஜராத் காங்கிரஸ்\nஅரசு வேலைகளில் வடவர்களுக்கு கதவைத் திறந்துவிட்ட மத்திய மாநில ஆட்சிகள்\nஅனைவருக்கும் கல்வி வழங்கும் உரிமையை அரசு கைவிட்டது ஏன்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nசிந்தனையாளன் டிசம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2019\nவெளியிடப்பட்டது: 13 ஏப்ரல் 2019\nமோடி பேசி வரும் பொய்களின் ஒரு தொகுப்பு, இது.\nஒரு நாட்டின் மக்களை எப்படியெல்லாம் வழி நடத்த வேண்டும் என்று பல தலைவர்களின் பட்டியலைக் கொடுக்கலாம். ஆனால் எப்படி வழி நடத்தக் கூடாது என்று கேட்டால் தயங்காமல் மோடியின் பெயரைப் பரிந்துரைக்கலாம்.\nநாட்டின் அறிவியலாளர்கள், மருத்துவர்கள் அடங்கிய அவையில் மோடி பேசியது, “மகாபாரதத்தில் கர்ணன் தாயின் வயிற்றிலிருந்து பிறக்கவில்லை. இதற்குக் காரணம், அன்றைய காலக்கட்டத்திலேயே மரபணு அறிவியல் இருந்ததால் தான் இது நடந்திருக்கிறது. விநாயகரின் தலையைப் பாருங்கள், யானையின் தலை பொருத்தப் பட்டிருக்கிறது. அன்றே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்ததால் தான் இது நடந்திருக்ககிறது” என்றார்.\nஅறிவியல் பாதையில் உலகம் விண்வெளி யில் வீடு அமைக்கும் அளவுக்கு முன்னேறிக் கொண்டிருக்கும் காலத்தில் மத நம்பிக்கைகளை உட்புகுத்தி கிஞ்சிற்றும் அறிவுக்கு உட்படாத நிகழ்வுகளை அறிவாளர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வில் பேசுகிறார். தன் அரசியலுக்கு கர்ணனையும், விநாயகரையும்கூட விட்டு விட்டு வைக்க வில்லை மோடி. (தி கார்டியன் 28.10.14)\nநரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் 2002-2012 வரை நடந்த தேர்தல்களில் தான் திருமணமானவரா, இல்லை திருமணம் ஆகாதவரா என குறிப் பிடவே இல்லை. தேர்தலில் விண்ணப்பிக்க வேண்டிய ஆவணங்களில்கூட எதையும் குறிப்பிடாமல் மறைத்து வந்திருந்தார். ஆனால் 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு போட்டியிடும்போது தான் தனக்கு திருமணம் ஆனதாகவும், யசோதா பென் என்பவர் தனது மனைவி எனவும் தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இது சர்ச்சையை உண்டாக்கிய பிறகே மோடிக்கு யசோதா பென் என்பவருடன் திருமணம் ஆனதும், 35 ஆண்டுகள் அவரை விட்டு தனியாக மோடி இருப்பதும் தெரிய வந்தது.\n10 ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்தவர் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் கூட இதை சொல்லாமல் மறைத்து விட்டார். 35 ஆண்டு காலம் ஒரு பெண்ணை ஒதுக்கி வைத்து விட்டு விவாகரத்தும் வழங்காமல் தன் வீட்டுக்குள்ளேயே ஒரு பெண்ணின் வாழ்வையே கேலிக்குள்ளாக்கியிருக்கிறார். இவர் மேடைகளில் பெண்களின் உரிமை பற்றியும், பெண்ணின் பாதுகாப்பை பற்றியும் பேசுவது மோடியின் ‘ஜும்லா’ வித்தைகளில் ஒன்று. (தி இந்து 14.4.14)\nஎளிய ஆடை உடுத்துபவன் - மோடி\nநாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தியை, “அவர் செல்வச் செழிப்பில் பிறந்தவர். நான் இரயில் நிலைய மேடைகளில் டீ விற்று வளர்ந்தவன். அவர் பகட்டான ஆடைகளை உடுத்தி வளர்ந்தவர். ஆனால் நான் அப்படி இல்லை” என்று தன்னைப் பற்றி பெருமையாகப் பேசினார். ஆனால், மோடி பிரதமரானதும் ரூ.10 இலட்சம் செலவில் கோட் போட்டுக் கொண்டு ஊர் சுற்றினார். (தி இந்து 5.9.15)\n2016 - ஒரே தரம் ஒரே ஓய்வூதியம் - இராணுவத்தில் மோடியின் ஏமாற்று வேலை\nஇராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதியத்தில் மாற்றம் கொண்டு வரப் பட்டது. அதற்கு எதிர்ப்பு வலுத்த நிலையில் ஒரே ஓய்வூதியம் கொண்டு வருவதாக மோடி அரசு சொல்லியது. ஒரு கட்டத்தில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது. நடைமுறையில் இருக்கிறது என மோடி அறிவித்தார். ஆனால் உண்மை என்ன\n2014க்கு முன் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு கொடுக்கப்படும் ஓய்வூதியத்தைவிட அதற்குப் பிறகு சேர்பவர்களுக்குக் கொடுக்கப்படும் ஓய்வூதியம் குறைவு. ஆனால் மோடி அரசு இதனை மாற்றி விட்டதாக கூறுகிறது. ஆனால், 2014க்குப் பிறகு பணியில் இருக்கும் போது மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு முன்னால் கொடுக்கப்பட்ட ஓய்வூதியத் தொகையைவிட குறைவான தொகைதான் கொடுக்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் இதுவரை எவ்வளவு பணம் பட்டுவாடா செய்யப்பட்டிருக்கிறது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது நிர்வாகம், இதுவரை தர வரிசையில் வேலையின் கால அளவு உள்பட எதையும் முறைப்படுத்தவில்லை என்று பதில் வந்தது. இது எதையும் செய்யாமல் மோடி இது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு பயனடைந்து வருகிறார்கள் எனப் பேசி வருகிறார். இதில் நாட்டின் இராணுவத்திற்கு மரியாதை தர வேண்டும் என்று மட்டும் மேடைகளில் பேசி விட்டு அவர்களின் நலன் சார்ந்த விடயங்களில் எதையும் செய்யாமல் பொய் பேசி வருகிறார். (தி ஒயர் 4.11.16)\n2017 - 1.25 இலட்சம் கருப்புப் பணம் - பறிமுதல் மோடியின் பொய்\nபண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கிட்டத்தட்ட 1.25 இலட்சம் கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என்று மோடி தனது பிரச்சாரப் பேரணியில் பேசினார். ஆனால் உண்மை\n1.35 இலட்சம் கோடி கணக்கில் கொண்டு வரப்படாத பணம் கண்டுபிடிக்கப்பட்டது உண்மை. ஆனால் அந்த பணம் மாநில அரசுக்கு வரவேயில்லை. பறிமுதல் செய்யப் படவுமில்லை. அதிகபட்சமாக கண்டு பிடிக்கப்பட்ட பணத்திற்கு உரிய வரியும், அபராதம் மட்டுமே பெறப்பட்டது. இதன் மூலம் எந்தவொரு பணமுதலைகளும் பாதிக்கப்படவில்லை. (ஸ்க்ரால் 15.8.17)\nவரி ஏய்ப்பு செய்த நிறுவனங்களின் உரிமை ரத்து - மோடியின் பொய்\nமோடி தனது பிரச்சார உரையில், இதுவரை அரசால் கண்டுபிடிக்கப்பட்ட வரி ஏய்ப்பு செய்த 1,62,618 நிறுவனங்களின் உரிமைகள் இரத்து செய்திருப்பதாக கூறினார். ஆனால் உண்மை நிலவரம்\nவரி அமலாக்கத்துறை கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தமாகவே வெறும் 1155 நிறுவனங்கள் மட்டும் தான் வரி ஏய்ப்பு செய்வதை கண்டுபிடித்திருப்பதாக அறிக்கை தருகிறது. ஆனால் மோடி தன் கீழுள்ள அமைச்சகத்துக்கு மாறாக ஒரு எண்ணிக்கையைச் சொல்லி இரத்து செய்யப் பட்டதாக பொய் சொல்கிறார். (ஸ்க்ரால் 15.8.17)\nபெண்கள் பாஸ்போர்ட் பெயர் மாற்றுதல் - மோடியின் பொய்\nதிருமணத்திற்குப் பிறகு இனி பெண்கள் தங்கள் பெயரை பாஸ்போர்ட்டுகளில் மாற்றத் தேவையில்லை என்று ஏதோ புதிய சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்துவிட்டது போலவும், பெண்களை அடிமை முறையி லிருந்து மீட்பதற்கு ஒரு சட்டம் கொண்டு வந்துவிட்டது போலவும் பெருமையாகப் பேசினார். ஆனால் உண்மை\nபெண்கள் திருமணத்திற்குப் பிறகு பாஸ்போர்ட்டில் கணவர் பெயர் சேர்க்கும் முறை காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலிருந்தே நடைமுறையில் இல்லை. ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த ஒரு சட்டத்தைத் தான் அறிமுகப்படுத்தியதுபோல பொய் பேசுகிறார் மோடி.\nரம்ஜான் vs தீபாவளி - மோடி அரசியல்\nஉத்திரபிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பங்குகொண்ட மோடி; மாநில அரசு “ரம்ஜானுக்கு என்றால் அதிக மின்சாரத்தை வழங்குகிறது. ஆனால் அதுவே தீபாவளி என்றால் மின்சாரத்தை குறைத்து கொள்கிறது. முஸ்லிம்கள் என்றால் ஒன்று, இந்துக்கள் என்றால் ஒன்றா” என்று மதங்களுக்குள் கலவரத்தை மேற்கொள்ள பொய் பேசி சென்று விட்டார். ஆனால் உண்மை நிலை வேறு.\nஜூலை 8ஆம் தேதி கொண்டாடப்பட்ட ரம்ஜானுக்கு உ.பி. அரசாங்கம் வழங்கிய மின்சாரம் 13,500 மெகாவாட். அதுவே தீபாவளி 28 அக்டோபரிலிருந்து 1 நவம்பர் வரை கொண்டாடப்பட்டது. 28 அக்டோபர் தொடங்கி 5 நாட்களிலும், ஒவ்வொரு நாளிலும் 15400 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டது. ரம்ஜான் தினத்தைவிட 2000 மெகாவாட் அதிகமாக மட்டுமல்ல 5 நாட்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டது.\nஆனால் பிரதமர் மோடி, இப்படியான ‘பொய்களை’ கொண்டு மக்களை உணர்ச்சி பெறச் செய்து உ.பி.யிலும் வெற்றி பெற்றார். இப்போது அங்கு யோகி ஆதித்யநாத் தலைமையில் அடாவடி ஆட்சி நடந்து வருகிறது.\nஉ.பி. வன்முறையில் முதலிடம் - மோடியின் பொய்\nபிப்ரவரி 5 ஆம் தேதி உ.பி.யில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில்; அகிலேஷ் யாதவ் ஆட்சி செய்யும் உ.பி. அரசு தான் நாட்டின் வன்முறை நடக்கும் இடங்களில் முதலாவதாக இருக்கிறது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களைப் பாருங்கள் என பெருமையாகப் பேசினார்.\n உ.பி. மாநிலத்தை விட இந்தியாவின் 27 மாநிலங்களில் வன்முறை விகிதம் அதிகமாக இருக்கிறது என்றே புள்ளி விவரம் சொல்கிறது. உத்திரபிரதேசத்தைவிட மிக அதிகமாக வன்முறை நிகழும் மாநிலங்களாக பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்கள் இருக்கின்றன.\nமோடி சொன்னது - உத்தரபிரதேசத்தில் 24 கற்பழிப்புகள், 21 கற்பழிப்புக்கான முயற்சிகள், 13 கொலைகள், 19 கலவரங்கள், 136 திருட்டுகள் ஒவ்வொரு நாளும் நடக்கிறது. இந்தியாவில் வன்முறையில் முதலிடத்தில் உ.பி. இருக்கிறது. இதுதான் அகிலேஷ் யாதவ் அரசின் சாதனை என்றார். (அகிலேஷ் முதல்வராக இருந்த போது பேசிய பேச்சுகள்)\nஉண்மை நிலை - மோடி சொன்ன புள்ளி விவரமே தவறானது. இந்த எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கே உ.பி.யில் நடக்கிறது. உ.பி. இந்த வன்முறை சம்பவங்களில் முதல் மாநிலமாக இல்லை. உ.பி.யை ��ிட இந்தியாவின் 27 மாநிலங்களில் அதிகமான வன்முறைகள் நடக்கிறது என்பதே NCRB (National Crime Record Bureau) சொல்லக் கூடிய புள்ளி விவரம். (ஸ்க்ரால் 17.2.17)\nஅகிலேஷ் யாதவ் ஆட்சி செய்யும் உ.பி.யில் பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் அமித்ஷா பேசியது: உத்திரபிரதேசத்தைவிட பா.ஜ.க. ஆட்சி செய்யும் 14 மாநிலங்களில் சட்ட ஒழுங்கு சீராக இருக்கிறது.\n பா.ஜக. ஆட்சி செய்யும் 13 மாநிலங்களில் 2015 புள்ளி விவரப்படி, வன்முறையில் 6 மாநிலங்கள் அதிக விகிதத்திலும், கற்பழிப்புகளில் 12 மாநிலங்கள் அதிக விகிதத்திலும், 9 மாநிலங்கள் கடத்தல், 5 மாநிலங்கள் கலவரம், எட்டு மாநிலங்கள் திருட்டிலும் உ.பி.யைவிட அதிகமாக இருக்கின்றது. இந்த நிலையில் மோடியும் அவரது சகாக்களும் கவலை கொள்ளாமல் பொய் பேசுகிறார்கள். (ஸ்க்ரால் 14.2.17)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/965073/amp?ref=entity&keyword=South", "date_download": "2019-12-13T00:22:13Z", "digest": "sha1:6URLHAJ5DVJJUKECI6LIALWDKJRXQDRS", "length": 8350, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "திருவள்ளூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நிலவேம்பு கசாயம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருவள்ளூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நிலவேம்பு கசாயம்\nதிருவள்ளூர் தெற்கு யூனியன் பிரதேசம்\nஊத்துக்கோட்டை, அக்.31: மழைகாலம் தொடங்கி விட்டதால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட மர்ம காய்ச்சல் வருகிறது. இதை தடுக்க பெரியபாளையம் அருகே எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கன்னிகைப்பேர், வெங்கல், தாமரைப்பாக்கம், பூச்சிஅத்திப்பேடு ஆகிய ஊராட்சிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ.சத்தியவேலு தலைமை தாங்கினார்.\nமாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் தேவேந்திரன், முரளி, ஒன்றிய நிர்வாகிகள் ஜி.பாஸ்கர், முனுசாமி, முனிவேல், மாவட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர்கள் வெங்கடாசலம் , நாகலிங்கம், வெங்கடேசன் ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிபூண்டி கி. வேணு பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்.\nஓடும் பேருந்தில் திடீர் நெஞ்சுவலி 52 பேரை காப்பாற்றி உயிர்விட்ட டிரைவர்\nதிருமுல்லைவாயல் சரஸ்வதி நகரில் புதர்மண்டி கிடக்கும் சுடுகாடு: சடலங்களை எரிப்பதில் சிரமம்\nமார்ச் 2020 பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளுக்கு தனி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்\nசிதிலமடைந்து கிடப்பதால் தினமும் விபத்து சாலையில் உறங்கி நூதன போராட்டம்: உடனே சீரமைக்க மக்கள் கோரிக்கை\nதிருத்தணி நந்தியாற்றில் வெள்ளம் பாய்ந்தோடுவதால் பாலம் கட்டுமான பணிகள் நிறுத்தம்\nகும்மிடிப்பூண்டி அருகே பயங்கரம் வாலிபர் வெட்டிக்கொலை: 10 பேர் கும்பலுக்கு வலை\nரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கருமாரி அம்மன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு: ரஜினி ஆர்.பாஸ்கர் பங்கேற்பு\n2581 பேர் வேட்புமனு தாக்கல்\nசேலையில் தீப்பிடித்து மூதாட்டி பரிதாப பலி\nபெரியகுப்பம் ரயில்வே மேம்பாலம் அடியில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு: நோய் பரவும் அபாயம்\n× RELATED ஓடும் பேருந்தில் திடீர் நெஞ்சுவலி 52 பேரை காப்பாற்றி உயிர்விட்ட டிரைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-12-12T23:34:03Z", "digest": "sha1:B2AM5JQ43B4Q34MY7A2ABOBY6XAV2NB4", "length": 8457, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சத்தியமூர்த்தி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசத்தியமூர்த்தி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசுப்பிரமணிய பாரதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாமராசர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 28 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகத்து 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபி. எஸ். குமாரசுவாமி ராஜா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1923 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1926 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1930 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1934 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1937 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபா. தாவூத் ஷா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவதாசி முறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎல். கே. துளசிராம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாட்டுத் தமிழர் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாட்டினர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாட்டு விடுதலைப் போராட்ட வீரர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீனாட்சிசுந்தரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடி. செங்கல்வராயன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nந. சிவராஜ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூண்டி ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை3/10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதடி கொண்ட அய்யனார் கோவில், புதுக்கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராசகோபாலாச்சாரி அமைச்சரவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1921 பக்கிங்காம் மற்றும் கர்னாட்டிக் ஆலை வேலைநிறுத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/07/14015552/Whos-going-to-win-the-World-CupEngland--New-Zealand.vpf", "date_download": "2019-12-13T00:40:19Z", "digest": "sha1:4FKAO4RO4IVWQS7ZR5NZI6L2ZNXB6ISD", "length": 27593, "nlines": 189, "source_domain": "www.dailythanthi.com", "title": "Who's going to win the World Cup? England - New Zealand exam today || உலக கோப்பையை வெல்லப்போவது யார்? இங்கிலாந்து–நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக கோப்பையை வெல்லப்போவது யார் இங்கிலாந்து–நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை + \"||\" + Who's going to win the World Cup இங்கிலாந்து–நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை + \"||\" + Who's going to win the World Cup\nஉலக கோப்பையை வெல்லப்போவது யார்\nதங்களது முதலாவது உலக கோப்பையை வெல்லும் கனவுடன் இங்கிலாந்து–நியூசிலாந்து அணிகள் இன்று இறுதி ஆட்டத்தில் ம\nதங்களது முதலாவது உலக கோப்பையை வெல்லும் கனவுடன் இங்கிலாந்து–நியூசிலாந்து அணிகள் இன்று இறுதி ஆட்டத்தில் மோத உள்ளன.\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மே 30–ந்தேதி இங்கிலாந்தில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் கொண்டாட்டத்தில் லீக் மற்றும் அரைஇறுதி சுற்று முடிவில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.\nஇந்த நிலையில் உலக கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் லண்டன் லார்ட்சில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பலப்பரீட்சை நடத்துகின்றன. 44 ஆண்டு கால உலக கோப்பை வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை கோப்பையை வெ��்றதில்லை என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.\n‘நம்பர் ஒன்’ அணியான இங்கிலாந்து அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை விரட்டியடித்து மிகுந்த நம்பிக்கையுடன் 27 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்து இருக்கிறது. 1979, 1987, 1992–ம் ஆண்டுகளில் இங்கிலாந்துக்கு இறுதி சுற்று ஏமாற்றத்தில் முடிந்தாலும் இந்த முறை இங்கிலாந்துக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.\nபழக்கப்பட்ட சீதோஷ்ண நிலை, உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு என்று சாதிப்பதற்கு இதை விட சிறந்த தருணம் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்துக்கு கிட்டாது. அத்துடன் லீக் சுற்றில் 119 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை புரட்டியெடுத்தது இங்கிலாந்தின் உத்வேகத்துக்கு தீனி போடுவதாக அமைந்துள்ளது.\nஇங்கிலாந்தின் பிரதான பலமே மின்னல்வேக பேட்டிங் தான். தொடக்க ஆட்டக்காரர்கள் பேர்ஸ்டோவும், ஜாசன் ராயும் அந்த அணியின் ஆணிவேராக உள்ளனர். இவர்கள் இந்த உலக கோப்பையில் 4 முறை செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்து தந்து பிரமாதப்படுத்தியுள்ளனர். ஜோ ரூட் (549 ரன்), கேப்டன் இயான் மோர்கன் (362 ரன்), பென் ஸ்டோக்ஸ் (381 ரன்), ஜோஸ் பட்லர் (253 ரன்) ஆகியோரும் இங்கிலாந்தின் பேட்டிங்குக்கு வலு சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் கிறிஸ் வோக்ஸ் (13 விக்கெட்), ஜோப்ரா ஆர்ச்சர் (19 விக்கெட்), மார்க் வுட் (17 விக்கெட்), சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் (11 விக்கெட்) மிரட்டுகிறார்கள். இதே கூட்டணி தான் அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவின் 3 விக்கெட்டுகளை முதல் 7 ஓவர்களுக்குள் வீழ்த்தி திணறடித்தது.\nலீக் சுற்றில் மிடில் கட்டத்தில் கொஞ்சம் தள்ளாடினாலும் அதன் பிறகு வரிசையாக 3 ஆட்டங்களில் வெற்றிகளை அள்ளிய இங்கிலாந்து அணி, அதே ஆக்ரோ‌ஷத்துடன் இறுதிப்போட்டியையும் எதிர்கொள்ள ஆயத்தமாக உள்ளது. உச்சக்கட்ட நெருக்கடிக்கு மத்தியில் விளையாடும் போது, முக்கியமான தருணத்தில் பதற்றமின்றி திறம்பட சமாளிக்கும் பட்சத்தில் இங்கிலாந்தின் கையில் உலக கோப்பை தவழ்வதை தடுக்க முடியாது.\nகணிக்க முடியாத ஒரு அணியான நியூசிலாந்து இறுதிப்போட்டி வரும் என்று பெரும்பாலானவர்கள் நினைத்து கூட பார்க்கவில்லை. லீக் சுற்றில் 5 வெற்றிகளுடன் தட்டுத்தடுமாறி அரைஇறுதியை எட்டிய நியூசிலாந்து அணி, அடுத்து முன்னாள் ச���ம்பியன் இந்தியாவை அரைஇறுதியோடு விரட்டியடித்தது.\nதொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் (கடைசி 5 ஆட்டத்தில் வெறும் 34 ரன் மட்டுமே எடுத்துள்ளார்) பார்ம் இன்றி தவிக்கும் நிலையில் கேப்டன் கேன் வில்லியம்சனும் (2 சதத்துடன் 548 ரன்), முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லரும் (3 அரைசதத்துடன் 335 ரன்) தான் அந்த அணியின் சுமை தாங்கிகளாக உள்ளனர். இவர்களின் செயல்பாட்டை பொறுத்தே நியூசிலாந்தின் தலைவிதி அமையும். நடப்பு தொடரில் ஒரு ஆட்டத்தில் கூட நியூசிலாந்து 300 ரன்களை எடுக்காவிட்டாலும் இறுதிகளத்திற்கு வந்திருப்பது உண்மையிலேயே வியப்புக்குரிய வி‌ஷயமாகும்.\nஇங்கிலாந்து அணியில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றால், நியூசிலாந்து அணியில் பந்து வீச்சாளர்கள் கோலோச்சுகிறார்கள். அபாரமான பீல்டிங் நியூசிலாந்துக்கு இன்னொரு சாதகமான அம்சமாகும். பந்து வீச்சில் லோக்கி பெர்குசன் (18 விக்கெட்), மேட் ஹென்றி (13 விக்கெட்), டிரென்ட் பவுல்ட் (17 விக்கெட்), கிரான்ட்ஹோம் உள்ளிட்டோர் மிரட்டுகிறார்கள். அரைஇறுதியில் இந்தியாவின் பேட்டிங் முதுகெலும்பை உடைத்து டாப்–3 பேட்ஸ்மேன்களை தலா ஒரு ரன்னில் நியூசிலாந்து பவுலர்கள் காலி செய்ததை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது.\n2015–ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் ‘சரண்’ அடைந்த நியூசிலாந்து அணியினர் இந்த முறை தவறுக்கு இடம் கொடுக்காமல் முதல்முறையாக உலக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்குவதற்காக எல்லா வகையிலும் முனைப்பு காட்டுவார்கள்.\nஏறக்குறைய ஒரே பலத்துடன் இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாகை சூடும் அணி உலக கோப்பையை ருசித்த அணிகளின் பட்டியலில் 6–வது அணியாக இணையும்.\nசாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.28 கோடியும், இறுதி ஆட்டத்தில் தோல்வி காணும் அணிக்கு ரூ.14 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.\nவானிலையை பொறுத்தவரை மழை பாதிப்பு இருக்காது. உள்ளூர் நிலவரப்படி காலையில் கொஞ்சம் மேகமூட்டம் இருக்கும். அதுவும் போக போக மறைந்து வெயில் நன்கு அடிக்கும் என்று வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபோட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–\nஇங்கிலாந்து: ஜாசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், மோர்கன் (கேப்டன்), பென் ���்டோக்ஸ், ஜோஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ், பிளங்கெட், அடில் ரஷித், ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட்.\nநியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஜேம்ஸ் நீ‌ஷம், கிரான்ட்ஹோம், டாம் லாதம், மிட்செல் சான்ட்னெர், மேட் ஹென்றி, டிரென்ட் பவுல்ட், பெர்குசன்.\nஇந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்‌ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.\nதென்ஆப்பிரிக்காவுடன் 104 ரன்னில் வெற்றி\nபாகிஸ்தானுடன் 14 ரன்னில் வெற்றி\nவங்காளதேசத்துடன் 106 ரன்னில் வெற்றி\nவெஸ்ட் இண்டீசுடன் 8 விக்கெட்டில் வெற்றி\nஆப்கானிஸ்தானுடன் 150 ரன்னில் வெற்றி\nஇலங்கையுடன் 20 ரன்னில் தோல்வி\nஆஸ்திரேலியாவுடன் 64 ரன்னில் தோல்வி\nஇந்தியாவுடன் 31 ரன்னில் வெற்றி\nநியூசிலாந்துடன் 119 ரன்னில் வெற்றி\nஆஸ்திரேலியாவுடன் 8 விக்கெட்டில் வெற்றி\nஇலங்கையுடன் 10 விக்கெட்டில் வெற்றி\nவங்காளதேசத்துடன் 2 விக்கெட்டில் வெற்றி\nஆப்கானிஸ்தானுடன் 7 விக்கெட்டில் வெற்றி\nஇந்தியாவுடன் ஆட்டம் மழையால் ரத்து\nதென்ஆப்பிரிக்காவுடன் 4 விக்கெட்டில் வெற்றி\nவெஸ்ட் இண்டீசுடன் 5 ரன்னில் வெற்றி\nபாகிஸ்தானுடன் 6 விக்கெட்டில் தோல்வி\nஆஸ்திரேலியாவுடன் 86 ரன்னில் தோல்வி\nஇங்கிலாந்துடன் 119 ரன்னில் தோல்வி\nஇந்தியாவுடன் 18 ரன்னில் வெற்றி\nஒரு நாள் போட்டியில் நேருக்கு நேர் 90 (டை2, முடிவில்லை4)\n41 வெற்றி 43 வெற்றி\nஉலக கோப்பையில் நேருக்கு நேர் 9\n4 வெற்றி 5 வெற்றி\nஇறுதிப்போட்டி அரங்கேறும் லண்டன் லார்ட்ஸ் ஸ்டேடியம் 30 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்டது. நடப்பு தொடரில் நடந்த 4 லீக் ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. அதனால் இறுதி ஆட்டத்திலும் ‘டாஸ்’ வெல்லும் அணி முதலில் பேட் செய்வதற்கே முன்னுரிமை அளிக்கும்.\n‘‘1966–ம் ஆண்டு ‘பிபா’ கால்பந்து உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அதன் பிறகு அரைநூற்றாண்டு காலமாக உலக அளவிலான சர்வதேச போட்டிகளில் ஜொலித்ததில்லை. அந்த குறையை மோர்கன் படையினர் போக்குவார்களா\n1. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்து வீரர்கள் வில்லியம்சன், ராஸ் டெய்லர் சதம் - போட்டி ‘டிரா’ ஆனது\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் நியூசிலாந்து கேப்டன் வில்���ியம்சன், ராஸ் டெய்லர் ஆகியோர் சதம் அடித்தனர். இந்த போட்டி டிராவில் முடிந்தது.\n2. லண்டனில் கத்தியால் தாக்குதல் : 2 பேர் பலி, பலர் காயம்\nஇங்கிலாந்தின் லண்டன் பாலத்தில் சென்ற மக்கள்மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n3. இங்கிலாந்தில் கோழிகளுக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள்\nஇங்கிலாந்தில் கோழிகளுக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்தியதாக இந்தியர்கள் இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\n4. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\n5. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: சரிவில் இருந்து மீண்டது நியூசிலாந்து\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வாட்லிங் சதத்தால் நியூசிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டது.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. 400 சிக்சர்கள் விளாசி இந்திய வீரர் ரோகித் சர்மா சாதனை\n2. கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி 307 ரன்னில் ஆல்-அவுட்\n3. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 241 ரன்கள் இலக்கு\n4. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து மோதும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்: பெர்த்தில் இன்று தொடக்கம்\n5. ஆப்கானிஸ்தான் அணிக்கு அஸ்ஹார் ஆப்கன் மீண்டும் கேப்டனாக நியமனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/h-raja-spoke-about-dmk-parliamentarians", "date_download": "2019-12-13T01:30:46Z", "digest": "sha1:UGUURFZXUSVALCUPYEV3PYLNH73BNHSJ", "length": 11474, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "தூத்துக்குடி உட்பட நான்கு நாடாளுமன்ற தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும்... பா.ஜ.க. பிரமுகர் கருத்தால் பரபரப்பு!!! | h raja spoke about dmk parliamentarians | nakkheeran", "raw_content": "\nதூத்துக்குடி உட்பட நான்கு நாடாளுமன்ற தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும்... பா.ஜ.க. பிரமுகர் கருத்தால் பரபரப்பு\nதூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில், பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா இவ்வாறு கூறியுள்ளார்.\nதமிழகத்தில் இந்தி திணிப்பு எனக்கூறும் திமுகவினர், அவர்கள் நடத்தும் பள்ளிகளில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது ஏன். இந்தி திணிப்பு என ஸ்டாலின் விமர்சித்தால், திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாஜக தொடர் போராட்டங்களை நடத்தும் என தெரிவித்த அவர், மக்கள் பிரதிநிதிகள் செய்யும் ஊழலை கவனிக்க விரைவு நீதிமன்றங்கள் உள்ளதால், மத்திய சென்னை, சிவகங்கை, நீலகிரி, தூத்துக்குடி ஆகிய நான்கு நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வருவது உறுதி. இதை யாராலும் தவிர்க்க முடியாது என்று கூறியுள்ளார். இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபாஜகவிற்கு சிக்கலை ஏற்படுத்திய சம்பவம்... சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\nப.சிதம்பரத்திற்கு செக் வைக்க அதிரடி திட்டம் போட்ட அமித்ஷா... கோபத்தில் காங்கிரஸ்\nபகவத்கீதையை பள்ளி, கல்லூரிகளில் பாடமாக்க வேண்டும் -மக்களவையில் அரவிந்த் சர்மா வலியுறுத்தல்\nபாஜகவிற்கு சிக்கலை ஏற்படுத்திய சம்பவம்... சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக\nதினகரன் கட்சி பலமான கட்சியாக வர வாய்ப்பு இருக்கிறதா\nசசிகலாவின் பினாமி மீது கிரிக்கெட் சூதாட்ட புகார் ஆக்சன் எடுக்க தயாரான சவுரவ் கங்குலி\nப.சிதம்பரத்திற்கு செக் வைக்க அதிரடி திட்டம் போட்ட அமித்ஷா... கோபத்தில் காங்கிரஸ்\nரஜினி சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்த காரணம் ரஜினியின் இயக்குனர் செலக்‌ஷன் ஹிஸ்டரி...\n“எனக்கா��� இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன்”- ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்\nமீண்டும் ஒரு ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்...\nசினிமா முயற்சியின்போது நடந்த கசப்பான சம்பவம் - 1977இல் ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி\nசிறப்பு செய்திகள் 10 hrs\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\nஇவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக\nநித்தியானந்தா கூறிய பொய்கள்... நித்தியானந்தாவின் ராஜமாதா இவர் தான்... அதிர வைக்கும் தகவல்\n8 நாளில் என்கவுன்ட்டர்... பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி குற்றவாளிகள் நிம்மதியா இருக்காங்க... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/01/", "date_download": "2019-12-13T00:45:17Z", "digest": "sha1:CHC4K3LVLL6BETPROWUPZUX3ZGVLY6U4", "length": 223022, "nlines": 383, "source_domain": "www.namathumalayagam.com", "title": "January 2014 - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nகட்டுரை (1437) என்.சரவணன் (383) வரலாறு (328) நினைவு (266) செய்தி (118) அறிவித்தல் (108) இனவாதம் (86) தொழிலாளர் (74) நூல் (70) 1915 (64) தொழிற்சங்கம் (58) அறிக்கை (52) பேட்டி (50) அரங்கம் (48) 99 வருட துரோகம் (41) பட்டறிவு (40) அறிந்தவர்களும் அறியாதவையும் (33) உரை (28) பெண் (25) காணொளி (20) தலித் (18) இலக்கியம் (16) நாடு கடத்தல் (11) கலை (10) சூழலியல் (10) செம்பனை (9) கவிதை (8) சிறிமா-சாஸ்திரி (8) நாட்டார் பாடல் (8) எழுதாத வரலாறு (7) கதை (3) சத்தியக் கடுதாசி (3) எதிர்வினை (2) ஒலி (1)\n\"சமத்துவக் கல்வி இலங்கையில் வழங்கப்படவில்லை\" - பி....\nமலையக மக்களின் கல்விக்கான அக்கறையும் அரசியல் தலையீ...\nசிங்கள அரசு மீது போர்க்குற்ற விசாரணை: மலையகத் தமிழ...\nமலையகத் தலைவர் பெ.சந்திரசேகரன் அவர்களின் நூல் வெளி...\nசுய பொருளாதாரமொன்றின் அவசியமும் - சட்டத்தரணி இரா...\nமலையகத்தில் புறக்கணிக்கப்படும் விசேட தேவையாளர்கள் ...\nவிஷ்ணுபுரம் விருதுவிழாவில் எழுத்தாளர் இந்திரா பார்...\nமலையகத் தமிழ் மக்களுக்கு மாடி வீடு வேண்டாம் தனி வீ...\nபாராளுமன்றத்தில் நாதியற்றுபோன மலையகம் - ஜே.ஜி.ஸ்டீ...\nநடேசய்யரின் சமூக வாழ்வியல் – ஒரு பார்வை : சட்டத்தர...\n\"சமத்துவக் கல்வி இலங்கையில் வழங்கப்படவில்லை\" - பி.பி.சி\nயுனெஸ்கோ அமைப்பு உலகளவில் பல நாடுகளில் தொடக்கக் கல்வியின் நிலை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்காசியாவில், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளது.\nதெற்காசியாவில் ஒப்பீட்டளவில் இலங்கையில் கல்வியின் நிலை மேம்பட்டுள்ளது என்று அரசு அவ்வப்போது தெரிவித்து வரும் சூழலில், மலையகப் பகுதிகளில் தொடக்கப்பள்ளிகள் மற்றும் தொடக்கக் கல்வியின் நிலை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது என்று பல்தரப்பினர் கூறுகின்றனர்.\nநாட்டின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, பெருந்தோட்டத்துறையைச் சார்ந்த மக்கள் வசிக்க்கும் மலையகப் பகுதிகளில் கல்வியின் தரம் ஐம்பது, அறுபது வருடங்கள் பின்தங்கியுள்ளது என்று கூறுகிறார், மலையகத்தின் சமூக விஷயங்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருபவரும் ஓய்வுபெற்ற உயரதிகாரியுமான தர்மலிங்கம் மனோகரன்.\n'பள்ளிகள் உண்டு ஆனால் தரமில்லை'\nமலையகத்திலுள்ள ஒரு ஆரம்பப் பள்ளி\nமலையகப் பகுதிகளில் 800க்கும் மேலான பள்ளிக்கூடங்கள் இருந்தாலும், ஐந்து அல்லது ஆறு பள்ளிக்கூடங்களே தரம் வாய்ந்ததாக உள்ளன என்றும் அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.\nதேசிய மட்டத்தில் சமத்துவக் கல்வி இலங்கையில் வழங்கப்படவில்லை என்றும், குறிப்பாக மலையகப்பகுதியில் இது முற்றாக இல்லை எனும் சூழலே பல தசாப்தங்களாக தொடர்ந்து வருகிறது என்றும் அவர் கூறுகிறார்.\nஇலங்கை நகர்புறத்தில் இருக்கும் ஒரு பள்ளி\nமலையகப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு பல வளங்கள் வழங்கப்படுவது இல்லை என்றும் சுட்டிக்காட்டும் அவர், தோட்டப்பகுதிகளில் ஆசிரியர் நியமனங்கள் தொழிலுக்காக வழங்கப்படுகிறதே தவிர, பிள்ளைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக கொடுக்கப்படவில்லை என்பதே யதார்த்தம் என்றும் மேலும் கூறுகிறார்.\nபெருந்தோட்டத்துறையைச் சார்ந்திருக்கும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவ��ாக கூறும் கட்சிகள் கூட இதில் கவனம் செலுத்துவது இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.\nமலையக மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடிய தலைவர் அமரர் பெரி.சந்திரசேகரன் இளைய தலைமுறையின் நம்பிக்கை நாயகனா கத்திகழ்ந்தார்.\nஅவர்களின் இருண்ட லயத்துவாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய வீடமைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அவர் அளப்பரிய அக்கறை கொண்டிருந்தார். கொள்கையளவில் அரசு இத்திட்டத்தை ஏற்றுச் செயற்படுத்துவதற்கான தளத்தை உருவாக்கியவர் அமைச்சர் சந்திரசேகரன் ஆவார்.\nதலவாக்கலையில் காடையர்களை எதிர்க்கும் போர்க்குணத்தை, தொண்டமானை எதிர்த்துக்களம் நின்ற துணிச்சலை, பிந்துனுவெவ படுகொலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய வீரத்தை, சிறைப்பட்டுப்போனாலும் துவண்டுபோகாத மனவலிமையை, அமைச்சர் பதவிவகித்தபோதும் பணிவு காட்டப்பழகிய உயர்பண்பை, உதவி கேட்டுவந்தவர்களுக்கு எந்தத்தருணத்திலும் உதவிடமுனையும் உயர் குணத்தை அமைச்சர் சந்திரசேகரன் தனது அரசியல் வாழ்வில் வெளிப்படுத்தியுள்ளார்.\nமலையகத் தமிழர்களின் நலனில் மட்டுமல்ல வட கிழக்குத் தமிழர்களின் பிரச்சினையிலும் உரிமையோடு கூடிய தீர்வை எட்டுவதிலும் அவர் தீவிர ஈடுபாடு காட்டினார். சிறுபான்மை இனங்களின் உரிமைக்காவலனாகவே அவர் திகழ்ந்தார்.\nஅவருடன் அயராது இணைந்து பணியாற்றிய எச்.எச்.விக்ரமசிங்க, அமைச்சர் சந்திரசேகரனின் மறைவைத்தொடர்ந்து இலங்கை பாராளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட அஞ்சலி உரைகளைத்தொகுத்து மலையகத்தின் எழுச்சித்தலைவர் பெ.சந்திரசேகரன் என்ற மகுடத்தில் ஒரு முக்கிய அரசியல் ஆவணத்தை வெளியிட்டிருப்பதை லண்டனில் வாழும் மலையகத்தமிழர்கள் மிகப்பெரிய செயற்பாடாகவே கருதுகின்றனர் என்று யாழ் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் மு.நித்தியானந்தன் லண்டனில் சென்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மலையகத்தின் எழுச்சித்தலைவர் பெரி.சந்திரசேகரன் நூல்வெளியீட்டு விழாவில் தலைமை வகித்துப்பேசுகையில் தெரிவித்தார்.\nஇ.தொ.கா கொழும்பு மாவட்ட முன்னாள் அமைப்பாளர் கரு.ரட்ணம் விழாவில் வரவேற்புரை நிகழ்த்தினார். அமைச்சர் பெரி.சந்திரசேகரன் அவர்களின் மறைவிற்கு கூட்ட ஆரம்பத்தில் இரு நிமிஷ மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. விழா நிகழ்வுகளை நா.நவநீதன் நட���்திச் சென்றார்.\nதமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் வீ.ராம்ராஜ் பேசுகையில்:\nஏககாலத்தில் நான்காம் மாடியில் சிறைவைக்கப்பட்ட நிலையில் தனிப்பட்ட முறையில் அறிமுகமான தலைவர் பெரி.சந்திரசேகரன் இறுதிக்காலம் வரையில் என்னுடன் நல்லுறவு பேணி வந்தவர் ஆவார். இலங்கையின் இன்றைய சூழலில் மலையகம் எதிர்நோக்கும் பிரத்தியேக பிரச்சினைகளின் மத்தியில் மலையகத்தை வழி நடத்திச் செல்லவல்ல ஒரு பெரும் தலைவன் மறைந்துவிட்டமை நமது பெரும் துரதிர்ஷ்டமாகும்.\nஅவரது அரசியல் வாழ்வின் சகல பரிமாணங்களையும் இணைத்துத் தொகுத்து எச்.எச்.விக்ரமசிங்க வெளியிட்டிருக்கும் இந்த நூல் மலையகம் பேணிப்பாதுகாத்து வைத்திருக்கவேண்டிய பொக்கிஷமாகும்´ என்று தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் இயக்குநர் வீ.ராம்ராஜ் கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.\nஅமைச்சர் பெரி சந்திரசேகரனின் பிறப்பிடத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில் அவரின் வாழ்வின் வளர்ச்சியை நான் நேரில் பார்த்தவன். அவருடைய அரசியல் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் மலையகத்தின் எழுச்சித்தலைவர் பெ.சந்திரசேகரன் என்ற இந்த நூல் இந்தியாவில் உயர்மட்ட அரசியல்வாதிகள் மத்தியில் வெளியிட்டு வைக்கப்பட்டமை மகிழ்ச்சி தருவதாகும்.\nஇந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவது மிக முக்கியமானதாகும். அந்தப்பணியில் என்னாலான சகல உதவிகளையும் செய்யத்தயாராக உள்ளேன் என்று சமூகசேவையாளர் ஆர்.நடராஜா உரையாற்றுகையில் தெரிவித்தார்.\nஅமைச்சர் பெரி.சந்திரசேகரனின் நெருங்கிய நண்பராகத்திகழ்ந்த யோகன் அமைச்சரின் உருவப்படத்திற்கு மலர்மாலை சூடி அஞ்சலி செய்தார். லண்டனின் மலையக மக்கள் ஒன்றியத்தின் சார்பில் உபதலைவர் மகேந்திரன் அமைச்சருக்கு மலரஞ்சலி நிகழ்த்தினார்.\nமலையக மக்களின் கல்விக்கான அக்கறையும் அரசியல் தலையீடுகளும்\nஎமது நாட்டில் கல்வி உரிமையைப் பற்றி மேடைகளில் பேசாத அரசியல்வாதிகளை காண்பது அரிது. இது அரசியல்வாதிகள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்தும் தோற்றப்பாட்டை வழங்கினாலும், மக்கள் கல்விக்கு வழங்கும் முக்கியத்துவத்தின் காரணமாக அதற்கு ஏற்றப்படி அரசியல்வாதிகள் தம்மை தகவமைத்திருக்கின்றமையின் வெளிப்பாடாகும். மலையக அரசியல்வாதிகள��� இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. மலையக மக்களுக்கான கல்வி உரிமை வரலாற்று ரீதியாக மறுக்கப்பபட்டு வந்த நிலையில் இன்று முறைசார் கல்வியைப் பெற்றுக்கொள்வதில் மலையக சமூகத்தவரிடையே அதிக அக்கறைக் காணப்படுகிறது. கல்வி மீதான மலையக மக்களின் அக்கறை அவர்களின் அரசியல் வரலாற்றின் அடிப்படையிலான வெளிப்பாடாகும். அந்நியர்கள் என்றும் உழைப்பதற்கு மட்டுமே உரிமையுடையவர்கள் என்றும் அங்கீகாரம் அற்றவர்களாக ஒடுக்கப்பட்டு வாழும் நிலையில் இருந்து மீளுவதற்கான ஒரே ஒரு மாற்று வழியாக கல்வியின் முன்னேற்றத்தை மலையக மக்கள் காணுவதே இந்த அக்கறை வெளிப்படுத்தி நிற்கிறது.\nமலையக மக்களுக்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கிய, வழங்கி வருகின்ற சக்திகள் மலையக மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுத்து அவர்களை இலங்கையின் சம பிரஜைகளாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள தவறியமையும், இம்மக்களின் உழைப்பின் மீதான தீவிர சுரண்டலுக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து வலுவிழந்த நிலையில் உள்ளமையும் இம் மக்கள் கல்வியை மட்டுமே தமது விமோசனத்துக்கான வழிகாட்டியாக காணும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. இச் சூழலுக்கு வரலாறு முழுவதும் இலங்கை அரசாங்கங்கள் மலையக மக்கள் மீது மேற்கொண்ட பேரினவாத அடக்குமுறைகளின் பங்கும் குறிப்பிட்டுச் செல்லத்தக்கதே.\nஎனவே, கல்வியை மட்டும் தமது விமோசனமாக மலையக மக்கள் இன்று நோக்குவதற்கும் மலையக அரசியல் சக்திகளின் இயலாமைக்கும் நேரடியான உறவுண்டு. ஒடுக்கப்பட்ட இனம் என்ற நிலையில் அவர்களின் அடிப்படை அரசியல் பொருளாதார உரிமை பிரச்சினைகளை ஒதுக்கி விட்டு, கல்வியினூடாக தனித்தனியாக விமோசனம் காணுதல் என்பது ஒரு குறுகிய வட்டத்துக்குள் தம்மை உட்படுத்திக்கொள்ளும் போக்காகும். இப்போக்கானது கல்வியை பெறுவதன் ஊடாக தமது சமூக அடையாளங்களை விமர்சனங்களுக்கு உட்படுத்தி நிலைநிறுத்துவதிலும் பார்க்க அதனை மறைக்கும் முயற்சிகள் கற்றவர்களிடத்தில் அதிகமாக இருக்கின்றமை கவனிக்கத்தக்கது. இது கல்வி மலையகத்தில் ஏற்படுத்தி வரும் ஒரு எதிரிடையான மாற்றமாகும். இந்த மாற்றமானது முடிவில் மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதனையும் தீர்க்க எத்தனங்கள் எதுவுமின்றி இருக்கும் அரசியல் சக்திகள் தொடர்ந்து ��ோலோச்சுவற்கும் வழிவகுக்கிறது.\nமேற்குறித்த காரணங்களினால் மலையக மக்கள் இன்று கல்வி தொடர்பாக கொண்டுள்ள அக்கறையை சாதகமில்லாத அல்லது அவசியமற்ற ஒரு அம்சமாக நோக்க வேண்டுமா நிச்சயமாக இல்லை. மேலே குறிப்பிட்டுள்ள அம்சங்கள் வெளிப்பட்டுள்ள போதும் தொடர்ந்தும் அதேவிதமான போக்கே நிலவும் வாய்ப்பு உள்ளது என்று கூறமுடியாது. இன்றைய கல்வி முறை வளர்க்கும் சுய ஈடேற்றத்தின் மீதான நாட்டம் சமூக பிரக்ஞை அக்கறையின் மீதான விரோதங்கள் மீதான கேள்விகளைக் கேட்பதற்கான அரசியல் பொருளாதார சூழ்நிலைகள் பொதுவில் நாட்டிலும் மலையகத்தில் இடம்பெற்றே வருகின்றன. அதன் வெளிப்பாடுகளை மலையகத்தில் வரலாற்றிலும் இன்றும் காணக்கூடியதாக உள்ளது. எனவே மலையக சமூகத்தின் கல்வி மீதான அக்கறையானது இறுதி பகுப்பாய்வில் சாதமகமான ஒரு அம்சமே.\nமலையக மக்களின் கல்வி உரிமை தொடர்பாக ஆதிக்க அரசியல் தலைமைகள் உதட்டளவில் பேசினாலும், “அவர்களுக்கு கல்வி வழங்கினால் அது தமது ஆதிக்க அரசியலுக்கு அச்சுறுத்தல்களை கொண்டு வந்துவிடும்” என்ற எண்ணம் அவர்களிடம் உள்ளூர உண்டு. மலையக மக்களுக்கு வாக்குரிமை வழங்கினால் தமது ஆதிக்கத்துக்கு பாதிப்பு என்று சிங்கள பேரினவாத அரசியல்வாதிகள் வாக்குரிமையை மறுத்தமைக்கும் இவர்களின் கல்வி உரிமை மறுப்பிற்கும் இடையே வேறுபாடு இல்லை. எனினும் மக்கள் கல்விக்கு வழங்கம் முக்கியத்துவம் காரணமாக அப்பியாசக்கொப்பிகளையேனும் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் “அரசியல் பணியை” மலையக புதுத்தலைமைகளும் செய்து வருகின்றனர். தனது பிள்ளைக்கு அப்பியாசக்கொப்பி வாங்கி கொடுக்க முடியாத நிலையில் பெற்றோர்கள் இருப்பது இவர்களுக்கு ஒரு அரசியல் பிரச்சினையாக தெரிவதில்லை. இவற்றுக்கு அப்பால் எமது கவனத்துக்குட்பட வேண்டிய முக்கிய அம்சமாக இருப்பது இவர்கள் பாடசாலைக் கல்வியில் செலுத்தும் தாக்கமாகும்.\nமலையகத்தில் கற்றவர்களுல் அதிகமானவர்கள் ஆசிரியர் சேவையில் இருக்கின்றமையால் ஏனைய சமூகங்களை விட மலையகத்தில் பாடசாலை முக்கிய இடமாக நோக்கத்தக்கதாகும். சமூகத்தில் கருத்துக்களின் ஊடாக வழிநடாத்தக்கூடியவர்கள் இங்குதான் உள்ளனர். இதனை உணர்ந்துள்ள அரசியல் தலைமைகள் பாடசாலைகளில் தமது அரசியல் செல்வாக்கை வெவ்வேறு வழிகளில் நிலைநிறுத்தி பாடசாலையை தமது ஆதிக்கதில் நிலைநிறுத்த முயற்சிக்கின்றனர். இதற்கு எதிர்வினையாற்றும் ஆசிரியர்கள் குறைவே. அதிபர்களில் ஏக பெரும்பான்மையானவர்கள் தமது அதிபர் பதவியை அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் பெற்றுக் கொள்கின்றமையினால் குறித்த அரசியல் கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் முழு விசுவாசத்தை வெளிப்படுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.\nபாடசாலைகளையின் நிர்வாகம் அதன் அபிவிருத்தி என்பது அவர்களுக்கு இரண்டாம் பட்ச பணிகளாகவே இருந்து வருகின்றன. இதனால் இன்று மலையகத்தின் பல பாடசாலைகள் சீரழிக்கப்பட்டுள்ளன. மலையகத்தில் சில அதிபர்களினால் தமது கடமைகள் மேற்கொள்ளப்படாமை தொடர்பாக பெற்றோர்கள் சுட்டிக்காட்டும் போது அதிபர்கள் சொல்லும் பதில் நீங்கள் இது தொடர்பாக யாரிடமும் முறையிடலாம். நான் பயம் இல்லை என்பதே. இவ்வாறு கூறுவதற்கு அவர்களின் அரசியல் செல்வாக்கே காரணம் என மக்கள் அறிவர். இந்த நிலை இலங்கை முழுவதற்கும் ஏற்புடைய அம்சமாகும். எனினும் இந்நிலையானது ஏனைய சமூகங்களை விட கல்வி அடைவுகளில் பின்தங்கியுள்ள மலையக மாணவர்கள்; கல்வியை பெற்றுக் கொள்வதில் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.\nதலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் மேல் கொத்மலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட இருந்த கட்டிடங்களில் மூன்று மாடி கட்டிடம் ஒன்றை பாடசாலைக்கு வழங்க விடாது தடுத்து அதனை தமது அரசியல் அதிகார விஸ்தரிப்புக்கு பயன்படுத்திக்கொள்ள மலையகத்தில் பலம்பெரும் தொழிற்சங்கமும் அதன் தலைமைகளும் முயன்றமை பலரும் அறிந்ததே. மலையக மக்களின் கல்வியில் மலையக தலைமைகள் கொண்டிருக்கும் அக்கறையின் இயல்பு வெளிப்பட முதலாவது சந்தர்ப்பம் இது அல்ல என்ற போதும், தலவாக்கலை பாடசாலையின் பழைய மாணவர்களும் பெற்றோர்களும் இதனை நேரடியாக உணர வாய்ப்பளித்தது. பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோரின் போராட்டங்களும் அதன் பின் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளாலுமே அக் கட்டிடத்தை பாடசாலைக்கு பெற்றுக்கொள்ள முடிந்தது.\nமேல் கொத்மலைத் திட்டம் என்ற மலையக மக்களின் இருப்பை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட திட்டத்துக்கு ஆதரவு வழங்கிய நிலமைகள் அந்த அழிவில் இருந்து கிடைத்த சில சலுகைகளையும் மக்களுக்கு வழங்க மறுப்பதில் இருந்து அவர்களின் மக்கள் சார்புத் தன்மையை அறியலாம். கல்வி உரிமையைப் பொறுத்தவரை யாரெல்லாம் இன்றைய கல்வி முறையின் குறைபாடுகளையும் அதன் அழிவுசார் அம்சங்களையும் வெளிப்படுத்தி விமர்சிப்பவர் அனைவரும் இருக்கும் கல்வி அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி போராடி வருகின்றனர். எனினும் இந்தக் கல்வி முறையை மெச்சுகின்ற அரசியல் தலைமைகள், கல்வியியலாளர்களும் கூட இக் கல்வி முறையின் பெறுபேறுகள் அனைவருக்கும் சமமாக எட்ட வேண்டும் என்று எண்ணுவதில்லை.\nஎனவே மலையகத்தில் கல்வியை வளர்க்க வேண்டும். கல்வியே மலையக மக்களின் வாழ்வை மாற்ற ஒரே வழி என்று அரசியல்வாதிகள் கூறும்போது, அவர்களிடம் திருப்பிக் கேட்பதற்கு பல கேள்விகள் மலையக மக்களுக்கும் மலையகத்தின் கல்வி முன்னேற்றத்தின் அக்கறை கொண்டவர்களுக்கும் உண்டு.\nசிங்கள அரசு மீது போர்க்குற்ற விசாரணை: மலையகத் தமிழர்களும் ஆதரிக்க வேண்டும்: திருமாவளவன்\n”வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றியது போலவே கிழக்கு மாகாண சபையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்றும், இந்தக் கோரிக்கையை மலையகத் தமிழர் அமைப்புகளும் முஸ்லிம் அமைப்புகளும் ஆதரிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்”.\nதொல்.திருமாவளவனின் இக்கூற்று சாதாரணமானதுதான்.ஆனால் நியாயமானதா என நோக்கின் அதில் நெருடல்கள் உள்ளன. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக பன்னாட்டுப் போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று இலங்கையின் வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், அதை மலையகத் தமிழர் அமைப்புகளும் முஸ்லிம் அமைப்புகளும் ஆதரிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ள தொல்.திருமாவளவனுக்கு அவசியம் இருந்தாலும் அதனை நிறைவேற்ற மலையகத் தமிழர் அமைப்புகளுக்கு போதிய வாய்ப்புகள் இல்லை.\nதமிழர் பிரச்சினை வட கிழக்கிலும் அதனை சார்ந்து மலையக பிரதேசங்களிளும் இன வண்முறைகளாக உருவெடுத்து ஆயிரக்கணக்கான உயிர்களும், கோடிக்கணக்கான சொத்துகளும் அழிந்தன என்பது மறுப்பதற்கில்லை. ஆயினும் தமிழர்கள் என்ற பொதுமைக்கு அப்பால் வடகிழக்கு தமிழர்களுக்கும் மலையக தமிழர்களுக்கும் இடையில் பிரச்சினைகளின் தன்மையிலும்,வடிவத்திலும் போராட்ட முறைமைகளிலும் பாரிய வேறுபாடுகள் காணப்பட��கின்றன. இலங்கையில் இனங்களுக்கிடையில் இடம்பெற்ற வண்முறைகளை சற்று பின்னோக்கி பார்த்தால்;\nஇலங்கையில் இரு இனங்களுக்கிடையில் இடம்பெற்ற முதலாவது மோதலாக\n1883ம் ஆண்டு கொழும்பு நகரில்கொட்டாஞ்சேனைத் தெருக்களில் பௌத்தரும், கத்தோலிக்கரும் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொண்ட நிகழ்வு ஆகும்.\n1896 சிலாபம் கலவரம் இலங்கையின் வடமேல் மாகாணம், சிலாபம் நகரில் வாழ்ந்த முஸ்லிம்வியாபாரிகளுக்கும், கத்தோலிக்க மீனவர்களுக்குமிடையில் 1896 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கலவரம் ஆகும். அப்போது வடமேல் மாகாணத்தில் நிலவிய அரிசித்தட்டுப்பாடு சிலாபம் நகரை அதிகளவில் பாதித்திருந்தது. இதனால் ஏற்பட்ட அரிசி விலை ஏற்றத்திலிருந்து கத்தோலிக்கருக்கும், முஸ்லிம் வியாபாரிகளுக்குமிடையில் ஏற்பட்ட சச்சரவு கலவரம் வரை வளர்ந்தது.இதற்கு வேறுகாரணங்களும் இருந்தன.\n1915 இல் இலங்கையில் சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயான கலவரம், இலங்கை வரலாற்றில் முதன் முறையாக அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரமே கருதப்படுகிறது.\n1948 இல் நாடு விடுதலை பெற்ற பின்னர் சிறுபான்மையாக வாழும் தமிழருக்கு எதிராக 1958ல் நடத்தப்பட்ட முதலாவது நாடு தழுவிய இனக்கலவரம் ஆகும்.\n1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தப் பின்னர் தமிழர்களை இலக்கு வைத்து இக்கலவரம் நடத்தப்பட்டது\n1983 கறுப்பு ஜூலை அல்லது ஆடிக்கலவரம் என பரவலாக அறியப்பட்டது. இதுவே தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பெரிய கலவரமாக கருதப்படுகிறது\n2000 பிந்துனுவெவை கலவரம் பிந்துனுவெவையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 25 தமிழ் கைதிகள் கிராமத்தவர்களாலும் இராணுவத்தினராலும் கொலைச் செய்யப்பட்டனர் பிந்துனுவெவை தடுப்பு முகாமில் கொலைச் செய்யப்பட்ட தலவாக்கலை,வட்டகொடைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரது உடல் அடக்கத்திற்காக கொண்டுவரப்பட்டப் போது. தலவாக்கலை, கொட்டகலை,அட்டன், கினிகத்தனை நகரங்களில் தமிழர்களுக்கு எதிராக கலவரங்கள் மேற்கொள்ளப்பட்டன\nஇலங்கையில் எந்தப்பகுதிலிருந்தும், எந்த வடிவத்திலும் இன வன்முறைகள் ஏற்பட்டால் அதில் நேரடியாக பாதிக்கப்படுபவர்கள் மலையகத்தமிழர்களாய் தான் இருப்பார்கள்.\nமலையகத்தமிழர்களின் போராட்டவடிவம் வேறுபட்டது. அது வாழ்வதற���கான போராட்டம். சொந்த காணிக்காக, குடியிருப்புக்காக, கல்விக்காக, சமூக அபிவிருத்திக்காக, தொழில் வாய்ப்புக்காக போராடுகின்ற அடிப்படை போராட்டமாக இருக்கின்றது. இருந்தப்போதும் பொதுவான தமிழின உணர்வின்பால் உந்தப்பட்டு ஈழ போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மலையக இளைஞர்களின் நிலை என்ன அவர்களைப்பற்றி பேசுவோர் யார் அவர்களின் தியாகங்களின் பெறுமதி என்ன நமக்கென்ன என்று இருக்காமல் ஈழத்தின்விடிவுக்காய் ஓடிய நம் இளைஞர்களையும், குரல் கொடுத்த அரசியல் கட்சி களையும் ஈழ வாதிகள் எவ்வாறு அணுகினார்கள்\nநமது பிரச்சினைகளப்பற்றியும்,போராட்டங்களை பற்றியும் நாம் மட்டுமே பேசவேண்டிய நிலையிலிருக்கிறோம். தமிழகத்தின் தலைவர்களுக்கு தம் சமுகம் சார்ந்த, சிறுபாண்மைக்குள் சிறுபாண்மை இனமொன்று இலங்கையில் இருக்கிறது என்பதை கண்டுக்கொள்ளாமலேயே சுயநல அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.\nவடகிழக்கு பிரச்சினைகளுக்கு, தமிழர் என்ற வகையில் குரல் கொடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு எமக்கிருந்தாலும். எமது பிரச்சினைகளின் தன்மைகளை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்துக்கொள்ள வேண்டும் என்பதே எமது அவா.\nLabels: அறிக்கை, அறிவித்தல், கட்டுரை\nமலையகத் தலைவர் பெ.சந்திரசேகரன் அவர்களின் நூல் வெளியீட்டு விழா\nமலையகத் தலைவர் பெ.சந்திரசேகரன் அவர்களின்\nநூல் வெளியீட்டு விழா லண்டன் ஹரோவில்( La Masala, 436 Alexandra Avenue,Harrow HA2 9TW) 26.01.2014 ஞாயிறு மாலை 4.00 -6.00 மணிக்கு மு.நித்தியானந்தன் தலைமையில் நடைபெறும். அமைச்சர் பெ.சந்திரசேகரன் மறைவைத்தொடர்ந்து இலங்கைப் பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் ,பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆற்றிய உரைகளைத்தொகுத்து ப்பதிப்பித்திருக்கிறார் அவரது ஊடகச்செயலாளர் எச்.எச் விக்ரமசிங்க.\nவெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நலன்துறை அமைச்சர் ஸ்ரீ .வயலார் ரவி அவர்கள் புதுடில்லியில் இந்நூலை வெளியிட்டு வைத்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.\nசுய பொருளாதாரமொன்றின் அவசியமும் - சட்டத்தரணி இரா. சடகோபன் பி.ஏ.\nமலையக மக்கள் என்போர் யார்\nஇலங்கையில் இந்திய வம்சாவழி மலையக மக்கள் என்போரின் தோற்றம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஆரம்பிக்கின்றது. சிலர் இவர்களின் தோற்றத்தினை கோப்பிப் பயிர்ச்செய்கையின் ஆரம்பத்துடன் ஆரம்பிக்கின்றனர். எனினும் இலங்கையில் இந்திய வம்சாவழித் தமிழரின் பிரசன்னம் முதலாம் ராஜசிங்கன் காலத்திலும் (சீதாவாக்கை மன்னன்) அதன் பின்னர் ஒல்லாந்தர் காலத்திலும் (1638 1796) இருந்துள்ளது. பின்னர் 2ஆம் ராஜசிங்கன் மன்னன் காலத்தில் மதுரை நாயக்க அரச வம்சத்தில் இருந்து மணப் பெண்களை அழைத்து கண்டி மன்னர்கள் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் ஆரம்ம்பமாயிற்று. பல காலங்களில் பரிவாரமாக இலங்கை வந்த இந்திய வம்சாவழியினர் மீண்டும் இந்தியாவுக்குச் சென்றுவிட்டதற்கு ஆதாரமில்லை. இக்காலத்தில் இலங்கையின் கரையோரப் பகுதியில் கொழும்பு முதல் களுத்துறை வரையில் காணப்பட்ட கறுவாப்பயிர்ச் செய்கையில் இந்தியத் தமிழர் பெருந்தொகையில் அழைத்து வரப்பட்டு ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் பின்னர் முற்றிலும் சிங்களவர்களாக மாறிப் போய்விட்டனர்.\nஅடுத்த கட்டத்தில் பிரித்தானிய கவனித்துவ அரசு காலத்தில் நிர்வாகக் கட்டமைப்புக்கள் பலப்படுத்தப்பட்டபோது கொழும்பை மையமாகக் கொண்டு இந்திய வம்சாவழி மக்களின் சனத்தொகை அதிகரித்தது. இதன் முதற்கட்டமாக இலங்கையின் பிரித்தானிய ஆளுனராக பிரடரிக் நோர்த் என்பவர் கடமையாற்றிய போது 1804 ஆண்டு முதன் முறையாக தென்னிந்திய தொழிலாளர்களை உள்ளடக்கியதான முன்னோடிப் படைப்பிரிவு (கடிணிணஞுஞுணூ இணிணூணீண்) ஒன்றை அமைத்தார். இலங்கையின் கடைசி சிங்கள அரசான கண்டி ராச்சியத்தை 1815ஆம் ஆண்டு கைப்பற்றும் போதும் அதன் பின்னர் 1818ஆம் ஆண்டு கண்டிக் கிளர்ச்சியை அடக்கும் போதும் இராணுவத் துணைப் படையில் 5000 இந்தியத் தொழிலாளர் தொழில் புரிந்தனர் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இந்த அரை இராணுவ துணைப்படைப்பிரிவு பின்பு மேலும் விஸ்தரிக்கப்பட்டு பொது வேலைப் படைப்பிரிவாக மாற்றப்பட்டது. பின்னர் இவர்களே கொழும்பு கண்டிப் பாதை, கொழும்பு காலி பாதை, கொழும்பு திருகோணமலைப் பாதைகளையும் அவற்றில் காணப்படுகின்ற பாலங்களையும் (களனி ஆற்றின் மேல் அமைக்கப்பட்ட விக்டோரியா பாலம் முதலாவது பாலம்) சுரங்கங்களையும் அமைத்தனர்.மேலும் ஒரு தொகையினர் பட்டிண, நகரசபை சுத்திகரிப்பு தொழிலாளர்களாக அமர்த்தப்பட்டனர்.\nஇலங்கையில் பெருந்தோட்டத்துக்கென அழைத்து வரப்பட்ட முதலாவது தொழிலாளர் பிரிவில் 1800 பேர் இருந்தனர். 1818ஆம் ஆண்டு பிரித்தானிய தேசாதிபதியாக இருந்த எட்வர்ட் பார்ண்ஸ் (உஞீதீச��ணூஞீ ஆச்ணூணண்) என்பவரும் கோப்பிப் பெருந்தோட்டம் அமைக்கும் முதல் முயற்சியில் கம்பளை சின்னப்பட்டி என்ற இடத்தில் (தற்போது சிங்ஹபிட்டி) இவர்களைக் கொண்டு கோப்பித் தோட்டம் அமைத்தனர். அதன் பின்னரான கோப்பிப் பெருந்தோட்டத்தையும் அது வீழ்ச்சியடைந்தமையும் பின்னர் தேயிலை பெருந்தோட்டமும், றப்பர் நடுகையும், கொக்கோ பற்றியம் நமக்குத் தெரியும். இப் பெருந்தோட்டங்கள் நன்கு வளர்ச்சி பெற்று இலங்கையின் பொருளாதாரத்தில் பிரிக்க முடியாத அளவு இணைந்து போய்விட்டன.\nஇலங்கையின் கோப்பி மற்றும் தேயிலைப் பெருந்தோட்ட பொருளாதார வளர்ச்சியுடன் கொழும்புத் துறைமுக வளர்ச்சிக்கும் இலங்கையின் ரெயில்வே மற்றும் பெருந்தெருக்கள் போக்குவரத்து வலைபின்னல் அமைப்பு வளர்ச்சிக்கும் தென்னிந்தி தமிழ்த் தொழிலாளர்களே அடிமரமும் ஆணிவேருமாக இருந்தனர்.\nமலையக இந்திய வம்சாவழித் தமிழ் மக்களின் சனத் தொகைக் கணிப்பீடுக்ள இவர்களின் உண்மையான சனத்தொகையை பிரதிபலிக்கவில்லை என்பது மிக வெளிப்படையான உண்மையாகும். பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் காரணிகளின் நிமித்தம் இவர்கள் தம்மை இந்திய வம்சாவழித் தமிழர்கள் என்று சனத்தொகை கணிப்பீடுகளின் போது பதியத் தவறியதால் இம் மக்களின் மொத்த சனத்தொகையை சரியாக அறிய முடியாதுள்ளது. உத்தியோகபூர்வமற்ற தகவல்களின்படி இவர்களின் மொத்த சனத்தொகை சுமார் 1,500,000 (பதினைந்து இலட்சம்)மாக இருக்கும் என்று கருதப்பட்ட போதும் 2001 ஆண்டின் உத்தியோகபூர்வமான சனத்தொகை புள்ளிவிபரக் கணக்கெடுப்பின் படி இவர்களின் மொத்த சனத்தொகை 855,891 மட்டுமே. (கணக்கெடுப்பு இடம்பெற்ற 18 மாவட்டங்களில் மட்டும்) 1981 ஆண்டின் சனத்தொகை புள்ளிவிபரக் கணக்கெடுப்புகளின் பிரகாரம் இவர்களின் சனத்தொகை 818,665 ஆக இருந்தது. இதன்படி பார்த்தால் உத்தியோகபூர்வ புள்ளி விபரங்கள் வெறும் 37,235 பேர்களிலான (20 வருடங்களில்) அதிகரிப்பையே காட்டுகிறது.\nஇது இப்படி இருக்க தனிப்பட்ட ஆய்வாளர்களின் கணிப்பீட்டின்படி இலங்கை முழுவதுக்குமான மொத்த இந்திய வம்சாவழி மலையகத் தமிழரின் சனத்தொகை 1,202,349 ஆகும். இலங்கையின் எல்லா மாவட்டங்களிலும் இவர்களது சனத்தொகை பரவலாக சிதறிக் காணப்பட்டாலும் மதிப்பிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி கொழும்பு மாவட்டத்திலும் (155,411), நுவரெலியா (370,747), கண்டி (132,214), பதுளை (164,016), இரத்தினபுரி (101,624), கம்பஹா (63,878), மாத்தளை (40,214), கேகாலை (53,329) முதலான மாவட்டங்களிலும் கணிசமான அளவு செறிந்து காணப்படுகின்றனர்.\nகிடைக்கப்பெற்றுள்ள புள்ளிவிபரங்களின் படி இலங்கையின் இரண்டாவது பெரிய மக்கள் கூட்டத்தினராக மலையக தமிழ் மக்கள் இருக்கின்றனர். பெருந்தோட்டத் துறையில் தொழிலாளர்களாக வேலை செய்வதற்கென அழைப்பு வரப்பட்ட இம்மக்கள் இன்று அத்துறையின் நெகிழ்ச்சியற்ற சமூக உயர்ச்சி காரணமாக மிக மிக மெதுவாக அத்துறையில் இருந்து படிப்படியாக வெளியேறி இலங்கையின் ஏனைய சமூக பொருளாதார அரசியல் துறைகளில் இணைந்து கொண்டுள்ளனர். இன்று இம் மக்களின் 50% மாணவர்கள் மட்டுமே பெருந்தோட்டத்துறையில் தங்கி இருக்கின்றனர். 1995ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி பெருந்தோட்டத்துறையில் மொத்தம் 750,000 பேர் வதிவிடத் தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களையே மலையக பெருந்தோட்ட வதிவிடத் தொழிலாளர்கள் என்ற நிலையில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டு இப்பிரதேசங்களுக்கு அண்டிய பகுதிகளில் குடிபெயர்ந்து சொந்தமான நிலத்திலோ அல்லது வாடகைக்கு வசிப்பவர்களாகவோ இருந்து கொண்டு வேறு தொழில் பார்ப்பவர்களாக உள்ளனர். எனினும் இவர்கள் அனைவருமே 1000 சமவுயரக் கோட்டுக்கு மேலான மலையகப் பிரதேசத்தில் வாழ்கின்றவர்கள் என்ற அடிப்படையில் மலையக மக்கள் என்ற வரையறைக்குள் வருபவர்கள். ஏனையோர் கொழும்பு போன்ற ஓர் இடத்தில் வசித்தாலும் மலையகத்தை தமது மூலவேராகக் கொண்டவர்கள் (கீணிணிt) என்ற அடிப்படையில் மலையக தமிழ் மக்கள் என்றே பார்க்கப்பட வேண்டும். எனவே இம்மக்கள் கூட்டத்தினரின் பெரும்பான்மையினமானவர்கள் மலையக மக்கள் என்ற வரையறைக்குள் வருவதால் இம் மக்களை மலையகத் தமிழ் தேசிய இனம் என்ற வரையறைக்குள் கொண்டு வரலாம். ஏனையோர் தம்மையும் இம்மக்களுடன் இணைத்துக் கொண்டு இவ்வரையறைக்குள் வர வேண்டும்.\nஇம் மக்கள் தம்மை இத்தகைய தேசிய இனம் என்ற ஒரு வரையறைக்குள் கொண்டு வர விரும்புகிறார்களா என்ற கருத்தே இங்கு முக்கியம் பெறுகிறது. தேசிய இனக் கோட்பாட்டின் அண்மைக்கால அபிவிருத்தியின் படி ஒரு தேசிய இனம் தம்மை அவ்வாறு அழைத்துக் கொள்ள விரும்புகின்றது என்ற ஒரு அம்சமே அவ்வினத்தை தேசிய இனமாக அங்கீகரிக்கப் போதுமானதாகும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆதலினால் மலையக தமிழ் மக்களின் எதிர்கால நலன் கருதி அவர்கள் ஒரு தனியான தேசிய இனம் என்ற கருத்தை தொடர்ச்சியாக வலியுறுத்த வேண்டியதன் தேவை அவசியமாக எழுந்துள்ளது. எனவே இவர்கள் தொடர்பான பொருளாதார கட்டமைப்புக்களும் இக்கருத்தை அபிவிருத்தி செய்யும் விதத்திலேயே அமைய வேண்டும்.\nமலையகத்தின் இட அமைவும் புவியியல் அம்சங்களும்\nமலைநாட்டின் புவியியல் இட அமைவை பின்வருமாறு வரையறுக்கலாம். இலங்கையின் பல்வேறு புவியியல் பிரதேசங்களும் அவற்றுக்கேயுரிய சிறப்பம்சங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் மலைநாட்டுக்கேயுரிய தனியான சிறப்பம்சங்கள் உண்டு. அவற்றைப் பின்வருமாறு குறிப்பிடலாம்.\n1. கடல் மட்டத்தில் இருந்து 1000 அடி அல்லது 300 மீற்றர் சம உயரக் கோட்டுக்கு மேல் உயரத்தில் அமைந்துள்ள பிரதேசம்.\n2. புல்கொடை இறக்வானை குன்று தனியாகக் காணப்படுகின்றது\n3. சிவனொளிபாதமலை, அப்புத்தளை, நமுனுகுல, நக்கிள்ஸ் மலைத்தொடர் ஆகிய நான்கு மலைத் தொடர்கள்.\n4. மகாவலி, களுகங்கை, களனி, வளவை முதலான பெரிய ஆறுகள் இங்கு உற்பத்தியாவதுடன் பெரும் பள்ளத்தாக்குகளும், நீர்வீழ்ச்சிகளும் இங்குள்ளன.\n5. சீரான வெப்பநிலையையும் (25 பாகை செல்சியஸ் 17 பாகை செல்சியஸ்) அதிக ஈரலிப்பான மழைக்கால நிலையையும் கொண்டு செழிப்பான பிரதேசமாக இது உள்ளது.\nஇலங்கையின் பொருளாதாரமும் தேயிலைப் பெருந்தோட்டக் கைத்தொழிலும்\nஇலங்கையின் பொருளாதாரத்தில் தேயிலை பெருந்தோட்டக் கைத்தொழில் எந்தளவுக்கு முக்கியத்துவம் வகிக்கின்றது என்பதனை விளங்கப்படுத்தத் தேவையில்லை. மத்திய மலைநாட்டின் பயன்படுத்தத்தக்க அனைத்து நிலமும் தேயிலைப் பெருந்தோட்டங்களே காணப்படுகின்றன. இத் தோட்டங்களில் 99% தினர் இந்திய வம்சாவழி தமிழ் மக்களே தொழிலாளர்களாக தொழில் செய்த போதும் இவர்கள் இன்றும் இத்தோட்டங்களில் வெறுமனே வதிவிடத் தொழிலாளர் என்ற நிலையிலேயே உள்ளனர். முழு நாட்டினதும் தேசிய வருமானத்துக்கும் அந்நிய செலாவணி உழைப்புக்கும் பெரும் பங்காற்றும் இவர்களுக்கு இன்று சுதந்திரமாக குடியிருக்கும் ஒரு சிறு துண்டு நிலம் தானும் இல்லை என்பது தொடர்பில் நாம் எந்தளவுக்கு குரல் கொடுத்து உள்ளோம்.\nஇன்று தேயிலை பயிரிடப்படும் மொத்த நிலப்பரப்பு 188,000 ஹெக்டேயர்கள் ஆகும். இது 1981ஆம் ஆ��்டு 245,000 ஹெக்டேயராக இருந்தது. இவ்விதம் தேயிலை நிலப்பரப்பு வீழ்ச்சியடைந்தமைக்கான காரணம் பல்வேறு காரணிகளுக்காக (வீடமைப்புக் கொலனியாக்கம், பல பயிராக்கல்) இவை கையளிக்கப்பட்டமைவாகும். எனினும் தேயிலையால் பெறப்படும் மொத்த உற்பத்தி வருமானம் தேசிய வருமானத்துக்கான பங்களிப்பு, அந்நிய செலாவணி உழைப்பு என்பன அதிகரித்துள்ளனவே தவிர குறையவில்லை. எனினும் நாடு சுதந்திரமடைந்த போது இலங்கையின் தேசிய வருமானத்திலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் அந்நிய செலாவணி உழைப்பு ஆகியவற்றில் தேயிலை, றப்பர், தெங்கு, கொக்கோ மற்றும் வாசனைத் திரவிங்களே முதன்மை ஸ்தானத்தில் இருந்தன. எனினும் 1948ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மலையக இந்திய வம்சாவழி மக்கள் தேர்தல் வெற்றியாலும் அவர்கள் ஒரு ஸ்தாபனப்படுத்தப்பட்ட தொழிற்சங்க சக்தியாக உருவாகி இருந்தமையாலும் அவர்கள் எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய சக்தியாக உருவாகக் கூடும் என்ற பயத்தால் தேசிய முதலாளித்துவ கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, கு.ஙி.கீ.ஈ. பண்டாரநாயக்க தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி, பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பன இலங்கையின் தேயிலைப் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டன. இதன் காரணமாக மலையகத் தமிழரின் பிரஜா உரிமையும் வாக்குரிமையும் கூட பறிக்கப்பட்டது. இதனைப் புரிந்து கொண்டு 1948ஆம் ஆண்டு சாத்வீகப் போராட்டத்தைக் கைவிட்டு தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்திலும் வீதிமறியல் மற்றும் ஏனைய பகிஷ்கரிப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தால் இலங்கையின் பொருளாதாரத்தையே ஸ்தம்பிதமடையச் செய்து பிரஜா உரிமை கோரிக்கையில் வெற்றிபெற்றிருக்கலாம். இப்படிச் செய்யாமல் விட்டமை அன்றைய இலங்கை இந்திய காங்கிரஸின் மாபெரும் அரசியல் தவறாகும். இதன் காரணமாக நாம் 50 ஆண்டுகால சமூகப் பின்னடைவை அடைந்துவிட்டோம்.\n1948ஆம் ஆண்டு 136 மில். கிராமாக இருந்த இலங்கையின் தேயிலை உற்பத்தி 1996ஆம் ஆண்டு 258 மில்.கி. அதிகரித்துள்ளது.\n1950ஆம் ஆண்டு தேயிலை மொத்த விளை நிலப்பரப்பு 225,000 ஹெக்டேயரில் இருந்து 1996ஆம் ஆண்டில் 188,000 ஹெக்டேயராக வீழ்ச்சியடைந்தது.\n1996ஆம் ஆண்டு பெருந்தோட்ட மீள் கட்டமைப்பு அபிவிருத்திக்கென 100 மில். யு.எஸ். டொலர் நிதியுதவி தனியார் மயமாக்கப்பட்ட தோட்டக் கம்பனிகளின் நிருவாகத்துக்கு வழங்கப்பட்டன. இதன் பலன் தொழிலாளரை சென்றடையவில்லை.\nதேயிலையின் உற்பத்தித்திறன் 1950ஆம் ஆண்டு ஹெக்டேயருக்கு 650 கி.கி. மாத்திரமே இருந்தது. இது 1996ஆம் ஆண்டு 1500 கி.கி. ஆக அதிகரித்திருந்தது.\n1948ஆம் ஆண்டின் மொத்த தேயிலை உற்பத்தியான 136 மில். கி. கிராமில் 134 மில்.கி.கி. ஏற்றுமதி செய்யப்பட்டது. இது மொத்த உற்பத்தியின் 99%மாகும். 1996ஆம் ஆண்டு மொத்த உற்பத்தியான 258 மில்.கி.கிராம்களில் 244 மில்.கி.கி. ஏற்றுமதி செய்யப்பட்டது. இது மொத்த உற்பத்தியின் 96% ஆகும். (எனவே வேறு உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி முக்கியத்துவம் அதிகரித்திருந்தனவே தவிர தேயிலை உற்பத்தியின் முக்கியத்துவம் அதன் முதன்மை ஸ்தானத்தில் இருந்து குறையவில்லை. மாறாக அதன் உற்பத்தி அளவும் ஏற்றுமதி அளவும் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது)\nதேயிலைத் தொழிலின் ஏற்றுமதி முக்கியத்துவம் கருதி அதன் மீதான வரிவிதிப்பு பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் 1970களில் இருந்து அது வரிவிதிப்புக்குட்பட்டது. 1978ஆம் ஆண்டு இத் தொழிலின் மீதான மறைமுக வரிவிதிப்புக்களில் இருந்து ரூபா 3,462 மில். அரசிறையாக (மொத்த வரி வருமானத்தின் 29%) பெறப்பட்டது. அதன் பின் இது மட்டுப்படுத்தப்பட்டதுடன் அறவிடப்பட்ட வரி அத்துறையின் அபிவிருத்திக்கே செலவிடப்பட்டது. 1996ஆம் ஆண்டு இவ்விதம் வரிவிதிப்பின் மூலம் சேகரிக்கப்பட்ட தொகை ரூபா 492 மில். ஆகும். ஆனால் தொழிலாளரை இந்நலன் சென்றடைந்ததா\nதேயிலையின் விலை 1948 1950 காலத்தில் 1.13 யு.எல். டொலராக இருந்தது. 1992 1996 காலத்தில் இது 2.04ஆக இருந்தது. இது வருடாந்தம் சராசரி 1.6% தால் அதிகரித்து வந்துள்ளது.\nதொழிலாளரின் சம்பளம் (கூலி) 1948ஆம் ஆண்டு ரூபா 1.44 ஆகவும் 1970ஆம் ஆண்டு ரூபா 3.10 ஆகவும் 1996ஆம் ஆண்டு ரூபா 83 ஆகவும் 2003ஆம் ஆண்டு ரூபா 121 ஆகவும் மட்டுமே அதிகரித்துள்ளது.\nசுதந்திரத்துக்குப் பின் அரசுகளின் மலையக தமிழ் மக்கள் விரோத பொருளாதாரக்கொள்கைகள்\n1948ஆம் ஆண்டுக்குப் பின்னரான சுதந்திர இலங்கையின் அரசுகள் மலையகத் தமிழ் மக்களுக்கெதிரான பொருளாதாரக் கொள்கைகளையே கடைப்பிடித்து வந்துள்ளன. பிரஜா உரிமை பறிப்புச் சட்டத்தையும் வாக்குரிமை பறிப்புச் சட்டத்தையும் கொண்டு வந்து அரசியல் சக்தியாக இவர்கள் உருவாவதை வெற்றிகரமாகத் தடுத்துவிட்ட இவ்வரசுகள் இவர்���ள் தொடர்ந்தும் தொழிற்சங்க ரீதியில் இணைந்து தொழிற் சங்க போராட்டங்கள் வாயிலாக நாட்டின் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக உருவாவதாகக் கருதினர்.\nமறுபுறத்தில் ஏனைய பிரஜைகள் அனுபவித்த உரிமைகள் இவர்களுக்கு மறுக்கப்பட்டு இந்நாட்டுக்குரிய மக்கள் அல்லாத விதத்திலேயே நடத்தப்பட்டனர். குறிப்பாக நிலங்கள், வீடமைப்புக்கள் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட போது இம்மக்களுக்கு அவை மறுக்கப்பட்டன. கொலனிகள் உருவாக்கப்பட்டபோது அவற்றில் இம்மக்களுக்கு இடம் வழங்கப்படவில்லை. இம்மக்கள் 200 ஆண்டுகளுக்குப் பின்னரும் தோட்டங்களில் தற்காலிக குடியிருப்பாளர்களாகவும் நிலமற்றவர்களாகவும் வீடற்றவர்களாகவும் உள்ளனர்.\nஇன்று தேயிலை ஏற்றுமதி 4ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன் இடத்தை ஆடை உற்பத்தித் தொழில், ஏனைய கைத்தொழில் உற்பத்திப் பொருட்கள், வெளிநாடுகளில் தொழில் புரிவோர் அனுப்பும் பணம் என்பன பிடித்துக் கொண்டுள்ளன.\nஎனினும் ஏற்றுமதி வருமானத்தைப் பொறுத்தவரையில் தேயிலை 4ஆவது இடத்தில் உள்ளது என்பதனை பொருளாதார ரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்கள் வெறுமனே மேலோட்டமான புள்ளிவிபரங்களைக் காட்டி சகலரையும் ஏமாற்றப் பார்க்கிறார்கள். இதனை பின்வரும் புள்ளிவிபரங்களை உண்ணிப்பாக அவதானித்தால் தெரிய வரும்.\nஇப்புள்ளிவிபரங்களின் பின்னிணைப்பு இக்கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ளது. 1995ஆம் ஆண்டின் இப்புள்ளி விபரங்களை இலங்கை வர்த்தக சங்கம் வெளியிட்டுள்ளது.\n1995ஆம் ஆண்டின் மொத்த ஏற்றுமதி 195,258 ரூ. மில்\nஆடை உற்பத்தி ஏற்றுமதி 84,806 ரூ. மில்\nவெளிநாட்டில் பணிபுரிவோர் அனுப்பும் நிதி 40,806 ரூ. மில்\n(றப்பர், இயந்திராதிகள், பெற்றோலியம், தோற்பொருள், மற்பாண்டங்கள், ஆபரணம், மரப்பொருட்கள், பிளாஸ்டிக் முதலான கைத்தொழில் பொருட்கள்) 36,181 ரூ. மில்.\nதேயிலை 24,638 ரூ. மில்.\nதேயிலை நான்காவது ஏற்றுமதிப் பொருளாகவே உள்ளது. இவ்வுற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்வதற்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் பெருமானங்களைப் பார்ப்போம்.\nபருத்தி, வெற்றுத்துணி, அச்சிடப்பட்ட துணி, இயந்திரங்கள், மின்சாரம் சம்பந்தப்பட்டது 63,777\nஇதனை ஏற்றுமதிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தோமாயின் ஆடை உற்பத்தித் தொழிலுக்கு அதன் 70% உள்ளீடுகள் இறக்குமதி செய்யப்படுகிறது என்று கூ���ப்படுகிறது. எனவே அதன் ஏற்றுமதிப் பெறுமானத்தில் 30% மட்டுமே உண்மையான ஏற்றுமதி வருமானமாகும். அதேபோல் ஏனைய கைத்தொழில் ஏற்றுமதிகளிலும் (உதாரணம் பெற்றோலிய உற்பத்தி, தோற்பொருள், பிளாஸ்டிக்) அதிக அளவில் வெளிநாட்டு இறக்குமதி செய்யப்பட்ட மூலப் பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன. எனவே ஆடை உற்பத்தித் தொழில் உற்பத்தி ஏற்றுமதி வருமானமும், கைத்தொழில் உற்பத்திப் பொருள் வருமானமும் தேயிலை ஏற்றுமதி வருமானத்துக்கு பின்னரே வைத்துப் பார்க்கப்பட வேண்டும். ஆதலால் வெளிநாட்டில் பணிபுரிவோர் அனுப்பும் பணத்துக்கு அடுத்ததாக இப்போதும் அதிக அந்நிய செலாவணி பெற்றுத் தரும் துறையாக தேயிலையே உள்ளது. இந்த நிலைமை அண்மைய எதிர்காலங்களில் மாற்றப்படுவதற்கான சூழ்நிலை இல்லை. இதனை வைத்துப் பார்க்கும் போது இப்போதும் மலையகத் தமிழர்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக உள்ளனர் என்பது புலனாகும்.\nஎனினும் இந்த உபாயத்துவ முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார நிலைமையினை மலையக அரசியல் தலைவர்களும், தொழிற் சங்கத் தலைவர்களும் பயன்படுத்தத் தவறுவதால் அரசாங்கத்துடனும், தொழில் கொள்வோருடனும் சம்பளம் மற்றும் அரசியல் பிரச்சினைகளின் போது பேரம் பேசுவதில் தோல்வியடைகின்றனர். இந்த மக்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தால் அதனால் எத்தனை கிலோ தேயிலை இழக்கப்படுகின்றது. எத்தனை மில்லியன் டொலர் அந்நிய செலாவணி இழக்கப்படுகின்றது என்பதனை சுட்டிக்காட்டும் திராணி ஏன் நம் மக்கள் தலைவர்களுக்கில்லை என்பதனை சுட்டிக்காட்டும் திராணி ஏன் நம் மக்கள் தலைவர்களுக்கில்லை இதனை ஒரு கேள்வியாகவே முன்வைக்கிறேன்.\nஏனெனில் தேயிலைத் தோட்டங்கள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் தமக்கு தொழிலாளர் பிரச்சினைகளுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை எனவும் அவற்றை தனியார் நிறுவனங்களும் தொழிலாளர்களுமே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பெருந்தோட்ட அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஆனால் தேசிய வருமானத்திலும் அந்நிய செலாவணி உழைப்பிலும் இத்தகைய பங்கு வகிக்கும் ஒருதுறை மீது அரசுக்கு எந்தவித பொறுப்பும் இல்லை என்று கூறுவது மிகவும் போலித்தனமானதும் இம்மக்களை ஏமாற்றுவதும் ஆகும். தகுந்த புள்ளி விபரங்களுடன் இப்பாரிய பொறுப்பினை அரசுக்கு சுட்டிக்காட்டி இம் மக்களின் பிரச்சினைகளின் போது அரசாங்கத்தின் பொறுப்பை உணர்த்த வேண்டிய பணியையும் மலையக மக்களின் தலைவர்கள் செய்கிறார்கள் இல்லை.\nமலையக மக்களுக்கான வாழிடக் கொள்கையும்\nமலையக மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய பாதகமாக இருப்பது இவர்கள் தொடர்ந்து நிலமற்றவர்களாக இருப்பதும் தற்காலிக வதிவிடக் கூலிகளாக இருப்பதும், நிரந்தரமான வாழிடங்களைக் கொண்டிராமல் இருப்பதுமாகும். இவர்களுக்கான ஒரு சுயபொருளாதாரம் வளர்த்தெடுக்கப்பட வேண்டுமாயின் அதற்கான முதல் நிபந்தனையாக இம்மக்கள் இந்நாட்டின் நிரந்தரக் குடிமக்களாகவும் அவர்களுக்கென நிரந்தரக் குடியிருப்புக்களும் நிரந்தரமான வாழிடமும் இருக்க வேண்டியதவசியம். அப்போதுதான் இம்மக்கள் இந்நாட்டின் ஏனைய குடிமக்களுக்கு சமமானவர்களாக இருப்பார்கள். சொந்த நிலத்திலும் சொந்த வீட்டிலும் சொந்த வாழிடத்திலும் குடியிருக்கும் போதுதான் “இந்த மண் நமக்குச் சொந்தமானது’ என்ற சுயசிந்தனையும் நாம் சுதந்திரமானவர்கள் என்ற சிந்தனையும் தோன்றும். அப்போதுதான் நமக்கு சொந்த மண்ணில் அவர்கள் சுய பொருளாதார முயற்சிகளில் ஈடுபடுவார்கள். இன்று இவர்கள் இவ்வித தற்காலிக கூலிகள் என்று நிராகரிக்கப்பட்டு தோட்டங்களில் வேலை இழக்கும் போதும் தோட்டங்கள் மூடப்படும்போதும் வீதிக்கு வர வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனர். இன்றைய பத்திரிகை செய்திகளின்படி 35 ஆயிரம் தொழிலாளர் இத்தகைய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\n1995ஆம் ஆண்டின் ஆய்வொன்றின்படி தேயிலைப் பெருந்தோட்டங்களில் மாத்திரம் 750,000 தொழிலாளர்கள் தற்காலிக வதிவிடங்களான “லைன்’ காம்புறாக்களில் குடியிருந்து வந்தனர். இவர்கள் அனைவரும் தோட்டத்தின் பிடியில் அகப்பட்டு கொத்தடிமைகளாக இருக்கின்றனரே தவிர தமது நாளாந்த வாழ்க்கைத் தேவைப்பாடுகளை தாமே சுதந்திரமாக தீர்மானிக்க அனுமதிக்கப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் இவர்கள் அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் வராமையாகும். இந்த நிலைமையில் இருந்து இவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.\nமலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான பெருந்தோட்ட குடியிருப்புக்கள்\nமலையகப் பெருந்தோட்டங்களின் கைத்தொழில் தன்மை கருதியும், அதன் உற்பத்திகளை ஏற்��ுமதிக்கென கொழும்புத் துறைமுகத்துக்கு இலகுவாக கொண்டு செல்ல வேண்டிய தேவை கருதியும் இப்பிரதேசம் எங்கும் பெருந்தெருக்களும் புகையிரதப் போக்குவரத்தும் அமைக்கப்பட்டன. அநேகமான தேயிலைத் தோட்டங்களும், தொழிலாளர் குடியிருப்புகளும் பெருந்தெருக்களுக்கு அருகாமையிலோ அல்லது பிரதான பாதைகளுக்கு அண்மியதாகவோ உள்ளன. மற்றும் பல தோட்டங்களின் எல்லைகளாக இத்தகைய தெருக்களே உள்ளன. எனவே இத்தகைய பெருந்தெருக்களை இணைத்து சுதந்திரமான பெருந்தோட்ட குடியிருப்புக்கள் (கடூச்ணtச்tடிணிண கூணிதீண குடடிணீண்) அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும்.\nஇத்தகைய குடியிருப்புக்களுக்கும் தோட்ட நிர்வாகத்துக்கும் எதுவித தொடர்புகளோ தலையீடுகளோ இருக்கக் கூடாது. இவை தொடர்பான அபிவிருத்தி நடவடிக்கைகளும் பொது வசதிகளும், கிராமசபையூடாகவோ, பிரதேச சபையூடாகவோ நடைபெற வேண்டும். இவை தமக்கென போக்குவரத்து, குடிநீர், மின்சாரம், தொலைத்தொடர்பு முதலான உள்ளகக் கட்டமைப்புக்கள் மற்றும் பொது வசதிகளான பாடசாலை, வணக்கத் தளங்கள், தபாற்கந்தோர், கடைத்தெருக்கள், பஸ் நிலையம், மருத்துவமனை, கூட்டுறவு விற்பனை நிலையம், பொதுச் சந்தை, நூல்நிலையம், கலாசார நிலையம், விளையாட்டு மைதானம், பொது ஒன்று கூட்டலுக்கான பிரதேசம் முதலானவையும் அமைந்திருத்தல் வேண்டும். சிலவேளை இத்தகைய ஒரு திட்டத்தை மலையகமெங்கும் ஒன்றுசேர ஏற்படுத்துவது கடினமானதாக இருக்கலாம். எனினும் எங்காவது ஒரு பொருத்தமான இடம் இனம் காணப்பட்டு மிகச் சிறிய அளவிலாவது ஆரம்பிக்கப்பட வேண்டும். உதாரணமாக மலையகத்தமிழ் மக்கள் பெரும்பான்மைச் சமூகமாக இருக்கும். நுவரெலியா மாவட்டத்தில் இது ஆரம்பிக்கப்படலாம்.\nமலையக மக்களுக்கான சுய பொருளாதாரம்\nதேயிலைப் பொருளாதாரமும் மலையக மக்களும்\nகடந்த 2 நூற்றாண்டு காலமாக மலையகத் தமிழ்மக்கள் இந்த நாட்டு பெருந்தோட்ட பொருளாதாரத்துடன் மிகக் கலந்து போய்விட்டார்கள். இந்த நாட்டில் பொருளாதாரத்தின் முகுகெலும்பாக இருந்து நாட்டு மக்கள் அனைவருக்கும் சுகவாழ்வு அளித்தது அவர்ளக் தான். மிக அண்மைக் காலம் வரை அவர்கள் உழைத்த அந்நியச் செலாவணியில் இருந்துதான் நாட்டின் இறக்குமதித் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஏற்றுமதியில்லாமல் வெளிநாடுக��ில் இருந்து எந்த பொருளையும் இறக்குமதி செய்ய முடியாது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அந்நிய செலாவணியை உழைத்துத் தந்த இவர்களுக்கு அதன் மூலம் நாட்டுக்கு கிடைத்த நலனில் சிறிதளவுகூட போய்ச் சேரவில்லை.\n(அ) ஆதலால் இந்த நாடு அவர்களுக்கு பாரிய கடன்பட்டிருக்கின்றது. அதன் ஒரு அங்கமாக தற்போது இலாபமீட்டாமல் செயற்படும் அரசுக்கு சொந்தமான பெருந்தோட்டங்கள் தொழிலாளர் மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதனை அவர்கள் தனித்தனியாகவோ கூட்டுறவு முறையிலோ பயிர் செய்யலாம். இத்தகைய கோரிக்கை ஒன்று ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலும் அழுத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். (ஆ) அண்மைக் காலத்தில் செயற்கை உணவுப் பொருட்கள் மீதும் பானங்கள் மீதும் மக்களின் அக்கறை குறைந்து வருகின்றது என்றும் மூலிகை பானங்கள் மீதான (ஏஞுணூஞச்டூ ஈணூடிணடுண்) அக்கறை அதிகரித்து வருவதாகவும் ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே எதிர்காலத்தில் தேயிலை பானத்தின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆதலால் வெறுமனே “பெருந்தோட்ட கூலிகள்’ என்ற நிலைமை மாற்றப்பட்டு சிறுசிறு தோட்ட உரிமையாளர்களாக இவர்கள் மாற்றப்பட ÷வ்டும். மொத்த தேயிலை நில உடமையின் கணிசமான பங்கு இப்போதும் சிற்றுடைமையாளர்களிடமே உள்ளது. 1975ஆம் ஆண்டின் நிலச் சீர்திருத்த சட்ட அமுலாக்கலை அடுத்து 366,184 ஏக்கர் நிலம் (61.6 வீதம்) அரசுடமையாகவும் 228,277 ஏக்கர் நிலம் (38.4 வீதம்) தனியாருக்கும் சொந்தமாக இருந்தது. இந்த நிலங்கள் இன்று நூற்றுக்கணக்கான தனியார் உடமைகளாக உள்ளன. இத்தகைய தேயிலைத் தோட்டங்கள் விலைக்கு விற்கப்படும் போது அவற்றை கொள்வனவு செய்து லி, லீ, 1 ஏக்கர் என இம் மக்களிடையே பகிரப்படுவது வாயிலாக அவர்களை நில உடமையாளர்களாக்கலாம். இதற்கென மலையக மக்கள் அபிவிருத்தி நிதி ஒன்று உருவாக்கப்பட்டு உலகளாவிய பங்களிப்பினை பெற வேண்டும்.\nமலையக இந்திய வம்சாவழித் தமிழர்கள் பூர்வீகத்தில் விவசாயிகளே. எனவே இவர்கள் தோட்டத் தொழிலாளி என்ற கொத்தடிமைச் சிறையில் இருந்து படிப்படியாக வெளியேறி தாம் வாழ்கின்ற பிரதேசத்திலேயே காணித்துண்டொன்றை பெற்று அதில் சுதந்திரமாக வாழவும் தம்மால் இயன்ற அளவு சிங்கள நாட்டுக் கிராமத்தவர்கள் போல வாழப் பழகிக் கொள்ளவும் வேண்டும். அத���்கு இவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.\n1975ஆம் ஆண்டுகளை அடுத்து வந்த காலப்பகுதியில் தேயிலை உடமை தேசிய மயமாக்களின் பொது ஜனவசம, உசவசம, அ.பெ.தோ.யா. ஆகிய நிறுவனங்களுக்கு மேலதிகமாக நாட்சா (பல் பயிராக்கல் அமைப்பு) என்ற அமைப்பு ஒன்றும் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வமைப்பு இலாபம் பெறாத பெருந்தோட்டங்களை கையேற்று அவற்றை பல பயிராக்கல் திட்டத்தின் கீழ் சிறு ஏற்றுமதிப் பயிர்களை ஊக்குவிப்பதற்காகவும் கிராமத்தவரிடையே குடியிருக்கவும் பகிர்ந்தளித்தது. இத்திட்டத்தின் கீழும் மலையகத் தமிழர்கள் ஒதுக்கப்பட்டனர். இத்திட்டத்தின் கீழ் காணிகள் பகிர்ந்தளிக்கும் போது மலையகத் தமிழர்களுக்கு அவை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.\nஇவற்றைத்தவிர நுவரெலியா, வெளிமடை முதலான இடங்களில் மரக்கறி, கிழங்கு மற்றும் சிறுவியாபார பண்னைச் செய்கை, பாற்பண்ணை, கோழிப்பண்ணை போன்ற வியாபார முயற்சிகளும் இம் மக்களிடை ஊக்குவிக்கப்பட வேண்டும்.\nமலையக தமிழ் தேசிய இனத்தினை ஒரு தனியான தேசிய இனம் என்று வலுவுடன் வரையறை செய்து கொள்வதற்கு தடையாக முதலாளித்துவ பொருளாதார சிந்தனைவாதிகள் சுட்டிக்காட்டும் முதன்மைக் காரணிகள் இம் மக்களுக்கு ஒரு உறுதியான பொருளாதாரம் இல்லாதிருப்பதும் அவர்கள் புவியியல் ரீதியில் ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்பில் நிரந்தரமாக வதியாதிருப்பதும் ஆகும் என்று கூறுகின்றனர். ஒரு தேசிய இனம் என்று இவர்களை அழைக்க இத்தகைய காரணிகளை அவர்கள் கொண்டிருக்க வேண்டிய அவசியமற்றது என்று மார்க்ஸிய சிந்தனைவாதிகள் வலியுறுத்துகின்றனர். இதனைத் தீர்மானிப்பதற்கு இவர்கள் சுயமான மனப் பிரக்ஞைகளுடன் தம்மை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்குமாறு கோருவதனை அடிப்படையாகக் கொண்டு மாத்திரம் இவர்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்குமாறு கோருவதனை அடிப்படையாகக் கொண்டு மாத்திரம் இவர்கள் ஒரு தேசிய இனமா இல்லையா என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். அப்படியாயின் இப்போது அவ்வித ஒரு கோரிக்கை இம் மக்களிடம் இருந்து வலுவாக எழுந்துள்ளது என்று கூறலாம். இக்கோரிக்கைகளுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டியதன் தேவை இப்போது அவசியமாக எழுந்துள்ளது.\nஎனினும் இம்மக்கள் தம்மை மேலும் வலுவுடையவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமாயின் சுயமான பொருளாதாரத்தையும், மலையகத்தில் ���ொடர்ச்சியான பூமிப்பிரதேசத்தில் நிரந்தரமான வதிவிடங்களையும், வாழிடங்களையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இவர்கள் மத்தியில் இருந்து ஒரு சக்திவாய்ந்த படித்த மத்திய தர வர்க்கம் ஒன்று உருவாக வேண்டும். அப்போதுதான் மலையக தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செல்நெறிகள் சரியான திசைநோக்கி நகருதல் சாத்தியமாகும்.\nநன்றி - இரா. சடகோபன்\nமார்ச் 8ம் திகதியானது பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட தினமாக உலகம் முழுவதும் பெண்கள் தமது விடுதலைக்காகவும் ஆணாதிக்கத்திற்கு எதிராகவும் போராடிய தினமாகும் இப்போராட்டத்திற்கான வெற்றிகள் மிகக்குறைவாகவே கிடைத்துள்ளது.\nஏனெனில் வளர்ந்த நாடுகளும் சரி வளர்முக நாடுகளும் சரி பெண்கள் தீர்மானம் எடுக்கும் இடத்திற்கு வருவதை அச்சமூகங்கள் தடுக்கின்றனர் அல்லது தடையாக இருக்கின்றனர் என்றே கூறவேண்டும். இது இவ்வாறாக இருக்க எமது நாட்டுப் பெண்களை சற்று நோக்குவோம்.\nஇன்றும் பெண் செயற்பாட்டாளர்கள் இலங்கையில் அரசியலில் 30% இட ஓதுக்கீடு தேவை என்று அல்லது சட்டமாக்கப்பட வேண்டுமென்று குரல் கொடுத்து வருகின்றனர். ஏனெனில் எமது அண்மைய நாடுகளான இந்தியா, நேபாலம் வங்காளதேசம், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் சட்டமாக்கப்பட்டுள்ளது. இவையெல்லா நாடுகளும் இலங்கையோடு ஓப்பிடுகையில் கல்வி அறிவில் மிகவும் பின்தங்கிய நாடுகளாக காணப்பகின்றன. ஆனால் அங்கு பெண்களுக்கான சமத்துவம், அங்கீகாரம் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் அந்த நாட்டு பெண்கள் தமக்கு அரசியலில் 50மூ ஒதுக்கீடு தேவையென குரல் கொடுத்து வருகின்றனர்.\nஇலங்கை கல்வியறிவில் 93மூ காணப்பட்டாலும் பெண்களுக்கான அரசில் பிரதிநிதித்துவத்துக்கான ஓதுக்கிடு இன்று வரையுமே எட்டாக்கணியாக காணப்படுகின்றது. ஆனால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு அல்லது மொத்த வரவு செலவு திட்டத்திற்கு வருமானத்தை இலங்கை சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் பெண்களும், தோட்டத் தொழிலாள பெண்களும், புலம் பெயர் தொழிலாள பெண்களுமே 50மூற்கும் அதிகமான உழைப்பினை அல்லது வருமானத்தினை வழங்குகின்றனர். ஆனால் இலங்கை வரவு செலவு திட்டத்தில் இப்பெண்களின் அபிவிருத்திக்கான ஒதுக்கீடு என்ன இவ்வாறு உழைக்கும் பெண்களின் வருமானத்திலேயே அரசியலில் ஈடுப்பட்டுள்ள அனைத்து ஆண் அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் சம்பளம் பெறுகின்றனர். பெண்கள் உழைப்பில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு தன்மானம் இருக்கின்றதா இவ்வாறு உழைக்கும் பெண்களின் வருமானத்திலேயே அரசியலில் ஈடுப்பட்டுள்ள அனைத்து ஆண் அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் சம்பளம் பெறுகின்றனர். பெண்கள் உழைப்பில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு தன்மானம் இருக்கின்றதா இல்லையா\nஇவ்வாறான பிரச்சினைகள் இருப்பினும் சில பெண்கள் அரசியலில் ஈடுப்படுகின்றனர். அவர்களுக்கு ஆணாதிக்க தலைமைகளினால் ஏற்படும் தடைகளும் பிரச்சினைகளும் எண்ணிலடக்காதவை. அரசியல் கட்சிகளில் பெண்கள் எவ்வளவு உழைத்தாலும் அக்கட்சிகளின் இரண்டாம் நிலைப் பதவிகளுக்கு கூட எந்த அரசியல் கட்சியிலும் வழங்கப்படவில்லை. இதற்கு எமது சமூகத்தில் பெண்கள் சம்பந்தமான பால் நிலை சார் மனபாங்கும், பிரதிநிதித்துவ அரசியலில் ஈடுப்படுவதற்கான, தடைகள் இலங்கை அரசியல் ஆணாதிக்க அதிகார தன்மைகொண்ட கட்சி அமைப்புக்கள் போன்ற பிரதான விடயங்கள் பெண்கள் அரசியலில் சுதந்திரமாக ஈடுபடுவதற்கோ தலைமைத்துவ பொறுப்பை ஏற்பதற்கோ தடைக்கற்களாக காலம் காலமாக தொடர்கின்றன.\nஇனி நமது பார்வையை மலையக பக்கம் திருப்பினால் தேசிய அரசியலிலும் சரி பிரதேச அரசியலிலும் சரி 'இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன' என்ற போக்கோடு மக்கள் காணப்படுகின்றனர். மலையகத்தில் அரசியல் தொழிற்சங்களில் பெண் தலைமைத்துவமோ அல்லது அரசியல் கட்சிகளில் பெண் வேட்பாளர்களின் பிரதிநிதித்துவமோ மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. இவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு அல்லது தலைமைத்துவத்தை பெற்றுக்கொள்ளவோ அவர்கள் வாழும் சூழல், கலாசாரம், ஆணாதிக்கம், வாழ்வாதாரம் போன்ற அனைத்துமே பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு மட்டுமன்றி அதைப்பற்றி சிந்திப்பதற்கு சுதந்திரமோ உரிமையோ அற்று காணப்படுகின்றனர்.\nஒரு நாட்டில் மக்களுக்கான அடிப்படை உரிமை அரசியல் உரிமையாகும். அதில் பிரதானமானது வாக்குரிமையாகும். ஆனால் மலையக மக்களைப் பொறுத்தவரை ஆயிரக்கணக்கானவர்களுக்கு அவ்வுரிமையை அனுபவிக்ககூடிய சந்தர்ப்பம் அல்லது சூழ்நிலை இல்லாதவர்களாக காணப்படுகின்றனர். தோட்டத் தலைவர்கள் யாருக்கு வாக்கள���க் சொல்கின்றார்களோ அவர்களுக்கே பெண்கள் வாக்களிக்க வேண்டும். பெண்கள் தாம் விரும்பும் ஒருவரை தெரிவுசெய்வதற்கு அல்லது வாக்களிப்பதற்கு ஆணாதிக்க அரசியல் கலாசார கட்டமைப்பு தடைவிதிக்கின்றது. மலையக பெண்கள், அரசியல் என்பது ஆண்களுக்குரியது என்ற மரபு வழி மனபாங்குடனேயே இன்றும் காணப்படுகின்றனர். மற்றும் அடிப்படை ஆவணங்கள் பிரச்சினையால் வாக்குபதிவு, தேர்தல் நடக்கும் போது தம்மை உறுதிப்படுத்துவதற்கான அடையாள அட்டை அல்லது வேறு ஆவணங்கள் இன்மையும் அவர்கள் வாக்களிப்பதற்கும் அல்லது அவர்களது வாக்குரிமை மீறப்படுவதற்கும் சந்தர்ப்பங்களாக அமைகின்றது. இவ்விடயத்தில் மலையக அரசியல்வாதிளோ, தொழிற்சங்கவாதிகளோ அக்கறைக் காட்டவதாக தென்ப்படவில்லை.\nமலையக தோட்டத் தொழிலாளர்களிலும் 50மூற்கு மேற்பட்டவர்கள் பெண்களாக இருக்கின்றனர். வாக்காளர் தொகையிலும் 50மூற்கு மேற்பட்டவர்கள் பெண்களே. மேலதிகமான பெண்களின் வாக்குகளைப் பெற்று அரசியலுக்கு வரும் அரசியல்வாதிகள் தமக்கு வாக்களித்த பெண்களின் அபிவிருத்திபற்றியோ உரிமைகள் பற்றியோ எவ்வித கரிசனையும் காட்டுவதில்லை.\nபெற்றோர்களேஇ மலையகப் பெண்களின் அரசியல் தலைமைத்துவத்திற்கு தடையாக விளங்குகின்றனர். பெற்றோர்கள் தமது குழந்தைகளை வளர்க்கும் போது ஆண் குழந்தைகளுக்கு வழங்கும் சுதந்திரங்களை பெண்களுக்கு வழங்குவதில்லை. மரபுகள், மூடநம்பிக்கைகள் என்பவற்றை காரணம் காட்டி ஒரு பெட்டிப்பாம்மபாகவே வளர்த்தெடுக்கின்றனர். காலங்காலமாக திருமணமான பெண்கள் தனது கணவனுக்கு அடிபணிபவர்களாக இருப்பதற்கு பழக்கியுள்ளனர். இத்தகைய நிலையில் இருந்து விடுப்பட்டு மலையக பெண்கள் அரசியல் தலைமைத்துவத்தை பெற வேண்டும் எனில் ஒவ்வொரு பெற்றோர்களும் சிறு வயதுமுதற்கொண்டு தமது பெண்குழந்தைகளை நல்ல தலைமத்துவப்பண்புடையவர்களாக, கல்வியறிவுடையவர்களாக, துணிவுடையவர்களாக மற்றும் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் திறனுடையவர்களாக வளர்க்க வேண்டும்.\nமலையக் பெண்கள் வாய்மூடி மௌனிகளாக இருந்தது போதும். மூடநம்பிக்கைகளை தாழ்வு மனபான்மையை தகர்த்தெரிந்து மலையகத்தில் ஆற்றல் உள்ள பெண்கள் இருக்கின்றனர் என்பதை நாம் ஏனைய சமூகத்திற்கும் மலையக அரசியல்வாதிகளுக்கம் உணர்த்த வேண்டும். நமது உழைப்பில் தம��மை வளர்த்துக் கொண்டிருக்கும் ஆணாதிக்க அரசியல் போக்கை முறியடிக்க வேண்டும். பெண்கள் அரசியலுக்கு வந்தால் மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியலை ஏற்படுத்துவதற்கும் மலையக தோட்ட தொழில் செய்யும் பெண்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறவும் அவர்களின் சுகாதாரம் தேசிய நீரோட்டத்துடன் இணைக்கப்படுவதற்கு சக்தியும், ஆற்றலும், அறிவும், ஆர்வமும் நல்ல தலைமைத்துவ பண்புகளும் இருக்கின்றது என்பதை எடுத்துக்காட்ட வேண்டும்.\nஏனெனில் மலையகம் இன்று மாலுமி இல்லாத கப்பல் போன்று இருக்கின்றது. அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் எண்ணிலடங்காத அளவிற்கு உருவாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றுக்கிடையில் பிரிவுகளும் பிரச்சினைகளும் யார் பெரியவர் என்ற ஆணவமும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன. தமக்கு வாக்களித்த மக்களை நட்டாற்றில் விட்டு தாம் சந்தர்ப்பவாத அரசியலுக்கும் பணத்திற்கும் விலை போய்க்கொண்டிருக்கின்றனர். எனவே திராணிபிரக்ஞை உள்ள தலைமைத்துவத்தை உருவாக்கவதற்கும் மலையக பெண்களின் வாக்கு பெண்களுக்கே என்ற தூரநோக்கோடு செயற்பட ஒவ்வொரு பெண்ணும் சிந்திக்க வேண்டும்.\nபெண்கள் அரசியலில் தலைமைத்துவத்தினை பெறுவதென்பது இலகுவான ஒரு விடயயம் அல்ல. அதனைப் படிபடியாயகவே ஏற்படுத்த வேண்டும். முதலில் குடும்பத்தில் பெண்கள் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும். தான் சார்ந்த சமூகத்தில் தலைமைத்துவ பண்புடையயவர்களாக மாற வேண்டும். பின்னர் நாட்டின் அரசியலில் தலைமைத்துவத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு மலையகப் பெண்கள் பல கடமைப்பொறுப்புக்களளை செய்ய வேண்டியுள்ளது. அவையாவன,\nபெண்கள் பல்வேறு துறைசார் கல்வியில் தேர்ச்சி பெற வேண்டும்.\nசுயமாகவே தலைமைத்துவப்பண்பை, ஆளுமையை தங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nபெண்களுக்கு ஒரு விடயத்தை சிறப்பாக செய்ய முடியும் என்பதை பல்வேறு துறைகளிலும் நிரூபித்துக் காட்ட வேண்டும்.\nதீர்மானம் எடுக்கும் சக்தியை வளர்க்க வேண்டும்.\nஎதிர்காலத்தில் மலையகப் பெண்கள் யாருடைய தலையீட்டினையும் கவனத்திற் கொள்ளாது சுயயமாக சிந்தித்து தேர்தல்களில் வாக்களிக்க வேண்டும்.\nவாக்களிப்பதோடு மாத்திரம் நின்றுவிடாமல் பெண்கள் வேட்பாளர்களாகவும் போட்டியிடுவதற்கு முன்வரவேண்டும்.\nதேர்தல் களத்தில் தமது கொள்கை பிரசாரங்களை அச்சமின்றி வெளியிடுவதற்கு முன்வர வேண்டும்.\nஇவ்வாறு மலையகப் பெண்கள் அரசியல் தலைமைத்துவத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு பெற்றோர்களும் அவர்கள் சார்ந்த சமூகமும் வழிசமைத்துக் கொடுக்க வெண்டும். அதற்கு ஆண்கள் சமூதாயம் சரியான அங்கிகாரத்தினை வழங்க வேண்டும்.\nமலையகத்தில் புறக்கணிக்கப்படும் விசேட தேவையாளர்கள் - துரைசாமி நடராஜா\nநாட்டில் விசேட தேவை கொண்டவர்களின் தொகை அதிகரித்து காணப்படுகின்றது. எனினுமஇ் இவர்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்வதற்கான முன்னெடுப்புகள் போதுமானதாக இல்லை. மலையகத்தைப் பொறுத்தவரையில் விசேட தேவை கொண்டவர்களின் நிலைமை மேலும் மோசமடைதுள்ளது. விசேட தேவை கொண்டவர்கள் பலர் இனம் காணப்படாத நிலையில் இலைமறை காயாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மலையகத்தில் இனம் காணப்பட்டுள்ள விசேட தேவை கொண்டவர்களின் நலனோம்பு நடவடிக்கைகளும் கேள்விக்குறியாகியுள்ளதனையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது.\nவிசேட தேவை என்பது யாருக்கும் எப்போதும் ஏற்படலாம். பிறப்பின் காரணமாக ஒருவர் விசேட தேவை கொண்டவராக உருப்பெறலாம். அல்லது நோய்இ விபத்து போன்றவற்றின் காரணமாகவும் விசேட தேவை கொண்டோராக ஒருவர் மாற்றம் பெறும் வாய்ப்புள்ளது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இவ்வகையில் நிலவிய கொடிய யுத்தம் விசேட தேவை கொண்ட பலரை உருவாக்கி விட்டிருக்கின்றது. யுத்தத்தின் காரணமாக உடல் மற்றும் உள ரீதியாக பலர் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளமையும் தெரிந்த விடயமாகும்.\nஇலங்கையின் சனத்தொகையில் சுமார் 14 இலட்சத்துக்கும் அதிகமானோர் வலது குறைந்தவர்களாக அதாவது விசேட தேவையுடையவர்களாக இருப்பதாக கடந்த வருடம் வெளியான ஒரு தகவல் வலியுறுத்துகின்றது. இவர்களில் 55 ஆயிரத்து 582 மாணவர்கள் கல்வி வாய்ப்பினை பெற்றுக் கொண்டிருந்தனர். உலக மக்களில் சுமார் இரண்டு சதவீதமானவர்கள் மூளை வளர்ச்சி குறைந்தவர்களாக உள்ளனர். இலங்கையில் இருபத்தைந்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் இந்நிலைமைக்கு உள்ளாகியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇலங்கையில் வாகன விபத்துகளின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவ்விபத்துகளின் விளைவாக வருடாந்தம் பலர் உயிரிழப்பதும் மேலும் பலர் விசேட தேவை கொண்டவர்களாவதும் யாவரும் அறிந்த விடயமாகும். இலங்கையில் நாளொன்றுக்கு 100 தொடக்கம் 103 வரையான விபத்துகள் இடம் பெறுவதாக 2011 ஆம் ஆண்டு செபடெம்பர் மாதம் வெளியான அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.\nஇவ்விபத்துகளில் 45 சதவீதமானவை பாரதூரமானவையாக இருந்தன. இவ்வாறு இடம்பெறும் விபத்துகளில் நாள்தோறும் நான்கு தொடக்கம் ஆறு பேர் வரையில் பலியாகின்றனர். 2007 ஆம் ஆண்டு தகவல் ஒன்றின்படி நாட்டில் ஆறு இலட்சத்து 69 ஆயிரத்து 52 பேர் அரசாங்க வைத்தியசாலைகளின் திடீர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் 1இ389 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை நாடளாவிய ரீதியில் இடம் பெற்ற வாகன விபத்துகளில் 595 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தும் அங்கவீனர்களாகியும் உள்ளனர். வாகன விபத்துகளின் தொகை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. 1977 இல் அமெரிக்க ஐக்கிய குடியரசில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின்படி அந்த நாட்டிலே பார்வைக் குறைபாடுள்ள மக்களின் தொகை 11.4 மில்லியன்கள் என்று தெரியவந்தது. அவர்களுள் 1.4 மில்லியன் அளவினர் மூக்குக்கண்ணாடி அணிவதன் மூலம் சரியான பார்வையை பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருந்தனர். ஐரோப்பாவில் ஜேர்மன் மொழி பேசப்படுகின்ற நாடுகளில் 1983 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின்படி அந்த நாடுகளில் மொத்த மாணவர் தொகையில் 0.17 சதவீதமானவர்கள் பார்வைக் குறைபாடு உடையவர்கள் என்று கண்டறியப்பட்டது. இவர்களுள் 0.008 வீதமானோர் முழுப்பார்வையற்றோர் 0.159 சதவீதமானோர் அற்ப பார்வை உடையவர்களாவர்.\n1991 இல் இலங்கை பாடசாலை ஆட்கணக்கெடுப்பு அறிக்கையின்படி இலங்கையின் மொத்த பாடசாலை மாணவர் தொகையில் 0.45 சதவீதமானோர் பார்வைக் குறைபாடு உள்ளவர்களாவர். இவர்களுள் 0.14 சதவீதமானோர் விசேட கல்வி வசதிகளைப் பெற்று வந்தனர். மீதி 0.31 சதவீதமான மாணவர்கள் சாதாரண பாடசாலைகளிலேயே கல்வி கற்று வந்தனர்.\nமீத்திறன் உடையோர் கற்றல் இயலாமையைக் கொண்டவர்கள், பேச்சுக் குறைபாடுடையோர்இ பார்வை மற்றும் செவிப்புல குறைபாடுடையோர் மெதுவான உளவளர்ச்சி கொண்டவர்கள், உக்கிர மனவெழுச்சியுடையவர்கள், பல விதமான இயலாமை உடையவர்கள், உளக்குறைபாடுடையோர, தற்சிந்தனை கொண்டவர்கள். நெறி பிறழ்ந்த இளம் குற்றவாளிகள் உள்ளிட்ட மேலும் பல தரப்பினருக்கும் விசேட உதவி தேவைப்��டுகின்றது.\nவிசேட உதவி தேவைப்படுவோரின் உரிமைகளை பல்வேறு பிரகடனங்களும் மனித உரிமைச் சாசனங்களும் வலியுறுத்துகின்றன. மனித உரிமைகள் பிரகடனம் சகலருக்கும் கல்விப் பிரகடனம் வலது குறைந்தவர்களுக்கான செயற்றிட்டம் சலமன்கள் அறிக்கை என்பன அவற்றுள் சிலவாகும்.\nவிசேட தேவை உடைய மாணவர்கள் கல்வி பயிலும் விசேட பாடசாலைகளுக்கு எதிராக கடந்த காலங்களில் பல்வேறு கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். விசேட பாடசாலை பிள்ளைகள் சாதாரண பிள்ளைகளுடன் தொடர்புகொள்ளவும் இடைவினை புரியவும் சந்தர்ப்பம் மறுக்கப்படுகின்றனர். சாதாரண பிள்ளைகளும் விசேட பிள்ளைகளுடன் இடைவினையாற்றும் சந்தர்ப்பத்தினை இழக்கின்றனர். விசேட பாடசாலை கல்விக்கென்று பெரும்பாலும் பிள்ளைகள் வெளிப் பிரதேசங்களுக்குச் செல்வதால் தமது சுற்றாடல் மற்றும் சம வயதுக் குழுக்கள் உடனான சமூகத் தொடர்புகளை இழக்கின்றனர். விசேட பள்ளிகளின் பருமன் அவற்றின் நிறுவனப்படுத்திய தன்மை என்பன மிகவும் குறுகியது. கலைத்திட்டம் மிகவும் வரையறைக்குட்பட்டது. இதன் காரணமாக பிள்ளைகளின் பரந்த கல்வி வளர்ச்சிக்கான சந்தர்ப்பம் மிகக் குறைந்ததாகும் என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் விசேட பாடசாலைக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தன.\nவிசேட பாடசாலை பொருத்தப்பாடற்றது என்ற நிலையில் விசேட தேவை கொண்ட மாணவர்கள் சாதாரண மாணவர்களுடன் ஒரே வகுப்பறையில் இணைந்து கற்கும் உட்படுத்தல் கல்விமுறை (ஐnஉடரளiஎந நுனரஉயவழைn) தொடர்பாக கருத்துரைக்கப்பட்டது. உட்படுத்தல் கல்வி என்பது விசேட கல்வி என்பதற்கான மற்றுமொரு பெயரல்ல. பிள்ளைகளின் கற்றலுக்கு தடை ஏற்படுத்தும் காரணிகளை இனம் காணல்இ அவற்றை இயன்றளவு குறைத்தல்இ பிள்ளைகளினது பங்கேற்பையும் கற்றலையும் உயர்மட்டமாக்கல்இ வளங்களை பயனுறுதிமிக்கதாக உபயோகித்தல் ஆகிய அனைத்து விடயங்களையும் உறுதி செய்யும் ஒரு புதிய கல்வி எண்ணக்கருவே உட்படுத்தற் கல்வியாகும் என்று தேசிய கல்வி நிறுவனத்தின் கையேடு ஒன்று உட்படுத்தற் கல்வியை வரைவிலக்கணப் படுத்துகின்றது.\nஉட்படுத்தற் கல்வி பயனுறுதிமிக்க கல்வி முறையாகும். பிள்ளைகள் ஒருங்கு சேர்ந்து இருப்பதே மிகவும் சிறந்தது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. சிறந்த கல்வியைப் பெறுவதற்கு சாதாரண பாடசாலையைக் காட்டிலும் பொருத்தமான இடம் வேறில்லை. கல்வி வளங்களை உபயோகிப்பதற்கான சிறந்த முறையே உட்படுத்தற் கல்வியாகும். ஏற்றுக்கொள்ளல் சினேக மனப்பான்மைஇ கூடுதல் விளக்கம் பெறல்இ பயம் நீங்குதல் போன்ற பல திறன்கள் உட்படுத்தற் கல்வியில் மாத்திரமே காணப்படுகின்றன என்று பலவாறாக உட்படுத்தற் கல்வியின் முக்கியத்துவம் குறித்து கல்விமான்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.\nஉட்படுத்தற் கல்வியின் அடிப்படையில் திறமையின்மைஇ பால் நிலைஇ பேசும் மொழி, இனம் மற்றும் கலாசாரம் போன்ற வேறுபாடுகளை கருத்திற் கொள்ளாது சகலரையும் சமமாக மதிப்பதன் மூலமாக பங்களிப்போரின் எண்ணிக்கையை அதிகரித்தலே பாடசாலைகளின் கடமையாகும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nவிசேட தேவை கொண்டவர்கள் தொடர்பாக நாம் பார்க்கின்றபோது மலையகப் பகுதிகளில் கணிசமான விசேட தேவை கொண்டவர்கள் இருந்து வருவதனை காணக்கூடியதாக உள்ளது. பேச்சுக் குறைபாடு, கேட்டல் குறைபாடு, பார்வைக் குறைபாடு, கற்றல் தொடர்பான பிரச்சினைகள் இவற்றோடு வேறு உடல் மற்றும் உளரீதியான குறைபாடுகளை கொண்டவர்கள் மலையகப் பகுதிகளில் காணப்படுகின்றார்கள். இத்தகையோரை இனம் காணும் அல்லது இனம் காணப்பட்டோரின் நலன்களைப் பேணும் நடவடிக்கைகள் மலையகத்தில் எவ்வாறுள்ளன என்பது குறித்து ஆழ் நோக்க வேண்டியுள்ளது.\nவிசேட தேவை கொண்டவர்களின் நிலைமைகள் மலையகத்தில் எவ்வாறுள்ளன என்பது தொடர்பாக ஹட்டன் கல்வி வலயத்தின் விசேட கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி சாந்தமலர ்போசனுடன் தொடர்பு கொண்டு கருத்து வினவினேன். இதன்போது திருமதி டோசன் கருத்துத் தெரிவிக்கையில்,\nமலையகத்தின் ஹட்டன் பகுதியில் விசேட கல்வி நடவடிக்கைகள் சிறப்பாக முன்னேடுக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் ஆசிரியர ஆலோசகர்கள் விசேட கல்வி ஆசிரியர்கள் என்பவர்களின் அர்ப்பணிப்பான சேவை காரணமாக விசேட தேவை கொண்டவர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கல்வி அதிகாரிகள்இ அதிபர்கள் என்போர் விசேட கல்வி அபிவிருத்தி கருதி தம்மாலான உச்சகட்ட பங்களிப்பினை நல்கி வருகின்றனர்.\nஎனினும் முழு மலையகம் என்ற ரீதியில் நோக்குகின்றபோது திருப்திகொள்ள முடியவில்லை. பெரும்பாலான கல்வி வலயங்களில் ஆசிரிய ஆலோசகர���கள் மற்றும் விசேட கல்வி உதவிப் பணிப்பாளர்கள் என்போர் இல்லாதுள்ளனர். பல பாடசாலைகளில் விசேட தேவை உடைய மாணவர்கள் இருக்கின்றபோதும் விசேட கல்வி ஆசிரியர் ஒருவர் இல்லாமையானது பெரும் குறையாக உள்ளது. இன்னும் சில பாடசாலைகளில் உள்ள விசேட கல்வி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வேறு பாடங்களை கற்பிப்பதற்கென்று பயன்படுத்தப்படும் மோசமான நிலைமைகளும் காணப்படுகின்றன. இது ஒரு பிழையான செயலாகும். இதனால் விசேட தேவை கொண்ட மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றன. இந்நிலைமை மாற்றியமைக்கப்பட்டு விசேட கல்வி ஆசிரியர்கள் விசேட கல்வி நடவடிக்கைகளுக்கே பயன்படுத்தப்படுதல் வேண்டும்.\n2015 ஆம் ஆண்டில் சகலருக்கும் கல்வியை பெற்றுக் கொடுக்கும் முனைப்புகள் இடம் பெற்று வருகின்றன. எனினும, விசேட கல்வியைப் பொறுத்தவரையில் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது என்பதனையும் குறிப்பிட்டாக வேண்டும். உட்படுத்தற் கல்வி நடவடிக்கைகள் பொறுத்தவரையில் ஹட்டன் பகுதிகளில் சிறப்பான முன்னெடுப்புகள் காணப்படுகின்றன. எனினும், மலையகத்தின் அநேகமான கல்வி வலயங்களில் உட்படுத்தற் கல்வி இன்னும் சாத்தியமாகவில்லை. பெரும்பான்மை சமூகத்தினரிடையே நகர்ப்புறங்களில் விசேட கல்வி நிலைமைகள் விருத்தி பெற்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது. எனினும், கிராமப்புறங்களில் விருத்தி ஏற்படவில்லை என்று திருமதி. டோசன் தெரிவித்தார்.\nதிருமதி டோசன் தேசிய கல்வி நிறுவனம் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் என்பவற்றில் விசேட கல்வி வளவாளராக கடமையாற்றி வருகின்றார்.\nமலையக கல்வி வலயங்களில் விசேட கல்வி ஆசிரிய ஆலோசகர் பற்றாக்குறை காரணமாக விசேட கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் விசேட தேவையுள்ளவர்களை இனங்கண்டு உதவுவதிலும் சிக்கல்கள் எதிர்நோக்கப் படுகின்றன. பெருந்தோட்டப் புறங்களில் விசேட தேவை கொண்டவர்கள் பாடசாலை வயதை அடைந்துள்ள போதும் பாடசாலைக்குச் செல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால், இவர்களின் கல்வி வாய்ப்புகள் இழக்கப்படுகின்றன. பல பாடசாலை அதிபர்கள் விசேட கல்வி குறித்த எதுவித அனுபவமோ அல்லது போதிய விளக்கமோ இல்லாதுள்ளனர். இதன் காரணமாகவே திருமதி. டோசன் கூறியதைப் போன்று விசேட கல்வி ஆசிரியரை வேறு பாடங்களை கற்பிப்பதற்கு பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. விசேட கல்வி குறித்தும் விசேட தேவை கொண்டோர் குறித்தும் மலையக அதிபர்கள்பூரண விளக்கத்தை பெற்றுக்கொள்ளல் வேண்டும்.\nமலையகத்தின் சில கல்வி வலயங்களில் விசேட கல்வி ஆலோசனையும் வழிகாட்டலும் பிரிவுடன் இணைக்கப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விசேட கல்வி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இருந்தும் பல இடங்களில் விசேட கல்வி ஆசிரியர்களுக்கான செயலமர்வுகள் சிங்கள மொழியில் இடம் பெற்று வருவதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் அரச கரும மொழி என்ற போதும் சில விஷமிகளின் இனவாத சிந்தனைப் போக்கின் காரணமாக மொழி உரிமை மழுங்கடிப்பு செய்யப்பட்டு வருகின்றமை கண்டிக்கத்தக்கதாகும்.\nவிசேட தேவையுடையோரின் கல்வி அபிவிருத்தியில் பெற்றோரின் வகி பங்கு அதிகமாகும். 1970 க்கு முன்னர் விசேட தேவை உடைய பிள்ளைகளின் அபிவருத்தி கருதி பெற்றோருக்கான முன்னெடுப்புகள் குறைவாகவே இருந்தன. இத்தகைய பிள்ளைகளை பெற்றோர் சுமையாக கருதுவதும் அவர்களை வைத்து பிழைப்பு நடத்துவதும் வழக்கமாக இருந்தது என்றும் 1970 இன் இறுதிப் பகுதியில் வலது குறைந்தோரின் நலன் கருதி பெற்றோரை பயிற்றுவிக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டமை விசேட கல்வித்துறை வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. பெற்றோரை பயிற்றுவிக்கும் திட்டம் மிகவும் சிறப்பானதாகும். இதன் மூலம் வலது குறைந்தவர்களை சமூகத்துடன் இணைத்து வாழப் பழக்குதல், நேசிக்க கற்றுக் கொடுத்தல், குடும்ப உறுப்பினர்களை மதித்தல் போன்ற அடிப்படைப் பண்புகளை கட்டியெழுப்ப முடியும் என்று ஆய்வாளர் கனிஸ்கெம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கின்றார்.\nபெற்றோர் சிறந்த பங்காளர்களாக இருப்பதற்கு வேண்டிய ஆலோசனைகளை மிட்லர் 1976 இல் முன் வைத்தார்.\nஇதன்படி பிள்ளைகளின் தேவைகள் சமூக இயைபாக்க மட்டம் மற்றும் கல்வித் தேவைகள் குறித்த விளக்கத்தை பெற்றோர் கொண்டிருக்க வேண்டும். பிள்ளையின் திறன்கள்இ சிந்தனை மட்டம் என்பவற்றை பெற்றோரும் ஆசிரியரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சாதாரண மாணவர்களின் புத்தி மட்டத்தை காட்டிலும் விசேட தேவையுடையோரின் புத்தி மட்டம் மாறுபட்டது. எனவேஇ உரிய அடைவு மட்டத்தை நோக்காகக் கொண்டு பெற்றோரும் ஆசிரியரும் புரிந்துணர்வின் அடிப்படையில் கட்டியெழுப்புதல் வேண்டும் போன்ற பல விடயங்களை மிட்லர் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்நிலையிலஇ் விசேட தேவை கொண்டோரின் மலையக பெற்றோர்கள் இது குறித்து உரிய விழிப்புணர்வு இல்லாத நிலையிலேயே காணப்படுகின்றனர். விசேட தேவை கொண்டோரை சுமையாகக் கருதும் நடவடிக்கைகளே தொடர்ந்தும் இடம் பெற்று வருகிறன. விசேட தேவை கொண்டோரை தனிமைப்படுத்தி வைத்தல், புறக்கணித்தல், அவர்களுக்குரிய உரிமைகளை மழுங்கடிக்கச் செய்தல் என்பன இடம்பெற்று வருகின்றன. பெரும்பாலான ஆசிரியர்களிடம் கூட விசேட கல்வி என்றால் ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மையே காணப்படுகின்றது. இந்நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும்.\nதேசிய கல்வி நிறுவகம் விசேட தேவை கொண்டவர்களின் நலன் கருதி பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக விரிவுரையாளர் திருமதி பி.வினிதாஜினி தெரிவிக்கின்றார். இதனடிப்படையில் விசேட தேவை கொண்டோரின் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் திறமை முன்னேற்றம் கருதி விசேட கல்வி டிப்ளோமா பாட நெறி தேசிய கல்வி நிறுவகத்தால் நடத்தப்பட்டு வருகின்றது. இது பகுதி நேர ஒரு வருட கால எல்லை கொண்ட பாடநெறியாகும். தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் இப்பாடநெறி இடம் பெறுகின்றது. விசேட தேவை கொண்டோரின் பெற்றோர்கள் சிலரும் இப்பாடநெறிக்கென சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். விசேட தேவை கொண்டோர் தொடர்பாக காலத்துக்கு காலம் ஆய்வுகள் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nவிசேட தேவை கொண்ட பிள்ளைகளை மதிப்பிடுதல் பெற்றோர்களுக்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்கும் நடவடிக்கைகள் வாரம் தோறும் தேசிய கல்வி நிறுவகத்தில் இடம்பெற்று வருகின்றது. ஏற்கெனவே விசேட தேவை கொண்டோருக்கு வழிகாட்டும் புூரண என்ற பெயரிலான சஞ்சிகை வெளியிடப்பட்டது. எனினும், தற்போது இது இடை நிறுத்தப்பட்டுள்ளதோடு உட்படுத்தல் தொடர்பான சஞ்சிகை வெளியிடப்படுகின்றது. விசேட கல்வி வளநூல் தயாரிப்பு வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. சைகை மொழி டிப்ளோமா பயிற்சிநெறியும் நடைமுறையில் உள்ளது. நாடெங்கிலும் உள்ள பல ஆசிரியர்கள் இப்பயிற்சி நெறியை ஆர்வத்துடன் தொடர்கின்றனர் என்று விரிவுரையாளர் பி.வினிதாஜினி தெரிவிக்கின்றார். மலையக ஆசிரியர்களும் இப்பயிற்சி நெறியில் ஆர்வத்துடன் பங்கு கொண்டு திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஎவ்வாறாயினும் மலையகத்தில் விசேட தேவை கொண்டவர்களி்ன் நிலைமைகள் இன்னும் குழந்தை மட்டத்திலேயே காணப்படுகின்றது. விசேட தேவை கொண்டோரின் அபிவிருத்திக்கு பல மட்டங்களிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் பெற்றோர் மற்றும் ஆசிரியர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.\nஆசிரிய ஆலோசகர்கள் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் நியமனங்கள் விசேட கல்வி தொடர்பாக அதிகரிக்கப்பட வேண்டும். பல வள நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு விசேட தேவை கொண்டோருக்கான சேவைகள் மேம்படுத்தப்பட வேண்டும் அரசஇ அரச சார்பற்ற நிறுவனங்கள் பொது மக்கள் என்று சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கி விசேட தேவை கொண்டோரின் அபிவிருத்திக்கு கை கொடுக்க வேண்டும்.\nவிஷ்ணுபுரம் விருதுவிழாவில் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி\nநமது தமிழகத்துக்கு மிக அண்மையில் வாழும் இலங்கை மலையக மக்கள் பற்றி நாம் அறியாமல் இருந்திருக்கிறோம். தெளிவத்தை ஜோசப் போன்ற மிக காத்திரமான ஒரு தமிழ் படைப்பாளியை இத்தனை வருடகாலம் அடையாளம் காணாமல் இருந்திருக்கிறோம் என்பது மனவருத்தத்திற்குரிய செய்தி. தன் வாழ்நாள் முழுவதும் அந்த ஒடுக்கப்பட்ட மலையக மக்களைப்பற்றியே ஓயாது எழுதி வந்திருக்கும் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்குவதன் மூலம் நாம்தான் பெருமைபட்டுக்கொள்ள வேண்டும். இலங்கை மலையக மக்களின் அடையாளமாக இன்று தெளிவத்தை ஜோசப்பை தமிழகத்தில் காணுகிறோம் என எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி புகழாரம் சூடினார்.\n‘காலத்தால் மறக்கப்பட முடியாத ஆனால் சமகாலத்தில் மறக்கப்பட்ட இலக்கிய ஆளுமைகளை கெளரவித்தல்’ எனும் நோக்கத்தோடு விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தினரால் உயர் இலக்கிய ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வரும் ‘விஷ்ணுபுரம்’ விருது இம்முறை ஈழத்தின் முக்கிய இலக்கிய படைப்பாளியும் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவருமான தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கப்பட்டது.\n2013 டிசம்பர் 22 ஆம் திகதி தமிழகம் கோயம்புத்து}ரில் நடைபெற்ற விழாவுக்கு மூத்த எழுத்தாளர் இந்திரா பாரத்தசாரதி தலைமை வகித்தார். பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்கள் ஒருங்கிணைத்திருக்கும் ‘விஷ்ணுபுரம்’ வாசகர் வட்டம் நிகழ்ச்சியை ஒழுங்கமைத்திருந்தது. உலகெங்கும் வாழும் குறித்த வாசகர் வட்ட நண்பர்கள் கோவையில் ஒரு திருவிழாபோல் ஒன்றுகூடியிருந்தார்கள். காலத்தால் மறக்கப்படமுடியாத படைப்புகளைத் தந்தும் சமகாலத்தில் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் இலக்கியகர்த்தாக்களை கெளரவிப்பது இந்த இலக்கிய வட்டத்தாரின் நோக்கம். விருது வழங்குதல் என்பதை> இரண்டுமணி நேரம் கூடி எழுத்தாளருக்கு பொன்னாடை போர்த்தி ஒரு நினைவுசிற்பத்தை கையில் கொடுத்து அனுப்பும் சம்பிரதாய நிகழ்வாக அல்லாமல் விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட எழுத்தாளரை இரண்டு நாட்களுக்கு கொண்டாடும்> அவருடன் உரையாடும்> அவரைது படைப்புகள் பற்றி சம்பாஷிக்கும் அவருடன் வாழும் ஒரு திருநாளாக மாற்றிக்கொண்டுள்ளார்கள்.\nஒரு படைப்பாளிக்கு கிடைக்கின்ற கெளரவம் என்பது அவனது படைப்புகளை வாசித்து அதன் மூலம் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை புரிந்துகொள்வதுதுதான். அந்தப்புரிதலை பெற்றுக்கொள்ளவும் அந்த எழுத்தாளரை வாழ்த்தவும் வருடத்தில் இரண்டு நாட்களை ஒதுக்கி ஒரு மண்டபத்தை ஒதுக்கி ஒன்றுகூடிவிடுகிறார்கள். படைப்பாளியை நடுவிலே அமரவைத்து சுற்றி வாசகர்கள் வட்டமாக சுமார் நூறு முதல் நூற்றியைம்பதுவரை அமர்ந்துகொள்கிறார்கள். இப்படித்தான் தெளிவத்தையைச் சுற்றி அமர்ந்துகொண்டு அவரது படைப்புகள் பற்றி ஒவ்வொரு வாசகரும் தமது அனுபவத்தையும்> சந்தேகங்களையும் கேள்விகளையும் பாராட்டுக்களையும் பகிரந்துகொண்டார்கள். சுவாரஷ்யமாக சம்பாஷிப்பதுபற்றிய தெளிவத்தை ஜோசப்பின் ஆளுமை இலக்கிய உலகம் நன்கறியும். அவருடன் மணிக்கணக்காக இலக்கியம் பேசலாம். ஒரு ஆக்கம் வெளிவந்த காலம்> இதழ்> பத்திரிகை அதன் கருத்துகள் என குறித்துகாட்டி பேசும் நல்லதோர் ‘கதை சொல்லி’ தெளிவத்தை ஜோசப். துல்லியமாகவும் துணிவுடனும் கருத்துக்களை பகிர்பவர். அவரது எளிமையான ‘பேச்சுநடை’ தமிழக வாசகர்களை கட்டிப்போட்டு உட்கார வைத்துவிட்டது.\n‘தெனாலி’ திரைப்படத்தில் கமலஹாசன் பேசுவதுதான் இலங்கைத்தமிழ் என நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு தெளிவத்தையின் இதயத்திலிருந்துவரும் வரும் இயல்பான வார்த்தைகள் ‘ஐயா…எங்கள மாதிரி பேசுறீங்களே..’ என வாசகர்களை கேட்கவைத்தது. ‘கே���யம்பத்து}ருக்கும் கும்பகோணத்துக்கும்..எவ்வளவு து}ரம் …கும்பகோணத்தில் இருந்து பதுளைக்கு வாத்தியார் வேலைக்குபோனவர்தான் எங்க ஆஞ்ஞா… அந்த மாதிரி தேயிலை தோட்டத்துல பஞ்சம் பொழைக்கப் போன பதினைஞ்சு லட்சம் பேரு ..அங்க கெடக்குறோம்.. நீங்கதான எங்கள கண்டுக்கவே மாட்டேங்கிறீங்க’ என ஒரே மூச்சில் ‘மலையகத்தை’ அறிமுகப்படுத்திவைத்தார் தெளிவத்தை. கலகலப்பாக பேசத் தொடங்கிவிட்ட வாசகர்கள் இரண்டு நாளாக அவரை சுற்றிக்கொண்டார்கள்.\nதெளிவத்தையின் படைப்புகள் பற்றி வாசகர்கள் கேட்கும் நுணுக்கமான கேள்விகள் ‘வாசகர் வட்டம்’ எப்படி செயற்பட வேண்டும் என்பதற்கு கட்டியம் கூறியது. இந்த கலந்துரையாடல்பற்றி தனியான ஒரு கட்டுரையில் பதிவு செய்வதே பொருந்தும். அதே நேரம் ஒரேயொரு சம்பவத்தை மாத்திரம் இங்கு கூறிச்செல்வது பொருந்தும். இரண்டு இளம் பெண் வாசகர்கள். இருவரும் மாற்றுத்திறனாளிகள். சக்கர நாற்காலியில்தான் வாழ்கிறார்கள். தெளித்தை ஜோசப் அவர்களும் இந்திரா பார்த்தசாரதி அவர்களும் நடுவில் அமர்ந்திருக்க சுற்றியிருந்த வட்டத்தினர் தங்களது கேள்விகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர். அந்த இரண்டு மாற்றுத்திறனாளி சகோதரிகளும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். இடையில் ஒரு நண்பர் அந்த இரண்டு சகோதரிகளையும் அறிமுகப்படுத்தினார். அவர்களிடம் இந்திரா பாரத்தசாரதி> தெளிவத்தை ஆகியோரைப் படித்திருக்கிறீர்களா என இன்னுமொரு நண்பர் கேட்டார். மிக எளிமையாக ஒரு சகோதரி…. இந்திரா பார்த்தசாரதியின் ‘ஒரு’ கதை பற்றியும் தெளிவத்தை ஜோசப்பின் ‘ஒன்பது’ கதைகள் பற்றியும் கூறினார். குடைநிழல் நாவலில் ‘மீனுக்கும் விரல் இருந்த’ ஒரு விளக்கமே அங்கு நடப்பதை காட்டிவிடுகிறது என நயவுரை வழங்கினார். அடுத்த நாள் விழாவில் முதல் வரிசைக்கு முன்பாகவே இந்த இரண்டு சகோதரிகளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்ததுது. எல்லோரும் தெளிவத்தையிடம் வந்து படம் எடுத்துக்கொண்டார்கள். தெளிவத்தை> இவர்களிடம் போய் படம் எடுத்துக்கொண்டார்.\nகோவையில் உள்ள இடைநிலைப்பள்ளியின் விழா மண்டபம் மாலை ஆறுமணிக்கு மக்களால் நிறைந்திருந்து. தேயிலை வெளியில் தெளிவத்தை ஜோசப்பின் நிழற்படம் பதித்த பதாகை மேடையின் பின்புறத்தையும் மலையக மக்களின் பின்புலத்தையும் தமிழகத்தில் காட்டி நின்றது. இரவி சுப்பிரமணியம் எனும் இசைக்கலைஞனின் இரு புதல்விகளின் இறைவணக்கப்பாடலோடும் விஷ்ணுபுரம் வாசகர் வட்ட இணைப்பாளர்களில் ஒருவரான அரங்கசாமி அவரகளின் வரவேற்புரையுடனும் விழா ஆரம்பமாகியது.\nநம்மில் இருந்து பிரித்துச் செல்லப்பட்ட ஒரு சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அவர்களை அடையாளப்படுத்துவதே தனது எழுத்தின் பணியாக ஐம்பது வருடமாக எழுதிக்கொண்டிருந்கும் தமிழ் எழுத்தாளரை நான் கூட அறியாமல் இருந்திருக்கிறேன் என்பதற்காக வருந்துகிறேன். எங்கு தவறு நடந்தது என்பது எனக்குப் புரியவில்லை. காலம் தாழ்த்தியேனும் இந்த மக்கள் பற்றி புரிந்துகொள்ள ‘விஷ்ணுபுரம்’ வாசகர் வட்டம் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது. அதே நேரம் வாசிப்புப் பழக்கம் அருகி வருவதாகச் சொல்லப்படும் இந்த நாளில் ஒரு வாசகர் வட்டம் நல்ல வாசிப்பையும் அதேநேரம் இலக்கிய கர்த்தாக்களை கெளரவிப்பதையும் பார்க்க வயது போன எங்களுக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது என தலைமையுரையில் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார் இந்திரா பார்த்தசாரதி.\nதலைமையுரையினைத் தொடர்ந்து தெளிவத்தையின் இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. நற்றிணைப் பதிப்பாக ‘மீன்கள்’ எனும் தலைப்பில் ஜெயமோகன் தொகுத்திருக்கும் தெளிவத்தையின் ஒன்பது சிறுகதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுதியை ஒளிப்பதிவாளர் செழியன் வெளியிட்டு வைத்தார். ‘எழுத்து’ பதிப்பித்துள்ள குடைநிழல் நாவலின் மறுபதிப்பை திரைப்பட இயக்குனர் பாலா வெளியிட்டு வைக்க எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் பெற்றுக்கொண்டார். எழுத்தாளர் நாஞ்சில்நாடன் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு பொன்னாடையிட்டு கெளரவித்தார். திருமதி. தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு திருமதி சுதா ஃநவாசன் பொன்னாடையிட்டு கெளரவித்தார். தெளிவத்தை ஜோசப் அவர்கள் நீண்டகாலமாக பணியாற்றிய ‘ஸ்டார்’ (மொடன் கன்பக்ஸனரி\n) நிறுவனத்தின் சார்பாக ஈழத்தின் எழுத்தாளர் அல்அஸுமத் அவர்கள் பொன்னாடையிட்டு கெளரவித்தார். இதற்கான ஏற்பாடுகளை தமிழகத்தில் வாழும் எழுத்தாளர் சொர்ணராஜ் விக்கேடாரியா மேற்கொண்டிருந்தார். ‘விஷ்ணுபுரம்’ விருதினை எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்களும் இயக்குனர் பாலா அவர்களும் தெளிவத்தைக்கு வழங்கிவைத்தனர். இந்திய மதிப்பு ஒரு லட்சம் பரிசு வழங்கி தெளிவத்தை கெளரவிக்கப்பட்டார்.\nஎனது திரைப்படங்கள் எல்லாமே ஒரு சிறுகதையையோ அல்லது ஒரு நாவலையோ மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன. முழுமையாக அந்த இலக்கியத்தை திரையில் கொண்டுவர முடியாது போனாலும் என்னால் இயன்றவரை முயற்சித்துள்ளேன். தெளிவத்தை ஜோசப் அவர்களின் நாவல்கள்> சிறுகதைகளை வாசித்துள்ளேன். இன்று அவரை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டுள்ளேன். நல்ல திரைப்படங்களை உருவாக்க நல்ல கதைகள் வேண்டும். அதனை இலக்கியவாதிகள்> எழுத்தாளர்களே தர வேண்டும். சினிமா தீண்டத்தகாத தொழில் அல்ல. எழுத்தாளர்களே சினிமாவுக்கு வாருங்கள். தமிழ் சினிமா கொஞ்சம் உருப்படும் என அழைப்புவிடுத்தார் இயக்குனர் பாலா.\nஎழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் ‘தெளித்தை ஜோசப் காட்டும் மலையகத்தின் வாழ்வியல்’ எனும் தலைப்பில் தெளிவத்தை ஜோசப்பின் நான்கு சிறுகதைகளைக் கொண்டு நயப்புரை ஆற்றினார். மலையக மக்கள் எந்தெந்த காலங்களில் இலங்கைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்கள் அங்கு எவ்வாறெல்லாம் அவர்கள் மீது சட்டங்கள் பாய்ந்தன. எப்படி ஃமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு திருப்பிப்பெறப்பட்டார்கள் போன்ற விடயங்களை வாசித்துக்காட்ட முயற்சித்தார் சுரேஷ்குமார இந்திரஜித்.\nமலையாளக்கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு சுகயீனம் காரணமாக விழாவுக்கு வருகை தரமுடியாதபோதும் அவரது கவிதையொன்றை இசைப்பாடலாக வழங்கி அவையைக் கவர்ந்தார் கலைஞர் இரவி சுப்பிரமணியம்.\nவி.சுரேஷ் எனும் வாசகன் தனது கண்ணியுரையின் மூலம் தெளிவத்தையின் படைப்புகள் குறித்து பேசினார். ஒரு படைபாளியின் படைப்பை இன்னுமொரு படைப்பாளியோ அல்லது ஆய்வாளனோ அல்லாது ஒரு வாசகனின் கண்ணோட்டத்திலும் அது பற்றி மேடையில் பேசவேண்டும் என்பதற்கு ஆதாரமாக அமைந்தது சிரேஷின் உரை. கண்ணியுரை என்று சொல்ல முடியாத அளவுக்கு ஒரு தேர்ந்த ஆய்வாளனாக மேடையில் நின்றார் வி.சுரோஷ்.\nமெற்கிந்திய தீவுகள் முதல் நியுசிலாந்து வரை தமிழர்கள் அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்ட வரலாற்றைச் சுட்டிக்காட்டினார். அண்மையில் மேற்கிந்திய தீவுகிளின் கிரிக்கெட் அணி இந்தியா வந்தபோது அதில் ‘வீராசாமி ���ெருமாள்’ எனும் அசல் தமிழன் விளையாடினான். அவரை நேர்கண்டு அவரது பூர்விகம் பற்றிய தமிழக ஊடகங்கள் செய்திதரும் என ஆவலாக இருந்தேன். ஆனால் சச்சின் டெண்டுல்கர் விடைபெறும் காய்ச்சலிலேயே நமது தமிழன் வீராசாமி பெருமாள் கண்டுகொள்ளப்படாமல் போய்விட்டான் என நினைக்கிறேன். இவ்வாறு நாம் கண்டுகொள்ளமால் விட்டவர்கள்தான் நமக்கு மிகமிக அண்மையில் வாழும் எமது இரத்த உறவுகளான இலங்கை மலையக மக்கள் என்பது வேதனைக்குரியது.\nஅவர்களது வாழ்வின் கொடுமைகளை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தம் தெளிவத்தையின் ஒவ்வொரு படைப்புகளையும் நான் படித்திருக்கிறேன். ‘தெளிவத்தை மலையகச் சிறுகதைகளின் தந்தை’ தெளிவத்தை ஜோசப் அவர்களை கெளரவிப்பதன் ஊடாக இலங்கை மலையக மக்கள் மீதான நமது பார்வையும் கவனமும் விசாலப்படவேண்டும். அதுவே நாம் அவருக்கு வழங்கும் கெளரவமாகும். என வாழ்த்தினார் சுரேஸ்.\n‘விஷ்ணுபுரம்’ எனும் படைப்பின் மூலமும் இலக்கிய சர்ச்சைகள் மூலமும் பிரபலம் பெற்றவர் எழுத்தாளர் ஜெயமோகன்.; அவரது இணையத்தளத்தினூடா தினம் பத்தாயிரம் வாசகர்கள ஜெயமோகனை வாசிப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன. அவரது வாசகர்களின் வட்டமே ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்’. இந்த நிகழ்வுகளின் ஏற்பாட்டாளர்> வழிநடாத்துனர்> ஜெயமோகன். தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு ஏன் இந்த விருது வழங்கப்படுகிறது என்பதை விளக்குவதாக அவரது வாழ்த்துரை அமைந்திருந்தது.\nநமது இலக்கிய ஒழுங்குகள் சில நேரம் வெவ்வேறு அதிகார மையங்களிடம் மாட்டிக்கொள்கிறது. படைப்புகளை படைப்புலகம் சாராதவர்களால் எடைபோடப்படும் சூழல் காணப்படுகிறது. இதனால் காலத்தால் மறுக்கப்படமுடியாத> மறக்கப்படமுடியாத பல படைப்பாளிகள் சம காலத்தில் கண்டுகொள்ளப்படாமல் இருக்கின்றனர். அவர்களை இனம் கண்டு கெளரவம் செய்யும் முயற்சியே ‘விஷ்ணுபுரம்’ இலக்கிய விருது. இது வரை அ.மாதவன்> பூமணி> தேவதேவன் ஆகிறோருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருது இம்முறை இரட்டிப்பு பரிசுடன் இலங்கை மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.\nசமகாலத்தில் கண்டுகொள்ளப்படாமல் விட்டாலும் காலத்தால் மறுக்கப்படமுடியாத எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப். அவரது ‘மீன்கள்’ எனும் சிறுகதையை தமிழில் வெளியான நூறு சிறந்த சிறுக���ைகளில் ஒன்றாக நான் பட்டியிலிட்டுள்ளேன். மலையக மக்களது வாழ்விடக் கொடுமைகளைச் சித்திரிப்பதன் மூலம் அவர்களின் அரசியல் இருப்பை சூசகமாகச் சொல்லும் படைப்பு அது. அந்நிய மண்ணில் அர்த்தமில்லாது அழியும் தலைமுறையின் உழைப்பை> கண்ணீரை> எதிர்ப்பார்பை கனவைச் சொல்லக்கூடிய தெளிவத்தையின் எழுத்துக்கள் நம்மிடமிருந்து விலகிச் சென்ற ஒரு தமைுறையினரின் கதைகளைச் சொல்பவை. நாம் நம் குருதியால் அறிந்துகொள்ளவேண்டிய மக்களின் வாழ்க்கை அது.\nகுடை நிழல் நாவலின் ஆசிரியரும் சரி அவர் குரலாக ஒலிக்கும் மையக்கதாபாத்திரமும் சரி புரட்சியாளர்கள் அல்ல. சிந்தனையாளர்கள் அல்ல. வெறும் எளிய மனிதர்கள். ஆனால் நீதியுணர்ச்சியுடன் உரிமை வேட்கையுடன் ஆதிக்கத்துக்கு எதிராக நிலைகொள்ளும் எளிய மனிதனின் உறுதியை நாவலெங்கும் காண முடிகின்றது. நாவலை நான் முதன்மை படைப்பாகக் கருதுவது இதனால்தான்.\nதெளிவத்தையின் சிறப்பே அவர் சார்ந்த மலையக மக்களை அடையாளப்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டே எவ்வித வருமான நோக்கமும் இல்லாது ஐம்பது வரடத்திற்கு மேலாக எழுதிக்கொணடிருப்பதுதான். தான் மலையகத் தோட்டத்தைச் சார்ந்தவன் என்பதைக் காட்டுவதற்காகவே ‘தெளிவத்தை’ எனும் தேயிலைத் தோட்டத்தின் பெயரை அவரது ஜோசப் எனும் இயற்பெயருக்கு முன் இட்டுள்ள நேர்மை போற்றுதற்குரியது. அவரது நோக்கத்தின்படியே இன்று மலையக மக்களின் அடையாளமாக தெளிவத்தை ஜோசப் அவர்களை காணுகின்றோம். தெளிவத்தை ஜோசப் இலங்கை மண்ணில் ‘புதுமைப்பித்தனுக்கு’ விழா எடுத்து பெருமை சேர்த்தவர். உண்மையில் இந்த விருதினை அவருக்கு வழங்குவதன் மூலம் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் கெளரவம் பெறகிறது. என வாழ்த்துரையில் தெரிவத்தார் எழுத்தாளர் ஜெயமோகன்.\nதெளிவத்தை ஜோசப் அவர்கள் தனது ஏற்புரையில்: விஷ்ணுபுரம் விருது எனக்கு வழங்கப்படுவதாக தொலைபேசியில் அறிவித்த போது எனக்கு ஒருவித பூரிப்பு எழுந்தது. உண்மையான தொப்புள்கொடி உறவை தமிழக மக்கள் அறிந்துகொள்ள தமிழக மக்களுக்கு ஒரு வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும் என நினைத்தேன். தெளிவத்தை ஜோசப் என்கிறவன் யார் அவனுக்கு ஏன் இந்த விருது கொடுக்கப்படுகிறது போன்றவற்றை நண்பர் ஜெயமோகனின் உரை உறுதி செய்தது என நினைக்கிறேன்.\nஇலக்கிய வாசக���் சுரேஷ்; அருமையான அவரது உரையின் மூலம் என்னை ‘மலையகச் சிறுகதையின் தந்தை’ என வாழ்த்தினார். அவருக்கு நன்றி. என்னைப் பொறுத்தவரை எனது சமகாலத்தில் எழுதிய எனக்கு வழிகாட்டியாக இருந்த என்.எஸ்.எம் ராமையா அவர்களையே ‘மலையகச் சிறுகதையின் தந்தை’ என்பேன். ‘மஞ்சரி’ இதழ் தமிழ்ச சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றை வெளியிட்ட பொது என்னுடைய ‘மீன்கள்’ கதையையும் என்.எஸ்.எம் இராமையாவின் ‘வேட்கை’ கதையையும் அதில் சேரத்துக்கொண்டு ஒரு குறிப்பையும் எழுதியிருந்தது. தமிழச் சிறுகதைகள் என்றால் நாம்தான் என நினைத்துக்கொண்டுள்ள தமிழக எழுத்தாளர்கள் மத்தியில் சிறுகதையின் பல்வேறு நுட்பங்கள் தெரிந்தவர்கள் தமிழகத்துக்க வெளியேயும் இருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக் இந்த கதைகள் அமைந்துள்ளன என அந்தக் குறிப்பில் எழுதியுள்ளமையை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.\nஎனது நண்பர் என்.எஸ்.எம் ராமையா ஒரு முறை பார்த்தசாரதியின் ‘தந்திரபூமி’ வாசித்துள்ளீர்களா தெளிவத்தை என்ககேட்டார். அதற்கு ‘பாரத்தசாரதிகளையெல்லாம் நான் வாசிப்பதில்லை’ என பதில் சொன்னவன் நான். அது நா.பார்த்தசாரதி தொடர்பாக கொண்டிருந்த விமர்சனம் காரணமாக. அவர் சிறந்த பத்திரிகையாளர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவர் சுற்றுலாவில் இலங்கைக்கு வந்துவிட்டு எழுதிய ‘மேகம் மூடிய மலைகளின் பின்னால்’ எனும் மலையக மக்கள் பற்றிய நாவல் தொடர்பாக எங்களுக்கு இருந்த விமர்சனமே என்னை அவ்வாறு சொல்லத்து}ண்டியது. ஆனால் என்.எஸ்.எம் ராமையா அவர்கள் ‘நீங்கள் சொல்வது நா.பா. நான் சொல்வது இ.பா -இந்திரா பார்த்தசாரதி என தந்திரபூமியை எனக்கு வாசிக்கத்தந்தார். அதன்பிறகு என்னை ஆகர்ஷித்த பார்த்தசாரதி இந்த இந்திரா பார்த்தசாரதி. இன்று அவர் அருகே என்னை அமரச் செய்து எனக்கு இந்த விருதினை வழங்குவது எனக்கு பெருமையாக இருக்கிறது.\nஎங்கள் மலையக மக்கள் வாழ்வு என்பது போராட்டம் நிறைந்தது. எங்கள் இலக்கியங்கள் அந்தப் போராட்டங்களை பதிவு செய்துவந்துள்ளன> வருகின்றன. நாங்கள் ‘தமிழ்க்கூலிகள்’ என வெள்ளையர்களால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள். எங்களை ஒரு காலத்தில் ‘தோவன்னா காவன்னா’ என்றார்கள். அப்படியென்றால் ‘தோட்டக்காட்டானுகள்’ என்பது பொருள். பல இடங்களில் தோட்டத்தை எடுத்துவிட்டு ��காட்டானுகள்’ என்றும் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதே போல் ஃமா –சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் எங்களை கிழங்கு> வெங்காயப் பண்டங்களைப் போன்று பங்குபோட்டுக் கொண்டன இலங்கை- இந்திய அரசாங்ககங்கள். அப்போது ‘தோவன்னா காவன்னாவாக’ இருந்த எங்களை ‘காணா தோவன்னா’ என்றார்கள். இதற்கு கள்ளத்தொணி என்று பொருள். போர் உச்சம் பெற்றிருந்த காலத்தில் பக்கத்து வீட்டுக்காரனுடன் தனிப்பட்ட சண்டையென்றாலும் கூட எங்களைத் தவறாகப் போட்டுக்கொடுத்து புலியென உள்ளே தள்ளிவிடுவார்கள். அதேபோல் ஒரு காலகட்டத்தில் கள்ளத்தோணி எனக் காரணம் காட்டி கைது செய்து கப்பேலேற்றிவிடுவார்கள். எங்கள் கவிஞரும் எழுத்தாளருமான மாத்தளை மலரன்பன் ‘கடலையே காணாத எங்களை கள்ளத் தோணி என்கிறார்கள்’ என ஒரு கவிதையிலே குறிப்பிட்டுள்ளார். என குறிப்பிட்டுள்ளார்.\nஅவ்வாறு கப்பலேற்றிய மலையகத் தமிழர்கள் இன்றும் தமிழநாட்டில் சிலோன்காரர்களாக வாழ்ந்து கொண்டிருந்கிறார்கள். அவர்களது மறுவாழ்வுக்காக இங்க வந்து மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம் அமைத்து செயற்பட்டவர்கள் இர.சிவலிங்கம் மற்றும் செந்து}ரன் போன்றோர். செந்து}ரனின் ‘உரிமை எங்கே’ சிறுகதை எமது மக்களின் பிரஜைகள் அந்தஸ்தின் அவலத்தை கோடிட்டுக்காட்டும் முக்கியமாகன சிறுகதை. அந்தக்கதைக்கு கல்கி சூன்றாவது பரிசையே கொடுத்தது. லட்சத்தில் அழியும் கல்கி போன்ற பத்திரிகைகள் அந்த கதையைக் கண்டுகொண்டதே பெரிய விஷயம்தான். சிவலிங்கம் செந்து}ரன் எனும் அந்த இரண்டு செயற்பாட்டாளர்களின் கல்லறையை ஒரு நிமிடமாவது கோத்தகிரியில் தரிசிக்ககிடைத்த வாய்ப்புக்காகவேனும் நான் விஷ்ணுபுரம் எற்பாட்டாளர்களுக்கு நன்றியுடையவனாகிறேன்.\nஇந்த விருது எனக்கு அறிவிக்கப்படாத போது நான் தமிழகத்திற்கு இலக்கிய பயணம் செய்யும் வாய்ப்பு இந்த 80 வயதில் எனக்குக் கிடைத்திருக்காது. நீங்கள் எனக்கு விருதினை அறிவித்து அம்மாவையும் அழைத்து வாருங்கள் என சொல்லிவிட்டீர்கள். அது சாத்தியமா என யோசித்திருந்தபொது அதனை சாத்தியமாக்கிக்காட்டியவர் என்னுடன் இந்த விழாவுக்கு வருகை தந்திருக்கும் எங்கள் இளைய எழுத்தாளர் மல்லியப்புசந்தி திலகர். அவர் விஷ்ணுபுரம் ஏற்பாட்டாளர்களுக்கு ஒரு தகவலை நேற்றுச்சொன்னார். ‘உங்கள��க்கு வேண்டுமானால் பிரபல படைப்பாளியை அழைத்து கெளரவிக்கும் நிகழ்வாக இது இருக்கலாம். ஆனால் நான் இரண்டு குழந்தைகளை கூட்டிவந்திருப்பதாகவே உணர்கிறேன். அந்த பொறுப்பு எனக்குண்டு’ என கூறினார். அந்தப் பொறுப்பினை ஏற்று செய்து முடித்த திலகருக்கு நன்றி சொல்வது எனது கடமை. அதேபோல இந்த விழாவுக்காக இலங்கையிலுருந்து எந்திருக்கும் எங்கள் எழுத்தாளர் அல்-அஸுமத் அவர்களும் நன்றிக்குரியவர். எனது குடும்பத்தார் கும்பகோணத்தில் இருந்து வருகைதந்திருக்கிறாரகள்;. எனது தம்பி எழுத்தாளர் குடந்தை பரிபூரணின் மகள் ‘தெளிவத்தை ஜோசப்பின் சிறுகதைகள்’ பற்றி தமிழகத்தில் பட்டப்படிப்புக்கு ஆய்வு செய்துள்ளார். அவரும் வருகை தந்துள்ளார். இலங்கை மலையகத்தில் எங்களுடன் வாழ்ந்து தாயகம் திரும்பிய சகோதரர்கள் இந்த விழாவுக்கு வருகை தந்துள்ளார்கள் அவர்களுக்கும் நன்றிகள். ‘பரதேசி’ திரைப்படம் தொடர்பான விமர்சனப்பார்வை என்னிடத்தில் இருந்தாலும் தேயிலையின் வாழ்வியலை திரையில் காட்டியமைக்காக பாலாவுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். விழா ஏற்பாட்டாளர்கள் மிகச்சிறப்பாக ஒழுங்கமைப்புகளைச் செய்துள்ளீர்கள் அதற்காகவும் பாராட்டுக்கள். இந்த விருதின் மூலமாக இலங்கை மலையகத்தில் வாழும் உண்மையான உங்கள் தொப்பூள்கொடி உறவுகளை அடையாளம் காணுவீர்கள் என எண்ணுகிறேன் என குறிப்பிட்டார்.\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் உறுப்பினர் செல்வேந்திரன் நிகழ்ச்சிகளை நேர்த்தியாக தொகுத்து வழங்கினார். தெளிவத்தையின் இலங்கை நண்பர்கள்> குடும்பத்தினர் சார்பாக அவருக்கு பொன்னாடையிட்டு கெளரவித்தனர். பார்வையாளர்கள் வரிசையில் மூத்த எழுத்தாளர் கோவை ஞானி> கவிஞர் தேவதேவன்> நாஞ்சில்நாடன்> எழுத்து பதிப்பகத்தின் வே.அலெக்ஸ் போன்றோர் அமர்ந்திருந்தனர். விழா நிறைவில் எழுத்தாளர் கோவை ஞானி தெளிவத்தையை ஆரத்தழுவி வாழ்த்தினார். தெளிவத்தையின் இரண்டு நூல்களும் மண்டப வாயிலில் விற்றுத் தீர்ந்திருந்தன. கையில் கிடைத்த ஏதாவது ஒரு நூலில் வாசகர்கள்; தெளிவத்தையாரிடம் கையெழுத்துப் பெற்றுக்கொண்டனர். இந்த முயற்சியின் ஊடாக மலையக மக்களுக்கு தமிழகத்தில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தித்தந்த விழாவின் ஏற்பாட்டாளரான எழுத்தாளர் ஜெயமோகன் விமர்சனங்கள் - சர்ச்சைகளுக்கு அப்பால் நின்று மலையக மக்களின் நன்றிக்கும் பாராட்டுதற்கும் உரியவராகின்றார்.\nபடங்களும் தொகுப்பும் : மல்லியப்புசந்தி திலகர்\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமலையக வாழ்வியலை திசைதிருப்பிய உருளவள்ளி போராட்டம் - என்.சரவணன்\nபொகவந்தலாவை சென் மேரிஸ் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு மலரில் வெளியான கட்டுரை இது. 1940 களில் மலையக மக்களின் சமூகத் திரட்சி, தொழிற்படை...\n“தோட்டக்காட்டான்” விவகாரம்: நமக்குள்ளிருக்கும் அதாவுல்லாக்களை களையெடுப்பது\nசக்தி தொலைக்காட்சியில் கடந்த நவம்பர் 24 அன்று நிகழ்ந்த விவாதத்தில் அதாவுல்லா “தோட்டக்காட்டான்” என்று குறிப்பிட்டுப் பேசிய சர்ச்சையே கடந...\nராஜபக்சவாதத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் - என்.சரவணன்\n“இசம்” என்பது தனித்துவமான நடைமுறை, அமைப்பு, அல்லது தத்துவார்த்த அரசியல் சித்தாந்த முறைமையைக் குறிக்க பயன்படுத்தப்படும் சொல். நாசிசத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/08/blog-post_59.html", "date_download": "2019-12-12T23:27:15Z", "digest": "sha1:FLEOWMHCODP54Q27STD3HLNVD2BJXVBH", "length": 5889, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இலங்கையில் 'தாக்குதல் அச்சம்': தமது பிரஜைகளை எச்சரிக்கும் அமெரிக்கா - sonakar.com", "raw_content": "\nHome NEWS இலங்கையில் 'தாக்குதல் அச்சம்': தமது பிரஜைகளை எச்சரிக்கும் அமெரிக்கா\nஇலங்கையில் 'தாக்குதல் அச்சம்': தமது பிரஜைகளை எச்சரிக்கும் அமெரிக்கா\nஈஸ்டர் தாக்குதலையடுத்து இலங்கையில் சுற்றுலாப் பயணத் தளங்கள், மத வழிபாட்டுத்தளங்கள், பொது மக்கள் கூடும் இடங்களில் தொடர்ந்தும் தாக்குதல் அச்சம் நிலவுவதாக தகவல் வெளியிட்டிருந்த அமெரிக்கா, தொடர்ந்தும் இலங்கைக்க சுற்றுலாப் பயணிகளாக வரும் தமது நாட்டு பிரஜைகளை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.\nபெரஹர நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ள நிலையில் அமெரிக்க அரசின் எச்சரிக்கையை வலியுறுத்தி கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தமது பிரஜைகளை அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.\nஎவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி தாக்குதல்கள் இடம்பெறக்கூடும் என்பதால் சுற்றுலாப் பிரயாணிகள் மற்றும் இலங்கையில் உள்ள அமெரிக்க பிரஜைகள் கூடுதல் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்���து.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2464-nattukulla-enakkoru-tamil-songs-lyrics", "date_download": "2019-12-13T00:52:13Z", "digest": "sha1:SPD7W6KOP647EKKY6TM75L3VTOAJI57R", "length": 8054, "nlines": 133, "source_domain": "www.tamilpaa.com", "title": "Nattukulla Enakkoru songs lyrics from Billa (1980) tamil movie", "raw_content": "\nகோவில்லே சாமிக்கும் கூடத்து மணுசனுக்கும் ஆஹா\nவாயுல்ல ஆட்களுக்கும் வசதி உள்ள பேர்களுக்கும் ஓஹோ\nவணக்கம் ஐயா வணக்கம் சொன்னேன்\nவணக்கம் ஐயா வணக்கம் சொன்னேன்\nஎன்னை பத்தி ஆயிரம் பேரு\nஎன்னென்ன சொன்னாங்க இப்பென்ன செய்வாங்க\nஆஹா என்னை பத்தி ஆயிரம் பேரு\nஎன்னென்ன சொன்னாங்க இப்பென்ன செய்வாங்க\nதாம்த நக்க தக்கு முக்கு திக்கு தாளம்\nதீம்த நக்க திக்கு முக்கு திக்கு தாளம்\nநாலு படி மேலே போனா நல்லவனை உட மாட்டாங்க\nம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்\nபாடு பட்டு பேர் சேர்த்தா பல கதைகள் சொல்லுவாங்க\nநாலு படி மேலே போனா நல்லவனை உட மாட்டாங்க\nபாடு பட்டு பேர் சேர்த்தா பல கதைகள் சொல்லுவாங்க\nயாரு சொல்லி என்ன பண்ணா\nநானும் இப்போ நல்லா இருக்கேன்\nபின்னாலே பார்க்காத முன்னேரு முன்னேரு\nஎன்னை பத்தி ஆயிரம் பேரு\nஎன்னென்ன சொன்னாங்க இப்பென்ன செய்வாங்க\nதாம்த நக்க தக்கு முக்கு திக்கு தாளம்\nதீம்த நக்க திக்கு முக்கு திக்கு தாளம்\nஆளுக்கொரு நேரம் உண்டு அவுங்கவுங்க காலம் உண்டு\nம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்\nஆயிரம் தான் செஞ்சா கூட ஆகும் போது ஆகும் அண்ணே\nஆளுக்கொரு நேரம் உண்டு அவுங்கவுங்க காலம் உண்டு\nஆயிரம் தான் செஞ்சா கூட ஆகும் போது ஆகும் அண்ணே\nமூடனுக்கும் யோகம் வந்தா மூவுலகம் வணக்கம் போடும்\nநம்பிக்கையை மனசிலே வைச்சு பின்னாலே பார்காம முன்னேரு முன்னேரு\nஎன்னை பத்தி ஆயிரம் பேரு\nஎன்னென்ன சொன்னாங்க இப்பென்ன செய்வாங்க\nஹ ஹ ஹ ஹ\nதாம்த நக்க தக்கு முக்கு திக்கு தாளம்\nதீம்த நக்க திக்கு முக்கு திக்கு தாளம்\nதாம்த நக்க தக்கு முக்கு திக்கு தாளம்\nதீம்த நக்க திக்கு முக்கு திக்கு தாளம்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nIravum Pagalum (இரவும் பகலும்)\nNattukulla Enakkoru (நாட்டுக்குள்ளே என்னகொரு)\nMy Name Is Billa (மை நேம் இஸ் பில்லா)\nVeththalaya Pottendi (வெத்தலைய போட்டேண்டி)\nTags: Billa (1980) Songs Lyrics பில்லா பாடல் வரிகள் Nattukulla Enakkoru Songs Lyrics நாட்டுக்குள்ளே என்னகொரு பாடல் வரிகள்\nமை நேம் இஸ் பில்லா\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/204450?ref=archive-feed", "date_download": "2019-12-12T23:45:13Z", "digest": "sha1:XZSCXCEKHEAXGCH56YFO3BFX7EOPO34G", "length": 8571, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "தைப்பொங்கல் தினத்தில் யாழில் நடந்த பெரும் சோகம்! பதற்றத்தில் மக்கள்.. - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதைப்பொங்கல் தினத்தில் யாழில் நடந்த பெரும் சோகம்\nதைப் பொங்கல் தினமான இன்றும் யாழில் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nயாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் அமைந்துள்ள நாச்சிமார் கோயில் வளாகத்திலேயே இந்த வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇத் தாக்குதல் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகாத போதும், அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவ்விடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉழவர்கள் சூரியனுக்கு நன்றி செலுத்தும் இன்றைய நன் நாளில் இதுபோன்ற தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இருப்பது அப்பகுதி மக்களுக்கு அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\nமகிழ்வாக இருக்க வேண்டிய இந்நாளில் இதுபோன்ற வன்முறைகள் அமைதியைக் கெடுப்பதாக அமைகின்றது என்றும் அங்கிருந்த பெரியவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/196090?ref=archive-feed", "date_download": "2019-12-12T23:52:44Z", "digest": "sha1:XVPZTULVTDHYWHXPBXFUQTE52MH6Q4ES", "length": 8318, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "மைத்திரி மீது சம்பந்தன் கொண்டுள்ள அதீத நம்பிக்கை! நாளை ஜனாதிபதி கூறப்போவது என்ன? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமைத்திரி மீது சம்பந்தன் கொண்டுள்ள அதீத நம்பிக்கை நாளை ஜனாதிபதி கூறப்போவது என்ன\nஅரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளைய தினம் தீர்வு ஒன்றை வழங்குவார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nகொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\n“அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து ஜனாதிபதியுடன், கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் வைத்து பேசியிருந்தேன். இதன் போது 17ம் தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.\nஅத்துடன், நீதியமைச்சருடனும் இந்த விவகாரம் தொடர்பில் பேசுவதாகவும் ஜனாதிபதி கூறியிருந்தார்.\nதமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துடன் ஜனாதிபதிக்கு உடன்பாடு உள்ளது.\nஇந்நிலையில், நாளைய தினம் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி சாதகமான தீர்வொன்றை வழங்குவார் என நாங்கள் எதிர்பார்க்க முடியும்” என இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/155029-vote-bank-politics-in-india", "date_download": "2019-12-13T00:11:33Z", "digest": "sha1:CZ3YWBKR2D5EEPQF2E4HTETLPF4NGDQE", "length": 19448, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "131 தனித்தொகுதிகளும்... வெற்றியைத் தீர்மானிக்கும் தேர்தலும்! | vote bank politics in india", "raw_content": "\n131 தனித்தொகுதிகளும்... வெற்றியைத் தீர்மானிக்கும் தேர்தலும்\nஇந்தியாவைப் பொறுத்தவரையில், தேர்தல் அரசியலில், சாதி அமைப்புகள் கட்சிகளுக்கு வழங்கும் ஆதரவுகள்கூடச் சில மாநிலங்களில் ஆட்சி மாற்றத்துக்கான காரணிகளாக அமைந்துவிடுகின்றன.\n131 தனித்தொகுதிகளும்... வெற்றியைத் தீர்மானிக்கும் தேர்தலும்\n17-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்���ுவரும் நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவானது நிறைவடைந்துள்ளது. தேர்தல் காலங்களில் விவாதிக்கப்படும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் வார்த்தைகளில் ஒன்று வாக்கு வங்கி அரசியல். இந்தியாவின் வாக்கு வங்கி அரசியல் என்பது சாதிகளை மையப்படுத்தியதாக உள்ளது. ஏறத்தாழ எல்லாச் சாதிகளும் தங்களுக்கென தனி சாதி அமைப்புகளைக் கொண்டுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரையில், தேர்தல் அரசியலில், சாதி அமைப்புகள் கட்சிகளுக்கு வழங்கும் ஆதரவுகள்கூடச் சில மாநிலங்களில் ஆட்சி மாற்றத்துக்கான காரணிகளாக அமைந்துவிடுகின்றன.\nவெற்றியைத் தீர்மானிக்கும் அந்த ‘131’ \nஇந்தியாவில் மொத்தமுள்ள மக்களவைத் தொகுதிகளில் 131 தொகுதிகள் தனித்தொகுதிகளாகும். அவற்றில் 84 தொகுதிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், 47 தொகுதிகள் பழங்குடியின மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள தனித்தொகுதிகளில் பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றும் கட்சியே மத்தியில் ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்று வருகின்றன. 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி. 67 தொகுதிகளையும், காங்கிரஸ் கட்சி வெறும் 12 தொகுதிகளையும் கைப்பற்றியிருந்தன. பி.ஜே.பி கடந்த காலத்தில் அதிகப்படியான தனித்தொகுதிகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இந்தத் தேர்தலிலும் தனித் தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸும் தனித் தொகுதிகளில் செல்வாக்கை உயர்த்த முயன்று வருகிறது.\nஇந்தியாவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும், உத்தரப்பிரதேசம் அதிகப்படியாக 17 தனித் தொகுதிகளைக் கொண்டுள்ளது. ஏற்கெனவே கடந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் பலமிழந்து வரும் நிலையில் உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் - பகுஜன் சமாஜ் உடன் கூட்டணி வைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட நிலையில், அந்தக் கூட்டணி கைகூடாமல்போனது. இது, காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள இழப்பாகத்தான் கருதப்படுகிறது. பி.ஜே.பி தன்னுடைய தனித்தொகுதிகளின் வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்தி போன்ற கட்சிகளோடு கூட்டணி அமைத்துள்ளன. சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் மொத்தமுள்ள 11 மக்களவைத் தொகுதிகளில் 5 தொகுதிகள் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகள். இ��ுபோன்ற மாநிலத்தின் வெற்றியே பழங்குடியின மக்களின் அரசியல் முடிவுகளை நம்பியதாகவே உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகளில் ஆட்சி மாற்றத்துக்கான திறவுக்கோல் ‘131’ தான்.\nபொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சமீபத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதற்கான சட்டத்திருத்த மசோதாவை, சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றியது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பி.ஜே.பி-யின் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற பல்வேறு திட்டங்களைக் கடுமையாக எதிர்த்து வந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் என எல்லோரும் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு, பி.ஜே.பி-யின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகத் தலையசைத்தனர். அதேவேளையில், கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழகத்தில் எதிரெதிர் துருவங்களில் நின்று அரசியல் செய்துவரும் இரண்டு திராவிடக் கட்சிகளும், இந்த மசோதாவை எதிர்த்து ஒரே குரலாய் ஒலித்தன. தேர்தல் நெருங்க உள்ளதால் வட இந்தியாவில் உள்ள உயர் வகுப்புகளைச் சார்ந்த மக்களின் வாக்குகளைக் கவனத்தில்கொண்டு இந்த இடஒதுக்கீடு மசோதா திடீரென கொண்டுவரப்பட்டதாக விமர்சனங்களும் எழுந்தன. தமிழகத்தைச் சார்ந்த காங்கிரஸ் தலைவர்கள், \"இந்த நிலைப்பாடு வட இந்தியாவைக் கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்டது\" எனச் சமாதானம் கூறினர். இந்தக் கருத்தியல்தான் இந்திய அரசியலில் வடக்குக்கும் தெற்குக்கும் இடையே உள்ள வேறுபாடு.\nகடந்த டிசம்பர் 2018-ம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் பதவி ஏற்ற சில மாதங்களிலேயே குஜ்ஜார் என்ற உயர் வகுப்பைச் சார்ந்த மக்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வேண்டி, தொடர் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டம் இந்திய அளவில் கவனம் பெற்ற நிலையில், ராஜஸ்தான் மாநில அரசு குஜ்ஜார் மக்களுக்கு 5 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்திருத்த மசோதாவைக் கொண்டுவந்தது.\nஇந்நிலையில் குஜ்ஜார் இன மக்களின் போராட்டங்களைத் தலைமை தாங்கிய கிரோரா சிங், சமீபத்தில் பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் பி.ஜே.பி-யில் இணைந்தார். இது, ராஜஸ்தான் அரசியலில் பி.ஜே.பி-க்கு இ��ந்த செல்வாக்கை மீட்டெடுக்க வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட இந்தியாவைப் பொறுத்தமட்டில் ராஜபுத்திரர்கள், குஜ்ஜார்கள், பிராமணர்கள் போன்ற உயர் வகுப்பைச் சார்ந்தவர்களின் வாக்குகள் 25 சதவிகிதத்துக்கு மேல் உள்ளன. எனவே, வடக்கு வாக்குவங்கி அரசியலில் உயர் வகுப்பைச் சார்ந்தவர்கள் ஆதிக்கம் பெற்றுள்ளனர்.\nஓங்கி ஒலிக்கும் பிற்படுத்தப்பட்டவர்களின் குரல்\nலாலு பிரசாத் யாதவ் ஜனதாதளம் சார்பில் 1990-ல் பீகாரின் முதல்வரானர். பிறகு, பீகாரின் மொத்த மக்கள்தொகையில் 14 சதவிகிதம் கொண்ட யாதவ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் லாலு பிரசாத் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் என்ற கட்சியைத் தொடங்கினார். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி உருவானது. தமிழகத்திலும் பல சாதி அமைப்புகளும் கட்சிகளாக மாறி வலுப்பெற ஆரம்பித்தன. அவர்களின் வாக்குவங்கி என்பது தற்போதைய சூழலில் அவர்களை மையப்படுத்தி கூட்டணிகள் கட்டமைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள உத்தரப்பிரதேசம், பீகார், தமிழ்நாடு போன்ற அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலங்களில் அரசியல் என்பது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மக்களின் கைகளில்தான் உள்ளது.\nகாங்கிரஸ் மறந்த குஜராத் ஃபார்முலா:\nகடந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், படேல் சமூகத்துக்காகப் போராடிய ஹர்த்திக் படேல், பிற்படுத்தப்பட்ட தலைவராக உருவெடுத்த அல்பேஷ் தாகூர், தலித் மக்களிடையே உருவெடுத்த ஜிக்னேஷ் மேவானி ஆகியோரைப் பி.ஜே.பி-க்கு எதிராகக் களமிறக்கி கணிசமான அளவு வெற்றியை அறுவடை செய்தது. ஆனால், நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வலுவான வாக்குவங்கி அரசியலைக் கட்டமைப்பதில் பல மாநிலங்களில் சறுக்கியுள்ளது. கருத்தியல் ரீதியாக ஜனநாயகம் என்பது அனைவருக்கும் உரிமைகளைப் பகிர்ந்தளிப்பதாக இருந்தாலும், நடைமுறையில் ஜனநாயகம் என்பது பெரும்பான்மையினரின் கருத்துகளே வெற்றிபெறுகின்றன. ஒருபுறம் வாக்குவங்கி அரசியல் என்பது தவறுதலாகப் பயன்படுத்தப்பட்டாலும், மற்றொரு புறம் தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கிடைத்துள்ள 20 சதவிகித இடஒதுக்கீடு போன்றவை வாக்குவங்கி அரசியலால் நிகழ்ந்தவை என்பத���யும் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது.\nமக்கள் தங்களின் வாக்குகளை நியாயத்தின் பக்கம் திருப்பினால் ஜனநாயகம் நலன்பெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/122557/", "date_download": "2019-12-13T01:10:53Z", "digest": "sha1:RGYN7XBJZFAN63GWLBCP7KRV6PN3QT3N", "length": 9890, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "பருத்தித்துறை வீதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபருத்தித்துறை வீதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.பருத்தித்துறை வீதியில் கோப்பாய் சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கை சேர்ந்த 63 வயதான எஸ். செல்வராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.\nகோப்பாய் சந்திக்கு அருகில் வீதியை கடக்க முற்பட்ட போதே குறித்த விபத்து இடம்பெற்றதாகவும் ,அதில் படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர்.\nகுறித்த விபத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர்; விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\n#பருத்தித்துறை வீதி #விபத்து #உயிரிழப்பு #accident #dead\nTagsஉயிரிழப்பு பருத்தித்துறை வீதி விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதுமலையில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அட்டகாசம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n9 வயதுடைய மாணவிக்கு, பாலியல் துன்புறுத்தல் – ஆலய அர்ச்சகர் உள்ளிட்ட இருவரது விளக்கமறியல் நீடிப்பு….\nஉலகம் • பிரதான செய்திகள்\nதமிழ்சமூகத்திற்கு நன்றியையும், நல்லிணக்கம் பொறுப்புக்கூறலையும் பொறிஸ்ஜோன்சன் வலியுறுத்தி உள்ளார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமொஹமட் ஷாபி நீதிமன்றில் முன்னிலையானார்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக அதிகாரி விவகாரம் – விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கு மாகாண ஆளுனர் கதிரையில் அனுராதா அமர்ந்தார்…\nடெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது\nஅட்டன் – கண்டி பேருந்து சேவை பணிபகிஷ்கரிப்பு – பயணிகள் சிரமம்\nசுதுமலையில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அட்டகாசம்… December 12, 2019\n9 வயதுடைய மாணவிக்கு, பாலியல் துன்புறுத்தல் – ஆலய அர��ச்சகர் உள்ளிட்ட இருவரது விளக்கமறியல் நீடிப்பு…. December 12, 2019\nதமிழ்சமூகத்திற்கு நன்றியையும், நல்லிணக்கம் பொறுப்புக்கூறலையும் பொறிஸ்ஜோன்சன் வலியுறுத்தி உள்ளார்… December 12, 2019\nமொஹமட் ஷாபி நீதிமன்றில் முன்னிலையானார்…. December 12, 2019\nசுவிஸ் தூதரக அதிகாரி விவகாரம் – விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது… December 12, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nigalkalam.com/tamilnadu-news/article/view/446.html", "date_download": "2019-12-13T01:08:51Z", "digest": "sha1:D7HUAVAFWNODBQBDL44JCNZOCF2I5FAT", "length": 9160, "nlines": 98, "source_domain": "nigalkalam.com", "title": "குன்றத்தூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் அவலநிலை , Tamilnadu News", "raw_content": "\nபாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்\nபிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்\nஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்\nபாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு\nசென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை\nகுன்றத்தூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் அவலநிலை\nகாஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் குட்பட்ட குன்றத்தூரில் உள்ள சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1400 க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில் கழிப்பறை வசதி மிகவும் அவசியமாக உள்ளது. ஆனால் அங்கு உள்ள கழிப்பறை திறக்கப்படாமல் சுற்றிலும் செடிகளால் சூழ்ந்து உள்ளே செல்வதற்கு கூட ���ழி இல்லாமல் இருப்பதால் மாணவர்கள் திறந்த வெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் அவல நிலை இப்பள்ளியில் உள்ளது. ஆனால் இங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆண்கள் பெண்கள் என்று தனித்தனியே முறையான கழிப்பறை வசதி உள்ளது.\nஅதேபோல் பள்ளி வளாகத்தில் உள்ள அரசினர் ஆதிதிராவிட மாணவர் விடுதியில் 45 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர் என்று கூறுகின்றனர். ஆனால் 15 மாணவர்களே தங்கியுள்ளனர் என்பது உண்மை நிலை.\nபள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் இல்லாததால் பகலில் பள்ளியின் மைதானம் மாடுகளுக்கு மேய்ச்சல் மைதானம் ஆகவும், இரவு நேரங்களில் சமூக விரோதிகளுக்கு விபச்சார விடுதி ஆகவும், மது பான பிரியர்களுக்கு மது அருந்தும் இடமாகவும் பயன்பட்டு வருகிறது.\nபள்ளி வளாகத்திலேயே அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக சாலை அமைத்து வருகின்றனர்.\nஇப்பள்ளியில் மழைக்காலங்களில் மழைநீர் செல்வதற்கு வடிகால் வசதி இல்லாததால் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.\nஇந்த நிகழ்வுகள் எதையும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கண்டுகொள்வதில்லை என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.\nபெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் உள்ள யாருடைய குழந்தைகளும் இப்பள்ளியில் பயிலவில்லை. இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் இருக்க வேண்டும் என்பதே கட்டாயம் ஆனால் இங்கே இப்படி ஒரு சூழ்நிலை இல்லை என்பதே எதார்த்தமான உண்மை.....\nவெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘யாதும்...\nஉள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்\nசோழவரம் ஒன்றியம் அலமாதி ஊராட்சியில் வார்டு மறுகரையில் முறைகேடு உள்ளதாக கூறி...\nபொது சிவில் சட்ட வழக்கு: டில்லி ஐகோர்ட் விசாரிக்கிறது\nசித்தர்களும், யோகிகளும் பல்வேறு யாகங்கள் செய்து தவ வலிமைகள் பெற்றனர். முற்கால...\nஅனைவருக்கும் மிக பிடித்தமான பருவம் உடலிலும் மனதிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்...\nஉள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்\nஹெல்மெட் கட்டாயம்... விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை\nபலான சி.டி. வீடியோக்களில் பிரபல தமிழ் நடிகைகள்... மார்பிங்கா\n\"நிகழ்காலம்\" புலனாய்வில் திடுக்கிடும் \"கிளுகிளு\" தகவல்கள்..\nஅக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றி\nஉ���்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/burj-khalifa-worlds-tallest-building/", "date_download": "2019-12-12T23:58:21Z", "digest": "sha1:JEFL5JZP4QE3EEYCOIHZLY2L7SUZWD5O", "length": 7181, "nlines": 40, "source_domain": "thamil.in", "title": "உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் கலீபா' | தமிழ்.இன் | Thamil.in", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nTOPICS:உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் கலீபா'\nதுபாய் நகரில் உள்ள ‘புர்ஜ் கலீபா’ எனப்படும் கட்டிடம் தான் உலகின் மிக உயரமான கட்டிடமாகும். முதலில் ‘புர்ஜ் துபாய்’ என பெயரிடப்பட்ட இந்த கட்டிடம், பின்னர் ‘புர்ஜ் கலீபா’ என மாற்றப்பட்டது. பல்வேறு கடன் சுமைகளிலிருந்த துபாய் அரசிற்கு அபுதாபி மன்னர் ‘கலீபா பின் சையத் அல் நஹ்யான்’ பண உதவி செய்து பல பிரச்சனைகளில் இருந்து மீள உதவி செய்ததால் அவர் பெயரினை இந்த கட்டிடத்திற்கு சூட்டியது துபாய் அரசு.\nஇந்த கட்டிடம் 2004ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் நாள் துவங்கப்பட்டு 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டது. ஜனவரி 4ம் தேதி 2010ஆம் ஆண்டு இது திறந்து வைக்கப்பட்டது.\nஇந்த கட்டிடத்தை வடிவமைத்தவர் ‘ஆட்ரியன் ஸ்மித்’ என்ற அமெரிக்க கட்டிடக்கலை வல்லுநர் ஆவார். இவர்தான் சிக்காகோ நகரிலுள்ள புகழ் பெற்ற ‘டிரம்ப் டவர் ஹோட்டல்’, சீனாவின் ‘ஜின் மாவோ டவர்’ போன்ற பல கட்டிடங்களை வடிவமைத்தவர். சவுதி அரேபியாவில் தற்போது கட்டப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய கட்டிட ப்ரொஜெக்ட்டான ‘ஜெட்டா டவர்’ கட்டிடத்தயும் இவர் தான் வடிவமைக்கிறார்.\nஇந்த ‘புர்ஜ் கலீபா’ வில் 30,000 குடியிருப்பு வீடுகள், 9 நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளன. மேலும் இந்த கட்டிடத்தின் கீழ்தளம் ஒரு ஷாப்பிங் மால். இது துபாய் மால் என அழைக்கப்படுகிறது. சுமார் 7.5ஏக்கர் நிலப்பரப்பில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் வளாகத்தினுள் ஒரு ஏரி கட்டப்பட்டுள்ளது.\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய ��கரம்\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nA. P. J. அப்துல் கலாம்\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theeppori.com/?cat=9", "date_download": "2019-12-13T00:55:45Z", "digest": "sha1:6UNQTBYLY5H23N36DFNCMOBINOAGG6E7", "length": 28368, "nlines": 118, "source_domain": "theeppori.com", "title": "ஆக்கங்கள் – theeppori", "raw_content": "\nயாழில் விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கத்திற்கு பயன்பட்ட இரகசிய மறைவிடத்தில் ஆயுதக் கிடங்கா\nவிரைவில் அரசியலில் இருந்து ரனில் ஓய்வு.\nஇரண்டு துரோகங்கள் தந்த வலிகள்.\nபுலிகள் மீள் உருவாக்கம் – கல்முனையில் புலி உறுப்பினர் கைது \nஇரண்டு துரோகங்கள் தந்த வலிகள்.\n1990 ஒக்டோபர் 30இன் விடியலை யாழ் முஸ்லிம்கள் சூரிய உதயமென்றுதான் நினைத்திருந்தார்கள். ஆனால், அச்சிவப்பின் பின்னணியில் குருதிவாடை வீசி அம் மக்களின் வறுமை, விரக்தி, வாழ்வழிப்பு, வெளியேற்றம் போன்ற பல நினைத்தும் பார்க்க முடியாத அராஜகங்கள் இடம்பெற்று அழிக்கமுடியாதா கரும்புள்ளியாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. விடுதலை வேண்டி போராடும் ஒரு இனம் மற்றுமொரு இனத்தினை விடுதலை போராட்டத்தின் பெயரால் திட்டமிட்டமுறையில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிலிருந்து வன்முறையால் அல்லது பயங்கரவாதத்தால் அழித்தொழித்தல் அல்லது வெளியேற்றுதல் ‘இனச்சுத்திகரிப்பு’ எனப் பொருள்பட்டால், 1990 ஒக்டோபர் 30இல் முஸ்லிம்கள் 2 மணித்தியாலயத்தில் தம் பிறப்பிட பூமியிலிருந்து தங்கள் உடமைகள பறிகொடுத்து விரட்டப்பட்டதும் இனச்சுத்திகரிப்பே என்பதில் யாருக்கும் ஐயமில்லை. 1990 ஒக்டோபர் 30 காலை 6 மணி…. வீதியெங்கும் விடுதலைப் புலிகளின் ஒலிபெருக்கிகள் அலறின. அவர்களின் அறிவிப்பிற்கேற்ப முஸ்லிம் ஆண்கள் யாழ். ஜின்னா மைதானத்திற்குச்…\nஇந்திய சினிமாவும் நடிப்புத் துறையும் நல்ல பல நடிகர்களை, அரசியலுக்கு கொடுத்திருக்கின்றது. இலங்கையின் அரசியலானது பல அரசியல்வாதிகளை நல்ல நடிகர்களாக உருவாக்கியிருக்கின்றது. உருகி உருகி நடிக்கும் சிவாஜி கணேசன்களும், வில்லத்தனமான நம்பியார்களும், கவுண்டமணி – செந்தில்களும் அதேபோல் ‘அந்நியன்’ வேடம் ஏற்பவர்களும் நமது கதையில் நிறையவே இருக்கக் காண்கின்றோம்;. அந்த வகையில் அடுத்த காட்சி மாற்றத்திற்கான முன்னோட்ட வேலைகள் இப்போது மெல்ல மெல்லத் தொடங்கி இருக்கின்றன. இந்த காட்சி மாற்றத்திற்கு ஆட்சி மாற்றம் என்று பெயர். அதே திரையில் பழைய கதையை புதிய பாணியில், நடிகர்களை மாற்றி, குணச்சித்திர பாத்திரங்களை உட்புகுத்தி, மக்கள் ஆணையைக் கேட்கும் ஒரு தேர்தலின் ஊடாக இது நிகழ்வதற்கான காலம் நெருக்கி வந்துள்ளது. இன்றைய அரசாங்கம் தனது ஆயுட்காலத்தின் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றது. கடந்த நான்கரை வருடங்களில் பெரிதாக ஒன்றையுமே…\nஜம்மு காஷ்மீர்: வஞ்சித்த இந்தியாவும் எதிர்காலமும்.\nஉரிமைப்போராட்டங்கள் காலக்கெடு வைத்து நடாத்தப்படுவதில்லை. சில பின்னடைவுகள் அவற்றை முன்னயதிலும் வேகமாக முன்தள்ள உந்தும். உரிமைக்கான குரல்கள் ஏன் எழுகின்ற என்பதை அதிகாரம் எப்போதுமே விளங்கிக் கொள்வதில்லை. அதனாலேயே காலப்பொருத்தமற்ற, அபத்தமான அதேவேளை ஆபத்தான முடிவுகளை அது எடுக்கிறது. இவ்வாறான முடிவுகள் பலத்தின் குறியீடல்ல, பலவீனத்தின் குறியீடு. திங்கட்கிழமை இந்திய அரசாங்கம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல்யாப்பு ரீதியாக இருந்து வந்த தன்னாட்சி அதிகாரத்தை ரத்த செய்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு இவ்வதிகாரத்தை வழங்கும் அரசியல்யாப்பின் 370வது சட்டப் பிரிவை இரத்துச் செய்வதாக பா.ஜ.கவின் தலைவரும் உள்துறை அமைச்சருமாகிய அமித் ஷா பாராளுமன்றில் அறிவித்தார். இதை நடைமுறைப்படுத்துவதற்கான ஆணையை குடியரசுத்தலைவர் வெளியிட்டுள்ளார். நீண்டகாலமாக சுயாட���சிக்காகவும் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடி வரும் காஷ்மீர் மக்களுக்கு இது புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை முதல் ஜம்மு காஷ்மீரில் ஊடரங்குச் சட்டம்…\nகட்டுரை, கல்முனைLeave a comment\nகாஷ்மீரில் ஏன் இவ்வளவுப் பிரச்னை அங்கு என்னதான் நடக்கிறது’ என யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். அவர்கள் மிக எளிமையான சில பதில்களை வைத்திருப்பார்கள். 1. காஷ்மீரில் நடப்பது இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான பிரச்னை. முஸ்லிம்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் சண்டையிடுகிறது. இந்துக்களுக்கு ஆதரவாக இந்தியா சண்டையிடுகிறது. 2. காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. அதை மீட்பதற்காக இந்திய ராணுவம் சண்டை நடத்திக்கொண்டிருக்கிறது. 3. முஸ்லிம் தீவிரவாதிகள் காஷ்மீரை பிரித்து பாகிஸ்தானுடன் சேர்ப்பதற்காக பயங்கரவாதம் செய்கிறார்கள். அவர்களிடம் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்ற இந்திய ராணுவம் போராடிக் கொண்டிருக்கிறது… இப்படி வகை, வகையான கதைகள் காஷ்மீர் பற்றி பொதுப்புத்தியில் உலவுகின்றன. (இக்கட்டுரை, 2013-ல், காஷ்மீரிகளின் கல்லெறியும் போராட்டம் உச்சத்தில் இருந்தபொழுது எழுதப்பட்டது. காஷ்மீர் வரலாற்றையும், அரசியல் பின்னணியையும் விளக்கும் ஒரு நெடுங்கட்டுரை) எதுதான் உண்மை\nகட்டுரை, சர்வதேசம்Leave a comment\nகல்முனையின் எல்லையை விட்டுக்கொடுக்க முடியாது.\nகல்முனையில் முஸ்லிம்களின் பிரச்சினை என்ன முஸ்லிம்கள் உள்ளூராட்சி சபை கேட்கவில்லை; ஏனெனில் அவர்களுக்கு மாநகரசபை இருக்கின்றது. 1946ம் ஆண்டில் இருந்து அவர்களுக்கு உள்ளூராட்சி சபை இருக்கிறது. கல்முனையில் முஸ்லிம்கள் பிரதேச செயலகம் கேட்கவில்லை. ஏனெனில் 1946ம் ஆண்டு DRO முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இன்றுவரை அவர்களுக்கு பொதுநிர்வாகக் கட்டமைப்பு இருந்துவருகிறது. அவர்களுக்கென்று 90% முஸ்லிம்களைக்கொண்ட கிழக்குமாகாணத்திலேயே மிகப்பெரும் வர்த்தக கேந்திர நிலையம் இருக்கின்றது. எனவே, கல்முனையில் புதிதாக முஸ்லிம்கள் எதையும் கேட்கவில்லை. இருப்பதை நவீனமயப்படுத்தவேண்டிய தேவை மட்டுமே இருக்கின்றது. இலங்கையிலேயே முஸ்லிம்களுக்கென்று இருக்கின்ற ஒரேயொரு பெருநகரம் இதுவாகும். இதனால்தான் இது முஸ்லிம்களின் தலைநகரமென்றும் தென்கிழக்கின் முகவெற்றிலை என்றும் அழைக்கப்படுகிறது. பிரச்சினை என்ன முஸ்லிம்கள் உள்ளூராட்சி சபை கேட்கவில்லை; ஏனெனில் அவர்களுக்கு மாநகரசபை இருக்கின்றது. 1946ம் ஆண்டில் இருந்து அவர்களுக்கு உள்ளூராட்சி சபை இருக்கிறது. கல்முனையில் முஸ்லிம்கள் பிரதேச செயலகம் கேட்கவில்லை. ஏனெனில் 1946ம் ஆண்டு DRO முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இன்றுவரை அவர்களுக்கு பொதுநிர்வாகக் கட்டமைப்பு இருந்துவருகிறது. அவர்களுக்கென்று 90% முஸ்லிம்களைக்கொண்ட கிழக்குமாகாணத்திலேயே மிகப்பெரும் வர்த்தக கேந்திர நிலையம் இருக்கின்றது. எனவே, கல்முனையில் புதிதாக முஸ்லிம்கள் எதையும் கேட்கவில்லை. இருப்பதை நவீனமயப்படுத்தவேண்டிய தேவை மட்டுமே இருக்கின்றது. இலங்கையிலேயே முஸ்லிம்களுக்கென்று இருக்கின்ற ஒரேயொரு பெருநகரம் இதுவாகும். இதனால்தான் இது முஸ்லிம்களின் தலைநகரமென்றும் தென்கிழக்கின் முகவெற்றிலை என்றும் அழைக்கப்படுகிறது. பிரச்சினை என்ன ————————- கல்முனையில் எதுவுமே கேளாத முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை ————————- கல்முனையில் எதுவுமே கேளாத முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை ஏன் இவ்வளவு பதட்டம் ஏனெனில் கல்முனையின் ஒரு பிரதான பாகத்தைத் தமிழர்கள் கேட்கிறார்கள். அதுதான்…\nகட்டுரை, கல்முனைLeave a comment\n‘காலனித்துவ நீக்கம்’ என்பது நம்மில் பலருக்குப் பரிச்சயமில்லாத, ஆனால் சுவாரஸ்யமானதொரு கருப்பொருளாகும். கொஞ்சம் பொறுமையாக இறுதிவரை வாசித்து, தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன். ******************************************* முஸ்லிம் மனதைக் காலனித்துவ நீக்கம் செய்தல் – யூசுஃப் பிராக்ளர் இன்று ‘மூன்றாம் உலகு’ என்றழைக்கப்படும் நிலப்பகுதிகளை ஐரோப்பிய-அமெரிக்க சக்திகள் பலாத்காரமாக பௌதிக ரீதியில் பிடித்துவைத்து, அவற்றின் வளங்களை நம்பவொண்ணா அளவில் சுரண்டிவந்த ஒரு வரலாற்றுக் காலகட்டமே ‘காலனித்துவம்’ என்று பெரும்பாலும் தற்போது புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறது. மேற்கத்திய சக்திகளின் இந்த அமைப்பு ரீதியான கொள்ளை ஸ்பெயினிலிருந்து துவங்கியது. அந்தலூஸியாவில் இருந்த இஸ்லாமிய ஃகிலாபத்தை அழித்து, அதனிடமிருந்து களவாடிய தங்கத்தையே அமெரிக்க கண்டங்கள் நெடுகிலுமான தனது சாகசங்களில் ஸ்பெயின் முதலீடு செய்தது. (மொழிபெயர்ப்பாளர் குறிப��பு: ‘இஸ்லாமிய கிலாபத்’ என்ற சொல்லாடலைக் காட்டிலும் ‘முஸ்லிம் மன்னராட்சி’ என்பதே இங்கு பொருந்துகிறது).…\nபிணங்களுடன் கிடந்து மீண்ட போராளித் துரோகி.\nதன் இனத்தையே அழித்த தமிழர் போராட்டம், மற்ற இனங்கள் மகிழ்ச்சியாக வாழ இடம் தருமா சிங்கள-முஸ்லிம் இனங்களை பலிதீர்க்க தற்கால முஸ்லிம் சிங்கள இன முறுகல் பின்னணியில் சில புலம்பெயர் தமிழ் சக்திகள் தங்கள் பங்களிப்பை சில இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாகவும் வழங்குகின்றனவா என்ற சந்தேகம் எழுகின்றது. கைதிகள் என்போர் குற்றவாளிகள். அல்லது குற்றத்துக்காக சந்தேகிக்கப்படுவோர். ஆம் இவர்களும் அத்தகைய ஒரு குற்றத்துக்கு உரியவர்களே சிங்கள-முஸ்லிம் இனங்களை பலிதீர்க்க தற்கால முஸ்லிம் சிங்கள இன முறுகல் பின்னணியில் சில புலம்பெயர் தமிழ் சக்திகள் தங்கள் பங்களிப்பை சில இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாகவும் வழங்குகின்றனவா என்ற சந்தேகம் எழுகின்றது. கைதிகள் என்போர் குற்றவாளிகள். அல்லது குற்றத்துக்காக சந்தேகிக்கப்படுவோர். ஆம் இவர்களும் அத்தகைய ஒரு குற்றத்துக்கு உரியவர்களே அது என்னவென்றால், தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடப் புறப்பட்டதுதான் அது என்னவென்றால், தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடப் புறப்பட்டதுதான் விடுதலைப் புலிகள் செய்த அதே காரியம் ஏன் அவர்களாலேயே குற்றமாக்கப்படுகிறது என்றால்… அதை விளக்க அவர்களின் பக்கவாத்தியக்காரர்களால் தான் முடியும் விடுதலைப் புலிகள் செய்த அதே காரியம் ஏன் அவர்களாலேயே குற்றமாக்கப்படுகிறது என்றால்… அதை விளக்க அவர்களின் பக்கவாத்தியக்காரர்களால் தான் முடியும் சில படித்த மனிதர்களுக்கு இது மிகச் சுளுவான காரியமாக இருக்கலாம். ஆனால், ஒன்று இங்கு கைதிகளாக வைக்கப்பட்டிருந்தவர்கள் யாவரும் தமிழ் தாயின் புத்திரர்கள், ஒருவேளை இவர்களின் சகோதர சகோதரிகள் யாரும்…\nஎஸ்.றிபான் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியூதீன் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு சென்று சுயாதீனமாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் அமைச்சர் றிசாட் பதியூதீனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்று கோரியே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ளார்;. இதற்கு எதிர்க்;கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 64 பேர் ஆதரவாக ஒப்பமிட்டுள்ளார்கள். ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலிகளின் பின்னர் அமைச்சர் றிசாட் பதியூதீனை பௌத்த இனவாதிகளும், எதிர்க் கட்சியினரும் குறி வைத்து தாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் செயற்பாடுகள் அரசியல் பின்னணியைக் கொண்டதாக இருக்கின்றது. ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாகும். ஆட்சியை மாற்ற வேண்டும். தாம் ஆட்சிக்கு வர வேண்டுமென்று பல்வேறு…\nசகவாழ்வை நோக்கிய 2019 இன் வெசாக்\nகௌதம புத்தரின் பிறப்பு, ஞானோதயம், இறப்பு முதலிய மூன்று முக்கிய நிகழ்வுகளைச் சுட்டி நிற்கும் வெசாக் பண்டிகையானது ஆண்டு தோறும் மே மாத மத்தியில் கொண்டாடப்படுகிற பௌத்தர்களின் ஓர் முக்கிய பண்டிகையாகும். சிங்கள மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கையில் இம்முறை வெசாக் பண்டிகையானது சர்வமத குறிப்பாக முஸ்லிம்களின் ஏற்பாடு ரீதியான பங்களிப்புடன் நடந்து முடிந்திருப்பது குறித்து பலரின் கவனமும் இதன் மீது திரும்பியிருப்பது மட்டுமல்லாது பலதரப்பட்ட விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறது. இலங்கை தேசம் காலணித்துவ ஆட்சிக்குள்ளாளாக்கப்படுவதற்கு முன்னரே இந்நாட்டை ஆண்ட சிங்கள ராஜாக்களின் நன்மதிப்பை வென்றதும், அதியுயர் அரச பதவிகளை நம்பகத்தன்மையோடு பொறுப்பாக்கப்பட்டதுமான இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம், இன்று அதே பௌத்தர்களின் ஓர் பண்டிகைக் கொண்டாட்டத்துக்கு உதவியமை குறித்து பெரிதும் சிலாகிக்கப்படுவதில் குறித்த சமூகம் வரலாறு நெடுகிலும் சந்தித்த பெரும் நிந்திப்புகளும்,…\nகட்டுரை, தேசியம்Leave a comment\nதேசம் எதிர் நோக்கும் சவாலும், கல்முனை இனவன்முறை தூண்டல் பின்னணியும் \nமூன்றாம் உலக நாடுகளில் வல்லாதிக்கம் செலுத்தும் பிராந்திய நாடுகளாலும், உலக விழுங்கிகளான மேற்கத்திய நாடுகளாலும், அமெரிக்க, சியோனிச சக்திகளாலும் தீவிரவாதம் என்ற பெயரில் தயாரிக்கப்படுவதே பயங்கரவாதமாகும். 1980 முதல் இந்தியாவின் கூலிகளாக தமிழ் இளைஞர்கள் இருந்தார்கள். தமிழர் தாயகம் என்ற ஆசை உருவாக்கப்பட்டு “ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு ���ுறை ஆள நினைப்பதில் தவறென்ன” என்ற கோசத்துடன் மூளைச்சலவை செய்யப்பட்டு, தீவிரவாதிகளாக மாற்றப்பட்டு, பயங்கரவாதிகளாக காட்சிப்படுத்தப்பட்டு அவர்கள் அளிந்ததை தவிர அடைந்தது ஒன்றுமில்லை. தமிழர் போராட்டத்தில் ஒட்டு மொத்த பயனை அடைந்தது இந்தியாதான். ஆயுத விற்பனைமூலம் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆதாயம் பெற்றது. கடந்த 30 வாருட பயங்கரவாதத்தின் மூலம் இலங்கையின் அரசியல், பொருளாதாரம் என்பன ஸ்திரதன்மையை இழந்தது. 2009ல் மஹிந்த ஆட்சியில் சுமார் 20,000 இராணுவ வீரர்களையும், பல ஆயிரம் பொதுமக்களையும் கொன்று குவித்த தமிழ்…\nகட்டுரை, கல்முனைLeave a comment\nசெப்டம்பர் 16 துயர நினைவுகள்\nஉங்கள் அழகிய ஆக்கங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்: chief.editor@yahoo.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1-4/", "date_download": "2019-12-13T01:01:09Z", "digest": "sha1:UQ5ASXSBMYEMOPE6B5YJPHPIAFQWWNQ6", "length": 22447, "nlines": 314, "source_domain": "www.akaramuthala.in", "title": "மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் - “வாயுள நாவுள’’ – மறை. திருநாவுக்கரசு - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nமறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் – “வாயுள நாவுள’’ – மறை. திருநாவுக்கரசு\nமறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் – “வாயுள நாவுள’’ – மறை. திருநாவுக்கரசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 நவம்பர் 2017 கருத்திற்காக..\nமறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் “வாயுள நாவுள’’\nதண்டலம் முதலியாரிடம் ‘கற்றுக் கொள்வன வாயுள நாவுள’’\nதண்டலம் முதலியார் என்றது தண்டலம் பாலசுந்தரம் முதலியாரை ஆம். அடிகள் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணி ஏற்றுத் தம் குடும்பத்தாருடன், சென்னையிற் குடியேறினார். அடிகளார்க்குச் சென்னை வாழ்க்கை. இனிது இயங்கியதற்குப் பேருதவி புரிந்தவர் இம்முதலியாரேயாவர். இவர் அரசாங்க மொழி பெயர்ப்பாளராய்ப் பணிபுரிந்தவர். சிறந்த குடியில் தோன்றியவர். புலமையறிந்து போற்றும் புலமையர். அடிகளைத் தன் மகனெனக் கொண்டு அவரையும் அவர் குடும்பத்தையும் தம்மில்லத்தே வைத்துச் சில காலம் பாதுகாத்தவர் ‘கண்ணை இமை காப்பதுபோல அடிகள் குடும்பத்திற்குத் தேவையான உதவிக���ைச் செய்து வந்தார்.அடிகள் தம் குடும்ப நகைகளை முதலியாரிடம் அடைக்கலமாக வைத்திருந்தார். முதலியாரின் குடும்பத்தாரும் அவரைப் போலவே அடிகள் குடும்பத்தாருக்குப் பேரன்புடன் உதவிகள் செய்த வண்ணமாயிருந்தனர். அடிகள் தம் நாட்குறிப்புகளில் முதலியார்தம் அன்பு, வன்மை, உதவி முதலியவற்றை அவ்வப்போது குறித்துள்ளனர். இம்முதலியாரின் பேரர்தாம், சென்னை மாநகராட்சித் தலைவராய் விளங்கிப் புகழுடன் திகழும் த.(டி.)செங்கல்வராயன் ஆவர்\nஅப்பர் தேவாரப் பாட்டொன்றின் முதலடி என்பதற்குப் பஞ்சாட்சரத்தை வாயினாலும், நாவினாலும் கூறுகின்றோர் என்றேன். முதலியாரின் வினா ”‘வாயுள’ என்றாற்போதுமே ‘நாவுள’ என்று கூற வேண்டியதேன்” என்பதாம்.\nபிரிவுகள்: கட்டுரை, குறள்நெறி, தமிழறிஞர்கள் Tags: தண்டலம் முதலியார், மறை திருநாவுக்கரசு, மறைமலையடிகளின் நாட்குறிப்பு, வாயுள நாவுள\nமறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் – மறை. திருநாவுக்கரசு\nமறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் : மறை. திருநாவுக்கரசு\n“நாட்டுக்கோட்டைத் தியாகராச(ச் செட்டியா)ர் பழங்களுடன் என்னைக் காண வந்தார்’’ – மறைமலையடிகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« வேண்டா வரன் கொடை\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன் »\nஇலங்கைத் தேர்தல் – வீழ்ந்தான் பக்சே\nஇந்தித்திணிப்பு : தலைவர்களே அறியாமையில் உழன்றால் எப்படி வழிகாட்ட இயலும்\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க –\tஇலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n மிகத் தாமதமாக இன்றுதான் இந்தப் பதிவைப் பார்க்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - அற்புதமான, உள்ளத்தை உருக்கும் பதிவு ஐயா\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் த��ருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2010/06/blog-post_24.html", "date_download": "2019-12-13T00:21:52Z", "digest": "sha1:NLHVLY3TTT6BEYEK44C7ELTB4JEDEBXR", "length": 15229, "nlines": 240, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: சில ’புரியல’கள்", "raw_content": "\nவயசு பசங்க, ஒரு வயசு பொண்ணப்பார்த்து, ‘சூப்பர் பிகர்’ என தங்களுக்குள் பேசிக்கொள்வது ஆணாதிக்கமா\nதம் அடிப்பவனும், தண்ணி அடிப்பவனும் சமூக ஒழுக்கத்தைப் பற்றி பேசலாமா\nவாதம் செய்கிறேன் என்று வாய்ப்பே கொடுக்காமல் வகுந்தெடுப்பது பாசிசமா\nஅவனவன் அவன் வேலையையும், வீட்டையும் ஒழுங்காக பார்த்துக்கொண்டாலே, சமுதாயம் அதுவா முன்னேறும் என்கிறார்களே, உண்மையா\nராவணன் பிராமணன் என்றும் வாசித்திருக்கிறேன். ராவணன் திராவிடன் என்றும் வாசித்திருக்கிறேன். எது உண்மை\nராமரை கும்பிட்டால், ராமாயணம் வெறும் கதை எனக்கூறுபவர்கள், ராவணனை வெறும் படமாக பார்க்கவிடாமல், ராமாயண அரசியலை ஏன் உள்ளே இழுக்கிறார்கள்\nஹீரோயிச ராவணன், கிளாமர் சீதை, சூழ்ச்சிக்கார ராமன், சரக்கடிக்கும் அனுமர் என இருந்தும் திராவிட நாத்திகர்கள் ஏன் மணிரத்னத்தை ரவுண்ட் கட்டுகிறார்கள் அதற்கேற்ப காரணங்களை எப்படி பிடிக்கிறார்கள்\nநல்ல முதலாளிகள் யார் யார் அப்படி யாருமே கிடையாதா நல்ல முதலாளி ஆவது எப்படி\nநமக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளியும் கெட்டவரா அவர் கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக்கொண்டே, அவரையோ, அவரை போல சிந்தாந்தம் கொண்டவர்களையோ கெட்ட விதமாக விமர்சிப்பது சரியா\nமுதலாளிகளையும், அவர்கள் தரும் சம்பளம், இன்னபிற வசதிகளையும் உதறி தள்ளிவிட்டு நியாயம் பேசுவதுதான் சரியாமே\nஎடுக்கப்படும் சினிமா அனைத்திலும் நியாயமான சமூக அரசியல் தீர்வுகளை எதிர்ப்பார்ப்பவர்கள், பொழுதுபோக்கிற்கு நண்பர்களுடனோ, குடும்பத்துடனோ எங்கு செல்வார்கள்\nபொதுவுடமை பேசும் பதிவர்கள் ஏன் தங்கள் பதிவுகளை முழுதாக ரீடரில் காட்டுவதில்லை\nபைரேட்டட் மைக்ரோசாப்ட் மெஷினில், இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் திறந்து, தாராளமயமாக்கத்தை எதிர்��்து கூகிள் ப்ளாக்கரில் பதிவெழுதி, அதையே அடோப் பிடிஎப் பைலாகவும் மாற்றி நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்வது சரியா\nஇத்தனை இஸங்களை தெரிந்துக்கொண்டு, சுற்றி இருப்பவர்களை ரப்ச்சர் பண்ணி வாழ்வது சிறந்ததா இது பற்றி எதுவும் தெரியாமல் சாதா மொக்கைகளைப் போட்டு ஜாலியாக வாழ்வது சிறந்ததா\nவகை அரசியல், சமூகம், பதிவு\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//ராமரை கும்பிட்டால், ராமாயணம் வெறும் கதை எனக்கூறுபவர்கள், ராவணனை வெறும் படமாக பார்க்கவிடாமல், ராமாயண அரசியலை ஏன் உள்ளே இழுக்கிறார்கள்\nவிடுங்க பாஸ். இப்படியெல்லாம் யோசிக்கிறதுக்கு பதிலா, போய் பாலகிருஷ்ணா தியேட்டர்ல போய் நல்ல படம் பாருங்க...\nமாற்று சிந்தனை கொண்ட சிந்தனை கொண்ட மனிதா ...\nசந்தேகம் அறிவை வளர்க்கும் தலைமுடியை இழக்கும் ..\nடாஸ்மாக்கில் சரக்கு சாப்டுட்டு வந்து கலைஞர் டிவி ல செம்மொழி மாநாடு பாருங்க சரியாப் போய்டும் ..\nசார் பதில் சொல்ல மட்டுமில்ல சார் கேள்வி கேட்கவும் கூட அறிவு வேணும்.\nஉங்க கேள்விகளில் புலப்படுவது கிண்டல் மட்டுமில்ல உங்க அறியாமையும்தான்...\nஎனக்கும் தான் புரியல, அதுக்காக சோறு திங்காம இருக்க முடியுமா\nதல சுத்துதுங்க... எனக்கும் புரியல.\nவிதண்டாவாதம் மட்டுமே செய்யறவங்க கிட்ட.. இதுக்கெல்லாம் பதில் கெடைக்கும்'ன்னு நம்பறீங்க\nகடைசியா சொன்னீங்களே அந்த மாதிரியே இருந்திடலாங்க... (ய்ய்ய்ய்யப்பா.. .என்னமா கேள்வி கேக்குறாய்ங்க...)\nரமேஷ், நல்லா சொல்றீங்க யோசனை\nஎன்ன செந்தில், கேள்வி கேட்டா முடி கொட்டும்’ன்னு சொல்றீங்க\nவிஸ்வாமித்திரன், இதுக்குலாமா ரூம் போடுறது\nஅறியாமையால் கேள்வி கேட்பது சரிதானே\nவால்பையன், எல்லாத்துக்கும் காரணம் சோறுதானா\nநல்லா கேக்குராங்கையா டீடெய்லு ... உஸ்ஸ் ... அப்பா... இப்பவே கண்ண கட்டுதே\nதலைவரே நீங்க கேட்ட எல்லா கேள்விக்கும் ஒரே பதில்தான். தன்னை அறிவு ஜீவியாக காட்டிக்கொள்ள என்ன வேணும்னாலும் சொல்லலாம் \"ஊருக்கு\"\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nஇடிந்த வீட்டிலிருந்து உயரத்திற்கு - வடிவேலு\nசெம்மொழி மாநாடு துவக்கமும் கணேஷின் முடிவும்\nராவணன் - டண் டண் டண்டணக்கா\nநாட்டு சரக்கு - பெங்களூரில் திருப்பதி லட்டு\nமணிரத்னம் -> ராவணன் <- ரஹ்மான்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_382.html", "date_download": "2019-12-12T23:47:53Z", "digest": "sha1:VBGO7VLGQPFYJDZRW2ACDBIMSZBQYEIN", "length": 6604, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\nமின்சாரக் கோளாறுகளுக்கு துரித Breakdown சேவை\nதிரிகோணமலை,மட்டக்களப்பு,கல ்மு னை, அம்பாறை போன்ற மின் பொறியிலாளர் காரியாலயங்களிலுள்ள மின் பாவனையாளர்களுக்கு ஏற்படும் மின் தடங்கல்களை விர...\nHome Latest செய்திகள் திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை\nதிருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை\nதிருகோணமலை தோப்பூர் ஜின்னாநகர் பகுதியில் இன்று (08) அதிகாலை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.\nவீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவர்மீது இன்று (08) அதிகாலை ஒரு மணியளவில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளார்.\nகொலை செய்யப்பட்ட 25 வயதானவரின் சடலம் பொலிஸ் பாதுகாப்புடன் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.\nநீதவான் விசாரணை இன்று நடைபெறவுள்ளது.\nதுப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேகபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.\nசந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2019/05/190519.html", "date_download": "2019-12-13T01:18:45Z", "digest": "sha1:7C3AMX6LSWILML2TM5CQ3PWOG37OHTFY", "length": 75156, "nlines": 807, "source_domain": "engalblog.blogspot.com", "title": "ஞாயிறு 190519 நிறைந்த ஏரியில் மறைந்த தரை... | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு, 19 மே, 2019\nஞாயிறு 190519 நிறைந்த ஏரியில் மறைந்த தரை...\nஷில்லாங்குக்கு வடக்கே 15 கிமீ தொலைவில் இருக்கும் உமியம் ஏரி. இது பரப்பனி ஏரி என்று அறியப்படுவதாகச் சொல்கிறார்கள். 1960 களில் இது உருவாக்கப்பட்டதாம். மின்சாரத் தயாரிப்புக்காக முக்கிய காரணமாக இந்த ஏரி உருவாக்கப்பட்டது. பின்னர் புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலமாக மாறிப்போனது. ஆனால் இதே காரணத்தினாலேயே (மக்கள் கூட்டம்) சமீப காலங்களில் இந்த ஏரியில் வண்டல் அதிகரித்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.\n இல்லை முதலை கிதலை துரத்துதா\nவிட்டா ஏரித்தண்ணியை ஒரே மணியில் கலக்கிடுவாங்க...\nமேகாலயா அழகிய பழங்கள், மருத்துவ மூலிகைகள், செடிகள், மற்றும் மல்லிகைகைகளுக்குப் பெயர்பெற்றது. 'காஷி' பழங்குடி இனத்தவரைப் போல உடை உடுத்தி புகைப்படம் எடுத்துக் கொள்வதும் இங்கே சுவாரஸ்யமான ஒன்று.\nமுதலில் புற முதுகு காட்டத்தான் சொல்லிக்கொடுத்தாங்களோ\nமுன்னால் வந்து எடுங்கள் போட்டோ...\nவெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்...\nபொதுவாக அஸ்ஸாம், மேகாலயா மக்கள், தங்கள் ஊரை மிகவும் சுத்தமாக வைத்திருக்கிறார்கள். அங்கிருக்கும் சிறு குழந்தைகள் கூட குப்பைகளை திரட்டி எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டு சுத்தத்தைப் பேணுகிறார்கள். இதோ... இந்த பிரம்மாண்ட ஏரியையே பாருங்கள்... எவ்வளவு சுத்தமாக இருந்தது தெரியுமா...\nநம்மூர்ல இவ்வளவு தண்ணீர் எங்கே நினைவாய் வைத்துக்கொள்வோம்... இந்த போஸில் ஒரு போட்டோ எடுங்கள்...\nஅங்கு வாட்டர் ஸ்கூட்டரில் (வாட்டர் ஸ்கூட்டரில் செல்ல முன்னூறு ரூபாய், படகில் பயணிக்க ஒரு ஆளுக்கு நூற்றைம்பது ரூபாய்) செல்வதை எல்லாம் மிகவும் ரசித்தோம். இந்தவகை சாகசப் பயணங்களினாலேயே இந்த இடம் மிகவும் விரும்பப்படுகிறது.\nஅலைமீது தடுமாறுதே சிறு ஓடம்....\nதுரை செல்வராஜூ 19 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:00\n கொஞ்சம் டென்ஷன் இல்லாமல் நலமுடன் இருப்பீர்கள்\nஸ்ரீராம். 19 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:04\nதுரை செல்வராஜூ 19 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:38\n// டென்ஷன் இல்லாமல்.. //\nஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் எல்லோருக்கும்\nஇன்று படங்கள் மிக மிக அழகாக சில விவரணங்களுடன் இருக்கிறதே சூப்பர்\nஸ்ரீராம். 19 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:05\nஇனிய காலை வணக்கம் கீதா... கொஞ்...சம் விவரங்களிருக்கிறது...\nதுரை செல்வராஜூ 19 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:02\nகீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....\nஸ்ரீராம். 19 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:04\nவாருங்கள் துரை செல்வராஜூ ஸார்... உங்களுக்கும் இனி வரப்போகும் மற்றும் நம் நட்புறவுகள் அனைவருக்கும் நல்வரவு...\nவரவேற்ற துரைக்கும் வந்திருக்கும் மற்றவர்க்கும் இனி வரப்போகும் அனைவருக்கும் வணக்கம், வாழ்த்துகள், நல்வரவு.\nஸ்ரீராம். 19 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:27\nஸ்ரீராம். 19 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:05\nகாலை வணக்கம் பானு அக்கா.\n இரண்டு நாட்களாகக் கேட்க நினைத்து மறந்து விடுகிறேன். :(\nசரியாகிக் கொண்டு வருகிறது கீதா அக்கா. மருத்துவருக்கு வைக்க வேண்டிய மொய்யை வைத்து விட வேண்டும்.\nகௌதமன் 19 மே, 2019 ’அன்று’ முற்பகல் 7:55\nஅதுதான் சரி. நானும் அப்படி நினைப்பதுண்டு. நம் கையிலிருந்து மருத்துவருக்கு நானூறு ரூபாய் போகவேண்டும் என்று இருக்கும். கணக்கு தீர்த்தவுடன், நோயும் காணாமல் போகும். பல தடவைகள் அனுபவபூர்வமாக இதை உணர்ந்ததுண்டு\nஸ்ரீராம். 19 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 1:06\nதுரை செல்வராஜூ 19 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:07\nமேற்கண்ட வரிகளை வேகமாகச் சொல்லுங்க பார்ப்போம்....\nஊரையும் தண்ணியையும் சுத்தமா வெச்சிக்கிறதும் நம்மவர்களுக்கு சிரமம்...\nஅதே அதே துரை அண்ணா நம்மூர்ல இப்படி எல்லாம் ஹூம்..விட்டுடுங்க சாமியோவ் நு நீங்களே சொல்லிட்டீங்க...\nஸ்ரீராம். 19 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:15\nதண்ணியே இல்லாம சுத்தமா வச்சிருக்காங்க... சுத்தமாவா\nஉமியம் ஏரி பற்றி தெரிந்து கொண்டோம் சூப்பர். சுற்றுலாத் தலமாக மாறினாலும் மக்கள் கொஞ்சம் விழிப்புணர்வுடன் நடந்து கொண்டாலும், அரசும் சுற்றுலா தலங்களை நன்றாகப் பராமரித்தாலும் எப்போதுமே பசுமையாக வைத்துக் கொள்ளலாம். நம் மக்களுக்கும் விழிப்புணர்வு போதாதுதான்...வண்டல் ��ேர்ந்தால் தூர் வார வேண்டுமே..அந்த வண்டலை விளை நிலங்களுக்குச் சேர்க்கலாமே இல்லையோ\nஸ்ரீராம். 19 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:17\nநம்மூர்ல இப்படி எல்லாம் எதிர்பார்க்க முடியாது. முக்கியமான காரணம் ஆட்சியாளர்கள் என்பதைவிட மக்கள். சொந்த அல்லது தனிமனித விழிப்புணர்வு இல்லாமலதையும் சாதிக்க முடியாது.\nஶ்ரீராம் நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் சரி. தனி மனித விழிப்புணர்வு இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது.\nதுரை செல்வராஜூ 19 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:09\nஆகா .. தப்பாப் போச்சே\nஇந்த கூகுள் பண்ற அட்டகாசம் தாங்கலை\nஸ்ரீராம். 19 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:17\nஹா... ஹா... ஹா... வரிகள் வசப்படும் நேரம்\n ரொம்ப நல்லாருக்கு வரிகள் ரைமிங்கா வாசிக்க.... இம்மாம் தண்ணிய பார்த்தா பாருங்க மேலதான் வார்த்தைகள்னா கீழயும் சுத்தம் நு ரெண்டு மீனிங்க்ல\nஇப்படியான தண்ணிய பார்க்கும் போது வார்த்தைகள் கவிதை அருவியா கொட்டுது ஆனா எங்க ஊரை நினைச்சுப் பார்க்கையில் வார்த்தை முட்டுது ( கண்மணி அன்போடு பாட்டுலருந்து கொஞ்சம் சுட்டு எடுத்து ஹிஹிஹிஹி)\nஸ்ரீராம். 19 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 1:07\nமழைதான் கொட்டலை... கவிதை வரிகளாவது கொட்டட்டும் அருவியாய்\nதுரை செல்வராஜூ 19 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:11\nஅங்கே தண்ணீர் தான் சுத்தம்..\nஇங்கே ஆறு குளங்களே சுத்தம்\nஸ்ரீராம். 19 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:18\n360 டிகிரி படங்கள் சூப்பர்\n//பொதுவாக அஸ்ஸாம், மேகாலயா மக்கள், தங்கள் ஊரை மிகவும் சுத்தமாக வைத்திருக்கிறார்கள். அங்கிருக்கும் சிறு குழந்தைகள் கூட குப்பைகளை திரட்டி எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டு சுத்தத்தைப் பேணுகிறார்கள்.//\nவாவ் அந்த மக்களைப் பாராட்டுவோம் மற்றவர்கள் குறிப்பாகத் தமிழ்நாடு கற்றுக் கொள்ள வேண்டும்...அவர்களிடமிருந்து...\nஸ்ரீராம் இந்த ஏரியை பெரிசா பண்ணி வீட்டுல மாட்டி வைச்சுக்கோங்க அப்பப்ப பார்த்து குளிர்ந்து கொள்ள வசதியாக ஹா ஹா ஹா ஹா\nஸ்ரீராம். 19 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:19\nஎதிர்காலம் அபப்டிதான் இருக்கப் போகிறது\nபொன்னியின் செல்வனில் இள வயது அருண்மொழித் தேவராக நடிக்க ஆளைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம். உங்கள் வீட்டு இளவலிடம் சொல்லுங்கள்.\nஹையோ பானுக்கா இப்ப அந்தப் படத்தைப் பார்த்து இள வயது வீரனாக பொ செ வில் வரலாமோ என்று சொல்ல வந்தேன்....நீங்க சொல்லிட்டீங்க...\nஆமாம்ல நன���றாக இருக்கிறார் இல்லையா\nஅக்கா உங்க லொக் லொக் பக் பக் நு போயிடுச்சா\nஸ்ரீராம். 19 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 1:08\nஹா... ஹா... ஹா... சொல்லிட்டா போச்சு... ஆனால் அந்த இவனின் கனவுப்பார்வை வேறெங்கோ தூரத்தில்..\nதுரை எழுதி இருப்பதை வேகமாய்ச் சொல்லிப் பார்த்துட்டேன். நல்லாவே வருது, வியாழக்கிழமை ஏழைக்கிழவன் வாழைப்பழம் தின்றதை விட\nதுரை செல்வராஜூ 19 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:35\nயக்கா.. நீங்க எல்லாம் பழைய காலத்து ஆளுங்க...\nஸ்ரீராம். 19 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 1:10\n//வியாழக்கிழமை ஏழைக்கிழவன் வாழைப்பழம் தின்றதை விட\nவியாழக்கிழமைன்னதும் ஏதாவது உள்குத்து இருக்கோன்னு ஊன்றிப்பார்த்துத் தெளிந்தேன்\nஹா ஹா ஹா ஹா இப்பல்லாம் ஸ்ரீராமுக்கு வியாழக்கிழமை என்றதுமே கொஞ்சம் உதறல் எடுக்கிறது யாரிடமாவது மாட்டிக் கொள்ளப் பொகிறோமோ என்று....ஏற்கனவே குண்டு தேவதை என்று சொல்லி ஹிஹிஹி...\nஅந்த 360 டிகிரிப் படங்கள் தான் பனோரமா என்பார்களா நமக்கெல்லாம் இதைப் பார்த்து \"ஆ\"வென்று வாயைப் பிளக்கத் தான் முடியும். ஏரியைப் பார்க்கப் பார்க்க சந்தோஷம். நிறையத் தண்ணீர் நமக்கெல்லாம் இதைப் பார்த்து \"ஆ\"வென்று வாயைப் பிளக்கத் தான் முடியும். ஏரியைப் பார்க்கப் பார்க்க சந்தோஷம். நிறையத் தண்ணீர் இங்கே எல்லாம் பார்க்க முடியாது இங்கே எல்லாம் பார்க்க முடியாது இங்கே இருந்தாலும் தண்ணீர் சுரண்டப்பட்டு மணலும் சுரண்டப்பட்டு இவ்வளவு நாட்கள் வீடுகள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள்னு வந்திருக்காதோ\nஸ்ரீராம். 19 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 1:11\nஆம்... அதுதான் மனோரமா... சே.... பனோரமா அடுக்குமாடி குடியிருப்பு என்று ஞாபகப்படுத்தாதீர்கள் அக்கா....\nகோமதி அரசு 19 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:32\nஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்\nஸ்ரீராம். 19 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 1:11\n கொடுத்திருக்கும் வர்ணனை அதை விட அருமை. எந்த மாநிலம் சென்றாலும் அந்த மாநிலத்துப் பாரம்பரிய உடைகளைப் போடுவது அரசியல்வாதிகள் மட்டுமல்ல என்பதை இந்தப் படம் காட்டுகிறது. நேற்றுத் தான் முகநூல் நண்பர் ஒருவர் காஷ்மீர் போயிட்டுப் பாரம்பரிய உடையோடு படம் எடுத்துக் கொண்டு போட்டிருந்தார்.\nஸ்ரீராம். 19 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 1:13\nநம்மூருக்கு வரும் வெளி மாநில மக்கள் நம்மூர் பாரம்பரிய உடை அணிகிறார்களோ அந்த வசதி அவர்களுக்கு இருக்கோ....\nஉமியம் ஏரி உருவ��க்கப்பட்ட ஏரியா ஆஹா எவ்வளவு அழகா உருவாக்கியிருக்காங்க இல்லையா ஸ்ரீராம்\nபழங்குடி மக்கள் பெயர் காஷி அறிந்து கொள்ள முடிந்தது. அவர்கள் உடையும் அழகாக இருக்கிறது\nஉடுத்திய இளவல் மிக அழகாகவும் இருக்கிறார் போஸும் கொடுக்கிறார்.\nஅதற்கான கேப்ஷன் //வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்...\n அப்படியான போஸ் தான் எம்ஜி ஆர் ஸ்டைல்\nஸ்ரீராம். 19 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 1:14\nகோமதி அரசு 19 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:40\nமேகலாயா மக்கள் தங்கள் ஊரை சுத்தமாக வைத்து இருப்பது மகிழ்ச்சி.\nஅந்த ஊரில் கிடைக்கும் பொருட்கள், ஏரியின் வரலாறு எல்லாம் சொன்னதற்கு நன்றி.\n// 'காஷி' பழங்குடி இனத்தவரைப் போல உடை உடுத்தி புகைப்படம் எடுத்துக் கொள்வதும் இங்கே சுவாரஸ்யமான ஒன்று.//\nஅழகாக இருக்கிறது பழங்குடி இனத்தவர் உடையும், உடை அணிந்தவரும். அதற்கு நீங்கள் கொடுத்த வார்த்தைகளும் அருமை.\nஸ்ரீராம். 19 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 1:14\nவாட்டர் ஸ்கூட்டர் 300 ரூபாய் பரவாயில்லையே\nபடகு 150 ரூபாய் அரை மணி நேரம் அழைத்துச் செல்வார்களா முழு ஏரியும் அந்த மலை எல்லாம் சுற்றி ஆ நான் ரொம்பவே ஆசைப்படுகிறேனோ ஆ நான் ரொம்பவே ஆசைப்படுகிறேனோ கிளவி ( ஹையொ இந்த அதிராவின் கருத்து படித்து படித்து ஹா ஹாஹ் ஆ) கேள்வி கேட்கிறேனோ கிளவி ( ஹையொ இந்த அதிராவின் கருத்து படித்து படித்து ஹா ஹாஹ் ஆ) கேள்வி கேட்கிறேனோ ஏரியின் நடுவில் சிறு குன்று இருப்பது ரொம்ப அழகாக இருக்கிறது...\nஸ்ரீராம். 19 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 1:15\nஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா பாடல் நினைவுக்கு வரவில்லையா\nஆமாம் நம்ம தாசேட்டன் பாடல் அப்புறம் அவர் பாடிய மற்றொரு பாடல்...ஏரிக்கரை பூங்காத்தே பாடலும் நினைவு வந்தது.\nஏரிக்கரையின் மீது போறவளே பொன்மயிலே என்றும்....ஆனால் ஏரிக்கரையில் பொன்மயில் யாரையும் காணலியே\nகாசிப்பயணத்தில் ஒரு சமர்த்து குண்டு தேவதை வந்தாள்\nஇப்படியான ஜாலி சுற்றுலாவில் யாரும் இல்லை போல ஹா ஹா ஹா...ஆ யாரும் என்னை அடிக்க வராதீங்க நான் ஓடிப் போயிடறேன்....\nயெஸ் சாகசப் பயணங்கள் பயணிகளை மிகவும் ஈர்க்கும். அதை நம் ஏகாந்தன் அண்ணா நேற்று விமர்சனத்தில் கூடச் சொல்லியிருந்தாரே...கொடைக்கானல், ஊட்டில் ஏரியில் கொண்டு வரலாம் என்று அங்கெல்லாம் படகுப் பயணம் உண்டு ஆனால் வாட்டர் ஸ்கூட்டர் இல்லை. முதலியார் குப்பத்தில் (பாண்டிச்சேரி போக��ம் வழியில், மஹாபலிபுரம் தாண்டி அரை மணி நேரம், முக்கால் மணி னேரத்தில் இருக்கும் பேக்வாட்டர் ஏரி படகுக் குழாம் அங்கு இருந்தது ஆனால் இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் பல வகை படகுகள் உண்டு. கடற்கரை வரை சென்று அங்கு அரை மணி னேரம் பீச்சில் இருந்து விட்டு மீண்டும் வரலாம் ஆனால் விலை மிக மிக மிக அதிகம்...\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nசுத்தமாக வைத்துக்கொள்வது பெற்றோர்கள் சொல்லிக் கொடுப்பதில்தான் பிறக்கிறது.\nநாம் எப்படியோ... நம் மக்களும் அப்படி.\nஸ்ரீராம். 19 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 1:15\nஅத்தனைப் படங்களும் மிக அருமையாக உள்ளது. படங்களுடன் இணைந்த விமர்சன வாக்கியங்கள் நன்றாக உள்ளது.மிகப் பெரிய ஏரி, கண்களுக்கு பார்த்துக் கொண்டிருந்தாலே, குளுமையை தருகிறது. இந்த வாரம் இடத்தைப்பற்றிய விபரங்களும் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.\nபழங்குடியினர் உடைலங்காரம் நன்றாகவே செய்வித்து இருக்கின்றனர். இந்த மாதிரி செய்பவர்களுக்கும், செய்வித்து கொள்பவர் களுக்கும் பொறுமை மிகவும் வேண்டும். ஒரு நிமிடம் புறமுதுகு காட்டினாலும், அம்பும், வாளும் சட்டென இரு கைகளில் ஏந்தி விட்டாரே.\nஅலையில் ஆடும் ஓட்டத்தை விட, \"நான் என்ன குறைந்து போய் விட்டேனா\" என்ற எண்ணத்தில் \"அழகு மலரும்\" அழகாக ஆடுகிறது. அனைத்தும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.\nஸ்ரீராம். 19 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 1:16\nவல்லிசிம்ஹன் 19 மே, 2019 ’அன்று’ முற்பகல் 7:47\nஷில்லாங்க் ஏரி அழகு அதிசயிக்க வைக்கிறது.\nஇந்தத் தடவை ஊரைக் குறித்தும் பல\nசின்னப் பசங்களுக்கே உரிய உத்சாகத்துடன் அவர் உடை அணிந்திருப்பது\nமிக அழகு. நிஜமாகவே வீர சாகசம் புரிவது போலக்\nவண்டல் படிந்திருந்தால் தானே தண்ணீர் உள்ளே இறங்கும்.\nஅந்த வண்டலை கரையோர மரங்கள் வாங்கி வளரும்.\nஅருமையான படங்களுக்கு மிக நன்றி. அனைவருக்கும் இனிய நாளுக்கான் வாழ்த்துகள்.\nஸ்ரீராம். 19 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 1:17\nஎல்லாம் வாராந்திர விமர்சனத்தின் விளைவுதான்\n//இந்தத் தடவை ஊரைக் குறித்தும் பல\nஎல்லாம் வாராந்திர விமர்சனத்தின் விளைவுதான்\nதிண்டுக்கல் தனபாலன் 19 மே, 2019 ’அன்று’ முற்பகல் 8:01\nஸ்ரீராம். 19 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 1:17\nஜீவி 19 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 2:48\n நில்லு கொஞ்சம் நானும் வரேன் சேர்ந்து பேசிப் போவோம், நண்பர்களே\nஏரிக் காட்சி அற்பு���ம். மனதிற்கு ஜில்லென்று இருந்தது.\nபடை ஒடுங்கும் கைகள் என்று புறநானூற்றில் ஒரு வரி வரும். இப்போத் தான் நேராவே பார்த்தேன்.\nபையன் அந்த காஷி டிரஸ்ஸில் கனஜோர் முதல் படத்தில் அந்தப் புன்னகை ஒன்று மட்டுமே போதும் முதல் படத்தில் அந்தப் புன்னகை ஒன்று மட்டுமே போதும்\nஸ்ரீராம். 20 மே, 2019 ’அன்று’ முற்பகல் 5:56\nநன்றி ஜீவி ஸார். இன்னொரு ஏரிப் பாடல்\nஏரி கண்ணையும் கருத்தையும் கவர்வதற்கு காய்ந்து கிடைக்கும் தமிழகம்தான் காரணம் என்று சொல்லலாமா\nஜீவி 19 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 2:50\nஷில்லாங்குக்கு வடக்கே 15 கி.மீ. தொலைவில்.... அட ஆரம்ப வரியே இது தானே\nஸ்ரீராம். 20 மே, 2019 ’அன்று’ முற்பகல் 5:56\nநன்றி ஜி எம் பி ஸார்.\nஇம்முறை ஞாயிறு ஏரி எபியையும் நனைத்து நிறைத்தது எங்கள் மனதையும் குளிர்வித்து நிறைத்தது\nஸ்ரீராம். 20 மே, 2019 ’அன்று’ முற்பகல் 5:56\nபடங்கள் அத்தனையும் அட்டகாசமாக இருக்கிறது ஸ்ரீராம்ஜி.\nமேகாலயா பழங்குடி மக்கள் காஷி எனப்படுவது தகவல். இளைஞர் காஷி மக்களின் பாரம்பரிய உடையில் அருமையாக இருக்கிறார்.\nபடகுச் சவாரிகள் பற்றிய தகவலுக்கு நன்றி.\nகேப்ஷன்ஸும் வழக்கம் போல் அருமை.\nஸ்ரீராம். 20 மே, 2019 ’அன்று’ முற்பகல் 5:57\nபூந்தோட்ட கவிதைக்காரன் 20 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 3:42\nஅழகான படங்கள், அருமையான பதிவு...\nராமலக்ஷ்மி 22 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 1:19\nநல்ல தலைப்பு. பழங்குடியினர் உடையில் அசத்துகிறார் பையர். அழகிய படங்கள்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nவெள்ளி வீடியோ : வார்த்தை மீறிப் போனாப்பாரு... வா...\nகேட்காமல் போட்டோ எடுக்கறது தப்பு தம்பி....\nபுதன் 190529 :: சின்ன வயசில் சைக்கிள் ஓடியிருக்கீங...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - கோபம்- பரிவைசே .குமார...\n\"திங்க\"க்கிழமை : வாழைக்காய் அப்பளம் - கோமதி அரசு ...\nபாஸிட்டிவ் கிராமம் - வசந்த காலக் கோலங்கள் எபியில் ...\nவெள்ளி வீடியோ : கால்வண்ணம் சதிராட கைவண்ணம் விளைய...\nபக்கியும் பக்தியும்... மதன் மஹால் மகாத்மியம் - மர...\nபுதன் 190522 பெண்களுக்கு மீசை இல்லையே\nகேட்டு வாங்கிப்போடும் கதை : மறுபடியும் அம்மா.. -...\n​\"திங்க\"க்கிழமை : 5 ஸ்டார் கேக் - பானுமதி வெங்கட...\nஞாயிறு 190519 நிறைந்த ஏரியில் மறை��்த தரை...\nமுதல்வர்... முதலில் மருத்துவர் - மோனநிலை மோகினி\nவெள்ளி வீடியோ : வீதியிலே நீ நடந்தா கண்களெல்லாம் உ...\nஅந்தர் ஜெகா ஹை க்யா\nபுதன் 190515 : மதிப்பைக் கூட்டுங்கள்\nகேட்டு வாங்கிப்போடும் கதை : நீர்மோர் - ஜீவி\n\"திங்க\"க்கிழமை : பீட்ரூட் தயிர்ப் பச்சடி - பானும...\nவெள்ளி வீடியோ : மனம் தேடும் சுவையோடு.. தினம்தோறு...\nஏன் சமையல் செய்யவில்லை என கேட்ட கணவனின் கதி...\nபுதன் 190508 :: சிரித்து வாழவேண்டும்\nகேட்டு வாங்கிப் போடும் கதை - பரிமேலழகர் மெஸ் - பரி...\nதிங்கக்கிழமை : இளநீர் பாயசம் - சாந்தி மாரியப்பன் ...\nஷில்லாங் பாதையில் ஜில்லுனு ஒரு ரைடு...\nகஜா புயலில் வீடிழந்த சஹானா பள்ளியிலேயே தங்கி ....\nவெள்ளி வீடியோ : இங்கு நேத்திருந்தது பூத்திருந்த...\n'இங்கிட்டு அங்கிட்டு' திரும்பாமல் கேட்கவேண்டும்\nபுதன் 190501 : பொன்னியின் செல்வனில் உங்களைக் கண்டத...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n\"திங்க\"க்கிழமை : மைதா பகோடா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nபுதன் 191120 :: காயம்பட்ட மாயம் \nசென்ற வார புதன் பதிவின் கருத்துரைப் பகுதியில், நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள், சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். &...\nவெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி\nஎம் ஜி ஆரை குழந்தை பருவத்தில் பார்த்திருக்கிறீர்களா\nவெள்ளி வீடியோ : விருந்து கேட்பதென்ன... அதையும் விரைந்து கேட்பதென்ன...\n​ ​சித்ராலயா அளிக்கும் ஸ்ரீதரின் நெஞ்சிருக்கும் வரை. 1967 இல் வெளிவந்த படம்.\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-7 - *Dr. VGK அவர்களின் நூலின் மூன்றாம் பாகத்தில் * *3.1 ஷாஜியின் அரசாட்சி, * *3.2 ராமநாதபுரமும் புதுக்கோட்டையும், * *3.3 மல்லாரி பண்டிதர் சதாசிவத்தை சந்திக்க...\n - மருத்துவர் திரு. BRJ. கண்ணன் ஒரு இதய மருத்துவர், அதுவும் குழந்தைகளின் இதய மருத்துவர் என்பது தான் அவரது மிகப்பெரிய அடையாளம். 25 வருடங்களுக்கு மேலான சிகிச்ச...\nகொஞ்சம் இளைப்பாற #கதம்பம் பல்சுவை - பொழுதுபோக்க அரசியல் பதிவுகள் எழுதுவது மட்டும் தான் இருக்கிறது என்று நினைத்துவிடாதீர்கள் ஒரு வெப் சீரீஸ் விடாமல், உள்ளூர் சினிமா அயலூர் சினிமா என்று எதுவும...\n1413. மொழியாக்கங்கள் - 2 - *பேரும் புகழும்* *க.நா.சுப்ரமண்யம் * [ ஆண்டன் செகாவ் ] 'சக்தி' இதழில்* 1942*-இல் வந்த ஒரு படைப்பு. *[ If you have trouble reading some of the writing...\nமலை வளமும் மழை வளமும். - மழை வளமும் மழை வளமும் ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் அழகிய ரைன் நதி ஓரத்தில் மாலைப் பொழுதின் சாரத்தில் மயங்கித் திரிவோம் பறவைகள் போல் என்று சிவந்தமண் படத்தில் வர...\nஆழ்வார் திருநகரி தொடர்கிறது - வல்லிசிம்ஹன் *எல்லோரும் வளமாக வாழ வேண்டும் * *ஆழ்வார் திருநகரி தொடர்கிறது * *++++++++++++++++++++++++++++++++++++* [image: Related image] [image: I...\nகாஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 48 - 45 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்: ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ பரமஶிவேந்திர ஸரஸ்வதி (1) பூர்வாஶ்ரம பெயர்: ஶ்ரீகாந்தா பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: ஶிவஶாம்ப பண்டிதர் பீடாத...\n - இந்த வாரத்தின் மிகப்பெரிய, சூடான அரசியல் பிரச்சினை ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிற, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டு சட்டமாகவும் ஆகியிருக்கிற ...\nவந்தாரை வாழவைப்போம் - தமிழ் வாழ்க கோஷமிட்டே சாவோம் SORRYஎல்லாம் நித்தியின் திருவிளையாடலே... பாதுகாப்பு முக்கியம்தான் இப்படியும் அறிவாளிகள் இருக்கிறார்களே... நன்றி நண்பர் திரு. ப...\nகார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி அருணாசல மலையின் தத்துவம் சிவ சொரூபமே என்றாலும் அதையும் விட ஒரு படி மேலே போய் புத்தியும் அகங்காரமும் எட்ட முடியாமல் ...\nதீராத விளையாட்டுப் பிள்ளை -\nஅன்பின் மழைத்துளி - இன்று மகாகவி பிறந்தநாள் 11 - 12 - 1882 உயிர்களிடத்தில் அன்பு வேணும் - தெய்வம் உண்டென்று தானறிதல் வேணும்.. வயிரமுடைய நெஞ்சு வேணும் - இது வாழும் முறைமையடி பா...\n - #1 “*தீப மங்கள ஜோதி நமோ, நம*” #2 'அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி' #3 To read more» மேலும் வாசிக்க.. © copyright 2016 – All rights reserved முத்துச்சரம்\n'எங்கள் ப்ளாக்' தளத்தில் என் கதை - என்னுடைய சிறுகதை 'கூடா நட்பு ' நண்பர் ஸ்ரீராமின் '' எங்கள் ப்ளாகில்வெளியாகி உள்ளது. வாசித்து அங்கே உங்களுடைய கருத்துரைகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிற...\nஆரம்பம் இங்கே; மீதியை நீங்க எழுதுங்க 191210 - *பார்க். * *மாலை நேரம்.* *அந்த ஊருக்கு ஒரு வேலையாக வந்திருந்த .......... (நீங்களே பெயர் வெச்சுக்குங்க.) அலுத்துபோய் ஒரு பெஞ்சுல உட்கார்ந்தான். * *' ஹூ...\nகதம்பம் – சத்து கா லட்டு – மழை - மஃப்ளர் – தீபாவளி – கறிவேப்பிலை மைசூர்பாகு - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். *இ���்றைய வாசகம்:* *அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும். நீர் ...\nபாரம்பரியச் சமையலில் பீர்க்கங்காய்ச் சட்டி மசியல் - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🙏 - *08.12.2019* *உச்சிப்பிள்ளையார்* *உ*ச்சிப்பிள்ளையாரின் ஆசியுடன், பிள்ளையார் கோயில் அருகிலே, மொட்டை மாடியுடன் அமைந்திருக்கும் கட்டிடத்தின் 3ம் மாடியில் தனக்க...\nமனம் உயிர் உடல் - 23. நினைமின் மனனே; நினைமின் மனனே... மனசார என்ற வார்த்தை ரொம்பவும் பிரபலமானது. இந்த வார்த்தையை உபயோகிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். பெரும்பாலும் நல்...\nதருமபுரம் குருமகா சந்நிதானம் அவர்கள் - சகோ துரைசெல்வராஜூ அவர்கள் தளத்தில் குருமகா சந்நிதானம் பற்றி எழுதி இருந்தார்கள். நாங்கள் சந்நிதானம் அவர்களைத் தரிசனம் செய்த செய்திகளைப் பகிர்ந்து இருந்...\nநான் நானாக . . .\nபற்று - அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும...\nபத்து ஆண்டு நிறைவு - ‘கடுகு தாளிப்பு’விற்கு பத்து ஆண்டு நிறைந்துள்ளது. 2009’ம் ஆண்டு டிசம்பர் மாதம், கல்கி அவர்களின் நினைவு நாளில் இந்த வலைப்பூவைத் துவக்கினேன். தனியாளா...\nநான் ரசித்த அழகிய காட்சிகள். - அழகான மலர்கள். கதிரவனால் களையான வானம். என் கைபேசியில் சிறைப்பட்டது போதாதென்று \"வலை\" க்குள் வேறு மேகப் பொதிகளை தன்னுடன் துணைக்கழைத்துக் கொண்டு சிறைப்பட்...\nடொனால்ட் ட்ரம்ப்பாக இருப்பது மெத்தக் கடினம்தான் - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு டொனால்ட் ட்ரம்ப்புக்கு மட்டும் அந்த நுண்ணிய வேறுபாடெல்லாம...\nமேதமையின் பேதமை - கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் பிறந்த பாரதப் பெருநாட்டில், அவருக்கப்புறம் யாரும் வரவில்லையா இருந்திருக்கிறார்கள் சிலர், கணிதத்துறையில் வல்லமை காண்பித்து – ...\nஎழுத்தோவியருடன் ஒரு சந்திப்பு ... (பயணத்தொடர், பகுதி 179 ) - பனிரெண்டரைக்குத் தோழி சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் வர்றாங்க. ஒரு மணிக்குச் செக்கவுட். பொட்டிகளைக் கீழே கொடுத்துட்டு, மூணுபேருமாக் கிளம்பி சாப்பிடப் ...\nசிவகங்கைக்குளம் சிவலிங்கசுவாமி கோயில் - அண்மையில் குடமுழுக்கினைக் கண்ட, தஞ்சாவூர் சிவகங்கைக்குளத்தின் நடுவில் அமைந்துள்ள கோயிலுக்கு குடமுழுக்கு நடந்த அடுத்த நாளன்று சென்றேன். அந்த அனுபவத்தைக் கா...\n - முந்தைய பதிவின் இணைப்பு → இங்கே சொடுக்கவும் ← அதில் முடிவில் ஒரு வரி :- மேலும் படிக்க.....\nஓ மனமே ஓ மனமே (2) - இது மன நல முதலுதவி பயிற்சியின்போது எடுத்த படம் .என்னுடன் 10 பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது .முதல் நாள் பயிற்சியின் போது யார்யாருக்கு மனநல பிரச்சினைகள...\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3 - *ஆண்டாள் செல்லத்தைப் பார்த்துவிட்டு, கீழே இதோ இந்தப் படத்தில் உள்ள பகுதியை ஒட்டிய மண்டபத்தின் வழியாக நடந்தோம். நான் க்ளிக்கிக் கொண்டே. எல்லாரும் பாருங...\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே - இந்தப்பதிவின் தலைப்பை எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்பதில் ஐயம் இல்லை. நான் கடந்த சில வருடங்களாக பதிவுலகில் அதிகம் ஈடுபடவில்லை, காரணங்கள் பல. அவை இங...\n - மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழு...\nமாங்காய் ரசம் / Mango rasam - *மாங்காய் ரசம் 🌿* *===============* கீதாக்கா வரிசையா ரசம் வகை...\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி - *வளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி * (வாத்தியார் கதைகள்-2 -தொடர்ச்சி) *(முன்னுரை: சென்னை வந்து சேர்ந்தவுடன் வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 48 - *வன போஜனம்* க‌ண்ணனை நினை மனமே* க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. ஓர் நாள், ...\nகுணங்குடி மஸ்தான் சாகிப் - குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலு...\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\nஅரியலூர் அடுக்கு தோசை 2 - முன் குறிப்பு: எங்கள் ப்ளாகில் வரும் ‘திங்க’ கிழமையை ரொம்பவும் ரசித்துப் படிப்பவள் நான். அதுவும் தோசை பற்றிய பதிவுகள் ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம். தோசையாயணம் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1302&cat=10&q=General", "date_download": "2019-12-12T23:30:25Z", "digest": "sha1:67L52X5P6OTUJXYHQAOHIANFYI2ZXR75", "length": 15147, "nlines": 140, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஇந்திய கடற்படையில் என்ன தகுதிக்கு என்ன வேலைக்குச் செல்ல முடியும்\nஇந்திய கடற்படையில் என்ன தகுதிக்கு என்ன வேலைக்குச் செல்ல முடியும்\nகேடட் என்ட்ரி (யு.பி.எஸ்.சி., நடத்தும் என்.டி.ஏ., மூலமாக) பிளஸ் 2ல் இயற்பியல் மற்றும் கணிதம் படித்து 16 முதல் 19 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.\nகேடட் என்ட்ரி (பிளஸ் 2 யு.பி.எஸ்.சி., நடத்தும் நேவல் அகாடமி தேர்வு மூலமாக) பிளஸ் 2ல் இயற்பியல் மற்றும் கணிதம் படித்து 16 முதல் 19 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.\nகிராஜுவேட் ஸ்பெஷல் என்ட்ரி (நேவல் அகாடமி, கோவா). சி.டி.எஸ்.இ., தேர்வு மூலமாக சேர்க்கை. 19 முதல் 22 வயதுள்ள பி.எஸ்சி., (இயற்பியல், கணிதம் படித்த) அல்லது பி.இ., முடித்த ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.\nஎன்.சி.சி., ஸ்பெஷல் என்ட்ரி நேவல் அகாடமி, கோவா. 19 முதல் 24 வயதுள்ள ஆண்கள் மட்டும். பி.எஸ்சி., இயற்பியல் கணிதம் படித்த அல்லது பி.இ., முடித்திருக்கும் என்.சி.சி., சான்றிதழ் பெற்றவர் மட்டும் விண்ணப்பிக்கலாம்.\nடைரக்ட் என்ட்ரி ��ேவல் ஆமமன்ட் இன்ஸ்பெக்ஷன் கேடர் பணிகள். பி.இ., எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல், மெக்கானிக்கல் முடித்த அல்லது எலக்ட்ரானிக்ஸ் இயற்பியல் இவற்றில் ஒன்றில் பட்ட மேற்படிப்பு முடித்தவர் விண்ணப்பிக்கலாம். வயது 19 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.\nடைரக்ட் என்ட்ரி லா கேடர் 22 முதல் 27 வயதுள்ள ஆண்கள் சட்டத்தில் பட்டப்படிப்பு 55 சதவீதத்துடன் முடித்திருக்கவேண்டும்.\nலாஜிஸ்டிக்ஸ் கேடர் குறுகிய கால பணிகளுக்கு 19 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம். பி.ஏ., பொருளாதாரம் அல்லது பி.காம்., அல்லது பி.எஸ்சி., இயற்பியல் கணிதம் அல்லது பி.இ., பி.டெக்., மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட் தகுதி.\nஏடிசி குறுகிய கால பணிகளுக்கு 19 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம். பி.எஸ்சி., இயற்பியல் அல்லது கணிதம் அல்லது இவற்றில் எம்.எஸ்சி., குறைந்தது 55 சதவீதத்துடன் தேர்ச்சி. இதைத் தவிர கல்விப் பிரிவில் எம்.எஸ்சி., இயற்பியல், கணிதம், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருப்போருக்கும் எம்.ஏ., ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், அரசியல் அறிவியல் படித்திருப்போருக்கும் பணிகள் உள்ளன. மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ் இவற்றில் பி.இ., தகுதி பெற்றவருக்கும் பணியிடங்கள் உள்ளன.\nஉங்களது தகுதிக்கேற்ப பணியிடங்களை தேர்வு செய்து அதன் போட்டித் தேர்வுக்காக தயாராக வேண்டும். மேலும் ராணுவ பணிகளுக்கு உடற்திறன் அவசியம் என்பதால் நமது ராணுவ பிரிவுகளின் இன்டர்நெட் தளங்களை பார்வையிட்டு பிற விபரங்களை அறியவும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nமிகச் சிறப்பாக அடுத்த பிளஸ் 2 தேர்வுக்காகத் தயாராகி வருகிறேன். உயிரியல் பிரிவில் பிளஸ் 2 படிக்கும் நான் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள சிறந்த எம்.பி.பி.எஸ்., கல்வி நிறுவனம் ஒன்றில் படிக்க விரும்புகிறேன். இந்தியாவின் சிறந்த மருத்துவப் படிப்பு கல்லூரிகளைக் கூறவும்.\nபட்டப்படிப்பு படிப்பவர் கம்ப்யூட்டர் தொடர்பாக என்ன படிக்கலாம்\nநான் ராஜகோபால். தற்போது எனது பள்ளி இறுதியாண்டை இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களுடன் படித்து வருகிறேன். எனது, இதர பாடங்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலம். இதை முட��த்தப் பின்னர், வெளிநாட்டில் படிப்பதற்கான வாய்ப்புகள் எப்படி மற்றும் அமிட்டி பல்கலையில் பயோடெக்னாலஜி படித்தால் நன்மைகள் அதிகமா\nபுள்ளியியல் தொடர்பான படிப்புகளை எங்கு படிக்கலாம்\nநூலக அறிவியல் என்னும் லைப்ரரி சயின்ஸ் துறையில் என்னென்ன படிப்புகள் உள்ளன இதைப் படித்தால் வாய்ப்புகள் எப்படி\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1368&cat=10&q=Courses", "date_download": "2019-12-12T23:28:35Z", "digest": "sha1:GZLEEVSV4T6SSUSYOJPKH34LNAKHKDR7", "length": 8715, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nபிரச்சினை தீர்த்தல் தொடர்பான படிப்பில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் எவை\nபிரச்சினை தீர்த்தல் தொடர்பான படிப்பில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் எவை\nஇத்துறை இப்போதைய நிலையில் மிகவும் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. இதில் வாய்ப்புகள் பெருகுவதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும். கார்பரேட் துறையில் இதற்கு நல்ல வாய்ப்புகள் உண்டு.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nபன்னாட்டு உறவுகள் பிரிவில் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறேன். இதற்கான வாய்ப்புகள் எப்படி\nடெய்ரி டெக்னாலஜி படிப்பு பற்றிக் கூறவும்\nசுற்றுலாத் துறையில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளனவா\nதமிழக அரசு நடத்தும் இலவச ஐ.ஏ.எஸ். தேர்வுப் பயிற்சி பற்றிய தகவல்களைத் தர முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/the-dangers-of-untreated-asthma-025042.html", "date_download": "2019-12-13T01:19:40Z", "digest": "sha1:TRRWC55TDHYAQRLQZOI27WFJJHZUOEHI", "length": 19103, "nlines": 168, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆஸ்துமா எவ்வளவு நாளில் மரணத்தை ஏற்படுத்தும்... எப்படி தடுக்கலாம்? | The Dangers Of Untreated Asthma - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n49 min ago இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா\n13 hrs ago 2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\n15 hrs ago தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா\n15 hrs ago சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nMovies ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\nFinance உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\n யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸ்துமா எவ்வளவு நாளில் மரணத்தை ஏற்படுத்தும்... எப்படி தடுக்கலாம்\nஆஸ்துமா என்பது நுரையீரல் சார்ந்த ஒரு கோளாறு. ஆஸ்துமா என்பது அழற்சியுடன் தொடர்புடைய ஒரு நாட்பட்ட நுரையீரல் நோய் ஆகும். ஆஸ்துமாவால் வீசிங், மார்பு இறுக்கம், மூச்சுத்திணறல், இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். எந்த வயதினரையும் ஆஸ்துமா பாதிக்கலாம்.\nகுறிப்பாக இந்த பாதிப்பு வளரும் பிள்ளைகளிடம் அதிகம் உள்ளது. ஆஸ்துமா பாதிப்பிற்கு எந்த ஒரு நிரந்தர தீர்வும் இல்லாமல் இருந்தாலும், சில நவீன சிகிச்சை மற்றும் மருந்துகள் மூலம் எளிதாக இந்த பாதிப்பை நிர்வகிக்க முடியும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசில நேரங்களில் ஆஸ்துமா பாதிப்பிற்கான அறிகுறிகள் மிதமானதாக இருந்தால், குறைவான சிகிச்சை அளிப்பதால் தானாகவே சரியாகி விடலாம். ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட்டவுடன் தொடக்கத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. இல்லையேல், இதன் விளைவுகள் மோசமாகவும் மாறலாம், சில நேரத்தில் அவசர கண்காணிப்பும் தேவைப்படலாம். ஆஸ்துமா சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால், சில பொதுவான அபாயங்கள் ஏற்பட நேரலாம். அவற்றைப் பற்றியது தான் இந்தப் பதிவு. வாருங்கள், அந்த பாதிப்புகளைப் பற்றி நாம் இப்போது தெரிந்து கொள்வோம்.\nMOST READ: இயற்கையா வீட்லயே எப்படி நம்ம கல்லீரலை சுத்தம் செய்யலாம்\nஆஸ்துமா அறிகுறிகள் எந்த நேரத்திலும் ஆஸ்துமா நோயாளிகளை பாதிக்கலாம். குறிப்பாக இரவ�� நேரங்களில் இருமல் அவர்களுக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கலாம். இதனால் அவர்கள் தூக்கத்தில் குறைபாடு உண்டாகலாம். காலப்போக்கில், தூக்க இழப்பு பல்வேறு தீவிர பாதிப்புகளுக்கு வழி வகுக்கும். நாட்பட்ட தூக்க குறைபாடு காரணமாக, அலுவலகம் அல்லது பள்ளியில் சிறப்பாக செயல்பட முடியாத நிலை ஏற்படலாம். குறிப்பாக வாகனம் ஓட்டும்போது, இயந்திரங்களில் பணி புரியும்போது தூக்க குறைபாடு காரணமாக உண்டாகும் பாதிப்பு விபரீதமாக இருக்கலாம்.\nஆஸ்துமா பாதிப்பு காரணமாக இதயம் தொடர்பான உடற்பயிற்சிகள் அல்லது விளையாட்டுகள் போன்றவற்றை சிலர் தவிர்க்கலாம். இப்படி உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதால், உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டு, மனச்சோர்வு, அல்லது உளவியல் ரீதியான அழுத்தம் போன்றவை ஏற்படலாம். உங்கள் உடல் எடையும் அதிகரிக்கலாம்.\nMOST READ: கங்குலியுடனான உறவு பற்றி 18 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்த நக்மா\nஆஸ்துமா பாதிப்பு அதிகமாகும்போது, பள்ளி அல்லது அலுவலகம் செல்ல முடியாத நிலை உண்டாகலாம். பள்ளிகளுக்கு குழந்தைகள் அதிக விடுப்பு எடுக்க முக்கிய காரணமாக ஆஸ்துமா பாதிப்பு உள்ளதாக அறியப்படுகிறது.\nசில மக்களுக்கு, நீடித்த ஆஸ்துமா பாதிப்பால், சுவாசப் பாதையில் நாட்பட்ட அழற்சி ஏற்படலாம். இதற்கான சரியான சிகிச்சை அளிக்காத பட்சத்தில், சுவாச பாதையில் நிரந்தர வடிவ மாற்றம் ஏற்படலாம். இதனை சுவாச பாதை மறுவடிவாக்கம் என்று கூறலாம். இந்த நிலையால், சுவாச பாதையில் உள்ள அணுக்கள் மற்றும் திசுக்களின் கட்டமைப்பு முற்றிலும் மாற்றம் பெறலாம் . இந்த மாற்றத்தின் காரணமாக, நுரையீரல் செயல்பாடுகளில் நிரந்தர இழப்பு அல்லது நாட்பட்ட இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.\nMOST READ: ஆண் பெண் இருவரும் வெள்ளைப்படுதலை தடுக்க வாழைத்தண்டை எப்படி பயன்படுத்தலாம்\nதீவிர ஆஸ்துமா பாதிப்பு, சுவாச பாதையை சுருக்குகிறது. இதனால் சுவாச உறுப்பு செயலிழப்பு ஏற்பட்டு, இறப்பும் சாத்தியமாகலாம். ஆகவே ஆஸ்துமா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அதற்கான சிகிச்சை முறைகளை மேற்கொள்வது நல்லது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த வேலைகளில் இருப்பவர்களின் நுரையீரல் எப்பொழுதும் ஆபத்தில் இருக்குமாம்... ஜாக்கிரதை...\nஒருநாளைக்கு இத்தனை முறைக்குமேல் இ��ுமினால் நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக அர்த்தமாம்...\n தினமும் ரெண்டு சாப்பிட்டா ஆஸ்துமா சரியாயிடுமாம்...\nஇந்த எட்டு விஷயத்த செய்றீங்களா அப்ப கண்டிப்பா உங்களுக்கு ஆஸ்துமா வரும்... இனி செய்யாதீங்க...\nசர்க்கரை நோயாளிகள் தர்பூசணி, கிர்ணி பழம் சாப்பிடலாமா\nஉடம்புலாம் ஒரே வலியா இருக்கா கவலைப்படாதீங்க... இந்த மசாஜ் மட்டும் பண்ணுங்க...\nஇந்த டீயை தினமும் குடிச்சீங்கன்னா புற்றுநோய் பற்றிய பயமே வேண்டாம்... அது வரவே வராது...\n அதுக்கு பதிலா இத சாப்பிடுங்க... சீக்கிரம் சரியாகிடும்\nஆண்மையை பலமடங்கு அதிகமாக்கும் சித்தரத்தை... எப்படி எந்த அளவு சாப்பிடணும்\nஉடம்புல இருக்கிற எல்லா சளியும் வெளியேற கருப்பு முள்ளங்கி ஜூஸ்... ஒரே முறை குடிங்க போதும்\nஉங்க மூச்சுக்குழாயும் சளி அடைக்காம இப்படி சுத்தமா இருக்கணுமா\nஆஸ்துமா இருப்பவர்கள் பூண்டு சாப்பிடலாமா\nஅதிகபட்ச கலோரிகளை எரிக்க இந்த 5 உடற்பயிற்சிகளை தினமும் செய்தாலே போதும்...\nஇந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..\nவாஸ்துவின் படி சமையலறையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் வாழ்க்கையில் வறுமையை ஏற்படுத்துமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-13T01:12:18Z", "digest": "sha1:LBSPPSWJQ7RWR3EZ5TLIZMJS57D5V2Y4", "length": 11071, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "கர்ப்பம்: Latest கர்ப்பம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nதிருமணத்திற்கு அழகான புடவை மற்றும் லெஹங்காவை தேர்ந்தெடுப்பதிலிருந்து, சிறந்த புகைப்படக் கலைஞர், மேக்-அப் பொருட்கள் மற்றும் மேக்-அப் மேன், பெரிய தி...\nசெயற்கை முறையில் கர்ப்பமானால் கர்ப்ப கால நீரிழிவு நோய் வரும் அபாயம் இருக்கிறதாம் - அதிர்ச்சி தகவல்\nஇன்றைய நவீன கால மருத்துவ முறையில் கருத்தரிப்பதற்கு என்று ஏராளமான சிகச்சை முறைகள் உள்ளன. இந்த சிகிச்சை முறைகளின் மூலம் குழந்தை இல்லாத தம்பதிகள் கூட...\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் முடி வளர்ச்சிக்கான 10 பொதுவான காரணங்கள்\nகர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் பல மாற்றங்கள் நிகழும். இந்த மாற்ற���்கள் ஒவ்வொரு பெண்ணும் வேறுபடும். அதில் அனைத்து பெண்களுக்கும் முடியின் வளர்ச்ச...\nநீங்கள் அறிந்திராத கர்ப்பமாக இருப்பதை உணர்த்தும் சில அசாதாரண அறிகுறிகள்\nபெண்களின் கர்ப்பத்திற்கான அறிகுறிகளில் சில மிகப் பொதுவானவை. வாந்தி, குமட்டல், உணவுத் தேடல் போன்றவை அவற்றுள் சில முக்கிய அறிகுறிகளாகும். இதனைப் பற்...\nகர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகர்ப்பமாக இருப்பது மிகவும் ஆச்சரியமான அனுபவம் இந்த காலகட்டத்தில் கவலைப்பட நிறைய விஷயங்கள் இருக்கிறது மற்றும் கவலைகளில் மிகவும் பொதுவான ஒன்று கட...\nகர்ப்பமாக இருக்கும் போது லூபஸ் பிரச்சனையுடன் வாழ்வதற்கான சில டிப்ஸ்...\nலூபஸ் என்பது ஒரு நீண்டகால தன்னுடல் தாக்க நோயாகும். இப்பிரச்சனையால் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு அதிவேகமாக மாறி சாதாரண, ஆரோக்கியமான திசுக்களை தாக்க...\nகருப்பையை பலப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்\nகருப்பை என்பது பெண்ணின் உடலில் உள்ள ஒரு முக்கிய உறுப்பாகும். இது தான் பெண்ணின் இனப்பெருக்க அமைப்பு என்ற ஒரு கட்டமைப்பையே உருவாக்குகிறது. இது தான் அ...\nஉங்க குழந்தை எப்போதும் அழுது கொண்டே இருக்கிறார்களா\nகுழந்தைகள் எப்போதும் அழுது கொண்டே இருந்தால் எரிச்சல் தான் ஏற்படும். அவர்களின் அழுகைக்கு பின்னால் நிறையக் காரணங்கள் இருக்கும். குழந்தை எதற்காக அழு...\nகர்ப்பகாலத்தில் பெண்கள் கொய்யாப் பழம் சாப்பிடலாமா \nகர்ப்ப காலங்களில் பழங்கள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் தான். ஆனால் எந்த பழம் எந்த அளவு எந்த நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற வரைமுறை இருக...\nகர்ப்ப காலத்தில் என்னென்ன சரும பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமாஇப்படியெல்லாமா உங்கள் அழகை கெடுக்கும்\nஒரு பெண்ணின் கருத்தரித்திருக்கிறாள் என்பது மிகவும் உற்சாகத்தைத் தரக்கூடிய செய்தியாகும். மனித வாழ்க்கை மற்றும் உடல் ஆகிய இரண்டும் அவ்வப்போது மாற்...\nவெங்காயத்தை இப்படியெல்லாம் பயன்படுத்தினால் புற்றுநோயிலிருந்து எளிதாக தப்பித்துக் கொள்ளலாம்\nவெங்காயம் இல்லாமல் நமது வீட்டில் எந்தச் சமையலும் நடைபெறாது. வெங்காயமும் தக்காளியும் நமது அடுப்பங்கறைக்கு இன்றியமையாத ஒரு அங்கமாக இருக்கும். குறி...\nகர்ப்பகாலத்தில் ஏற்படும் மன உளைச்சல் இவ்வளவு பாதிப்ப ஏற்படுத்துதா \nகர்ப்பகாலத்தின் போது அலைபாயும் குரங்குகளை போல் மனம் அங்கும் இங்கும் அலைபாயும். திடீரென கோபம் வரும், காரணமே தெரியாமல் மனச்சோர்வு அடையும், இப்படி தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/03/25/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-12-13T01:27:44Z", "digest": "sha1:3Q7VQHV7BCFWGM52WEOS5HQD7QCQOJ5Q", "length": 17915, "nlines": 146, "source_domain": "thetimestamil.com", "title": "பாரம்பரிய அறிவை பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்கிறதா மோடி அரசு? – THE TIMES TAMIL", "raw_content": "\nபாரம்பரிய அறிவை பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்கிறதா மோடி அரசு\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 25, 2017\nLeave a Comment on பாரம்பரிய அறிவை பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்கிறதா மோடி அரசு\nபாரம்பரிய அறிவு தரவுகள் நூலகம் (Traditional Knowledge Database Library -TKDL), என்ற ஒன்றை அறிவியல்- தொழிலக ஆய்வுக் கழகம் (Council of Scientific and Industrial Research) என்ற அரசு நிறுவனம் நடத்திக்கொண்டு வந்தது. TKDL என்று அந்த நூலகத்தை சுருக்கமாகக் குறிப்பிடுகிறார்கள்.\nஇந்தியாவின் பாரம்பரிய அறிவைத் திருடி தங்கள் பெயரில் காப்புரிமை வாங்கும் அந்நிய- இந்திய முதலாளிகளின் முயற்சிக்கு தானே முன்வந்து, முன்னின்று போராடி தோற்கடித்த நிறுவனம் TKDL. அது ஒரு வலைமனை களஞ்சியம். ஆயுர்வேதா, சித்தா, யுனானி மருத்துவ முறைகளில் உள்ள 300,000 க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்புகள் பற்றிய விவரங்கள் கொண்டதாக TKDL வலை மனை களஞ்சியம் (online repository) உருவாக்கப்பட்டிருந்தது.20 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு சமஸ்கிருதம், அராபி, உருது மூலங்களை ஸ்கேன் செய்து, கணினி மயமாக்கி வைத்திருக்கிறது. அதனை எந்த ஒருவரும் தேடி தனக்கானதைப் பெற முடியும். இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் உள்ள காப்புரிமை வழங்கும் அமைப்புகள் காப்புரிமை வழங்குவதற்கு முன்பு TKDL வலை மனையில் தேடி, அங்கே பதிக்கப்பட்டிருந்தால், கம்பெனிகளுக்கு காப்புரிமை வழங்க மறுப்பார்கள். அது பாரம்பரிய அறிவுச் சொத்து அதனால், தனியார் லாபத்துக்கான காப்புரிமை கிடையாது என்பார்கள். இப்படியாக, இந்தியாவின் பாரம்பரிய மருந்துகள், பூசு பொருட்கள், கலவை மருந்துகள் காப்பாற்றப்பட்டு இந்திய மக்களின் சொத்தாக இருப்பதற்கு TKDL தான் காரணம்.\nTKDL உருவாக்கப்படுவதற்கு முன்பு, வேம்பு, மஞ்சள் தயாரிப்புகளுக்கு அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பெறப���பட்ட காப்புரிமைகளுக்கு எதிராக இந்தியா போராட வேண்டியிருந்தது. ஆனால், TKDL அமைக்கப்பட்ட பின்னர், 2009 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் இந்திய- அன்னிய கம்பெனிகள் கோரிய 219 காப்புரிமைகள் இக்களஞ்சியத்தின் காரணமாக மறுக்கப்பட்டன. யுனி லீவர், கோல்கேட்- பால்மலைவ், அவஸ்தான்ஜென், அமெரிக்காவின் ஏல் பல்கலைக்கழகம், இந்திய அரசின் யுனானி மருந்து ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட கம்பெனிகள்/ நிறுவனங்கள் எழுப்பிய காப்புரிமை கோரிக்கைகள் தவறானவை என்று TKDL சண்டைக்கு நின்றது. அந்த காப்புரிமை கோரிக்கைகளை தோற்கடித்தது.\nஇப்படியாக உயிரித் திருடுகளையும் (biopiracy) TKDL தடுத்து வந்தது. அந்த அமைப்பு வரும் மார்ச் 31க்குப் பின்னர் இருக்காது. அதற்கான நிதி ஒதுக்கீடு இல்லை என்று இந்திய அரசு நடத்தும் அறிவியல்- தொழிலக ஆய்வுக் கழகம் ( CSIR) அறிவித்து விட்டது. அதன் ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டார்கள்.\nஎனவே, இந்திய – அன்னிய மருந்துக் கம்பெனிகள் காப்புரிமையைத் தடுக்கும் அமைப்பு என்று TKDL மீது கடும் கோபத்தில் இருந்தனர். TKDLன் செயல்பாட்டால் லாபத்தைப் பறிகொடுத்த கம்பெனிகள் TKDLலை வீழ்த்த வேண்டும் என்ற கொலை வெறியில் இருந்தனர். இறுதியில் வரும் மார்ச் 31 அன்று அதன் கதையை முடிக்க இருக்கின்றனர்.\nTKDLல் 100 + ஊழியர்கள் இருந்தனர். அவர்கள் பெரும்பாலும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்தனர். அவர்களை சாதாரணமாக மதிப்பிட்டு விட கூடாது. அவர்களில் பலர் ஆயுர்வேதத்தில் நிபுணர்கள். தகவல் தொழில்நுட்பத்துறை விற்பன்னர்கள். சம்பள உயர்வு கூட இல்லாமல் நாட்டின் அறிவுச் சொத்தைப் பாதுகாக்கும் போர்ப்படையாக இருந்தவர்கள்.\nஇப்போது, மோடி அரசின் புதிய கொள்கைப்படி, ஆய்வுகள் அனைத்தும் கம்பெனிகளிடம் கொடுக்கப்பட்டுவிடும். அரசு ஆய்வுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாது, குறுக்கீடு செய்யாது. கம்பெனிகள்தான் இனி TKDL செய்யும் வேலைகளுக்குப் பணம் தர வேண்டும். அரசு இந்த நிதியாண்டுடன் நிதி ஒதுக்கீட்டை முடித்துக்கொள்கிறது.\nஇனி திருட்டைத் தடுக்கும் TKDLக்கான நிதியை திருடர்களே வழங்குவார்கள். திருட்டைத் தடுத்து வந்த அறிவுச் சமூகத்தினர், அரசுடன் போராடிக் கொண்டிருக்கின்றனர்.\nயானைத் தலையை ஒட்ட வைத்து கணபதி ஆக்கிய ஆதி பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி பேசிய மோடி, இந்தியாவின் பாரம்பரிய அறிவை கம்பெனிகளுக்கு விற்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்திவிட்டார்.\nஇனியும் நாம் தூங்கக் கூடாது. அறிவையும் அறிவாளிகளையும் அழிப்பதற்கான காவிகளின் முயற்சியை அனுமதிக்கக் கூடாது.\nசி. மதிவாணன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.\nகுறிச்சொற்கள்: இந்தியா சர்ச்சை சி. மதிவாணன் மோடி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்\" - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\n ஸ்விட்சர்லாந்து போனாலும் விடாத சாதித்திமிர்; எழுத்தாளர் ரவிக்குமாரை வன்மத்துடன் பேசிய இலங்கை தமிழர்\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nBSNL நட்டத்துக்கு என்ன காரணம் முன்னாள் தொலைத்தொடர்பு சம்மேளன அதிகாரி ஆர்.பட்டாபிராமன்நேர்காணல்\n\"மனுசங்கடா நாங்க மனுசங்கடா\": இன்குலாபின் புகழ்பெற்ற பாடலை நினைவுகூரும் செயல்பாட்டாளர்கள்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” – ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\n#pen_to_publish2019 போட்டியில் ’பார்வையற்றவன்’ எழுதிய நூதன பிச்சைக்காரர்கள் நாடகம்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\nPrevious Entry நூறு நாள் வேலைத் திட்டம்: சில உண்மைகளை பேசித்தான் ஆக வேண்டும்\nNext Entry சென்னையில் ஜப்பானிய உணவுத் திருவிழா\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித��தன்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-today-11th-october-2019/", "date_download": "2019-12-13T01:29:27Z", "digest": "sha1:XTGJ5DFSQ6PAJT2LFRRUPBZMA2JY6GLF", "length": 12060, "nlines": 91, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan Today 11th October 2019 | | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n11-10-2019, புரட்டாசி 24, வெள்ளிக்கிழமை, திரியோதசி திதி இரவு 10.20 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 05.09 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது.\nஇன்றைய ராசிப்பலன் – 11.10.2019\nஇன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி இருக்கும். தொழில் சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்\nஇன்று பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். பழைய பாக்கிகள் வசூலாகும்.\nஇன்று பொருளாதார ரிதீயாக நெருக்கடி ஏற்படலாம். நெருங்கியவர்களால் வீண் பிரச்சினைகள் தோன்றும். அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். மற்றவர்கள் மிது தேவையில்லாத கோபம் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.\nஇன்று எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். நண்பர்கள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள். கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும்.\nஇன்று உங்களுக்கு பணவ���வு தாராளமாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சினை தீரும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை நிலவும். பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும்.\nஇன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டம் நீங்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். வருமானம் பெருகும்.\nஇன்று வீண் செலவுகளால் பணப்பிரச்சினை ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியான புதிய முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.\nஇன்று வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். செலவுகள் குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.\nஇன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். எடுக்கும் முயற்சிகளில் முடிந்த வரை பொறுமையுடன் இருப்பது நல்லது. உறவினர்கள் வழியில் எதிர்பாராத உதவிகள் கிட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/", "date_download": "2019-12-13T00:44:24Z", "digest": "sha1:CLQONV7CAPQP36B5KH7YCWEKJWXOTSH2", "length": 12069, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "வெற்றிக் கொடி", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 13 2019\nசென்னை சர்வதேச பட விழா\nபள்ளிக் குழந்தைகளின் பஸ் பயணம்; பதைபதைப்பில் பெற்றோர்: விபத்தில்லாப் பயணத்துக்கு என்ன வழி\nகாலையில் சீக்கிரமே எழுந்து, மகன் சரணுக்குப் பிடித்த உணவைச் சமைத்துக் கொடுத்து பள்ளிக்கு...\nமத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் மசோதா: மக்களவையில் தாக்கல்\nபெரிய வெங்காயம் இல்லாத மதிய உணவு: தெலங்கானா...\nலாரி ஓட்டுநரின் மகள், இளம் தாய், 17...\nமொழிபெயர்ப்பு: பழைய கணினி வியாபாரத்தைப் பாதிக்கும்: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை\nமொழிபெயர்ப்பு: பருவநிலை மாற்றத்துக்கு காரணம் சொல்கிறது சனிக்கோளின் நிலவு டைட்டன்\nஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்\nவெற்றி மொழி: எல்லை என்பதில்லை\nமணற்சிற்பத்தில் சாதித்து வரும் கோவை அரசு பள்ளி மாணவி: போட்டிகளில் பரிசு மழையில் நனைகிறார்\nவேப்பலோடை அரசு பள்ளியில் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு\nதிருச்சி மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு\nஅகில இந்திய கால்பந்து போட்டியில் சென்னை சின்மயா வித்யாலயா சாம்பியன்\n 10- கானகப் பள்ளி மாணவன்\nகதை வழி கணிதம்10- எண்களிலும் உயர்வு தாழ்வு பார்க்கக்...\nஉயர்கல்விக்கு திறவுகோல் 10- புள்ளியியல் படித்தும் பெரும்புள்ளி ஆகலாம்\nதிசைகாட்டி இளையோர் 10: நாட்டை காப்பாற்றிய ஜாம்பியா சிறுமி\nவெற்றி மொழி: துணிவே துணை\nஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்\nமொழிபெயர்ப்பு: பழைய கணினி வியாபாரத்தைப் பாதிக்கும்:...\nமொழிபெயர்ப்பு: புத்தர் வாழ்க்கை குறித்து சித்திரவடிவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kopunniavan.blogspot.com/2012_05_13_archive.html", "date_download": "2019-12-13T00:40:57Z", "digest": "sha1:FMAMHLEKKPACTS4AHYKJV4M5UDTZVDZS", "length": 18086, "nlines": 366, "source_domain": "kopunniavan.blogspot.com", "title": "கோ.புண்ணியவான்", "raw_content": "\nஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)\n(எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னவர்களுக்கு\nதேடிக்கொண்டே இருப்பதில் இருப்பை உணர்கிறேன். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், ஒரு கட்டுரை நூல், ஒரு கவிதை நூல் என் இருப்பின் அடையாளங்கள். எதிர்வினை சிறுகதை நூலும் செலாஞ்சார் அம்பாட் நாவலும் 3 விருதுகள் பெற்றன.\n(எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னவர்...\nஅஞ்சலி- அசோக மித்திரனின்ன் ‘புலிக்கலைஞன்’- கலைக்கு நேரும் சாபக்கேடு\nஅரை நூற்றாண்டு கால வாழ்வனுபவச் சித்திரம் ரெ.காவின் கதைகள்\nஉணர்வுக் கொந்தளிப்பால உடையும் கலைஞந்- காவியத்தலைவன்\nஎம் ஏ இளஞ்செல்வன் என்னும் கை தேர்ந்த கதை சொல்லி\nஎன்னைக் கொன்றே விட்டார்கள்- சிறுகதை\nஎஸ் மார்க்கோஸ் இத்தாலியின் இன்னொரு சொர்க்கம்.\nஐரோப்பிய அழகு கொஞ்சும் நதிகளும். முத்தம் 10\nஐரோப்பிய பயணம் தொடர்பாக எந்த முன் ஏற்பாடும் செய்யவில்லை.\nகங்கை அழைப்பைத் தடுக்கும் சாமியார்கள்.\nகங்கை நதியின் தூய்மை. நம்பிக்கையே இறைவன்\nகடைசி இரவு ~ சிறுகதை\nகாரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை..மெல்ல ஓரங்கட்டினேன்.. சிறுகதை\nகால எரும்பு அரிக்கமுடியாத சீனி\nகாலையில் ஒலித்து எழுப்பிய ரோமின் கோயில் மணியோசை-முத்தம் 9\nசாய்ந்த கோபுரத்தை நிமிர்த்திக் காட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு-முத்தம் 13\nசாருக்கான் கஜோல் இருவரையும் தில்டிஸில் சந்தித்தோம்.\nசிக்கல்களைப் புரிந்து விடுபடுவதே வாழ்க்கை- சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி\nசிங்கப்பூரின் தங்க மீன்கள்- நாவல் பயிலரங்கு- பாகம் 3\nசிங்கப்பூரின் தங்கமீன்கள்- நாவல் பயிலரங்கு.\nசிங்கப்பூரின் தங்கமீன்கள்- பாகம் 2. நாவல் பயிலரங்கும்\nசிதையும் முன் அபிப்பிராயங்கள்-டாக்டர் ரெ.காவின் கொல்ல வரும் புலி\nசிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே சிறுகதை\nசிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே- சிறுகதை\nசிறு தவறுகளை ஊதிப் பெரிதாக்கி ஊழித் தீயில் விழுதல்\nதாய்லாந்தில் இரண்டு நாட்கள்- பகுதி 5\nதாய்லாந்தில் இரண்டு நாட்கள்...பகுதி 4\nதாய்லாந்தில் இரன்டு நாட்கள்- இறுதிப் பகுதி\nதிகட்டத் திகட்ட சுட்ட ப்ன்றை இறைச்சி- முத்தம் 21\nதீவீர செயல்வீரன் பாலகோபாலன் நம்பியார்\nபக்தியின் பேரில் பயத்தை உண்டாக்குவது ஒரு வனிகத்தந்திரம்\nபடைப்பாளன் எதிர்கொள்ளும் பத்துக்கு மேற்பட்ட அவமானங்கள்\nபாரியின் ‘சத்து ரிங்கிட்` வறுமையின் குறியீடு\nபிசா ஹட் போகாத புராண கால சக்ரவர்த்திகள். முத்தம் 11.\nபினாங்கில் அனைத்துலக கதைசொல்லிகள் தினம்\nபுல்லட் டிரேய்னில் பிரியாணி உணவு- முத்தம் 12\nபெண் உள்ளாடையில் விநாயகர்..முத்தம் 8\nபேருந்துப் பயணம் சிம்ம சொப்பனம்தான் மலேசியாவில்\nமலேசிய புதுக்கவிதை வடிவத் தொடக்கதுக்காக அக்கினியாகத் தகித்தவன்.\nமாடுகள் மலகள் ஏரிகள்~ 6 நியூசிலாந்தௌ பயண அனுபவம்.\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~ 8 நியூசிலாந்து ப்யண் அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~2\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~5 நிய்யுசிலாந்த்த்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~7 நியூசிலாந்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள்-நியூ சிலாந்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள்~ 4 நியூசிலாந்து பயண அனுபவம்.\nமாடுகள் மலைகள் ஏரிகள்~ நியூ சிலாந்த்த்து பயண அனுபவம்\nமார்லின் மன்றோவும் பறக்கும் பாவாடையும்-முத்தம் 7\nமு.அன்புச்செல்வன் ஒரு அங்கதத் தொனிக்காரர்\nமுத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 2\nமுத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 3\nமுத்தங்களால் நிறைந்த தேசம் .முத்தம் 5\nமுத்தம் 6.அங்கே முத்தங்கள் அன்பின் அடையாளமாகே இருக்கிறது.\nமேல் நாட்டு விடுதி நிர்வாகத்தில் இந்திய மனநிலை.\nராவாங்கிலுள்ள இரு இடைநிலைப் பள்ளிகளில் கதை எழுதும் பயிலரங்கு\nரிசிகேசிலும் வசூல் ராஜாக்கள் ராஜாங்கம் நடக்கிறது.\nரிஹானா நீர்வீழ்ச்சி- முத்தம் 22\nரெ.கா கதைகளின் அழகியல்- கடலில் விழுந்த துளி காணாமல் போவதில்லை\nரெ.காவின் சளைக்காத அறுபது ஆண்டுகள்- அஞ்சலி\nரெ.காவின் ‘செல்வி இனி திரும்ப மாட்டாள்’- விடாது விரட்டும் காமம்.\nரெ.காவின் வெள்ளைப் பூனையும் கருப்புக் குட்டிகளும்- ஆணாதிக்க வன்மம்\nவழிகாட்டி நிதய சைதன்ய யதி\nவிடுதி நிர்வாகியோடு பொருதினோம்-முத்தம் 19\nவிருதுகள் கண நேர மகிழ்ச்சியே\nவெனிஸ் என்னூம் நீரூர்-முத்தம் 13\nவைரமுத்துவின் காலத்தால் அரிக்கமுடியாத பாடல்கள்.\nஜெயகாந்தன் என் இல்லம் வந்திருந்தார்.\nஜெயமோகனின் மலேய அக்கிய முகாம்.\nஜெயமோகனுடனான இலக்கிய முகாம் பல்வேறு தலைப்புகளில் தீவிரமா உரையாடியது.\nஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம்.\nஜெயமோகனோடு மலேசியாவில் சோழர் கணட கடாரம.\nஜெயமோகன் இல்லக்கிய முகாமுக்கு 50 பேர்கள் வருவார்களென்று எதிர்பார்த்தோம்.\nஜெயமோகன் குழுவினரின் பினாங்குத் தீவு அடுத்த இலக்கு\nஜெர்மனியில் தவறுதலாக விடுதியை முன்பதிவு செய்துவிட்டோம்.\nஸ்பேய்ன் மண்ணைத் தொட்டோம். முத்தக் காட்சிகள் இனி துவக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://labour.gov.lk/web/index.php?option=com_org&letter=12&task=indexs&id=8&lang=ta", "date_download": "2019-12-12T23:41:18Z", "digest": "sha1:VWIVDWRDKZIUEWHT6RFFE7277JN54FBY", "length": 4506, "nlines": 95, "source_domain": "labour.gov.lk", "title": "Government of Sri Lanka", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு\nகட்டிடப் பயிற்சி, அபிவிருத்தி நிறுவகம்\nகாணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்\nகமத்தொழில், கமநல சேவைகள் காப்புறுதிச் சபை\nகம்பஹா விக்ரமாராச்சி ஆயுர்தே நிருவகம்\nஅ - ன வரை அரசாங்க இணைய பட்டியல்\nபடிவங்கள், வர்தமானிகள் மற்றும் சுற்றறிக்கைகள்\nத. தொ. தொ. உள்கட்டமைப்பு\nசுற்றாடல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்\nRSS (ஆர் எஸ் எஸ்)\nகாப்புரிமை © 2019 இலங்கை அரச உத்தியோகபூர்வ இணைய நுழைவாயில்.\nஎங்களிடம் உண்டு 1860 விருந்தினர்கள் இணைப்பு நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=5160", "date_download": "2019-12-12T23:57:36Z", "digest": "sha1:QKOGQEEQ27VB2UIS4ZTNUAIR7CXDLON7", "length": 5981, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 13, டிசம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nநஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.\nவெள்ளி 19 ஏப்ரல் 2019 13:59:44\nமுன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட, எஸ்.ஆர்.சி நிறுவனத்திற்கு சொந்தமான வெ.4 கோடியே 20 லட்சம் நிதி மோசடி வழக்கு நேற்று ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்ற வேளையில், நஜீப்பிற்கு சொந்தமான இரண்டு வங்கிக்கணக்கிலிருந்து தேசிய முன்னணி யின் இரு பங்காளி கட்சிகள், தனிநபர்கள், நிறுவனங்களுக்கு வெள்ளி ஒரு கோடியே 7 லட்சம் வழங்கப்பட்ட தகவல் உயர் நீதிமன்றத்தில் தெரி விக்கப்பட்டது.\n2000 ஏக்கர் நிலம் இந்திய மாணவர் மேம்பாட்டுக்காக வழங்கப் பட்டது ம.இ.காவுக்கு அல்ல - இளங்கோவுக்கு சிவநேசன் பதிலடி\nபேரா மாநில இந்திய மாணவர் மேம்பாட்டு வளர்ச்சிக்காக முந்தைய தேசிய முன்னணி\nசீ போட்டியில் ஜொலித்த இந்திய நட்சத்திரங்கள்\nபிலிப்பைன்ஸ் சீ விளையாட்டுப் போட்டியில் 5 இந்திய விளையாட்டாளர்கள்\nஅரை நூற்றாண்டுக்கும் மேலாக சீனப்பள்ளியில் செயல்படும் ஜெங்கா,சுங்கை ஜெரிக் தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலம், நிதி எங்கே\nஐம்பது (50) ஆண்டுகளுக்கும் மேலாக சீனப்பள்ளியின் ஓர் அங்கமாக செயல்பட்டு\nபூப்பந்து வானில் புதிய நம்பிக்கை நட்சத்திரம் கிசோனா\nசீ விளையாட்டுப் போட்டியில் பூப்பந்துப் பிரிவில் மகளிர் ஒற்றையர்\nசெந��தூல் சிமிந்தி ஆலை முறைப்படி செயல்படவில்லை\nதலைநகர் செந்தூல் மார்க்கெட் முன்புறம் சுமார் 14 ஆண்டுகளாக செயல்பட்டு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/75601-sena-ncp-congress-delegation-to-meet-maharashtra-governor-today-as-alliance-contours-start-to-take-shape.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-13T00:08:53Z", "digest": "sha1:FEHSZE36JNMHAPEPSX3AQUOAOAFHPX6A", "length": 10284, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மகாராஷ்டிரா: 3 கட்சிகளின் தலைவர்கள் இன்று ஆளுநருடன் சந்திப்பு | Sena-NCP-Congress Delegation to Meet Maharashtra Governor Today as Alliance Contours Start to Take Shape", "raw_content": "\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nமகாராஷ்டிரா: 3 கட்சிகளின் தலைவர்கள் இன்று ஆளுநருடன் சந்திப்பு\nமகாராஷ்டிராவில் பாஜக சிவசேனா இடையே அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதில் இழுபறி நீடித்ததால், கூட்டணி ஆட்சி அமையவில்லை. இதையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.\nஇந்நிலையில், விவசாயிகள் பிரச்னைகள் குறித்து பேசுவதற்காக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்களை இன்று பிற்பகல் சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கியிருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நவாப் மாலிக் கூறினார்.\nமுன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், மூன்று கட்சிகளும் சேர்ந்து நிலையான அரசு அமைக்க விரும்புவதாகக் கூறினார். அரசு ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யும் என்றும், இடையில் தேர்தல் வர வாய்ப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்தார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் இன்று சரத்பவார் ஆலோசனை நடத்த உள்ளதாக காங்கிரஸ் தலைவர் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், பாரதிய ��னதா அல்லாத எந்த கட்சியாலும், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியாது என்று கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சியை தருவதற்கு பாரதிய ஜனதா முயன்று வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nசபரிமலை கோயில் நடை இன்று திறப்பு\nஅரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு சட்டத் திருத்தம் ரத்து - உயர்நீதிமன்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கட்சியின் தேர்தல் செயல்பாடுகளுக்கு ஃபட்னாவிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும்” - பங்கஜா முண்டே\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\n“உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை.. 2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி நடத்துங்கள்” - உச்சநீதிமன்றம்\nகுடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழர்களுக்கு எதுவுமில்லை - சிவசேனா எம்பி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா : மாநிலங்களவையில் பாஜகவுக்கு ஆதரவு கிடைக்குமா\n'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்' - புரட்சிக்கவி பாரதியின் பிறந்ததினம் இன்று..\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\nதேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு\n‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி\nஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்\nஇனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு\nஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..\nபாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசபரிமலை கோயில் நடை இன்று திறப்பு\nஅரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு சட்டத் திருத்தம் ரத்து - உயர்நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/glossary-tamil-general-glossary-V-c30-page-11", "date_download": "2019-12-13T00:55:10Z", "digest": "sha1:4N4YPCQOERWNFAJXAXM6I7GWHX6U2RJ5", "length": 18066, "nlines": 312, "source_domain": "www.valaitamil.com", "title": "தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary), glossary-tamil-general-glossary Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஅகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nதமிழ் அகராதி தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)\nVandal பொதுச் சொத்துக்குச்; செதம் விளைவிப்பவர் பொருள்\nVangana Doherty வங்கணத்தி பொருள்\nVanguard இயக்கத் தலைவர்கள் பொருள்\nVani v வாணிதி பொருள்\n- சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY) - செல்பேசிகளில் (CELL PHONE)\n- தாவரவியல் (BOTANY GLOSSARY) - தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nநீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடலாமா\nசி.கே. குமரவேல் அவர்கள் எழுமின் 3வது மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்தபோது..\nநீட் தேர்வு - 2020 விண்ணப்பிக்கும் முறை\nதிரு.கலியமூர்த்தி IPS (ஓய்வு) அவர்களுடன் நியூஜெர்சியிலிருந்து சுபா காரைக்குடி\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2011/04/", "date_download": "2019-12-13T01:07:05Z", "digest": "sha1:H62C5BTYJLWI6JVBTS5Y6U42V7B5R3VW", "length": 126327, "nlines": 641, "source_domain": "engalblog.blogspot.com", "title": "April 2011 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவியாழன், 28 ஏப்ரல், 2011\nஒரு மின்னல் வேகப் போட்டி\nஇந்தியர்களுக்கு மட்டும். வெளிநாடு வாழ் இந்தியர்களும் (ஞாபக சக்தி அதிகம் இருந்தால்) பங்கு பெறலாம். இந்தப் போட்டியில் பங்கு கொள்பவர்கள், தங்களுடைய பர்ஸ், பணப்பெட்டி, பணம் எதையும் கமெண்ட் பதிவு செய்து முடிக்கும் முன்பு, பார்க்கக் கூடாது. இது மிகவும் முக்கியமான கண்டிஷன். கமெண்ட் செய்து முடித்த பின், விடையை சரி பார்த்து, புதிய கமெண்ட் கூடாது\nஇந்திய பணம் - பத்து ரூபாய் நோட்டில் - இரண்டு பக்கங்களிலும் சேர்த்து, மொத்தம் எவ்வளவு மிருகங்களின் படங்கள் உள்ளன\nஅல்லது - பத்து ரூபாய் நோட்டில் மிருகப் படங்களே கிடையாதா (௦0\nபின் குறிப்பு: உதாரணமாக - இரண்டு கரடி படங்கள் இருந்தால், அவைகளை இரண்டு என்றுதான் பதிய வேண்டும்.\nபின் பின் குறிப்பு. கருத்துரைகள் - உடனே வெளியிடப்படாது. பதில் அல்லாத, 'இடக்கு மடக்கு' கமெண்டுகளை, உடனே வெளியிட முயற்சிக்கின்றோம்\n(ஹி ஹி - இந்தப் பதிவில், பத்து ரூபாய்ப் படம் இல்லைங்க ஆனால் இங்கு உள்ள படங்கள் என்னென்ன என்பது பற்றியும் பின்னூட்டம் பதியலாம் ஆனால் இங்கு உள்ள படங்கள் என்னென்ன என்பது பற்றியும் பின்னூட்டம் பதியலாம்\nஆரம்பியுங்க, உங்க அட்டகாச கமெண்டுகளை\nலேபிள்கள்: கேள்வி பதில், மிருகம், ரூபாய், Quiz to all Indians. பணம்\nதிங்கள், 25 ஏப்ரல், 2011\nகு கு அனுப்பிய இருபத்தைந்து விஷயங்கள்.\nகுரோம்பேட்டைக் குறும்பன், 'எவனோ ஒரு கோம்பைப் பய' பதிவைப் படித்துவிட்டு, எழுதி அனுப்பிய, அவர் தெரிந்துகொண்ட விஷயங்கள்\n1) எங்கள் ஆசிரியர் குழுவில் கிரிக்கட் பைத்தியங்கள் நிறைய பேர்கள் உள்ளனர்.\n2) அவர்கள் ஐ பி எல் மாட்ச் பார்த்தபடி அரட்டை அடிப்பார்கள்.\n3) மா ஆ மா என்றால் ஆட்ட நாயகன்.\n4) ஆட்டத்தை பார்ப்பதுடன், விளம்பரங்களையும் ஆராய்கிறார்கள்.\n5) ஹவேல்ஸ் கேபிள் நிறுவனம் ஐ பி எல் போட்டிகளின் விளம்பரதார்களில் ஒன்று.\n6) ஒயர்களில் சன்னமானது முதல் தடிமனானது வரை நிறைய உள்ளன.\n7) சின்னப் பசங்களால தடிமனாக உள்ள ஒயரை சுலபமாக முறுக்க முடியாது.\n8) அறிவு ஜீவி அடிக்கடி எங்கள் ஆசிரியர் குழுவுடன் அளவுலாவுகிறார்.\n9) எளிதில் தீப்பிடிக்காத காப்பு உறை = flame retardant material.\n10) இந்த காப்பு உறை தீ பிடிப்பதை ஒத்திப் போடும். தவிர்க்காது\n11) ஆசிரியர் குழுவில் உள்ள யாருக்கோ அப்பாவி அல்லாத தங்கமணி வாய்த்திருக்கிறார்.\n12) அவர் சீரியல் பார்ப்பவர்.\n13) அவர் கேட்டால், மறுக்காமல் செயல் படுகிறார்கள் ஆசிரியர்கள்.\n14) சாந்தி நிலையம் என்ற பெயரில் ஒரு சீரியல் இப்போ வந்துகிட்டு இருக்கு.\n15) சாந்தி நிலையம் என்ற பெயரில் ஒரு திரைப் படமும் முன்பு வந்துள்ளது.\n16) அந்தப் படத்தில் நல்ல பாட்டுகள் நிறைய உண்டு.\n17) அதுதான் (எம் ஜி ஆர்) மஞ்சுளா நடித்த முதல் படம்.\n18) இயற்கை என்னும் இளைய கன்னி - என்ற பாடல் இடம் பெற்ற படம் சாந்தி நிலையம்.\n19) ஆசிரியர் குழுவில் ஒருவருடைய குரல் கர்ண கடூ��மாக இருக்கும்.\n21) ஆசிரியர் குழுவில் மரியாதையாகப் பேசத் தெரியாதவர் யாரோ ஒருவர் இருக்கிறார். (அடிச்சுட்டான், எவனோ கோம்பைப் பய etc, etc)\n22) கிளியரசில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1950.\n23) கிளியரசிலைக் கண்டு பிடித்தவர்கள், ஐவன் கோம்ப், மற்றும் கெட்சீ டெல்லெர்.\n24) ஐவன் கோம்ப் பிறந்து நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. (மறைந்து பதினொரு ஆண்டுகள் ஆகிவிட்டன - நன்றி விக்கி)\n25) 'எங்கள்' வலைப்பூ வாசகர்களில் ரொம்பப் பேருங்க பயந்த சுபாவம் உடையவர்கள். பிரச்னைகளில் எதிலேயும் மாட்டிக் கொண்டுவிடக் கூடாது என்று மிகவும் எச்சரிக்கையாக இருப்பவர்கள்.\nஞாயிறு, 24 ஏப்ரல், 2011\nசனி, 23 ஏப்ரல், 2011\nபடித்ததும், பார்த்ததும் நினைத்ததும் .. வெட்டி அரட்டை\nநீண்ட நாட்களுக்குப் பிறகு குமுதம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பு என்ன வாய்ப்பு...எப்படி இருக்கிறது என்று பார்க்க காசு கொடுத்து வாங்கியதுதான் பழைய குமுதம் நினைவுக்கு வந்தது. புகழ் பெற்ற எழுத்தாளர்களின் கதைகள், (சுஜாதா, ரா கி ர, பி வி ஆர், போன்றோரின் சமூக நாவல் தொடர் ஒன்று, சாண்டில்யனின் சரித்திரக் கதையொன்று) ராஜேந்திரகுமார், எஸ் ஏ பி போன்றோரின் சிறுகதைகள், (சுந்தர பாகவதர் சிறுகதைகள்.. பழைய குமுதம் நினைவுக்கு வந்தது. புகழ் பெற்ற எழுத்தாளர்களின் கதைகள், (சுஜாதா, ரா கி ர, பி வி ஆர், போன்றோரின் சமூக நாவல் தொடர் ஒன்று, சாண்டில்யனின் சரித்திரக் கதையொன்று) ராஜேந்திரகுமார், எஸ் ஏ பி போன்றோரின் சிறுகதைகள், (சுந்தர பாகவதர் சிறுகதைகள்..) ப்ளான் பட்டாபி போன்ற படக் கதைகள், அஞ்சு பைசா அம்மு, போன்ற தொடர் சிரிப்பு துணுக்குகள் என்று ஒரு பல்வேறு சுவைகளைக் கொண்ட புத்தகமாய் வெளி வந்த காலம் அது. இப்போது ஒன்றுதான் பிரதானம்...சினிமா...பக்கத்துக்குப் பக்கம்...வேறு ஒன்றும் பெரிதாக இல்லை. பாவமாக இருந்தது...நான் (வாங்கிய) என்னைச் சொன்னேன்\nகல்கியில் பொன்னியின் செல்வன் படமாவது பற்றி வாசகர்கள் கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தனர். பெரும்பாலனவர்கள், விஷப் பரீட்சை என்றே எழுதியிருந்தனர். வந்தியத் தேவன் விஜய், குந்தவை அனுஷ்கா என்றும் காதில் விழும் செய்திகள் கூறுகின்றன. எனக்கு குந்தவையையும் பிடிக்கும் அனுஷ்க்காவையும் பிடிக்கும் ஆனால் அனுஷ்காவை குந்தவையாய் பிடிக்கவில்லை என் விருப்பத்தை யார் கேட்கிறார்கள் என் விருப்பத்தை யார் கேட்கிறார்கள் நந்தினியாய் யாரோ.. ஆனால் ஒன்று... ஆதித்ய கரிகாலரைக் கொன்றது யார் என்ற விவாதம் இனி மறைந்து போகும். ஒவ்வொரு கேரக்டரையும் கொன்றது யார் என்றுதான் நமக்கே தெரிந்து விடுமே... \"உனக்குப் பிடிக்கவில்லை என்றால் விடேன்.... கதையை படிக்காத எத்தனையோ பேருக்கு அந்தக் கதை போய்ச் சேருகிறதே...\" என்கிறான் மகன். ஒரேயடியாய் போய்ச் சேர்ந்து விடக் கூடாதே என்பதுதான் கவலை.\nஆனந்த விகடனில் சுகா எழுதும் தொடர் (மூங்கில் மூச்சு) தொடர் சுவாரஸ்யமாக இருக்கிறது. ராமலக்ஷ்மி கூட இதைப் பற்றி அவர் பதிவில் குறிப்பிட்டிருந்ததாக ஞாபகம். வாலி எழுதும் தொடர் படிக்க வாங்கத் தொடங்கியது. விகடன் பரவாயில்லை. சில பல சுவாரஸ்ய பகுதிகள். படிக்கத் தூண்டுவதால் வாங்கவும் தோன்றுகிறது. பொக்கிஷம் என்று பழைய நினைவுகளை போடுகிறார்கள்.\nசினிமா, கவர்ச்சிப் படங்கள் என்று வியாபாரத்துக்காக தன்னை இறக்கிக் கொள்ளாத கல்கியிலும் பல்வேறு சுவாரஸ்ய பகுதிகள் உண்டு. பிரபலங்களை வாசகர்கள் சந்த்தித்திருந்தால் அல்லது அவர்கள் மறக்க முடியாத புகைப் படங்களைக் கேட்டு வாங்கிப் போடுகிறது. அவர்களுடைய முதல் பட்டுப் புடைவை நினைவை கேட்கிறது. பல்வேறு பத்திரிகைகளுக்கும் பயணப் பட்ட ஞானியின் 'ஓ பக்கங்கள்' உண்டு. நினைவுத் திறன் பற்றி லதானந்த் எழுதும் கட்டுரை உண்டு. இவர் ஒரு வலைப் பதிவரும் கூட. கல்கி சிறுகதைப் போட்டி அறிவித்திருக்கிறது தெரியுமோ... ஜூன் பதினைந்து கடைசி நாளாம்.\nகணையாழி மீண்டும் வரத் தொடங்கியுள்ளது. எப்படி இருக்கிறது என்று வாங்கிப் பார்க்க வேண்டும்.\nபாலிமெர் தொலைக் காட்சியில் தலைப்புச் செய்திகள் போடும்போது ஒரு வித்தியாசம் + சுவாரஸ்யம். தலைப்புச் செய்திக்குக் கீழே பெரிய எழுத்துகளில் அந்தச் செய்திக்கு ஒரு கமெண்ட் போடுகிறார்கள் அறிவிப்பாளர் அதை வாசிக்க மாட்டார். பின்னர் விரிவான செய்தியிலும் அது வராது. உதாரணமாக ஜெயலலிதா ராஜபக்ஷே போர்க் குற்றங்களுக்காக உலக நீதிமன்றத்தில் தண்டிக்கப் பட வேண்டும் என்பதற்கு இந்தியா முயற்சிக்க வேண்டும் என்று செய்தி. கீழே கமெண்ட் \"சோனியா விடுவாரா அறிவிப்பாளர் அதை வாசிக்க மாட்டார். பின்னர் விரிவான செய்தியிலும் அது வராது. உதாரணமாக ஜெயலலிதா ராஜபக்ஷே போர்க் குற்றங்களுக்காக உலக நீதிமன்றத்தில் தண்டிக்கப் பட வேண்டும் என்பதற்கு இந்தியா முயற்சிக்க வேண்டும் என்று செய்தி. கீழே கமெண்ட் \"சோனியா விடுவாரா\nபுட்டபர்த்தி சாய்பாபா உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. பக்தர்கள் ஏதாவது அவர் இதில் அற்புதம் நிகழ்த்தக் கூடுமா என்று பிரார்த்தனையுடன் இருக்கிறார்கள். கண்ணீர் மல்க பக்தர்கள் கூடுகிறார்கள். பேட்டியளிக்கிறார்கள் . உள்ளே அனுமதிக்காத அரசாங்கத்தை வசை பாடுகிறார்கள். அங்கு 144 தடை உத்தரவு போடப் பட்டுள்ளது. ஹெட்லைன்ஸ் டுடே சாய்பாபா பற்றி விரிவாக அலசுகிறது.\nமக்கள் தொலைக் காட்சியில் இரவு ஒன்பது முதல் பத்து வரை கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை என்று ஒரு நிகழ்ச்சி. அரட்டை என்பது தொலைபேசியில் பேசி மக்களைக் கொல்லும் நிகழ்ச்சிதான். ஆனால் இந்த சேட்டை கொஞ்சம் வித்தியாசம். தொலைபேசி அரட்டைக்கு நடுவில் நான்கைந்து முறை வருகிறது. ஏரல் இமான் அண்ணாச்சி என்பவர் நடத்துகிறார். மைக்கும் கையுமாக நல்ல வெள்ளை பேண்ட், ஷர்ட்டில் மக்களை கலாய்க்கிறார். ஷோ ரூம், ஸ்டம்ப், விக்கெட், ரன் அவுட் போன்ற வார்த்தைகளுக்கு தமிழில் என்ன என்று கேட்கிறார். வரும் பதில்கள் சுவாரஸ்யம். வ உ சி யார் என்றால் மக்களில் சில பேர் காந்தி வரை இழுத்தார்கள் சரியாகச் சொல்ல முயன்ற ஓரிருவர் வ உ சி சிதம்பரம் பிள்ளை என்றார்கள். உங்கள் தொலை பேசி எண்ணை வேகமாக சொல்லச் சொல்வார். பெருமையாக வேகமாக சொல்லும் மக்களைப் பாராட்டி விட்டு \"அண்ணே அதை அப்படியே தமிழ்ல சொல்லுங்கண்ணே\" என்பார். அந்தத் திருநெல்வேலி ஸ்லேங்கும் இமான் அண்ணாச்சியின் உடனடி reaction களும் சுவாரஸ்யம். சில முறை பார்க்கலாம்.\nCNN IBN னில் ஒரு செய்தி. கேரளாவில் புனித வெள்ளியை தொடர்ந்து வரும் விடுமுறையை அனுபவிக்க மருத்துவர்கள் முன்யோசனையுடன் செயல்பட்டார்களாம் புதன் வியாழன் இரண்டு நாட்களில் 21 சிசேரியன் ஆபரேஷன்கள். இன்னும் நாட்கள் இருக்கின்றன என்ற பிரசவ கேஸ்களைக் கூட அழைத்து அறுத்து விட்டதாக பரபரப்பு. நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறதாம்\nஐ பி எல் கிரிக்கெட் மேட்ச் (22-04-2011) ராட்சச கெயில் சதத்தை நெருங்கிக் கொண்டிருக்க உடன் விளையாடிய நம்மூரு கவர்ச்சிப் பையன் கோஹ்லி பட்ட பாடு சுவாரஸ்யமாக இருந்தது. கெயிலின் சதத்துக்கு இரண்டு ரன்களே தேவை. அணி வெற்றி பெற பத்து ரன் தேவை என்ற நிலையில் இருந்த நிலையிலிர���ந்து கோஹ்லி அடித்து கொண்டிருக்க, ஆறு ரன்கள் தேவை என்ற நிலையில் கோஹ்லி தொட்ட ஒரு பந்து நான்கு ரன்னுக்கு சென்று விட, அவரின் குற்ற உணர்வும் பட்ட பாடும்...கெயிலிடம் சென்று பேசி விட்டு வந்து மிச்ச பந்துகளை தடுத்தாடிக் கொண்டிருந்தார். வெற்றிக்கும் கெயிலின் சதத்துக்கும் இரண்டு ரன்களே தேவை பந்து வீச்சாளர் இந்த நிலையில் ஒரு வைட் பால் போட...கோஹ்லியின் டென்ஷன் எகிறியதை பார்க்கப் பாவமாகவும் இருந்தது. புதுமையாகவும் இருந்தது, நெகிழ்ச்சியாகவும் இருந்தது. சக வீரர் சதம் அடிக்க வேண்டும் என்ற அவரின் பொறுப்புணர்ச்சி பாராட்டத் தக்கது. நம்மூரு தினேஷ் கார்த்திக் நினைவுக்கு வந்தார்.\nலேபிள்கள்: அனுஷ்கா, இமான் அண்ணாச்சி, ஐ பி எல், கல்கி, குமுதம், கேரளா, விகடன்\nவியாழன், 21 ஏப்ரல், 2011\nஎவனோ ஒரு கோம்பைப் பய\nஆசிரியர் குழு ஐ பி எல் மாட்ச் ஒன்றில் மூழ்கி இருந்தது.\n', ' ஊஹூம் பிரயோஜனமில்லை' 'சூப்பர் ஷாட்', 'இவர்தான் இன்றைக்கு மா ஆ மா' (தப்பா நெனச்சுக்காதீங்க மேன் ஆஃப் தி மாட்ச் - M O M - இப்படி மா ஆ மா ஆயிடுச்சு) - 'இந்த ஹாவல் கேபிள் கரண்ட் கண்டக்ட் செய்வதை விட அக்னி எதிர்ப்புக்குத்தான் அதிகம் பயன் படும் போல) - 'இந்த ஹாவல் கேபிள் கரண்ட் கண்டக்ட் செய்வதை விட அக்னி எதிர்ப்புக்குத்தான் அதிகம் பயன் படும் போல' என்றெல்லாம் கமெண்ட் அடித்து, ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தோம். 'சின்னப் பையனால இந்த அளவுக்கு அந்த ஹெவி கேஜ் ஒயரை முறுக்க முடியுமா' என்றெல்லாம் கமெண்ட் அடித்து, ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தோம். 'சின்னப் பையனால இந்த அளவுக்கு அந்த ஹெவி கேஜ் ஒயரை முறுக்க முடியுமா' என்று கேட்டார் ஓர் ஆசிரியர்.\nஅறிவு ஜீவியும் வந்திருந்தார். அவர் சொன்னார், \"சின்னப் பையனால ஒயரை அந்த அளவுக்கு முறுக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் இதில் அவர்கள் சொல்லும் செய்திதான் முக்கியமே தவிர, செயல் அல்ல.\"\n\" என்று கேட்டார் மற்றொரு ஆசி.\n'Flame retardant materials' பயன் படுத்தி கேபிள் வெளிப்புற உறை செய்தால் - எளிதில் தீப்பிடிக்காது. தீப்பிடிக்க சற்று தாமதமாகும். அரை நிமிடத்திற்கு மேல் ஆகும். அதற்காக - தீயிலேயே அதை போட்டு வைத்துவிட்டு, தீப்பிடிக்காமல் இருக்கிறதா என்று ஆராயக்கூடாது.\" என்றார் அறிவு.\nஅப்போ அங்கே வந்தார் ஒரு திருமதி. (அப்பாவி அல்லாத தங்கமணி) \"கிரிக்கட் எல்லாம் கிடக்கட்டும். 'சாந்தி நிலையம்' என்ன ஆச்சு\n அதைப் போடுங்க. ரொம்ப நல்ல படம். நல்ல பாட்டுகள் நிறைய வரும். மஞ்சுளா நடித்த முதல் படம். இயற்கை என்னும் இளைய கன்னி, ஏங்குகிறாள், துணையை எண்ணி ஈ ஈ ...\" என்று கர்ண கடூரமாகப் பாடினார் ஓர் ஆசிரியர்.\n\"ஐயோ நிறுத்துப்பா. நீ சொல்றது சினிமா; இவங்க சொல்றது சீரியல்\" என்று சானலை மாற்றினார் இன்னொரு ஆசிரியர்.\nஜவஹர் சொன்ன மூன்றெழுத்து நடிகை வந்து, 'அழகு, நம்ம கையிலதான் இருக்கு' என்றார். 'எங்க கையில என்ன இருக்கு எல்லாம் அவன் செயல்' என்றார் ஓர் ஆசிரியர்.\n\" என்று கேட்டார் ஒருவர்.\n\"எவனோ ஒரு கோம்பைப் பய எப்படி காசு பண்றதுன்னு நல்லா தெரிஞ்சுகிட்டு நம்ம தலையில மொளகா அரைச்சுகிட்டு இருக்கான்.\" இது இன்னொருவர் சொன்னது.\nஅறிவு ஜீவி - தொண்டையை கனைத்துக் கொண்டார். எல்லோரும் அவரை ஆவலுடன் பார்த்தோம்.\n\"எவனோ ஒரு கோம்பைப் பய என்பது முக்கால் வாசி சரி. அறுபத்தொரு வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில், 'கிளியரசில்' கண்டுபிடிக்கப்பட்டது. நம் பாட்டிகள் கண்டுபிடித்த மஞ்சள் மற்றும் பயத்த மாவு வகையறாக்களை ஒதுக்கி வைத்துப் பார்த்தால், கிளியரசில் தான் பர்சனல் கேர் தயாரிப்புகளின் முன்னோடி. அதைக் கண்டு பிடித்தவர் எவனோ கோம்பை இல்லை, 'இவன் கோம்பே (Ivan DeBlois Combe) அல்லது 'ஐவன் டெப்லோயிஸ் கோம்ப்' என்ற உச்சரிப்புப் பெயர் கொண்ட மனிதர். இவர், 'கெட்சீ டெல்லெர் (Kedzie Teller) என்கிற இரசாயன நிபுணருடன் இணைந்து 1950 ஆம் வருடம் கண்டு பிடித்த தயாரிப்புதான் கிளியரசில் என்கிற, முகப்பரு போக்கும் க்ரீம்.\nஎல்லா சருமப் பாதுகாப்பு கிரீம்களிலும் காணப்படும் வேதியியல் பொருள் அல்லது பொருட்கள் என்னென்ன என்று வாசகர்களுக்கு ஒரு அறிவியல் போட்டி வையுங்கள். வாசகர்கள் தங்கள் உபயோகிக்கும் அழகு கிரீம் பெட்டி மேலே எழுதியுள்ள பொருட்களைப் பார்த்து, பின்னூட்டத்தில் எழுதட்டும்\" என்று சொன்னார் அன்னா அறிவு ஜீவி.\nவாசகர்களே - பார்த்து எழுதுங்கள். அதாவது, பெட்டி மேல் இருக்கின்ற விவரங்களைக் காபி & பேஸ்ட் பண்ணுங்கள். அதைத் தவிர, இந்தப் பதிவின் மூலமாக, உங்களுக்கு வேறு சில முக்கியமான விவரங்களும் சொல்லியுள்ளோம். அவை என்னென்ன என்பதையும் பதியுங்கள். அதிக விவரங்கள் பட்டியல் இடுபவர்களுக்கு, அதிகப் பாயிண்டுகள் உண்டு\nமற்றும் ஒரு முக்கியமான தகவல். இவன் கோம்பே பிற���்தது - சரியாக நூறு வருடங்களுக்கு முன்பு. அவர் பிறந்த தேதி, ஏப்ரல் இருபத்தொன்று, ஆயிரத்துத் தொள்ளாயிரத்து பதினொன்று\nதிங்கள், 18 ஏப்ரல், 2011\nஇதுவரை இல்லாத அளவு வாக்குப் பதிவு. ரெகார்ட் ஒரு செய்தி 77% என்கிறது. ஒரு செய்தி 80% என்கிறது. எப்படி இருந்தாலும் சாதனை அளவுதான். சில இடைத் தேர்தல்களில் இந்த அளவு வாக்குப் பதிவு நடந்தது உண்டு...அது 'வேறு'\nஇந்த முறை உண்மையான ஹீரோ, மிக மிக பாராட்டப் பட வேண்டியவர்கள் தேர்தல் கமிஷன்.\nதமிழ் நாட்டில் தேர்தல் என்றால் புழுதி பறக்கும். ஒவ்வொரு வீட்டுச் சுவரும் மரியாதையான மிரட்டலுடன் நாசம் செய்யப் படும். வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாமல் ஓசை வெள்ளம் இருக்கும். இவை எதுவும் இல்லாமல் அமைதியான தேர்தல் நடத்தியது நிச்சயம் சாதனை. பண மழையைக் கட்டுப் படுத்தியது மிகப் பெரிய சாதனை. இதை மீறி பண மழை பெய்தது வேறு விஷயம். பின்னே... தேர்தல் கமிஷன் நேற்று வந்தது. நம்மூர் அரசியல் நாகரீகம் பழம் தின்று கொட்டை போட்டு, பல்லாண்டுகள் பழமையானதாச்சே......தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறதா என்று அதிசயித்துப் போயிருப்பார்கள் வெளி மாவட்டங்கள், வெளி நாட்டிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்திருப்பவர்கள்... ஆளும் கட்சி எதிர்க் கட்சி என்று பாகுபாடில்லாமல் கண்டிப்பு காட்டியது கமிஷன். பிரவீன் குமாருக்கு ஒரு ஜே... ஆங்கிலச் சேனல்கள் தமிழ்நாட்டின் மானத்தைக் கப்பலேற்றிக் கொண்டிருந்ததை தமிழ்நாட்டு சேனல்கள் கண்டு கொள்ளவுமில்லை, கவலைப்படவுமில்லை குஷ்பூ அர்நாபிடம் பதில் சொல்ல முடியாமல் மழுப்பியது சுவாரஸ்யம்\nதேர்தல் கமிஷனே புகைப்படத்துடன் கொடுத்த பூத் ஸ்லிப் மிகப் பெரிய மாற்றம், சாதனை. வாக்களிக்க அதுவே போதும் என்றதும் வீட்டுக் குப்பையில் தொலைத்த அடையாள அட்டைகளை தேட முடியாதவர்கள் முன்பு வீட்டில் முடங்கியது போல இல்லாமல் இப்போது வீறு கொண்டு கிளம்பி விட்டார்கள். தேர்தல் செலவு கணக்கு கேட்போம், அதிகமானால் பதவி பறிப்பு வரை போகும் என்றெல்லாம் அறிவிக்கப் பட்டதும் வேட்பாளர்கள் ஓரளவு அடக்கி வாசித்தார்கள். அப்படியும் தரப் பட்ட பணம், பிரியாணிகளை ஆங்கிலச் சேனல்கள் காட்டின.\nகள்ள ஓட்டு அறவே இல்லை..நன்றி பூத் ஸ்லிப், கடையடைப்பு, கல்யாண மண்டபங்கள் அடைப்பு. கலவரமும் இல்லை. இது மிகப் பெரிய சாதனை. வாக்குச் சாவடி���ை கைப்பற்றினர் என்று செய்தி வரும்போதே 'பகீரெ'ன்றிருக்கும். அது இல்லாதது மிகப் பெரிய ஆறுதல். டாஸ்மாக் கடைகள் திங்கள் மாலை முதலே அடைக்கச் சொன்னது நல்ல மூவ்.\nதேர்தல் அன்று பந்த் நடப்பது போல எல்லாக் கடைகளையும் மூட வைத்ததும் நல்ல நடவடிக்கையே. நூறு மீட்டற்றுக்குள், இருநூறு மீட்டருக்குள் என்றெல்லாம் சொல்லப் பட்டாலும் பெரும்பாலும் கடைகள் ஆறுமணி வரை மூடப் பட்டிருந்தன.\n49 O இந்த முறை அதிகம் விழுந்திருக்கிறது என்கிறது செய்தி. இவை இன்னும் அதிமாகலாம். அரசாங்கம் அசிங்கப் பட வேண்டிய விஷயம். ஆனால் மாட்டார்கள். 49 O வுக்கு பட்டன் இருக்கும் என்று நான் கூட எதிர்பார்த்தேன் ஆனால் வழக்கம் போல நோட்டில் எழுதி\nகையெழுத்திட வேண்டுமாம். 49 O போடுபவர்களுக்கு கையில் மை வைக்க மாட்டார்களாம். நியாயம்தான். ஆனால் சேலம் பகுதியில் அமைச்சரின் மகள் எனக்கு அலெர்ஜியாகும் மை வைக்க விட மாட்டேன் என்றாராம். சரி என்று அதிகாரிகள் விட்டு விட்டார்களாம். அமைச்சரின் மகளாயிற்றே...\nவழக்கமான காட்சிகள் செய்தித் தாள்களில்...ஊனமுற்ற வாக்காளர்கள் வாக்களிக்க வருவது, மிக மிக முதிய வாக்காளர்கள் வாக்களிக்க வருவது...தலைவர்கள் வாக்களிப்பது.... இந்த முறை சீனியர் சிட்டிசன்கள் ஊனமுற்றவர்கள் வாக்களிக்க தனி வரிசை என்று சொன்னது ஒரு பாராட்டப் பட வேண்டிய விஷயம். (ஒரு வேளை முன்னமேயே இது சட்ட பூர்வமாக இருந்திருந்தாலும் நடைமுறைப் படுத்தினார்களே...) ஒரு 103 வயது மூதாட்டி எம் ஜி ஆர் இருந்திருந்தால் அவருக்குதான் ராசா என் வோட்டு என்றாராம். இன்னொரு மூதாட்டி கண் தெரியவில்லை உதவி செய்யுங்கள் என்று கேட்டும் கூட தேர்தல் அலுவலர்கள் உதவி செய்யவில்லையாம்.\nவைகோ கலிங்கப் பட்டியில் வாக்களித்தாராம். சுவாரஸ்யமான கேள்வி..யாருக்கு வாக்களித்திருப்பார்\nதங்கபாலுவின் மனைவி பெயர் பட்டியலில் விடுபட்டிருந்ததால் வாக்களிக்க முடியவில்லையாம். தேர்தல் கமிஷனை குறை கூறி இருந்தார். இவர் மயிலை தொகுதியில் வேட்பாளராக வேறு மனு தாக்கல் செய்து, மனுவில் கையெழுத்திடாததால் () மனு நிராகரிக்கப் பட்டவர்) மனு நிராகரிக்கப் பட்டவர் இன்டர்நெட்டிலேயே கூட உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளலாம் என்றெல்லாம் அறிவித்த போது இவர் என்ன செய்தாரோ... இன்டர்நெட்டி���ேயே கூட உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளலாம் என்றெல்லாம் அறிவித்த போது இவர் என்ன செய்தாரோ... சாதாரண பொது ஜனத்துக்கு இருக்கும் விழிப்புணர்வு கூட இவருக்கு இருந்திருக்காதா... ஆச்சர்யம்தான்\nஅதிகபட்ச வாக்குப் பதிவு இருந்தால் தி மு க தான் ஜெயிக்கும் என்று பழைய வரலாறு காட்டியது சன். ஆனால் ஆளும் கட்சி என்பது தோற்பது வரலாறு என்றது எதிர் தொலை தெரிய ஒரு மாதம் ஆகும். நீண்ட இடைவெளிதான்.\nஆளும் தி முக எங்களுக்கு தூக்கமில்லா இரவுகளைத் தந்தது என்றார் குரேஷி CNN IBN னில். அடுத்த தேர்தலிலாவது இலவச அரிப்புகள், மன்னிக்கவும் அறிவிப்புகள், பண விநியோகம் ஆகியவற்றுக்கு ஒரு முடிவு கட்டப் படும் என்று நம்ப முடியுமா\nரஜினியின் குரலில் பெப் ஒன்றும் இல்லை. கட்டாயப் படுத்தி ரெண்டு கேள்வி கேட்டுக்கறேன் என்றிருப்பார்கள் போலும்.\nகள்ள வோட்டு, கலவரங்கள் பற்றிப் பேசிய போது ஒரு நண்பர் வாக்களிக்கும்போது ஏற்படும் அந்த 'பீப்' ஒலி பற்றிப் பேசினார். எல்லா சின்னத்துக்கும் ஒரே மாதிரி 'ஒரே ஸ்வர' சத்தமா, 'வெவ்வேறு ஸ்வரங்களா' என்று ஆராய்ந்திருக்க வேண்டுமென்றார். இன்னொரு ஆசிரியர் கீழ் கண்டவாறு கூறினார்.\nஎல்லா தொகுதிகளிலும் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்து கொண்டிருக்கும் நேரத்தில் சில தொகுதிகளில் மட்டும் ஏன் வாக்குவாதங்களும் வாக்குப் பதிவு எந்திரங்கள் உடைத்தலும் நடக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தோம். உள்ளூர் பிரமுகர்களின் சக்தி நிரூபணம் முதல், கணக்கில் வராத கள்ளப் பணம் வரை பல்வேறு காரணங்கள் அலசப் பட்டாலும், நண்பர் ஒருவர் சொன்ன காரணம் எங்களை நிமிர்ந்து உட்காரச் செய்தது. நீங்களும் இந்த வழியிலேயே யோசனை செய்து உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்களேன்:\nஉங்கள் தகுதியை ஆராய்ந்து விட்டு, தேர்தல் அதிகாரி பதிவு எந்திரத்தைத் தயார் நிலையில் வைக்கிறார். நீங்களும் உங்கள் வேட்பாளர் பெயரை விட அவர் சின்னத்தைத் தேடிக் கண்டுபிடித்து ஓட்டுப் போடவும் செய்கிறீர்கள் உடனே ஒரு பஸ்ஸர் நீளமாக ஒலிக்கிறது. அந்த ஒலியில் ஒரு செய்தியை ஒளித்து, வெளியில் உட்கார்ந்திருப்பவர் துல்லியமாக இவர் இந்தக் கட்சி/ வேட்பாளருக்குத்தான் ஓட்டளித்தார் என்று புரியாத பாஷையில் கூவிக் கூவி சொல்ல முடியும்.\nஇவைகளின் மொழி ��றிந்த விக்ரமாதித்தன் போன்று சரியான கருவியுடன் உட்கார்ந்திருப்பவர் கணக்கிட்டுக் கொள்வதுடன் சம்பந்தப்பட்டவருக்குத் தெரிவிக்கும் பட்சத்தில் அவர் வந்து மறு வாக்குப் பதிவு நடக்கும்படி ஏடாகூடமாக ஏதாவது செய்ய முயற்சிக்கலாம்.\nஇது சத்தியமாக நண்பர்களின் கற்பனையில் உதித்த விஷயமானாலும் நம்மை விட கற்பனையும் அறிவுத் திறனும் மிக்க சுஜாதா போன்றவர்கள் இந்த எந்திரங்களை வடிவமைக்கும் பொழுது இதெல்லாம் யோசிக்காமலா இருந்திருப்பார்கள்\nஞாயிறு, 17 ஏப்ரல், 2011\nவியாழன், 14 ஏப்ரல், 2011\nவெளியே வந்து இன்ன குழந்தை என்று அறிவித்த தாதிக்கு முன்னூறு ரூபாய் முதல் லஞ்சம்.\nபெயர் சேர்த்து பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பிறப்பு அலுவலகத்தில் ஐநூறு அடுத்த லஞ்சம்.\nநல்ல பள்ளியில் சேர்க்க நன்கொடை என்ற பெயரில் லஞ்சம்.\nநல்ல மதிப்பெண் பெற விடைத்தாள் துரத்தி லஞ்சம்.\nமதிப்பான கல்லூரியில் இடம் கிடைக்க மேனேஜ்மென்ட் என்ற பெயரிலொரு லஞ்சம்.\nகல்விக் கட்டணம் என்ற பெயரில் கொள்ளை லஞ்சம்.\nநல்ல வேலை கிடைக்க, நல்ல எதிர்காலம் கிடைக்க நாளும் கடவுளுக்கு லஞ்சம்.\nவீடுகட்ட வில்லங்க சான்றிதழ் பெற கார்ப்பரேஷனுக்கு லஞ்சம்.\nதொல்லை இல்லாமலிருக்க கவுன்சிலருக்கு லஞ்சம்.\nவாட்டர் கனெக்ஷன், மின் கனெக்ஷன் எல்லாவற்றிலும் கலெக்ஷன் லஞ்சம்.\nரேஷன் கார்ட் வாங்க லஞ்சம்...பான் கார்ட் வாங்க லஞ்சம்.\nபாஸ்போர்ட் வாங்க போலீசுக்கு லஞ்சம்.\nவிரைந்து விசா வாங்க அங்கும் லஞ்சம்.\nபெண் பார்க்க ப்ரோக்கருக்கு லஞ்சம்..விரைந்து மணமுடிக்க ரெஜிஸ்டராருக்கு லஞ்சம்.\nவெளியூர் சென்று வர விரைந்த பயணச் சீட்டுறுதிக்கு அரசாங்க அதிகாரபூர்வ தத்கால் லஞ்சம்.\nவருமானவரி சரி செய்ய ஆடிட்டர் முதல் அதிகாரிகள் வரை லஞ்சம்.\nநல்ல கார் வாங்க சுங்கத்துறைக்கு லஞ்சம்.\nஎட்டு போடாமலிருக்க எக்கச்சக்க லஞ்சம்.\nஃபேன்சி நம்பர் வாங்க. கேஸ் சீக்கிரம் கிடைக்க லைன்மேனுக்கு லஞ்சம்.\nவழக்கில் மாட்டினால் போலீஸ் ஸ்டேஷனில் லஞ்சம்.\nஹெல்மெட் போடாவிட்டால் ஐம்பது ரூபாய் லஞ்சம்.\nஆர்சி புக் இல்லாவிட்டால் ஐநூறு ரூபாய் லஞ்சம்.\nவேண்டிய ஆளைப் பிடிக்க லஞ்சம்.\nவேண்டாத ஆளை அடிக்க லஞ்சம்.\nஇறந்த பின்னும் சீக்கிரம் எரிக்க சுடுகாட்டில் லஞ்சம்.\nஇறப்பு சான்றிதழ் பெற லஞ்சம்.\nலஞ்ச வழக்கில் சிக்கினால் மந்திரிக்கு லஞ்சம்.\nகொடுத்த லஞ்சங்கள் போக, வாங்கும் லஞ்சம்\nகாய்கறிக்காரன் தரும் கறிவேப்பிலை லஞ்சம்.\nஅரசியல்வாதி தரும் இலவச லஞ்சம்.\nபத்திரிகைகள் தரும் இலவச இணைப்பு லஞ்சம்.\nதொலைகாட்சி தரும் புதிய படங்கள் லஞ்சம்.\nலஞ்சத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டுமாம்\nலேபிள்கள்: குமுறலஞ்சல், லஞ்ச சுதந்திரம், லஞ்சமே வாழ்க்கையாய்\nபுதன், 13 ஏப்ரல், 2011\nஉள் பெட்டியிலிருந்து.... 2011 04\n(அ) தொலை பேசி மணி அடிக்கிறது.\n(இ) வாசல் கதவு தட்டப் படுகிறது.\n(ஈ)மழை பெய்கிறது. மாடியில் காய வைத்த துணிகளை எடுக்க வேண்டும்.\n(உ) உள்ளே திறந்து விடப் பட்டு தண்ணீர் வீணாகக் கொட்டிக் கொண்டிருக்கும் குழாயை நிறுத்த வேண்டும்.\n நீ என்னை நேசிப்பதை விட நான் உன்னை அதிகம் நேசிக்கிறேன்\" தாய் : \"எப்படி கண்ணே\" குழந்தை சொல்கிறது...\"உனக்கு இரண்டு குழந்தைகள், ஆனால் எனக்கு நீ ஒரே ஒரு அம்மாதானே..\"\nஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எல்லா நம்பிக்கையையும் இழந்து நாம் முடிந்தது என்று எண்ணும் கணம் கடவுள் புன்னகைக்கிறார்.\"மகனே இது ஒரு வளைவுதான், முடிவு அல்ல\nமரணம் வரை உன் நட்பு...\nWAS IT A CAR OR A CAT I SAW ...என்ன இது என்கிறீர்களா...இப்பாலிக்கா படிச்சாலும் அப்பாலிக்கா படிச்சாலும் ஒரே மாதிரி வருது பாருங்க...\nசெவ்வாய், 12 ஏப்ரல், 2011\nபொதிகைத் தொலைக்காட்சியில், அவ்வப்போது, கீழ்க்கண்டவர்கள் தலையைக் காட்டி, மக்கள் எல்லோரும் வோட்டுப் போடவேண்டும். வோட்டுப் போடுகின்ற ஜனநாயகக் கடமையிலிருந்து மக்கள் தவறி விடக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கின்றனர். (நம்மில் எவ்வளவு பேர் பொதிகை அல்லது தூர்தர்ஷன் தொலைக்காட்சி போன்றவற்றை பார்க்கிறோம் என்பது பெரிய கேள்வி. )\nஅ) அப்துல் கலாம் அவர்கள்.\nஇ) இன்று காலையில், தோனி கூறினார். கடைசி இரண்டு வாக்கியங்கள் மட்டும், தமிழிலேயே கூறினார். \"நம்முடைய வாக்கு, நம்முடைய எதிர்காலம்\nசினிமா, சீரியல்கள் மட்டும்தான் மக்களில் பெரும்பாலானவர்களின் கவனத்தைக் கவர்ந்த விஷயம். இப்பொழுது கிரிக்கட்டும் வெகுஜன கவனம் கவருகின்ற அம்சமாக இருக்கின்றது.\nதேர்தல் என்பது, வெகுஜனங்களை அவ்வளவாகக் கவர்வது இல்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.\nதேர்தலில் வாக்களிப்பது என்பது, நாம் வேட்பாளர்களுக்கோ அல்லது அவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகளுக்கோ அளிக்கும் ஆதரவோ அல்லது எதிர்ப்போ அல்ல. வேட்பாளராக நிற்பவர்��ளுக்குள், இவர் வந்தால் பரவாயில்லை - மற்றவர்களை விட இவர் வருவது நல்லது என்று \"நான்\" நினைக்கின்றேன் என்பதுதான் நாம் போடுகின்ற வோட்டு.\nஇந்த ஒவ்வொரு வோட்டும், நாட்டின் மீது, நம் மாநிலத்தின் மீது, நம் எதிர்காலத்தின் மீது நாம் வைக்கின்ற அக்கறையை, உலகிற்குக் காட்டுகின்றது.\nஒரு தொகுதியில் பதினைந்து சதவிகிதம் வோட்டுகள்தான் பதிவாகின்றது என்று வைத்துக் கொள்வோம். அங்கு நிற்கின்ற யாராவது ஒரு வேட்பாளர், பதிவான வோட்டுகளில் பெரும்பான்மை பெற்று, வெற்றி பெற்றவராக அறிவிக்கப் படுவார். ஆனால், யார் ஆட்சிக்கு வந்தாலும், இந்தத் தொகுதி மீது விஷேஷ கவனம் எதுவும் செலுத்தமாட்டார்கள். அவர்களைப் பொறுத்த வரையில், இந்தத் தொகுதி மக்கள் உறக்கத்தில் உள்ளவர்கள் அல்லது சமூகத்தின் மீது அதிக அக்கறை இல்லாதவர்கள்.\nவேறொரு தொகுதியில், எண்பத்தைந்து சதவிகிதம் வாக்குகள் பதிவாகின்றன, அதில் வெற்றி பெறுகின்ற வாக்காளர் தமக்கு அடுத்து வந்த வேட்பாளரை விட ஆயிரம் வோட்டுகள் / அல்லது அதற்கும் குறைவான வித்தியாசத்தில்தான் ஜெயிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்தத் தொகுதி மீது, ஆளும் கட்சி, எதிர்க் கட்சி இரண்டுமே எப்பொழுதும் அக்கறை செலுத்தும். தங்கள் கட்சி பக்கம், இந்தத் தொகுதியை இழுக்க, முழு கவனம் செலுத்துவார்கள்.\nதப்பித் தவறி (அன்னா ஹசாரே புண்ணியத்தில்) இப்பொழுது வரைவு வடிவம் பெற்று வருகின்ற, லோக்பால் / லோகாயுக்த் அமைப்புகள் சட்டமாக்கப் பட்டு, இந்த சட்டங்கள் மக்களுக்கு / மக்கள் சக்தி ஆயுதமாக மாறினால், அரசியல்வாதிகளைக் கண்டு சாதாரண மக்கள் பயந்து வந்த காலம் மாறி, மக்களைக் கண்டு பயப்பட வேண்டிய காலத்தின் கட்டாயம், அரசியல்வாதிகளுக்கு ஏற்படும். இந்த நிலைமை, நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு நிச்சயம் வித்திடும்.\nவாக்களிக்கும் நிலையில் உள்ள அனைத்து வாக்காளர்களும், உங்கள் தொகுதியில், உங்கள் வோட்டை, நீங்களே போடுங்கள். யாருக்கு வேண்டுமானாலும் வோட்டுப் போடுங்கள். ஆனால், வோட்டுப் போடுங்கள்.\nவோட்டுச் சாவடியில் விழுகின்ற ஒவ்வொரு வோட்டும், நம் எதிர்காலத்தின் மீது நமக்கு அக்கறை இருக்கின்றது என்பதை உலகுக்கு உணர்த்தும்.\nஞாயிறு, 10 ஏப்ரல், 2011\nஇன்று பாலாவின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் \nவியாழன், 7 ஏப்ரல், 2011\nமந்திரிக்கழகு வரும் பொருள் ���றைத்தல் ..... மன்னிக்கவும் 'மந்திரிக்கழகு வரும் பொருளுரைத்தல்' என்று ஒரு தமிழ் சொற்றொடர் ஆத்திச்சூடியோ மூதுரையோ கொன்றை வேந்தனோ நினைவில்லை. ஆனால் ஒரு அழகிய மந்திரியை தம் வீட்டில் வைத்திருக்கும் நண்பரை அண்மையில் சந்தித்தேன்.\n\"ஸார், நீங்கள் இதை நம்பமாட்டீர்கள், ஆனால் இது உண்மை. நேற்று நாங்கள் எல்லாரும் வீட்டில் உட்கார்ந்து டிவியில் இந்திய வெஸ்ட் இண்டீஸ் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தோம். திடீரென்று என் பேரன், 'தாத்தா சட்னு வா, யூசுப் பதான் சிக்ஸ் அடிக்கப் போறார்.' என்று கூவினான். வேகமாக ஓடிப்போய் டிவியை கூர்ந்து கவனித்தேன். ஆம். பதான் ஆறு விளாசித் தள்ளினார். ரி ப்ளே அல்ல, லைவ் தான் அது மட்டுமா, பதான் அவுட் ஆனது, அடுத்த பவுண்டரி என்று என் பேரன் ஞான திருஷ்டியோடு எல்லாவற்றையும் சொல்லச் சொல்ல அப்படியே நடந்தது. ஐந்து அல்லது பத்து வினாடிகளுக்கு முன்பாக பின்பு நடக்க இருப்பதை அப்படியே சொல்லி என்னை பிரமிக்க வைத்தான் பேரப்பிள்ளை. ஒரு வேளை அடுத்த இந்தி பேசும் அலைவரிசையில் சற்று முன்பாகவே படம் வருகிறதோ என்று பார்த்தாலும் அவன் வேறு சேனல் பார்க்க எங்கள் வீட்டில் இலவச டி வி இல்லையே அது மட்டுமா, பதான் அவுட் ஆனது, அடுத்த பவுண்டரி என்று என் பேரன் ஞான திருஷ்டியோடு எல்லாவற்றையும் சொல்லச் சொல்ல அப்படியே நடந்தது. ஐந்து அல்லது பத்து வினாடிகளுக்கு முன்பாக பின்பு நடக்க இருப்பதை அப்படியே சொல்லி என்னை பிரமிக்க வைத்தான் பேரப்பிள்ளை. ஒரு வேளை அடுத்த இந்தி பேசும் அலைவரிசையில் சற்று முன்பாகவே படம் வருகிறதோ என்று பார்த்தாலும் அவன் வேறு சேனல் பார்க்க எங்கள் வீட்டில் இலவச டி வி இல்லையே\nஒரே மூச்சில் பட படவென்று சொல்லி முடித்தார், என் நண்பர்.\nகுழம்பிப் போன எனக்கு கொஞ்ச நேரம் கழித்துதான் விஷயம் விளங்கியது.\nபுதன், 6 ஏப்ரல், 2011\nஉலகக் கோப்பையா கிண்ணமா - ஏதோ ஒன்றை வென்றாகி விட்டது. (கிண்ணம் என்றால் சின்னதாக ஷேவிங் கப் போல இருக்குமோ... ) வென்ற த்ரில் மகிழ்ச்சி எல்லாம் இன்னும் தீராத நிலையில் சில சிந்தனைகள்...\nஎண்பத்தி மூன்றில் வென்ற ப்ருடென்ஷியல் கப்புக்கும் இன்றைய உலகக் கோப்பைக்கும் என்ன வித்தியாசம்\nஅன்று வென்ற இந்திய அணிக்கும் இன்றைய அணிக்கும் என்ன வித்தியாசம்\nஅன்று இவ்வளவு விளம்பரமும் பணமும் இல்லை. அன்றைய அணித்தலைவர் கபிலுக்கு இவ்வளவு பில்ட் அப் இல்லை.\nஅன்றைய ஆட்டங்கள் பல இந்தியர்களால் தொலைக்காட்சியில் பார்க்க முடியாமல் போனது. பல பரபரப்பான கணங்கள் பார்க்க முடியாமல் போனது வருத்தம். இன்று எல்லாமே ஓவர் டோஸ். ஆனாலும் த்ரில்லுக்குக் குறைவில்லை. இன்றைய இளைய தலைமுறையைப் பார்க்கும்போது இன்னும் வேகமாக, உற்சாகமாக, விவரம் தெரிந்தவர்களாகக் காணப் படுகிறார்கள்.\nசென்ற வாரம் வரை, இந்திய அணியைப் பற்றி, அணியில் இருந்த ஒவ்வொருவரைப் பற்றி அவர்தம் குடும்பத்தாரின் பேட்டி என்று திகட்ட திகட்ட பார்த்தாயிற்று. தோற்ற ஸ்ரீலங்கா அணி ஊர் சென்ற விவரம், அங்கு எப்படிப் பட்ட வரவேற்பு என்றெல்லாம் தகவலே இல்லை. நமக்கு டெண்டுல்கர் போல அவர்களுக்கு முரளிதரன். இறுதி ஆட்டம் முடிந்து ஊர் திரும்பிய அவருக்கு அவர்கள் என்ன மரியாதை செய்தார்கள் தெரியாது. நம்ப ஊர்ல தோற்று விட்டு வருபவர்களின் கொடும்பாவி கட்டி அவமானப் படுத்துவார்கள். சென்ற முறை வாசிம் அக்ரமின் பாக். அணி ஊர் திரும்ப முடியாமல் துபாய் லண்டன் என்று கலைந்து சென்றது நினைவுக்கு வருகிறது\nசங்கக்காராவிடம் இரண்டு கேள்விகள்...நியூ சிலாந்தை அரையிறுதியில் வென்றதும் சங்கக்காரா சிங்களத்தில் என்ன சொன்னார் (ரொம்ப முக்கியம்...) 'நான்தான் வென்றேன், நான்தான் வென்றேன்' என்று குழப்பி இரண்டாவது முறை டாஸ் போட வைத்தது பேட்டிங் தெரிவு செய்யத்தானே...\nஇறுதிப் போட்டியில் வென்ற இந்திய அணியின் சாதனைகள் : முதல் முறை அதிகபட்ச ஸ்கோரை சேஸ் செய்தது...சதம் அடித்தவர் இருக்கும் அணிதான் வெல்லும் என்ற கோட்பாட்டை உடைத்தது, சொந்த மண்ணில் வென்றது ஆகியன. மேலும் தொண்ணூற்று ஆறில் கோல்கத்தாவில் காம்ப்ளியின் கண்ணீருக்கிடையிலும், இரண்டாயிரத்து ஏழில் லீக் போட்டியிலும் தோற்கடித்த ஸ்ரீலங்காவை வென்றது சந்தோஷம்\nஇறுதிப் போட்டியில் சுண்டி விடப் பட்ட காய்ன் எவ்வளவுக்கு ஏலம் போயிற்று காம்பிர் உடைத்த பேட் எவ்வளவுக்கு ஏலம் போயிற்று காம்பிர் உடைத்த பேட் எவ்வளவுக்கு ஏலம் போயிற்று (எல்லாவற்றையும்தான் காசாக்கி விடுவார்களே...\nஇந்தியா லீக் ஆட்டத்தில் ஒரு தோல்வியையும் கஷ்டப்பட்டு ஒரு 'டை'யையும் சந்தித்த போதும் காலிறுதியிலும் அரையிறுதியிலும் வலுவான அணிகளை சந்தித்து வென்றது குறிப்பிடத் தக்கது. இறுதி ஆட்டம் சமமான அணி. எந்த அணியுடன் ஆடினாலும் அவர்களுக்கு இணையாக ஆடுவது இந்திய அணியின் சிறப்பு ஆனால் என்னதான் சந்தோஷம் இருந்தாலும் இப்படியா விமானச் செலவு இலவசம், வரிச் சலுகைகள், வீடு இலவசம் என்று அள்ளி விடுவார்கள்....அபபடி ஏழ்மையில் வாடுபவர்களா இந்திய அணியினர்...\nயுவராஜ் பந்துவீச்சிலும் சோபித்தது சிறப்பு. இந்த உலகக் கோப்பையைப் பொறுத்தவரை அவரையும் சுரேஷ் ரெய்னாவையும் நிச்சயமாய் நன்றாக ஆடுவார்கள் என்று நம்ப முடிந்தது. யுவராஜ் ஒரு ஸ்பெஷல் மனிதருக்காக ஆடுகிறேன் என்று சஸ்பென்ஸ் வைத்தது ரசிக்க வைத்தது. தோனி நிச்சயமில்லாத ஆட்டக் காரராக இருந்து கடைசி ஆட்டத்தில் சோபித்தது சிறப்பு. யூசுஃப் பதானுக்கு பதிலாக ரெய்னாவை எடுத்தது நல்ல யுக்தியாக மாறியது. யூசுஃப் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டே இருந்தார். காம்பீர் முதலிரண்டு ஆட்டத்தில் பதட்டத்தில் இருந்தாலும் இறுதி ஆட்டத்தில் அவர் இல்லையென்றால் வெற்றி இல்லை என்ற நிலை ஸ்ரீசாந்த் எதற்கு அணியில் இருந்தார் என்பதும் புதிர். வேஸ்ட்\nயுவராஜும் தோனியும் இரண்டு இடங்களில் 'நான்' வென்று கொடுத்தேன் என்ற அர்த்தம் தொனிக்கப் பேசியதை வெற்றிக் களிப்பில் மறந்து விடலாம் உண்மையில் யாருடைய தனி முயற்சியிலும் இந்திய அணி வெல்லவில்லை. அணியின் மொத்த முயற்சியுமே வெற்றிக்குக் காரணம். பாகிஸ்தானுடனான ஆட்டம் தவிர மற்ற ஆட்டங்களில் யுவியின் தொடர்ந்த வெற்றி, டெண்டுல்கரின் ஆட்டம், ரெய்னாவின் பதட்டமில்லாத ஆட்டம், காம்பிரின் கம்பீர ஆட்டம்...\n டெண்டுல்கர் வயதை மறந்து எல்லைக் கோட்டுக்கருகில் விழுந்து, டைவ் அடித்து ஃபீல்டிங் செய்தது, அவர் அடித்த சில சிக்சர்கள், அழகான ஸ்டிரெயிட் டிரைவ் ஆகியவை மறக்க முடியாதவை.\nதோற்ற ஸ்ரீலங்கா அணியினர் உணர்ச்சி காட்டாமல் இருக்க வென்ற இந்திய அணியில் பலர் (மகிழ்சிக்)கண்ணீர் சிந்தியது ஆச்சர்யமாகவும் இருந்தது. வேடிக்கையாகவும் இருந்தது, நெகிழ்ச்சியாகவும் இருந்தது. யுவராஜ்தான் அழுகையைத் தொடங்கி வைத்த மகானுபவர் பின்னர் ஹர்பஜன், ஜாகீர், சச்சின், சேவாக், தோனி என்று ஜோதியில் இணைந்தனர்.\nமொத்தத்தில் ஜாகீரின் பந்துவீச்சு மகிழ்ச்சியளித்தாலும் இறுதி ஆட்டத்தில் முதல் ஐந்து ஓவர்களில் ஆறு ரன்கள் மட்டும் கொடுத்தவர் கடைசி ஸ்பெல்லில் ரன்களை வாரி வழங்கினார். அதையும், மற்றும் தோனியே சொன்ன மாதிரி அஷ்வினுக்கு பதிலாக ஸ்ரீசாந்தை எடுத்ததையும், தோனி முன்னதாக பேட்டிங் செய்ய இறங்கியதையும் ஜெயித்து விட்ட காரணத்தால் மறந்து விடலாம். தோற்றிருந்தால் நிச்சயம் கேள்வி எல்லோரும் கேட்டிருபபார்கள்தான்.\nநடுவில் ரொம்ப நாட்களாக விளையாடாமல் இருந்த அணி, பலவீனமான அணி என்றெல்லாம் பேசப் பட்ட பாகிஸ்தான் அணி அபபடி பலவீனமான அணியாக இல்லை. அஃபிரிடி பூம் பூம் என்று பேட்டிங் செய்யா விட்டாலும் பந்து வீச்சும், அணித் தலைமையும் சிறப்பாகவே இருந்தன. பழைய யூனுஸ் கானையும், அப்துல் ரஜாக்கையும் காண முடியவில்லை. பாக் அணியுடன் விளையாடிய போது பழைய பகைமை** இல்லாமல் நட்புடன் ஆடியது ரசிக்க முடிந்தது. நல்ல வேளை ஸ்ரீசாந்தை அந்த ஆட்டத்தில் எடுக்கவில்லை.\nஇங்கிலாந்து அணி, நியூ சிலாந்து அணி மற்றும் தென் ஆப்பிரிக்க அணி ஆகியவை இதுவரை கோப்பை வென்றதில்லை. நியூ சிலாந்து அணி ஃபீல்டிங் தவிர மற்ற அம்சங்களில் பலவீனமான அணியாக இருந்தது. இங்கிலாந்து அணி ஒன் மேன் ஷோ போல ஸ்ட்ராஸ் ஆடினால் உண்டு இல்லா விட்டால் ஜோனாதன் ட்ராட்......வாய்ப்பு கம்மி. தென் ஆப்பிரிக்கா இன்னும் முயற்சித்திருக்கலாம். க்ரூப் பிரிக்கும் போதும் இந்த முறை இங்கிலாந்தையும் தென் ஆப்பிரிக்காவையும் வெவ்வேறு க்ரூப்பில் போட்டிருக்கலாமோ என்னமோ...\nஅயர்லந்து அணியின் சாதனைகள் ஆச்சர்யம். கெவின் ஓ ப்ரைன் பிரமிக்க வைத்தார். சேவாகின் விக்கெட் எடுத்ததும் ஜான்ஸ்டன் ஆடிய நடனம் அழகு...ரசிக்க வைத்தது. மற்றபடி நெதர்லாந்து, கென்யா போன்ற அணிகள் ஏன் விளையாடின என்று புரியவில்லை. அடுத்த முறை அணிகளை மாற்றி அமைக்க வேண்டும்.\nஎண்பத்தி மூன்றில் மேற்கிந்தியத் தீவுகளை வென்று கோப்பையைக் கைப்பற்றிய பிறகு அதே மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் அப்புறம் ஆடிய ஆட்டங்களில் வாங்கிய அடி நினைவுக்கு வருகிறது. இந்த முறை அப்படியெல்லாம் நடக்காது என்று நம்பலாம். வலுவான அணிதான் இப்போதைய இந்திய அணி. பிரவீன் குமார் இல்லாத குறையும் நன்றாகவே தெரிந்தது. வலுவான பேட்டிங் அணி என்று சொல்லப்பட்டாலும் ஒருவர் ஆட்டம் இழந்ததும் எல்லோரும் வேகமாக பெவிலியன் திரும்புவதும் நடந்தது. பேட்டிங் பவர் ப்ளே ஒரு முறை கூட சிறப்பாகக் கையாளப் படவில்லை. பேட்டிங் சொன்ன அளவு கூட - காகித அளவில் ��ூட -பந்து வீச்சு இல்லையென்றாலும் எப்படியோ ஒப்பேற்றி ஜெயித்தாயிற்று\nடெண்டுல்கர் ஓய்வு அறிவிப்பாரா...உலகக் கோப்பை தொடங்குமுன் தோனி மாய்ந்து மாய்ந்து அதற்கு சிபாரிசு செய்தது போல தோன்றியது. அடுத்த உலகக் கோப்பைக்கு உத்தேச இந்திய அணி என்னவாக இருக்கும்\nகாம்பிர், சேவாக், விராத் கொஹ்லி, ரெய்னா, யுவராஜ், ஹர்பஜன், போன்றோர் நிச்சயம் அணியில் இருக்கக் கூடும்.\nஅடுத்த ஒரு மாதத்துக்கு சேனல்களுக்குப் பேச விஷயம் கிடைத்து விட்டது. இன்றே பரபரப்பான தகவல்கள் வரத் தொடங்கியும் விட்டன...தோனி மொட்டை அடித்து விட்டாராம்....யாரை என்று கேட்காதீர்கள். அப்புறம் இருக்கவே இருக்கு அடுத்த திருவிழா...ஐ பி எல் திருவிழா...\nஉண்மைத் தோற்றத்தைப் பற்றி கவலைப் படாமல் மேக் அப் இல்லாமல் ரஜினி மனைவி மகளுடன் கூட்டத்தில் ஒருவராக இருந்து கை தட்டி சந்தோஷப் படுத்தியது, சந்தோஷப் பட்டது, அதே போல ஷாரூக் கான், ஆமீர்கான், ஹ்ரித்திக் ரோஷன் என்றெல்லாம் கூட்டத்தில் இருந்தும் மக்கள் அவர்களை லட்சியம் செய்யாமல் ஆட்டத்தில் கவனமாக இருந்தது, குறிப்பிடத்தக்க விஷயங்கள்.\nடெண்டுல்கரை தூக்கிக் கொண்டு மைதானம் சுற்றியது போலவே கோச் கேரி கிர்ஸ்டனையும் தூக்கி சுற்றி மரியாதை செய்தார்கள்.\nஅரை இறுதியில் உட்கார்ந்து ரசித்த சோனியா இறுதிப் போட்டியில் வென்ற பிறகு ரோடில் வந்து மக்களின் ஊடே வண்டியில் அமர்ந்தபடி கை கொடுத்து மகிழ்ச்சியில் பங்கு கொண்டதை சில சேனல்களில் காட்டினார்கள். இறுதி ஆட்டத்தில் ராகுல் காந்தி டீ ஷர்ட்டில் மக்களிடையே அமர்ந்திருந்தார்.\nமுடிக்கும் முன்பு இரண்டு லேட்டஸ்ட் விஷயங்கள் கொடுக்கப் பட்ட கோப்பை உண்மையான கோப்பை அல்ல என்ற செய்தி. கோடி கோடியாக அள்ளி எல்லா ஆட்டக் காரர்களுக்கும் வழங்க முடிந்த நிர்வாகத்தால் இருபத்திரண்டு லட்சம் தந்து கஸ்டம்ஸ் கிளியர் செய்வது கஷ்டமானதா...\n**பகைமை இல்லாத பாகிஸ்தான் அணி என்று சொன்னது கண் பட்டு விட்டது...அஃபிரிடி திடீரென ஏதோ புழுதியைக் கிளப்பிக் கொண்டிருப்பதாக செய்தி வந்துள்ளது.\nதேர்தல் வெறுப்புகளை கொஞ்ச காலம் மறந்திருக்க முடிந்தது.\nசெவ்வாய், 5 ஏப்ரல், 2011\nஹலோ மை டியர் ராங் நம்பர்\nஹலோ இந்திய அரசாங்க லோகோ வடிவமைப்புத் துறை.\n\"என்னது கவர்ன்மெண்ட் முத்திரையில் இருக்கின்ற மூன்று சிங்கங்கள் முகங்களாக ஹர்பஜன் 'சிங்', மகேந்திர 'சிங்' தோனி, யுவ்ராஜ் 'சிங்' முகம் போடணுமா அடப்பாவிங்களா உங்க கிரிக்கட் கிறுக்குக்கு ஒரு அளவே இல்லையா அடப்பாவிங்களா உங்க கிரிக்கட் கிறுக்குக்கு ஒரு அளவே இல்லையா\nஹலோ - அகில இந்திய காமெடி நடிகர்கள் சங்கம்.\n\"என்னது உங்க பார்ட்டி சார்பா, டர்ட்டியா பேச எங்க உறுப்பினர் யாராவது வருவார்களா என்றா கேட்கிறீர்கள் வைங்கடா ஃபோனை\nஹலோ எங்கள் ப்ளாக் அலுவலகம்.\n எலெக்டிரானிக் சாமியார் விலாசம் வேண்டுமா அவரை மும்பை கிரிக்கட் மைதானத்தில் யாரோ சிலர் நன்றாகக் கவனித்து அனுப்பிவிட்டார்கள் அவரை மும்பை கிரிக்கட் மைதானத்தில் யாரோ சிலர் நன்றாகக் கவனித்து அனுப்பிவிட்டார்கள் ஐ பி எல் போட்டிகள் வரை அவர் மௌன விரதமாம் ஐ பி எல் போட்டிகள் வரை அவர் மௌன விரதமாம்\nஹலோ அடி தடி ஆட்டோ அனுப்புவோர் சங்கம்.\n அனுப்பிடுவோம். இருபத்தஞ்சு லட்சம் காஷ் கொடுத்துடுங்க. அட்ரஸ் சொல்லுங்க எங்கள் ப்ளாக் .......அப்புறம்\nதிங்கள், 4 ஏப்ரல், 2011\nஹானஸ்டி தி பெஸ்ட் பாலிசி\nஇலவச தொலைக் காட்சி, ஒரு ரூபாய் அரிசி, வாக்குக்கு ரொக்கம் இவை குறித்து பல வீடுகளிலும் சர்ச்சை நடக்கும் என்று தோன்றுகிறது. எரிந்த கட்சி, எரியாத கட்சி ( அப்படி என்றால் என்ன என்று யாரும் கேட்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்) எல்லாவற்றிலும் இருக்கும்தானே.\nவாங்கலாம் என்று கட்சி கட்டுபவர் முன்வைக்கும் வாதம் இப்படியாக இருக்கும்:\nநான் வாங்காவிட்டால் என் பெயர் சொல்லி வேறு யாரோ அபேஸ் செய்யப் போகிறார்கள். அதற்கு நானே வாங்கிக்கொண்டு விடலாமே.\nஎவன் எவனோ எவ்வளவோ மூட்டை அடிக்கிறான். நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்\nவாங்கிக் கொண்டு வேலைக்காரி மாதிரி ஒரு டிசர்விங் கேஸ் பார்த்துக் கொடுத்துவிடலாம்.\nவாங்கக் கூடாது என்பவர் சொல்லும் பாயின்ட்கள் இப்படி இருக்கும்:\nஎன் பெயரை சொல்லி எவன் வாங்கினாலும் அந்தப் பாவம் அவனுக்கு. எனக்கு என்ன ஆயிற்று\nஇது ஏழை பாழைகளுக்கான சலுகை. வசதி இருப்பவர் இதைப் பெறக் கூடாது.\nஇது ஒரு மாதிரி மறைமுக லஞ்சம். தேர்தல் சமயத்தில் வருமானால் அது வாக்குக்கு பணம் கொடுக்க ஒரு குறுக்குவழி என்று தான் கொள்ள வேண்டும். அதற்கு நாம் துணை போகக் கூடாது.\nஎவனெவனோ ஊழல பண்ணினால் நானும் ஏன் பண்ண வேண்டும்\nவேலைக்காரி மாதிரி ஆட்களுக்கு தமக்குத் தாமே வாங்கிக்கொள்ளலாமே. நாம் ஏன் நடுவில் தலையை நுழைக்க வேண்டும்\nசரி இந்த வாதங்கள் எல்லாம் ஏன் இப்போது சொல்கிறாய் என்று கேட்கிறீர்களா அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.\nதிடீரென்று ஒரு நாள் காலை எங்கள் வீட்டு மோட்டார் (போர் வெல் பம்பு) ஸ்ட்ரைக் செய்து விட்டது. துரை என்ற பிளம்பர் வந்து பார்த்து விட்டு, இரண்டு மணி நேரம் வேலை செய்து அதை சரி செய்து விட்டார்.\n\" உங்கள் இஷ்டம் சார், நீங்க கொடுப்பதைக் கொடுங்க. \"\n\"சே அப்படியெல்லாம் சொல்லக் கூடாது, வேலை செய்பவர் தான் கூலி கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டும். சொல்லுங்க எவ்வளவு தரணும்\n\"சரி ஒரு ஐம்பது ரூபாய் குடுங்க.\"\nஎனக்கு மூச்சே நின்று போய் விட்டது. இவ்வளவு அப்பாவியாக இருக்கிறாரே இந்த ஆள் அவனவன் என்ன வேலை செய்தாலும் முன்னூறு, நானூறு என்று அடித்து வாங்குகிறார்கள். நானே இவருக்கு நானூறு தர ரெடியா இருந்தது எனக்கு மட்டும் தான் தெரியும். சரி, ஒரு நூறு நமக்கும் ஆதாயமாக இருக்கட்டும் என்று முன்னூறு ரூபாயை எடுத்து நீட்டினேன்.\nநம்பினால் நம்புங்கள், நம்பாவிட்டால் போங்கள். துரை நூறு ரூபாய்க்கு மேல் வாங்கிக் கொள்ள மறுத்து, தயக்கத்துடன் நூறு ரூபாயைப் பெற்றுக் கொண்டு சென்றார். இரண்டு நாளைக்கு முன்னால் நடந்த ஆச்சரியம் இது.\nநொண்டிச் சாக்கு சொல்லி கலர் டீவி, ஒரு ரூபாய் அரிசி என்று வாங்குபவர்களுக்கு மத்தியில் துரை போன்ற அசாதாரணங்கள் இருப்பது ஒரு சந்தோஷம். வேறு என்ன சொல்ல\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஒரு மின்னல் வேகப் போட்டி\nகு கு அனுப்பிய இருபத்தைந்து விஷயங்கள்.\nபடித்ததும், பார்த்ததும் நினைத்ததும் .. வெட்டி அரட்...\nஎவனோ ஒரு கோம்பைப் பய\nஉள் பெட்டியிலிருந்து.... 2011 04\nஹலோ மை டியர் ராங் நம்பர்\nஹானஸ்டி தி பெஸ்ட் பாலிசி\nஎ சா - ஆப்பா\nஇந்த எ சா தொல்லை தாங்க முடியல\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n\"திங்க\"க்கிழமை : மைதா பகோடா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nபுதன் 191120 :: காயம்பட்ட மாயம் \nசென்ற வார புதன் பதிவின் கருத்துரைப் பகுதியில், நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள், சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். &...\nவெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி\nஎம் ஜி ஆரை குழந்தை பருவத்தில் பார்த்திருக்கிறீர்களா\nவெள்ளி வீடியோ : விருந்து கேட்பதென்ன... அதையும் விரைந்து கேட்பதென்ன...\n​ ​சித்ராலயா அளிக்கும் ஸ்ரீதரின் நெஞ்சிருக்கும் வரை. 1967 இல் வெளிவந்த படம்.\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-7 - *Dr. VGK அவர்களின் நூலின் மூன்றாம் பாகத்தில் * *3.1 ஷாஜியின் அரசாட்சி, * *3.2 ராமநாதபுரமும் புதுக்கோட்டையும், * *3.3 மல்லாரி பண்டிதர் சதாசிவத்தை சந்திக்க...\n - மருத்துவர் திரு. BRJ. கண்ணன் ஒரு இதய மருத்துவர், அதுவும் குழந்தைகளின் இதய மருத்துவர் என்பது தான் அவரது மிகப்பெரிய அடையாளம். 25 வருடங்களுக்கு மேலான சிகிச்ச...\nகொஞ்சம் இளைப்பாற #கதம்பம் பல்சுவை - பொழுதுபோக்க அரசியல் பதிவுகள் எழுதுவது மட்டும் தான் இருக்கிறது என்று நினைத்துவிடாதீர்கள் ஒரு வெப் சீரீஸ் விடாமல், உள்ளூர் சினிமா அயலூர் சினிமா என்று எதுவும...\n1413. மொழியாக்கங்கள் - 2 - *பேரும் புகழும்* *க.நா.சுப்ரமண்யம் * [ ஆண்டன் செகாவ் ] 'சக்தி' இதழில்* 1942*-இல் வந்த ஒரு படைப்பு. *[ If you have trouble reading some of the writing...\nமலை வளமும் மழை வளமும். - மழை வளமும் மழை வளமும் ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் அழகிய ரைன் நதி ஓரத்தில் மாலைப் பொழுதின் சாரத்தில் மயங்கித் திரிவோம் பறவைகள் போல் என்று சிவந்தமண் படத்தில் வர...\nஆழ்வார் திருநகரி தொடர்கிறது - வல்லிசிம்ஹன் *எல்லோரும் வளமாக வாழ வேண்டும் * *ஆழ்வார் திருநகரி தொடர்கிறது * *++++++++++++++++++++++++++++++++++++* [image: Related image] [image: I...\nகாஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 48 - 45 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்: ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ பரமஶிவேந்திர ஸரஸ்வதி (1) பூர்வாஶ்ரம பெயர்: ஶ்ரீகாந்தா பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: ஶிவஶாம்ப பண்டிதர் பீடாத...\n - இந்த வாரத்தின் மிகப்பெரிய, சூடான அரசியல் பிரச்சினை ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிற, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டு சட்டமாகவும் ஆகியிருக்கிற ...\nவந்தாரை வாழவைப்போம் - தமிழ் வாழ்க கோஷமிட்டே சாவோம் SORRYஎல்லாம் நித்தியின் திருவிளையாடலே... பாதுகாப்பு முக்கியம்தான் இப்படியும் அறிவாளிகள் இருக்கிறார்களே... நன்றி நண்பர் திரு. ப...\nகார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி அருணாசல மலையின் தத்துவம் சிவ சொரூபமே என்றாலும் அதையும் விட ஒரு படி மேலே போய் புத்தியும் அகங்காரமும் எட்ட முடியாமல் ...\nதீராத விளையாட்டுப் பிள்ளை -\nஅன்பின் மழைத்துளி - இன்று மகாகவி பிறந்தநாள் 11 - 12 - 1882 உயிர்களிடத்தில் அன்பு வேணும் - தெய்வம் உண்டென்று தானறிதல் வேணும்.. வயிரமுடைய நெஞ்சு வேணும் - இது வாழும் முறைமையடி பா...\n - #1 “*தீப மங்கள ஜோதி நமோ, நம*” #2 'அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி' #3 To read more» மேலும் வாசிக்க.. © copyright 2016 – All rights reserved முத்துச்சரம்\n'எங்கள் ப்ளாக்' தளத்தில் என் கதை - என்னுடைய சிறுகதை 'கூடா நட்பு ' நண்பர் ஸ்ரீராமின் '' எங்கள் ப்ளாகில்வெளியாகி உள்ளது. வாசித்து அங்கே உங்களுடைய கருத்துரைகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிற...\nஆரம்பம் இங்கே; மீதியை நீங்க எழுதுங்க 191210 - *பார்க். * *மாலை நேரம்.* *அந்த ஊருக்கு ஒரு வேலையாக வந்திருந்த .......... (நீங்களே பெயர் வெச்சுக்குங்க.) அலுத்துபோய் ஒரு பெஞ்சுல உட்கார்ந்தான். * *' ஹூ...\nகதம்பம் – சத்து கா லட்டு – மழை - மஃப்ளர் – தீபாவளி – கறிவேப்பிலை மைசூர்பாகு - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். *இன்றைய வாசகம்:* *அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும். நீர் ...\nபாரம்பரியச் சமையலில் பீர்க்கங்காய்ச் சட்டி மசியல் - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🙏 - *08.12.2019* *உச்சிப்பிள்ளையார்* *உ*ச்சிப்பிள்ளையாரின் ஆசியுடன், பிள்ளையார் கோயில் அருகிலே, மொட்டை மாடியுடன் அமைந்திருக்கும் கட்டிடத்தின் 3ம் மாடியில் தனக்க...\nமனம் உயிர் உடல் - 23. நினைமின் மனனே; நினைமின் மனனே... மனசார என்ற வார்த்தை ரொம்பவும் பிரபலமானது. இந்த வார்த்தையை உபயோகிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். பெரும்பாலும் நல்...\nதருமபுரம் குருமகா சந்நிதானம் அவர்கள் - சகோ துரைசெல்வராஜூ அவர்கள் தளத்தில் குருமகா சந்நிதானம் பற்றி எழுதி இருந்தார்கள். நாங்கள் சந்நிதானம் அவர்களைத் தரிசனம் செய்த செய்திகளைப் பகிர்ந்து இருந்...\nநான் நானாக . . .\nபற்று - அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும...\nபத்து ஆண்டு நிறைவு - ‘கடுகு தாளிப்பு’விற்கு பத்து ஆண்டு நிறைந்துள்ளது. 2009’ம் ஆண்டு டிசம்பர் மாதம், கல்கி அவர்களின் நினைவு நாளில் இந்த வலைப்பூவைத் துவக்கினேன். தனியாளா...\nநான் ரசித்த அழகிய காட்சிகள். - அழகான மலர்கள். கதிரவனால் களையான வானம். என் கைபேசியில் சிறைப்பட்டது போதாதென்று \"வலை\" க்குள் வேறு மேகப் பொதிகளை தன்னுடன் துணைக்கழைத்துக் கொண்டு சிறைப்பட்...\nடொனால்ட் ட்ரம்ப்பாக இருப்பது மெத்தக் கடினம்தான் - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு டொனால்ட் ட்ரம்ப்புக்கு மட்டும் அந்த நுண்ணிய வேறுபாடெல்லாம...\nமேதமையின் பேதமை - கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் பிறந்த பாரதப் பெருநாட்டில், அவருக்கப்புறம் யாரும் வரவில்லையா இருந்திருக்கிறார்கள் சிலர், கணிதத்துறையில் வல்லமை காண்பித்து – ...\nஎழுத்தோவியருடன் ஒரு சந்திப்பு ... (பயணத்தொடர், பகுதி 179 ) - பனிரெண்டரைக்குத் தோழி சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் வர்றாங்க. ஒரு மணிக்குச் செக்கவுட். பொட்டிகளைக் கீழே கொடுத்துட்டு, மூணுபேருமாக் கிளம்பி சாப்பிடப் ...\nசிவகங்கைக்குளம் சிவலிங்கசுவாமி கோயில் - அண்மையில் குடமுழுக்கினைக் கண்ட, தஞ்சாவூர் சிவகங்கைக்குளத்தின் நடுவில் அமைந்துள்ள கோயிலுக்கு குடமுழுக்கு நடந்த அடுத்த நாளன்று சென்றேன். அந்த அனுபவத்தைக் கா...\n - முந்தைய பதிவின் இணைப்பு → இங்கே சொடுக்கவும் ← அதில் முடிவில் ஒரு வரி :- மேலும் படிக்க.....\nஓ மனமே ஓ மனமே (2) - இது மன நல முதலுதவி பயிற்சியின்போது எடுத்த படம் .என்னுடன் 10 பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது .முதல் நாள் பயிற்சியின் போது யார்யாருக்கு மனநல பிரச்சினைகள...\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3 - *ஆண்டாள் செல்லத்தைப் பார்த்துவிட்டு, கீழே இதோ இந்தப் படத்தில் உள்ள பகுதியை ஒட்டிய மண்டபத்தின் வழியாக நடந்தோம். நான் க்ளிக்கிக் கொண்டே. எல்லாரும் பாருங...\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே - இந்தப்பதிவின் தலைப்பை எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்பதில் ஐயம் இல்லை. நான் கடந்த சில வ���ுடங்களாக பதிவுலகில் அதிகம் ஈடுபடவில்லை, காரணங்கள் பல. அவை இங...\n - மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழு...\nமாங்காய் ரசம் / Mango rasam - *மாங்காய் ரசம் 🌿* *===============* கீதாக்கா வரிசையா ரசம் வகை...\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி - *வளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி * (வாத்தியார் கதைகள்-2 -தொடர்ச்சி) *(முன்னுரை: சென்னை வந்து சேர்ந்தவுடன் வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 48 - *வன போஜனம்* க‌ண்ணனை நினை மனமே* க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. ஓர் நாள், ...\nகுணங்குடி மஸ்தான் சாகிப் - குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலு...\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\nஅரியலூர் அடுக்கு தோசை 2 - முன் குறிப்பு: எங்கள் ப்ளாகில் வரும் ‘திங்க’ கிழமையை ரொம்பவும் ரசித்துப் படிப்பவள் நான். அதுவும் தோசை பற்றிய பதிவுகள் ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம். தோசையாயணம் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/209543?ref=archive-feed", "date_download": "2019-12-13T01:11:53Z", "digest": "sha1:BO5NATLNHWYCLFLVD2RHOZ64FDMNKQZV", "length": 8623, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "தனது செயலுக்காக வடகொரிய ஜனாதிபதி என்னிடம் மன்னிப்பு கேட்டார்: டிரம்ப் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோ���்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதனது செயலுக்காக வடகொரிய ஜனாதிபதி என்னிடம் மன்னிப்பு கேட்டார்: டிரம்ப்\nஅண்மையில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனைகளுக்காக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nவடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடிக்கிறது. தங்களின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்காவும், தென் கொரியாவும் மத்திய கொரிய எல்லையில் ராணுவ கூட்டுப்பயிற்சியை நடத்தி வருவதற்கு வடகொரியா கண்டனம் தெரிவித்து வருகிறது.\nஅத்துடன் அமெரிக்காவுக்கான எச்சரிக்கை தான் இந்த ஏவுகணை சோதனைகள் என்று வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்தார். இதனால் மீண்டும் வடகொரியா-அமெரிக்கா இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.\nஇந்நிலையில், தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகளுக்காக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில்,\n‘3 பக்கங்களை கொண்ட அழகான கடிதம் கிம் ஜாங் உன்னிடம் இருந்து எனக்கு வந்தது. அந்த கடிதத்தில், அவர் அபத்தமான மற்றும் அதிக செலவழிக்க கூட்டுப்பயிற்சி குறித்து புகார்களை தெரிவித்துள்ளார். அத்துடன் கூட்டுப்பயிற்சியை எச்சரிக்கும் விதமாக, ஏவுகணை சோதனைகளை நடத்தியதற்காக மன்னிப்பு கோரினார்.\nஅதே சமயம் கூட்டுப்பயிற்சி எப்போது நிறுத்தப்படுகிறதோ, அப்போது ஏவுகணை சோதனைகளும் நிறுத்தப்படும் என உறுதியளித்துள்ளார். அணு ஆயுதம் குறித்த பேச்சுவார்த்தைக்காக என்னை மீண்டும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்’ என கூறியுள்ளார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/money", "date_download": "2019-12-12T23:52:40Z", "digest": "sha1:ZYO5MPTENOCXLC6QVMVANTX2NNOCXOUK", "length": 18835, "nlines": 156, "source_domain": "tamil.asianetnews.com", "title": "money: Latest News, Photos, Videos on money | tamil.asianetnews.com", "raw_content": "\nகருப்பு பணம் இல்லேனா அரசியலே இல்லை: முதலமைச்சர் பேச்சால் சர்ச்சை \nகருப்பு பணத்தில்தான் அரசியலே நடக்கிறது என ராஜஸ்தான் முதலவர் அசோக் கெலாட் வெளிப்படையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nலட்சுமி ராமகிருஷ்ணன் விளம்பரத்தை நம்பி நகை கடையில் முதலீடு செய்து 17 கோடியை கோட்டை விட்ட மக்கள்..\nதமிழ் மற்றும் மலையாள திரையுலகில் சிறு, சிறு வேடங்களில் நடித்து வந்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை மிகவும் பிரபலமாக்கியது என்றால், அது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி தான்.\nஎன்கவுண்டர் செய்த போலீசாரர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு.. அறிவிப்பை வெளியிட்ட பிரபல தொழிலதிபர்..\nதெலுங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச்சாவடி அருகே 26 வயது பெண் மருத்துவரை லாரி ஓட்டுனர் உள்ளிட்ட நால்வர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்றனர். இக்கொடூர கொலை வழக்கில் லாரி ஓட்டுனர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.\nவங்கியில் எத்தனை கோடி பணம் டெபாசிட் செய்தாலும் கிடைக்கப்போகும் காப்பீட்டு தொகை \"ஒரு லட்சம்\" மட்டுமே...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிடிஐ ரிசர்வ் வங்கியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் கிடைத்து உள்ளது. அதில் டெபாசிட் செய்துள்ள பணத்தின் அடிப்படையில் வட்டியையும் கணக்கிட்டு ஒரு லட்சம் வரை காப்பீடு வழங்கலாம் என தெரிவித்துள்ளது.\n105 நாட்களுக்கு பிறகு ஜாமீன்... விடுதலையாகிறார் ப.சிதம்பரம்..\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.\nஇப்படி செய்தால் ... செல்வம் வீடு தேடி வருமாம்..\nவீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் வைக்கக் கூடாது. இது இறைவனுடைய சக்தியை குறைக்க செய்யும். ஆன்மீக அதிர்வுகளும் குறையும்.\nஅதிகாரியை ஜட்டியுடன் அலறவிட்ட விபச்சார அழகி ஹோட்டல் ரூமில் வைத்து பணம் நகை அபேஸ் ஹோட்டல் ரூமில் வைத்து பணம் நகை அபேஸ் \nகோயம்பேடு விடுதியில் ஓய்வு பெற்ற வருவாய் துறை அதிகாரியிடம் நகை, செல்போன், பணத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடிய வி���சார அழகியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\n மூதாட்டியிடம் பழைய ரூபாய் நோட்டுக்கள்... கையில் 46 ஆயிரம் வைத்துக்கொண்டு சிகிச்சை பெற முடியாமல் தவிக்கும் வேதனை...\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து ஏதும் அறியாமல் இது நாள் வரை தாங்கள் சேர்த்து வைத்திருந்த பணமான 46 ஆயிரம் ரூபாயை மாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர்.\nகட்டுக்கட்டாக பறந்து வந்த 2000 ரூபாய் நோட்டுக்கள். ரோட்டில் சென்றவர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்..\nகொல்கத்தாவில் இயங்கிவரும் ஹாக் என்ற வணிக நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அந்த கட்டிடத்தின் அடுக்கடுக்கான தளங்களிலிருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் வெளியே வீசப்பட்டு உள்ளது.\n மனைவியுடன் கூட்டுறவு சங்க இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு \nகடன் நெருக்கடியால் கூட்டுறவு சங்க இயக்குனர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇப்பவே என்ன ஒரு வில்லத்தனம்.. சிறுவனை கடத்தி 3 லட்சம் கேட்டு மிரட்டிய 10 ஆம் வகுப்பு மாணவன்.. சிறுவனை கடத்தி 3 லட்சம் கேட்டு மிரட்டிய 10 ஆம் வகுப்பு மாணவன்..\nதெலுங்கானா மாநிலத்தில் உள்ளது மீர்பேட் என்ற பகுதி. இங்கு வசித்து வந்த ஒரு தம்பதியினரின் 7 வயது சிறுவன் திடீரென காணாமல் போயுள்ளார்.\nமனைவி பணம் அனுப்பாததால் பெற்ற குழந்தையை துடி துடிக்க அடிக்கும் மனித மிருகம்...\nஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் வசித்து வந்தவர் ஈஷா. இவரது மனைவி பெயர் மகாலட்சுமி. தற்போது இவர் அரபு நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.\nஅமெரிக்க அதிபரையே தெறிக்கவிட்ட பெண் நீதிபதி.. 14 கோடி அபராதம் போட்டு அதிரடி..\nஅறக்கட்டளை பணத்தை தன் சொந்த செலவுக்காக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுக்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு பெண் நீதிபதி ஒருவர் 2 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளார். இது சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் \"டொனால்ட் ட்ரம்ப் பவுண்டேஷன்\" என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார்.\nபிச்சையெடுத்த மூதாட்டியின் பையில் கட்டுக்கட்டாக பணம், நகை, பேங்க் பாஸ்புக்..\nபுதுச்சேரியில் கோவில் வாசலில் ப��ச்சை எடுத்துக் கொண்டிருந்தவர்களை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்திய போது மூதாட்டி ஒருவரின் பையில் நகை, பணம், பேங்க் பாஸ்புக் ஆகியவை இருந்தது தெரியவந்தது.\n\"கமலுக்கு கட்சி நடத்த எங்கிருந்து காசு வருது\"... ப்ரஸ் மீட்டில் சபாஷ் கேள்வி... அதற்கு கமலின் ' 'நச் ' பதில் இதுதான்....\nகடந்த 1960ம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல்ஹாசன்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n20 கோடியை விதைத்து 200 கோடியை பெறுவதுதான் அவர்களின் அரசியல்.. 'புட்டுப் புட்டு' வைக்கும் பழ.கருப்பையா வீடியோ\nநித்யானந்தா அழைத்தால் கண்டிப்பாக 'கைலாஷா' செல்வேன்.. சர்ச்சை கிளப்பும் வீடியோ வெளியிட்ட எஸ்.வி.சேகர்..\nஆபாச படம் அப்லோட் பண்ண அடுத்த நொடியே அதிரடி கைதான கிறிஸ்டோபர்.. இளைஞர்களிடையே பீதியை கிளப்பிய காவல்துறை..\nரஜினிகாந்த்தாக இருந்து அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஸ்டாராக நீடிக்கும் 5 யுத்திகள் இதோ..\n'திக் திக்' எரித்து கொல்லப்பட்ட பெண் மருத்துவரை லாரியில் கடத்தும் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ வெளியீடு..\n20 கோடியை விதைத்து 200 கோடியை பெறுவதுதான் அவர்களின் அரசியல்.. 'புட்டுப் புட்டு' வைக்கும் பழ.கருப்பையா வீடியோ\nநித்யானந்தா அழைத்தால் கண்டிப்பாக 'கைலாஷா' செல்வேன்.. சர்ச்சை கிளப்பும் வீடியோ வெளியிட்ட எஸ்.வி.சேகர்..\nஆபாச படம் அப்லோட் பண்ண அடுத்த நொடியே அதிரடி கைதான கிறிஸ்டோபர்.. இளைஞர்களிடையே பீதியை கிளப்பிய காவல்துறை..\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா… கடுமையாக எதிர்க்கும் ஸ்டாலின் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஇதய நோய் உள்ளவங்களுக்கு எகிப்து வெங்காயம் ரொம்ப நல்லது அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி அறிவிப்பு \nவெர்ஜின் பசங்களின் தலைவனுக்கு கைகொடுக்கும் தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்... 'ஆயிரம் ஜென்மங்கள்' படக்குழுவின் அடுத்த சர்ப்ரைஸ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/priya-070116.html", "date_download": "2019-12-13T00:44:30Z", "digest": "sha1:3JJSSJ7XENTY5JBMOUXI4U7J3KTNNC4O", "length": 13887, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரியாவின் திருத்தம்! | Priyanka and Priya in Tirutham - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி பிறந்தநாள் முன்னிட்டு தர்பார் ட்ரைலர் வெளியிட திட்டம்\n9 hrs ago ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\n10 hrs ago “பேப்பர் பாய்” பூஜை போட்டாச்சு.. படப்பிடிப்பு ஆரம்பம்\n11 hrs ago பதக்கம் வென்ற மகள்… நெகிழ்ச்சியில் தலைவாசல் விஜய்\n11 hrs ago இவர்தான் ஆசியாவின் செக்ஸி லேடி... பிரியங்காவுக்கு எத்தனையாவது இடம்\nLifestyle இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nFinance உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\n யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇரண்டு நாயகிகளுடன் திருத்தம் மூலம் மீண்டும் அமர்க்களப்படுத்த வருகிறார்தூத்துக்குடி நாயகன் ஹரிகுமார்.\nதூத்துக்குடிப் படத்தை தயாரித்து ஹீரேவாக நடித்தவர்தான் ஹரிக்குமார். டான்ஸ்மாஸ்டரான ஹரிக்குமார், அடுத்த படத்திற்கு அமர்க்களமாக தயாராகி விட்டார்.\nதிருத்தம் என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்தை பொன்ராமன் என்கிறவர்இயக்கவுள்ளார். இவர், எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் அசோசியேட்டாக இருந்தவர்.திருத்தம் மூலம் தமிழ் திரையுலகின் புதிய இயக்குநராக அவதாரம் எடுக்கிறார்.\nஹரிக்குமாருக்கு இதில் இரண்டு ஜோடிகள். ஒருவர் பிரியா. புலன் விசாரணை -2படத்தின் நாயகிகளில் ஒருவர். படு பிரமாதமாக இருக்கிறார் பிரியா. இன்னொருவர்வெயில் நாயகிகளில் ஒருவரான பிரியங்கா.\nஇருவருக்கும் இப்படத்தில் சம வேடங்களாம். இருவருமே படு கிளாமர் சுந்தரிகள்என்பதால் மட்டும் இந்த வாய்ப்பு இல்லையாம், நன்கு நடிப்பவர���கள் என்பதால்நடிப்புக்கு நிறைய காட்சிகளை வைக்கப் போகிறாராம் பொன்ராமன்.\nபிரியாவும், பிரியங்காவும் தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் ஹாட் கேக்ஸ்.ஆட்டத்திலும், நடிப்பிலும் அமர்க்களப்படுத்துகிறார்கள். அத்தோடு படு அழகாகவும்இருக்கிறார்கள். பிரியங்காவை விட பிரியாதான் இப்போது அதிகம் விரும்பும்நாயகியாக மாறியிருக்கிறார்.\nமுதல் படமான புலன் விசாரணை-2 இன்னும் முடியாத நிலையில், அதற்குள்பிரியாவைத் தேடி நிறைய பட வாய்ப்புகளாம். இதில் சிலவற்றை ஒப்புக் கொண்டுகால்ஷீட் கொடுக்க ஆரம்பித்து விட்டார் பிரியா.\nஇந்த ஆண்டின் இறுதிக்குள் பிரியா, முன்னணிக்கு வருவார் என்று அவரதுதிறமைகளைப் புரிந்து கொண்டுள்ள திரையுலக கணக்காளர்கள் கையில் அடித்துசத்தியம் செய்கிறார்கள்.\nஇதே கருத்தில்தான் உள்ளார் பொன் ராமனும். அதேபோல பிரியங்காவும் பொளந்துகட்டுவார் பாருங்கள் என்கிறார் அவர்.\nதிருத்தம் படத்தையும் ஹரிக்குமாரே இயக்குவார். தூத்துக்குடி படத்தின் பாதிக்கு மேல்இயக்குநர் சஞ்சய் ராமுக்கும் அவருக்கும் இடையே ஏழரையாகிப் போய் பாதிப்படத்திற்கு மேல் ஹரிக்குமாரே இயக்கினார் என்றார்கள். ஆனால் முழுப் படத்தையும்நான் தான் இயக்கினேன் என்றார் ஹரிக்குமார்.\nதிருத்தம் படத்திலும் பொன்ராமனை முழுமையாக இயக்க விடுவாரா அல்லதுராவனணாக மாறி ராமனை விரட்டி விடுவாரா என்று பெட் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் கோலிவுட்டார்.\nஅடித்தல், திருத்தல் ஏதும் இல்லாமல் படம் வந்தா சரி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇது எப்டி இருக்கு.. ரஜினியின் தெறிக்கவிட்ட அனல் பறக்கும் எவர்க்ரீன் பஞ்ச் டயலாக்ஸ்\nஇருட்டு நடிகையின் முரட்டுக் கவர்ச்சி.. வைரலாகும் போட்டோ\nதலைவர் 168 கதை இதுதான்.. மறைமுகமாக அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nதமிழ் சினிமாவில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட வேதிகா\nட்விட்டரில் ட்ரெண்ட் ஆன ரஜினிகாந்த் பிறந்த நாள்\nகுண்டு வெற்றிவிழாவில் கலந்துகொண்ட பா. ரஞ்சித்\nகேரளாவில் திருவிழாவாக கொண்டாடிய மாமாங்கம் திரைப்படம்\nரஜினிக்கு வாழ்த்து கூறிய இயக்குனர் பா ரஞ்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/nayanatara-061209.html", "date_download": "2019-12-13T00:42:48Z", "digest": "sha1:R4ZHNG6J43525DGUVLZ4YQRHU5TAO4NM", "length": 12416, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நயனாவைக் காக்கும் கனபாடிகள் | Nayanatara under producers protection - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி பிறந்தநாள் முன்னிட்டு தர்பார் ட்ரைலர் வெளியிட திட்டம்\n9 hrs ago ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\n10 hrs ago “பேப்பர் பாய்” பூஜை போட்டாச்சு.. படப்பிடிப்பு ஆரம்பம்\n10 hrs ago பதக்கம் வென்ற மகள்… நெகிழ்ச்சியில் தலைவாசல் விஜய்\n11 hrs ago இவர்தான் ஆசியாவின் செக்ஸி லேடி... பிரியங்காவுக்கு எத்தனையாவது இடம்\nLifestyle இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nFinance உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\n யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிம்புவுடன் காதலில் விழுந்து, பின்னர் மோதலில் நுழைந்து, காதல் முறிந்து, தெலுங்கில் அடைக்கலம் புகுந்துள்ளநயனதாரா , அவர் நடித்தும் வரும் படத்தின் தயாரிப்பாளரின் முழுப் பாதுகாப்பில் உள்ளாராம்.\nசிம்பு சங்காத்தமே வேண்டாம் என கூறி விட்ட நயனதாரா இப்போது தெலுங்கில் பிரபாஸுடன் ஜோடி போட்டுயோகி என்ற படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத்தில் முகாமிட்டு நடித்து வரும் நயனதாரா பேசாமல்இங்கேயே செட்டிலாகி விடலாமா என்று யோசித்து வருகிறாராம்.\nசிம்புவின் டாடியான தாடி தொலைபேசியில் விடுத்த மிரட்டலிலிருந்து இன்னும் நயனதாரா மீளவில்லையாம்.அந்தப் பிரச்சினையயை படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திர ரெட்டி சரி செய்து விட்டாலும் கூட நயனதாரா இன்னும்மிரட்சியில் இருப்பதால், அவருக்கு அன்பாகவும், அரவணைப்பாகவும் ரெட்டி இருக்கிறாராம்.\nநயனதாராவின் பாதுகாப்புக்காக 2 செக்யூரிட்டி ஆட்களை நிரந்தரமாகப் போட்டுள்ளார். சபாரி சூட்டில்ஆஜானுபாகுவாக காட்சி தரும் இவர்கள் எப்போதும் நயனதாரா கூடவே இருக்கிறார்களாம். செட்டுகளில்அறிமுகம் இல்லாத யாரும் ந���னதாராவை சந்திக்க இந்த கனபாடிகள் அனுமதிப்பதில்லை.\nஇந்தப் படத்தை முடித்து விட்டு சொந்த ஊருக்குப் போய் அச்சன், அம்மையைப் பார்த்து மனம் விட்டு அழுதுவிட்டு வரலாம் என்றிருக்கிறாராம் நயனதாரா. அப்போதுதான் அடுத்தடுத்து படங்களில் நடிக்க எனர்ஜிகிடைக்கும் என்பது நயனாவின் எண்ணம்.\nசிம்புவை வெட்டிவிட்ட பின் தமிழிலும் அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்தவண்ணம் தான் உள்ளன. ஆனால்தெலுங்கில் நடித்து வருவதால தமிழ்ப் படங்களை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளாராம் நயனதாரா.\nஒரு காதலால் எவ்வளவு பிரச்சனை...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇது எப்டி இருக்கு.. ரஜினியின் தெறிக்கவிட்ட அனல் பறக்கும் எவர்க்ரீன் பஞ்ச் டயலாக்ஸ்\nதலைவர் 168 மட்டுமில்ல.. நாம ஆவலா எதிர்பார்த்த ‘அந்த’ பிரமாண்ட படத்தோட படப்பிடிப்பும் தொடங்கிடுச்சு\nசூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா.. அது இவர் மட்டும்தாங்க\nதமிழ் சினிமாவில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட வேதிகா\nட்விட்டரில் ட்ரெண்ட் ஆன ரஜினிகாந்த் பிறந்த நாள்\nகுண்டு வெற்றிவிழாவில் கலந்துகொண்ட பா. ரஞ்சித்\nகேரளாவில் திருவிழாவாக கொண்டாடிய மாமாங்கம் திரைப்படம்\nரஜினிக்கு வாழ்த்து கூறிய இயக்குனர் பா ரஞ்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/108-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0.html", "date_download": "2019-12-12T23:47:40Z", "digest": "sha1:DU3VYFYWTVZS4AUV6UC6GQHHNEGIQPVK", "length": 7811, "nlines": 199, "source_domain": "www.dialforbooks.in", "title": "108 திவ்ய தேசம் திருயாத்திரை – Dial for Books", "raw_content": "\n108 திவ்ய தேசம் திருயாத்திரை\n108 திவ்ய தேசம் திருயாத்திரை, சூலூர் கலைப்பித்தன், கலைப்பித்தன் இலக்கிய, இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளை, 33, பழனியப்பத் தேவர் சந்து, சூலூர் அஞ்சல், கோயமுத்தூர் 641402, விலை 300ரூ.\nஇந்தியாவில் உள்ள 108 திவ்ய தேசங்கள் பற்றிய அருமையான குறிப்புகளுடன் இந்த கோவில்கள் அமைந்து இருக்கும் ஒவ்வொரு ஊருக்கும் எப்படி செல்வது எங்கே தங்குவது போன்ற பயனுள்ள குறிப்புகளையும் தாங்கி இருக்கும் இந்த புத்தகம் 108 திவ்ய தேச யாத்திரை செல்ல முடியாதவர்களுக்கும், செல்ல விரும்புகிறவர்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. நன்றி: தினத்தந்தி, 9/10/13.\nவட்டி ஓர் உயிர்க்கொல்லி, நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சால��, தி.நகர், சென்னை 17, விலை 40ரூ.\nவட்டியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த உண்மை சம்பவங்களை எடுத்துக் கூறும் புத்தகம் இது. தொடக்கத்தில் வணிகர்களை மட்டுமே வட்டமிட்டுக் கொண்டிருந்த வட்டி தற்போது ஏழை மக்களை உயிர் கொல்லி நோய்போல் தொற்றிக் கொண்டுவிட்டது. வட்டிக்கான வாசல்களை அடையாளங்காட்டும் இஸ்லாம் மானுடவர்க்கத்தை வாழ்வாங்கு வாழ பல அறவுரைகளை கூறியுள்ளது. இதை பின்பற்றி ஆசிரியர் தாழை மதியவன் வட்டியால் ஏற்படும் தீங்கு குறித்து விளக்கி கூறி இருப்பது பாராட்டத்தக்கது. நன்றி: தினத்தந்தி, 4/4/2012.\nஆன்மிகம், உண்மை சம்பவங்கள்\t108 திவ்ய தேசம் திருயாத்திரை, இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளை, கலைப்பித்தன் இலக்கிய, சூலூர் கலைப்பித்தன், தினத்தந்தி, நேஷனல் பப்ளிஷர்ஸ், வட்டி ஓர் உயிர்க்கொல்லி\n« இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள்\nதொல்காப்பியர் வழியில் நாட்டுப்புலவியல் »\nகாந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்\nபிள்ளை பாடிய தந்தை தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/60648-adithya-varma-in-lisbon.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-13T00:45:49Z", "digest": "sha1:G3X6I3S7ZXDMHQAFI5EVQZI5GZIPTWRU", "length": 11140, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "லிஸ்பனில் நடைபெறும் 'ஆதித்ய வர்மா, படப்பிடிப்பு! | Adithya Varma in Lisbon", "raw_content": "\nகேப்டன் கோஹ்லி புதிய உலக சாதனை\nசஸ்பென்ஸ் கொடுத்த தலைவர் 168 டீம்.. கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரஜினி... வைரல் வீடியோ..\nப்ரீபெய்டு முறையில் மது விற்பனை.. முதலமைச்சரின் அடுத்த அதிரடி..\nபிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\nலிஸ்பனில் நடைபெறும் 'ஆதித்ய வர்மா, படப்பிடிப்பு\nதெலுங்கில், வெற்றிபெற்ற 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தை, தமிழில் 'வர்மா' என்ற பெயரில் இயக்குனர் பாலா ரீமேக் செய்து, பின்னர், கைவிடுவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்த‌ நிலையில், 'ஆதித்ய வர்மா' என்கிற பெயரில் மீண்டும் 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படம் த‌மிழில் ரீமேக்காகிறது.\nஇந்த திரைப்படத்திலும், விக்ரமின் மகன் துருவே, கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், ப்ரியா ஆனந்த், அன்பு தாஸன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.\nகிரீசாயா இப்படத்தை இயக்க, ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்யகிறார், மேலும், அர்ஜுன் ரெட்டி படத்திற்கு, இசையமைத்த ரதன் இப்படத்திற்க���ம் இசையமைத்து வருகிறார்.\nதற்போது, 'ஆதித்ய வர்மா' படக்குழு, போர்ச்சுகலின் தலைநகரமான, லிஸ்பனில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர், இந்நிலையில் படப்பிடின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழுவினர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். .\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவிஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வருவார்: பிரேமலதா விஜயகாந்த்\nஜம்மு காஷ்மீா் மாநிலத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவிடத்தில் பிரிட்டன் இங்கிலாந்து அதிகாரிகள் மரியாதை\n49 குழந்தைகளுக்கு தந்தையான மருத்துவர் - எப்படி சாத்தியமானது\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\n5. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n6. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\n7. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிக்ரம் மகனுக்கு குவியும் ரசிகர்கள்.... ட்விட்டரில் ட்ரெண்டாகும் த்ருவ் விக்ரம்\nதுருவ் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு வெளிவந்த ஆதித்யா வர்மா படத்தின் பாடல்\nவிக்ரமின் மகன் துருவ் நடித்துள்ள ஆதித்யா வர்மா டிசர் எப்படி இருக்கு\nஆதித்ய வர்மா வெளியிட்ட ரகசியம்....\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\n5. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n6. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\n7. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் ��ரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\nரஜினியின் படப் பெயர்களில் அட்டகாசமான வாழ்த்து தெரிவித்த பிரபு.. வைரலாகும் வீடியோ..\n2-ஆவது மனைவி மீது காதல்.. முதல் மனைவி எரித்துக்கொலை - கணவர் கைது\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-12-13T00:03:06Z", "digest": "sha1:FUS5TLTHPOGJ4OZECU2JG6BD5GXG4AYL", "length": 37574, "nlines": 330, "source_domain": "www.akaramuthala.in", "title": "ஈழம் Archives - Page 2 of 40 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nமுள்ளிவாய்க்கால் துயர 10 ஆம் ஆண்டு நினைவு நாள் – அரசவைத் தொடக்க 3 ஆம் ஆண்டு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 மே 2019 கருத்திற்காக..\nவைகாசி 03, 2050 / மே 17, 2019 முற்பகல் 9.00 – நண்பகல் 12.00 பிலடெல்பியா\nநினைவேந்தல் நாளில் கறுப்புப்பட்டி அணிவோம் மரம் நாட்டுவோம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 மே 2019 கருத்திற்காக..\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் – தலைமையர் வி.உருத்திரகுமாரன் பெரும் இனவழிப்பொன்றின் ஊடாகத் தமிழர் தேசத்தை வன் கவர்வு செய்த, மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் கூட்டுப்பெருந்துயரின் நாளாகிய தமிழீத் தேசியத் துக்க நாளில், இரண்டு செயற்பாடுகளைத் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நிகழ்த்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தப் பத்து ஆண்டுகளிலும் தமிழ்…\nயாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் ஐ.நா.வே தலையிடு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 மே 2019 கருத்திற்காக..\nயாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் ஐ.நாவின் தலையீட்டைக்கோரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இலங்கை அரசின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில், ஐ.நா மனித உரிமை அவையின் கண்காணிப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் கோரியுள்ளார். இது தொடர்பில் ஐ.நா மனித உரிமை அவை ஆணையாளர் மிசெல் பசேலே அம்மையார்(Michelle Bachelet) அவர்களுக்கு எழுதியுள்ள மடலில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை நீக்குவதாக இலங்கை அரசாங்கம் பல தடவைகள் ஐ.நாவுக்கும் அனைத்துலகக் குமுகாயத்திற்கும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், அதற்கு மாறாகக் கைது செய்யப்பட்டுள்ள யாழ்ப்…\nஇலங்கைத் தமிழ் நிலப் பகுதிகளில் வெடிகுண்டுகள் மூலம் படுகொலைகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 ஏப்பிரல் 2019 கருத்திற்காக..\nஇலங்கைத் தமிழ் நிலப் பகுதிகளில் வெடிகுண்டுகள் மூலம் படுகொலைகள் உயிர்ப்பு நாளன்று (21.04.2019) காலை 8.30 மணி முதல் 9.15மணிக்குள்ளாக, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்க் கொழும்பு தேவாலயம், சாங்குரிலா நட்சத்திர விடுதி, கிங்சுபரி நட்சத்திர விடுதி, சின்னமான் பெரு நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு தேவாலயம் ஆகிய ஆறு இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. தொடர்ந்து நண்பகல் இரண்டு மணியளவில், தெஃகிவலாவிலும், கொழும்பு தெமடகொட பகுதியிலும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. 3 நாளுக்குப் பின்னர் இலங்கை கம்பஃகாவில் நீதிமன்றம் அருகே மீண்டும்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான வேட்புமனு பதிவு தொடங்கியது : சித்திரை 14/ஏப்பிரல் 27இல் தேர்தல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 மார்ச்சு 2019 கருத்திற்காக..\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான வேட்புமனு பதிவு தொடங்கியது : சித்திரை 14/ஏப்பிரல் 27இல் தேர்தல் ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்கும் போராடிவருகின்ற மக்களாட்சி வடிவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இருக்கின்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாம் தவணைக் காலத்துக்கான வேட்புமனு பதிவு மார்ச்சு 10ஆம் நாளன்று தொடங்கியது. எதிர்வரும் 20ஆம் நாள் நள்ளிரவு வரை வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட இருக்கின்றன. எதிர்வரும் தேர்தல் ஏப்பிரல் 27ஆம் நாள் தேர்தல் புலம்பெயர் நாடுகளில் இடம்பெற இருக்கின்றது. தேர்தல் நடைமுறை விதிகள் , வேட்புமனுக்கள்,பிற விவரங்கள்…\nவெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 மார்ச்சு 2019 கருத்திற்காக..\nஇலங்கை இனப்படுகொலைக் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் – தமிழ்த் தேசியக் கூ��்டமைப்பு வலியுறுத்தல் கொழும்பு, மார்ச்சு 23 இலங்கை இனப்படுகொலைக் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று அந்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. முன்னதாக, இலங்கையில் இறுதிப் போரின்போது நிகழ்ந்த இனப்படுகொலைக் குற்றங்கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணையை மேற்கொள்ள அந்நாட்டு அரசுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இரண்டு ஆண்டுகள் காலக்கெடு அளித்தது. இதற்கு அடுத்த நாளிலேயே தமிழ்த்…\nஇராகுல் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் தோற்கடிக்கப்பட வேண்டும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 மார்ச்சு 2019 கருத்திற்காக..\nஇராகுல் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் தோற்கடிக்கப்பட வேண்டும் பேச்சுமுறை, அணுகு முறை, பெரும் மாற்றத்திற்கான பயணம், கலந்துரையாடல்கள், செய்தியாளர் கூட்டம் முதலான பலவற்றில் இராகுலின் பங்கு சிறப்பாகவே உள்ளது. நரேந்திர(மோடியை) – அவரின் பா.ச.க. கட்சியைத் – தோற்கடிப்பதற்கு ஏற்றவராகவே அவர் திகழ்கிறார். மதவெறி பிடித்த, பொய்யிலே புரளும் பா.ச.க.வைத் தோற்கடிக்க மாநில முதன்மைக்கட்சிகள் ஒன்று சேரவில்லை. இந்தச் சூழலில் பா.ச.க. ஆட்சியை அகற்ற இராகுல் ஏற்றவராகவே உள்ளார். எனவே, அவர் தேர்தலில் போட்டியிடுவதும் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் இடம்பெறுவதும் தேவையாக உள்ளது. அதே நேரம்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 பிப்பிரவரி 2019 கருத்திற்காக..\nகவனயீர்ப்புப் போராட்டம் மாசி 11, 2050 திங்கள் 25.02.2019 முற்பகல் 10மணி -நண்பகல் 12மணி 10, தெளனிங்கு தெரு எதிரில்/OPPOSITE 10 DOWNING STREET, இலண்டன் / LONDON, SW1 [அருகிலுள்ள தொடருந்து நிலையம்: Westminster] தாயகத்தில் நடைபெறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார், உறவினர்கள், பொதுமக்களால் நடத்தப்படும் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு பிரித்தானியத் தமிழர் பேரவை முழு ஆதரவு வழங்குகிறது. மேலும், இப்போராட்டத்தில் தாயகத்திலும் புலம்பெயர் நாட்டிலும் பொதுமக்கள் அனைவரையும் மிக எழுச்சியுடன் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். பிரித்தானியத் தமிழர் பேரவை\nதமிழின அழிப்பைத் தமிழீழத் தேசம் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 பிப்பிரவரி 2019 கருத்திற்காக..\nதமிழின அழிப்பைத் தமிழீழ���் தேசம் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை – உருத்திரகுமாரன் இலங்கை அரசின் தமிழின அழிப்பைத் தமிழீழத் தேசம் வரலாற்றில் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை. சிங்களத்தின் இனஅழிப்பே தமிழீழத் தாயகம் உருவாகக் காரணமாக இருந்தது என்பதனை வரலாறு பதிவு செய்யும் போது இனஅழிப்பில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் அமைதியாக உறங்குவார்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். கடந்த பெப்பிரவரி மாதம் 15ஆம் நாள் வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் நடந்த ஒரு பொதுக்கூட்டமொன்றில், அங்குக் கூடியிருந்த தமிழ் மக்களை நோக்கித்…\nஇலண்டனில் ‘ஈகைப்பேரொளி’ முருகதாசனின் 10ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 பிப்பிரவரி 2019 கருத்திற்காக..\nசிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாகக் கொன்றழிக்கப் பட்டுக்கொண்டிருந்த போது “அனைத்துத் தேயமே ஈழத்தமிழர்களைக் காப்பாற்று” என உரத்துக் குரல் கொடுத்தவாறு தீயிற்கே தன்னை இரையாக்கிய மாவீரன் ஈகைப்பேரொளி முருகதாசனின் 10ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இலண்டனில் வணக்க நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது. பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் (Holders Hill Rd, London NW7 1NB எனும் முகவரியில் அமைந்துள்ள) ஈகைப்பேரொளி முருகதாசன் முதலான 21 உயிர் ஈகையர் நினைவுக் கல்லறையில் ‘ஈகைப்பேரொளி’ முருகதாசன் உயிர்க்கொடை யளித்த (தியாகமரணமடைந்த)…\nமாவீரர் நாள் வணக்கமும் உறுதிமொழியும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 நவம்பர் 2018 கருத்திற்காக..\nமாவீரர் நாள் வணக்கம் தாய்மண் காக்க தம்முயிர் நீத்த மாவீரர்களை வணங்கிப் போற்றுவோம் விடுதலைப்போரிலும் இன அழிப்புப் படுகொலைகளிலும் உயிர்நீத்த மக்களும் மாவீரர்களே விடுதலைப்போரிலும் இன அழிப்புப் படுகொலைகளிலும் உயிர்நீத்த மக்களும் மாவீரர்களே அவர்களையும் தலைவணங்கிப் போற்றுவோம் அவர்கள் கனவை நனவாக்குவதே உண்மை வணக்கம் என்பதால் அவர்களின் கனவை நனவாக்குவோம் மாவீரர் நாள் உறுதிமொழி “மொழியாகி, எங்கள் மூச்சாகி – நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி மாவீரர் நாள் உறுதிமொழி “மொழியாகி, எங்கள் மூச்சாகி – நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி விழிமூடு இங்கு துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி விழிமூடு இங்கு துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி இழிவாக வாழோம் தமிழீழப் போரில்…\nபுறநானூற்றுப் படைத் தலைவர் பிரபாகரன் வாழ்க\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 நவம்பர் 2018 கருத்திற்காக..\nபுறநானூற்றுப் படைத் தலைவர் பிரபாகரன் வாழ்க தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன், திருவள்ளுவர் கூறும் படைமாட்சி இலக்கணத்திற்கேற்ப செம்மாந்த படை அமைத்தவர். உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையு ளெல்லாந் தலை. (குறள் 761) என்கிறார் திருவள்ளுவர். இதற்கு விளக்கம் தரும் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், “அரசுக்குரிய செல்வங்களுள் படையே முதன்மையானது. அப் படையும் காலத்திற்கேற்பப் பல்வகைப் பகுதிகளும் பொருந்தி இருத்தல் வேண்டும். போர் முகத்தில் உண்டாகும், உறுப்பிழத்தல், உயிர்போதல் துன்பங்கட்கு அஞ்சாது இருத்தல்வேண்டும். ‘வெல் அல்லது வீழ்’ என்ற குறிக்கோளையுடையதாய் இருத்தல் வேண்டும்….\n« முந்தைய 1 2 3 … 40 பிந்தைய »\nநாணமின்றி நடுநிலை தவறும் விசய் தொலைக்காட்சி\nஎத்தனை திலீபன்கள் வந்தாலும் நாம் விழித்தாலன்றி விடியாது\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார�� திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க –\tஇலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n மிகத் தாமதமாக இன்றுதான் இந்தப் பதிவைப் பார்க்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - அற்புதமான, உள்ளத்தை உருக்கும் பதிவு ஐயா\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/08/unp_53.html", "date_download": "2019-12-12T23:45:15Z", "digest": "sha1:4XZJPENR7E6TXBDKDJD3DTLANIAEYATW", "length": 36980, "nlines": 135, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சஜித்திற்கு வாய்ப்பு வழங்காவிட்டால் UNP க்குள் பூகம்பம் வெடிக்கும், வழங்கினால் புயல் ஏற்படும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசஜித்திற்கு வாய்ப்பு வழங்காவிட்டால் UNP க்குள் பூகம்பம் வெடிக்கும், வழங்கினால் புயல் ஏற்படும்\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான பிரச்சினை காரணமாக அந்த கட்சியில் இருந்து விலகும் அனைவரையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி இணைத்துக்கொள்ளக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nஊழல் குற்றச்சாட்டு இல்லாதவர்கள் மட்டுமே கூட்டணியில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nபொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் இணைய ஐக்கிய தேசியக் கட்சியினர் சிலர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை தொடர்பான விடயம் எனக்கு தெரியாது. வரும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்ளக் கூடாது. தேர்வு செய்து இணைத்துக்கொள்ள வேண்டும். எல்லோரையும் இணைத்தால், மக்கள் சக்தி தைரியம் இழந்து போகும்.\nசஜித் பிரேமதாசவுக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பூகம்பம் வெடிக்கும். வழங்கினால், புயல் ஏற்படும். இந்த இரண்டுக்கும் இடையில்தான் ஐக்கிய தேசியக் கட்சி தனது வேட்பாளரை தெரிவு செய்ய நேரிடும்.\nசுவரோவியங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறி - விஷத்தை நிறுத்த உடனடி கவனம் செலுத்துங்கள்\n- Rauf Hazeer - பின்னூட்டலொன்றில் கீழே உள்ள சுவரோவியத்தை கண்டேன். ஆழமான உணர்வலையை பார்ப்பவர் மனதுள் விதைக்கவல்ல கருப்பொருளை பொரு...\nசுவர்களில் வரையப்படும் ஓவியங்களில், முஸ்லிம்கள் கொடியவர்களாக காட்டப்படும் அவலம்\n- AL Thavam - சுவர்களில் வரையப்படும் ஓவியங்கள் மிகத்திட்டமிட்ட வகையில் வரையப்படுகின்றன. எந்த ஓவியமும் வரைபவர்களின் சுய விருப்பில...\nஹக்கீமையும், றிசாத்தையும் இணைப்பதில்லை - பொதுஜன பெரமுன தீர்மானம்\nஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்த���ில் ரவுப் ஹக்கீமையும், றிசாத் பதியுதீனையும் அரசாங்கத்தில் இணைத்து கொள்வதில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுன த...\nஇஸ்லாத்திற்கு கலங்கம் ஏற்படும் கருத்துக்களை, பதிவிட்ட 3 இலங்கையர்கள் டுபாயில் கைது\nசமூக ஊடகங்களில் இஸ்லாமிய மதத்திற்கு கலங்கம் ஏற்படும் வகையிலான கருத்துக்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் டுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று இலங...\nறிசாத், மஸ்தான், தமிழ் Mp க்கள் பங்கேற்ற கூட்டத்தில் கொஞ்சம் சலசலப்பு\nமன்னார் மாவட்டத்தின் 2019 ஆண்டுக்கான 2 ஆவதும், இறுதியானதுமான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் ...\nமட்டக்களப்பு வைத்தியசாலையில், படுகொலை செய்யப்பட்ட மாணவி\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த காங்கேயனோடை 14 வயது மாணவியொருவருக்கு அதிக மருந...\nபொதுஜன பெரமுன சார்பில் 16 முஸ்லிம் MP க்களை வென்றெடுக்க திட்டம் - விளக்குகிறார் அலி சப்ரி\n- AAM. Anzir - எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில், சகல மாவட்டங்களிலும முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத...\nமுஸ்லிம் காங்கிரஸின் 3 MPக்கள், அரசோடு சங்கமிக்க போகிறார்களா..\n- AL.THAVAM - \"வடக்கு - கிழக்கு சம்மந்தன்,றஊப் ஹக்கீம், றிஷார்ட் பதியுதீன் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது\" - இது கடந...\nஎன்னை ஏமாற்றி விட்டார்கள் - வாசுதேவ\nகடந்த அரசாங்கத்தின் ஊழல், மோசடிகளை கண்டறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை நீடித்து ...\nமூதூர் பிரதேசத்தில் 4 புலிகள் கைது - சில ஆயுதங்களும் பிடிபட்டன\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிரதேசத்தில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் நால்வர் காவல்துறையின் பயங்கரவாத விசாரண...\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எ���க்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nறிசாத், நவவி சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் - அலி சப்ரிக்கு காயம் (படங்கள்)\nமுன்னாள் அமைச்சர் றிஷார்ட் பதியுதீன் மற்றும் முன்னாள் எம் பி நவவி ஆகியோர் முந்தல் , கனமூல பகுதியில் மக்களை சந்திக்க சென்று திரும்பியபோது ...\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2019/08/19/5313/", "date_download": "2019-12-12T23:31:20Z", "digest": "sha1:3TWJTQ7NXHLCMOQ3FBOC2YFA7IMZOPQ3", "length": 7021, "nlines": 74, "source_domain": "www.newjaffna.com", "title": "கொக்குவில் வர்த்தக நிலைய தாக்குதல் - முன்பே எச்சரிக்கப்பட்டதாம்! - NewJaffna", "raw_content": "\nகொக்குவில் வர்த்தக நிலைய தாக்குதல் – முன்பே எச்சரிக்கப்பட்டதாம்\nயாழ்.ஆடியபாதம் வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இரவு ஆவா குழு ரவுடிகள் குறித்த ஹோட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடாத்தியுள்ளனா்.\nஇந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னா் குறித்த ஹோட்டலில் சமூக சீரழிவான நடவடிக்கைகள் நடப்பதாக ஏற்கனவே ஆவாகுழுவால் எச்சாிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇதனை தொடா்ந்தே நேற்று இரவு ஒரு மோட்டாா் சைக்கிளியில் வந்த 3 போ் ஹோட்டல் மீது தாக்குதல் நடாத்தி சென்றுள்ளனர்.\nஇந்த நிலையில் சம்பவம் தொடா்பான விசாரணைகளை பொலிஸாா் மேற்கொண்டுள்லதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n← முல்லைத்தீவில் அ���ிகளவில் கரை ஒதுங்கும் கனியமணல்\nஆழிக்குமரன் ஆனந்தனிற்கு பின்பு ஈழத்திற்கு பெருமைதேடித்தரவுள்ள வல்வெட்டிதுறை சிறுமி →\nயாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக மகேஷ்\nஈழத்தில் தமிழ் இளைஞரின் வியக்க வைக்கும் சாதனை\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n12. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று கலைத்துறையினருக்கு சீரான நிலை காணப்படும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். எதிர்பார்த்த\n11. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n10. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n09. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nஒவ்வொரு நாளும் வெங்காயத்தின் விலை விண்ணைத் தொட்ட வண்ணம் உள்ளது. வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும். தற்போது வெங்காய விலையை கேட்டாலே கண்ணீர் வரும் நிலை\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2012/02/blog-post_22.html?showComment=1329969823538", "date_download": "2019-12-13T00:09:33Z", "digest": "sha1:RWUMG7H6JDMTIYUSZ3XGYM6CAXYEANVI", "length": 50886, "nlines": 260, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: கிண்டில்", "raw_content": "\nகிண்டில் என்பது 3000 புத்தகங்கள் அடங்கிய அடுக்கி வைக்கப்பட்ட ஒரு அலமாரி நம்முடைய பாண்ட் பாக்கெட்டில் எப்போதும் இருப்பது போல. புத்தகப் புழுக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அமேசான் இணையதளத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தங்கள் இலவசமாக தரவிறக்கிக்கொள்ள கிடைக்கிறது. இதில் ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய், தாஸ்தாயேவ்ஸ்கி (இவரது பெயரை உச்சரிக்கும்போது விஸ்கி ஞாபகம் வருவதை தவிர்க்கமுடியவில்லை), சார்லஸ் டிக்கன்ஸ், ஜேன் ஆஸ்டின், மஹாத்மா காந்தி என்று பல அமர காவியங்கள் படைத்த நாயகர்கள் எழுதிய புத்தகங்களும் அடக்கம். கிண்டிலுக்கென்று சல்லிசாக நேற்று அச்சேறிய புத்தகங்களும் நேற்றைக்கே கிடைக்கின்றன.\nடவுன்லோட் செய்துவைத்துக்கொண்டு காலையில் பாத்ரூம் கம்மோடில் உட்கார்ந்து கொண்டு படிக்கலாம். இல்லையேல் நெரிசலான பஸ்ஸில் இடிபாடுகளுக்கு இடையே ஜன்னலோர யுவதியை லுக் விட்டுக்கொண்டேயும் படிக்கலாம். கையில் பிடித்திருப்பது சுலபம். சுமையில்லை. மணிக்கட்டு வலிக்காது. இதில் அமுக்குவதற்கு ரெண்டே பட்டன் தான். அடியில் பவருக்கு ஒன்று நடுவில் மெயின் மெனுவுக்கு இன்னொன்று. பைலட் கேபின் போல ஆயிரம் பட்டன்கள் கொடுத்து ஆங்காங்கே அழுத்தச் சொல்லாததால் குழப்பமேயில்லை. திரையில் தோன்றும் மற்றதெற்கெல்லாம் அதன் மேலேயே டச்சிங் டச்சிங்தான்.\nகிண்டிலின் முழு முதல் அட்வாண்டேஜ் அதன் ஈ-இங்க் டெக்னாலஜியில் உருவாக்கப்பட்டத் திரை மற்றும் இளவம் பஞ்சு போல இருக்கும் அதன் எடை. ஈ-இங்க் பற்றிய விசேட அறிவியல் அறிவு இங்கு தேவையில்லை எனினும் தெரிந்தால் அது நமக்கு மேலும் சுவாரஸ்யமளிக்கும்.\nமொபைல், லாப்டாப் மற்றும் கணினித் திரைகள் எல்.சி.டி என்ற தொழில்நுட்பத்தில் தயாரானவை. இவைகளுக்கு சுயமாகவே வெளிச்சமிடும் தன்மை உண்டு. மின்சாரத்தின் உபயத்தில் ஒளிர்ந்து முன்னால் படங்களையும், எழுத்துக்களையும் நம் பார்வைக்கு விடும். இதனால் பன்னிரெண்டு மணி வெய்யிலில் வேர்க்க விறுவிறுக்க நடுரோட்டில் சென்றுகொண்டிருக்கும் போது யாராவது மொபைலில் அழைத்தால் மர நிழலுக்கு ஒதுங்கி சிகரெட் பற்ற வைப்பது போல ஸ்கிரீனை கையால் பொத்தி கண்களை இடுக்கி சிரமப்பட்டு யாரென்று பார்க்க வேண்டியிருக்கிறது. இல்லையேல் யாராவது கடன்காரனது காலை எடுக்கவேண்டியதாகிவிடும். எப்போதும் திரை ஒளிர்வதற்காக உறிஞ்சும் மின்சாரத்தால்தான் பாட்டரி கற்பூரம் போல கரைகிறது. சீக்கிரம் தீர்ந்துவிடுகிறது.\nபல லட்சம் நுண்ணிய குழல்களுக்குள் கருப்பு மற்றும் வெள்ளை மசியினால் ஆன பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கக்கூடிய குட்டியோண்டு மைக்ரோ சைஸ் மாத்திரைகளை போட்டு மிதக்கவிட்டிருக்கிறார்கள். ஒரு வாசகத்தின் முடிவில் ஃபுல் ஸ்டாப் உருவாக்குவதற்கு மிதக்கும் கருப்பு மாத்திரைகளை திரையின் முன்னுக்கு கொண்டுவந்தால் அந்த இடத்தில் ஃபுல் ஸ்டாப் ரெடி. இப்படியாக திரையில் “A\" ப��டுவதற்கு அதன் கோடுகளின் பாதையில் கருப்பு மை மாத்திரைகள் திரையின் மேல் எழும்பி வரும். ஏனைய இடங்களில் வெள்ளை மசி மாத்திரைகள் மிதந்து கொண்டிருக்கும். இதன் காரணத்தால் ஒரு முறை திரையில் ஒளிர்வது அப்படியே அதில் ஸ்டிக்கர் போல ஒட்டவைத்ததாகிவிடும்.\nஎல்.சி.டி போலல்லாமல் காண்பித்துக்கொண்டே இருப்பதற்கு மின்சாரம் தேவையில்லை. மீண்டும் அடுத்த பக்கம் திருப்பினால் அந்த பக்கத்து வாசகங்களை திரையில் பொருத்திவிட்டு சமர்த்தாக உட்கார்ந்துகொள்ளும். இதனால் விடியவிடியப் படித்தாலும் தூக்கம் கெட்டதால் கண் எரியுமேயன்றி கிண்டிலினால் கண்கள் சிரமப்படுவதில்லை. அந்தப் பிரச்சனைக்கு அது ஜவாப்தாரி ஆகாது. ஒரு முறை முழு சார்ஜ் சாப்பாடு போடுவது ஒரு மாதம் வரை நாம் படிக்க ஏதுவாக கிண்டிலை போஷாக்காக ஓட வைத்திருக்கிறது. இது தான் ஈ-இங்க் டிஸ்ப்ளேயின் வெற்றி ரகசியம்.\nபின்னால் ஒளிரும் தன்மையில்லாததால் பெட்ரூமில் விளக்கணைத்த பின்னர் புள்ளைக்குட்டிகள் தூங்கியவுடன் தலைமாட்டுக்கருகில் வைத்துக்கொண்டு நடுநிசி வரைக்கும் படிக்கமுடியாது. ஒரு மெட்ராஸ் கொசு சைஸ் எல்.ஈ.டி லைட்டாவது அதன் கொண்டையில் சொருகிக்கொள்ள வேண்டும். கிட்டத்தட்டக் காகித புஸ்தகம் போலத்தான். வெளிச்சம் ஏற ஏற படிப்பது சுகம். அரைகுறை வெளிச்சத்தில் படித்தால் சீக்கிரம் சங்கரநேத்ராலயாவில் அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் செய்ய வேண்டிவரும். ஏற்கனவே சாளேஸ்வரம் வந்தவர்கள் கண்ணின் ஃபோகல் லெங்த்துக்கு தக்கவாறு எழுத்துக்களை குண்டாகவோ சன்னமாகவோ வைத்துக்கொள்ளலாம். அர்த்தம் தெரியாத வார்த்தைகளை தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் அப்படியே திரையில் அழுத்திப் பிடித்தால் அமெரிக்கன் டிக்‌ஷனரி திரையில் தோன்றி “இந்தா பிடி” என்று விளக்கத்தை அள்ளித் தெளிக்கிறது.\nஇன்னும் தமிழ்ப் புத்தகங்களுக்கு கிண்டில் இடம் தரவில்லை. தமிழை ஆட்கொள்வதற்கு தொழில்நுட்பம் வளரவேண்டும். காதாரக் கேட்க வேண்டும் என்று விரும்பினால் புத்தகத்தை படித்துக் காண்பிக்கும் “Text-to-Speech\" வசதியும் இருக்கிறது. பெண் குரலில் கேட்டால்தான் உங்கள் மனதுக்குப் பதியும் என்றால் அதையும் மாற்றிக்கொள்ளலாம். வாயில் வாழைப்பழம் வைத்துக்கொண்டு பேசும் அமெரிக்க ஆக்செண்டில் இருப்பதால் புரியுமா என்று பார்க்கவேண்டும். புரியவில்லை என்றால் ஒரு டச்சில் நிதானமாக படிக்கவைக்கலாம். இல்லையில்லை நான் பீட்டர், ஷெல்லி பைரன் ஷேக்கு போன்றோர் என் உறவினர் என்று நீங்கள் சொன்னால் மூச்சு விடாமல் படிக்கச்சொல்லியும் கேட்கலாம்.\nஒரு புஸ்தகம் படித்துக்கொண்டிருக்கும் போது தூக்கம் கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தால் அப்படியே மூடிவைப்பது போல பொசுக்கென்று அணைத்துவிடலாம். அடுத்தமுறை மெனுவில் அந்த புஸ்தகத்துக்கு போனால் நேற்றைக்கு ராத்திரி விட்ட இடத்தில் மறுபடியும் திறக்கிறது. இங்கொன்றும் அங்கொன்றுமாய் பத்து புஸ்தகத்தை தஸாவதானித்தனமாக ஒரே நேரத்தில் படிப்பது எளிது. இரண்டு கைகளால் ஒரே நேரத்தில் இரண்டு ஆவணங்களில் கையெழுத்திடும் கலை போல இரண்டு கண்களால் இரண்டு புஸ்தகம் படிக்க முடிந்தால் அதிசீக்கிரமே ஞானியாகிவிடலாம் என்பது திண்ணம்.\nவைஃபை என்கிற கம்பியில்லா இணைய இணைப்பு மூலமாக புத்தகங்களை சில நொடிகளில் இறக்கிவிடலாம். சயிண்டிஃபிக் அமெரிக்கன் இணையதளம் சிபாரிசு செய்த மூளையைக் கூராக்கும் பத்து நாவல்கள் அமேசானில் இலவசமாக கிடைக்கிறது. அதன் சுட்டி இங்கே: http://www.scientificamerican.com/article.cfmid=fiction-stories-that-sharpen-your-mind நான் இறக்கிய முதல் புத்தகம் எது தெரியுமாid=fiction-stories-that-sharpen-your-mind நான் இறக்கிய முதல் புத்தகம் எது தெரியுமா ஷேக்ஸ்பியரின் மெக்பத். Fair is foul, and foul is fair: Hover through the fog and filthy air என்று படித்துக்கொண்டிருக்கிறேன். எதிர்காலத்தில் இந்த ஈ-இங்க் டெக்னாலஜி கோலோச்சும் என்பதில் திசுவளவும் ஐயமில்லை\n#கிண்டிலில் பல மாடல்கள் உள்ளன. 1500 புத்தகம் சேர்த்து வைத்துக்கொள்ளும் அளவிலிருந்து கிடைக்கிறது. 3G தொலைத்தொடர்பு வசதியுடனும் உள்ளது. கிண்டில் ஃப்யர் என்ற புத்தும்புது மாடல் கலர்த்திரையோடு மார்க்கெட்டில் உலவுகிறது.\n##இப்பதிவின் முகப்புப் படம் அமேசான் கம்பெனியார் அவர்களது வலையில் இழுத்துப் போட்டிருந்தது\n### தொழில்நுட்பப் பதிவெழுதி ரொம்ப நாளாச்சு\n///ஜன்னலோர யுவதியை லுக் விட்டுக்கொண்டேயும் படிக்கலாம். /// i like it... :P\nபி டி எஃப் வடிவில் புத்தகம் இருந்தால், தமிழும் படிக்க முடியுமே என்னுடைய அமேசான் கிண்டிலில் நான் கணையாழி கடைசி பக்கங்கள் படிக்கின்றேன்.\nநானும் கிண்டில் ஒன்று வாங்க யோசித்திருக்கிறேன். ஆனால் Sony Reader உம் நல்லது என பேச்சு அடிபடுகிறது. தெளிவுபடுத்துவீர்களா\nஏற்கனவே ��ன்னிடம் Sony Reader PRS 505 மாடல் ஒன்று இருக்கிறது. பழைய மாடல் என்பதால் பக்கத்திற்கு பக்கம் மாறும்போது திரை கறுப்பாகி எழுத்துக்கள் மீண்டும் தோன்றுவது எரிச்சலூட்டுகிறது.\n ஒவ்வொரு பக்கம் திருப்பும்போதும் திரை கறுப்பாக மாறி பழைய நிலைக்கு வருகிறதா அல்லது எழுத்துக்கள் மட்டும் மாறுகின்றனவா\n எனக்கும் கொஞ்சம் ஷேர் பண்றீங்களா\nஎன்னிடம் உள்ளது கிண்டில் டச். புத்தகத்தை புரட்டுவதுபோல அருமையாக இருக்கிறது. எழுத்துக்கள் மட்டுமே மாறுகிறது.\nகிண்டில் ஃப்யர் இன்னும் கிராண்டாக இருப்பதாக சொல்கிறார்கள். Kindle Definitely worth for money\nஎவ்வளவுதான் வசதிகள் இருந்தாலும், கருப்பு வெள்ளை , பிரௌசர் இல்லை போன்ற காரணங்களால் இந்த இ-ரீடர்கள் ஐ-பாட் முன் தோற்று விட்டன என்று தோன்றுகிறது.. அதனால் தான், அமேசான் புதிய கின்டல் ஃப்யர் டேபிலேட் தொழில் நுட்பத்தில் கொடுத்திருக்கிறது..\nஇந்த பதிவைப் படித்ததும் நானும் ஒரு கிண்டில் வாங்க முடிவு செய்துவிட்டேன் சார். பகிர்வுக்கு நன்றி.\nபுத்தக வடிவில் படிக்கும் திருப்தி கிண்டிலில் கிடைக்கிறது என்கிறீர்களா\nகிண்டிலை வாசிக்கும்போது அங்கங்கே கிண்டல்\nவெகுவாக ரசித்தேன் உங்கள் 'நடை'யை:-)))\nஏற்கெனவே தமிழில் எழுதும் எழுத்தாளனுக்கு- பெயர் புகழ் ஒரு புறம் இருக்கட்டும்- எழுத்தை நம்பி வாழ முடியாத அகௌரவமான சூழல். ராயல்டி கிடையாது. முதல் ப்ரிண்ட்க்கு அச்சிட்ட 1200 புத்தகங்கள் விற்பதற்குள் நாக்குத் தள்ளிவிடுகிறது. இந்த கிண்டில் போன்ற சமாச்சாரங்கள் பாலோ கோய்லோ,நைபால்,ருஷ்டி போல கொழுத்த ராயல்டியில் வாழும் ஆசாமிகளுக்கு வேண்டுமானால் பொருத்தமாயிருக்கலாம். நமக்கு முன்னால் நிழலாடுவது பாரதியும் புதுமைப் பித்தனும் ஜி.நாகராஜனும் விக்ரமாதித்யனும்தான்.\nஎங்களுக்கு கிண்டில் கெட்டில் எதுவும் வாங்க வேண்டாம். லோகத்துல உள்ள எல்லா புஸ்தகத்தையும் படிச்சு முடிச்சு எப்பிடியும் நீங்க உங்களோட மன்னார் குடி சொந்தசரக்கையும் கலந்துகட்டி போஸ்ட் எழுதத்தான் போறேள். அப்புறம் என்ன கவலை எங்களுக்கு\nKindle பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.\nகிண்டில் பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.....\nஇந்த தொழில்நுட்பம் நிச்சயம் வளரும். அப்போது அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். :-)\nநிச்சயம் நன்றாக இருக்கும். வாழ்த்துகள். :-)\nபு���்தகத்தைத் தொட்டுப் புரட்டிப் படிக்கும் சந்தோஷம் இல்லைதான். இருந்தாலும் ஒரே நேரத்தில் ஆயிரம் புத்தகங்களை திருப்பிப் பார்க்கும் வசதியிருப்பதால் இதைப் போற்றலாம். வருடங்கள் ஓட ஓட இது போன்ற தொழில்நுட்பப் புரட்சிகளை ஆதரிப்பது நல்லது. :-)\n இதிலையும் புஸ்தகங்களை காசுக்குத்தான் விற்கிறார்கள். இது புஸ்தகங்கள் படிப்பதில் அடுத்த பரிணாமமாக இருக்கலாம். காடுகளை அழிக்காதீர்கள் என்ற கோஷம் வலுத்துக்கொண்டு வரும்வேளையில் யாராகயிருந்தாலும் இந்த ஃப்ரேமுக்குள் இன்னும் கொஞ்ச காலத்தில் அடங்கவேண்டிவரும் என்று நினைக்கிறேன்.\n சுஜாதா மலை. நான் மடுங்க... :-)\nஒரே நேரத்தில் பத்து (கபால்னு ஆயிரத்துக்குப் பூட்டீங்க..) புத்தகங்கள் படிக்க முடியாதுங்க.. திறந்து வச்சுக்கலாம்.. அதைக் கிந்டில் இல்லாமலே செய்யலாம்.\nபோகப் போகத் தெரியும் கிந்டில் சிரமம் புரியும் :) இருந்தாலும் கிந்டில் மாதிரி தொநுட்பங்கள் தான் இனி என்பது சரியே.\nஎங்கேயோ போயிட்டீங்க . நான் இன்னும் மதுரையில புத்தகக் கண்காட்சிக்காக வெயிட்டிங்\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nகதையின் தலைப்பு கடைசியில் உள்ளது\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (36) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (25) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அண��க்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5342-------------.html", "date_download": "2019-12-13T01:02:11Z", "digest": "sha1:5NTQPNOVVWLDQVFFUM26CZPJIZYJSPZG", "length": 18981, "nlines": 89, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - தலையங்கம் : மாறுபட்ட கருத்துக் கூறினால் தேசத்துரோக வழக்கா? சர்வாதிகாரத்தை நோக்கி மத்திய பா.ஜ.க. அரசு", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> அக்டோபர் 16-31 2019 -> தலையங்கம் : மாறுபட்ட கருத்துக் கூறினால் தேசத்துரோக வழக்கா சர்வாதிகாரத்தை நோக்கி மத்திய பா.ஜ.க. அரசு\nதலையங்கம் : மாறுபட்ட கருத்துக் கூறினால் தேசத்துரோக வழக்கா சர்வாதிகாரத்தை நோக்கி மத்திய பா.ஜ.க. அரசு\nகும்பல் வன்முறைகள்குறித்து எழுத்தாளர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். அதில் 49 பேர் கையொப்பமிட்டிருந்தனர்.\nமத்திய அரசுக்கு எதிராக மாறுபட்ட கருத்தைக் கூறியதற்காக 49 பேர்மீது பீகார் மாநில காவல்துறை தேசத் துரோக வழக்குப் போட்டுள்ளது.\nபிரதமர் மோடிக்கு எதிராக நாட்டின் தற்போதைய ஆபத்தான நிலையைக் குறித்து யார் பேசினாலும், எழுதினாலும் சிறைத் தண்டனை, தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.\nஅவர்கள் எழுதிய கடிதத்தின் தமிழாக்கம்:\nஅமைதியை நேசிக்கிற - இந்தியர்கள் என்கிற பெருமிதம் கொண்ட நாங்கள் - அண்மைக் காலமாக நமது பெருமை வாய்ந்த நாட்டில் நடைபெறும் பல துன்பியல் நிகழ்வுகளை ஆழ்ந்த கவலையோடு பார்த்துவருகிறோம்.\nநமது இந்தியா ஒரு மதச்சார்பற்ற சோசலிச ஜனநாயகக் குடியரசென்று நமது அரசமைப்புச்சட்டம் விவரிக்கிறது. இங்கு வாழும் அனைத்து மத, இன, ஜாதி சார்ந்த குடிமக்கள் அனைவரும் சமமானவர்களென்றும் அது குறிக்கிறது.\nஎனவே, அரசமைப்புச்சட்டம் குடி மக்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கும் உரிமைகளை அவர்கள் அனுபவிப்பதை உறுதிசெய்ய வேண்டி, இந்த வேண்டுகோளை சமர்ப்பிக்கிறோம்.\n1) முஸ்லிம்களும், - தாழ்த்தப்பட்டவர்களும், இன்னபிற சிறுபான்மை மக்களும் தாக்குதலுக்குள்ளாவதும் - படுகொலை செய்யப்படுவதும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். NCRB எனப்படும் தேசிய குற்ற ஆவணப் பிரிவின் அறிக்கையிலிருந்து -2016ஆம் ஆண் டில்மட்டும் எண்ணிக்கையில் 840க்கும் குறையாத வன்கொடுமைகள் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள்மீது நிகழ்த்தப்பட்டுள்ளனவென்றும், ஆனால், குற்றவாளிகளுக்கு வழங்கப்படுகிற தண்டனைவிகிதம் குறைந்திருக்கிறதென்றும் அறிந்து பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறோம்.\nமேலும், 2018 அக்டோபர் 28, - 2019 ஜனவரி ஒன்றாம் தேதிகளுக்கிடையே, 254 மத வெறுப்பின் அடிப்படையிலான குற்றங்கள் நடந்தேறியிருக்கின்றன. அவற்றில் - குறைந்தது 91 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்; -_ 579 பேர் தாக்குதலுக்கு ஆளாகிப் படுகாயமடைந்திருக்கிறார்கள். (ஆதாரம்: FactChecker.indatabase (October 30, 2018).\nஇந்திய மக்கள் தொகையில் 14 சதவிகிதம் இருக்கக்கூடிய முஸ்லிம்கள் 62 சதவிகித சம்பவங்களிலும், 2 சதவிகித மக்கள் தொகையுள்ள கிறிஸ்துவர்கள் 14 சதவிகித சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வன்முறைச் சம்பவங்களில் 90 சதவிகிதம், 2014 மே மாதத்துக்குப் பிறகு --- உங்கள் அரசாங்கத்தின் அதிகாரம் நிலவிய காலங்களிலேயே நிகழ்ந்துள்ளன.\nஇந்த வன்முறைச் சம்பவங்களை நாடாளுமன்றத்திலேயே நீங்களே குறிப்பிட்டிருக் கிறீர்கள் பிரதமர் அவர்களே, ஆனால் அது போதாது.\nகுற்றவாளிகளுக்கெதிராக உண்மைய���ல் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன\nஇந்தக் குற்றங்கள் பிணையில் வெளி வரமுடியாக் குற்றங்களாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான உரிய தண் டனைகள் விரைவாகவும், உறுதியாகவும் நிறைவேற்றப்படவேண்டுமெனவும் உறுதியுடன் கருதுகிறோம் .\nபரோலில் வரமுடியாத ஆயுள்தண்டனை ஒரு கொலைக்கான தண்டனையாக வழங்கப் படும்போது, இந்தப் படுகொலைகளுக்கும் வழங்கினாலென்ன அவை மட்டும் குற்றத் தில் இவற்றை விடக் கொடியவையா என்ன\nஒரு குடிமகன்கூட தனது சொந்த நாட்டிலேயே அச்சத்துடன் வாழக்கூடாது.\nவருத்தம் என்னவென்றால், ‘ஜெய் சிறீராம்’ என்கிற முழக்கம்கூட ஆத்திரமூட்டும் யுத்த ஓலமாக இன்றைக்கு மாறியிருக்கிறது இது சட்ட ஒழுங்குப் பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்கிறது இது சட்ட ஒழுங்குப் பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்கிறது பல கொலைவெறியாட்டங்கள் இந்த முழக்கத்தின்பேரில் அரங்கேறுகின்றன பல கொலைவெறியாட்டங்கள் இந்த முழக்கத்தின்பேரில் அரங்கேறுகின்றன முந்தைய மத்தியக் காலங்களில்கூட இவ்வாறு நடந்ததில்லை. பல வன்முறைகள் மதத்தின் பெயரைச் சொல்லி நடந்தேறியிருப்பது அதிர்ச்சியைத் தருகிறது.\nஇந்தியாவின் பெரும்பான்மைப் பிரிவு மக்களிடையே ராமனின் பெயர் புனிதமான ஒன்றாகப் போற்றப்படுகிறது. நாட்டின் உயர்ந்த பதவியில் இருக்கிற நீங்கள், ராமனின் பெயர் இப்படி இழிவான செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதை நிறுத்தவேண்டும்.\nமாற்றுக் கருத்து இல்லாமல் ஜனநாயகம் இல்லை. அரசாங்கத்துக்கெதிராக கருத்துச் சொல்லுகிறவர்களையெல்லாம் தேசவிரோ திகள் என்றும், நகர்ப்புற நக்ஸல்கள் என்றும் முத்திரைகள் குத்துவதும், அவர்களைச் சிறையிலே தள்ளுவதும் ஒருபோதும் கூடவே கூடாது. பேச்சுரிமையையும், கருத்துரிமையையும் பாதுகாப்பதாக அரசியல் சட்டத்தின் பிரிவு 19 ஒருங்கிணைத்து உறுதியளிப்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.\nஆளுங்கட்சியை விமர்சனம் செய்வதென்பது, தேசத்தை விமர்சிப்பதாக அர்த்தமில்லை. அதிகாரத்திலிருக்கும்போது, நாட்டின் ஒட்டுமொத்தக் கருத்துக்கு ஒத்ததாக ஒரு ஆளும்கட்சியும் இருக்க இயலாது. நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளுள் ஒன்றாகத்தான் அதுவும் இருக்கமுடியும். எனவே, அரசாங்கத்துக்கு எதிரான கருத்துகளை தேசத்துக்கு எதிரான உணர்வுள்ள கருத்துகளோடு ஒப் பிடுவது கூடாத��.\nஎங்கே மாற்றுக்கருத்துகள் நசுக்கியொடுக் கப்படாத சூழல் நிலவுகிறதோ, அங்கேதான் வலிமையான ஒரு தேசத்தைக் கட்டியெழுப்ப முடியும். எங்கள் கருத்துகள் தேசத்தின்பால் உண்மையான நேயம் கொண்ட - அதன் தலை விதிமீது அக்கறைகொண்ட இந்தியர்களின் கருத்துகள் என்கிற உண்மையான அர்த்தத் துடன் ஏற்றுக்கொள்ளப்படுமென்று நம்புகிறோம்.’’ இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.\nஇதுதொடர்பாக பீகாரைச் சேர்ந்த வழக்குரைஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர் கடிதம் எழுதிய பிரபலங்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டார்.\nஇப்பொழுது இந்தக் கடிதத்தை எழுதிய 49 பேருக்கு எதிராக தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து நாடுமுழுவதும் தலைவர்கள் பலரும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். ராகுல்காந்தி கூறியுள்ளதைப்போல இந்தியா சர்வாதிகார நாடாக மாறிக்கொண்டிருக்கிறது.\nஇயக்க வரலாறான தன் வரலாறு(239) : அமெரிக்காவில் டாக்டர் டட்லி ஜான்சன் எனக்கு இதய அறுவை சிகிச்சை 4 மணி நேரம் வெற்றிகரமாக செய்தார்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (57) : கடவுள் பெயரைச் சொன்னால் உயிர் போகாதா\nஆசிரியர் பதில்கள் : சட்டம் குறட்டை விட்டுத் தூங்குகிறது\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (49) : இருபது கேள்விகளும் எமது பதில்களும்\nகவிதை : வியப்புமிகு ஆசிரியர்\nகவிதை : ஆசிரியருக்குப் பிறந்த நாள் வாழ்த்து\nகவிதை : வாயார - மன்மார - கையார வாழ்த்துவோம்\nசிந்தனை : மைல் கல்கள் கடவுள்களாகின\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்.... : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்\nசிறப்புக் கட்டுரை : உலகப்பன்\nசிறப்புக் கட்டுரை : நோபல் அறிஞர்களின் வரிசையில் தமிழர் தலைவர்\nசிறப்புக் கட்டுரை : பெரியார் பாதையில் துணிவுடன் பயணிக்கும் ஆசிரியர் அய்யா\nசிறுகதை : வேதங்கள் சொல்லாதது\nசுவடுகள் : திருக்குறளில் கடவுள் வாழ்த்தா\nதடைகளை நொறுக்கிச் சரித்திரம் படைத்த பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு\nதலையங்கம் : ஒத்த கருத்துள்ளோர் ஒன்றுசேர்ந்து ஈழத்தமிழர் உரிமை காக்க வேண்டும்\nநேர்காணல் : ஆசிரியரை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்\nநேர்காணல் : ஆசிரியர் காலத்தில் திராவிடர் கழகம் உச்சத்தைத் தொட்டுள்ளது\nந���ர்காணல் : ஆசிரியர் விருதுகளை விரும்பாதவர் ஆனால், அவர் 100 விருதுகளுக்கு உரியவர்\nநேர்காணல் : ஆசிரியர்க்கு அதிகம் கோபம் வரும் ஆனால், அது எப்போதும் நன்மை தரும்\nபெரியார் பேசுகிறார் : முரண்பட்ட மூடநம்பிக்கைப் பண்டிகை “கார்த்திகைத் தீபம்”\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : இந்தியாவே எதிர்நோக்கும் இணையிலா வழிகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/03/minachchi-temple.html", "date_download": "2019-12-12T23:39:16Z", "digest": "sha1:TUANOGQEFZ7ITD7WHCJUQKSL6RWD3B7N", "length": 13040, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "உண்ணா நோன்பிருந்து” உயிர் நீத்த நாரை- மதுரை மீனாட்சி கோவிலில் திரும்பிய சரித்திரம்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஉண்ணா நோன்பிருந்து” உயிர் நீத்த நாரை- மதுரை மீனாட்சி கோவிலில் திரும்பிய சரித்திரம்\nமதுரையில் பழங்காலக் கதை போலவே நாரை ஒன்று தெப்பக்குளத்தைச் சுற்றி வந்து உண்ணா நோன்பிருந்து உயிர்விட்ட சம்பவம் பக்தர்களிடையே கண்ணீரை வரவழைத்துள்ளது.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ‘‘நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை'' ஆண்டு தோறும் ஆவணி மாதம் நடைபெறும். இந்த லீலையில் சொல்வது போல் சில தினங்களுக்கு முன்பு மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரை குளத்திற்கு நாரை ஒன்று வந்தது. அது பொற்றாமரை குளத்தை வலம் வந்தபடி இருந்தது.\nஅந்த நாரை, குளத்தின் மேற்கு பகுதியில் உள்ள சிவலிங்கத்தின் எதிரே நின்றிருந்தது. சிவனை நோக்கி தவம் செய்வது போல் இருந்ததாக, அதை பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர். தற்போது வெயில் கடுமையாக கொளுத்துவதால், நாரைக்கு நிழல் வேண்டும் என்ற எண்ணத்தில் பக்தர் ஒருவர் குடையை விரித்து வைத்தார். உடனே அந்த நாரை குடையின் க��ழ் ஒதுங்கி நின்றது.\nஇந்நிலையில் அந்த நாரை எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக இருப்பதை பார்த்த பக்தர்கள் உணவு கொடுத்தனர். ஆனால் பட்டினியாகவே குளத்தை சுற்றி வந்த அந்த நாரை திடீரென்று நேற்று முன்தினம் இறந்தது. இதை அறிந்ததும் கோவில் நிர்வாகத்தினர், இறந்த நாரையை மீட்டு நல்லடக்கம் செய்தனர். நாரை உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்துள்ளது என பக்தர்கள் மனம் நெகிழ்ந்துள்ளனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரியங்க பெர்னாண்டோதப்பிக்க இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்\nபிரித்தானியத் தலைநகர் இலண்டனில் உள்ள சிறிலங்காதூதரகத்திற்கு எதிரில் சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திரத் தினம் கொண்டாடப்பட்ட 2018ஆம் ஆண்டு பெப்ர...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/projector-qhd-for-sale-gampaha", "date_download": "2019-12-13T01:31:50Z", "digest": "sha1:U4GE2ZBLI7AGAE5CLS5MEFMG4WUA2NK2", "length": 9087, "nlines": 156, "source_domain": "ikman.lk", "title": "TV மற்றும் வீடியோ சாதனங்கள் : projector QHD | நீர் கொழும்பு | ikman.lk", "raw_content": "\nTV மற்றும் வீடியோ சாதனங்கள்\nSystem Solution Technology அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு20 ஒக்டோ 8:49 பிற்பகல்நீர் கொழும்பு, கம்பஹா\n0779023XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0779023XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nSystem Solution Technology இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்13 நாட்கள், கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்15 நாட்கள், கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்53 நாட்கள��, கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்56 நாட்கள், கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்13 நாட்கள், கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்15 நாட்கள், கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்15 நாட்கள், கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்56 நாட்கள், கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்39 நாட்கள், கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்53 நாட்கள், கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்56 நாட்கள், கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்53 நாட்கள், கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்53 நாட்கள், கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்53 நாட்கள், கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்56 நாட்கள், கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்13 நாட்கள், கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=partner%20surrender", "date_download": "2019-12-13T00:18:53Z", "digest": "sha1:7SZR6SCB3BH6Y6WDGDTGZLTTCYVPPX5B", "length": 4954, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"partner surrender | Dinakaran\"", "raw_content": "\nசென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் ரவுடி அழகுராஜாவின் கூட்டாளி கவுதம் நீதிமன்றத்தில் சரண்\n6 கொலை வழக்கில் தொடர்புடையவர் ஆந்திராவில் பதுங்கி இருந்த கூலிப்படை தலைவன் கைது: கூட்டாளியும் பிடிபட்டார்\nசென்னை தாம்பரம் அருகே பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் சரண்\nஆட்டோவில் சவாரிக்கு அழைப்பதுபோல் நடித்து பெண் நடன கலைஞரை தாக்கி வழிப்பறி: டிரைவர் கூட்டாளியுடன் கைது\nபணிச்சுமையால் பணிகள் முடங்கி வரும் நிலையில் தமிழக பொதுப்பணித்துறையில் 30 உதவியாளர் பணியிடம் சரண்டர்: ஊழியர்கள் எதிர்ப்பு\nஅட்வான்ஸ், சரண்டர் பணம் தராததை கண்டித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்\nஅட்வான்ஸ், சரண்டர் பணம் தராததை கண்டித்து தூய்மை பணியாளர்கள் போராட்ட��்\nசேலம் சிறையில் பழக்கம் ஏற்பட்டது கும்பல் தலைவன் முருகனுடன் சேர்ந்து வங்கியில் கொள்ளை அடித்தோம்: கூட்டாளி பரபரப்பு வாக்குமூலம்\nதிருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் சரணடைந்த சுரேஷை திருச்சி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தினர்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மருத்துவ மாணவர் இர்பான் சேலம் நீதிமன்றத்தில் சரண்\nஅமலாக்கப்பிரிவு முன் சரணடைய ப.சிதம்பரம் அனுமதி கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nகாவலர் குடியிருப்பில் துணிகரம் எஸ்ஐ வீட்டில் 13 சவரன் கொள்ளை\nவீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் கொள்ளை\nகாற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியவரின் வீட்டில் 12 சவரன் கொள்ளை\nவீட்டை உடைத்து 15 சவரன் கொள்ளை\nநாகர்கோவிலில் திருடிய பணத்தை பங்கிடுவதில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் கொலை 1 வாரமாக நாடகமாடிய கூட்டாளி கைது\nபட்டப்பகலில் துணிகரம் வீட்டை உடைத்து 20 சவரன் கொள்ளை\nதமிழகம் முழுவதும் உள்ள 40 சார்பதிவாளர் அலுவலக பணியிடங்கள் சரண்டர்: ஊழியர்கள் இல்லாமல் பத்திரங்களை உடனடியாக திருப்பி தருவதில் சிக்கல்\nகாசிமேடு மீனவர் கொலை வழக்கு மனைவியை அவதூறாக பேசியதால் கொன்றோம்: சரணடைந்த 2 பேர் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-13T00:24:42Z", "digest": "sha1:2YG5YSWYEZTUZVGG5UNBCPO5UK3VNDR6", "length": 6284, "nlines": 65, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் பதினொன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருச்செந்தூரில் இயங்குகிறது.\n— ஊராட்சி ஒன்றியம் —\nஇருப்பிடம்: திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம்\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 31,342 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 10,921 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை ஏழாக உள்ளது. [5]\nதிருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினொன்று கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]\nதூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியகள் வாரியாக கிராம ஊராட்சிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/toss/news", "date_download": "2019-12-13T01:46:35Z", "digest": "sha1:6MP36W2RU4GRVYDTPDSTWEAY6G6RI6RU", "length": 22725, "nlines": 265, "source_domain": "tamil.samayam.com", "title": "toss News: Latest toss News & Updates on toss | Samayam Tamil", "raw_content": "\nநீங்க நல்லா இருக்கோணும்: கீர்த்தி சுரேஷா...\nரஜினிக்கு மட்டும் இல்ல இன்...\nநடிகர் ஆகும் சந்தானத்தின் ...\nஅம்மா உணவகத்துக்குப் போட்டியாக ரஜினி உணவ...\nபிறந்தநாள் அதுவுமா ரஜினி ச...\nகுடியுரிமை சட்டத் திருத்த ...\nராதாபுரம் தேர்தல் வழக்கு; ...\nபாக்ஸர் அங்கிள் உங்க வேலைய...\nIND v WI : ராக்கெட் ராஜாவான ‘கிங்’ கோலி....\nIND vs WI: மீண்டும் மூவரின...\nகோப்பை வென்ற இந்திய அணி......\nபிரித்வி ஷா ‘2.0’... இரட...\nமூன்று ZenFone மாடல்களின் மீது அதிரடி வி...\n2019 ஆம் ஆண்டின் \"டாப் 10\"...\n2020 இல் ஆயிரக்கணக்கான போன...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதொப்பியுடன் திரியும் புறாக்கள்... வைரலா...\nசிக்கன் லெக் பீஸ் சாப்பிட்...\nஅம்மா மீது கார் மோதியதால்...\nஇந்த ஆண் சிம்பன்சிக்கு கல்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: கொஞ்சம் ஹேப்பி, கொஞ்சம் ஓ...\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் த...\nபெட்ரோல் விலை: இன்று நிம்ம...\nபெட்ரோல் விலை: மண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: சண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஒ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்��ோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini HBD : ரஜினியின் தர்பார் தி..\nRajini Darbar : தனி வழி பாடல் லிர..\nRajini : சும்மா கிழி.. நான் தான்ட..\nHBD Rajini : சூப்பர்ஸ்டாரு யாருன்..\nகார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி..\nமாஃபியா டீசர் - அருண்விஜயின் அட்ட..\nகண்ணில் கண்ணீர் வரவழைக்கும் முதுக..\nபெண்கள குறித்து இப்படியொரு பாடலா\nUmesh Yadav: உமேஷ் யாதவுக்கு வாய்ப்பு..... விஹாரி நீக்கம்....: இந்திய அணி ‘பேட்டிங்’\nபுனே: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.\nFlorida T20 Highlights: மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ்: 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி\nலாடர்ஹில்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nபூவும்... இல்ல.. தலையும் இல்ல.... : காயின் ‘டாஸில்’ நிகழ்ந்த விசித்திர நிகழ்வு\nபுதுடெல்லி: நேபால், ஹாங் காங் அணிகல் மோதிய 19 வயதுக்கு உட்படோருக்கான போட்டியில், காயின் டாஸில் அதிசய நிகழ்வு அரங்கேறியது.\nஇது ராசியில்லா ‘கிங்’ கோலியின் ‘டாஸ்’ சோகம்.... 12ல் எத்தனை தோல்வி தெரியுமா\nடெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், ‘டாஸில்’ தோல்வியடைந்த பெங்களூரு கேப்டன் விராட் கோலி இந்தாண்டு ஐபிஎல்., தொடரில் சோகமான சாதனை படைத்தார்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 25-04-2019\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 25-04-2019\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 25-04-2019\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 25-04-2019\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nElections Toss: இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை டாஸ் போட்டு முடிவு செய்யலாம்; சட்டப்பிரிவு 102ல் சொ��்வது என்ன\nதேர்தலில் போட்டு போடும் வேட்பாளர்களில் இரண்டு வேட்பார்கள் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகளை பெற்றிருந்தால் வெற்றி வேட்பாளரை டாஸ் போட்டு வெல்ல வைக்க சட்டத்தில் இடம் இருக்கிறது அது பற்றி உங்களுக்கு தெரியுமா\nBBL : புதிய முறையில் ‘டாஸ்’ : ஆஸ்திரேலிய தொடரில் அறிமுகம்\nமெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் உள்ளூர் தொடரான ‘பிக் பாஷ்’ ‘டி–20’ தொடரில் புதிய முறையில் ‘டாஸ்’ அறிமுகம் செய்யவுள்ளனர்.\nசார்துல் தாகூருக்கு வாய்ப்பு: விண்டீஸ் அணி ‘பேட்டிங்’\nஹைதராபாத்: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் டாஸ் வென்ற விண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர் முதல் பேட்டிங் தேர்வு செய்தார்.\nIND Vs. ENG 1st ODI: முதல் போட்டியில் டாஸ் வென்றது இந்தியா, பந்துவீச முடிவு\nஇந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி பந்துவீச முடிவு செய்துள்ளார்.\nஇனி டாஸ் போடுற வேலையே கிடையாது - கிரிக்கெட்டில் வருது புது விதி\nகிரிக்கெட் போட்டிகளில் டாஸ் போடும் பழமையான மரபை மாற்றும் விதமான முடிவை எடுப்பது குறித்து ஐசிசி தீவிரமாக ஆலோசித்து வருகின்றது.\n15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ்\nபஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதிய இடையே நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி வெற்றி பெற்றது.\nIPL Live Score: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ‘பேட்டிங்’\nபஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதிய இடையே நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி வெற்றி பெற்றது.\n5 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி\nராயல் சேலஜ்சா்ஸ் பெங்களூரு அணியுடனான போட்டியில் சன் ரைசா்ஸ் ஹைதராபாத் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nRCB vs SRH Live Score: பெங்களூரு அணி ‘பவுலிங்’\nராயல் சேலஜ்சா்ஸ் பெங்களூரு அணியுடனான போட்டியில் சன் ரைசா்ஸ் ஹைதராபாத் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nKXIP vs RR: 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், ’டாஸ்’ வென்ற பஞ்சாப் அணி முதலில் பீல்டிங்’ தேர்வு செய்தது.\n‘ஷாக்’கான ஸ்டோக்ஸ்.... மிரட்டிய மனோஜ் திவாரி, மாயங்க்,: ஐபிஎல்.,லில் பந்தாவான கேட்ச் பிடித்து அசத்தல்\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், ஸ்டோக்ஸ் சிக்சருக்கு அனுப்பிய பந்தை மனோஜ் திவாரி சாமர்த்தியமான தடுத்து வீச, மாயங்க் கேட்ப் பிடித்தார்.\n‘ஷாக்’கான ஸ்டோக்ஸ்.... மிரட்டிய மனோஜ் திவாரி, மாயங்க்,: ஐபிஎல்.,லில் பந்தாவான கேட்ச் பிடித்து அசத்தல்\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், ஸ்டோக்ஸ் சிக்சருக்கு அனுப்பிய பந்தை மனோஜ் திவாரி சாமர்த்தியமான தடுத்து வீச, மாயங்க் கேட்ப் பிடித்தார்.\nபெட்ரோல் விலை: இப்படியொரு சரிவா\nநாய் வாயைக் கடித்துக் குதறிய சிறுவன்\nஅம்மா உணவகத்துக்குப் போட்டியாக ரஜினி உணவகம்\nகாங்கிரஸ் - பாஜக தலைவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு\nHBD Superstar : அட ரஜினி படங்கள் இந்த இடங்கள்ல கூட எடுக்கப்பட்டிருக்கா\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா... போராட்டம்... மூன்று பேர் பலி\nஇந்த 2019ம் ஆண்டின் உங்கள் ஃபேவரைட் ஹீரோ ஹீரோயின் யார்\nஅந்தமான் போக இவ்ளோ சின்ன பட்ஜெட்டா இதான் சரியான நேரம் இப்பவே கிளம்புங்க\nரஜினி செல்லும் குகைக்கு போகறது இவ்ளோ ஈஸியா\nபிறந்தநாள் அதுவுமா ரஜினி செஞ்ச காரியத்த பாருங்க ஃப்ரண்ட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/radhapuram-recounting-start-high-court-chennai/", "date_download": "2019-12-13T01:23:53Z", "digest": "sha1:WTFC24OTODXWLWESCBRXT6MDESQUSUHU", "length": 10950, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "ராதாபுரம்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது! | radhapuram recounting start in high court chennai | nakkheeran", "raw_content": "\nராதாபுரம்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nராதாபுரம் தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கடைசி மூன்று சுற்றுகளின் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. வாக்குப்பதிவு எந்திரங்களில் 19, 20, 21 ஆகிய மூன்று சுற்றுகளின் வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் நியமித்த ஊழல் கண்காணிப்பு பதிவாளர் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதில் தேர்தல் ஆணைய அலுவலர்கள் 24 பேர் வாக்குகளை எண்ணும் பணியை மேற்கொள்கின்றனர்.\nகடந்த 2016- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளரின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், கடை மூன்று சுற்றுகளின் வாக்குகளும், 204 தபால் வாக்குகளும் மீண்டும் எண்ண உத்தரவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n43 வது சென்னை புத்தகக் கண்காட்சி... நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு மாற்றம்\nநாமக்கல் அருகே டிப்தீரியா நோய்க்கு சிறுவன் பலி\n- முடிவுக்கு வந்த ஜெ.தீபா வழக்கு\nவாக்காளர் அடையாள அட்டை இல்லை.. தேர்தல் ஆணைய குளறுபடியால் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய திட்டம்\nமணல் லாரியை மடக்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் – மிரட்டிவிட்டு சென்ற மணல் மாபியாக்கள்\nஎஸ்.ஏ.சந்திரசேகரின் ‘கேப்மாரி’ திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு\nரஜினி சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்த காரணம் ரஜினியின் இயக்குனர் செலக்‌ஷன் ஹிஸ்டரி...\n“எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன்”- ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்\nமீண்டும் ஒரு ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்...\nசினிமா முயற்சியின்போது நடந்த கசப்பான சம்பவம் - 1977இல் ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி\nசிறப்பு செய்திகள் 10 hrs\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\nஇவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக\nநித்தியானந்தா கூறிய பொய்கள்... நித்தியானந்தாவின் ராஜமாதா இவர் தான்... அதிர வைக்கும் தகவல்\n8 நாளில் என்கவுன்ட்டர்... பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி குற்றவாளிகள் நிம்மதியா இருக்காங்க... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/11/64_29.html", "date_download": "2019-12-12T23:56:13Z", "digest": "sha1:6CJ6XQHUSBFLMMUET43M3AIVOYGONKUH", "length": 15459, "nlines": 98, "source_domain": "www.thattungal.com", "title": "‘��ளபதி 64’ படம் குறித்த முக்கிய அறிவிப்பு - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n‘தளபதி 64’ படம் குறித்த முக்கிய அறிவிப்பு\nதளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ்\nகனகராஜ் இயக்கிவரும் ‘தளபதி 64’ திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nபடத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக டெல்லியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.\nடெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது டெல்லி படப்பிடிப்பு முடிவுக்கு வந்துவிட்டதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டார்.\n‘தளபதி 64’ படத்தின் டெல்லி படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது சென்னை திரும்பிக் கொண்டு இருப்பதாகவும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.\nஅடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக கர்நாடக மாநிலத்திற்கு செல்ல உள்ளனர் என்பதும் கர்நாடக மாநிலத்திலுள்ள ஒரு பழமையான சிறைச்சாலையில் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஏற்கனவே அனுமதி பெற்றுள்ளதாகவும் எனவே அடுத்த கட்ட படப்பிடிப்பு கர்நாடகா சிறையில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.\nவிஜய், மாளவிகா மேனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கௌரி கிஷான் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.\nசத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது\nகனத்த மழையிலும கனதியாக நடைபெற்ற வாழைச்சேனை மாற்றுத்திறனாளிகள் விழா\n(ஜெ.ஜெய்ஷிகன்) கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமும் வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த மாற்று வலுவு...\nகவிதைப் போட்டியில் வாழைச்சேனை இந்து தேசியகல்லூரி மாணவன் காளிராசா இயர்சன் தேசிய மட்டத்தில் 2ஆம் இடம்\n(ஜெ.ஜெய்ஷிகன்) கொழும்பு பல்கலைக் கழகத்தால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில�� வாழைச்சேனை இந்து தேசியகல்லூரி மாணவன் செ...\nவாழைச்சேனை இந்து தேசிய பாடசாலை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் கௌரவிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) வாழைச்சேனை இந்து தேசிய பாடசாலையில் கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள...\nவந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற பரிசளிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) மட்டக்களப்பு வந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று வித்தியாலயத்தின் ...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/corruption/149743-vigilance-officers-ride-at-rameshwaram-sub-register-office", "date_download": "2019-12-13T00:34:43Z", "digest": "sha1:ZPYNX3NVWYA3IKRR7GNZHJSGE73K7CNG", "length": 7823, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "ஓட்டம்பிடித்த புரோக்கர்கள்! - இரவில் அதிரவைத்த லஞ்ச ஒழிப்புத் துறை | Vigilance officers ride at Rameshwaram sub register office", "raw_content": "\n - இரவில் அதிரவைத்த லஞ்ச ஒழிப்புத் துறை\n - இரவில் அதிரவைத்த லஞ்ச ஒழிப்புத் துறை\nராமேஸ்வரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் 6 மணி நேரம் நடந்த சோதனையில், ரூ.5 ஆயிரத்திற்கும் குறைவான, கணக்கில் வராத பணம் சிக்கியதால், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.\nராமேஸ்வரத்தில் இயங்கிவரும் சார் பதிவாளர் அலுவலகத்தில், ராமேஸ்வரம் தீவு மற்றும் மண்டபம், உச்சிப்புளி பகுதிகளைச் சேர்ந்தவர்கள், நில விற்பனை மற்றும் பதிவு தொடர்பான பணிகள் செய்யப்படுகின்றன. இந்நிலையில், இங்கு சமீபகாலமாகப் போலி ஆவணங்கள்மூலம் நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்படுவதாக ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினருக்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட ஆய்வுக்குழு துணை ஆட்சியர் சேக் முகைதீன் தலைமையில், ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு டிஎஸ்பி உன்னிகிருஷ்ணன், ஆய்வாளர்கள் பீட்டர், வானதி உள்ளிட்டோர் ராமேஸ்வரம் சார் பதிவாள��் அலுவலகத்தில் நேற்று மாலை 5 மணியளவில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.\nசோதனையிட வந்த அதிகாரிகளைக் கண்டதும் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்த புரோக்கர்கள் சிலர், அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர். இந்நிலையில், அலுவலக வாயில் கதவைப் பூட்டிய அதிகாரிகள், தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். இரவு 11 மணி வரை நீடித்த இந்தச் சோதனையில், சில ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டன. 6 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த சோதனையில், கணக்கில் வராத ரூபாய் 5 ஆயிரம் மட்டுமே சிக்கியதால் ஏமாற்றம் அடைந்த ஊழல் தடுப்பு அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட ஆவணங்களையும் கணக்கில் வராத பணத்தையும் பறிமுதல் செய்துள்ள நிலையில், தொடர் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.\nதொப்புள் கொடி உறவுகளின் குரல் கேட்கும் தூரத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவினை பூர்வீகமாக கொண்டிருப்பவன். இயற்கை-இசை-ஈகையின் மீது காதல் கொண்டவன். 1995-ல் நாளிதழ் செய்தியாளராக பேனா பிடித்த எனது விரல்கள், 2007 முதல் விகடன் குழுமத்தின் செய்தியாளர் பணிக்காக தட்டச்சு செய்ய துவங்கின. சமூக அக்கறையினை எனது எழுத்தாகவும், எண்ணமாகவும் கொண்டிருப்பதே எனது இலக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/10/04/kovai-hindu-munnani-riots-field-report/", "date_download": "2019-12-12T23:36:45Z", "digest": "sha1:JMCG3JMM37KFXU5DU7VBDZUZOE2ZUUIJ", "length": 55775, "nlines": 215, "source_domain": "www.vinavu.com", "title": "கோவை : உயிருக்கு பாதுகாப்பில்லாத மண்ணில் எப்படி வாழ முடியும் ? - வினவு", "raw_content": "\nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nஅமித் ஷாவின் குடியுரிமை மசோதா இந்து ராஷ்டிரத்துக்கானது \nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக தான் நம்பர் 1 \nமுசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை ராஜினாமா செய்யவைத்த காவி மாணவர் கும்பல் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஉள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் \nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே –…\nதெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன \nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் \nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nவெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோவியத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் \nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nஎனக்கு விடுமுறையில் செல்ல விருப்பமில்லை \nஇந்த மனிதனின் வியப்பூட்டும் வாழ்க்கைக் கதை என்னை ஒரேயடியாக ஆட்கொண்டு விட்டது\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nடாக்டர் கெனேயின் “குறுக்கு நெடுக்கான கோடுகள்” | பொருளாதாரம் கற்போம் – 45\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமுகப்பு பார்ப்பனிய பாசிசம் சிறுபான்மையினர் கோவை : உயிருக்கு பாதுகாப்பில்லாத மண்ணில் எப்படி வாழ முடியும் \nகோவை : உயிருக்கு பாதுகாப்பில்லாத மண்ணில் எப்படி வாழ முடியும் \nஇந்து முன்னணி கட்டப்பஞ்சாயத்து ரவுடி சசிகுமார் கொலையையொட்டி காவிக் குரங்குகள் போட்ட வெறியாட்டத்தை வினவில் அம்பலப்படுத்தியிருந்தோம். இதன் தொடர்ச்சியாய் கோவை மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து விவரங்களை சேகரித்தும் தைரியமளித்து வந்தனர். அது குறித்த தொகுப்பு…\nதுடியலூர் என்பது கோவை மாநகரின் வடக்கு எல்லை. மாநகராட்சியின் முதல் வார்டு துடியலூர் தான். அதன் கவுன்சிலர் வத்ஸலா பாஜக வைச் சேர்ந்தவர். கொடுத்த கடனை கேக்க வீட்டுக்கு வந்தவரை வத்ஸலாவும் அவரது கணவரும் சேர்ந்து வீட்டிலேயே அடித்து இரண்டு நாள் கழித்து அந்த நபர் மாரடைப்பில் இறந்ததாகவும், அதற்கு காரணம் இவர்கள்தானென்றும் ஒரு வழக்கு பதிவாகி தற்போது விடுதலை அடைந்துள்ளனர். இது வத்ஸலா’வின் கடந்த கால அரசியல் வரலாற்றில் ஒரு அத்தியாயம். ABBA எனப்படும் பிராமணர் சங்கங்களின் மாநாடுகள் செயற்குழுக்கள் நடக்கும் இடம் துடியலூர்தான்.\nபெரியநாயக்கன் பாளையம் சித்ராக்கா எனும் சித்ரா இக்கலவரத்தின் முன்னணிப் படைகளுக்கு தலைமை தாங்கியவர்களுள் ஒருவர். இவரது கணவர் காளிதாஸ் அக்வாசாப் டெக்ஸ்மோ பம்ப் கம்பெனியில் வேலை செய்தவர். சி.ஐ.டி.யு வில் எஞ்சியினியரிங் பிரிவில் இருந்தவர். சித்ராக்கா சீட்டு கம்பெனி நடத்தி பல கோடி மோசடி செய்து பணத்தை வைத்து வழக்குகளை உடைத்து பின்னர், பாதுகாப்புக்காக அரசியலில் இணைந்த ஒரு கிரிமினல். கிரிமினல் நதிகளின் கடலான ஆர்.எஸ்.எஸ் ஸி-ல் பக்தி மற்றும் விநாயகர் சதுர்த்திக்கான விளம்பரங்கள் மூலம் ஐக்கியமாகி மதவெற�� நாற்றத்தை துடியலூர் தாண்டி பெரியநாயக்கன் பாளையம் பகுதி முழுக்க கிளப்பி ஒரு பஞ்சாயத்து தலைவராவது ஆகிவிட வேண்டும் என்பதே அம்மணியின் திட்டம்.\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]\nகோவை அரசு மருத்துவமனையில் துவங்கிய சசிக்குமாரின் பிண ஊர்வலம் துடியலூர் மின்மயானம் வரை நடந்தது. இந்த வன்முறை வெறியாட்டத்தின் கிளைமாக்ஸ் துடியலூர் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. துடியலூர் பகுதிக்கு சுமார் 3:00 – 3:30 வாக்கில் வந்த ஊர்வலம் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கடைகளை நொறுக்குவது, ஆபாசமாக முழக்கமிடுவது, கடைகளுக்கு தீ வைப்பது, போலீஸ் ஜீப்புக்கு தீ வைப்பது எனத் தொடர்ந்து 5 மணி அளவில் காவல்துறை தடியடி நடத்த துவங்கிய 10 நிமிடங்களில் அந்த இடம் காவல்துறை கட்டுப்பாட்டிற்கு வந்தது. இதை முதலிலேயே செய்திருக்கலாம் என பொதுமக்கள் பலரும் ஆத்திரமாக பேசினர்.\nதுடியலூர் முதன்மைச் சாலைக்குமோ அல்லது அந்த மின்மயானத்துக்குமோ சம்பந்தமே இல்லாமல் உள் பகுதிகளில் இருக்கும் இஸ்லாமியர் கடைகளை வீடுகளை அடித்து நொறுக்கியுள்ளனர். அதிலும் வத்ஸலாவின் முதல் வார்டில் இருக்கும் இஸ்லாமியர் வீடுகளை விட இரண்டாவது வார்டில் இருக்கும் இஸ்லாமியர் வீடுகள் அதிக தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறது. ஒன்றாவது வார்டு கவுன்சிலர் வத்ஸலா மீதான கொலைக் கேஸிற்காக அவரை டிஸ்மிஸ் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகளின் கடை, வீடுகள் அதிக நேரம் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் போன் பண்ணி, “தைரியம் இருந்தா கடைக்கு வா” “உன் கடையைத் தான் உடைக்கிறோம்” என ஒவ்வொருவரையும் கூப்பிட்டுள்ளார்கள். “இவங்க கடை வீட்டை என்ன வேண்ணா பண்ணுங்க கேஸை முழுக்க நான் பாத்துக்கறேன் என வத்ஸலா அக்கா கொடுத்த உறுதிதான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்கிறார்கள்.\nபிணம் விழுந்து நான்கு நாள் கழித்து அஸ்தி கரைக்க நாங்க மேட்டுப்பாளையம் போகிறோம் என காவிக் குரங்குகள் கூற, அதற்கு காவல்துறை அவர்கள் குடும்பம் மட்டும் போனால் போதும், மேட்டுப்பாளையமெல்லாம் வேணாம்., உங்களுக்கு 30 கிலோமீட்டரெல்லாம் பாதுகாப்பு கொடுக்க முடியாது, கம்முனு பேரூர் போங்க என போலீஸ் கூறியதாகவும், அங்கே தண்ணியில்லை (நொய்யல்) என இந்த கும்பல் மறுக்க போலீஸ் தனது செலவில் தண்ணீர் ஏற்பாடு பண்ணித் தருவதாக கூறி பேரூர் அனுப்பியிருக்கிறது. இதையொட்டி மீண்டும் நாங்க பந்த் பண்ணுறோம் என அவர்கள் வதந்தியை துவக்க அது இங்கு இருக்கும் இஸ்லாமியர்கள் பலர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nநாங்கள் சந்திக்க சென்ற பாதிக்கப்பட்ட முதல் இஸ்லாமிய கடைக்காரரின் குடும்பம் எங்கோ வெளியில் செல்வதற்காக தயாராகி அமர்ந்திருப்பது போல தெரிந்தது. கிளம்பும் நேரத்தில் வந்துட்டோமா என வினவ, “இல்லைங்க,ஒரு ஃபங்சனுக்கு கிளம்பலாம்னு தான் இருந்தோம் இன்னிக்கு ஏதோ அந்தாளோட அஸ்தி கரைக்க போறாங்களாமா… பந்த்னு சொன்னாங்க, அதான் போகாம அப்படியே உக்காந்துட்டோம்.” எனக் அவர்கள் கூற, முதல் பதிலே அவர்களின் அவல நிலையை பளிச்சென காட்டுகிறது. அதிலும் 35 வருடங்களாக குடியிருக்கும் தெருவில், ஊரில், தனது ஊரைச் சேர்ந்தவர்களால் தனது வீடுகளும் கடைகளும் அடையாளம் காட்டப்பட்டு வன்முறைக்குள்ளாகி தற்போது எந்நேரமும் ஒரு திகிலில் அச்சுறுத்தலின் கீழே வாழும் நிலை.\nசோடா பாட்டில், கல் என அனைத்தையும்கடையிலும் வீட்டிலும் வீசியிருக்கிறார்கள். “எல்லா, உள்ளூர்க்காரனுக தான் ரம்ஜானுக்கும் பக்ரீத்துக்கும் அக்கா பிரியாணி எப்ப கிடைக்கும் எப்ப கிடைக்கும் னு சிரிச்சிட்டே கேட்டவனுகதான். மொகத்துக்கு முன்னால இப்பிடி பேசிட்டு இப்ப முதுகுல குத்தாராணுக. வாழ விட மாட்டோம்னு சத்தம் போடுறான். பாகிஸ்தான் போங்கன்னு சத்தம் போடுறான்.” அருகிலிருந்த சிறுமியை காட்டி, “இந்த கொழந்த பொட்டு பூவு எல்லாம் வெச்சிக்கிட்டு நிக்குது. ஏம்மானு, கேட்டதுக்கு நாம இந்துன்னு சொன்னா நம்மை விட்டுருவாங்கள்ளம்மா… அப்டின்னு சொல்லுது. இங்கிருந்த கம்யூனிஸ்டுகாரங்க (CPM) எங்களை அவங்க வீட்டுக்குள்ள போக சொல்லிட்டு, “வெளியே வராதீங்க உள்ளேயே இருங்கன்னு” பாதுகாப்பு கொடுத்தாங்க. இப்ப வரைக்கும் வேற எந்தக் கட்சியும் வரல. இந்த வார்டு கவுன்சிலர் தொகுதி எம்‌.எல்‌.ஏ.னு யாருமே வரல. போலீஸ் ஒருத்தர் கூட வரல. வயசுப் பொண்ணுக, சின்னக் கொழந்தைங்க… இருக்காங்க. வந்து கொள்ளையடிச்சுட்டு போறாணுக. எங்க கடைலயும் பூட்ட உடைக்க முயற்சி பண்ணிருக்கானுக பூட்டு ஸ்ட்ராங்க் ஒடைக்க முடில. மதினா பேன்ஸி அப்பாஸ் பாய்க்கு போன் பண்ணி, டேய், உன் கடையத்தான் ஒடைக்கிறோம். வாடா பாக்கலாம். தைரியம் இருந்தா வாடான்னு சொன்னான். விநாயகர் சதுர்த்தி வசூல்’ல கொடுத்தது பத்தல அவனுகளுக்கு. இன்னொரு பிரச்சினை வரும் பாத்துக்கறோம்னு சொல்லிட்டு போனானுக.”\nபக்கத்தில் இருந்த ஒரு காய்லான் கடையில் பேசுகையில், “எட்டு மூட்டை பாட்டிலை தூக்கிட்டு போயிருக்கானுக. அதைத்தான் எல்லா பக்கமும் வீசுறதுக்கு பயன்படுத்தியிருக்கானுக. பிளாஸ்டிக் வேஸ்ட் இருந்தது ஒரு மூட்டை ஐம்பது நூறுதான் வரும் அதையும் தூக்கிருக்கானுக. மீன் கடைல இருந்து ரெண்டு கைலயும் மீனை தூக்கிட்டு போயிருக்கானுக. எல்லா பகுதியிலயும் வந்து முதல்ல கேமராவை தேடி அதை உடைக்கிறானுக. எங்களுக்கு தெரிஞ்சு இந்து முன்னணி பொறுப்பாளர்கள் யாரும் அரஸ்ட் ஆகல. எல்லாருமே சேர்ந்து போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கோம்.” அனைத்து பாதிக்கப்பட்டோரையும் இணைத்து எஸ்‌.டி‌.பி‌.ஐ கட்சியினர் போலீசில் புகார் கொடுத்திருப்பதாக சொன்னார்கள்.\n“பல கடைகளுக்கு தீ வைக்க முயற்சி செய்திருக்காணுக. நடக்கல. மெயின் ரோட்டில் பி‌.ஜே.பி கொடி கட்டிய கடை மட்டும் பாதுகாப்பா இருக்கு. மற்றவை எல்லாத்தையும் ஒடைக்கிறாங்க. ஓம்னு போட்டிருந்த ஆட்டோ தப்பிச்சது மத்த ஆட்டோக்களை உடைச்சிட்டாங்க. நியாயமான கட்டணம் வாங்கும் மக்கள் ஆட்டோக்களை பி.ஜே.பி ஆட்டோக்காரனுக இந்த கலவரத்தை பயன்படுத்தி அடிச்சு ஒடச்சானுக. சில கடைகளில் காவிக் கொடியை கட்டி கடையை காப்பாத்தியிருக்காங்க.\nதுடியலூரில் அதிக சேதமடைந்தது ஏ‌.எம் பென்ஸ் எனும் செருப்புக் கடை. அந்த வரிசையில் இருக்கும் நாற்பது கடைகளை விட்டுவிட்டு இந்த கடை முஸ்லீம் கடை என்பதை அறிந்து பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார்கள். இந்த ஒரு கடைக்கு மட்டும்பல இலட்சம் சேதம். காவலர்கள் முன்னாடியே இது நடந்திருக்கிறது. கமிசனர் முன்னாடியே போலீஸ் ஜீப்பை எரிப்பவர்களுக்கு இது எம்மாத்திரம். சென்னை மொபைல்சிலும் திருட்டு ஏராளமாக நடந்திருக்கிறது. கடைக்குள் திருட வந்த இந்து முன்னணியினர் ஐம்பதிலிருந்து அறுபது பேர் வரை நிற்க வெளியே போலீஸ்காரர்கள் 5 பேர் நின்று கொண்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்கள்.\nஎச்‌.எஸ்‌.ஆர் பிரியாணி கடை நான்கு இலட்சம் ரூபாய் சேதத்தை தாங்கி நின்று கொண்டிருக்கிறது. “ஆர்‌.எஸ்‌.எஸ் காரரை நண்பராக பெற்று எ��்ன பிரயோஜனம் ஒண்ணுமில்ல பாய் என்றே எனக்குத் தெரிந்தவர்கள் கூறியவாறே கடையை அடித்து நொறுக்கினார்கள். மனித உயிருக்கு பாதுகாப்பில்லாத இடத்தில் நான் எப்படி உயிர் வாழ முடியும்” என அந்த பாய் கேட்கையில், என்ன சொல்லி தேற்றுவதேன்றே தெரியவில்லை.\nஅடுத்து மஹாலட்சுமி பேக்கரி. முந்தைய வார்த்தையை திரும்பப் படியுங்கள் அது மஹாலட்சுமி பேக்கரிதான். இந்துக்கடவுளின் பெயரை கொண்ட கடைதான். தினமும் பூசை, சாமி கும்பிடுவது என்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் தன்னை இந்துவாக அடையாளப்படுத்திக் கொள்பவரின் கடைதான். என்ன பலன்…\nகடை துவங்கி 2 வருடம் தான் ஆகிறதாம். இன்னும் ஷட்டர் கூட இல்லையாம். இந்தக் கடையும் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. என்ன காரணமென்று நினைக்கிறீர்கள்., விநாயகர் சதுர்த்தி வசூலுக்கு 2000 கேட்டிருக்கிறார்கள். அதற்கு கடைக்காரர் தயங்கவே அடுத்து 2000 குடு என மிரட்டியிருக்கிறார்கள். 500தான் கொடுத்தாராம். அந்த ஐநூறையும் வாங்கிக் கொண்டு ‘பாத்துக்கறோம்’ எனக் கூறிவிட்டு சென்றுள்ளார்கள். அதனால் இந்த கடையையும் நொறுக்கிவிட்டார்கள்.\nஎவர் பிரஷ் எனும் இன்னொரு இந்து சமூகத்தை சேர்ந்தவரின் கடையையும் அடித்து உடைத்திருக்கிறார்கள். காரணம்., துடியலூர் பகுதி எஸ்.டி.பி.ஐ கட்சியினரின் இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு நோட்டீஸ் ஸ்பான்சர் செய்த ஒரே காரணத்துக்காக அவரது கடையையும் உடைத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் பா.ஜ.க-வின் கோவை மாவட்ட பொறுப்பாளரான நந்தகுமாரின் உறவினர் இவர். எனினும் முசுலீம் கட்சிக்கு எப்படி பணம் கொடுக்கலாம் என்று நாள் குறித்து அடித்திருக்கின்றனர்.\nஇப்படி அனைத்துக் கடைகளிலும் திருடியவர்கள் பங்களா தேஷ் முஸ்லீம் என்று எச் ராஜாவும் வட இந்தியர்கள் என்று பொன் இராதாகிருஷ்ணனும் திருவாய் மலர்ந்திருக்கிறார்கள். இவர்கள் வாந்தியை பொறுக்கித் தின்று அதை அச்சு ஊடகத்தில் எழுத்தாக கக்கியிருக்கிறது தமிழ் இந்து. அது உண்மை எனில் வட இந்தியர்களுக்கு கடைகளின் பெயரை தமிழில் படித்து முசுலீம் கடைகளை மட்டும் எப்படி அடிக்க முடிந்தது இங்கே ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு முசுலீம்கள் மீதான வெறுப்பு இருப்பது போலவே தொழிலாளிகள் மீதான வன்மமும் இருக்கிறது.\nபிணம் வண்டியில் வந்து கொண்டிர��க்கிறது. அதற்கு முன்னரே டூவீலரில் ஒரு டீம் மெதுவாக வருகிறது. அவர்கள் ஒவ்வொரு கடையாக கை காட்டுகிறார்கள். இந்த கடை, அப்புறம் அந்தக் கடை அதுக்கு பக்கத்துல இருக்கறத விட்டுட்டு அதுக்கு அடுத்த கடை என. பின்னால் நடந்து வருபவர்கள் போய் உடைக்கிறார்கள். போலீஸ் லத்தியோடு காவிக்கு பதில் காக்கிச் சட்டையை போட்டுக் கொண்டு ஊர்வலத்தில் வந்து கொண்டிருக்கிறது. எல்லோரும் விடலைகள். இளம் கொள்ளிக் கட்டைகள். டே., “ங்கொம்மா” என்பது போன்ற பொருட்செறிவுள்ள மொழிகளில் சுற்றியுள்ள மக்களை விளித்து “நீங்கல்லாம் இந்துன்னா, எங்க பின்னாடி வாங்கடா” என்பது போன்ற அழைப்புக்கள். எல்லோரும் நல்ல மப்பில் மிதந்தவாறே கலவரம் செய்கின்றனர்.\n‘வெறும் 2% இருக்கற துலுக்கணுக பின்னாடி எல்லா கட்சிக்காரனுகளும் போறானுக நாளைக்கு வெட்டுனது துலுக்கன்னு உறுதியாகட்டும் இங்க ஒருத்தன் கூட உயிரோட இருக்க மாட்டீங்க’ என கத்திக் கொண்டே சென்றனர். அலி பாய் எனும் இஸ்லாமியருக்கு சொந்தமான தி சென்னை மொபைல்ஸ் தொடர் கடைகள் கோவையில் மொத்தம் 20 இருக்கின்றன. துடியலூர் கிளையை மொத்தமாக சிதைத்து விட்டார்கள். சிதைத்தது மட்டுமல்லாமல் திருடிக் கொண்டும் சென்று விட்டார்கள். உள்ளே சென்று தடுக்க முயன்ற பெண் காவலரை காதில் ரத்தக் காயம் வரும் வரை தாக்கி வெளியே துரத்தி விட்டார்கள். ரத்தினபுரி பகுதியை சேர்ந்த இந்து முன்னணிக்காரன் ஒருவன் தனது பகுதியில் குடியிருக்கும் இஸ்லாமியர் ஒருவரை முன் விரோதம் வைத்து அவரது வீட்டுக்கு சென்று அடித்து உதைத்திருக்கிறார்கள். வீட்டில் பொருட்களையும் உடைத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் அவர் கடை எதுவும் வைத்திருக்கவில்லை.\nசேதம் குறித்த தகவல் அறிக்கைகள்\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]\nரோட்டில் ஒரு ஓரமாக பொது மக்களோடு பொது மக்களாக நின்று கொண்டிருக்கும் ஒரு உயரமான சிவந்த நடுத்தர வயது நபரும் அவருக்கு அருகில் சற்று உயரம் குறைவாக நின்றிருந்த இன்னொருவரும் கூட்டத்தில் கலவரம் செய்து கொண்டிருக்கும் சிலரை அருகில் அழைத்து இன்னும் எப்படி இந்த டைரக்ஸன்ல கொண்டு போகணும்னு வழிகாட்டுதல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆர்‌.எஸ்‌.எஸ்.காரர்கள் போல தெரிந்தது என இந்த கலவரத்தை நேரடியாக பார்த்த கடைக்காரர் ஒருவர��� கூறினார். உடைத்துக் கொண்டிருந்தவர்கள், அந்த வழிகாட்டுதலின் பின்னர் தான் தீ வைக்க துவங்கினர். தடியடி நடத்திய போலீஸ்‌ முதலில் சுற்றி நின்ற பொது மக்களை தாக்குகிறது. அதன் பின்னர் தான் கலவரக் காரர்களை அடித்தது. காவிகள் காவலர்களை தடுக்கிறார்கள் தாக்குகிறார்கள். தொப்பி வயர்லெஸ் குச்சி போன்றவற்றை பிடுங்கி வீசினர். ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த கலவரம் தடியடி நடத்தத் துவங்கிய பத்து நிமிடத்தில் பிணம் மின் மயானத்துக்கு சென்று கலவரம் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தீயணைப்புப் படை, கலவரம் முடிந்த பின்னர் வரும் அதி விரைவுப் படை நின்று வேடிக்கை மட்டும் பார்க்கும் படை என பூராப் படையும் பின்னர்தான் வந்தன.\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]\nகலவரத்தை சிறப்பான முறையில் ஒழுங்குப் படுத்த நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான கோவை போலீஸ் கமிசனர் அமல்ராஜ் அவர்களின் உத்தரவின் பெயரில் பல இடங்களில் காவல் துறையினரே கடையடைப்பு நடப்பதற்கு தங்களால் இயன்ற உதவியை செய்து மத வெறிக்கு தங்கள் பங்களிப்பை செவ்வனே செய்திருக்கிறார்கள். காவிகள் போகாத பெரிய கடைகளுக்குச் சென்று “எதுக்கு தேவையில்லாத பிரச்சினை.., எல்லோரும் கடையை மூடிட்டாங்கள்ல நீங்களும் மூடிருங்க.” என்பது போல் பேசியிருக்கிறார்கள். தொழில் நகரமான கோவையில்., பம்பு உற்பத்தி தொழிலின் கேந்திரமான பகுதியில் நடந்துள்ள இந்த கலவரம் ஆளும் வர்க்கத்துக்கு விருப்பமான ஒன்று. பல்வேறு வகைகளில் அவர்களுக்கு பயனளிக்கக் கூடிய ஒன்று. சி‌.ஆர்‌.ஐ பம்ப்ஸ் பெஸ்ட் பம்ப்ஸ் என்‌டி‌சி ஆலைகள் முதல் ஏராளமான தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் ஏமாற்றப் பட்டும் சங்கம் துவங்கிய காரணத்தால் மட்டுமே ஒடுக்கப்பட்டும் இருக்கும் கோவையில் போலீஸ் கண்காணிப்பும் சனநாயக உரிமைகள் ஒடுக்குமுறையும் சர்வ சாதாரணம். இன்று வரை 600 நாளைத் தாண்டி இன்னும் சட்டவிரோத கதவடைப்புக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் சி‌.ஆர்‌.ஐ தொழிலாளர்கள் முதலாளி வீட்டு கல்யாணத்தின் போது போராட்டம் நடத்துவதாக போட்ட போஸ்டருக்கு போஸ்டர் போட்டவர் முதல் ஒட்டியவர் வரை மிரட்டி சங்க முன்னணியாளர்களை முன்னெச்சரிக்கையாக பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளி குண்டர் சட்டம் போட முனைகிறது. அதே சமயம் முதலாளி வீட்டு கல்யாணத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது.\nகாவிப் பொறுக்கிகள் சொல்லாமல் கொள்ளாமல் கலவரம் செய்வது காவல் துறைக்கோ உளவுத் துறைக்கோ தெரியாதததல்ல. வர்க்க நேர்மையோடு அறிவித்து போராட்டம் பண்ணும் தொழிலாளர்களை புரட்சிகர அமைப்பின் தோழர்களை சாதாரண பேருந்து சிக்னல் பிரச்சாரங்களுக்கே போலீஸ் ஒடுக்குமுறையை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் ஐந்து வரிகள் கொண்ட போஸ்டருக்கே கேஸ் வாங்கும் நிலை இப்போதைய சூழலில் நிலவுகிறது. இந்த மினி எமர்ஜென்சி நிலையை 1997 கலவரமும் அதைத் தொடர்ந்த குண்டு வெடிப்பும் கோவை மீது சுமத்தியது. இருபது வருடங்களுக்கு பிறகு மீண்டும் இல்லையில்லை இருபதாண்டு தயாரிப்புடன் மீண்டும் தலை தூக்கியிருக்கும் மதவெறி இந்த ஜனநாயக உரிமைகள் ஒடுக்கப்படும் பிரச்சினையை தொழிற்சங்க உரிமை முதல் அனைத்து விதமான ஜனநாயக உரிமைகளையும் மேலும் சிக்கலுக்குள்ளாக்கும். அதாவது ஆளும் வர்க்கம் விரும்பும் செயலை மற்றொருவரின் துணையுடன் வேறொருவரின் மீதான வெறுப்பு மூலம் இதை செய்கிறார்கள்.\nகோவையில் தொழிலாளிகளுக்கு உரிமையில்லை என்பதும், இந்துமதவெறியர்கள் அரசு – போலீசு ஆசியுடன் கலவரம் செய்கிறார்கள் என்பதும் வேறு வேறு அல்ல. தொழிலாளிகள் ஒன்றிணைந்து ஒரு பெரும் சக்தியாக எழக்கூடாது என்று நினைக்கும் அரசு இத்தகைய இந்துமதவெறியை திட்டமிட்டு வளர்க்கிறது. சூறையாடும் ‘இந்துக்களுக்கு’ அன்று தீபாவளி போனசாக பெரும் ஆதாயம் இருப்பது போலவே அடுத்து வரும் வசூல்களுக்கு அனைத்து வியாபாரிகளும் கட்டுப்படவேண்டும் என்பதை இந்து முன்னணி நிர்வாகிகளின் எதிர்கால ஆதாயமாக குறிப்பிடலாம்.\nஒரு காலத்தில் தொழிலாளிகளின் போர்க்குணத்தை கண்ட கோவை இன்று முதலாளிகளின் பேயாட்டத்தில் சிக்கியுள்ளது. அதனால்தான் முதலாளிகளின் ஏவல்நாய்களான இந்துமுன்னணி போன்ற ஜந்துகள் வெறிபிடித்து அலைகின்றன. தொழிலாளிகள் ஒன்றிணையும் போது காவிக் குரங்குகள் கோவை மண்ணிலிருந்து விரட்டப்படும். அத்தகைய போராட்டத்தை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொடர்ந்து நடத்தும்.\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,\nவெகுஜன ஊடகத்தில் இல்லாத சிறப்பான கள ஆய்வு கட்டுரை.\nபாதிக்க பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா அவர்களுடைய நஷ்டத்திற்கு யார் பொறுப்பு என்கி��்ற சட்ட உரிமையை பற்றி யாருக்காவது தெரியுமா \nவீடியோவில் இருக்கும் பொது சொத்திற்கு சேதாரம் விளைவிக்கும் ரவுடிகள் கைது செய்யப்படுவார்களா \nகளத்தில் இறங்கி தொகுத்து வினவு வெளியிட்டிருக்கும் ரிப்போர்ட் பிரமிப்பைத் தருகிறது.\n“பெரிதாக செய்யலாம்” என்று எதிர்பார்த்தோருக்கு, இந்து முன்னணி ஆனந்த் தான் கொலைக்குக் காரணம் என்று கூறி காவல்துறை கைது செய்தவுடன் சப் என்றாகி விட்டது.\nமுசுலிம்கள் சசிகுமாரை கொன்று விட்டதாக மீடியா முன் இரு வாரங்கள் ருத்ர தாண்டவமாடிய இந்து முன்னணியினர், எச். ராஜா, தமிழிசை ஆகியோர் இப்போது எங்கே கோவை வன்முறைக்கான இழப்பினை ஈடுகட்டப் போவது இந்து முன்னணியா, பாஜகவா\nநெடுங்காலம் அக்கம் பக்கம் பழகியவர்களாலேயே ஆள்காட்டப்பட்டு சூறையாட்டப்பட்டுள்ள முசுலிம்கள் இடிந்து போய், மனம் இருண்டு போய் உட்கார்ந்திருக்கின்றனரே அதை எவ்வாறு ஈடு செய்யப் போகின்றனர்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/04/12_24.html", "date_download": "2019-12-12T23:36:22Z", "digest": "sha1:4BO3PZLTQCEY5T72NL5C5U74CPLJCOBD", "length": 38256, "nlines": 226, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: ஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 12 )", "raw_content": "\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 12 )\nதீய பழக்கங்கள் எனும்போது அவை எவை என்னும் கேள்வி உடனே எழும். அதற்குச் சுருக்கமாகப் பதில் சொல்வதெனில் நமது வாழ்க்கைக்கு, வளர்ச்சிக்கு, முன்னேற்றத்துக்கு எதிரான செயல்கள் சிந்தனை, சொல், செயல் எதுவாக இருந்தாலும் அவை தீய பழக்கங்களே.\nஅதில் எண்ணம், சொல், செயல் என்பதுபற்றி வேறு அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருப்பதால் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க தீய பழக்கங்களான குடிப்பழக்கம், சூதாட்டம், புகை பிடித்தல், கூடாநட்பு, ஒழுக்கக்கேடு(பாலியல்)மற்றும் சிலவற்றை எடுத்துக்கொள்வோம்.\nபொதுவாக நியாயமான முறையில் உழைத்து அனைவரும் நலமுடன் வாழ முடியும் என்ற இயற்கைச் சூழல் உலகில் இருந்தும்கூட சமுதாயச் சீர்கேட்டின் விளைவாக ��ூதாட்டம் என்ற கொடிய நோய் மக்களை வாட்டுகிறது.\nஉழைப்பே இல்லாமல் பிறருடைய உழைப்பின் பயனை அபகரிப்பதற்கான முயற்சியே சூதாட்டம்என்பது.\nஇயற்கைச் சூழ்நிலை எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்கும்படி இருந்தும்கூட சமுதாயச் சீரழிவால் தன் தேவையைத் தீர்த்துக் கொள்ளப் போதுமான வருவாய் உள்ள தொழில் அனைவருக்கும் உத்திரவாதம் இல்லை. அப்படி இருப்பவர்கள்கூட பழக்க தோசத்தால் உழைத்து வாழ்வதில் ஈடுபாடு காட்டாமல் சோம்பேறித் தனமாகச் சூதாடிப் பிழைக்க எண்ணுகிறார்கள்.\nசூதாட்டத்தால் நல்ல குணநலன்கள் கெட்டுப்பொகின்றன. பிறரை வஞ்சித்து வாழ்வதில் நாட்டம் ஏற்படுகிறது. மனிதாபிமானம் கொல்லப்படுகிறது. பிறருடைய துன்பத்தின்மேல் அற்ப சுகம் அடையப்படுகிறது. பின் அது தலைகீழாய் மாறுகிறது.\nசூதாட்டத்தின் பயன் எதுவென்றாலும் அது எல்லோருக்கும் பொதுவான ஒன்றே. சந்தர்ப்பத்தால், சூழ்ச்சியால் கிடைக்கும் ஆதாயத்தைக் கருதி திட்டவட்டமான நன்மைதரும் கடமைகளை அலட்சியம் செய்வதால் சூதாடிகள் அனைவருக்குமே மாறி மாறிக் கேடு வருகிறது.\nஎனவே சூதாட்டத்தின் தீங்கை எண்ணி, அதனால் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல அவர்களைச் சார்ந்தவர்களும் துயரப்பட நேர்வதை எண்ணி, அது மனித வாழ்வியல் நியதிகளுக்குப் பொருந்தாத தீய பழக்கம் என்பதை உணர்ந்து, அத்தகைய பழக்கங்களுக்கு ஆளாகாமல் இருப்பதோடு அப்படி ஆளானவர்களும் திருந்தி நல்வழிப்பட்டு அவ்வழி செல்லாமல் இருக்க உதவ வேண்டும்.\nசூதாட்டம் என்பது ஒருசிலர் ஆங்காங்கே செய்யும் தவறுகள் மட்டும் அல்ல பொழுது போக்கு மையங்களும் வணிக நிறுவனங்ஙகளும் பலவகையான சூதாட்டங்களை நடத்துகின்றன. அரசாங்கமேகூட லாட்டரி போன்ற சூதாட்டங்களை நடத்துகிறது. இவை யாவற்றையும் புறக்கணிக்க வேண்டியதும் ஒவ்வொரு மனிதனின் தலைசிறந்த ஒழுக்கமாகும்.\nஅதேபோல் குடிப்பழக்கம். அனேகம் பேர் மதுவுக்கு அடிமையாக இருக்கிறார்கள். மதுவுக்கு அடிமையானோரின் குடும்பத்தார் பெரும்பாலும் வறுமைக்கு ஆளாக நேரும்.. அத்தோடு தன் குடும்பத்தார் உட்பட மற்றவர்களின் வெறுப்புக்கு ஆளாவதோடு அப்படிப்பட்டவர்களின் வாழ்வே அர்த்தமற்றதாகி விடுகிறது.\nபொதுவாக வாழ்வில் பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. பலர் அதைத் தாக்குப்பிடித்துப் போராடி முன்னேற முயல்கிறார்��ள். ஆனால் வேறுபலர் மனத் துன்பங்களை எதிர்த்து நின்று வென்று அல்லது அத்தகைய முயற்சியிலேயே மனநிறைவடைவதற்குப் பதிலாக மனதை ஓர் அலாதியான இன்ப நிலையில் வைத்துக்கொள்ள மதுவை நாடுகிறார்கள்.\nபோதைப் பழக்கம் தாற்காலிகமாக மனதை அவயங்களில் இருந்தும் பிரச்சினைகளில் இருந்தும் வேறுபடுத்தி மனதை மயக்க நிலையில் இன்பமாக நினைக்கும் வண்ணம் வைத்துக் கொண்டாலும் அம்மயக்கம் தெளிந்தவுடன் எதையெல்லாம் மறக்க நினைத்து மதுவை நாடுகிறார்களோ அந்தப் பிரச்சினைகளும் துன்பங்களும் புத்துணர்ச்சியுடன் எதிர்நிற்கும்.\nஏனென்று சொன்னால் மதுவுக்காக நிறைய செலவாகிறது. ஒரு கட்டத்துக்கு மேல் சாதாரண மதுவகைகள் போதுமானதாக இல்லாமல்போய் நாசகரமான போதை மருந்துகளுக்கெல்லாம் அடிமையாக நேருகிறது. தொழில், உடல் நலம், மனநலம் அனைத்தும் பாதிக்கப் படுகின்றன. அதேநேரம் எதிர்நிற்கும் பிரச்சினைகள் பூதாகரமாக வடிவெடுக்கும்.\nஎனவே கவலையை மறக்கக் குடிக்கும் மதுவோ அந்தக் கவலையை மேலும் உரமிட்டு வளர்க்கிறது. தாற்காலிக மயக்கத்திற்காக நிரந்தரமான துன்பத்துக்கு வழிதேடும் செயலே மதுப் பழக்கமாகும். அதன் காரணமாக அழிந்த மனிதரும் சின்னாபின்னமான குடும்பங்களும் ஏராளம்.\nஎனவே மதுவை அறவே விரும்பாமல் இருப்பது மிக உயர்ந்த நிலை. அடிமையாகாமல் இருப்பது ஓரளவு நலம். ஆகவே மதுவை அறவே புறக்கணித்து உயர்ந்த நெறியில் வாழ உறுதி எடுப்போம்.\nஅடுத்ததாக பாலியல் ஒழுக்கக்கேடு. இதுவும் சமுதாயத்தில் சர்வ சாதாரணமாக இருந்து வரும் சீர்கேடாகும். ஆணும் பெண்ணுமாய் நிறைந்துள்ள இவ்வுலகில் ஒவ்வொரு ஆணும் பெண்ணையோ பெண் ஆணையொ விரும்புவது நியாயமே.\nஆனால் கோடானு கோடிக் கணக்கான ஆண்களும் பெண்களும் நிறைந்துள்ள இச் சமுதாயத்தில் ஆண் பெண்;;;; உறவில் திட்டவட்டமான நெறிமுறைகள் அவசியமாகின்றது. தாய், மகள், சகோதரி அல்லது தந்தை, மகன், சகோதரன் போன்ற நெருக்கமான உறவுகளிலோ அதற்கு இணையான அல்லது மதிப்புமிக்க உறவுகளிலோ பாலியல் ரீதியான தவறுகள் அதிகம் ஏற்படுவதில்லை. ஆனால் மற்றபடி வயதுக்கேற்றாற்போல் பல்வேறு விதமாகப் பாலியல் ஒழுக்கக் கேடுகள் நிறைய நடக்கின்றன.\nபாலியல் ஒழுக்கக் கேடுகளுக்குக் காரணம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுவான நியதிக்கு உட்பட்ட வழிகளில் பாலுணர்வுகளைத் திருப்தி செய்யும் வ���ய்ப்பு கிடைக்கப் பெறாததும் திருப்தி யடையாததும் வயதுக்கும் சூழ்நிலைக்கும் பொருந்தாத தவறான பழக்கவழக்க பண்பாட்டுக் குறைபாடுகளுமே ஆகும்.\nஇதன் காரணமாய் அநாகரிகமும் பண்பாட்டுக் குறைபாடும் உடல்நலக்கேடும் ஏற்பட்டு சமுதாய நோக்கும் கடமைகளும் இன்னும் பல நல்ல அம்சங்களும் பாதிக்கப் படுகின்றன. ஆண்பாலோரை விடச் சமூகரீதியில் பெண்பாலோர் நிறையப் பாதிக்கப் படுகின்றனர். அமைதியாய் அழகாய்க்; கழிய வேண்டிய வாழ்வு விகாரப்பட்டு, சிறுமைப்பட்டுப் போகிறது.\nஎனவே அங்கீகரிக்கப்பட்ட அல்லது எல்லோர்க்கும் பொதுவான, நியாயமான, முரண்படாத, பிறருடைய வாழ்வில் குறுக்கிடாத, இழிவாகக் கருத முடியாத எவருக்கும் தீங்கு பயக்காத முறையில் பாலியல் தேவைகளைத் தீர்த்துக் கொள்வதுதான் சமுதாய நடைமுறைக்குப் பொருத்தமாகும். அதில் கணவன் மனைவி உறவுகளும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடும் மிகவும் உயர்ந்த முறைகள் ஆகும்.\nகணவனை இழந்த கைம்பெண்கள், கணவனால் புறக்கணிக்கப்பட்ட இளம்பெண்கள், பலவந்தமாக அல்லது பல்வேறு சமூகச் சூழல் காரணமாக பாலியல் தொழிலில் சிக்கிச் சீரழிந்தவர்கள், உடல்ஊனமுற்றேர், அழகுக் குறைபாடுடையோர் மற்றும் வேறுமாதிரி குறைபாடுடையோரைப் பொருத்தவரை அவர்களுக்கு உதவுவதை விட பாலியல்ரீதியான குற்றச்சாட்டுககள் அல்லது அவதூறுகளைக் கூறும் இழிவான செயல்களைத் தவிர்க்கவேண்டும்.\nஅத்தகைய பாதிப்புக்கு ஆளானோர்கூட அதை சமுதாயத்தின் நோய் எனப் புறக்கணித்துவிட்டுத் தம் வாழ்வினை எந்த முறையைக் கையாண்டு சிறப்பானதாக்கிக் கொள்ளலாம் எந்தமுறையில் பயன்பாடுமிக்க வாழ்க்கையாகத் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்று சிந்தித்து வாழவேண்டும்.\nபாலியல் தவறுகளுக்கு எவையெல்லாம் காரணங்களாக இருக்கின்றனவோ அந்தத் தனிநபர் மற்றும் சமூகக் கேடுகளைக் களைவதிலும் அக்கரை கொள்ளவேண்டும். அதுமட்டுமல்ல பாலியல் தவறுகளுக்குப் பெரிதும் காரணமாக இருக்கும் ஆண்களைமட்டும் யோக்கியர்களைப்போலவும் பெண்களைமட்டும் குற்றவாளிகளைப் போலவும் பார்க்கும் சமூகக் கொடுமைக்கு முடிவுகட்டவேண்டும்.\nஅதே போல் புகை பிடிக்கும் பழக்கமும் மிகவும் தீங்கான ஒன்றாகும்.\nசுவாசிக்கும் காற்றின் மூலம் கொடிய விஷத்தன்மையுள்ள நச்சுப் புகையை உள்ளிளுப்பதன் மூலம் நரம்புகள���க்கும் மூளைக்கும் புத்துணர்ச்சி யூட்டுவதாய் எண்ணிக் கொண்டு தீங்கு விளைவிக்கிறோம்.\nசோர்வடையும் உடலையோ மனதையோ உடலியல் ரீதியிலும் தார்மீகரீதியிலும் ஓய்வெடுத்தல், பயிற்சி செய்தல், சிந்தனை செய்தல் போன்ற நல்வழிகளில் தெம்பூட்டுவதற்குப் பதிலாக கொள்ளிக்கட்டையால் முதுகைச் சொறிந்து கொள்வதைப் போல் நச்சுப் புகையால் கிளர்ச்சியூட்டி நமக்கு நாமே தீங்கு விளைவித்துக் கொள்கிறோம்.\nஅதன் விளைவாக ஏராளமான பொருள் விரையமாவதோடு மீளமுடியாத உடல் நோய்களுக்கு இலக்காகிறோம்.\nஆனால் எந்த உணர்வை எதிர்பார்த்து நாம் புகை பிடிக்கிறோமோ அந்த உணர்வு உண்மையில் புகை பிடிக்காமல் இருந்தால்தான் கிடைக்கிறது.\nபுகை பிடிப்பதால் உண்மையில் உடல், மனரீதியாகத் தீங்குதான் விளைகிறது. ஆனால் பழக்கத்தின் காரணமாக விட மனமில்லாமல் அதை நியாயப்படுத்த நாம் பல்வேறு காரணங்களைக் கூறிக் கொண்டாலும் அக்காரணங்கள்; உண்மைக்குப் புறம்பானவை.\nஉண்மையில் புகைப்பழக்கம் உடையவர்களின் அது சம்பத்தப்பட்ட உடலுறுப்புக்கள் அடிக்கடி அதை விரும்பும் வண்ணம் குணம் மாறுவது இல்லை. ஆதாவது புகையை எதிர்பார்த்து ஏங்கும் குணம் உடல்ரீதியாக ஏற்படுவது இல்லை. மனரீதியாக ஏற்பட்டு விடுகிறது.\nஆனால் பழக்கத்துக்கு அடிமையாகிப் போன பின்பு விட முடியாமல் சிலநாள் அவதிப்பட்டாலும் பிடிவாதமாக விட்டு விட்டால் நஞ்சை உட்கொண்டு பாதிப்படைந்த உடல் படுவேகமாக மாற்றமடைந்து புத்துணர்வு பொங்குவதைக் காணலாம். நிறுத்துவதுதான் சிரமம். நிறுத்தி விட்டால் ஆனந்தம்தான்.\nஆனால் சிறிது சிறிதாகக் குறைப்பதென்பது எளிதானதல்ல. ஒருநாளைக்குக் குறைத்தால் மறுநாள் அதையும் சேர்த்து அதிகமாக புகை பிடித்தால் தான் திருப்தி ஏற்படும். எனவே தயை தாட்சண்யமின்றி மனோ திடத்துடன் புகை பிடிப்பதை உடனே நிறுத்த வேண்டும். அதுதான் எளிதாகும்.\nஅடுத்ததாக தீய சகவாசம். ஒட்டு மொத்தமான சமுதாயத்தில் மனித வாழ்வு என்பது தான், தனது குடும்பம், தனது உறவு என்ற அளவில் நிற்கக்கூடியது அல்ல. எட்டியவரையில் பரந்துபட்ட சமூகத்துடன் தொடர்புடையது.\nசமுதாயத்தில் வாழும் மனிதர் அனைவருமே உயர்ந்த பண்பாடுடையவர்கள் அல்லர். நல்லவரும் கெட்டவரும் சராசரி மனிதரும் நிரம்பியதுதான் மனிதசமூகம். அதில் வாழ்கின்ற சிறுவர் முதல் பெரியவர்வரை, அறிஞரில் இருந்து அறிவற்ற மூடர்வரை அத்தனை விதமானவரும் மாறுபட்ட குணமுடையவர்கள். ஒவ்வொருவருடைய பண்பும் மற்றவரை பாதிக்கக்கூடியது. அது சாதகமாகவும் இருக்கலாம் பாதகமாகவும் இருக்கலாம்.\nஇரண்டு நண்பர்கள் இருக்கிறார்கள் என்றால் இருவருடைய குணமும் ஒன்றுபோல இருக்குமென்று எதிர்பார்க்கமுடியாது. இருந்தால் நல்லதே. அப்படி இல்லாதபோதுதான் அதிலும் நிறைய வேறுபாடுகள் இருக்கும்போதுதான் முக்கியமான அதிலும் கவலைப்படவேண்டிய ஒன்று உருவாகிறது.\nஆதாவது நல்ல பண்புகள் இருப்பவர் அது குறைவாக இருப்பவர் மூலம் தானும் அப்படிப்பட்டவர் ஆகிவிடக்கூடாதே என்பதுதான் அது.\nஎதிர்மறையான இரு பண்புகள் உள்ளவர் நண்பராகும்போது அந்தப் பண்புகளில் எது மேலோங்கியுள்ளதோ அது மற்றவரைப் பாதிக்கும்.\nஅப்படியொரு பாதிப்பு வராது என்றால் அந்தப்பழக்கத்துக்கு அவசியமே இல்லை.\nகெட்டவர் ஒருவருடைய கெட்ட பழக்கத்தால் அவருடன் பழகும் நல்லவர் கெட்டுப்போகாமல் சமாளிக்கிறார் என்பதற்காக அவருடன் பழகியும் நண்பராக இருந்தும் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளாத மற்றவருடைய நட்பு என்றுமே நல்லதல்ல.\nகாரணம் ஒரு நாள் அந்தத் தீயவரால் நல்லவருக்குத் தீங்கு நேரும் என்பதுமட்டுமல்ல மற்ற நல்லவர்கள் மனதில் கெட்ட அபிப்பிராயத்துக்கும் ஆளாக வேண்டிவரும்.\nநல்ல பண்புள்ளவராக இருப்பது பலம். தீயபண்புள்ளவராக இருப்பது பலவீனம். இரண்டும் சேரும்போது கெட்டவர் நல்லவர் ஆகும் வாய்ப்பைவிட நல்லவர் கெட்டுப்போகும் வாய்ப்புக்கள் அதிகம்.\nகாரணம் பலவான் ஆவது கடினமான ஒன்று. பலவீனன் ஆவது எளிதான ஒன்றாகும்.\nஆதாவது பாலும் நஞ்சும் கலக்கும்போது பால் தான் நஞ்சால் பாதிக்கப்படுகிறது. நஞ்சு பாலால் தன் நச்சுத் தன்மையை இழப்பதில்லை. எனவே தீயவர்களும் தன்னைப் பார்த்துத் திருந்தும் வண்ணம் ஒருவர் நல்லவராக இருக்கலாமே யொழிய தீயவர்களை நண்பராக்கிக்கொள்ளக் கூடாது.\nபொதுவாக எந்த ஒரு தீய பழக்கத்துக்கும் ஆளாகக் கூடாது. ஆளாக விடவும் கூடாது. அப்படி ஆளாகிவிட்டால் திருந்த வேண்டும், திருத்த வேண்டும்.\nதீய பழக்கத்தில் மூழ்கியிருக்கும் நேரங்களில் எல்லாம் அதன் நன்மை தீமைகளைப் பற்றி நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதனால் நேரும் பண நெருக்கடி, குடும்ப நெருக்கடி, சமூகத்தில் நேரும் அவமான���், தானும் தன்னைச் சார்ந்தவர்களும் படும் துயரம் போன்றவற்றை சதா எண்ணிப்பார்க்க வேண்டும். தன்னுடைய கெட்ட பழக்கத்தால், தனக்கேற்பட்ட கதியால் தன்னைச் சேர்ந்தவர்களின் வாழ்வு பாழாவதை எண்ணிப் பாரக்க வேண்டும்.\nமதுக் கோப்பையைக் கையில் எடுக்கும் போது, சிகரெட்டோ பீடியோ பற்றவைக்கும்போது, கெட்ட வழியில் விபச்சாரத்துக்குப் போகும்போது, சூதாட்டம் ஆடும்போது வேறு தீய பழக்கங்களில் மனம் ஈடுபாடு கொள்ளும்போது அதன் வழியாக ஒவ்வொருவரும் அவரவர்களைச் சார்ந்த தாய்தந்தையர், உடன் பிறந்தோர், அன்பு மனைவியர், அருமைக் குழந்தைகள், அற்புதமான வாழ்வு, உயர்ந்த கடமைகள் இவற்றுக்கெல்லாம் நேரப்போகும் கதியைப் பார்க்க வேண்டும்.\nஅதுமட்டுமல்ல தவறான பாதையில் செல்லும் ஒவ்வொருவரும் தம்மைப்போலவே உலகில் ஒவ்வொருவரும் இருந்தால் உலகம் எப்படி இருக்கும் என்று சிந்திக்கவேண்டும்.\nஅப்படிப் பார்க்கப் பார்க்கத் தீய பழக்கங்களின் மேல் உள்ள ஈடுபாடு குறைந்து படிப்படியாக வெறுப்பும் அருவெறுப்பும் ஏற்பட்டு முற்றாக ஒழிக்கும் மனப்பக்குவம் ஏற்பட்டு பின்னர் ஒழித்தும் விடலாம்.\nதுவக்கத்தில் தடுமாற்றம் ஏற்பட்டாலும் அதன் பின்னர் ஏற்படும் புத்துணர்வு, வரப் போகும் புதுவாழ்வு, மானம் மரியாதை இவற்றை யெல்லாம் கருதும்போது முற்றாகப் புது மனிதராகி விடலாம்.\nஎனவே ஒவ்வொரு மனிதரும் தம் வளர்ச்சிப் போக்கில், இயற்கையின் நியதிக்கு மாறான, சமூக நலனுக்கு எதிரான தவறான பழக்கங்களை விட்டொழித்து அனைவருக்கும் இயைந்த இயற்கையோடு ஒத்த நல்ல பழக்கங்களைக் கடைப்பிடிப்பது மிக உயர்ந்த நெறியாகும்.\nஅதன் காரணமாக எல்லோருடைய வாழ்வும் செம்மைப் படுகிறது. முரண்பாடுகளின் தன்மை குறைந்து சீரான நன்மை தரும் போக்குகள் உலகின் வாழ்க்கை முறையாக மாறும். மானிடராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வினைப் புரிந்து கொள்ளவே பெரும்பகுதி வாழ்நாட்களைச் செலவழிப்பது மாறி உயர்ந்த பண்பாட்டு வளர்ச்சியின்; காரணமாக வாழ்வு துவக்கம் முதல் கடைசிவரை தென்றலைப் போன்று கழிந்து உலக வாழ்வே ஆனந்தமாகும்.\nவிவசாயம் ( 6 )\nவானியலும் சோதிடமும் ( 1 )\nகேள்வி பதில் ( i )\nஉணவே மருந்து ( 6 )\nஎனது மொழி ( 17 )\nஎனது மொழி ( 16 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 5 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 4 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 3 )\nமறத�� ( 1 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (19 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 18 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 17 )\nஎனது மொழி ( 15 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 16 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 15 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 14 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 13 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 12 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 11 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 10 )\nஎனது மொழி ( 14 )\nஎனது மொழி ( 13 )\nஎனது மொழி ( 12 )\nசிறுகதைகள் ( 3 )\nவிரதம் ( 1 )\nஎனது மொழி ( 11 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 9 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 2 )\nஉணவே மருந்து ( 5 )\nநிலத்தடி நீர் ( 1 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 8 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 7 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 6 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 1 )\nஎனது மொழி ( 10 )\nஎனது மொழி ( 9 )\nவாழ்க்கை ( 1 )\nஎனது மொழி ( 8 )\nஉணவே மருந்து ( 4 )\nகாதல் ( 1 )\nஎனது மொழி ( 7 )\nஅரசியல் ( 1 )\nஎனது மொழி ( 6 )\nநாம் யார் தெரியுமா ( 4 )\nஎனது மொழி ( 5 )\nவிவசாயம் ( 5 )\nஉணவே மருந்து ( 3 )\nஉணவே மருந்து ( 2 )\nபசு வதை ( 1 )\nஇயற்கை ( 1 )\nகூடங்குளமும் நானும் ( 1 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 5 )\nஎனது மொழி ( 4 )\nவிவசாயம் ( 4 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள்(4)\nசிறுகதை ( 4 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 3 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2013/03/blog-post_26.html?showComment=1364476293599", "date_download": "2019-12-12T23:51:25Z", "digest": "sha1:Q6CK5MNHPKTM3CHLQZBXG43LDATK3RKM", "length": 14965, "nlines": 238, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "சினை மீனொன்றை .... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nஇரண்டு மாத கரு சிதைந்ததை எண்ணி\nபால் புட்டி தாங்கிய கரத்தோடு\nகிறுக்கியது உங்கள்... arasan at செவ்வாய், மார்ச் 26, 2013\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், ஏக்கம், கவிதை, சமூகம், பொது, ராசா, வரிகள், வலி, வாழ்க்கை\nகொஞ்சம் உறுத்துது பாஸ் மீன் கவிதை\n26 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 7:33\n26 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 7:37\nஇங்கே அப்படி... அங்கே இப்படி.. இரண்டும் வருத்தப்பட வைக்கிறது...\n26 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 7:49\nகவிதை நன்று. இரண்டாவது கவிதை மிக அருமை.\n26 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 8:04\nமனதை வாட்டும் இரு வேறு துன்பங்கள் கவிதையில் புலப்பட்ட விதம் அருமை ...பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ .\n26 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 8:53\nஅருமையான மிகப்பெரிய கருத்துக்களை சில வரிகளில் சொல்லியிருக்கிறீங்க... பாராட்டுக்கள்\n26 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 9:07\n26 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 9:09\n27 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 7:55\nவலியும் ஏக்கமும் மிகுந்த மனதை நெருடும் வரிகள் அண்ணே..\n27 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 7:46\n27 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 8:33\n27 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 9:56\nஇரு கவிதைகளின் பொருளும் மனதை உறுத்துகிறது\n28 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 2:11\nஇரண்டுமே மனதைத் தொட்டன நண்பரே.\n28 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 3:58\nஎன்ன ராசா சமுதாயத்துக்கு மெசேஜ்ஆ.... இது மாதிரி அடிக்கடி எழுதி எங்களை மகிழ்விக்கவும்\n28 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 6:41\nமுரண்கவிதைகளின் தாக்கம் இன்னும் மனம் அரித்துக்கொண்டே உள்ளது. இருவேறு வாழ்வியல் தத்துவங்களை வெளிப்படுத்தும் கவிதைகள் அருமை. பாராட்டுகள் அரசன்.\n29 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 6:04\nஅழகிய முரண்சுவை. இன்னும் இதுபோல் நிறைய எழுதுங்கள்.\n30 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 6:09\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_2.html) சென்று பார்க்கவும்... நன்றி...\n2 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 10:10\nஅண்ணா மீன், குழந்தைக் கவிதை அட்டகாசம்... நான் திரும்பவும் பிளாக் வந்துட்டேன்.\n22 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 5:29\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்ப��ல் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/surya-peyarchi-june-2019-tamil/", "date_download": "2019-12-12T23:59:17Z", "digest": "sha1:5ZNJSX35KZ56BVYAPFQHJ3GQQMU7W7I3", "length": 21424, "nlines": 124, "source_domain": "dheivegam.com", "title": "ஜூன் சூரிய பெயர்ச்சி பலன் | Surya peyarchi June 2019 in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் 12 ராசியினருக்குமான ஜூன் மாத சூரிய பெயர்ச்சி பலன்கள்\n12 ராசியினருக்குமான ஜூன் மாத சூரிய பெயர்ச்சி பலன்கள்\nநவகிரகங்களில் முதன்மை நாயகனாகவும், உலகிற்கே ஒளியை தருபவருமாக சூரிய பகவான் இருக்கிறார். ஜூன் மாதம் 15 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 05. 55 மணியளவில் சூரிய பகவான் ” ரிஷப ” ராசியிலிருந்து “மிதுனம்” ராசிக்கு பெயர்ச்சியாகியிருக்கிறார். இந்த சூரியனின் பெயர்ச்சியால் 12 ராசியினருக்கும் ஏற்படவிருக்கும் பலன்கள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.\nமேஷ ராசிக்கு மூன்றாவது ராசியாகிய மிதுன ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாவதால் ஒரு சிலருக்கு உடல்நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். கொடுக்கல் வாங்கலில் சும��ரான நிலையே இருக்கும். தந்தை வழி உறவுகளுடன் பிரச்சனைகள் உண்டாகலாம். பெண்களுக்கு உடல் மற்றும் மன சோர்வு ஏற்படும். மாணவர்கள் கல்வியில் கடின முயற்சிகள் மேற்கொண்டால் மட்டுமே சிறக்க முடியம். தொழில் வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு சராசரியான லாபம் மட்டுமே கிடைக்கும்.\nரிஷப ராசிக்கு இரண்டாம் ராசியான மிதுன ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாவதால் ஒரு சிலருக்கு கண்களில் பாதிப்புகள் ஏற்பட கூடும். பணியிடங்களில் சக ஊழியர்கள் உயரதிகாரிகள் ஆகியோருடன் அனுசரித்து செல்வது நல்லது. தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். பணவரவிற்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. அலைச்சல்களால் உடல், மன சோர்வு ஒரு சிலருக்கு ஏற்படும். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு பெரிய அளவில் லாபங்கள் ஒன்றும் இருக்காது. பெண்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட கூடும்.\nமிதுன ராசியிலேயே சூரியன் பெயர்ச்சியாகியிருப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். மனம் உற்சாகமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் சற்று இழுபறி நிலை நீடித்தாலும் கொடுத்த தொகை வட்டியுடன் வந்து சேரும். வேலைகளில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் சராசரியான லாபங்களே இருக்கும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த கடனுதவி சற்று தாமதத்திற்குப் பிறகு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கடினமான முயற்சிகளை மேற்கொள்வது அவசியம்.\nகடக ராசிக்கு பன்னிரெண்டாம் ராசியான மிதுன ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாவதால் பொருள் வரவு நன்றாக இருக்கும். வெளிநாடுகள் செல்லும் முயற்சி வெற்றியடையும். பணியிலிருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் மற்றும் ஊதிய உயர்வுகள் ஏற்படும். புதிய முயற்சிகளை சற்று ஒத்திப்போடுவது நல்லது. உடல் நலத்தில் கவனமுடன் இருப்பது அவசியம். உங்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் உருவாகும். உறவினர்கள் மற்றும் வெளியாட்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். பெண்கள் வழியில் தன வரவுகள் உண்டாகும்.\nசிம்ம ராசியினருக்கு பதினோறாம் ராசியான மிதுன ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாகியிருப்பதால் குடும்ப பொருளாதார நிலை சராசரியான நிலையில் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருது வேறுபாடுகள் தோன்றலாம். தொழில், வியாபாரங்களில் சற்று மந்த நிலையே இருக்கும். உடல்நலத்தில் கவனம் கொள்ள வேண்டும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவை சற்று தாமதமாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்குக்கான செலவு ஏற்படும். பணவரவுக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது.\nகன்னி ராசியினருக்கு பத்தாம் ராசியான மிதுன ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாவதால் பொருள் வரவிற்கு பாதிப்பு இருக்காது. உடலாரோக்கியத்தில் சிறிது பாதிப்புகள் இருக்கும். வேலை தேடும் நபர்களுக்கு சிறிது தாமதத்திற்கு பிறகு வேலை கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஒரு சிலர் புனித பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசியலில் இருப்பவர்கள் பதவிகள் கிடைக்க பெறுவார்கள். குடும்ப பொருளாதார நிலை சராசரியாக இருக்கும்.\nதுலாம் ராசியினருக்கு ஒன்பதாவது ராசியான மிதுன ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாவதால் ஒரு சிலருக்கு வயிறு சம்பந்தமான நோய்கள் ஏற்படக்கூடும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களால் மருத்துவ செலவு ஏற்படும். ஒரு சிலர் தொலைதூர பயணங்களை மேற்கொள்வார்கள். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல லாபங்கள் ஏற்படும். மாணவர்கள் கல்வி, போட்டிகள் போன்றவற்றில் சிறப்பார்கள். புதிய முயற்சிகளில் வெற்றிகள் ஏற்படும். பெண்களுக்கு உறவினர்கள் வருகையால் மன மகிழ்ச்சி ஏற்படும்.\nவிருச்சிக ராசியினருக்கு எட்டாம் ராசியான மிதுன ராசியில் சூரியன் பெயர்ச்சியாவதால் தந்தை வழியில் உடல் நல பாதிப்பால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். தம்பதிகளுக்கிடையே விவாதங்கள், கருத்து வேறுபாடுகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். புதிய தொழில் மற்றும் வியாபார முயற்சிகளில் ஈடுபடுவதை ஒத்தி வைக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் அவசரம் தவிர்த்து பொறுமையை கடைபிடிக்க வேண்டும். ஒரு சிலர் ஆன்மீக பயன்களை மேற்கொள்வீர்கள்.\nதனுசு ராசியினருக்கு ஏழாம் ராசியான மிதுன ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாவதால் குடும்பத்தில் இருப்பவர்கள் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுவார்கள். கடன் வாங்கக்கூடிய நிலை ஏற்பட்டாலும் அதை மீண்டும் அடைத்து விட முடியும். குடும்ப பொருளாதார நிலை ஏற்ற இறக்கங்களோடு இருக்கும். உங்களுக்கு ஆகாதவர்கள் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுத்த முயலக்கூடும் என்பதால் எதிலும் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு சிலர் ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்ளக்கூடும்.\nமகர ராசிக்கு ஆறாவது ராசியான மிதுன ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாவதால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். உடல் மற்றும் மனதில் புதிய பலமும் உற்சாகமும் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை ஒத்தி வைப்பது நல்லது. குழந்தை இல்லாமல் வாடியவர்களுக்கு குழந்தை பிறகும். பணம் சம்பந்தமான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் தீர்க்க முடியும். வெளிநாடு செல்லும் முயற்சி சற்று தாமதத்திற்கு பின்பு வெற்றி கிட்டும்.\nகும்ப ராசியினருக்கு ஐந்தாவது ராசியான மிதுன ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாவதால் உங்கள் தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல லாபம் ஏற்படும். குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களுடன் சற்று அனுசரித்து செல்வது நல்லது. ஒரு சிலர் மக்களால் பாராட்டப்படும் காரியங்களை செய்து புகழ் பெறக்கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். பிரிந்த உறவினர்கள் நண்பர்கள் மீண்டும் ஒன்று சேருவர். கலைஞர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் தேடி வரும்.\nமீன ராசியினருக்கு நான்காவது ராசியான மிதுன ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாவதால் மாணவர்கள் கல்வியில் சற்று பின் தாங்கும் நிலை ஏற்படும். பழைய கடன்கள் அனைத்தையும் கட்டி தீர்க்க முடியும். ஒரு சிலருக்கு வெளிநாடுகள் செல்லக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சற்று தடை, தாமதத்திற்கு பின்பே வெற்றி கிட்டும். சிலர் புனித யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். விவசாயத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சராசரியான லாபம் கிடைக்கும்.\nவெளிநாடு செல்ல யோகமான வாழ்க்கை வாழ இதை செய்யுங்கள்\nஇது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\n9, 18, 27 இந்த தேதியில் பிறந்தவர்களாக இருந்தால், நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள்\n8, 17, 26 இந்த தேதியில் பிறந்தவர்களாக இருந்தால், நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள்\n7, 16, 25 இந்த தேதியில் பிறந்தவர்களாக இருந்தால், நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியு���ா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-13T00:51:05Z", "digest": "sha1:NME2DDF6Q3A56PJNEKN6VEHIJLIX2MYC", "length": 8947, "nlines": 88, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருவேட்டக்குடி சுந்தரேசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசுந்தரேஸ்வரர் கோயில் திருஞானசம்மந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 49ஆவது சிவத்தலமாகும்.இத்தலத்தில் தேவதீர்த்தம் எனும் தீர்த்தமும், தலவிருட்சமாக புன்னை மரமும் உள்ளது. இப்பகுதியின் பெயர் கோயில் மேடு.\nபுதுச்சேரி : காரைக்கால் வட்டம்\nமாசிமகத்தில் 3 நாட்கள் விழா, திருக்கார்த்திகை, சிவராத்திரி.\nபஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ஜூனன் தனக்கு பசுபதாஸ்திரம் என்றும் ஆயுதம் வேண்டி கடுந்தவம் புரிந்தார். அவருடைய தவத்தினை பன்றி வடிவில் வந்த அரக்கன் கலைத்தார். அதனால் அரக்கனை அர்ஜூனன் தன்னுடைய வில் அம்பினால் வதம் செய்தார். அந்நேரத்தில் வேறொரு வேடன் தானே பன்றியைக் கொன்றதாகக் கூறி உரிமைக் கொண்டாடினார். இறுதியில் வேடனாக வந்தது சிவபெருமான் என்பதை அர்ஜூனன் உணர்ந்தார். சிவபெருமான் அர்ஜூனனுக்கு ஆயுதங்களில் உயரியதான பசுபதாஸ்திரத்தினை அளித்தார். இத்தலத்தில் முருகனும் வேடன் வடிவத்தில் வில்லேந்தி காட்சிதருகிறார். சிவபெருமானின் மகனான ஐயப்பன் தனது இரு மனைவியர்களுடன் காட்சியளிக்கின்றார்.\nஇத்தலத்தின் இறைவன் சுந்தரேஸ்வரர், இறைவி சௌந்தரநாயகி.\nராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலி பீடம், கொடி மரம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. கருவறையில் மூலவராக திருமேனியழகர் எனப்படும் சுந்தரேஸ்வரர் உள்ளார். கருவறையின் முன்பாக வலப்புறம் விநாயகர் உள்ளார். கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடி காணா அண்ணல், துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் சுந்தரவிநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், புன்னைவனநாதர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. புன்னைவனநாதருக்கு முன்பாக நந்தியும் பலிபீடமும் உள்ளன. அடுத்து சம்பந்தர், சனீஸ்வரர், மகாலட்சுமி, அய்யனார் ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதியும், நவக்கிரக சன்னதியும் உள்ளன. அடுத்து நால்வர், பைரவர்,சூரியன், சந்திரன் ஆகியோர் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு இடது புறமாக சௌந்தரநாயகி அம்மன் சன்னதி உள்ளது.\n28 மே 1999இல் இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nஅருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1656", "date_download": "2019-12-13T00:23:10Z", "digest": "sha1:OAMJOFNVNKDHDWZFS2WWDWQ5OO336WIC", "length": 6708, "nlines": 170, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1656 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1656 (MDCLVI) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2409\nஇசுலாமிய நாட்காட்டி 1066 – 1067\nசப்பானிய நாட்காட்டி Meireki 2\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n2 தேதி அறியப்படாத நிகழ்வுகள்\nஏப்ரல் 28 - மேற்கு ஆஸ்திரேலியாவில் வேர்குல்ட் டிரேக் (Vergulde Draeck) என்ற கப்பல் மூழ்கியது.\nமே 12 - ஒல்லாந்தர் கொழும்பைக் கைப்பற்றினர்.\nடிசம்பர் - ஊசல் மணிக்கூடு கிறிஸ்டியான் ஹைஜன்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.\nயூதர்கள் மீளவும் இங்கிலாந்துக்குள் வர அனுமதிக்கப்பட்டனர்.\nகிறிஸ்டியான் ஹைஜன்ஸ் சனிக் கோளின் வளையங்களை ஆராய்ந்து அவை பாறைகளினால் ஆனவை என்பதைக் கண்டறிந்தார்.\nதில்லியில் ஜும்மா மசூதி கட்டப்பட்டது.\nவரத பண்டிதர், யாழ்ப்பாணத்துப் புலவர் (இ. 1716)\nபிப்ரவரி 16 - இராபர்ட் தெ நோபிலி, தமிழ் நாட்டில் சமயப்பணியாற்றிய ரோமன் கத்தோலிக்கத் துறவி (பி. 1577)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/gautham-menon-to-join-with-surya-065413.html", "date_download": "2019-12-13T00:45:08Z", "digest": "sha1:ORD7EG7NX2Z2VIXP3NTM5B5OVVTK6ULX", "length": 14854, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் இணைந்து மிரட்ட தயாராகும் கௌதம் மேனன் சூர்யா கூட்டணி! | Gautham Menon to join with Surya - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி பிறந்தநாள் முன்னிட்டு தர்பார் ட்ரைலர் வெளியிட திட்டம்\n9 hrs ago ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\n11 hrs ago “பேப்பர் பாய்” பூஜை போட்டாச்சு.. படப்பிடிப்பு ஆரம்பம்\n11 hrs ago பதக்கம் வென்ற மகள்… நெகிழ்ச்சியில் தலைவாசல் விஜய்\n11 hrs ago இவர்தான் ஆசியாவின் செக்ஸி லேடி... பிரியங்காவுக்கு எத்தனையாவது இடம்\nLifestyle இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nFinance உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\n யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் இணைந்து மிரட்ட தயாராகும் கௌதம் மேனன் சூர்யா கூட்டணி\nசென்னை: மீண்டும் இணைகிறார்கள் கெளதம் மேனனும், நடிகர் சூர்யாவும்.\nவெற்றிப்பட இயக்குனர் என்று பெயர் எடுத்த கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா, மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.\nஇதையடுத்து, ஒரு தனியார் ஊடகத்தில் பேட்டி அளித்த மேனன், மீண்டும் சூர்யாவோடு இணைந்து படம் இயக்க இருப்பதாக கூறினார். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருப்பதாக கூறிய இவர், 2020ல் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என்று தெரிவித்தார்.\nகெளதம் மேனனின் இரண்டாவது படமான காக்க காக்க மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தது. அந்த படத்தில் அதுவரை பார்க்காத சூர்யாவை நாம் பார்த்திருப்போம், ஒரு நேர்மையான போலீஸ்காரரான, அன்புச்செல்வன் கதாபாத்திரத்தை இன்றும் நம்மால் மறக்க முடியாது. அதே கூட்ட���ி மீண்டும் 2008ல் வாரணம் ஆயிரம் படத்தில் இணைந்தது. அந்த படமும் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த படத்திலும் சூர்யா இரட்டை வேடத்தில் அசத்தலாக நடித்து இருப்பார்.\nஇன்னொரு அரசியல் படம்.. இந்த வாட்டி 'நாற்காலி' அமீருக்குத் தானாம்\nஇந்த இரு படங்களின் வெற்றியை தொடர்ந்து சூர்யா கௌதம் இணைந்தாலே வெற்றிதான் என்பது ரசிகர்களின் நம்பிக்கை. இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர்கள் இருவரும் இணைவதாக தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் ஏகத்துக்கும் குசியாகி உள்ளனர்.\nஏற்கனவே துருவ நட்சத்திரம் என்று தலைப்பு வைக்கப்பட்டு சில பிரச்சினைகள் காரணமாக படம் கைவிடப்பட்டது. இப்போது அந்த கதையை விக்ரமை வைத்து இயக்கி வருகிறார் கெளதம்.\n‘’குயின்’’ஜெயலலிதாவின் கதை இல்லை… கௌதம் மேனன் விளக்கம்\nகுறி பார்த்து சுடத் தவறிய தோட்டா.. கெளதம் மேனனே காரணம்.. தயாரிப்பாளர் அப்செட்\n'குயின்' வெப் தொடரில் மேலும் ஒரு சர்ப்ரைஸ்.. இயக்குனர் ஸ்ரீதராக நடித்திருப்பது யார் தெரியுமா\nஇதுதான் நன்றிக் கடனா.. ஜோஷ்வா இமை போல் காக்க டீஸர் எப்படி இருக்கு\nரிலீசானது எனை நோக்கிப் பாயும் தோட்டா.. கெளதம் மேனன் கண்களில் ஆனந்த கண்ணீர்\nவிஸ்வரூபம் எடுக்கும் வேல்ஸ்.. ’தலைவர் 169’ படத்தை இயக்கும் கெளதம் மேனன்\nவேகம் காட்டும் வேல்ஸ்.. டிரெண்டாகும் ஜோஷ்வா செகண்ட் லுக்\nஹாட்ரிக் வெற்றிக்கு தயாராகும் சூர்யா - கௌதம் மேனன்.. நல்ல சேதி சொன்ன ஐசரி கணேஷ்\nஇதுக்கு பதில் சொல்லுங்க சார்.. கெளதம் மேனனுக்கு செக் வைத்த நரேன்\nபிரச்சனைகள் தீர்ந்தது.. கம்பீரமாக கம்பேக் ஆகிறார் கெளதம் மேனன்\nகாக்க காக்க 2 படத்தை எடுக்கும் கவுதம்: ஹீரோ சூர்யா இல்லை\nபாடல்கள் யூடியூபில் இருந்து நீக்கம், எனை நோக்கி பாயும் தோட்டா கைவிடப்பட்டதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகபில்தேவ் வாராக... ரன்வீர் சிங் வாராக... '83' ஜீவாவுக்காக சென்னையில் ஆஹா விழா\nரஜினி ரகுவரன்.. நேத்து ஆன்டணிக்கு.. இன்று பாட்ஷாவுக்குப் பிறந்த நாள்\nசூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா.. அது இவர் மட்டும்தாங்க\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordsimilarity.com/ta/faculty", "date_download": "2019-12-13T00:16:01Z", "digest": "sha1:2MSSUEY2PWXGYXVLD4ISS4E757IN2RCW", "length": 2803, "nlines": 28, "source_domain": "wordsimilarity.com", "title": "faculty - Synonyms of faculty | Antonyms of faculty | Definition of faculty | Example of faculty | Word Synonyms API | Word Similarity API", "raw_content": "\nகொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் 1. அறிவியற் கல்விச்சாலை (Faculty of Science)\nகொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் 2. தொழில்நுட்பக் கல்விச்சாலை (Faculty of Technology)\nகொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் 5. மானுடவியற் கல்விச்சாலை (Faculty of Humanities)\nகொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் 7. கடலறிவியற் கல்விச்சாலை (Faculty of Marine Sciences)\nகொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் 3. பொறியியற் கல்விச்சாலை (Faculty of Engineering)\nகொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் 4. சுற்றுச்சூழலியற் கல்விச்சாலை (Faculty of Environmental Studies)\nகொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் 6. சட்டப் கல்விச்சாலை (Faculty of Law)\nகொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் 9. சமூக அறிவியல்கள் கல்விச்சாலை (Faculty of Social Sciences)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/cpi-party-state-leader-mutharasan-speak-about-kamal-hassan", "date_download": "2019-12-13T01:14:00Z", "digest": "sha1:TN644ONQH5BKZWA4WMUGFHSL7XXAIDQT", "length": 17546, "nlines": 169, "source_domain": "www.nakkheeran.in", "title": "கோட்சேவுக்கு சிலை வைக்க பாஜக விரும்புகிறது! - முத்தரசன் | CPI PARTY STATE LEADER MUTHARASAN SPEAK ABOUT KAMAL HASSAN | nakkheeran", "raw_content": "\nகோட்சேவுக்கு சிலை வைக்க பாஜக விரும்புகிறது\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் பரபரப்பு முடியும் முன் நான்கு சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது. நான்கு தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வந்திருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் முத்தரசன். கள நிலவரம் குறித்து நம்மிடம் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.\nஇடைத்தேர்தல் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்\nதமிழகத்தில் நடைபெறும் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்காக பிரச்சாரத்திற்கு சென்றேன். அந்த நான்கு சட்டமன்ற தொகுதிகளான திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட தொகுதிகளில் மதசார்பற்ற கூட்டணி கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக மக்கள் எப்படி ஏப்ரல் 18 ஆம் தேதி மாற்றத்திற்கான முறையில் வாக்களித்தார்களோ, அதே போல் இந்த இடைத்தேர்தலிலும் தமிழக மக்கள் வாக்களிப்பார்கள். தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்குத் தயாராகிவிட்டனர். அதனால் தமிழகத்தில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.\nதிமுக வெற்றி பெற்றுவிடும் என்பதால்தான் எதிர்க்கட்சிகளின் மீது ஆளும் கட்சி அவதூறு பரப்புகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்தார். இந்த சந்திப்பை திமுக தலைமை மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவித்த நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பாஜகவுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறி மோசமான முறையில் தரம் தாழ்ந்து பேசி வருகிறார் . ஆனால் மு.க.ஸ்டாலின் பாஜகவுடன் தனது கட்சி பேச்சுவார்த்தை நடத்துவதை உறுதிப்படுத்தினால் அரசியலில் இருந்து விலகத் தயார் என தெரிவித்த பின்பு தமிழிசை தனக்கு வந்த தகவலின் படி கூறியதாகவும், காலம் வரும் போது நிரூபிப்பேன் எனவும் கூறியுள்ளார். இது தரம் தாழ்ந்த அரசியல்.\nநடிகர் கமல்ஹாசன் இந்து மதம் குறித்து பேசியதை பாஜக சர்ச்சையாக்குகிறதா\nநடிகர் கமல்ஹாசன் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே குறித்துதான் பேசினார். காந்தி மதசார்ப்பின்மையை பின்பற்றியதால்தான் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் கோட்சேவுக்கு சிலை வைக்க பாஜக விரும்புகிறது. காந்தியின் நினைவு நாளில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கோட்சேவை கொண்டாடினர். ஆனால் பிரதமர் அதைத் தடுக்கவில்லை. அதே போல் நாடு முழுவதும் கோட்சே சிலையை வைக்க ஆர்எஸ்எஸ் முயன்று வருகிறது.\nஒட்டப்பிடாரம் பிரச்சாரத்திற்கு சென்ற ஸ்டாலின், அங்கு தங்கவிருந்த விடுதியில் சோதனை நடத்தியதை எப்படி பார்க்கிறீர்கள்\nதமிழகத்தில் ஆளும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி எதிர்க்கட்சிகளின் மீது பொய் குற்றச்சாட்டுகளை வைத்து மக்களிடம் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காகவே நேற்று ஸ்டாலின் தங்க இருந்த விடுதியில் சோதனை நடைபெற்றது. இதற்கு முன் தூத்துக்க��டி திமுக வேட்பாளர் கனிமொழி இல்லத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு வந்த ரகசிய தகவலின்படி சோதனை நடத்தியதாகக் கூறினர். ஆனால் எத்தனை சோதனை நடைபெற்றாலும் திமுக வெற்றி பெறுவதை ஆளுங்கட்சியால் தடுக்க முடியாது.\n’ராகுலை பிரதமர் வேட்பாளராக முன் மொழிந்ததற்காக திமுக வருத்தப்படும்’ என்றார் பாஜக மாநில தலைவர் தமிழிசை. நீங்கள் அதை எப்படி பார்க்கறீர்கள்\nமே 23 ஆம் தேதிக்குப் பிறகு தெரியும் யார் வருத்தப்படப் போகிறார்கள் என்று. பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது ஐந்து ஆண்டு கால சாதனைகள் குறித்து பேசாமல், காங்கிரஸ் கட்சியின் குடும்பத்தை பற்றி மட்டுமே பேசி வருகிறார். இதனால் தமிழகத்திலும் , மத்தியிலும் கட்டாயம் ஆட்சி மாற்றம் நிகழும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"உள்ளாட்சி தேர்தலை நிறுத்த தமிழக அரசு சதி செய்கிறது\"-முத்தரசன் தாக்கு\nஆளும் கட்சியும், ஆள்வதற்கு ஆளாய் பறக்கும் கட்சியும் நடத்தும் கண்ணாமூச்சி இது- ம.நீ.ம கருத்து\nஉள்ளாட்சித் தேர்தல் வரும் நேரத்தில் எங்கள் மீது பழி சுமத்தவே இந்த ஏற்பாடு- மதுரையில் திருமா பேட்டி\n\"அரசியலில் அனுபவம் மட்டும் போதாது..அதிர்ஷ்டமும் வேண்டும்\" - டி.ஆர் தடாலடி\nவாக்காளர் அடையாள அட்டை இல்லை.. தேர்தல் ஆணைய குளறுபடியால் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய திட்டம்\nமணல் லாரியை மடக்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் – மிரட்டிவிட்டு சென்ற மணல் மாபியாக்கள்\nஎஸ்.ஏ.சந்திரசேகரின் ‘கேப்மாரி’ திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு\nரஜினி சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்த காரணம் ரஜினியின் இயக்குனர் செலக்‌ஷன் ஹிஸ்டரி...\n“எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன்”- ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்\nமீண்டும் ஒரு ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்...\nசினிமா முயற்சியின்போது நடந்த கசப்பான சம்பவம் - 1977இல் ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி\nசிறப்பு செய்திகள் 10 hrs\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\nஇவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக\nநித்தியானந்தா கூறிய பொய்கள்... நித்தியானந்தாவின் ராஜமாதா இவர் தான்... அதிர வைக்கும் தகவல்\n8 நாளில் என்கவுன்ட்டர்... பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி குற்றவாளிகள் நிம்மதியா இருக்காங்க... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/54008-nri-s-can-vote-in-2019-parliamentary-elections.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-13T00:22:03Z", "digest": "sha1:MJOHQXYUC4NPK6BRNQ4FRMQHE4AUXT2O", "length": 10870, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "2019 நாடாளுமன்ற தேர்தலில் NRI-கள் வாக்களிக்கலாம்! | NRI's can vote in 2019 Parliamentary Elections", "raw_content": "\nகேப்டன் கோஹ்லி புதிய உலக சாதனை\nசஸ்பென்ஸ் கொடுத்த தலைவர் 168 டீம்.. கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரஜினி... வைரல் வீடியோ..\nப்ரீபெய்டு முறையில் மது விற்பனை.. முதலமைச்சரின் அடுத்த அதிரடி..\nபிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n2019 நாடாளுமன்ற தேர்தலில் NRI-கள் வாக்களிக்கலாம்\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் கமிஷன் தனது இணையதளத்தில் அதற்கான விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளது.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் சுமார் 3 கோடி பேர், இந்திய தேர்தல்களில் வாக்களிக்க இயலாத நிலை இருந்து வந்தது. அதனை மாற்றும் விதமாக, என்.ஆர்.ஐ-கள் தேர்தலில் வாக்களிக்க சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, என்.ஆர்.ஐ-கள் தேர்தலில் ஓட்டளிக்க தங்களது பெயரை பதிவு செய்ய, தேர்தல் கமிஷன் தனது இணையதளத்தில் விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது.\nதேர்தல் கமிஷனின் https://eci.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று, அதில், 'ENROLL AS NRI VOTER' என்ற பதிவை தேர்வு செய்ய வேண்டும். அதில் பாஸ்போர்ட் எண் உள்ளிட்ட தங்களது விவரங்களையும், எதற்காக வெளிநாட்டில் உள்ளார்கள் என்ற விவரங்களையும் பதிவு சேயாய் வேண்டும். தேர்தலில் வாக்களிக்க இந்திய பாஸ்போர்ட் அவசியமானது. வெளிநாட்டு குடியுரிமை வைத்திருப்பவர்���ள் வாக்களிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஏப்ரல் 1 முதல் மாத்திரைகளுக்கு பார்கோடு: மத்திய அரசு உத்தரவு\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\n6. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n7. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n2011 கணக்கெடுப்பின் படியே உள்ளாட்சி தேர்தல்\nகர்நாடகாவில் ஆட்சியை தக்க வைத்தது பாஜக\n - மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு சென்ற திமுக\nஉள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு ரஜினி மக்கள் மன்றம் அதிரடி முடிவு\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\n6. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n7. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\nரஜினியின் படப் பெயர்களில் அட்டகாசமான வாழ்த்து தெரிவித்த பிரபு.. வைரலாகும் வீடியோ..\n2-ஆவது மனைவி மீது காதல்.. முதல் மனைவி எரித்துக்கொலை - கணவர் கைது\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_207.html", "date_download": "2019-12-13T00:21:08Z", "digest": "sha1:2DZTUPUCKKFMFWCY6633MII5HJGPEPH2", "length": 9272, "nlines": 104, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "இவனும் தலித்தா - மீ.விசுவநாதன் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\nஇம் முறை (ஆகஸ்ட் மாதம்) நடைபெற்ற கவிதைப் போட்டியில் கவிதை நூலுக்காக தெரிவு செய்யப்பட்ட கவிதை-01மு.பொ. மணிகண்டன் மறையூர்\nஇறக்கும் மன(ர)ங்கள் பாறையிடுக்கில் ஓரிருதுளிகளை வேட்ககைக்காய் எடுத்துக்கொண்டு தன்னைப் புதுப்பித்துக் கொண்டது அம்மரம் \nHome கவிதைகள் இவனும் தலித்தா - மீ.விசுவநாதன்\nஇவனும் தலித்தா - மீ.விசுவநாதன்\nவேதம் ஓதுவதும், வீதியினைக் கூட்டுவதும்,\nபேதம் பாராமல் பிரியமுடன் பழகுவதும்,\nகழிப்பறை கழுவுகிற காரியமே செய்தாலும்\nமொழிப்புலமை சீர்கொண்டு முன்னேறிச் சென்றாலும்\nபழிகொண்ட பிறப்பின்று பார்ப்பனப் பிறப்பு\nஇழிவல்ல இன்பந்தான் என்றே நிமிர்ந்தாலும்\nஅடயிவனை அப்படியே அமுக்குடா என்கின்ற\nமடமனத்தோர் இருக்கும்வரை மண்ணில் அவனுமே\n\"தலித்தான்\"; அதிலே தவறொன்றும் காணாது\nஜொலித்தான்; இன்னும் ஜொலிப்பான் இந்த\nதேச உயர்வுக்காய் \"தீ\"போல உயர்வான்;\nநாசச் செயல்கள் நடக்காத உலகத்தை\nநரம்போடு நாதம் நன்றாகச் சேர்ந்ததுபோல்\nஉரங்கொண்டு வென்று ஊர்மெச்ச வாழ்ந்திடுவான்;\nஅரசாங்கம் உதவாது \"அவனோட்டு\" அவர்களின்\nகரங்களில் கிட்டாது ; கலிகாலம் இன்றவனை\nஈன்றவளே பகையாக எண்ணுகிறாள் ; பெற்றதாய்\nபோன்ற தன்நாட்டில் பொதுஇடத்தில், தனியிடத்தில்\nஎன்னதான் படித்தாலும் இவனுக்கு வேலையில்லை \nமின்னலாய்த் தெறித்தும் மேகத்தால் மழையில்லை \nபடிக்கின்ற இடத்திலோ பதுங்கவும் இடமில்லை;\nநடிக்கிற அரசியலார் நாட்டினிலே இருக்கும்வரை\nநேர்மையாய் முன்னேற நிச்சயம் முடியாது ;\nகூர்மையாய் புத்தியினை குறிபார்த்து வைத்தாலும்\nயாருமே இவனையோர் எந்திரமாய்ப் பார்��்பதனால்\nஊருக்குள் \"பார்ப்பானாய்\" ஒருகண்ணில் தெரிகின்றான் ;\nபோர்முரசு ஒலியாக முழங்கட்டும் வேதஒலி \nசோற்றுக்காய் வேதத்தை ஒருநாளும் விற்காத\nநூற்றுக் கணக்காக நோன்பிருப்போர் சேருங்கள் \nஉற்சாக மாகவே உழைப்போம் எந்நாளும் \nகற்போம், கொடுப்போம் கல்வியை எல்லோர்க்கும் \nநம்முள்ளே சாதிமத நச்சுப் பாம்பதனை\nசம்மட்டி கொண்டடிப்போம்; சத்தான தலைமுறையை\nஓட்டுக்காய் அழியாமல் உள்ளொளியால் வெல்வோமே \nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2014/11/kamaththaikadakkum.html", "date_download": "2019-12-12T23:35:59Z", "digest": "sha1:NT3ZM245IRCV5MJJJPZYPI6K6D2ILKEE", "length": 42109, "nlines": 113, "source_domain": "www.ujiladevi.in", "title": "காமத்தை கடக்கும் குண்டலினி ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nசித்தர் ரகசியம் - 14\nகுண்டலினி சக்தி என்பது ராஜா. அந்த ராஜா வாழுகிற அரண்மனை மூலாதாரம். அவரது வெற்றிக்கொடி பறக்கவேண்டிய சிகரம் சகஸ்ரம். மூலாதாரம் துவங்கி, சகஸ்ரம் வரையில் குண்டலினி ராஜா வீர நடைபோடுகின்ற ராஜ பாட்டைகள் உடம்பில் உள்ள சக்கரங்கள். அந்த சக்கரத்தின் வழியே குண்டலினி சக்தி ஒன்றிலிருந்து வேறொன்றுக்கும், வேறோன்றிலிருந்து மற்றொன்றுற்கும் கடந்து செல்வதை ஞானிகள் மரம் ஒன்றின் அடிக்கிளையில் இருந்து மேல் கிளை நோக்கி ராஜாளி பறவை பறந்து சென்று உட்கார்வதை உதாரணமாக காட்டுகிறார்கள். அதன் பயணத்தை இப்போது சிறிது சிந்திப்போம்.\nகுண்டலினி சக்தி மூலாதாரத்தில் சுவாதிஸ்தானம் என்ற நாபிக்கமலத்திலும், இயங்கும் போது தமோகுணம் பிரதானம் கொண்டதாக இருக்கிறது. இந்த நிலையில் குண்டலினியின் அதிர்வுகள் மனிதனின் உடலையும், மனதையும் உடம்பும், உடம்பும் இணைகிற சிற்றின்பத்தின் மீது நாட்டம் கொள்ள வைக்கிறது. இந்த நாட்டத்தின் அடிப்படையிலேயே பிரஜாவிருத்தி என்ற மனித சமூக வளர்ச்சி ஏற்படுகிற��ு. குண்டலினி அபானவாயுவை தூண்டி காம வாயுவாக செயல்பட வைக்கும் போது மனித உடம்பில் பிருத்வி தத்துவமும், அப்பு தத்துவமும் அதாவது நீரும், நிலமும் கலந்த சக்தி அக்னி மண்டலமாக செயல்படுகிறது.\nமூலாதாரத்தின் அதிதேவதையாக பிரம்மதேவன் இருக்கிறார். இவர் கலைகளின் தலைவியான சரஸ்வதி தேவியின் நாயகர் சுவாதிஸ்டானத்தின் அதிதேவதை மகாவிஷ்ணு. இவர் அலைமகள் என்று அழைக்கப்படும் செல்வத்தின் தலைவி மகாலஷ்மியின் நாயகர். குண்டலினி சக்தியானது இந்த இரண்டு இடங்களிலும் சம்மந்தப்படும் போது மனிதனுக்கு அறிவையும், செல்வத்தையும் பெறுகின்ற வழியை ஏற்படுத்துகிறது. அறிவும், செல்வமும் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் அது மனிதனை கீழ்நிலைப்படுத்துகிற தமோகுணத்தின் வடிவாகவே அறியப்படுகிறது. அவைகளால் பிறப்பற்ற நிலையை தருகின்ற நிகரற்ற பரம்பொருளை அடையச்செய்ய முடியாது.\nசெல்வம் என்பது உடம்பை வளர்ப்பது. அறிவு என்பது எண்ணங்களை வளர்ப்பது. எண்ணங்களை அடக்கி தேகத்தை கடந்து செல்லுகிற சுத்த மாயா தத்துவத்தின் மூலமே, பரம்பொருளை காணமுடியும். அதனால் தான் குண்டலினி சக்தி மூலாதாரத்தில் இருந்தும், தொப்புள் மத்தியில் இருந்தும் மேல்நோக்கி கிளம்பவேண்டும். அப்படி கிளம்பினால் மட்டுமே யோக வாழ்க்கையின் முதற்படியை தாண்டமுடியும் என்று சித்தர்கள் கருதுகிறார்கள்.\nகுண்டலினி சக்தி மணிப்பூரகம், அநாகதம் ஆகிய சக்ரங்களை அடைந்து அங்கே இயக்க நிலையை துவக்குகிற போது ரஜோ குணமாக மாறுகிறது. இந்த நேரத்தில் காமத்தின் பாதையில் சென்றுகொண்டிருந்த மனமும், உடம்பும் சற்று நின்று நிதானிக்கிறது. அழியப்போகும் உடல்மீது வைக்கின்ற ஆசை நமக்கு நிரந்தர சந்தோஷத்தை தருமா நாடி தளர்ந்து வயது முதிர்ந்து தள்ளாட்டம் காணுகிற நேரத்தில் சிற்றின்ப நாட்டம் எந்த வகையிலாவது உதவி செய்யுமா நாடி தளர்ந்து வயது முதிர்ந்து தள்ளாட்டம் காணுகிற நேரத்தில் சிற்றின்ப நாட்டம் எந்த வகையிலாவது உதவி செய்யுமா இத்தகைய காமக்களியாட்டம் தேவைதானா என்று யோசிக்க வைக்கும். உடலில் சுரக்கும் இன்ப ஊற்றின் வேகம் குறைந்து இறை சிந்தனையானது உதயமாகிறது.\nபுலன்களால் அனுபவிக்கப்படும் ஆனந்தம் நிலையற்றது. ஒரு நீர்க்குமிழி எப்படி ஒரு நிமிடத்தில் சிதைந்து போகுமோ அதைப்போன்று உடல் இன்பமானது உடம்ப���ல் பலம் தீர்ந்தவுடன் வியாதியாக மாறிவிடும். கடிவாளம் இல்லாத குதிரை பல இடங்களுக்கு ஓடி ஓடி கடைசியில் மூச்சு திணற அங்கு நிற்பது போல, புலன்வழிப்பட்ட ஆசையும், கடவுள் சிந்தனை என்ற எல்லையில் வந்து முடிவடைகிறது. மனம் அடங்கி செய்யப்படும் இக்காலத்திய தியானப்பயிற்சியில் தெய்வீக ஒலிகளும், உருவங்களும் காட்சிகளாக அணிவகுக்கின்றன. இப்போது ரஜோ குணத்தால் தூண்டப்பட்ட மூலவாயு வாசியாக உருவம் பெற்று மேல் நோக்கி துருவ நிலையில் செயல்படத்துடிக்கிறது.\nபிரளய காலத்து அதிதேவதையாகிய ருத்ரன் மணிபூரகத்தையும், உலக இயக்கத்தை கட்டுபடுத்தும் தேவதையாகிய மகேசன் அநாதகத்தையும் ஆட்சி செய்கிறார்கள். இந்த இரண்டு சக்கரங்களில் வாயுவும், தேயுவும் அதாவது காற்றும், நெருப்பும் தத்துவங்களாக இருக்கின்றன. மூலாதாரத்தில் இருந்து சுவாதிஸ்டானம் வழியாக மேலே இந்த சக்கரங்களில் வந்து உட்காரும் குண்டலினி சக்தி, மனிதனின் அசட்டைப்போக்கால் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே அதாவது கீழ்நிலைக்கே சென்றுவிட வாய்ப்புண்டு. இக்கால கட்டத்தில் சத்தியமும், உறுதியும், விடாமுயற்சியும் தேவை என்று ஞானிகள் கூறுகிறார்கள்.\nகுண்டலினி சக்தியானது விசுத்தி,ஆக்ஞா ஆகிய சக்கரங்களில் ஏறி இயங்கும் போது ஆகாய் தத்துவத்தை அடைகிறது. ஆக்ஞா மனோதத்துவத்தின் சிகரம். இங்கு சதாசிவத்தின் ஆட்சி நடைபெறுகிறது. விசுத்தி தேக சம்மந்தத்தை அறுந்து போக வைக்கிறது. ஆகாய தத்துவம் இங்கே மலர்கிறது. உருவங்கள் இல்லாத அருவத்தை நோக்கி தியானம் முன்னேறுகிறது. தன்னை உடம்பாக கருதுகிற மனிதன் குண்டலினி சக்தி இந்த இடங்களுக்கு வந்தபிறகு ஒளியாக தன்னை காண்கிறான். எங்கும் ஞான ஒளியே நிறைந்திருப்பதை பார்க்கிறான் தமோகுணம் , ரஜோகுணம் ஆகிய இரண்டும் மடிந்து சத்வகுணம் மேலோங்கி நிற்கிறது. சத்வகுணத்தில் ஆத்மா வெற்றிக்களிப்பை அனுபவிக்கிறது. நடராஜா தத்துவத்தின் நிலையறிந்து இறைவனின் பாதங்களில் அமைதி காண்கிறது.\nகுண்டலினி சக்தி மனித உடம்பில் இந்த வகையில் தான் பயணம் செய்கிறது. ஒவ்வொரு பயணத்திலும் சக்கரங்களில் தங்கும் போது இந்த அனுபவங்களை தானும் பெற்று நம்மையும் பெற வைக்கிறது. இது குண்டலியின் பயணம். இது சித்தர்களின் முடிவு. இந்த பயணத்தை குண்டலினி சக்தி துவங்குவதற்கு என்ன செய்யவேண��டும் அதன் வழிமுறைகள என்ன என்று நம் முன்னே ஆயிரம் கேள்விகள் இருக்கிறது அவை அத்தனைக்கும் சித்தர்கள் பதிலைத்தெளிவாக கூறி இருக்கிறார்கள் அதையும் பார்ப்போம்.\nசித்தர் ரகசியம் தொடர் அனைத்தும் படிக்க ...>\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/537887/amp?ref=entity&keyword=Revenue%20settlement%20meeting", "date_download": "2019-12-12T23:33:58Z", "digest": "sha1:OIU6BD6KMG5ZEXC5OPOQGADJIJ3NISC2", "length": 6958, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Appointment of Revenue Analysts as Sub-Patrons | வருவாய் ஆய்வாளர்கள் துணை வட்டாட்சியர்களாக நியமனம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவருவாய் ஆய்வாளர்கள் துணை வட்டாட்சியர்களாக நியமனம்\nபுதுக்கோட்டை : 38 வருவாய் ஆய்வாளர்களுக்கு துணை வட்டாட்சியர்களாக பதவி உயர்வு அளித்து ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். 2017 முதல் காலியாக இருந்த பணியிடங்களை நிரப்ப கோரி வருவாய் துறையினர் இரு மாதமாக போராட்டம் நடத்தினர். இதன் பின்னர் வழக்கு தொடர்ந்ததை அடுத்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில் 38 வருவாய் ஆய்வாளர்களுக்கு பணியிடங்களை நிரப்பு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வாக்குப்பதிவு\nமாமூல் கொடுக்கவே கூடுதல் விலைக்கு விற்பனை டாஸ்மாக் நிர்வாக சீர்கேட்டிற்கு அமைச்சர்தான் காரணம்\nநாமகிரிப்பேட்டை அருகே தொண்டை அடைப்பான் நோய் பாதிப்பு மாணவன் பலி\n31வது நாளாக 120 அடியாக நீடிக்கும் மேட்டூர் நீர்மட்டம் : விவசாயிகள், மீனவர்கள் மகிழ்ச்சி\nதமிழ் பல்கலை. துணைவேந்தருக்கு கொலை மிரட்டல்\nசானமாவு பகுதியில் முகாமிட்ட யானைகள் கூட்டம் விரட்டியடிப்பு\nகாதலிக்க சொல்லி மிரட்டல்,.. மாணவி தீக்குளித்து தற்கொலை\nமருத்துவ கல்லூரி பணியை துவங்க கோரி நாகையில் கடையடைப்பு போராட்டம்: மாணவர்கள் கவனஈர்ப்பு பேரணி\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு\nஅரசு பள்ளி மாணவர்களை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்\n× RELATED அறங்காவலர்களை தேர்வு செய்ய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/962578/amp?ref=entity&keyword=world%20champion%20badminton%20champion", "date_download": "2019-12-12T23:56:22Z", "digest": "sha1:YLI5SRLVLRPUBTOFFP6SZXCG273ISEJK", "length": 8162, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "பாரதியார் பல்கலை கோ-கோ பி.எஸ்.ஜி கல்லூரி சாம்பியன் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாரதியார் பல்கலை கோ-கோ பி.எஸ்.ஜி கல்லூரி சாம்பியன்\nபாரதியார் பல்கலைக்கழக இணை-பி.எஸ்.ஜி கல்லூரி\nகோவை,அக்.16: பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையிலான கோ-கோ போட்டி கோவை கே.ஜி கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது.\nஇதில் கோவை,ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 40 கல்லூரிகள் பங்கேற்றன. போட்டிகள் நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடந்தது.\nநாக் அவுட் சுற்றில் வெற்றி பெற்ற பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு கலை அறிவியல் கல்லூரி, வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி,வி.எல்.பி ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரி ஆகிய நான்கு அணிகள் லீக் சுற்றில் மோதின.\nலீக் சுற்று முடிவில் அதிக புள்ளிகள் பெற்ற பி.எஸ்.ஜி அணி முதலிடத்தையும், வி.எல்.பி ஜானகியம்மாள் அணி இரண்டாமிடத்தையும், ஈரோடு கலை அறிவியல் கல்லூரி மூன்றாமிடத்தையும், வித்யாசாகர் கல்லூரி நான்காமிடத்தையும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.\nவிளைநிலங்களில் அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர்\nநான்கு வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை\nகாவலன் செயலி குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு\nகோவை மாவட்டத்தில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nகோவையில் நாளை மறுதினம் இரும்பு வியாபாரிகள் சங்க பவள விழா\n‘பாஸ்ட் டேக்’ திட்டத்தில் நகரில் 3000 கார்டுகள் விநியோகம்\nமேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றில் தொழிற்சாலை கழிவுநீர் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு\nஉள்ளாட்சி தேர்தல்: மாவட்டத்தில் ஒரே நாளில் 469 பேர் மனு தாக்கல்\nமாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 312 பேருக்கு ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ பயிற்சி\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\n× RELATED அபுதாபி டி10 தொடர் மராத்தா அரேபியன்ஸ் சாம்பியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/966183/amp?ref=entity&keyword=Bidmaneri%20Lake", "date_download": "2019-12-13T00:25:36Z", "digest": "sha1:EB74QUVDVVMNFD5GNK2VSOVQGLXGTTOK", "length": 8699, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரியில் தடை மீறி குளியல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரியில் தடை மீறி குளியல்\nகெங்கவல்லி, நவ.5: கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரியில் ஆபத்தை உணராமல், தடை மீறி குளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரி கெங்கவல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. கெங்கவல்லி பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது. இந்நிலையில், 40 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரி நேற்று முன்தினம் நிரம்பியது. ஏரி நிரம்பி 2500 கனஅடி நீர் தடுப்பணை வழியாக ஏரிகால்வாய் வழியாக பாசனத்திற்கு செல்கிறது. இந்த ஏரி நீரில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால், பொதுமக்கள் குளித்து வருகின்றனர். கடந்த ஓராண்டில் ஏரியில் குளித்த 5க்கும் மேற்பட்ட வாலிபர்கள் இறந்தனர். இதையடுத்து, ஏரியில் குளிக்க தடை விதித்து போலீசார், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. ஆனால், ஆபத்தை உணராமல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏரியில் இறங்கி குளித்து வருகின்றனர். தற்போது, பாசனத்திற்காக தண்ணீர் செல்லும் நிலையில், ஆபத்தை உணராமல் குளித்து வருபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவேம்படிதாளத்தில் தரைப்பாலத்தை இருவழி பாதையாக மாற்ற கோரிக்கை\nஉள்ளாட்சி தேர்தலில் மனு தாக்கல் செய்ய ஆர்வமில்லாத வேட்பாளர்கள்\nஓமலூர் வட்டாரத்தில் பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு தயார்\nநரசுஸ் சாரதி கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி\nசேலத்தில் தடுப்பு பணிகள் தீவிரம் காசநோய் கண்டறிய அதிநவீன வசதியுடன் நடமாடும் ஆய்வுகூடம்\nதாலுகா மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் வருடாந்திர ஆய்வு\nஆத்தூர் அருகே பிராமணர்கள் வினோத வழிபாடு\nசேலம் மாவட்டத்தில் சம்பா நெற்பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல்\nகெங்கவல்லியில் ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள்\nவிபத்துகளை தவிர்க்க ஓமலூர் முதல் தொப்பூர் வரை உயர்கோபுர மின்விளக்குகள்\n× RELATED வேம்படிதாளத்தில் தரைப்பாலத்தை இருவழி பாதையாக மாற்ற கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-12T23:34:40Z", "digest": "sha1:FK6XEWIP72ITBXKWT7IXJB746QTFMCRP", "length": 4147, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தருமபுரி வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதர்மபுரி வட்டம், தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக தர்மபுரி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 31 வருவாய் கிராமங்கள் உள்ளன.இவ்வட்டத்தில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணாபுரம் என 2 உள்வட்டங்கள் உள்ளது.[2]\nஇவ்வட்டத்தில் தர்மபுரி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.\nதர்மபுரி வட்டத்தின் பரப்பளவு சுமார் 78,451 எக்டேர்களாகும்.[3] இது தர்மபுரி மாவட்டத்தின் நிலப்பரப்ப���ல் பதினேழு சதவிகிதம்.\n2011 ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4,41,148 மக்கள் தர்மபுரி வட்டத்தில் வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99%[5] விட குறைவானது. தர்மபுரி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ தர்மபுரி மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்\n↑ \"நல்லம்பள்ளி வட்டம் உருவாக்கம் - அரசாணை\". பார்த்த நாள் 20 சூன் 2016.\n↑ \"தர்மபுரி மாவட்ட இணையதளம்\". பார்த்த நாள் 14 ஆகத்து 2014.\n↑ \"2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் 14 ஆகத்து 2014.\n↑ \"இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 - கல்வியறிவு\". பார்த்த நாள் 14 ஆகத்து 2014.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2019/07/", "date_download": "2019-12-13T00:41:37Z", "digest": "sha1:OH4UHOTLSMTOCGU66PPTZGLPNKTOWKBO", "length": 12151, "nlines": 216, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்July 2019", "raw_content": "\nபெரியார் என்றால் பத்திகிட்டு வருதா\n வெளுத்து வாங்கும் எழுத்தாளர் வே.மதிமாறன்- 2017\nநன்றி திண்டுக்கல் இலக்கியக் களம்.\nஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், வணிகர்கள், மாணவர்கள் சூழ சிறப்பாக நடந்தது.\nதிண்டுக்கல் லியோனி அவர்கள் தன் துணைவியாருடன் பார்வையாளர் வரிசையில். ‘உங்கள் பேச்சைக் கேட்பதற்காவே வந்தேன்’ எனக் கட்டித் தழுவி பாராட்டினார். மகிழ்ச்சி.\n18 தேதி தாத்தா ரெட்டைமலை சீனிவாசனின் போராட்ட வாழ்வியலை நிகழ்கால அரசியலோடும் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்போடும் பேசினேன். நன்றி திண்டுக்கல் இலக்கியக் களம்.\nதொழிலாளர் யூனியனில் முதலாளிகளும் உறுப்பினர் /பார்ப்பனருக்கும் 10% ஒதுக்கிடு/\nஅத்தி வரதருக்கு அமோக வசூல். மீண்டும் தண்ணிக்குள் போவதில் சிக்கல்.\nகரையிலிருந்தால் பார்ப்பனிய மேன்மையை, பிஜேபியை வளர்க்கலாம்.\n/தண்ணீரிலேயே மலராத தாமரை தரையிலா மலரப்போகுது/\nதிருட்டுக்கு பயந்து அத்தி வரதரை தண்ணிக்குள் மறைச்சிங்க. சரி. ஆனா, திருடர்கள் வரதராஜ பெருமாள மட்டும் ஏன் விட்டு வைச்சாங்க\nமாடும் புனிதம், மாட்டுக்கறியும் ப���னிதம்\nசேகர் பாபு MLA எழுப்பியி பிரச்சினை /தலைமைச் செயலகத்திற்கு எதிரேயே பிச்சைக்காரர்கள்/\nஜாதிவெறி படுகொலை குற்றவாளி யார்\n15 தேதி மாலை புதுச்சேரியில் தலித்தல்லாதவர் பெரும்பான்மையாக உள்ள பகுதியில், பெரியார் சிந்தனையாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் தீனா மற்றும் தோழர்களின் சிறப்பான முயற்சியில், ஜாதி வெறி படுகொலைகளை கண்டித்து 1.30 நிமிடம் பேசினேன்.\nசிலைத் திருடர்களிடமிருந்து கடவுளை காப்பாற்றுங்கள்.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nபெரியார் என்றால் பத்திகிட்டு வருதா\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nஜாதி ஒழிப்பில் தந்தை சிவராஜ்\nஎம்.ஜி.ஆர், கண்ணதாசன் - சத்தியராஜ், மணிவண்ணன் - பாக்கியராஜ், சேரன் - பாலா; இவர்களில்...\nவகைகள் Select Category கட்டுரைகள் (666) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2013/jul/24/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-154-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95-716676.html", "date_download": "2019-12-13T00:13:33Z", "digest": "sha1:VJKWLDEYAHUKWA2UOA2MOU6HPRFOPCVM", "length": 8628, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அம்மா திட்ட முகாமில் 154 பேருக்கு நலத்திட்ட உதவிகள்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nஅம்மா திட்ட முகாமில் 154 பேருக்கு நலத்திட்ட உதவிகள்\nBy ராணிப்பேட்டை, | Published on : 24th July 2013 04:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கீழ்மின்னல், பூட்டுத்தாக்கு ஆகிய ��ராட்சிகளுக்கான அம்மா திட்ட முகாம் ரத்தினகிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nமுகாமுக்கு ஊராட்சி மன்றத் தலைவர்கள் பிரியா தண்டபாணி, புனிதா நாராயணன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் எஸ்.சி.ஏழுமலை, ஆற்காடு ஒன்றியக் குழுத் தலைவர் தாஜ்புரா எம்.குட்டி, துணைத் தலைவர் சிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல துணை வட்டாட்சியர் (பொறுப்பு) சத்தியமூர்த்தி வரவேற்றார்.\nமுகாமில் ராணிப்பேட்டை எம்எல்ஏ அ.முகமது ஜான் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசினார்.\nமுகாமில் 346 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 154 மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.\nமாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பிரியா ராமச்சந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வசந்தி ராஜலிங்கம், சித்ரா ராஜி, ராணிப்பேட்டை நகர்மன்ற உறுப்பினர் கே.பி.சந்தோஷம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஆற்காடு வட்டத்தில்...: இதேபோல் ஆற்காடு வட்டம் தாஜ்புரா, சாத்தூர் ஆகிய ஊராட்சிகளிலும் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வட்டாட்சியர் எஸ்.கௌரி தலைமை தாங்கினார். ஒன்றியக் குழுத் தலைவர் தாஜ்புரா எம்.குட்டி பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். ஒன்றியக் குழு உறுப்பினர் சுமிதா வேல்முருகன், வட்ட வழங்கல் அலுவலர் இளஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/154818-jobs-or-pakoda-tweets-congress", "date_download": "2019-12-13T00:11:12Z", "digest": "sha1:24IPLZGGWLTTOMHIQDT7U5C5QEV3F67C", "length": 7736, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "`வேலைவாய்ப்பா, பக்கோடாவா!'- மோடிக்கு எதிராக காங்கிர���் ட்வீட் | Jobs or pakoda tweets congress", "raw_content": "\n'- மோடிக்கு எதிராக காங்கிரஸ் ட்வீட்\n'- மோடிக்கு எதிராக காங்கிரஸ் ட்வீட்\n17-வது மக்களவைத் தேர்தல், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே தொடங்கியுள்ளது. இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்த நாளில், தெலங்கானா மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர். தேர்தல் அல்லாத பகுதிகளில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கத் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், வாக்குப்பதிவு தொடங்கியுள்ள முதல் நாளான இன்று, காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துகளையும் புகைப்படங்களையும் பதிவிட்டுவருகிறது.\nகாங்கிரஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``இன்று முடிவு செய்யுங்கள் வெறுப்புணர்ச்சியா, அன்பா, வேலைவாய்ப்பா, பக்கோடாவா, வெறும் பிரசாரமா அல்லது கொள்கையா, ஒற்றுமையான தேசமா, பிரிவினைவாதமா... காங்கிரஸுக்கு வாக்களியுங்கள், இன்றே முடிவு எடுங்கள்’’ என குறிப்பிட்டுள்ளனர்.\nஇதற்கிடையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சனம்செய்து, அவர் பங்குக்குத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேடஸ் பதிவுசெய்துள்ளார்.\nஅதில், மோடி ஆட்சியில் 2 கோடி பேருக்கு வேலை இல்லை. வங்கிக் கணக்கில் போடுவதாகச் சொன்ன 15 லட்ச ரூபாய் இல்லை. விவசாயிகளின் வலிகள். ரபேல் ஊழல்... பொய் பொய் பொய் மட்டுமே... உண்மைக்கு மாறான கலவரங்கள், வெறுப்பு, பயம். இப்படி இந்த நாட்டை ஒட்டு மொத்தமாகச் சூழ்ந்திருந்தது. இவற்றை எல்லாம் அகற்ற, இந்தியாவின் ஆன்மாவாகக் கருதி வாக்களியுங்கள்'' என்று பதிவு செய்துள்ளார், ராகுல் காந்தி.\nகாங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு இப்படி இருக்க, பிரதமர் மோடியோ... முதல் தலைமுறை மற்றும் இளம் வாக்காளர்கள் தவறாமல் அனைவரும் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களியுங்கள்' என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.\nஎளிய மக்களின் உறவாளி,.விவசாயம் காப்பவள், லஞ்சமும், ஊழலும் இல்லாத சமூகம் உருவாக வேண்டும் என்பது கனவு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/actress/tejashree-actress-photos/55487/", "date_download": "2019-12-13T00:34:01Z", "digest": "sha1:3ELGUZXPFJF6EP463YN4QFXADLIOV5CC", "length": 3363, "nlines": 75, "source_domain": "cinesnacks.net", "title": "Tejashree Actress Photos | Cinesnacks.net", "raw_content": "\nNext article எம்பேரு இப்படி டேமேஜ் ஆகிடுச்சா ; அதிர்ச்சியில் நிக்கி கல்ராணி..\nசென்னை 2 பாங்காக் படத்தின் பாடலை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாள் – ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்\nநகைச்சுவை நடிகர் சதீசுக்கு திருமணம்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் …\nபல வருடங்களுக்குப் பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடிக்கும் பிரபல நடிகை\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்\nமருத்துமனையில் இருந்து வீடு திரும்பிய லதா மங்கேஷ்கர்.\nசூப்பர்ஸ்டாரின் புதிய படத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nசூப்பர்ஸ்டாரை இயக்கியது குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் பெருமிதம்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு - விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே - விமர்சனம்\nசூப்பர்ஸ்டார் ரஜினியின் தர்பார் படத்தில் திருநங்கைகளுக்கு வாய்ப்பளித்த அனிருத்\nசூப்பர்ஸ்டாரின் புதிய படத்தை தயாரிக்கிறாரா கமல்\nதர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா 7ம் தேதி நடைபெறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kopunniavan.blogspot.com/2014_01_19_archive.html", "date_download": "2019-12-13T00:32:37Z", "digest": "sha1:XBSY6ZQQUQADYWPMLFDIXQ4CNC4OKE4V", "length": 21653, "nlines": 338, "source_domain": "kopunniavan.blogspot.com", "title": "கோ.புண்ணியவான்", "raw_content": "\nஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)\n19. காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா\nகங்கை அழைப்பைக் தடுக்கும் வனிகச் சாமியார்கள்\nஅரிதுவார் மனதை ஒருநிலைப் படுத்தும் இயற்கை அழகு நிறைந்த இடம். காசிபோலல்லாமல் கொஞ்சம் சுத்தமாகத்தான் இருகிறது. கிளை நதிகள் சங்கமித்து சலசலத்தோடும் நதிநீர் நம்மை தண்மையாகவே வைத்திருக்கிறது. தண்ணீரின் இறைத் தன்மை அது. கங்கை மாதா தாய்மையின் தண்மை அது. நீர் கடவுளாகவும், தாயாகவும், அன்பைச் சொரியும் கன்னியாகவும் பல அவதாரங்களில் நம்மை தடுத்தாட்கொள்கிறது. இறை நம்பிக்கை இல்லாதவரையும் இந்த நதியென்னும் இயற்கை அன்னை ஆரத் தழுவி தன் தண்மையை சொரிந்து விடுவதில் இயற்கைதான் இறைவன் என்ற வேதாந்த கற்பிதத்தை போதிக்கிறது.\nமீண்டும் ரிசிகேசின் தபோவனம் விடுதிக்குத் திரும்புகிறோம். பரிமாறிய உணவு வகைகளையே திரும்பத் திரும்ப பரிமாறுகிறார்கள். பசியோடு போனால் ஏதோ சாப���பிடலாம். பசியற்றவர்கள் தட்டைத் தள்ளி வைத்து விடுகிறார்கள் . பயண ஏற்பாட்டுத் தலைவர் 'சாப்பாடு நல்லாதான் இல்ல' என்று நம்மோடு ஒத்திசைத்து ஆறுதல் படுத்தும் மனோவியல் தெரிந்து வைத்திருந்தார். ஆனால் சற்றே வராண்டா பக்கம் பார்த்தால் மலையைத் தழுவி மலர்ந்திருக்கும் பனிக்கூட்டமும்,பச்சைப் போர்வையில் முகிழ்ந்திருக…\n18. காசிக்குப் போவது பாவம்தீர்க்கவா\nகாசிக்கு அடுத்து ரிசிகேஸ் கிளம்பவேண்டும். பேருந்தில்தான் மீண்டும் டில்லிக்குப் போய் அங்கிருந்து ரிசிகேசுக்குப் போகவேண்டும். டில்லியை அடைந்தவுடன் படுத்துறங்கி பயணத்தைத்தொடர்கிறோம். எட்டு மணி நேரத்துக்கு மேலாகிறது ரிசிகேஸை அடைய. மலை உச்சியில் தபோவனம் விடுதிதான் நாங்கள் இரு இரவுகள் கழிக்கவேண்டும். ஊருக்குத் தகுந்த பேர்.பாதையைத் தவற விட்ட ஓட்டுனர் தொலைபேசியில் விசாரித்து விசாரித்து, சுற்றி அலைந்து மலை அடிவாரத்தை அடைந்தார். இரவு சாய்ந்து கொண்டிருந்தது. மலை அடிவாரத்தை நெருங்கியதும் மழை தூறல் போட்டு பூமியை ஈராமாக்கி இருந்தது. அடர்ந்த காடு. இன்னும் எத்தனை மணி நேரமாகும் என்று வயிறு கேட்டுக் கொண்டே இருந்தது. குறைந்தது ஒன்றரை மணி நேரமாகும் என்று சொன்னார்கள். மழையின் காரணத்தால் இன்னும் தாமதமாகலாம். சாலை வலைந்து நெலிந்து போய்க்கொண்டிருந்தது. தூரம் என்று கருதிய படியால்தான் சாலைமேல் பழியைப் போட்டு 'சாலை போய்க்கொண்டிருந்தது ' என்று சலித்துக்கொள்கிறோம். மலை உச்சியை அடைய அடைய குளிரும் உச்சியை அடைகிறது. இரண்டொரு விடுதியைக் கடந்து போகிறோம். 'இந்த விடுதியா' என்று குறு…\nதேடிக்கொண்டே இருப்பதில் இருப்பை உணர்கிறேன். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், ஒரு கட்டுரை நூல், ஒரு கவிதை நூல் என் இருப்பின் அடையாளங்கள். எதிர்வினை சிறுகதை நூலும் செலாஞ்சார் அம்பாட் நாவலும் 3 விருதுகள் பெற்றன.\n19. காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா\n18. காசிக்குப் போவது பாவம்தீர்க்கவா\nஅஞ்சலி- அசோக மித்திரனின்ன் ‘புலிக்கலைஞன்’- கலைக்கு நேரும் சாபக்கேடு\nஅரை நூற்றாண்டு கால வாழ்வனுபவச் சித்திரம் ரெ.காவின் கதைகள்\nஉணர்வுக் கொந்தளிப்பால உடையும் கலைஞந்- காவியத்தலைவன்\nஎம் ஏ இளஞ்செல்வன் என்னும் கை தேர்ந்த கதை சொல்லி\nஎன்னைக் கொன்றே விட்டார்கள்- சிறுகதை\nஎஸ் மார்���்கோஸ் இத்தாலியின் இன்னொரு சொர்க்கம்.\nஐரோப்பிய அழகு கொஞ்சும் நதிகளும். முத்தம் 10\nஐரோப்பிய பயணம் தொடர்பாக எந்த முன் ஏற்பாடும் செய்யவில்லை.\nகங்கை அழைப்பைத் தடுக்கும் சாமியார்கள்.\nகங்கை நதியின் தூய்மை. நம்பிக்கையே இறைவன்\nகடைசி இரவு ~ சிறுகதை\nகாரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை..மெல்ல ஓரங்கட்டினேன்.. சிறுகதை\nகால எரும்பு அரிக்கமுடியாத சீனி\nகாலையில் ஒலித்து எழுப்பிய ரோமின் கோயில் மணியோசை-முத்தம் 9\nசாய்ந்த கோபுரத்தை நிமிர்த்திக் காட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு-முத்தம் 13\nசாருக்கான் கஜோல் இருவரையும் தில்டிஸில் சந்தித்தோம்.\nசிக்கல்களைப் புரிந்து விடுபடுவதே வாழ்க்கை- சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி\nசிங்கப்பூரின் தங்க மீன்கள்- நாவல் பயிலரங்கு- பாகம் 3\nசிங்கப்பூரின் தங்கமீன்கள்- நாவல் பயிலரங்கு.\nசிங்கப்பூரின் தங்கமீன்கள்- பாகம் 2. நாவல் பயிலரங்கும்\nசிதையும் முன் அபிப்பிராயங்கள்-டாக்டர் ரெ.காவின் கொல்ல வரும் புலி\nசிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே சிறுகதை\nசிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே- சிறுகதை\nசிறு தவறுகளை ஊதிப் பெரிதாக்கி ஊழித் தீயில் விழுதல்\nதாய்லாந்தில் இரண்டு நாட்கள்- பகுதி 5\nதாய்லாந்தில் இரண்டு நாட்கள்...பகுதி 4\nதாய்லாந்தில் இரன்டு நாட்கள்- இறுதிப் பகுதி\nதிகட்டத் திகட்ட சுட்ட ப்ன்றை இறைச்சி- முத்தம் 21\nதீவீர செயல்வீரன் பாலகோபாலன் நம்பியார்\nபக்தியின் பேரில் பயத்தை உண்டாக்குவது ஒரு வனிகத்தந்திரம்\nபடைப்பாளன் எதிர்கொள்ளும் பத்துக்கு மேற்பட்ட அவமானங்கள்\nபாரியின் ‘சத்து ரிங்கிட்` வறுமையின் குறியீடு\nபிசா ஹட் போகாத புராண கால சக்ரவர்த்திகள். முத்தம் 11.\nபினாங்கில் அனைத்துலக கதைசொல்லிகள் தினம்\nபுல்லட் டிரேய்னில் பிரியாணி உணவு- முத்தம் 12\nபெண் உள்ளாடையில் விநாயகர்..முத்தம் 8\nபேருந்துப் பயணம் சிம்ம சொப்பனம்தான் மலேசியாவில்\nமலேசிய புதுக்கவிதை வடிவத் தொடக்கதுக்காக அக்கினியாகத் தகித்தவன்.\nமாடுகள் மலகள் ஏரிகள்~ 6 நியூசிலாந்தௌ பயண அனுபவம்.\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~ 8 நியூசிலாந்து ப்யண் அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~2\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~5 நிய்யுசிலாந்த்த்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~7 நியூசிலாந்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள்-நியூ சிலாந்து பயண அனுபவம்\nமாடுகள் மல��கள் ஏரிகள்~ 4 நியூசிலாந்து பயண அனுபவம்.\nமாடுகள் மலைகள் ஏரிகள்~ நியூ சிலாந்த்த்து பயண அனுபவம்\nமார்லின் மன்றோவும் பறக்கும் பாவாடையும்-முத்தம் 7\nமு.அன்புச்செல்வன் ஒரு அங்கதத் தொனிக்காரர்\nமுத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 2\nமுத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 3\nமுத்தங்களால் நிறைந்த தேசம் .முத்தம் 5\nமுத்தம் 6.அங்கே முத்தங்கள் அன்பின் அடையாளமாகே இருக்கிறது.\nமேல் நாட்டு விடுதி நிர்வாகத்தில் இந்திய மனநிலை.\nராவாங்கிலுள்ள இரு இடைநிலைப் பள்ளிகளில் கதை எழுதும் பயிலரங்கு\nரிசிகேசிலும் வசூல் ராஜாக்கள் ராஜாங்கம் நடக்கிறது.\nரிஹானா நீர்வீழ்ச்சி- முத்தம் 22\nரெ.கா கதைகளின் அழகியல்- கடலில் விழுந்த துளி காணாமல் போவதில்லை\nரெ.காவின் சளைக்காத அறுபது ஆண்டுகள்- அஞ்சலி\nரெ.காவின் ‘செல்வி இனி திரும்ப மாட்டாள்’- விடாது விரட்டும் காமம்.\nரெ.காவின் வெள்ளைப் பூனையும் கருப்புக் குட்டிகளும்- ஆணாதிக்க வன்மம்\nவழிகாட்டி நிதய சைதன்ய யதி\nவிடுதி நிர்வாகியோடு பொருதினோம்-முத்தம் 19\nவிருதுகள் கண நேர மகிழ்ச்சியே\nவெனிஸ் என்னூம் நீரூர்-முத்தம் 13\nவைரமுத்துவின் காலத்தால் அரிக்கமுடியாத பாடல்கள்.\nஜெயகாந்தன் என் இல்லம் வந்திருந்தார்.\nஜெயமோகனின் மலேய அக்கிய முகாம்.\nஜெயமோகனுடனான இலக்கிய முகாம் பல்வேறு தலைப்புகளில் தீவிரமா உரையாடியது.\nஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம்.\nஜெயமோகனோடு மலேசியாவில் சோழர் கணட கடாரம.\nஜெயமோகன் இல்லக்கிய முகாமுக்கு 50 பேர்கள் வருவார்களென்று எதிர்பார்த்தோம்.\nஜெயமோகன் குழுவினரின் பினாங்குத் தீவு அடுத்த இலக்கு\nஜெர்மனியில் தவறுதலாக விடுதியை முன்பதிவு செய்துவிட்டோம்.\nஸ்பேய்ன் மண்ணைத் தொட்டோம். முத்தக் காட்சிகள் இனி துவக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-12-12T23:36:30Z", "digest": "sha1:LOSP5ML6AYB34C2JRSLNBL64AZCGNVSY", "length": 37688, "nlines": 330, "source_domain": "www.akaramuthala.in", "title": "கலைச்சொற்கள் Archives - Page 2 of 17 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nசொல் விளக்கம்: முன்னுரையும் முற்காட்சியும் (preface & preview) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 மார்ச்சு 2017 ஒருவ���் கருத்திட்டுள்ளார்\nசொல் விளக்கம்: முன்னுரையும் முற்காட்சியும் (preface & preview) நண்பர் வேந்தன் அரசு, மடலாடல் குழு ஒன்றில், “preface, preview இவ்விரண்டுக்குமே முகவுரை எனச் சொல்லலாமா” கேட்டிருந்தார். அவ்வாறு ஒரே சொல்லைக் குறிப்பிட்டால் தவறில்லை. பொதுவாக எந்தச் சொல்லும் அச்சொல் பயன்படும் இடத்திற்கு ஏற்பவே பொருள் கொள்ளும். ஒரே பொருள் தரக்கூடிய சொற்களையும் நாம் விரும்புவதற்கேற்பப் பயன்படுத்தும் வழக்கமும் உள்ளது. preface என்பதற்கு, அணிந்துரை சிறப்புப் பாயிரம் தந்துரை தலைவாசகம் நூன்முகம் பதிகம் பாயிரம் பீடிகை புறவுரை புனைந்துரை பெய்துரை பொதுப்பாயிரம் முகவணை முகவுரை…\nஅறிந்த சொல், அறியாத செய்தி : திருநங்கை – இ.பு.ஞானப்பிரகாசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 மார்ச்சு 2017 கருத்திற்காக..\nஅறிந்த சொல், அறியாத செய்தி : திருநங்கை மூன்றாம் பாலின அல்லது இருபாலினத் தோழர்களைக் குறிக்கும் ‘அலி’ என்னும் பழைய சொல் இக்காலத்தில் தவறாக ஆளப்படுகிறது. ‘அல்’ என்றால் இல்லை எனப் பொருள். எனவே ஆண், பெண் ஆகிய இரு பால் தன்மைகளும் ‘அல்லாதவர்’ எனும் பொருளிலேயே ‘அலி’ எனும் சொல் பண்டைக் காலத்தில் உருவாக்கப்பட்டது. எனினும் இதுவே பிற்காலத்தில் மூன்றாம் பாலினத்தவரைக் கிண்டலுக்கும் பகடிக்கும் ஆளாக்கப் பயன்படுத்தப்பட்டதால் ‘திருநங்கை’ எனும் அழகுத் தமிழ்ப் புதுச் சொல்லால் இன்று அழைக்கிறோம். எழுத்தாளர்கள்,…\nகலைச்சொல் : இடைநல அரசு – care taker government :- இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 பிப்பிரவரி 2017 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nகலைச்சொல் : இடைநல அரசு – care taker government காபந்து அரசு என்றால் என்ன என்பது இன்றைய தலைமுறையினர் கேள்வி காவந்து(kawand) என்னும் உருதுச் சொல்லில் இருந்து காபந்து என்ற சொல் உருவானதாகத் தமிழ்ப்பேரகராதியில் (பக்கம் 869) குறித்திருக்கும். “முந்தும் அரவம் நச்சுயிரிகளால் ஏதம் வந்து கெடாமலே காபந்து செய்தாயே‘ என்பது சர்வசமய சமரசக் கீர்த்தனை) காபந்து அரசு என்பதற்கு, “மறு அரசு தேர்ந்தெடுக்கப்படும் வரையுள்ள காலத்தில் நாட்டை ஆளும்அரசு” என விளக்குகிறது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி. இது விளக்கமே…\nசங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (4) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 சனவரி 2017 கருத்திற்காக..\n(சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (3) – தொடர்ச்சி) சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (4) வடிவச் சுருக்கத்திற்கு வழிகாட்டி பல நேர்வுகளில் கலைச் சொற்கள் சுருக்கமாகவும் செறிவாகவும் இல்லாமல் தொடராக அமைந்து உள்ளன. எனவே, எளிமை கருதிப் பலரும் அயற்சொல் பயன்பாட்டில் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். சொல் விளக்கம் என்பது வேறு; கலைச் சொல் என்பது வேறு என்பதைப் புரிந்து கொண்டு கலைச்சொல் காணுநர் சுருங்கிய கலைச் சொல் வடிவங்களைக்காண்பதில் நாட்டம் செலுத்த இவ்வாய்வு உதவும் என்பதில் ஐயமில்லை. தமிழ் நடைக்கு உந்துதல் …\nசங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (3) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2017 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n(சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (2) – தொடர்ச்சி) சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (3) அகச்சிக்கல்களும் புறச்சிக்கல்களும் மொழி பெயர்ப்பில் நாட்டம் உடையோர் குறைவாகவும் சொல்லாக்கத்தில் ஈடுபாடு காட்டுநர்கள் அவர்களில் குறைவாகவும் உள்ளனர். அயலெழுத்தும் அயற்சொல்லும் இன்றி எழுத வேண்டும் என்னும் உணர்வும் தமிழ்வேட்பும் அற்ற தமிழ் முனைவர்களைத்தான் இக்காலக்கல்வி முறை உருவாக்கி உள்ளது. பிழையின்றி எழுதுநரையும் காண இயலவில்லை. எனவே, ஆய்வுத் துணைவரை நாடுவதில் பெரும் சிக்கல் எழுந்தது; சிலரைக்கருதிப்பார்த்து, எண்ணஓட்டமும் கருத்தோட்டமும் ஆய்வுநோக்கிற்கு ஒத்து வராமையால் கூடியவரை உடனிருந்து ஒத்துழைப்பவரையே நாடும்…\nசங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (2) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 ஏப்பிரல் 2016 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nஅகரமுதல 127, பங்குனி 21, 2047 / ஏப்பிரல் 03, 2015 தொடர்ச்சி சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் 2 நோக்கம் இன்றைய அறிவியல் சொற்கள் யாவும் சங்க இலக்கியங்களில் உள்ளன என நான் உரைக்கவில்லை. பின்வரும் அடிப்படையில் சங்கச் சொற்களைப் பயன்பாடுள்ளனவாக ஆக்க வேண்டும் என்பதே நோக்கம். இன்றைக்குக் கையாளும் அதே பொருள் உள்ள சங்கச் சொற்களை நாம் அவ்வாறே பயன்படுத்த வேண்டும். சான்றாகப் பூக்காத தாவரம் என நாம் சொல்கிறோம். அதே பொருளில் கோளி என்னும் சொல் சங்க இலக்கியங்களில்…\nபுறநானூற்று அறிவியல் வளம் (2)– இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 ஏப்பிரல் 2016 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nஅகரமுதல 127, பங்குனி 21, 2047 / ஏப்பிரல் 03, 2015 தொடர்ச்சி புறநானூற்று அறிவியல் வளம் 2 காற்றறிவியல் பஞ்ச பாண்டவர்களில் பீமன் குந்திக்கும் வாயுக்கும் பிறந்தவன் என்பதும் வாயுக்கும் அஞ்சலைக்கும் பிறந்தவன் அனுமான் என்பதும் ஆரியப் புராணம். ஆரியர்கள் வாயு எனப்படும் காற்றை, இயற்கையாக எண்ணாமல் அறிவியல் உணராதவர்களாகவே இருந்துள்ளனர். கிரேக்கர்கள் ஆதித்தெய்வங்களுள் ஒன்று காற்று எனக் கருதினர். அவர்களின் தொன்மைக் கதைகளின்படி, இருளுக்கும் (Erebus) இரவுக்கும்(Night) பிறந்த மகன் காற்று; இவன் பகலின் (Hemera) உடன்பிறப்பு என்றும்…\nசங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 ஏப்பிரல் 2016 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nசங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் 1 அறிவியல்துறைகளில் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் வளர்ந்து வருகிறது; எனினும் தக்கத் தமிழ்க்கலைச்சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற முனைப்பின்றி ஒலி பெயர்ப்புச் சொற்களையும் பிற மொழிச் சொற்களையுமே மிகுதியும் பயன்படுத்துகின்றனர். அதே நேரம், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், தனிப்பட்ட அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள், இணையத்தளத்தினர், வலைப்பதிவர்கள் எனப் பல்வகையினரும் கலைச்சொற்கள் வெளியீட்டிலும் கலைச்சொல் ஆக்கத்திலும் ஈடுபட்டுவருவதும் வளர்ந்து வருகிறது. இருப்பினும் துறைதோறுமான கலைச்சொற்களஞ்சியங்கள் பெருக வேண்டி உள்ளன. கருத்துச் செறிவு மிக்க, சுருங்கிய வடிவிலான கலைச்சொற்களை ஆயிரக்கணக்கில் உருவாக்க…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 திசம்பர் 2015 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nபுதிய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் ஆங்கிலத்தின் ஆதிக்கமே அதிகமுள்ளதால் தமிழின் பயன்பாடு அருகி வருகின்றது. இந்நிலையை மாற்ற கலைச் சொல்லாக்கம் இன்றியமையாததாகின்றது. இச்செயலியின் நோக்கம் கலைச்சொற்களை தொகுத்துத் தமிழின் பயன்பாடை அதிகரிப்பதுதான். புதிய கலைச்சொற்களை ஒன்றிண��த்து அடுத்த பிறங்கடையினரின் தமிழ் வழிக் கல்விக்கு உதவும் வகையில் இச்செயலியை உருவாக்கியுள்ளோம். முதற்கட்டமாக இணையத்தில் காணப்படும் கலைச் சொற்களை தொகுத்து இச்சேவைக்கு வித்திட்டுள்ளோம். ஆண்டிராய்டு திறன்பேசியில் நிறுவ https://play.google.com/store/apps/details… ஓம்தமிழ் தரவு: முகிலன் முருகன்\nதிருக்குறளி்ல் கலைச்சொற்கள் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 அக்தோபர் 2015 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n(திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 2 தொடர்ச்சி) பூ, காய், கனி கலைச்சொற்கள் மணமலி பூவீ மலர்போ து அலராம் துணர் மஞ்சரிகொத்துத் தொத்தோடு இணராம் நலம்சேர் குலைதாறு வல்வரியாகும் பலம்காய் கனியாம் பழம் என்கிறது உரிச்சொல் நிகண்டு (பா. 94). அஃதாவது மலரானது பூ, வீ, போது. அலர் என்றும் பூங்கொத்தானது துணர், மஞ்சரி, தொத்து, இணர் என்றும் குலையானது தாறு, வல்லரி என்றும் பழமானது பலம், காய், கனி என்றும் பெயர் பெறும். திருவள்ளுவர், காலை அரும்பி, பகல் எல்லாம் போது ஆகி, மாலை…\nவலைமச் சொற்கள் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 அக்தோபர் 2015 கருத்திற்காக..\n(வலைமச் சொற்கள் 2 தொடர்ச்சி) 3 ஆ.) பொதியம் -Packet பாக்கெட்டு(packet) என்பது தமிழில் இடத்திற்கேற்றவாறு, பொட்டலம், பொதி, பொட்டணம், சிப்பம், சிறுபொதியம் எனப் பலவாறாகக் குறிக்கப்படுகின்றது. இங்கே தரவுகளைப் பொதிந்து வைப்பதைக் குறிப்பதால் பொதியம் எனலாம். பொதியம் – Packet பொதிய இழப்பும் மீளனுப்புகையும் – Packet Loss And Retransmission மீ விரைவு புவிஇணைப்பு பொதிய அணுக்கம்/ மீ.வி.பு.பொ.அ. – High-Speed Down-link Packet Access / HSDPA இ.) ஆவளி – Sequence array, order, queue, row,…\nதிருக்குறளி்ல் கலைச்சொற்கள் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 அக்தோபர் 2015 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n(திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 1 தொடர்ச்சி) 2 அரணறை – safety room ‘அரண்’ எனத் திருக்குறளில் தனி அதிகாரமே(எண் 75) உள்ளது. இவ்வதிகாரத்திலுள்ள ஒவ்வொரு குறளிலும் ‘அரண்’ குறிக்கப் பெற்றுள்ளதுபோல், பிற அதிகாரங்களிலும் 4 இடங்களில் ‘அரண்’ குறிக்கப் பெற்றுள்ளது. சங்க இலக்கியங்களில் ‘அரண்’ 31 இடங்களில் குறிக்கப் பெற்றுள்ளது; ‘அரணம்’ என்பது 13 இடங்களில் குறிக்கப் பெற்றுள்ளது. படைத்துறையில் இடம் பெற்றுள்ள முதன்மையான கலைச்சொற்களில் ஒன்று அரண். அரண்சூழ்ந்த மனையையே அரண்மனை என்ற���ர். கரூவலங்களில் உள்ள காப்பு அறையை அரணறை –…\n« முந்தைய 1 2 3 … 17 பிந்தைய »\nபுகுமுக வகுப்பில் புகுத்துக தமிழை – பேராசிரியர் சி.இலக்குவனார்\nயார் ஆட்சிக்கு வந்தாலும் மூடநம்பிக்கைகளை மூட்டைகட்டுங்கள்\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க –\tஇலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்ச���ய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n மிகத் தாமதமாக இன்றுதான் இந்தப் பதிவைப் பார்க்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - அற்புதமான, உள்ளத்தை உருக்கும் பதிவு ஐயா\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2017/09/27/170026/", "date_download": "2019-12-13T01:17:27Z", "digest": "sha1:TPQMZFZ2G35C5JAG2JZIZEI7TCICODKT", "length": 15552, "nlines": 248, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » உலக சினிமா வரலாறு (பாகம் – 1)", "raw_content": "\nஉலக சினிமா வரலாறு (பாகம் – 1)\nதமிழ் படிக்கத் தெரிந்த ஒரு சாதாரண சாமானியன்கூட எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள மிக மிகப் பிரயோஜனமான, அற்புதமான புத்தகம். பள்ளிக்கூடப் பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டிய அரியப் பொக்கிஷம். சினிமாவையும், தமிழையும் நெஞ்சார நேசிப்பவன் என்ற வகையில் இப்படி ஒரு புத்தகத்தைத் தமிழுக்குத் தந்ததற்காக அஜயனுக்கு என் மனமார்ந்த நன்றி.\nசினிமா என்னும் அசகாய சக்தியின் மகிமைகளைக் குறித்து எல்லோரும் வியந்தோதக் கேட்கிறோம். அதில் துளியளவும் மிகையில்லை என்பதையும் நாம் அறிந்துணர்ந்திருக்கிறோம்.\nசமகால மனிதர் வாழ்விற்குள் சினிமா ஊடுருவாத சந்தர்ப்பங்களே இல்லையெனக் கூறலாம். தொலைக்காட்சி அறிமுகமானபோது சினிமா அழிந்து விடுமென ஆரூடம் கூறியவர் பலர். ஆனால், தொலைக்காட்சியை சினிமா வென்றெடுத்திருக்கிறது என்பதே நிஜம். ஆண்டுதோறும் பெருகி வரும் திரைப்படத் தயாரிப்புகள் அதற்கு ஒரு நல்ல உதாரணம்.\nஇத்தகைய சினிமாக்கலை தோன்றி வளர்ந்த வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் ஒரு காலம் வரை ஆங்கில புத்தகங்களையே நாடிச் செல்ல வேண்டியிருந்தது. இன்றைய நிலை வேறு. திரைப்படம் தொடர்பான நூல்கள் தமிழில் வெளிவரத் தொடங்கி அவை வாசகர்கசளின் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.\nமுன்னெப்போதும் சினிமா வரலாறு இத்தனை எளிமையாகவும் சுவாரசியமாகவும் எழுதப்பட்டதில்லை. வாசிப்பவரின் நாடி பிடித்துப் பார்த்ததுபோன்று அஜயன்பாலா அத்தனை துல்லியமாக இதை எழுதிச் செல்கிறார்.\nமதுமிதா சொன்ன பாம்பு கதைகள்\nகவிதைக்கூத்து – நூல் விமர்சனம்\nஅன்புடையீர் வணக்கம் . – நூல் விமர்சனம்\nசென்னையில் நடைபெற்ற கம்பன் விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் எழுதிய புத்தகம் வெளியீடு\nஅண்ணாவின் அரசியல் கதைகள் 100\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nKumaran pathippagam, தி 100, விளக்கவுரை, கௌரா, விரைவாக, வித்யா, Oru puli, சிம்பிளா, கஜ நிலை, சின்ன சின்ன, 1001, World War II, சுப்ரமண்ய, மேகத்தை, வாரியார்\nகளப்பிரர் ஆட்சியில் தமிழகம் -\nவென்றவர் வாழ்க்கை - Vendraar Vaazhkai\nநெஞ்சோடு நெஞ்சம் - Neanjodu Neanjam\nசுவரில்லாமலும் சித்திரம் வரையலாம் - Suvarillaamalum Sithiram Varaiyalaam\nதர்மங்கள் சிரிக்கின்றன - Dharmangal Sirikindrana\nவள்ளுவர் தமிழ் இலக்கணம் -\nசிம்ம லக்னம் (குணம் அதிர்ஷ்டம் ஆயுள் தொழில் கல்வி குடும்பம் என உங்கள் ஆயுளி���் முழுப்பலன்கள்) - Simmam\nவலியோடு வழி தேடு -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pubad.gov.lk/web/index.php?option=com_senioritylist&view=senioritylists&layout=responsive&services_id=1&classes_id=3&Itemid=158&lang=ta", "date_download": "2019-12-12T23:56:19Z", "digest": "sha1:HTBZ5RZDAEGAUVTUI4OGJVUZATYSPYFN", "length": 22000, "nlines": 415, "source_domain": "www.pubad.gov.lk", "title": "தரம் II", "raw_content": "\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nஅரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை\nகௌரவ ஜனக்க மத்தும தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nஅரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை\nஇலங்கை நிர்வாக சேவை => வகுப்பு II 2019-10-31 க்கான\n** திருத்தங்கள் ஏதாவது செய்ய வேண்டியிருந்தால், தயவுசெய்து அறிவிக்கவும், தொலைபேசி: +94 11 2698147, மின்னஞ்சல்: adslas@pubad.gov.lk\n** இடமாற்றம் / உள்ளக பணியமர்த்தம் செய்யப்பட்டதன் பின் புதிய தொழிலிடம் மற்றும் பதவி பற்றிய விபரங்களை எங்களுக்கு தெரியப்படுத்தாதவர்களின் தரவுகளை புதுப்பிக்க முடியாதுள்ளமை குறித்து நாம் வருந்துகின்றோம்\nதொடர் இல. தற்போதைய சேவை மூப்பு இல. பெயர் தற்போதைய பதவி தற்போதைய சேவை நிலையம் பிறந்த திகதி தரம் III இல் சேர்ந்த திகதி தரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nஇலங்கை நிர்வாக சேவை => வகுப்பு II 2019-10-31 க்கான\n** திருத்தங்கள் ஏதாவது செய்ய வேண்டியிருந்தால், தயவுசெய்து அறிவிக்கவும், தொலைபேசி: +94 11 2698147, மின்னஞ்சல்: adslas@pubad.gov.lk\n** இடமாற்றம் / உள்ளக பணியமர்த்தம் செய்யப்பட்டதன் பின் புதிய தொழிலிடம் மற்றும் பதவி பற்றிய விபரங்களை எங்களுக்கு தெரியப்படுத்தாதவர்களின் தரவுகளை புதுப்பிக்க முடியாதுள்ள��ை குறித்து நாம் வருந்துகின்றோம்\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nஇலங்கை நிர்வாக சேவையின் செயலாளர்கள்\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nபதிப்புரிமை © 2019 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க மத்தும தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\nஉற்பத்தி உயர்வு மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/sokkura-penne-video-song/42616/", "date_download": "2019-12-13T00:12:11Z", "digest": "sha1:ZOPD23R5F4ALSHM3F53KRAMT4ID5H427", "length": 3704, "nlines": 126, "source_domain": "kalakkalcinema.com", "title": "Sokkura Penne Video Song | Devi 2 | Prabhu Deva, Tamannaah", "raw_content": "\nநேசமணியை சுத்தியால் தாக்கிய கிச்சிணமூர்த்திக்கு சுத்தியாலே தண்டனை கிடைத்து விட்டது – வைரலாகும் வீடியோ\nதாங்கவே முடியாத பல் வலி இருந்தால் உடனடியாக பல் வலியை போக்க, இதோ சில ட���ப்ஸ். பல் வலிக்கு சிறந்த வைத்திய முறைகளை பார்ப்போமா\nNext articleநேர்கொண்ட பார்வை படத்தையும் அஜித்தை பற்றியும் புட்டு புட்டு வைத்த பாண்டே – வைரலாகும் வீடியோ.\nரம்யா பாண்டியனை தூக்கி சாப்பிட்ட நந்திதா ஸ்வேதா – புடவையில் கொடுத்த போசை பார்த்தீங்களா ( புகைப்படங்கள் உள்ளே )\nதோல்வியில் துவண்டு போன பரத்திற்கு அடித்த ஜாக்பாட் – இனி வேற லெவல் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/541454/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-12T23:37:40Z", "digest": "sha1:5SV6UW73CGPMWYWUBHUMKM4WBGOQOHA2", "length": 7242, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Murugan fasting back | முருகன் உண்ணாவிரதம் வாபஸ் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவேலூர்: ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 11ம் தேதி உண்ணாவிரதம் தொடங்கினார். தொடர்ந்து கடந்த 14ம் தேதி முதல் நீர் குடிக்கவும் மறுத்துவிட்டார். இதற்கிடையில் முருகனின் உறவினர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், சிறையில் முருகனுக்கு ரத்து செய்யப்பட்ட சலுகைகளை திரும்ப வழங்க நீதிபதிகள் கடந்த 14ம் தேதி உத்தரவிட்டனர். நேற்று மதியம் முருகனை, அவரது வழக்கறிஞர் புகழேந்தி சந்தித்து இதுபற்றி கூறியபின் உண்ணாவிரதத்தை கைவிட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஉள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வாக்குப்பதிவு\nமாமூல் கொடுக்கவே கூடுதல் விலைக்கு விற்பனை டாஸ்மாக் நிர்வாக சீர்கேட்டிற்கு அமைச்சர்தான் காரணம்\nநாமகிரிப்பேட்டை அருகே தொண்டை அடைப்பான் நோய் பாதிப்பு மாணவன் பலி\n31வது நாளாக 120 அடியாக நீடிக்கும் மேட்டூர் நீர்மட்டம் : விவசாயிகள், மீனவர்கள் மகிழ்ச்சி\nதமிழ் பல்கலை. துணைவேந்தருக்கு கொலை மிரட்டல்\nசானமாவு பகுதியில் முகாமிட்ட யானைகள் கூட்டம் விரட்டியடிப்பு\nகாதலிக்க சொல்லி மிரட்டல்,.. மாணவி தீக்குளித்து தற்கொலை\nமருத்துவ கல்லூரி பணியை துவங்க கோரி நாகையில் கடையடைப்பு போராட்டம்: மாணவர்கள் கவனஈர்ப்பு பேரணி\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு\nஅரசு பள்ளி மாணவர்களை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்\n× RELATED நளினி, முருகன் உண்ணாவிரதம் வாபஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2011/04/24/", "date_download": "2019-12-13T00:02:42Z", "digest": "sha1:K4JEYYLCEG7DIF3X5BTBPDZUUWX3J4EO", "length": 4096, "nlines": 66, "source_domain": "mandaitivu-ch.com", "title": "24 | ஏப்ரல் | 2011 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மார்ச் மே »\nமுகப்பு வயலோன் அறங்காவலன் சிறப்பு மனிதன் சீரிய சிந்தனையாளன்\nஅமரர் திரு திருநீலகண்டர் பஞ்சாட்சரம்,பெயரிலும் இறைநாமம் செயலிலும் இறைநாமம் அண்ணல் பஞ்ச அச்சரம் பொருந்திய மனிதனே இவர் சொல்லிலும் செயலிலும் நிறைந்த இறைபதம், அவர்\nஎண்ணிய எல்லாம் ஈடேறியவராய் கண்ணியமுடன் காட்டிய பணிகள்\nஅனத்தம் எம்மை அகதியாக கலைத்தபோதும் இடம்\nபெயர்ந்து வாழ்ந்தாலும் நினைத்த இலக்கை அடைந்து நிம்மதியுடனே\nபணிமுடித்து பரமன் அடி சேர்ந்தார். அன்னாரின் இறுதிப்பிரியாவிடை\nஇன்று 25 .04 .2011 கனடா highlandfuneralhome 3280 Sheppard Avenue, E. Scarborough, ON M1T 3K3 416-773-0933 எனும் இடத்தில் காலை 10 மணிக்கு தகனக் கிரிகைகள் நடைபெற உள்ளது. அன்னாரின் ஆத்மா சாந்திக்காய்\nஎல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.\nமண்டைதீவு மக்கள் ��ன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/forum/arugan/index.htm", "date_download": "2019-12-13T01:06:30Z", "digest": "sha1:JPDL2DJD7GAQCVYS52W5LTM5JBQCGUJ7", "length": 2788, "nlines": 28, "source_domain": "tamilnation.org", "title": "Tamil National Forum - Arugan - Italy அருகன் (இத்தாலி)", "raw_content": "\n27 December 2007 உதயமாகு(மா) தமிழீழம்\n10 November 2007 �யுஎன்ஜிஏ� (UNGA) அமைப்பின் தமிழ்ப் பிரிவான �ரிஎன்ஜிஏ� (TNGA) அமைப்பு தமிழர்களுக்காக ஏற்படுத்திய மாபெருங்கருத்தரங்கு\n29 July 2006 தத்தளிக்குது தமிழ்மொழி\nகடந்த சில நாட்களில் எமது TNGA அமைப்பின் பிரதிநிதிகளாக இலங்கை வெளிநாட்டுத் தூதராலயத்துக்குச் சென்றிருந்தோம். அங்கு நாம் கண்டசம்பவங்கள், நாம் அநுபவித்த அனுபவங்கள், எங்களை இரு மாறுபட்ட விவாதத்திற்குள்ளாக்கியது.\n18 June 2006 உலகுக்கு உயிர்தந்த உத்தமர்\n18 June 2006 கரும்புலிகளின் இரும்பொலிகள்\n12 June 2006 வழுக்கி விட்டவாழ்க்கைகளின் வார்த்தைகள்\n1 June 2006 கற்பு என்பது நம்பிக்கை\n1 June 2006 அர்ச்சனைக்குள் சிலவார்த்தைகள்...\n1 May 2006 குற்றச்சாட்டும் பாராட்டும்\n26 December 2005 அலை அலை அலை அலை அலை அலை அலையே\n2 February 2005 இன்னும் நீ கற்கவேண்டியது...\n12 January 2005 சுனாமியில்த் தாக்கப்படாத நடமாடும் பிணங்கள்...\nவிழிகளை மூடி, விழித்துக் கொண்டிருக்கின்றது வாழ்க்கை... - audio\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/politics/5954-appa-style-stalin.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-13T01:09:17Z", "digest": "sha1:PSSW5QY5EEO7B45OU22TG6GGSD7CLQ4X", "length": 14994, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "தனுஷ்கோடியை எட்டும் இலங்கை செல்போன்களின் சிக்னல்: கடத்தல் கும்பல்களுக்கு சாதகம்? | தனுஷ்கோடியை எட்டும் இலங்கை செல்போன்களின் சிக்னல்: கடத்தல் கும்பல்களுக்கு சாதகம்?", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 13 2019\nசென்னை சர்வதேச பட விழா\nதனுஷ்கோடியை எட்டும் இலங்கை செல்போன்களின் சிக்னல்: கடத்தல் கும்பல்களுக்கு சாதகம்\nஇலங்கையில் உள்ள செல்போன் கோபுரங்களின் சிக்னல் தனுஷ்கோடி வரை எட்டுவதால் கடத்தல் கும்பல்களுக்கு கடற்படையினரிடமிருந்து தப்புவதற்கு வசதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n1978 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்திலும், தலைமன்னாரிலும் 100 மீட்டர் உயரத்தில் டிரான்ஸ்மிஷன் கோபுரம் அமைக்கப்பட்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தொலைபேசி சேவை அளிக்கப்பட்டது. 1983-ல் இலங்கையில் உள்நாட்டு போர் தீவிரமடைந்தபோது இந்த கோபுரங்கள் மூலம் தொலைபேசி சேவையை வழங்குவது தடைபட்டது. பின்னர் 1988-ல் இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு சென்றபோது மீண்டும் அந்த கோபுரங்கள் செயல்படத் தொடங்கின.\nஇந்த நிலையில், 2003 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் தொலைதொடர்பு துறை தனியார் மயமாக்கப்பட்ட பின்னர், பிரபல இந்திய தனியார் செல்போன் நிறுவனங்கள் பல இலங்கையில் தங்களின் சேவைகளை வழங்கி வருகின்றன.\nதற்போது இலங்கையிலுள்ள தலைமன்னார் துறைமுகத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனங்களின் செல்போன் சேவை 30 கி.மீ. தூரம் வரை துல்லியமாக கிடைக்கிறது. இதனால் கடத்தல்காரர்களுக்கு இவை பெரும் உதவியாக உள்ளதாம்.\nகச்சத்தீவு, இந்திய - இலங்கை மணற்தீடைகள் மற்றும் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலும் இலங்கை செல்போன் நிறுவனங்களின் சேவை எட்டுவதால் கடத்தல் கும்பல்கள் இந்திய மற்றும் இலங்கை கடற்படையினரின் நடமாட்டத்தை அறிந்து கொண்டு படையினரிடம் இருந்து டிமிக்கி கொடுத்து விட்டு எளிதாக தப்பி விடுவதாக கூறப்படுகிறது.\nகடந்த மூன்று மாதங்களில் மட்டும் இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடத்தி வரப்பட்ட 100 கிலோவிற்கும் அதிகமான தங்கக் கடத்தலை காவல்துறையினர் பறிமுதல் செய்தது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை செல்போன் கோபுரம்கடத்தல் கும்பல்கடற்படை\nகுடியுரிமை திருத்தச் சட்ட முன்வரைவை வங்கக் கடலில்...\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு...\nஇந்திய உயர் கல்வி அமைப்பில் தொடரும் கோளாறுகள்\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம்...\n - ஜெயக்குமார்; உங்கள் வேலையைப்...\nபாலியல் கொடுமைகளை வன்முறையால் தடுக்க முடியாது\nகுடியுரிமை திருத்த மசோதாவில் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப்...\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: திருச்சி கிறிஸ்டோபர் சிக்கிய கதை; 4 ஆண்டுகளில்...\nவன்முறையைத் தூண்டும் காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம்: தொலைக்காட்சி சேனல்களுக்கு அரசு வேண்டுகோள்\n'தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ்' பட அப்டேட்: இந்தியக் காட்சிகள் படப்பிடிப்பு தொடக்கம்\nகுவிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்: நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த ரஜினி\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: திருச்சி கிறிஸ்டோபர் சிக்கிய கதை; 4 ஆண்டுகளில்...\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு; டிச.17-ல் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்:...\nகாவலன் செயலியை 5 நாட்களில் 1.5 லட்சம் பேர் தரவிறக்கம் செய்துள்ளனர்: காவல்...\nகுப்பைகளைக் கொண்டு குட்டிக் குட்டி காடுகள் உருவாக்கும் திட்டம்: மதுரை மாநகராட்சியில் 64 இடங்களில்...\nநரிக்குறவர்களின் நலம் நாடும் நல்லாசிரியர் உதயகுமார்\nதமிழக காங்கிரஸின் புதிய தலைவர் திருநாவுக்கரசர்\nகொழும்பு பேச்சுவார்த்தைக்கு முன்னர் தமிழக மீனவர் விடுதலை இல்லை: இலங்கை மீன்வளத்துறை அமைச்சர்...\nஅத்தோ கை விரலின் ருசி\nகேதார்நாத் யாத்திரையை ஒருவாரம் ஒத்திவையுங்கள்: கோயில் நிர்வாகம்\nபுது டெல்லி: சாஸ்திரி பவனில் தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/3114", "date_download": "2019-12-13T01:27:29Z", "digest": "sha1:KJOM6QTSJNLULDWJD4YNVKJ2RYQT3AQS", "length": 5868, "nlines": 153, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Murugan", "raw_content": "\nமுன்னணி அரசியல் கட்சியில் சேர திட்டம் போட்டிருந்தேன்- கொள்ளையன் முருகன் ஓப்பன் வாக்குமூலம்\nஉயர்நீதிமன்றத்தின் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட்ட முருகன்\nஉண்ணாவிரதத்தை வாபஸ் பெற்ற முருகன்....\n5வது நாளாக முருகன் உண்ணாவிரதம்\n‘முருகனைத் தனிமைச் சிறையில் அடைக்கவில்லை’- உயர் நீதிமன்றத்தில் சிறைத்துறை விளக்கம்\nதனிமைச்சிறையிலிருந்து மாற்றக்கோரி 3வது நாளாக முருகன் உண்ணாவிரதம்\nசிறையில் முருகன் மீண்டும் உண்ணாவிரதம்....\nதொடர்ந்து 8வது நாளாக சிறையில் நளினி உண்ணாவிரதம்...\nமுருகனை சித்ரவதை செய்வதாக நளினி உண்ணாவிரதம்: முதல்வருக்கு மனு அளித்துள்ளதாக வக்கீல் பேட்டி\nநகைக்கொள்ளையன் முருகன் மீது 93 வழக்குகள்... வெளியான அதிர்ச்சி தகவல்\n சீரியல் நடிகையின் கசமுசா காதல், அடிதடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/accident/149720-private-bus-accident-in-krishnagiri", "date_download": "2019-12-13T01:08:42Z", "digest": "sha1:GYARFLNJS4PVDNYXTJVKZVBO5XKHWTDE", "length": 5765, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "ஊத்தங்கரையில் தனியார் பேருந்து ஏரியில் கவிழ்ந்து விபத்து - 4பேர் படுகாயம் | Private Bus accident in krishnagiri", "raw_content": "\nஊத்தங்கரையில் தனியார் பேருந்து ஏரியில் கவிழ்ந்து விபத்து - 4பேர் படுகாயம்\nஊத்தங்கரையில் தனியார் பேருந்து ஏரியில் கவிழ்ந்து விபத்து - 4பேர் படுகாயம்\nஊத்தங்கரை அடுத்த திப்பம்பட்டி ஏரியில் தனியார் பேருந்து, நிலை தடுமாறி ஏரியில் கவிழ்ந்ததால் பள்ளி மாணவிகள் உள்ளிட்ட பயணிகள் 10பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் நேற்று காலை 7 மணி அளவில் அரூரிலிருந்து ஊத்தங்கரை நோக்கி வந்து கொண்டிருந்த கே.ஏ.எஸ் என்ற தனியார் பேருந்தை ஓட்டுநர் ரமேஷ் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது திப்பம்பட்டி ஏரி வளைவில் எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க, ஓட்டுநர் ரமேஷ் பேருந்தை வளைத்துள்ளார். அப்போது நிலை தடுமாறிய பேருந்து ஏரியில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.\nஇந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 3 பள்ளி மாணவிகள் உள்படப் 10 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். விபத்தில் காயம் அடைந்த அனைவரும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் சிக்கிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவி கௌசல்யா மட்டும் பலமான காயம் என்பதால் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து, ஊத்தங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-feb11/12993-2011-02-14-09-56-24", "date_download": "2019-12-13T01:03:20Z", "digest": "sha1:GHZWCNND3JOXEHS44KGQGI3GPX3V6P2K", "length": 34391, "nlines": 260, "source_domain": "keetru.com", "title": "சுயமரியாதை இயக்கமும் சாதி ஒழிப்பும்", "raw_content": "\nசிந்தனையாளன் - பிப்ரவரி 2011\nஅரசியல் சட்ட எரிப்புக் கிளர்ச்சி\nபுதிய உருவெடுத்து வரும் ஆதிக்கத்திற்கு எதிராக, இணைந்து போராடுவோம்\nதலித்தியம் எதிர்கொள்ளும் சமகாலச் சவால்கள்\nஇழப்பிலும், மகிழ்விலும் திராவிடர் பண்பாட்டைச் செயல்படுத்தும் இணையர்\nபெரியாரை குற்றக் கூண்டில் நிறுத்தினால் இழப்புகளும் தோல்விகளுமே மிஞ்சும்\n3000 தோழர்கள் சிறையில் வாடிய மகத்தான வரலாறு\nஇளவரசன், கோகுல்ராசு கொலைகள் இன்னமும் தொடருவது ஏன்\nஅம்பேத்கரையாவது முழுமையாகப் படியுங்கள், பா.ரஞ்சித் அவர்களே\nபெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nசிந்தனையாளன் டிசம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nசிந்தனையாளன் - பிப்ரவரி 2011\nபிரிவு: சிந்தனையாளன் - பிப்ரவரி 2011\nவெளியிடப்பட்டது: 14 பிப்ரவரி 2011\nசுயமரியாதை ���யக்கமும் சாதி ஒழிப்பும்\nசுயமரியாதை இயக்கத்தின் முதன்மைக் குறிக்கோள்களில் ஒன்று சாதியொழிப்பு. தந்தை பெரியார் தம் வாழ்வின் பெரும்பகுதியைச் சாதியும் மூடநம்பிக் கையும் ஒழிந்த புதிய தமிழகத்தைக் காண வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே செலவிட்டார். பெரியார் மறைந்து 37 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனால் சாதி ஆதிக்கத்திற்கு எதிரான போர் இன்னும் தொடர் கிறது.\n1929ஆம் ஆண்டு பிப்ரவரி 17, 18 தேதிகளில் செங்கல்பட்டில் நடைபெற்ற முதலாவது மாகாண சுய மரியாதை மாநாட்டில் சாதி, தீண்டாமை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இன்னும் கால்பங்கு வெற்றியைக்கூட அடையவில்லை என்பது கவலை தரும் நிலையாகும். அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களில் ஒன்று வருமாறு :\n4(அ) மனிதநேயத்தின் அடிப்படையிலும், தேசிய முன்னேற்றத்திற்குத் தேவை என்ற முறையிலும் தீண்டாமை என்னும் நிறுவனத்தை ஒழிக்கப் பாடுபடுமாறு இம்மாநாடு அழைக்கிறது. எந்த ஒரு மனிதரும் தீண்டத்தகாதவராக, அணுகத்தகாதவராக, பார்க்கத் தகாதவராகக் கருதப்படக் கூடாது. எந்த ஒரு சமூக ரீதியான அல்லது குடியுரிமை ரீதியான பாரபட் சங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த மக்கள் மீதும் பிரயோகிக்கக்கூடாது. அனைத்துக் குடிமக்களுக்கும் அனைத்துவிதமான பொதுச்சாலைகள், குளங்கள், கிணறுகள், குடிநீர்க் குழாய்கள், கோவில்கள் மற்றும் மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் சம உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்.\nதொடக்கமே சாதி எதிர்ப்பு :\nசுயமரியாதை இயக்கத்தைக் காணும் முன் பெரியார் தீவிர காங்கிரசுக்காரராகவும், காந்தியப் பற்றாளரா கவும் இருந்தார். ஆனால் அவர் காங்கிரசிலிருந்த காலத்திலேயே சாதியத்தையும் தீண்டாமையையும் கடுமையாக எதிர்த்தார். 1922 திருப்பூர் காங்கிரசு மாநாட்டை ஒட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் இவற் றுக்குப் பாதுகாப்பாய் உள்ள இராமாயணத்தையும் மனு ஸ்மிருதியையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என முழங்கினார்.\n1925இல் காரைக்குடியில் நடைபெற்ற மாவட்ட அரசியல் மாநாட்டில் தமிழர்களுக்குச் சாதிமுறை புதிதானது. மனுஸ்மிருதியின் வழியாகத்தான் பார்ப்ப னர்களால் தமிழர்கள் மீது சாதிமுறை திணிக்கப் பட்டது. பார்ப்பனர் தவிர்த்த மற்ற அனைவரும் சூத்திரர்தான் என்று பேசினார்.\nகாங்கிரசிலிருந்து வெளியே���ியபின் சாதியொழிப்புக் கருத்தில் காந்தியாருடன் கடுமையாக மோதினார். ஒருவர் தனது விருப்பப்படி எந்த ஒரு சாதியையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்கிற காந்தியின் தவறான கருத்தை எதிர்த்தார். சாதிமுறையை ஒழிப்பது என்பது வருணாசிரம தருமத்தை ஒழிப்பதில்தான் அடங்கியுள்ளது என்ற கருத்தில் உறுதியுடன் செயல் பட்டார்.\nசாதி எதிர்ப்புக் கருத்தியலில் சலியாத உறுதி :\n1927 திசம்பர் 4 அன்று வடார்க்காடு மாவட்டம், குடியாத்தத்தில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் மனுதர்ம சாஸ்திர நூல் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. 1928 தொடங்கி ஒரு குறிப்பிட்ட காலம் வரை பெரி யாரைப் பின்பற்றித் தத்தம் சாதிப் பெயர்களைக் கை விட்டவர்களின் பெயர்கள் குடிஅரசு ஏட்டில் வெளி வந்தன. சுயமரியாதைக்காரர்கள் தங்கள் சாதிப் பெயரைப் பயன்படுத்துவதினின்று விலகி நிற்க வேண்டும் எனப் பெரியார் குடிஅரசு ஏட்டில் வேண்டுகோள் விடுத்தார்.\n1930 மே 10, 11 தேதிகளில் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாட்டிற்குப் பம்பாயைச் சேர்ந்த எம்.ஆர். ஜெயகர் தலைமை யேற்றார். அம்மாநாட்டில் ‘சாதிகளும் அவற்றின் தீய போக்குகளும் இந்தச் சமூகத்திலிருந்து சாதிய வேறு பாடுகளையும் பாகுபாடுகளையும் முற்றிலுமாக அகற்ற வேண்டும்’ என்பதையே காட்டுகிறது. அதன் பிறகே சமூக அமைதியும், நல்லிணக்கமும் பல்வேறு சமூகங்களிடையே ஏற்படும். சாதியொழிய வேண்டும் என்பதே சுயமரியாதை இயக்கத்தின் முதன்மைக் கொள்கைகளில் ஒன்றாகும் என அறிவிக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து 1931இல் விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது மாகாண சுயமரியாதை மாநாடு தொடங்கி 1944இல் சேலத்தில் நடைபெற்ற பதினாறாவது மாகாண நீதிக்கட்சி மாநாடு வரை இதே நிலைப்பாட்டில்தான் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nதாழ்த்தப்பட்டோர் சிக்கல் குறித்தும், தீண்டா மையை ஒழித்தாக வேண்டும் என்னும் கருத்துக்கு முதன்மை தந்தும் குடிஅரசு ஏடு தொடர்ந்து செய்திகள் வெளியிட்டது.\nஇந்துச் சனாதனவாதியும் கடைந்தெடுத்த பிற் போக்குப் பார்ப்பனருமாகிய மதன்மோகன் மாளவியா பம்பாயில் 1932 செப்டம்பர் 30ஆம் நாள் நடைபெற்ற “அரிஜன சேவா சங்க”த் தொடக்க விழாவில் பேசும் போது “தீண்டாமைக்கு நமது சாஸ்திரங்களில் இட மில்லை. தன்னுடன் சேரும் உபநதிகளில் அசுத்தத்தை அகற்றி நீரைத் தெள���யச் செய்யும் கங்கா நதியைப் போலத் தேவ ஆலயங்கள் தன்னிடம் வரும் தீண்டாத வர்களையும் புனிதமாக்கும்” என்கிற கொழுப்பான சொற்களை வெளிப்படுத்தினார். இந்தச் சாதிவெறித் தலைவரின் பேச்சுக்குக் குடிஅரசு ஏடு (9.10.1932) தன் கடுங்கண்டனத்தை வெளியிட்டது.\nபெரியார் மிகவும் மதித்துப் போற்றிய மாபெரும் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஆவார். பிறப்பால் ஏற்றத்தாழ்வு பாராட்டப்படுவதைக் கண்டித்தும் சாதியத் தோற்றம் மற்றும் வளர்ச்சியைச் சாடியும் அம்பேத்கர் எழுதிய மிகச் சிறந்த ஆய்வு நூலான ‘சாதியை ஒழிக்க வழி’ என்ற நூலைக் குடிஅரசு வெளியீடாக 1937இல் பெரியார் தமிழில் அச்சிட்டுத் தமிழக மெங்கும் பரப்பினார்.\nதனிவாக்காளர் தொகுதி ஏற்பாட்டை எதிர்த்துக் காந்தி உண்ணாநிலைப் போராட்டம் என்னும் சண்டித் தனத்தில் ஈடுபட்ட போது பெரியார் முழுமையாக அம்பேத்கர் பக்கம் நின்றார்.\nஇரண்டாவது வட்டமேசை மாநாட்டிற்குத் தாழ்த்தப் பட்ட மக்கள் பிரதிநிதியாக அம்பேத்கர் மட்டும்தான் அழைக்கப்பட்டிருந்தார். இதனால் வருத்தமுற்ற எம்.சி. இராசா தமக்கு நேர் எதிரான முகாமில் சென்று செயல்பட்டார். பூனா ஒப்பந்தத்தில் காந்தியின் கருத் துக்கு ஆதரவாகக் கையொப்பமிட்டார். இச்செயலைக் கண்டித்தும் அம்பேத்கர் நிலையை ஆதரித்தும் குடிஅரசு ஏட்டில் தலையங்கமும் கட்டுரைகளும் (28.2.1932, 13.3.1932) எழுதப்பட்டன.\nபெரியாரும் தமிழகத் தலித் தலைவர்களும் :\nபெரியார் ஐரோப்பியப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிவந்த பிறகும்கூட சுயமரியாதை இயக்கம் என்பது பரந்த அளவிலான பார்ப்பனரல்லாத சூத்திரர்களையும், தாழ்த்தப்பட்டோரையும் உள்ள டக்கிய ஒரு வரலாற்று அணி என்ற அடிப்படைப் புரிதலுடனேயே செயல்பட்டார். தாழ்த்தப்பட்டோரின் விடுதலை என்பதற்குத் தொடர்ந்து அழுத்தம் தந்து வந்தார்.\nபெரியார், ஐரோப்பியப் பயணத்திலிருந்து திரும்பி வரும் வழியில், இலங்கையில் சில நாட்கள் செல விட்டார். கொழும்பு ‘ஆதிதிராவிட அபிவிருத்தி சங்கத் தார்’ அளித்த வரவேற்பின் போது அவர் பேசுகையில் “பாஷாபிமானம், தேசாபிமானம், மனிதாபிமானம், குலாபி மானம் என்ற சொற்களின் உட்கருத்தைப் புரிந்து கொண்டால்தான் தாழ்த்தப்பட்டோர் ஈடேற வழியுண் டாகும்” என்று கூறினார் (குடிஅரசு 6.11.1932).\nஅவ்வரவேற்புக் கூட்டத்திற்குத் தலைமை வகித்து���் பேசிய எஸ்.ஆர். முத்தய்யா பெரியாரது தொண்டு முழுவதும் தங்களது (தாழ்த்தப்பட்டோரது) விடுதலை யையும் சுதந்தரத்தையும் அளிக்கக் கூடியது என்றும் தங்கள் சமூகம் அவரை என்றும் மறக்காது என்றும் கூறினார் (குடிஅரசு 13.11.1932).\n11.11.1932இல் தமிழகம் திரும்பிய பெரியாருக்குச் சென்னையில் தரப்பட்ட முதல் வரவேற்பில் கலந்து கொண்ட அமைப்புகள் ஆதிதிராவிடர் சங்கமும், தாழ்த் தப்பட்டோர் தொண்டர் படையும் ஆகும் (குடிஅரசு 27.12.1932). நாடு திரும்பியதும் பெரியார் ‘குடிஅரசில்’ எழுதிய முதல் தலையங்கமும் தாழ்த்தப்பட்டோர் பிரச்சனை குறித்ததுதான். (பெரியார் : சுயமரியாதை சமதர்மம், எஸ்.வி. இராசதுரை-வகீதா, நூல் முதல் பதிப்பு, பக்.194, 195).\nஈ.வெ.ரா.வுக்குப் ‘பெரியார்’ பட்டம் வழங்கிய தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டில் முதன்மைப் பங்காற்றிய மீனாம்பாள் சிவராஜ் அவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதா யத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.\n1. சமபந்தி விருந்துகள் : சாதிக் கொடுமைக்கு எதிராக அந்நாளில் பல ஊர்களில் சுயமரியாதை இயக்கத் தோழர்களால் சமபந்தி விருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன. 1927 சனவரி 2ஆம் தேதி நாகப் பட்டனத்திலும் 1932 ஏப்பிரல் 24ஆம் தேதி கோயம்புத்தூரிலும் நடத்தப்பட்ட இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நூற்றுக்கணக்கான பேர் பங்கேற்ற னர். அவர்கள் அனைவர்க்கும் ஆதிதிராவிடத் தோழர்கள் உணவு பரிமாறினர். அனைவரும் சாதி வேறுபாடுகள் களைந்து விருந்துண்டனர்.\n2. பொதுக்குளத்தில் நீர் எடுத்தல் : இரயில்வே உண வகங்களிலும், தனியார் உணவு விடுதிகளிலும் ‘பிராமணர்களுக்கு மட்டும்’ என வைக்கப்பட்டி ருந்த அறிவிப்புப் பலகைகளை அகற்ற சுயமரி யாதை இயக்கத்தினரால் வீச்சான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பது வரலாறு.\nபார்ப்பனரல்லாத தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்கள் பொதுச்சாலைகள், குளங்கள், கிணறுகள் மற்றும் கோயில்கள் ஆகியவற்றில் தங்களுக்குரிய உரிமைகளை அனுபவிக்க இயலாத நிலையை எதிர்த்துப் பல ஊர்களில் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.\nகோயில் நுழைவுப் போராட்டங்கள் :\n1927 பிப்ரவரி 3இல் மதுரையிலும், 8ஆம் தேதி திராவிடன் ஏட்டின் ஆசிரியர் ஜே.எஸ். கண்ணப்பர் தலைமையில் திருவண்ணாமலையிலும், 1929 ஏப்பிரல் 4ஆம் தேதி ஈரோட்டிலும் அதே ஆண்டு திசம்ப��் 16ஆம் தேதி திருவாரூரிலும் நடைபெற்ற கோயில் நுழைவுப் போராட்டங்கள் பற்றிய விவரங்கள் குடிஅரசு ஏட்டில் விரிவாகப் பதிவாகியுள்ளன.\nநீதிக்கட்சி ஆட்சியின்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரும் மாவட்டக் கவுன்சில் தலைவருமான ஊ.பு.அ. சௌந்தர பாண்டியன் அனைத்துப் பேருந்து உரிமையாளர் களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் ‘ஆதிதிராவிடர் களைப் பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்காத வண்டிகளுக்கு உரிமம் இரத்து செய்யப்படும்” என்று கடுமையாக எச்சரித்தார்.\n1932ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதியன்று சென்னைச் சட்டமன்றத்தில் டாக்டர் சுப்பராயன் ஒடுக்கப் பட்ட மக்கள் கோயிலில் நுழைய வகை செய்யும் சட்ட முன்வடிவை அறிமுகம் செய்தார். அஃது ஓர் அறிவுபூர்வமான நடவடிக்கை என்று சுயமரியாதை இயக்கம் இச்செயலைப் பாராட்டியது.\nபெரியாரும் அவருடைய சுயமரியாதை இயக்கத் தினரும் சாதி ஒழிப்புக்காகவும் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் எண்ணிறந்த போராட்டங்களை நடத்தியுள்ளனர் என்றாலும் பெரியாரின் அரசியல் வாரிசுகள் எனப்படுவோரால் 1967 முதல் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது. ஆனாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகள் குறையவில்லை. சிற்றூர் களில் தேநீர்க்கடைகளில் தனிக்குவளை முறை நீடிக்கிறது. நகரங்களில் சாதி நாகம் பதுங்கி இருந்து தலைகாட்டுகிறது.\nஉழைப்புச் சாதியினரான பிற்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்டோரைச் சகமனிதர்களாக ஏற்று வாழ முற்படாத வரை தமிழர்க்கும் தமிழ்நாட்டிற்கும் முன்னேற்றம் என்பது முயற்கொம்பே\n(குறிப்பு : இக்கட்டுரைக்கான தரவுகள் பலவும் முனைவர் பி.எஸ். சந்திரபாபு அவர்கள் எழுதியுள்ள ‘தமிழகத்தில் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சி’ என்ற நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. வெளியீடு : பாரதி புத்தகாலயம்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nigalkalam.com/news/cinema/page-1.html", "date_download": "2019-12-13T01:07:11Z", "digest": "sha1:NKEC4QQTXBFT6CKOQOKFXLCHIB54F5H7", "length": 5897, "nlines": 101, "source_domain": "nigalkalam.com", "title": "Nigalkalam.com - Cinema News in Tamil, சினிமா செய்திகள்", "raw_content": "\nபாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்\nபிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்\nஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்\nபாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு\nசென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை\nகார்த்தி நடிக்கும் படம் ‘கைதி’. ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு மற்றும் ‘விவேகானந்தா பிக்சர்ஸ்’ நிறுவனம்...\nவெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, விஜய்சேதுபதி நடிக்கும் 33-ஆவது படமான இப்படத்தின் ஃபர்ஸ்ட்...\nகீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது\nமுன்னணி பாலிவுட் நடிகைகளை பின்னுக்கு தள்ளிய தமிழ் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு “மகாநடி” படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு...\nகிரிஸ்டல் கிரீக் மீடியா மற்றும் கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், கோர்ட்னி மாத்யூஸ், ஆரன் நோபிள், நெப்போலியன், ஷீனா மோனின்,...\n‘மேயாத மான்’ படத்தை இயக்கிய ரத்தினகுமார் இயக்கத்தில் அமலாபால் நடிக்கும் படம் ‘ஆடை’. சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீஸருக்கு ரசிகர்கள்...\nஉள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்\nஹெல்மெட் கட்டாயம்... விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை\nபலான சி.டி. வீடியோக்களில் பிரபல தமிழ் நடிகைகள்... மார்பிங்கா\n\"நிகழ்காலம்\" புலனாய்வில் திடுக்கிடும் \"கிளுகிளு\" தகவல்கள்..\nஅக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றி\nஉள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/munnodi-press-meet-news/", "date_download": "2019-12-12T23:32:12Z", "digest": "sha1:KXK3SADSVVDYEFLH6PUFY7IOTN6OGYO5", "length": 16054, "nlines": 153, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Munnodi Press Meet News", "raw_content": "\nவிருப்பமில்லாமல் படம் பார்த்தேன் .பார்த்து விட்டு வியந்தேன் . உடனே படத்தை வாங்கினேன் : முன்னோடி பட விழாவில் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் பி.மதன் பேச்சு \nஇது பற்றிய விவரம் வருமாறு:\nஸ்வஸ்திக் சினிவிஷன் பி.லிட் மற்றும் சோஹன் அகர்வால் .எஸ் .பி.டி.ஏ.ராஜசேகர் வழங்கும் படம் “மு���்னோடி” .\nஇப்படத்தை அறிமுக இயக்குநர் S.P.T .A. குமார் இயக்கியுள்ளார்.\nஇப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு பிரசாத் லேப் திரையரங்கில் இன்று மாலை நடைபெற்றது.\nவிழாவில் படத்தை வெளியிடும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் பி. மதன் பேசும் போது, “பொதுவான நண்பர் ஒருவர் இந்தப் படம் பற்றிப் பேசினார். அப்போது எனக்கு ஆர்வமே இல்லை. ஏற்கெனவே மூன்று படங்கள் போய்க் கொண்டு இருக்கிறது வேண்டாம் என்றேன்.\nவேற யாரிடமாவது பேசிப் பாருங்கள் விட்டு விடுங்கள் என்றேன்.\nபாடல்கள், ட்ரெய்லரையாவது பாருங்கள் என்றார்கள் .வேண்டா வெறுப்பாக விருப்பம் இல்லாமல்தான் பார்த்தேன்.முதலில் ‘அக்கம் பக்கம் ‘பாடல் பார்த்தேன், பிடித்திருந்தது. யாரிடம் வேலை பார்த்தீர்கள்\nஅவரிடம் பேசியபோது பொதுவான விஷயங்கள் பேசினோம் . தன் குடும்பம் சம்பாதித்த பணத்தில் எடுத்ததாகக் கூறினார். எனக்கு நம்பிக்கை வந்தது.\nஅவரது சினிமா ஆர்வம் சாதாரணமானது இல்லை. ‘முன்னோடி ‘ படம் தவிர வேறு இரண்டு கதைகளும் தயாராக வைத்து இருக்கிறார்.\nசுதந்திரப் போராட்ட பின்னணியில் ஒரு திரைக்கதை வைத்து இருக்கிறார். பிரமாதமாக இருக்கும் . எதிர்பார்ப்பு இல்லாமல் பார்த்த முன்னோடி படம் வியக்க வைத்தது. சற்றும் யோசிக்காமல் வாங்கி விட்டோம். வெளியிடுகிறோம். இப்படம் நன்றாகவே வந்திருக்கிறது. ” இவ்வாறு மதன் பேசினார்.\n‘முன்னோடி ‘ படத்தின் இயக்குநர் குமார், பேசும் போது தன் மனக்குமுறலை வெளியிட்டார்.\nஅவர் பேசும் போது , ” நான் சினிமா பற்றிய எந்தவித பின்னணியும் இல்லாத குடும்பத்திலிருந்து வந்திருக்கிறேன்.\nஎன் அப்பா சினிமாவே பார்த்ததில்லை. எனக்கும் சினிமா பார்க்க அனுமதியில்லை. சினிமா இயக்கம் பற்றித் தெரியாது. ஆனால் இயக்க வேண்டும் என்று ஆசை மட்டும் இருந்தது. 18 வயதில் பிலிம் இன்ஸ்டிட்டியூட்டில் சேர ஆசைப்பட்டேன். ஆனால் முடியவில்லை. ஆனால் அடுத்த் 18 வருஷம் கழித்து தான் சினிமாவுக்கு அனுமதி கிடைத்தது. அதற்குள் மனைவி குழந்தைகள் என்று குடும்பம் மாறியிருந்தது. இருந்தாலும் நான் விட வில்லை. ஒரு படம் இயக்க 18 வருஷம் காத்திருந்தேன். அப்போது என்னை சினிமாவில் விடவில்லை இப்போது நானே சம்பாதித்து என் காசில் எடுத்து இருக்கிறேன். இப்போதும் கூட குடும்பத்தினர் கவலைப்படுகிறார்கள்.\nஇந்தப் படத்துக்காக இரண்டு வர���ஷம் கஷ்டப்பட்டேன். என் கஷ்ட நஷ்டங்களை குடும்பத்தினர் பொறுத்துக் கொண்டார்கள்.\nஅவர்களின் கவலை நான் சினிமாவுக்கு வந்து சிரமப் படக்கூடாதே என்பது தான். 18 வருஷம் சுமந்து கருவாகி உருவாகி வளர்ந்த குழந்தையை இரண்டு வருஷம் நெஞ்சில் சுமந்த அந்தக் குழந்தையை ஆடல், பாடல் , விளையாட்டு எல்லாம் தெரிந்த அந்தக் குழந்தையை சுதந்திரமாக விளையாட திறமை காட்ட அனுமதிக்கிறார்களா \nஇவ்வளவு கஷ்டப்பட்டு ரத்தமும் சதையுமாக வளர்த்து இருக்கிறோம். ஆனால் யாரும் பார்க்கத் தயாரில்லை.\nதியேட்டரில் போட்டால் பத்து பேர் வருவானா என்கிறார்கள். ஒவ்வொருவரும் இப்படி நெஞ்சில் குத்துகிறார்கள். நல்லா இருந்தாலும் பார்க்க எவனும் வர மாட்டான் என்கிறார்கள்.\nபுதுமுகங்களை வைத்துப் படமெடுத்தால் கடலில் குதித்து சாக வேண்டுமா\nநல்ல வேளை படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் சார் பார்த்தார். எதுவுமே நினைக்கவில்லை. நிஜமான அன்போடு அணுகினார் .ஆதரவு கொடுத்து இருக்கிறார். படத்தை வெளியிடுகிறார். அவருக்கு நான் காலமெல்லாம் கடமைப் பட்டிருக்கிறேன்.\nஇதில் நிறைய பேர் நடித்து இருக்கிறார்கள் இருந்தாலும் இது ஒரு டெக்னீசியன் படம் என்றுதான் சொல்வேன்.\nஎன் அடுத்தடுத்த படங்களில் நடிகர்கள் எல்லாம் மாறலாம். ஆனால் தொழில் நுட்பக் கலைஞர்களை மாற்ற மாட்டேன். அவ்வளவு உழைத்திருக்கிறார்கள். ” இவ்வாறு இயக்குநர் குமார் பேசினார்.\nஇந்நிகழ்வில் ‘முன்னோடி ‘ படத்தில் நடித்த நடிகர்கள் அர்ஜுனா , வினு கிருத்திக் , நிரஞ்சன் , சுமன் , சுரேஷ் , பாண்டியன் , நாயகி யாமினி பாஸ்கர் , நடன இயக்குநர் சந்தோஷ் , படத் தொகுப்பாளர் என்.சுதா , இசை யமைப்பாளர் கே.பிரபு சங்கர் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.\nமுன்னதாக மக்கள் தொடர்பாளர் ஏ.ஜான் அனைவரையும் வரவேற்றார்.\nமகத்தான வரவேற்பைப் பெற்று வரும் சிபிராஜின் ‘வால்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nநேற்று மாலை எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட சிபிராஜின் ‘வால்டர்’...\nசூப்பர் ஸ்டாருக்கு அவர் பாணியிலேயே வாழ்த்து தெரிவித்த தயாரிப்பாளர் S.P.சௌத்ரி\nபூஜையுடன் தொடங்கிய சுவாதிஷ் பிக்சர்ஸ் வழங்கும் “பேப்பர் பாய்”\n‘ட்ரிப்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது\n1996 ல் நடந்த உண்மை சம்பவத்தை கொண்டு உருவாகியுள்ள “நான் அவளை சந்தித்தபோது”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/75221-congress-to-extend-support-to-shiv-sena.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-13T00:11:08Z", "digest": "sha1:JWXTGIDDRPZSAAELYFMTTCOWG25OLH5G", "length": 9903, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் முடிவு | congress to extend support to Shiv sena", "raw_content": "\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் முடிவு\nசிவசேனா ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமகாராஷ்டிராவில் அதிக இடங்களை பெற்ற கட்சியான பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால் போதிய ஆதரவு கிடைக்காததால் பாஜக அதனை நேற்று நிராகரித்தது. இதனையடுத்து ஆட்சியமைக்க சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தையை நடத்தியது.\nகாங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகா அர்ஜூனா கார்கே, முகுல் வாஷ்னிக், அகமது பட்டேல், ஏகே அந்தோனி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் சிவசேனா ஆட்சியமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகாங்கிரஸ் கட்சி வெளியே இருந்து ஆதரவு தர இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கையை கட்சி தலைமையிடம் வைத்துள்ளதாக தெரிகிறது.\n - உத்தவ் தாக்கரே உடன் சோனியா காந்தி தொலைபேசி உரையாடல்\nதகாத உறவால் கணவரை கொன்ற மனைவி - குழந்தையையும் கொன்றது கண்டுபிடிப்பு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கட்சியின் தேர்தல் செயல்பாடுகளுக்கு ஃபட்னாவிஸ்தான் ப���றுப்பேற்க வேண்டும்” - பங்கஜா முண்டே\n“உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை.. 2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி நடத்துங்கள்” - உச்சநீதிமன்றம்\nகுடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழர்களுக்கு எதுவுமில்லை - சிவசேனா எம்பி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா : மாநிலங்களவையில் பாஜகவுக்கு ஆதரவு கிடைக்குமா\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\n‘கேக் வேண்டாம் வெங்காய பை கொடுங்க’ - சோனியா காந்தி பிறந்தநாள் விழாவில் விநோதம்\nகர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சி நீடிக்குமா \nஇடஒதுக்கீடு போராட்ட இளைஞர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற மகாராஷ்டிர அரசு பரிந்துரை\n\"உன்னாவ் குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு\"- பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\n‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி\nஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்\nஇனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு\nஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..\nபாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n - உத்தவ் தாக்கரே உடன் சோனியா காந்தி தொலைபேசி உரையாடல்\nதகாத உறவால் கணவரை கொன்ற மனைவி - குழந்தையையும் கொன்றது கண்டுபிடிப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/74837-cuddalore-traffic-police-news.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-12T23:31:44Z", "digest": "sha1:RKP2CCN76VXDST6SOWZTZ5WOSYEMZG4Q", "length": 9179, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடலூரில் மட்டும் விதிகளை மீறியதாக 3 லட்சம் பேர் மீது வழக்குப் பதிவு | cuddalore traffic police news", "raw_content": "\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அட��த்துக்கொலை: 7 பேர் கைது\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகடலூரில் மட்டும் விதிகளை மீறியதாக 3 லட்சம் பேர் மீது வழக்குப் பதிவு\nகடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டில் கடந்த மாதம் வரை போக்குவரத்து விதிகளை மீறியதாக சுமார் 3 லட்சம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடலூர் மாவட்டம் முழுவதும் போக்குவரத்து விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என காவல்துறையினர்‌ தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சாலை விபத்துகளைக் குறைக்க மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், கடலூரில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 சதவிகித விபத்துகள் குறைந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 10 மாதங்களில் மட்டும் கடலூரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 3 லட்சத்து 19 ஆயிரத்து 11 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக 2 லட்சத்து 15ஆயிரத்து 558 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரயில்வேக்கு சொந்தமான இடங்களில் பேனர், கட் அவுட் வைக்க தடை\nஅணுகுண்டு சோதனை செய்ய தயக்கம் காட்டிய அப்துல் கலாம் - சுயசரிதையில் தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nஊராட்சித் தலைவர் பதவி ஏலம் - மாவட்ட ஆட்சியர் விளக்கம்\nகனமழை காரணமாக வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்\nஇணையதளத்தை பார்த்து செல்போன் திருடிய சிறுவர்கள் - 7 லேப்டாப், 4 செல்போன் பறிமுதல்\nவீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு : பிடிக்கவிடாமல் சாமி ஆடிய பெண்\nகாண்போரை கடித்துக் குதறும் வெறி நாய் - அச்சத்தில் ஊரே நடுக்கம்\n‘வேகம் ஒரு நாள் என்னை கொல்லும்’ என்ற வாசகத்துடன் வேகமாக சென்ற பைக் விபத்து - இளைஞர் உயிரிழப்பு\nபெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. நெய்வேலி அருகே கொடூரம்..\nஆசிரியை இடமாற்றத்தை ஏற்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுத மாணவர்கள்..\n‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி\nஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்\nஇனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு\nஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..\nபாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரயில்வேக்கு சொந்தமான இடங்களில் பேனர், கட் அவுட் வைக்க தடை\nஅணுகுண்டு சோதனை செய்ய தயக்கம் காட்டிய அப்துல் கலாம் - சுயசரிதையில் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-35.10120/", "date_download": "2019-12-13T00:44:54Z", "digest": "sha1:FINO4IB4VI2RWOVWVPJF7ICDPO46ZPGI", "length": 30070, "nlines": 325, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "உன்னாலே உனதானேன் 35 | SM Tamil Novels", "raw_content": "\nஅன்னையுடன் ரேஷ்மி இருந்த அறைக்கு வந்த வினய் உறங்கிக்கொண்டிருந்த ரேஷ்மியையே கண்டான். கால்களிரண்டில் ஒன்று மாவுகட்டு போடப்பட்டிருக்க மற்றொன்று பாண்டேஜினால் சுற்றப்பட்டிருந்தது. கைகளிலும் கட்டுகள் இருக்க ஒரு கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டும் மறுகை கழுத்தோடு இணைக்கப்பட்டும் இருந்தது. தலையிலே பெரியகட்டுடன் கண்மூடியிருந்தாள் ரேஷ்மி. முள்ளந்தண்டிலும் அடிபட்டு இருந்ததால் அவள் படுத்திருந்த கட்டில் அவளுக்கு வாகாக சரிப்படுத்தப்பட்டிருந்தது.\nகண்களால் தன் மனையாளை வருடியபடி அருகில் வந்தவன் அவள் தலையை தடவிக்கொடுத்தபடி ஷிமி என்று அழைக்க மூடிய இமைகளினுள் அவளது கருவிழி அசைவதை கண்டான் வினய். மெதுவாக தன் இமையிரண்டையும் பிரித்தவளது உதடுகளோ வினய் என்று உச்சரித்தது... சத்தம் எழாத போதிலும் அவளது இதழசைவு வினயின் உயிர்வரை ஊடுருவிச்சென்றது.\nஅவளது ஒரு கையினை மெதுவாக பிடித்தவன்\n” என்று வினவியவனின் வார்த்தைகளில் அத்தனை வலி.\n“ஆமா வினய்.. இப்போ கொஞ்சம் முதல் வரை ரொம்ப வலித்தது.. ஆனா உங்களை பார்த்ததும் வலியெல்லாம் பறந்து போயிருச்சி...” என்று சி��ிக்க முயன்றவளுக்கு வலியை மறைத்து சிரிக்கத் தெரியவில்லை.. அவளது முகபாவனையே அவளுக்கு வலிக்கிறதென்று காட்டிக்கொடுத்தது...\nஅவளது வேதனையை பொறுக்காதவன் “ஷிமி... நீ ஸ்ரெயின் பண்ணிக்காத... நீ நல்லா ரெஸ்ட் எடு... நாம பிறகு பேசிக்கலாம்...” என்று கூறிவிட்டு செல்லமுயன்றவனை தன் அடிப்பட்ட கையால் அவனை தடுத்தாள். அவளது தொடுகையின் அர்த்தம் புரிய அதுவரை நேரம் இவர்களது அன்பு பரிமாறலை கண்டு மனதில் மகிழ்ந்து கொண்டிருந்த வீரலட்சுமி ரேஷ்மியிடம் நலம்விசாரித்துவிட்டு அவர்களிருவருக்கும் தனிமையை ஏற்படுத்தி கொடுப்பதற்காக அறையிலிருந்து விரைந்து வெளியேறினார் வீரலட்சுமி.\nஅதுவரை வினயின் கையை விடாது பிடித்தபடி இருந்த ரேஷ்மி அவர் சென்றதும்\n“வினய் இப்படி பக்கத்துல உட்காருங்களே... ப்ளீஸ்..” என்று கூற\n“ஹேய்.. என்ன ஷிமி ப்ளீஸ்லா சொல்லிட்டு இருக்க. உட்காருனா உட்கார போறேன்..” என்றுரைத்துவிட்டு அவள் தலைமாட்டிற்கருகே உட்கார முயன்றவனை தன் முகத்திற்கு நேர அமரவைத்தாள்.\nஅவன் அமர்ந்ததும் அவனது கையை பிடித்தபடி எழ முயன்றவளை தடுத்த வினய்\n“ஹேய் ஷிமி... எதுக்கு ஸ்ரெயின் பண்ணிக்கிற...ஆப்பரேஷன் பண்ண உடம்பு மா... இன்னும் காயம் எதுவும் சரியாக ஆறலைனு டாக்டர் சொல்லிருக்காங்க... இப்படி ஸ்ரெயின் பண்ணா பெயின் ரொம்ப அதிகமா இருக்கும்... என்ன வேணும்னு சொல்லு செய்றேன்.”\n“வினய் உங்க கையை என் முகத்துகிட்ட கொண்டுவாங்க...” என்று கூற அதன்படியே செய்தான் வினய். எக்கி அவனது புறங்கையில் இதழ் பதித்தவள் “உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன் வினய்... ஆக்சிடன்ட் நடந்து நான் அன்கான்சியஸ் ஆகும் நேரத்தில் கூட உங்களை பார்க்காமல் செத்துடுவேனோனு ரொம்ப பயந்துட்டேன்...” என்றவளின் வாயை தன் கரங்களால் அரணிட்டான் வினய்..\n“வேணாம் ஷிமி.. அப்படி பேசாத... எனக்கு ஒரு மாதிரி பீல் ஆகுது... ஆக்சிடண்ட் பத்தி பேசாதமா ப்ளீஸ்...” என்றவனது கண்கள் கலங்கியதை ரேஷ்மி கண்டாள். தன்னவனை கஷ்டப்படுத்த விரும்பாதவள் பேச்சை திசை திருப்பினாள்.\n“வினய் நீங்க சரியில்லை...” என்று ரேஷ்மி ஆரம்பிக்க அவளது பேச்சின் அர்த்தம் புரியாதவன் என்னவென்று பார்க்க\n“பின்ன என்ன ரொம்ப நாள் கழித்து பொண்டாட்டியை பார்க்கிறோமே.... அவ ரொம்ப ஏங்கிபோயிருப்பாளே... அவளை நல்லபடியா கவனிக்கனும் அப்படீங்கிற பொறுப்பு இருக்கா உங்��ளுக்கு நீங்க ரொம்ப மோசம்... போனில் என்னமோ அப்படி கவனிப்பேன்... இப்படி கவனிப்பேன்... என்று டயலாக் பேச தான் நீங்க சரிப்படுவீங்க போல... இது தெரியாமல் நானும் உங்களை என்னவோனு நினைச்சிட்டேன்...” என்று போலியாக புலம்ப வினயோ சிரித்துவிட்டான்.\n“கள்ளி... அடிப்பட்டு ஆஸ்பத்திரியில் இருக்கோம்னு நினைப்பில்லாமல் என்னை சீண்டி பார்க்கிறியா பேபி.. சரி உன் ஆசையை ஏன் கெடுப்பான்... இரு இப்போ உன்னை நான் கவனிக்கிற கவனிப்புல நீ அப்படியே மெர்சலாகிருவ...”என்றபடி அவளது வதனத்தருகே சென்றவன் காயம் படாத அவனது இதழ்களை சிறை செய்தான்.\nஉடலாலும் மனதாலும் வலியால் அவதிபட்டவளுக்கு அந்த இதழொற்றல் நிவாரணியாகியது...\nசிறிது நேரத்தில் விலகிய வினயிடம்\n“உங்க தாடி ரொம்ப குத்துது வினய்... நீங்க சரியாக சேவ் பண்ணலையா” என்று அவன் முகத்தை ஆராய்ந்தவள் அதிர்ந்துவிட்டாள்.\nகண்களை சுற்றி கருவளையங்களும் நான்கு நாட்கள் சவரம் செய்யப்படாத தாடியும் சிவப்பேறிய கண்களுமாய் இருந்தவனை பார்த்தவளுக்கு அவனது அயர்ச்சி புரிந்தது. அதுவே அவனது நிலையை எண்ணி கவலைகொள்ளச் செய்தது. வினயை கட்டிலில் தலைவைத்து படுக்கக்கூறியவள் அவனது தலையை தடவிக்கொடுக்க அது தந்த சுகத்தில் தன்னையறியாமல் உறங்கிவிட்டான் வினய். அவனுடனேயே மருந்து தந்த அயர்ச்சியில் ரேஷ்மியும் உறங்கிவிட்டாள்.\nவினயை அழைப்பதற்காக வந்த வீரலட்சுமிக்கு இந்த காட்சி மனநிறைவை தந்தது. தனக்கு பின் தன் மகனுக்கு சரியான துணையொன்று கிடைத்ததை எண்ணி அந்த தாயுள்ளம் மகிழ்ந்தது. இருரையும் தொல்லை செய்ய விரும்பாதவர் நர்சிடம் சொல்லிவிட்டு அபியுடன் வீடு திரும்பினார்.\nஇரண்டு கிழமைகள் ஆஸ்பிடல் வாசம் முடித்துவிட்டு அன்று தான் வீடு திரும்பினாள் ரேஷ்மி. முதுகுத்தண்டில் அடிப்பட்டிருப்பதால் ஒரு மாதம் கம்ப்ளீட் பெட் ரெஸ்டில் இருக்கவேண்டுமென டாக்டர் அறிவுறித்தியிருந்தார். ஆதலால் வீட்டிற்கு அழைத்து வந்த ரேஷ்மியை கைகளில் தாங்கிச்சென்று படுக்கையில் படுக்க வைத்தான் வினய். அவளுக்கு ஏதுவாக படுக்கையை ஒழுங்கு செய்தவன் அவள் குடிப்பதற்கு ஜூஸ் எடுத்துவந்தான். அவன் கொண்டுவந்த ஜூஸை குடித்தவள் அவனிடம் கப்பை நீட்ட அதை வாங்கிக்கொண்டு செல்லமுயன்றவனிடம்\n“சாரி வினய்..” என்று மன்னிப்பு கோற மீண்டும் அவளருகே அமர்ந்தவன்\n அப்படி என்குட்டிமா என்ன தப்பு பண்ணாங்க\n“உங்களை நான் ரொம்ப கஷ்டப்படுத்துறேன்ல...”\n அதெல்லாம் ஒன்றும் இல்லை.. என் பேபிமா என்னை எப்பவும் கஷ்டப்படுத்தமாட்டாங்க...”\n“இல்லை வினய்... என்னை பார்த்து பார்த்து கவனிச்சிக்கிறது எனக்கு ஒரு புறம் சந்தோஷமாக இருந்தாலும் மறுபுறம் என்னால நீங்க ரொம்ப கஷ்டப்படுறீங்களோனு தோனுது... இந்த மூன்று வாரங்களா நீங்க எப்படி இருக்கீங்கனு நான் பார்த்துட்டு தான் இருக்கேன்... எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு வினய்..”\n“ஹேய் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைமா..”\n“இல்லை வினய் நீங்க என்னதான் சொன்னாலும் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு..”\n“சரி இந்த கேள்விக்கு பதில் சொல்லு.. எனக்கு இப்படி ஆகியிருந்தா நீ என்னை பார்த்துப்பியா மாட்டியா\n“வினய் எதுக்கு எப்படி பேசுறீங்க..”\n“ஹேய்... ஷிமி...நெருப்புனா வாய் சுட்டுடாதுமா... நான் கேட்டதுக்கு பதிலை சொல்லு...”\n“நிச்சயமா பக்கத்தில் இருந்து பார்த்துப்பேன்..”\n“ஹா.. பார்த்தியா அதே மாதிரி தான் நானும்... உனக்கு அடிப்பட்டிருக்கு..நான் பார்த்துக்கிறேன்... அவ்வளவு தான்..” என்றவனை தன் ஒரு கையால் அணைத்துக்கொண்டாள் ரேஷ்மி...\nஅவளது உணர்வுகள் புரிந்தவனும் அவளை அணைத்துக்கொண்டான்.\nசிறிது நேரத்தில் வினயின் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு விலகியவளை கண்ணிமைக்காமல் பார்த்திருந்தான் வினய்.\nஅவனது பார்வை மாற்றத்தை கண்டவள் சிரித்தபடியே\n“என்னடா புருஷா.. உன் பார்வையே ஒரு மார்க்கமா இருக்கு...\n“இது நீ தானானு எனக்கு டவுட்டாவே இருக்கு... ஷிமி....”\n“ஏன் வினய் உங்களுக்கு இப்ப இப்படியொரு டவுட்டு\n“பின்ன என்னமா... லவ்வுனாலே கொல காண்டுல சுத்திட்டு இருந்த இப்போ தாறுமாறா லவ் பண்றேன் பேர்வழினு ரகளை பண்ணா யாருக்குனாலும் டவுட்டு வரத்தானேமா செய்யும்...” என்று கேலி செய்தவனை\n“ஓ அப்போ லவ் பண்ணுறேனு நான் செய்றது உங்களுக்கு ரகளையா தான் தெரியிதா\n“அப்படியில்லை ஷிமி.. நான் என்ன சொல்ல வந்தேன்னா..”\n“நீங்க எதுவும் சொல்ல வேணாம்...நீங்க இப்போ சொன்னதே எனக்கு ரொம்ப நல்லா புரிஞ்சிது....” என்று முறுக்கிக்கொள்ள வினயோ மைண்ட் வாய்சில்\n“டேய் கவின் உனக்கு வாயில தான்டா சனி... சும்மா இருந்தவளை இப்படி உசிப்பிவிட்டுட்டேனே... இப்போ இதுக்கு எப்படி வச்சி செய்வானு தெரியலையே..”\n“ஆமா வச்சி செய்யதான் போறேன்...” என்று வினய���ன் கேள்விக்கு ரேஷ்மி பதில் சொல்ல திருதிருவென முழித்தான் வினய்...\n“ஹேய் ஷிமி நான் பேசுனது உனக்கு கேட்டுச்சா\n“ஆமா..” என்றுவிட்டு ரேஷ்மி தனக்குள் சிரிக்க\n“எனக்கு பொய் சொல்லுறு புடிக்காதுனு உங்களுக்கு நல்லா தெரியும்..”\n“சரி... எங்கே அப்போ நான் என்ன நினைச்சேனு சொல்லு...” என்று கேட்டவனிடம் அவன் நினைத்ததை ரேஷ்மி கூற அதிர்ந்துவிட்டான் வினய்..\n“ஹேய் ஷிமி உனக்கு எப்படி நான் நினைத்தது தெரியும்...\n“நான் சைக்காலஜி ஸ்டூடண்ட்னு உங்களுக்கு நியாபகம் இருக்கா...\n“அதுக்கும் இதுக்கும் என்னமா சம்பந்தம்...”\n“எனக்கு மைண்ட் ரீடிங் கொஞ்சம் தெரியும்...” என்று கூற\n“ என்னது மைண்ட் ரீடிங்கா...”\n“ஆமா... எல்லாரோட மைண்டையும் ரீட் பண்ண முடியாது... எனக்கு ரொம்ப நெருக்கமானவங்களோட மைண்டை ரீட் பண்ணிருவேன்... வெளியாட்களை பற்றி நல்லா தெரிஞ்சா அவங்களோட மைண்டையும் ரீட் பண்ண முடியும்... சிறுவயதிலேயே மற்றவங்க முகத்தை வைத்து கெஸ் பண்ணுற அபிலிடி என்கிட்ட இருந்தது... அது தெரிஞ்சிக்கிட்ட என்னோட அம்மா என்னை சைக்கோலஜி படிக்க சொன்னாங்க... எனக்கும் அதுல இன்ட்ரெஸ்ட் இருந்ததால அதையே படிச்சேன்.. அதோடு வீக்கொண்ட் சைல்ட் சைக்காலஜி டிப்ளோமா, பேசிக் கவுன்சிலிங் டிப்ளோமானு என்னோட சிகில்ஸை இவோல் பண்ணிக்கிட்டேன்.. அதான் உங்க மைண்ட் வாயிசை என்னால் சரியாக கேட்ச் பண்ண முடிந்தது..”\n“அப்போ இவ்வளவு நாள் நான் நினைத்தது எல்லாம் தெரியுமா\n“ஆமா..நீங்க என்னை அவாய்ட் பண்ணுறதுக்காக தான் யூ.எஸ் போனீங்கனு கூட தெரியும்....” என்று ரேஷ்மி புதுத்தகவலை கூற மேலும் அதிர்ந்தான் வினய்....\n“சாரி ரேஷ்மி.. நான் பண்ணது தப்புதான்... ஆனா எனக்குள்ள ஒரு பயம்.. எங்க உன்னை ஹர்ட் பண்ணிருவேனோனு பயம்... அதோடு தூரமாகும்போது அன்பு அதிகமாகும்னு சொல்லுவாங்க... அதான் அப்படி பண்ணேன்மா...”\n“கூல் வினய்... உங்க நிலை எனக்கு புரியிது... எனக்கும் அது தான் சரினு தோன்றியது... அதான் உங்களை போக அனுமதிச்சேன்... இல்லைனா பஞ்சாயத்தை கூட்டிருக்க மாட்டேன்...” என்று சிரித்தவளை கண்ணிமைக்காமல் பார்த்திருந்தான் வினய்...\n“வினய் இவ்வளவு நாள் உங்களை சுத்தலில் விட்டதுக்கான காரணம் என்னான்னு கண்டுபிடிச்சிட்டீங்களா\n“ஆமா ஷிமி... நீ ஆஸ்பிடலில் இருக்கும் போது அண்ணா சொன்னான்... மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு... ரொம்ப சிலியான விஷயத்துக்கு அவங்க அப்படி பண்ணியிருக்ககூடாது... ஆனா காதல்னு வரும்போது அது எப்படி ஒருத்தரோட எண்ணத்தை மாற்றும்னு யாராலும் சொல்லமுடியாது... அவங்க நிலையில் இருந்து பார்த்தா அது சரியா தோன்றியிருக்கலாம்...” என்று வினய் கூற மெதுவாக அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் ரேஷ்மி...\n“என்ன பேபி பீல் ஆகிடுச்சா... சரி இந்த டாபிக்கை விடு...நாம வேற பேசலாம்..” என்றுவிட்டு வேறு கதை பேசினர் இருவரும்...\nஅந்த வானில் காதல் புரிய\nபாலில் விழும் தேனை போல\nகாற்றில் விழும் ஓசை போல\nநீரில் விழும் வண்ணம் போல\nஉன் ஆண்மையை நான் கேள்வி கேட்க\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nமீண்டும் பிறந்தேன் உன் அன்புக்காக\nLatest Episode பவன் ல(ட்சி)யா கல்யாணம் --32\nதிருமதி லக்ஷ்மி அகர்வால் -என் motivation\nReviews வா வா பக்கம் வா\nGeneral Audience அலைகடலும் உன்னிடம் அடங்குமடி\nஎன் காதலின் ஈர்ப்பு விசை\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/967365/amp", "date_download": "2019-12-13T00:28:47Z", "digest": "sha1:JS2S7Z74DOMM7LO3VOG4U3S2YXNIM3GG", "length": 12353, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "கார் மோதி தலைமை காவலர் பலியான வழக்கில் விபத்து ஏற்படுத்திய மாணவன் மாற்றுத்திறனாளியா? இன்ஸ்பெக்டரின் தகவலால் பரபரப்பு | Dinakaran", "raw_content": "\nகார் மோதி தலைமை காவலர் பலியான வழக்கில் விபத்து ஏற்படுத்திய மாணவன் மாற்றுத்திறனாளியா\nகார் மோதல் தலைமை ஆசிரியர் பாதிக்கப்பட்டவர்\nதாம்பரம்: தாம்பரம் அருகே கார் மோதிய விபத்தில் தலைமை காவலர் உயிரிழந்தார். இந்த வழக்கில் கார் ஓட்டிய மாணவன் மாற்றுத்திறனாளி என ஆய்வாளர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை, நியூகாலனி, 3வது தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (46). இவர் சேலையூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பணி முடித்து வீட்டிற்கு செல்லும்போது தாம்பரம் கடப்பேரி பகுதியில் ஜிஎஸ்டி சாலையில் கார் ரேஸில் ஈடுபட்டு வந்த கார் ஒன்று ரமேஷின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ரமேஷ் சுமார் 20 அடிக்கு தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஊரப்பாக்கம் காரணை புதுச்சேரி பகுதியை சேர்ந்த ஆதித்யா (21) என்பவரை கைது செய்தனர். ஆதித்யா காட்டாங்கொளத்தூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.\nஇவரது தாய் பானுமதி வனத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் பானுமதி கூறியதாக சக போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:\nபத்மஸ்ரீ சில மாதங்களுக்கு முன் ஆதித்யாவிற்கு ஹூண்டாய் ஐ10 காரை வாங்கி கொடுத்துள்ளார். அந்த காருக்கு மாதம் தோறும் 8000 முதல் 10,000 வரை மாத தவணையை கட்டி வந்துள்ளார். ஆதித்யா கை, கால்கள் வளைந்து உடல் அளவில் சற்று பாதிக்கப்பட்டவர் போல் காணப்படுவதாகவும், அவர் எழுந்து நிற்கும்போது பார்த்தால் அவர் தான் இந்த விபத்தை ஏற்படுத்தி இருப்பாரா என்ற சந்தேகம் எழுவதாகவும் ஆய்வாளர் தெரிவித்தார்.\nஅவரது காரை செங்கல்பட்டு அருகே உள்ள ஒரு வட இந்திய தொழிலதிபரிடம் சில மாதங்களுக்கு முன்பு கொடுத்து மாற்றி உள்ளார் என ஆய்வாளர் பானுமதி கூறியதாக சக போலீசார் தெரிவித்தனர். இவை குறித்தும், ஆதித்யா மாற்றுத் திறனாளி தானா என்பது குறித்தும் ஆய்வாளர் பானுமதியிடம் விசாரிக்க அவரை செல்போனில் அழைத்தபோது மழுப்பலாக பதில் கூறியும், “என் விசாரணையில் தலையிட யாருக்கும் உரிமையில்லை” எனக்கூறி இணைப்பை துண்டித்தார். காவலர் விபத்தில் இறந்தும் விபத்தை ஏற்படுத்தியவரை கைது செய்யாமல் அவருக்கு ஆதரவாக புலனாய்வு பிரிவு போலீசார் செயல்படுவது சக போலீசாரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.\nபாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் நடைபாதையில் கட்டிய கோயில் அகற்றம்: நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை\nஅரசு அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து பெண் கோட்டாட்சியருக்கு மிரட்டல் அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு: கிண்டியில் பரபரப்பு\nகுழந்தை பிறக்க சிகிச்சை அளிப்பதாக கூறி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சித்த மருத்துவர் கைது: போலீசார் விசாரணை\nமாநகராட்சி பணிகளில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய குழு: புகாரை தொடர்ந்து ஆணையர் அதிரடி\nபாலியல் தொல்லை ஆசாமிக்கு தர்மஅடி\nதுணிக்கடையில் 9 லட்சம் கொள்ளை\nவிசாரணைக்கு அழைத்து தாக்கப்பட்ட சிறுவனுக்கு 2 லட்சம் இழப்பீடு: மனித உரிமை ஆணையம் உத்தர��ு\nபோலி ஆதார் கார்டு தயாரித்து 1 கோடி நிலம் அபகரித்தவர் கைது\nதிருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி தொழிலதிபரிடம் 10 லட்சம், 5 சவரன் அபேஸ்: மோசடி பெண் மீது போலீசில் புகார்\nவேலை வாங்கி தருவதாக 3 லட்சம் மோசடி தலைமை செயலகம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயற்சி\nஎழும்பூர் - கோடம்பாக்கம் இடையே பாரம்பரிய நீராவி ரயில் நாளை இயக்கம்\nகுற்றப்பிரிவு காவலர்கள் என்று கூறி கேரள வாலிபரிடம் 1.5 லட்சம் அபேஸ்\nமின்சாரம் பாய்ந்து மேஸ்திரி சாவு காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை\nபடியில் பயணித்தபோது ரயிலில் இருந்து விழுந்த காவலாளி பரிதாப பலி\nபணிக்கு சேர்ந்த ஒரே நாளில் தொழிலதிபரின் காரை திருடிய டிரைவர் கைது\nகார்த்திகை தீபத்துக்கு பட்டாசு வெடித்தபோது விபத்து 30 கோழிகள், 2 ஆடுகள் கருகின\n138வது பிறந்தநாள் பாரதியார் படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை\nசெம்பியம் தனியார் மகளிர் கல்லூரியில் காவலன் செயலி அறிமுகம் : கூடுதல் கமிஷனர் தினகரன் பங்கேற்பு\nசாலையோரம் தூங்கிய சிறுமிக்கு தொல்லை கொடூரனுக்கு 5 ஆண்டு சிறை : போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nசென்னை விமான நிலையத்தில் பரபரப்பு 16.3 லட்சம் தங்கம், லேப்டாப் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/538877/amp?ref=entity&keyword=SC%20list%20state%20action", "date_download": "2019-12-13T00:15:01Z", "digest": "sha1:CHPBNSGSIVSJA64R2DV5RUGTJAZQ5RYN", "length": 6860, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "State Bus | ஒட்டன்சத்திரத்தில் வெடித்து சிதறிய அரசு பஸ் கண்ணாடி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சி��ிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஒட்டன்சத்திரத்தில் வெடித்து சிதறிய அரசு பஸ் கண்ணாடி\nஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று தேவத்தூருக்கு பயணிகளுடன் நேற்று மதியம் 2.30 மணியளவில் புறப்பட்டு சென்றது. ஒட்டன்சத்திரம்- தாராபுரம் ரோட்டில் சென்ற போது திடீரென அரசு பஸ்சின் கண்ணாடி வெடித்து சிதறியது. இதனால் பஸ்சிலிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறினர். சுமார் 1 மணிநேரத்திற்கு பின் மற்றொரு பஸ் கொண்டு வந்து பயணிகளை ஏற்றி சென்றனர்.\nஉள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வாக்குப்பதிவு\nமாமூல் கொடுக்கவே கூடுதல் விலைக்கு விற்பனை டாஸ்மாக் நிர்வாக சீர்கேட்டிற்கு அமைச்சர்தான் காரணம்\nநாமகிரிப்பேட்டை அருகே தொண்டை அடைப்பான் நோய் பாதிப்பு மாணவன் பலி\n31வது நாளாக 120 அடியாக நீடிக்கும் மேட்டூர் நீர்மட்டம் : விவசாயிகள், மீனவர்கள் மகிழ்ச்சி\nதமிழ் பல்கலை. துணைவேந்தருக்கு கொலை மிரட்டல்\nசானமாவு பகுதியில் முகாமிட்ட யானைகள் கூட்டம் விரட்டியடிப்பு\nகாதலிக்க சொல்லி மிரட்டல்,.. மாணவி தீக்குளித்து தற்கொலை\nமருத்துவ கல்லூரி பணியை துவங்க கோரி நாகையில் கடையடைப்பு போராட்டம்: மாணவர்கள் கவனஈர்ப்பு பேரணி\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு\nஅரசு பள்ளி மாணவர்களை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்\n× RELATED நஷ்டஈடு வழங்காததால் நாமக்கல்லில் அரசு பேருந்து ஜப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-13T00:11:22Z", "digest": "sha1:MUCQJ7MXBDR5GYYDLFXIVELT4TKITGIS", "length": 4918, "nlines": 71, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகற்ப���நாதர்குளம் கற்பகநாதர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. காவிரி தென்கரைத் தலங்களில் 109ஆவது சிவத்தலமாகும்.\nஇத்தலத்து விநாயகர் மாங்கனிப் பிள்ளையார், கற்பக விநாயகர்.[1]\nஇராமபிரான், கார்த்திகாச்சுரன் எனும் அசுரன் ஆகியோர் வழிபட்ட தலம்.[1]\nஇத்தலம் முருகப்பெருமான் ஒளவையாரிடம் சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு விளையாடிய தலம். இத்தலத்தில் விநாயகர் இறைவனை வழிபட்டு மாங்கனி பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. இங்கிருந்து இரண்டு கி.மீ தொலைவிலுள்ள துளசியாம்பட்டினம் என்ற ஊரில் ஒளவையாருக்கு தனிக்கோயில் அமைந்துள்ளது.[1]\n↑ 1.0 1.1 1.2 1.3 தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 273,274\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-13T00:45:40Z", "digest": "sha1:ENXW5PGMIAQCC3P7QECY36DZDHDTTMTJ", "length": 5933, "nlines": 123, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:சித்தர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 9 துணைப்பகுப்புகளில் பின்வரும் 9 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஈழத்துச் சித்தர்கள்‎ (9 பக்.)\n► உலக சித்தர்நெறி மாநாடுகள்‎ (2 பக்.)\n► சித்தர் கோயில்கள்‎ (6 பக்.)\n► சித்தர் பாடல்கள்‎ (21 பக்.)\n► சித்தர்கள் எழுதிய நூல்கள்‎ (4 பக்.)\n► சித்தர்களின் ஜீவ சமாதிகள்‎ (3 பக்.)\n► சைவச் சித்தர்கள்‎ (17 பக்.)\n► திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்கள்‎ (14 பக்.)\n► பதினெண் சித்தர்கள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 73 பக்கங்களில் பின்வரும் 73 பக்கங்களும் உள்ளன.\nசாங்கு சித்த சிவலிங்க நாயனார்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-13T00:27:01Z", "digest": "sha1:LHA2S3ILTRTR5CULWKLQAGT23KD5O67S", "length": 5320, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "குறுக்கெண் கூட்டல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு சுலபமான குறுக்கெண் கூட்டல் புதிர்\nகுறுக்கெண் கூட்டல் ஒரு கணிதப் புதிர் ஆகும். கணக்கு கட்டங்களின் ஓர் ஒரத்தில் மட்டும் சில எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். காலியான கட்டங்களில் ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களைத் தகுந்தபடி இட்டு ஓரத்தில் உள்ள் எண்களில் கூட்டுதொகையைப் பெறவேண்டும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 18:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/isl-2019-20-chennaiyin-fc-vs-odisha-fc-match-no-26-preview-017740.html", "date_download": "2019-12-12T23:26:38Z", "digest": "sha1:B75FLTPRBKIJ67GF5GY6ZELAS2S7VRBY", "length": 25615, "nlines": 403, "source_domain": "tamil.mykhel.com", "title": "இந்த மேட்ச்சிலும் ஜெயித்தால்.. வேற லெவலுக்கு போகலாம்.. சென்னையின் எஃப்சி அணிக்கு செம வாய்ப்பு! | ISL 2019-20 : Chennaiyin FC vs Odisha FC match no.26 Preview - myKhel Tamil", "raw_content": "\n» இந்த மேட்ச்சிலும் ஜெயித்தால்.. வேற லெவலுக்கு போகலாம்.. சென்னையின் எஃப்சி அணிக்கு செம வாய்ப்பு\nஇந்த மேட்ச்சிலும் ஜெயித்தால்.. வேற லெவலுக்கு போகலாம்.. சென்னையின் எஃப்சி அணிக்கு செம வாய்ப்பு\nசென்னை : அண்மையில் நடைபெற்ற போட்டியில் புத்துயிர் பெற்ற சென்னையின் எஃப்.சி அணி சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இன்று நடைபெற உள்ள ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் ஒடிசா எஃப்சியை எதிர்கொள்ளும் போது அதன் வேகத்தை அதிகரிக்கும்.\nஇரண்டு முறை சாம்பியன் பட்டத்தைப் பெற்று இது வரை வெற்றியை ருசிக்காத, இலக்கு இல்லாமல் இருந்த சென்னை அணி ஹைதராபாத் எஃப்சியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தினர். ஸ்ட்ரைக்கர்களான ஆண்ட்ரே ஸ்கெம்ப்ரி மற்றும் நெரிஜஸ் வால்ஸ்கிஸ் ஆகியோருக்கு காயங்கள் ஏற்பட்டாலும் தாமதமாக பெற்ற அந்த கோல்கள் ஆட்டத்தை விறுவிறுப்பாக மாற்றியது.\nதலைமை பயிற்சியாளர் ஜான் கிரிகோரி, முடிவின் வியத்தகு தன்மை அவர்களின் கையில் ஒரு ஷாட் மற்றும் அவர்களின் அதிர்ஷ்டத்தை புதுப்பிக்க உதவும் என்று நம்புவார். இலக்கின் முன்னால் அவர்களின் ஆட்டம் நிச்சயமாக நன்றாக இருக்கும் என கிரிகோரி நம்புவார்.\nகடந்த திங்களன்று சென்னையில் நடைபெற்ற ஆட்டம் முழுவதிலும் சென்னை அணி ஆதிக்கம் செலுத்தினாலும், கடைசி ந��ரத்தில் தான் அவர்களால் கோல்கள் அடிக்க முடிந்தது. அவர்கள் விடாமுயற்சியால் அவர்களுக்கு வெற்றி கிடைத்தாலும், அவர்கள் வந்த ஏராளமான வாய்ப்புகளை கோல்களாக மாற்றத் தவறிவிட்டனர்.\n\"எனது ஸ்ட்ரைக்கர்களைப் பற்றி எனக்கு ஒருபோதும் சந்தேகம் இருந்ததில்லை. அவர்கள் ஒவ்வொரு நாளும் நன்கு பயிற்சி பெறுகின்றனர். அவர்கள் இங்கு வருவதற்கு முன்பு அவர்களின் திறனைப் பற்றி எனக்கு நிறைய தெரியும். அவர்கள் அதை நடைபெற்ற போட்டிகளில் காட்டினர், ஆனால் அது ஐஎஸ்எல்லில் கிடைக்குமா\nஆனால் அவர்கள் இருவரும் ஹைதராபாத்திற்கு எதிராக தங்கள் தரத்தைக் காட்டினர். அவர்கள் மீதான நம்பிக்கையை நான் ஒருபோதும் இழக்கவில்லை. இன்னும் பல வெற்றிகள் வர உள்ளன என்று நம்புகிறோம், \"என்றார் கிரிகோரி.\nசென்னைக்கு மாறுவதற்கு முன்னர் ஜோசப் கோம்பாவின் பயிற்சியின் கீழ் ஒரு சீசனைக் கழித்ததால், விங்கர் லாலியன்ஸுவாலா சாங்டே மீது நிச்சயமாக கவனம் செலுத்தப்படும். இந்த சீசனில் மூன்று கோல்கள் அடிக்க உதவிகளை வழங்கிய ஜெர்ரி மவிஹ்மிங்தாங்காவுடன் சாங்டேவை ஒடிசா எஃப்சி மாற்றியுள்ளார்.\nஅவர்களின் டிஃபென்ஸ் தரப்பில் கடந்த ஆண்டை விட நிறைய முன்னேற்றங்களைக் காட்டியுள்ள நிலையில், அவர்கள் தொடர்ச்சியாக இரண்டு கோல் இல்லாத டிராக்களில் இருந்து வருகிறார்கள். ஆனால் கோம்பாவ் அதைப்பற்றி கவலைப்படுபவர் அல்ல.\n\"இதில் மிக முக்கியமான விஷயம் வாய்ப்புகளை உருவாக்குவது. நீங்கள் உருவாக்கினால், ஒரு கட்டத்தில் நீங்கள் மதிப்பெண் பெறுவீர்கள். நாங்கள் பயிற்சியிலும், எங்களை மேம்படுத்துவதிலும், முடிப்பதிலும் பணியாற்றுகிறோம். மோசமான ஆட்டம் இல்லாத ஐந்து ஆட்டங்களில் நாங்கள் ஆறு கோல்களை அடித்திருக்கிறோம். கடந்த இரண்டு போட்டிகளில் நாங்கள் கோல் அடிக்கவில்லை, ஆனால் கோல் அடிக்க முடியும் என்று நம்புகிறோம்\" என்றார்.\nமேலும் சிறப்பான விளையாட்டு திறனை அதிகரிப்பதற்காக ஜிஸ்கோ ஹெர்னாண்டஸுக்கு சென்னையில் ஒரு தொடக்கத்தை வழங்க முடியும் என்கிறார்.\nஏடிகே அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் பிரான்சிஸ்கோ டோரன்சோரோவை எதிர்த்து கோம்பாவ் தனது வெளிநாட்டு வீரர்களை அவுட்பீல்டில் களமிறக்க தேர்வு செய்தார். அர்ஷ்தீப் சிங் தன்னைப் பற்றி ஒரு கண்ணியமான கணக்கைக் கொடுத்தாலும், ஸ்பெயினார்��் தனது வெளிநாட்டினரை வெளி மாநிலத்தில் தொடர்ந்து அழைத்துச் செல்கிறாரா என்பது சுவாரஸ்யமாக இருக்கும்.\nசென்னையின் எஃப்சி அணி ஐந்து ஆட்டங்களில் இருந்து நான்கு புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. ஒடிசா அணி ஐந்து புள்ளிகளை பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி இரு அணிகளுக்கும் முக்கியமானது\nகடைசி 3 மேட்ச் போச்சு.. இந்த மேட்ச்சில் ஜெயிச்சே ஆகணும்.. சென்னை அணியை சந்திக்கும் நார்த் ஈஸ்ட்\nISL 2019 - 20 : வெற்றியை கோட்டை விட்ட சென்னை அணி.. போராடி டிரா செய்த ஜாம்ஷெட்பூர்\nபுதிய பயிற்சியாளருடன் களமிறங்கும் சென்னை அணி.. வலுவான ஜாம்ஷெட்பூரை வீழ்த்துமா\nISL 2019-20 : கடும் மோதலுக்கு பின் டிரா செய்த சென்னையின் எஃப்சி - ஒடிசா அணிகள்\nசென்னையின் எஃப்சி அபார வெற்றி.. ஹைதராபாத் அணியை வீழ்த்தி அசத்தல்\n பரிதாப நிலையில் சென்னை அணி.. ஹைதராபாத் அணியுடன் மோதல்\nஒரு கோல் கூட அடிக்காத சென்னையின் எஃப்சி.. புரட்டிப் போட்ட பெங்களூரு எஃப்சி அணி\nISL 2019-20 : மீண்டும் மண்ணைக் கவ்விய சென்னையின் எஃப்சி.. ஏடிகே அணி அபார வெற்றி\nவெறித்தனமாக ஆடி வரும் ஏடிகே அணிக்கு எதிராக சென்னையின் எஃப்சி போட்ட திட்டம்\nISL 2019-20 : கடைசி வரை ஒரு கோல் கூட இல்லை.. சென்னையின் எஃப்சி - மும்பை சிட்டி அணி ஆட்டம் டிரா\nகோல் மழை.. கோவா அபார வெற்றி.. தோல்வியுடன் தொடரை துவக்கியது சென்னை\nடீமை அப்படியே மாற்றிய சென்னையின் எஃப்சி.. வலுவான கோவா அணியை எதிர்த்து முதல் போட்டி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nடி20 அரங்கை அதிர விட்ட கோலி\n2 hrs ago யாருப்பா அது யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\n2 hrs ago இந்தா வந்துட்டேன்.. 13 சிக்ஸர்கள்.. மூன்றே போட்டிகளில் டி20 அரங்கை அதிர வைத்த கோலி\n உன்ன இந்த இடத்துல பார்ப்பேன்னு நினைக்கல.. குதூகலித்த கேஎல் ராகுல்\n4 hrs ago 3 கோல்.. தெறிக்கவிட்ட ஒடிசா எஃப்சி அணி.. ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nMovies ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\nFinance உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nLifestyle 2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nRead more about: chennaiyin fc indian super league football சென்னையின் எஃப்சி இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/35552-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-13T01:12:51Z", "digest": "sha1:I7IBO2VXUN3BLINFV5WF5QZ5GG75E63Y", "length": 14209, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "வேலைவாய்ப்பு அலுவலக பதிவு விவரங்களை சரிபார்த்துகொள்ள இணைய முகவரி வெளியீடு | வேலைவாய்ப்பு அலுவலக பதிவு விவரங்களை சரிபார்த்துகொள்ள இணைய முகவரி வெளியீடு", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 13 2019\nசென்னை சர்வதேச பட விழா\nவேலைவாய்ப்பு அலுவலக பதிவு விவரங்களை சரிபார்த்துகொள்ள இணைய முகவரி வெளியீடு\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள், தங்களது பதிவுகளை >http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியில் சரிபார்த்துகொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nஅந்த செய்தி குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ள விவரம் வருமாறு: கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் செயல்பாடுகள் >http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர் கள், மேற்கூறிய இணைய முக வரியை பயன்படுத்தி, தங்களது பதிவு அடையாள அட்டையை பதி விறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nபதிவு விவரங்களில் ஏதேனும் முரண்பா��ுகள் மற்றும் விடுபாடுகள் இருப்பின், உடனடியாக கல்வி, சாதி உள்ளிட்ட சான்றிதழ்கள் மற்றும் குடும்ப அடையாள அட்டை, ஆதார் எண், கைப்பேசி எண்/ இணையதள மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றுடன், இந்த அறிவிப்பு வெளியான ஒரு மாதத்துக்குள், வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு சரி செய்து கொள்ள வேண்டும். திருத்திய பதிவு அடையாள அட்டை பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகுடியுரிமை திருத்தச் சட்ட முன்வரைவை வங்கக் கடலில்...\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு...\nஇந்திய உயர் கல்வி அமைப்பில் தொடரும் கோளாறுகள்\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம்...\n - ஜெயக்குமார்; உங்கள் வேலையைப்...\nபாலியல் கொடுமைகளை வன்முறையால் தடுக்க முடியாது\nகுடியுரிமை திருத்த மசோதாவில் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப்...\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: திருச்சி கிறிஸ்டோபர் சிக்கிய கதை; 4 ஆண்டுகளில்...\nவன்முறையைத் தூண்டும் காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம்: தொலைக்காட்சி சேனல்களுக்கு அரசு வேண்டுகோள்\n'தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ்' பட அப்டேட்: இந்தியக் காட்சிகள் படப்பிடிப்பு தொடக்கம்\nகுவிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்: நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த ரஜினி\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: திருச்சி கிறிஸ்டோபர் சிக்கிய கதை; 4 ஆண்டுகளில்...\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு; டிச.17-ல் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்:...\nகாவலன் செயலியை 5 நாட்களில் 1.5 லட்சம் பேர் தரவிறக்கம் செய்துள்ளனர்: காவல்...\nகுப்பைகளைக் கொண்டு குட்டிக் குட்டி காடுகள் உருவாக்கும் திட்டம்: மதுரை மாநகராட்சியில் 64 இடங்களில்...\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: திருச்சி கிறிஸ்டோபர் சிக்கிய கதை; 4 ஆண்டுகளில்...\n'தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ்' பட அப்டேட்: இந்தியக் காட்சிகள் படப்பிடிப்பு தொடக்கம்\nகுவிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்: நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த ரஜினி\n2 வாரங்களுக்குப் பின் மகாராஷ்டிராவில் அமைச்சர்களுக்குப் பொறுப்புகள் ஒதுக்கீடு: எந்தக் கட்சிக்கு முக்கியத்...\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே குற்றவாளியா - ஆகாஷ் மருத்துவமனை மகளிர்தின விழாவில் வாசுகி...\nஈழக் கவிஞர் கி.பி.அரவிந்தன் பிரான்ஸில் கா���மானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/566569/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-13-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-12-13T00:34:10Z", "digest": "sha1:VF2KHSMOC2OXQ7K3AHY75CJ5M4YS4A6E", "length": 28162, "nlines": 121, "source_domain": "www.minmurasu.com", "title": "குழந்தை வளர்ப்புக்கு 13 முக்கியக் குறிப்புகள் – மின்முரசு", "raw_content": "\nசாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மக்கள் விரும்பத்தக்கது பார்வை.. அந்த க்யூட் சிரிப்பு வேறு\nசாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மக்கள் விரும்பத்தக்கது பார்வை.. ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவது கட்ட சட்டசபைத் தேர்தலின்போது, தனது சொந்த ஊரான ராஞ்சியில் மனைவி சாக்ஷியுடன் வந்து ஓட்டுப்...\nதாய் மீது மோதிய கார்.. கோபம் கொண்டு தேரை உதைத்த சிறுவன் .. மிகுதியாக பகிரப்பட்டு வீடியோ\n‘வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது’ – பிரதமர் மோடி உறுதி\nகுடியுரிமை திருத்த மசோதாவால் வடகிழக்கு மாநில மக்கள் அச்சமடைய வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தன்பாத்:குடியுரிமை திருத்த மசோதாவால் வடகிழக்கு மாநில மக்கள் அச்சமடைய வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள்...\nவெங்காய உற்பத்தி குறைவே விலை உயர்வுக்கு காரணம் – மத்திய அரசு தகவல்\nவெங்காய உற்பத்தி குறைந்தது தான் விலை உயர்வுக்கு காரணம் என மத்திய அரசு கூறியுள்ளது. புதுடெல்லி:நாடு முழுவதும் வெங்காய விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு...\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான்கான் கடும் எதிர்ப்பு\nகுழந்தை வளர்ப்புக்கு 13 முக்கியக் குறிப்புகள்\nகுழந்தைகள் வளர்ப்பு பற்றி ஒரு பொருளாதார வல்லுநர் நமக்கு என்ன கற்பிக்க முடியும்\nபேராசிரியர் எமலி ஆஸ்டர் குழந்தை வளர்ப்பு பற்றி நூற்றுக்கணக்கான ஆய்வுகளை பகுப்பாய்பு செய்ததோடு, தரவுகளையும் ஆராய்ந்தார். அதன்படி கிடைத்த 13 முடிவுகள் இதோ.\nதாய்மாரின் அன்றாட வாழ்க்கை கவலை நிறைந்ததாக இருக்கலாம். அவர்களிடம் பல கேள்விகள் உள்ளன; பாலூட்டும் காலகட்டத்தில் மது அருந்தலாமா\nமருத்துவர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், புத்தகங்கள், இணையம், அந்நியர்கள் என அனைவரிடம் இருந்தும் முரண்பட்ட அறிவுரைகள் அதிகம் உ���்ளன. எனவே, எதனை நம்புவது, எதனை செயல்படுத்துவது என தெரியாமல் தாய்மார்கள் குழம்பிப்போயுள்ளனர்.\nஅமெரிக்காவின் பிரவுண் பல்கலைக்கழகத்தின் பொருளியல் பேராசிரியர் எமலி ஆஸ்டரும் கருத்தரித்து இருந்தபோது, பல்வேறு முரண்பட்ட அறிவுரைகளால் குழம்பி போய்விட்டார்.\nஅவர் பெற்றிருந்த புள்ளிவிவர பயிற்சியை பயன்படுத்தி, தானே மருத்துவ நூல்களை மீளாய்வு செய்ய அவர் முடிவு செய்தார். இதன் மூலம் Expecting Better, about do’s and don’ts during pregnancy என்ற அவரது முதல் புத்தகத்திற்கு சான்றுகளை திரட்டினார்.\nதரவுகளின் அடிப்படையில் சிறந்த முறையில் குழந்தை வளர்ப்பதற்கான சமீபத்திய புத்தகமான Cribsheet- லும், இந்த வழிமுறையை அவர் கையாண்டுள்ளார்.\nநூற்றுக்கணக்கான ஆய்வுகளை பகுப்பாய்வு செய்த பின்னர் தாய்மார்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு அவர் வழங்கும் முக்கிய அறிவுரைகளை பார்ப்போம்.\n01.பாலூட்டுவது எல்லா நோய்களுக்குமான மருந்தல்ல\n“குறைவான ஒவ்வாமை, வீக்கங்கள், வயிற்று கோளாறுகள் மற்றும் காதில் உண்டாகும் நோய் தொற்றுகள் போன்ற சிலவற்றை குழந்தையை நன்றாக பேணுவதால் தவிர்க்க முடியும். ஆனால், நீண்ட கால நன்மைகளை வழங்குவதை காட்டும் தரவுகள் இல்லை. தாய் பாலூட்டப்பட்ட குழந்தைகள் சாமர்த்தியமானவை என்றோ, உடல் பருமன், புற்றுநோய், நீரிழிவு ஆகியவற்றுக்கு குறைவான ஆபத்துகளை எதிர்கொள்கின்றன என்றோ சொல்வதற்கில்லை,” என்கிறார் ஆஸ்டர்.\n“ஆனால், தாய்ப் பாலூட்டுவது தாய்மாரின் சில வகையான மார்பக புற்றுநோய்களுக்கான ஆபத்தை குறைக்கவே செய்கின்றன. பல இடங்களில் பல்வேறு வகையான ஆய்வுகளில் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியத்தை குறைப்பதற்கு சுமார் 20% முதல் 30% வரை வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.”\n02.தாய்ப் பாலுட்டும்போது சிறிதளவு மது அருந்தலாம்\nதான் மேற்கொண்ட ஆய்வுகளுக்கு பின்னர் “நீங்கள் மது அருந்துகிறபோது, உங்களுடைய ரத்தத்தில் உள்ள மது அளவைப் போலவே அந்த தாய் வழங்கும் பாலிலும் மது அளவு இருக்கும்” என்கிறார் ஆஸ்டர்.\n“குழந்தை தாய் பாலை சாப்பிடுகிறது. மதுவை அது நேரடியாக குடிப்பதில்லை. எனவே குழந்தைகள் பெற்றுகொள்ளும் மதுவின் அளவு மிகவும் குறைவாகவே இருக்கும். அதிக மது அருந்துவது ஒருபோதும் நல்லதல்ல என்பதால், ஒரு குவளை ஒயின் அல்லது பீயர் அருந்தினால் கவலைப்பட வேண்டியதில்லை.\n“உங்கள் குழந்தைக்கு மதுவை காட்டி விடவே கூடாது என்று நீங்கள் அதிக கவனம் செலுத்தினால், நீங்கள் மது அருந்தினால் இரண்டு மணிநேரம் கழித்து, அதாவது நீங்கள் அருந்திய மதுவின் பாதிப்பு அகன்ற பின்னர் பாலூட்ட வேண்டும். இரண்டு முறை மது அருந்தியிருந்தால் நான்கு மணிநேரத்திற்கு பிறகு தாய்ப் பாலூட்ட வேண்டும்” என்று ஆஸ்டர் அறிவுறுத்துகிறார்..\nமனச்சோர்வு நீக்கும் மருந்துகள் எதுவானாலும் தாய்ப் பால் குடிக்கின்ற குழந்தைகளுக்கு எதிர்மறை பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதற்கு சான்றுகள் இல்லை.\nமகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு தீவிரமானது என்பதால் சிகிச்சை மிகவும் முக்கியமானதாகும்.\nஎந்தவொரு ஆரோக்கிய குறைபாடு ஏற்பட்டாலும் உங்கள் மருத்துவரை பார்த்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.\n04.பெற்றோரோடு ஒரே அறையில் இருக்கவேண்டும்\nதிடீர் குழந்தை இறப்பை தவிர்ப்பதற்கு, ஓராண்டு காலம், குறைந்தது ஆறு மாத காலம் பிறந்த குழந்தைகள் பெற்றோரின் அறையிலேயே இருக்க வேண்டுமென அமெரிக்க குழந்தைகள் மருத்துவக் கழகம் பரிந்துரைக்கிறது.\nஆனால், முதல் சில மாதங்களில் ஒரே அறையில் குழந்தை பெற்றோருடன் இருப்பதன் நன்மைகள் மறைந்து விடுவதாக ஆஸ்டர் தெரிவிக்கிறார்,\n“உங்கள் குழந்தையோடு அறையைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றால் பகிர்ந்து கொள்ளலாம். தொடக்கத்தில் பெற்றோர் அறையில் பிறந்த குழந்தை இருப்பதை தரவுகள் நல்லது என்கின்றன. ஆனால், ஓராண்டு தங்கள் அறையில் வைத்திருந்து கண் விழித்து குழந்தையை கவனித்து, தியாகம் செய்ய வேண்டும் என்பது நீண்ட காலத்தில் நன்மை தருவதில்லை. இது நல்ல கொள்கையாகவும் இருக்காது.” என்று ஆஸ்டர் தெரிவிக்கிறார்.\n05.வயது வந்தவரோடு சோபாவில் குழந்தைகள் படுப்பது பாதுகாப்பானதா,\n“தூங்குகின்ற இடங்கள் பற்றி எல்லா ஆய்வுகளும், ஒன்றை குறிப்பாக தெரிவிக்கின்றன. ஒரு சோபாவில் வயது வந்தவரோடு குழந்தை படுத்திருந்தால் அடிப்படையில் இருக்கும் குழந்தை இறக்கும் விகித ஆபத்தைவிட 20 முதல் 60 மடங்கு அதிகமாக உள்ளது. அவ்வாறு செய்ய வேண்டாம்” என்று தெரிவிக்கப்படுகிறது.\n06.குழந்தையை துணியால் சுற்றி வைக்க வேண்டுமா\nஆம். “துணியால் சுற்றி வைப்பதால் அழுகை குறைந்து, தொடக்க மாதங்களில் குழந்தையை நன்றாக தூங்கலாம். குழந்தை அதன் கால்களையும், இடுப்பையும் அசைக்கின்ற விதமாக துணியால் சுற்றி வைக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்” என்ற ஆஸ்டர் தெரிவிக்கிறார்.\n07.குழந்தை பிறந்த பின்னர் எப்போது உடலுறவு கொள்ளலாம்\nகுழந்தை பெற்றெடுத்த பின்னர் மீண்டும் உடலுறவு வைத்துகொள்ளலாம் என்று குறிக்கப்பட்ட காலம் என்று எதுவும் இல்லை.\nமகபேறுக்கு பின்னர் மருத்துவரிடம் சோதனை செய்த பின்னர், ஆறு மாதங்கள் வரை உடலுறவு வேண்டாம் என்பது பொதுவாக ஏற்றுகொள்ளப்பட்ட விதியாகும்.\nஇதனை சான்றாக வைத்துகொண்டு அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது. ஆனால், இது வெறுமனே சொல்லப்பட்ட காலமாகும்” என்று ஆஸ்டர் தெரிவிக்கிறார்.\n“குழந்தையை பெற்றெடுத்த பின்னர், மீண்டும் உடலுறவை வைத்துகொள்ள காத்திருக்க வேண்டிய நேரம் என்றெல்லாம் ஒன்றுமில்லை. அறுவை சிகிச்சையாக இருந்தால், அந்த காயம் முற்றிலும் குணமாகும் வரை காத்திருக்க வேண்டியது அவசியமாகும்”.\nமகபேற்றுக்கு பிந்தைய முதல் பரிசோதனையில் உங்களுடைய மருத்துவர் இதனை சோதிப்பார் (சுமார் ஆறு மாதங்கள்). ஆனால், ஆறு மாதங்களுக்கு முன்னால் நீங்கள் முற்றிலும் குணமாகியிருந்தால் அதனை நீங்களே கூறலாம்” என்கிறார் ஆஸ்டர்.\nகுழந்தைப்பருவ தடுப்பூசி உங்களுடைய குழந்தைகள் மற்றும் பிறரின் நோய் தடுப்புக்கு மிகவும் பாதுகாப்பானது.\n09.வெளிப்படையாக அழுது, தூங்கும் பயிற்சி வேலை செய்கிறது.\nநூற்றுக்கணக்கான குழந்தை வளர்ப்பு ஆய்வுகளை பகுப்பாய்வு செய்த பின்னர், ஆஸ்டர், “வெளிப்படையாக அழுது, தூங்கும் பயிற்சி முறைகள் செயல்திறன் மிக்கவை, தாயின் மனநலத்தை மேம்படுத்துகிறது. குழந்தைக்கு கேடு விளைவிப்பதில்லை. இது பற்றி குற்ற உணர்வு கொள்ள வேண்டியதில்லை” என்ற முடிவுக்கு வந்துள்ளார்.\n“தாயின் மனச்சோர்வை குறைப்பதற்கு தூக்க பயிற்சியும் நன்மை அளிப்பதாக அமையலாம். தூக்க பயிற்சி முறைகள் குழந்தை வளர்ப்பின் மனநலத்தை மேம்படுத்துகின்றன. இதனால் மனச்சோர்வு குறைகிறது. திருமணத்தில் அதிக திருப்தி ஏற்படுகிறது. குழந்தை வளர்ப்பினால் ஏற்படும் அழுத்தம் குறைகிறது”.\n10.வீட்டில் இருப்பதா அல்லது இல்லாமல் இருப்பதா\n“தாய்மார்கள் மகப்பேறு விடுப்பு எடுப்பதில் குழந்தைகள் பயன் பெறுகின்றன. ஆனால், தாய் இவ்வாறு வீட்டில் இருப்பது குழந்தைகளிடம் நல்ல அல்லது மோசமான விளைவுகளை ஏ���்படுத்துகிறது என்பதை தெரிவிக்கும் சான்றுகள் இல்லை” என்கிறார் ஆஸ்டர்.\n11.பகல்நேரப் பராமரிப்பு இல்ல குழந்தைகள் தாய்மாரிடம் அதிக பாசமாக இல்லை\n“இங்கு குழந்தை வளர்ப்பின் தரமே முக்கியமானது. பகல் நேரப் பராமரிப்பு இல்லத்தில் செலவிடப்படும் நேரத்தால் தாய்மாரிடம் குழந்தை பாசமாக இருப்பதில் எந்த வேறுபாடும் தோன்றுவதில்லை.\n12.குழந்தைகள் தொலைக்காட்சியில் இருந்து கற்றுக்கொள்கின்றனவா\nஇரண்டு வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் தொலைக்காட்சியில் இருந்து அதிகம் கற்றுக்கொள்ள முடியாது.\n“மூன்று முதல் ஐந்து வயது வரையான குழந்தைகள் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து சொற்கள் போன்றவற்றைக் கற்றுக்கொள்ளலாம்” என்கிறார் ஆஸ்டர்.\n“தொலைக்காட்சி பார்ப்பது தேர்வு மதிப்பெண்களை பாதிப்பதில்லை. மிகவும் இளைய பருவத்திலேயே குறிப்பாக தொலைக்காட்சி பார்ப்பதால் தேர்வு மதிப்பெண்கள் பாதிக்கப்படுவதில்லை என்பதற்கு சிறந்த சான்றுகள் உள்ளன. ஆனால், திறன்மிகு (smart devices) கருவிகள் மற்றும் தொலைக்காட்சி பார்க்கும் நேரம் பற்றிய தரவுகள் இன்னும் இல்லை” என்று ஆஸ்டர் தெரிவித்துள்ளார்.\n13.குழந்தையோடு ஊடாடும் வாசிப்பு சிறந்தது.\n“ஒரு புத்தகத்தை குழந்தைகளுக்கு வாசித்து காட்டுவதைவிட, பொதுவான கேள்விகளை கேட்கலாம்: அந்த பறவையின் தாய் எங்குள்ளதாக நினைக்கிறாய்” என்பன போன்ற கேள்விகளை கேட்டு குழந்தைகளை பதில் சொல்ல வைப்பது அதிக பயன்தரும்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\n” – ஒரு பெண்ணின் வித்தியாச அனுபவம்\n” – ஒரு பெண்ணின் வித்தியாச அனுபவம்\nகிரேட்டா துன்பெர்க்: 2019 ஆம் ஆண்டின் சிறந்த நபராக தேர்வு மற்றும் பிற செய்திகள்\nகிரேட்டா துன்பெர்க்: 2019 ஆம் ஆண்டின் சிறந்த நபராக தேர்வு மற்றும் பிற செய்திகள்\nசௌதி அரம்கோ நிறுவனம்: பங்குச்சந்தை வரலாற்றில் சாதனை படைத்தது\nசௌதி அரம்கோ நிறுவனம்: பங்குச்சந்தை வரலாற்றில் சாதனை படைத்தது\nதமிழகத் தொழிலாளர்களைப் புறக்கணிக்கிறதா மலேசிய அரசு\nதமிழகத் தொழிலாளர்களைப் புறக்கணிக்கிறதா மலேசிய அரசு\nசாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மக்கள் விரும்பத்தக்கது பார்வை.. அந்த க்யூட் சிரிப்பு வேறு\nசாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மக்கள் விரும்பத்தக்கது பார்வை.. அந்த க்யூட் சிரிப்பு வேறு\nதாய் மீது மோதிய கார��.. கோபம் கொண்டு தேரை உதைத்த சிறுவன் .. மிகுதியாக பகிரப்பட்டு வீடியோ\nதாய் மீது மோதிய கார்.. கோபம் கொண்டு தேரை உதைத்த சிறுவன் .. மிகுதியாக பகிரப்பட்டு வீடியோ\n‘வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது’ – பிரதமர் மோடி உறுதி\n‘வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது’ – பிரதமர் மோடி உறுதி\nவெங்காய உற்பத்தி குறைவே விலை உயர்வுக்கு காரணம் – மத்திய அரசு தகவல்\nவெங்காய உற்பத்தி குறைவே விலை உயர்வுக்கு காரணம் – மத்திய அரசு தகவல்\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான்கான் கடும் எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான்கான் கடும் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/mannarkudi-fire-accident-six-died/", "date_download": "2019-12-13T01:32:58Z", "digest": "sha1:P37AEM2P3F3MC2VBOMJQIBXPPOXPLW6A", "length": 13166, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "“இது திரவுபதி அம்மனின் கோபம்தான்!\" - ஆறு பேர் பலி... அதிமுக பிரமுகர் பின்னணி! | mannarkudi fire accident six died | nakkheeran", "raw_content": "\n“இது திரவுபதி அம்மனின் கோபம்தான்\" - ஆறு பேர் பலி... அதிமுக பிரமுகர் பின்னணி\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மன்னைநகர் பகுதியில் இயங்கி வந்த ஒரு பட்டாசு ஆலையில் இன்று காலை 9 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் வெடித்து விபத்துக்குள்ளாகி ஆறுபேர் பலியாகியுள்ளனர். இந்த கோர வெடி விபத்தில் பட்டாசு ஆலை இடிந்து விழுந்ததில் கட்டிட இடிப்பாடுகளுக்குள் சிக்கி சுரேஷ், அறிவு, வீரையன், பாபு, நாராயணன், சிங்காரவேலு ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஷேக் அப்துல்லா பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.\nஇது குறித்து விசாரித்த போது, அப்பகுதி மக்கள் கூறியது...\n“மன்னார்குடி முன்னாள் அதிமுக கவுன்சிலரான கண்ணதாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமானது அந்த வெடிமருந்து ஆலை. இதனை கண்ணதாசனே நிர்வகித்துவருகிறார். இவர் உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு மிகவும் நெருக்கமானவர்.\nஅமைச்சரோடு இருக்கும் நெருக்கத்தை சாதகமாக்கிக்கொண்டு, காமராஜ் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது அங்குள்ள திரவுபதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, மிகப்பெரிய அளவில் பங்களா கட்டி குடி போனார்.\nஇந்த நிலையில் திரவுபத��� அம்மன் கோயில் மிகவும் பாழடைந்து போனதை அறிந்த அப்பகுதி மக்கள் கும்பாபிஷேகம் செய்ய விரும்பி அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர், வேலைகளையும் முடித்து கும்பாபிஷேகத்திற்கான தேதிகள் குறிக்கப்பட்ட நிலையில் பந்தல் போடவும் மற்ற பணிகள் செய்யவிடாமலும் கண்ணதாசனும் அவரது மைத்துனர் சிங்காரவேலுவும் தடையாக இருந்து மாடுகளையும் வாகனங்களையும் அங்கு நிறுத்தி இடையூறு கொடுத்து வந்தனர்.\nகோயிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வெடிமருந்து ஆலையில் நேர்ந்த இந்த விபத்தில் இத்தனை உயிர்கள் பறிபோயிருக்கின்றன. சம்பவத்தில் சிங்காரவேலுவும் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இது திரவுபதி அம்மனின் கோபம்தான்\".\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nடெல்லி தீ விபத்தில் 43 பேர் பலி\nஅதே ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் தீக்குளிப்பு முயற்சி... தொடரும் கந்துவட்டிக் கொடுமை...\nசோழவரத்தில் சிகரெட் கிடங்கில் தீவிபத்து\nநடுரோட்டில் நின்ற கார்... கோபத்தில் வாகனத்தை கொளுத்திய இளைஞர் கைது\nவாக்காளர் அடையாள அட்டை இல்லை.. தேர்தல் ஆணைய குளறுபடியால் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய திட்டம்\nமணல் லாரியை மடக்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் – மிரட்டிவிட்டு சென்ற மணல் மாபியாக்கள்\nஎஸ்.ஏ.சந்திரசேகரின் ‘கேப்மாரி’ திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு\nரஜினி சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்த காரணம் ரஜினியின் இயக்குனர் செலக்‌ஷன் ஹிஸ்டரி...\n“எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன்”- ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்\nமீண்டும் ஒரு ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்...\nசினிமா முயற்சியின்போது நடந்த கசப்பான சம்பவம் - 1977இல் ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி\nசிறப்பு செய்திகள் 10 hrs\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\nஇவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக\nநித்தியானந்தா கூறிய பொய்கள்... நித்தியானந்தாவின் ராஜமாதா இவர் தான்... அதிர வைக்கும் தகவல்\n8 நாளில் என்கவுன்ட்டர்... பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி குற்றவாளிகள் நிம்மதியா இருக்காங்க... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/case-filed-manirathnam-writing-letter-modi", "date_download": "2019-12-13T01:35:05Z", "digest": "sha1:BSS4SNPSWZ2J6GF3XI4MJHMZSSDIV4GR", "length": 20684, "nlines": 172, "source_domain": "www.nakkheeran.in", "title": "தட்டிக்கேட்டால் வழக்கா..? என்னங்க சார் உங்க சட்டம்? | case filed on manirathnam for writing letter to modi | nakkheeran", "raw_content": "\n என்னங்க சார் உங்க சட்டம்\nஜனநாயகத்துக்கும், மத நல்லிணக்கத்துக்கும் உலக அரங்கில் தனிச்சிறப்பு எப்போதுமே நம் இந்திய நாட்டுக்கு உண்டு. சமீப காலமாக, இந்தக் கூறுகளின் இருப்பு குறித்த சந்தேகம் பலருக்கும் எழுந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. நாட்டின் எல்லா மூலைகளில் இருந்தும் மத துவேஷங்கள் பரப்பப்படுவதும், எதிர்க்குரல்களை தீவிரவாத முத்திரை குத்தி ஒடுக்கப்பார்ப்பதும், சிறுபான்மையினரின் பாதுகாப்பு முற்றிலும் கேள்விக்குறியான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதும்தான் அந்த சந்தேகத்துக்கான காரணம்.\nநரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக ஆட்சியைப் பிடித்த சமயத்தில் பசு குண்டர்களால் கொல்லப்பட்ட பெஹுலுகான் தொடங்கி, சமீபத்தில் ஜெய்ஸ்ரீராம் சொல்லச்சொல்லி சித்தரவதை செய்தே பிணமாக்கப்பட்ட தப்ரீஷ் அன்சாரி வரை எல்லாவற்றிற்குப் பின்னும் மதஅரசியல் வலுவாக பிணைந்திருக்கிறது. இஸ்லாமியர்களும், பட்டியலின மக்களும் குறிவைத்து தாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமையைக் குறித்து வேதனைப் படுவதாக பிரதமர் மோடியே திருவாய் மலர்ந்தாலும், குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் சுதந்திரமாகத் திரிவதை யாராலும் தடுக்க முடியவில்லை.\nஇதையெல்லாம் எண்ணி வருந்தித்தான் மணிரத்னம், அனுராக் காஷ்யப், அடூர் கோபாலகிருஷ்ணன், நடிகை ரேவதி, வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பிரபலங்கள், கும்பல் கொலைகளை இனியேனும் இந்த நாடு சகித்துக் கொள்ளக்கூடாது. உடனடியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடில், இந்த நாடு அதன் ஜனநாயக முகத்தை இழந்துவிடும் என பிரதமர் மோடிக்கு கூட்டாக கோரிக்கை கடிதம் எழுதினார்கள்.\nஅந்தக் கடிதத்தில், “நமது நாட்டில் சமீபகாலங்களில் நிகழ்ந்த பல மோசமான சம்பவங்கள் குறித்து நாங்கள் கவலை அடைந்துள்ளோம். இந்தியா ஒரு மதச்சார்பற்ற சோஷியலிச ஜனநாயக குடியரசு நாடு; இங்கு எல்லா பேதங்களைக் கடந்தும் அனைத்து மக்களும் சமம் என்கிறது நமது அரசியலமைப்புச் சட்டம். எனவே அரசியலமைப்புச் சட்டத்தின் பெயரால் குடிமக்கள் அனைவரும் அவர்களுக்கான உரிமையை பெறவேண்டும் என்பதற்காக இதனை எழுதுகிறோம்.\nமுஸ்லிம், தலித் மற்றும் பிற சிறுபான்மையினர்கள் கூட்டாக தாக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அவர்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் வேளையில், அதில் ஈடுபட்டதற்காக தண்டனை அனுபவித்தவர்கள் வெகுசிலரே.\n'ஜெய் ஸ்ரீராம்' என்ற முழக்கங்கள் தற்போது சண்டையின் தொடக்கமாகிவிட்டது. அதன் பெயரால் சட்டம் ஒழுங்கு மற்றும் பிற கும்பல் கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன. மதத்தின் பெயரால் பல வன்முறை சம்பவங்கள் நடைபெறுவது அதிர்ச்சியை அளிக்கிறது. இது பழங்காலம் அல்ல. ராமரின் பெயருக்கு இம்மாதிரியான சம்பவங்களால் நேரும் அவப்பெயரை நீங்கள் தடுக்கவேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.\nஜெய்ஸ்ரீராம் முழக்கமிடச் சொல்பவர்களால் நிகழும் வன்முறைகளைக் களையச் சொல்லும் இந்தக் கடிதம் அனுப்பப்பட்ட ஓரிரு தினங்களிலேயே, மீண்டும் பிரபலங்கள் சிலர் எழுதிய கூட்டுக்கடிதம் ஒன்று பிரதமர் மோடிக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இந்தமுறை ஜெய்ஸ்ரீராம் முழக்கமிடுபவர்களுக்கு ஆதரவாக அது இருந்தது. கங்கனா ரனாவத், பிரஷூன் ஜோஷி, சோனால் மான்சிங் உள்ளிட்ட 61 பேர் எழுதி இருந்த அந்தக் கடிதத்தில், “ஜெய் ஸ்ரீராம் எனும் பக்தர்கள் அனைவருமே குற்றவாளிகளாவும், கொலைகாரர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். அந்த பக்தர்கள் மீது அளிக்கப்படும் புகார்கள் அவர்கள் மீது தவறான தோற்றத்தை உண்டாக்குகின்றன. எல்லா வன்முறைகளுக்கும் இவர்களே காரணம் என்று சொல்வது தவறு” என குறிப்பிட்டிருந்தனர்.\nபிரதமர் மோடி தனக்கு எழுதப்பட்ட இந்த இரண்டு கடிதங்களுக்குமே எந்தவித சலனத்தையும் காட்டவில்லை. கடந்த ஜூலை மாதம் இந்தக் கடிதங்கள் எழுதப்பட்ட நிலையில், தற்போது மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது வ���க்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலம் முசாஃபர்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா கொடுத்திருந்த புகாரின் அடிப்படையில், கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி வழக்குப்பதிய நீதிபதி உத்தரவிட்டிருந்தார். தற்போது அதன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதனது புகார் மனுவில், “தேசத்தின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துகிறார்கள், சீரிய முறையில் செயல்பட்டு வரும் பிரதமர் மோடி மீது அவதூறு பரப்புகிறார்கள் மற்றும் பிரிவினைவாதப் போக்குகளைக் கடைபிடிக்கிறார்கள்” போன்ற குற்றச்சாட்டுகளை இந்த 50 பிரபலங்களின் மீதும் சுமத்தியிருக்கிறார் சுதிர்குமார் ஓஜா.\n“கருத்து வேறுபாடுகள் இல்லாமல் ஜனநாயகம் இல்லை. அரசுக்கு எதிரான கருத்துகளை கூறுவதால் மக்கள் ’ஆண்டி இந்தியன்’ என்றும் ’அர்பன் நக்சல்ஸ்’ என்றும் அடையாளப் படுத்துவது நிறுத்தப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்பின் 19ஆவது பிரிவு குடிமக்களின் பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்கிறது. அதில் எதிர்ப்பு தெரிவிப்பதும் கூட அடங்கும்” என மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்களும் தங்களது கடிதத்தில் அழுத்தமாகக் கூறியிருந்தனர். அதனாலேயே இன்று ஆண்டி இந்தியன்களாகவும், அர்பன் நக்சல்களாகவும் ஆக்கப்பட்டு, கூடவே வழக்கும் பதிந்திருக்கிறார்கள் அவர்களின் மீது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபாஜகவிற்கு சிக்கலை ஏற்படுத்திய சம்பவம்... சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக\nசகோதரத்துவத்திற்கு முக்கியமான நாள் இன்று - மோடி ட்விட்\nஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்\nகோத்ரா ரயில் எரிப்பில் மோடி அரசுக்கு தொடர்பு உண்டா.. நானாவதி-மேத்தா கமிஷன் அறிக்கை தாக்கல்...\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\nஇவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக\n\"தீண்டாமை எப்படி வந்தது என்று ரஞ்சித்திடம் கேட்காதீர்கள் சங்கரமடத்திடம் கேளுங்கள்..\" - ஆளூர் ஷானவாஸ் பேச்சு\nரஜினி சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்த காரணம் ரஜினியின் இயக்குனர் செலக்‌ஷன் ஹிஸ்டரி...\n“எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன்”- ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்\nமீண்டும் ஒரு ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்...\nசினிமா முயற்சியின்போது நடந்த கசப்பான சம்பவம் - 1977இல் ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி\nசிறப்பு செய்திகள் 10 hrs\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\nஇவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக\nநித்தியானந்தா கூறிய பொய்கள்... நித்தியானந்தாவின் ராஜமாதா இவர் தான்... அதிர வைக்கும் தகவல்\n8 நாளில் என்கவுன்ட்டர்... பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி குற்றவாளிகள் நிம்மதியா இருக்காங்க... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchettai-thamilar-june1-16/30975-2016-06-01-13-41-10", "date_download": "2019-12-13T00:33:24Z", "digest": "sha1:M56CTGGOIGGH6Q36DUTF55ZQPATKVYBD", "length": 16528, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "தமிழருவி ஏன் விலகினார்?", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜுன் 1 - 2016\nகளம் காத்திருக்கிறது – காலம் அழைக்கிறது – கடமையாற்ற வாரீர் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே\nஅடுத்த ஆண்டு மழைநீர் உங்கள் வீட்டுக்குள் வரக்கூடாதா\nவேளாண்மையையும் தமிழ்வழிக் கல்வியையும் பாதுகாக்கப் போராடுவோம், வாருங்கள்\nதமிழகத்தின் இன்றைய சூழலில் சில கேள்விகள்\n“பெரியார் சிந்தனைகளை மார்க்சியம் இணைத்துக் கொள்ள வேண்டும்”\nதமிழினத் தற்காப்பு அரசியலின் தடைகளை நீக்குங்கள்\nசரிவுப் பாதையில் திமுக - அஇஅதிமுக அரசியல் பயணம்\nமீனவர் படுகொலைகளில் நாடகமாடும் தமிழக அரசியல் கட்சிகள்\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் படிப்பினைகளும், பாடங்களும்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nசிந்தனையாளன் டிசம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜுன் 1 - 2016\nவெளியிடப்பட்���து: 01 ஜூன் 2016\nதமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வந்தபின்னர், கடுமையான தோல்வியைச் சந்தித்த காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், தான் பொது வாழ்விலிருந்து விலகிக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். நட்பு வலைத் தளங்களில் அதனை விமர்சித்தும், கேலி செய்தும் பலர் தங்கள் பதிவுகளைச் செய்துள்ளனர்.\nஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நண்பர் தமிழருவி மணியனை நான் ஒருபோதும் தரக்குறைவாகக் கருதியதும், பேசியதும் இல்லை. அவருடைய பரந்துபட்ட படிப்பையும், மிகச் சிறந்த சொற்பொழிவு ஆற்றலையும், அறிவார்ந்த கருத்துகளையும் என்றும் மதிப்பவன் நான்.\nதனிப்பட்ட முறையில் இனிமையாகப் பழகும் பண்புடையவர் அவர். எல்லாவற்றையும் தாண்டி, பொதுவாழ்வில் அவர் நேர்மையானவர் என்பதால் அவரை என்றும் நான் குறைத்து மதிப்பிட்டதே இல்லை.\nஆனால் அவருடைய அரசியல் நிலைப்பாடு என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று. திராவிட இயக்க எதிர்ப்பு அவர் ரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது. அதே போல, மக்களைக் குறையுடையவர்களாகப் பார்க்கும் பார்வை அவரிடம் எப்போதும் உண்டு. தன்னுடைய விலகல் அறிக்கையிலும் கூட, “காட்டுக் குயில் பாட்டைக் காது கொடுத்துக் கேளாதவர்கள், குத்துப் பாட்டில் குதூகலித்துக் கிடப்பவர்கள், மது மயக்கத்தில் மயங்கிப் போனவர்கள்” என்றெல்லாம் வாக்காளர்களை வசை பாடியிருப்பது கண்டனத்திற்குரியது.\nஇதே மக்கள்தானே, 2014ஆம் ஆண்டும் வாக்களித்தார்கள் அப்போதும் அ.தி.மு.க.தானே பெரு வெற்றி பெற்றது அப்போதும் அ.தி.மு.க.தானே பெரு வெற்றி பெற்றது தமிழருவி முன்னிறுத்திய கூட்டணி தோல்வியைத்தானே தழுவியது தமிழருவி முன்னிறுத்திய கூட்டணி தோல்வியைத்தானே தழுவியது அப்போது ஏன் அவர் சினம் கொள்ளவில்லை அப்போது ஏன் அவர் சினம் கொள்ளவில்லை அப்போதே ஏன் பொது வாழ்வை விட்டு அவர் விலகவில்லை\nஏனெனில், அந்தத் தேர்தலில் தி.மு.க. பெரிய தோல்வியைச் சந்தித்தது. ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதனை எண்ணி எண்ணி மகிழ்ந்தார் மணியன். இந்தத் தேர்தலிலும், அ.தி.மு.க ஓர் அரக்கு மாளிகை என்றும், 130 இடங்களில் அக்கட்சி வெற்றிபெறும் என்றும் எழுதியிருந்தார். ஆகவே, இந்தத் தேர்தல் முடிவுகள் அவருக்கு எதிர்பாராத அதிர்ச்சியைக் கொடுத்திருக்க வாய்ப்பில்லை.\nஆனால் தி.மு.க. இத்த��ை இடங்களில் வெற்றிபெறும் என்று அவர் கனவில் கூடக் கருதவில்லை. அங்குதான் அவர் கணிப்பு முற்றிலும் பொய்த்துப்போய் விட்டது. இப்போது தி.மு.க. வெற்றிக்கு அருகில் வந்துவிட்டது. வலிமையான எதிர்க் கட்சியாய் சட்டமன்றத்தில் உள்ளது. அதனை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.\nஅவர் பொது வாழ்விலிருந்து விலகுவதற்கு அவருடைய தோல்வி கூடக் காரணமில்லை, 98 இடங்களில் தி.மு.க. அணி வென்றிருப்பதே காரணம். அந்த ஆற்றாமையும், விரக்தியும்தான் அவரைப் பொது வாழ்விலிருந்து விரட்டியுள்ளன.\nஎன் கருத்தை, ஓய்வாக அமர்ந்து சிந்தித்துப் பார்த்தால் இதுதான் உண்மை என்பதை அவரே உணர்வார்\nபோகட்டும், இனியேனும் தி.மு.க. வெறுப்பு அரசியலிலிருந்து விலகி, அவர் அறிவும், படிப்பும் சமூக, இலக்கிய மேம்பாட்டிற்கு உதவட்டும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theeppori.com/?p=1863", "date_download": "2019-12-13T00:57:40Z", "digest": "sha1:3QEZOIOP62JEFVV5O2HPRMJHLFAGYDXJ", "length": 19097, "nlines": 105, "source_domain": "theeppori.com", "title": "தமிழகத்தை தலை குனியச் செய்த பொள்ளாச்சி கொடூரம் – துணை போகும் அதிமுக – theeppori", "raw_content": "\nயாழில் விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கத்திற்கு பயன்பட்ட இரகசிய மறைவிடத்தில் ஆயுதக் கிடங்கா\nவிரைவில் அரசியலில் இருந்து ரனில் ஓய்வு.\nஇரண்டு துரோகங்கள் தந்த வலிகள்.\nபுலிகள் மீள் உருவாக்கம் – கல்முனையில் புலி உறுப்பினர் கைது \nதமிழகத்தை தலை குனியச் செய்த பொள்ளாச்சி கொடூரம் – துணை போகும் அதிமுக\nஇவ்வளவு கொடூரமான, அஞ்சி நடுங்கத்தக்க, வெட்கக் கேடான சம்பவம் தமிழகத்தில் நடக்கும் என்று யாரும் கற்பனை கூட செய்திருக்க மாட்டோம். தினம் தினம் பெண்கள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அங்கொன்றும், இங்கொன்றுமாக சில அரிப்பெடுத்த அயோக்கியர்களால் அவை நிகழ்த்தப்பட்டாலும், பொதுவாக பெண்களிடம் மிக கண்ணியமாக தமிழக ஆண்கள் நடந்து கொள்வார்கள் என்ற பார்வை தான் இருந��தது. ஏற்கெனவே உலகில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடு என இந்தியா பெயர் எடுத்திருக்கின்றது. ஆனால் இனி இந்தியாவில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற மாநிலம் தமிழ்நாடுதான் என குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு இன்று தமிழ்நாட்டின் பெயர் சீரழிந்து இருக்கின்றது. பெண்கள் சுதந்திரமாக நடமாடுவதற்குத் தகுதியற்ற மாநிலமாக இந்த மானங்கெட்ட குற்றக் கும்பலின் ஆட்சி மாற்றி இருக்கின்றது.\nஎங்கெல்லாம் அதிகார பலமும், பணபலமும் கட்டுக் கடங்காமல் அதிகரிக்கின்றதோ அங்கெல்லாம் அது அரிப்பெடுத்து ஊர் மேய்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கின்றது. நக்கீரன் பத்திரிக்கை வெளியிட்ட அந்த வீடியோ நம்மை அதிர்ச்சியில் ரத்தம் உறைய வைக்கின்றது. நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என நினைக்கும்போது, உடல் முழுவதும் மலத்தை பூசிவிட்டது போல அருவருப்பு உணர்வு ஏற்படுகின்றது. தன்னை நம்பி வந்த பெண்களை பல பேருடன் சேர்ந்து இப்படி சீரழித்து, அதை வீடியோ எடுத்து, அதை வைத்து மிரட்டி அரசியல்வாதிகளுக்கும், அதிகார வர்க்கத்துக்கும் அவர்களைப் பயன்படுத்தி காரியங்களை சாதித்துக் கொள்ள முடியும் என்ற நிலை தமிழ்நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் போது, இனி தமிழ்நாட்டில் பெண்களைப் பெற்றவர்கள் தங்கள் வீட்டுப் பெண்களை படிக்கவும், வேலைக்குப் போகவும், ஏன் பொதுவெளியில் நடமாடக் கூட விடுவார்களா என்பது கேள்விக்குறியாகி இருக்கின்றது.\n200க்கும் மேற்பட்ட இளம் பெண்களை நட்பு, காதல் என நம்ப வைத்து கடந்த 7 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு செய்து, ஆயிரக்கணக்கான வீடியோக்களை எடுத்திருக்கின்றார்கள். இது தொடர்பாக திருநாவுக்கரசு, சபரி, வசந்தகுமார், சதிஷ்குமார் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். 7 ஆண்டுகளாக இந்த சம்பவம் தொடர்ந்து நடந்துள்ளது என்றால் காவல்துறை என்ன ………புடுங்கிக் கொண்டு இருந்தது என்ற கேள்வி இயல்பாக எழுகின்றது. பாதிக்கப்பட்ட ஒரு பெண் புகார் கொடுத்த போதுதான் உண்மை வெளி உலகிற்குத் தெரிய வந்தது என்று சொல்வது, காவல்துறை குற்றத்தில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள சொல்லும் அப்பட்டமான பொய்யாகும். தற்போது காவல் துறையில் புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனை ஜெயலலிதா பேரவையின் செயலாளரான பார் நாகரா���் என்ற அதிமுக காலி பாபு, செந்தில்குமார் போன்றோருடன் சேர்ந்து கொடூரமாகத் தாக்கி இருக்கின்றான். இந்த நாய்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகத் தெரிகின்றது. இந்த வழக்கை அப்படியே ஊத்தி மூட அதிமுக தரப்பில் இருந்து பெரிய அளவில் அழுத்தம் தரப்படுவதாகவும், அதிமுகவைச் சேர்ந்த பல பேருக்கு இந்த பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் நேரடித் தொடர்பு இருப்பதாகவும் நம்பத்தகுந்த செய்திகள் வருகின்றன. அது உண்மையாக இருக்க அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.\nஏற்கெனவே கல்லூரிக்குப் படிக்க வந்த பல பெண்களை விபச்சாரத் தொழிலுக்கு தள்ளிய நிர்மலா தேவி வழக்கை இந்த அரசு திட்டமிட்டு ஒன்றுமில்லாமல் செய்து வருகின்றது. நிர்மலா தேவியைப் பயன்படுத்தி மாணவிகளை சீரழித்த அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர் என யாரையுமே இதுவரை காவல் துறை கைது செய்யவில்லை. தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த வழக்கை இந்த அரசு கையாண்டு கொண்டிருக்கும் முறை வெட்கக்கேடானது. இவர்களுக்குப் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகள் பற்றியெல்லாம் சிறிதளவுகூட அக்கறை கிடையாது. அதனால் தான் தமிழ்நாட்டுப் பெண்களை விபச்சாரத் தொழிலுக்கு அழைத்த, அதை நியாயப்படுத்திய பொறுக்கிக் கட்சியான பிஜேபியுடன் கூட்டு வைத்திருக்கின்றார்கள்.\nதற்போது தமிழ்நாட்டுப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வதில் பிஜேபிக்கு தாங்கள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் இல்லை என்பதைக் காட்டியிருக்கின்றார்கள். அதிமுக – பிஜேபி என்ற இரண்டு குற்றக் கும்பல்களைத் தவிர தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள் இதைக் கண்டித்திருக்கின்றன. ஒரு பக்கம் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தமிழ்நாடு முழுவதும் பெண்களுக்கு சேலை போன்றவற்றை அதிமுக லஞ்சமாக கொடுத்துக் கொண்டு இருக்கின்றது. இன்னொரு பக்கம் தமிழ்நாட்டுப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்பவர்களை காப்பாற்றிக் கொண்டு இருக்கின்றது. இவர்களின் யோக்கியதை இதுதான் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஉலக அளவில் தமிழ்நாட்டுக்கு மிகப் பெரிய தலைக்குனிவையும், அவப்பெயரையும் இந்த மானங்கெட்ட ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி இருக்கின்றார்கள். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட திருநாவுக்கரசு இதில் பல அரச���யல்வாதிகளுக்குத் தொடர்பு இருப்பதாக சொல்லி இருப்பதால், இந்த வழக்கை தமிழக காவல்துறையை ஏவல் நாய்கள் போன்று பயன்படுத்தி வரும் இந்த அரசு நிச்சயம் ஊற்றி மூடி விடவே பார்க்கும் என்பதால், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து நாம் போராட வேண்டும். சிபிஐயும் மத்திய பிஜேபி அரசின் ஏவல்நாயாக செயல்பட்டு வந்தாலும் இந்த அமைப்பு முறையில் நம்மால் அதிகபட்சமாக இந்தக் கோரிக்கையை மட்டுமே எழுப்ப முடியும். குற்றவாளிகளை மக்கள் மன்றத்தின் முன் நிறுத்தி தண்டிக்கும் காலம் நிச்சயம் ஒருநாள் வரும். அப்போது இதுபோன்ற அரிப்பெடுத்த குற்றக் கும்பல்கள் உடனடியான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். அதுவரை நமக்கு வழங்கப்பட்டுள்ள உச்சபட்ச ஜனநாயகத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுப்போம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முற்போக்கு அமைப்புகளும் இந்தப் பிரச்சினையை மிகத் தீவிரமாக முன்னெடுத்து, சம்மந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும்வரை போராட்டத்தை நிறுத்தாமல் தொடர வேண்டும்.\nமுழங்காலுக்கும் மொட்டை தலைக்கு முடிச்சிபோட பார்க்கிறது கூட்டமைப்ப ( கூத்தமைப்பு)\nகாஷ்மீரில் ஏன் இவ்வளவுப் பிரச்னை அங்கு என்னதான் நடக்கிறது’ என யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். அவர்கள் மிக எளிமையான சில...\nஆசிஃபா கொலை வழக்கு : மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை… பதான்கோட் நீதிமன்றம் அதிரடி\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது கத்துவா என்ற கிராமம். இங்கு பக்கர்வால் என்ற குதிரை ஓட்டும் இனத்தை சேர்ந்த இஸ்லாமிய பழங்குடிகள்...\nமுஸ்லிம் மக்களின் பாதுகாப்பை இலங்கை உறுதிப்படுத்த வேண்டும் – ஓ.ஐ.சி கோரிக்கை \nஇலங்கையில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள இஸ்லாமிய சர்வதேச கூட்டமைப்பான ஓ.ஐ.சி ,முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும்...\nசெப்டம்பர் 16 துயர நினைவுகள்\nஉங்கள் அழகிய ஆக்கங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்: chief.editor@yahoo.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75866-protest-against-amazon-and-flip-cart-in-mayiladurai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-13T01:07:59Z", "digest": "sha1:5R6N34GJ4SN2V22ECQFVMCLPPWD5SQN3", "length": 10019, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களை தடை செய்க - நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் | protest against amazon and flip cart in mayiladurai", "raw_content": "\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களை தடை செய்க - நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம்\nஅமேசான், ஃப்ளிப்கார்ட் வால்மார்ட், நிறுவனங்களை தடைசெய்ய வலியுறுத்தி மயிலாடுதுறையில் நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nவீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கடைக்கு சென்று வாங்கி வந்த காலம் மலையேறிவிட்டது. தற்போது என்ன வேண்டுமானாலும் வீடு தேடி வந்து டெலிவரி செய்யும் ஆன்லைன் நிறுவனங்கள் அதிகரித்து விட்டன. அதில் மிகவும் பிரபலமாகியிருப்பது அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் என்றால் அது மிகையல்ல.\nஇந்நிலையில், அமேசான், ஃப்ளிப்கார்ட், வால்மார்ட் நிறுவனங்களை தடை செய்ய வலியுறுத்தியும் இந்த நிறுவனங்களால் சிறு குறு வணிகர்கள், ஏஜென்சிகள், வியாபாரிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறி நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நகராட்சி அலுவலகம் முன்பு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nமேலும் ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதாகவும் உடனே இந்த நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் எனவும் விநியோகஸ்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nஇந்த ஆர்பாட்டம் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை வணிகர்கள், சிறுகுறு வியாபாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதிய கார் - சிசிடிவி காட்சி வெளியீடு\nமக்களவை தேர்தல் கூட்டணியே தொடரும் - துணை முதல்வர் ஓபிஎஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள���\nஇது தொடர்பான செய்திகள் :\nஅரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை - லெபனானில் பதற்றம்\nகுடியுரிமை திருத்த மசோதா: திரிபுரா, அஸாமில் வன்முறை; விரைந்தது ராணுவம்\nஆற்றில் திரியும் முதலைகள் : அச்சத்தில் மக்கள்\n“கணவருடன் என்னை சேர்த்து வையுங்கள்” - ஆட்டோவில் தங்கி மனைவி தர்ணா\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது\nமக்கள் வெள்ளத்தில் மூழ்கிய ஹாங்காங் வீதி\nசுவர் இடிந்து 17 பேர் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம், போலீசார் விரட்டியடிப்பு\n''சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமே அந்த டாஸ்மாக்தான்'' - கொந்தளிக்கும் கிராம மக்கள்\n‘என்னுடைய இந்தியாவில் பாதுகாப்பு இல்லையே’- நாடாளுமன்றம் முன்பு ‘தனியொரு பெண்’ ஆர்ப்பாட்டம்\nRelated Tags : Mayiladuthurai , Protest , Flip cart , Amazon , மயிலாடுதுறை , ஆர்ப்பாட்டம் , அமேசான் , ஃப்ளிப்கார்ட் , வால்மார்ட்\n‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி\nஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்\nஇனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு\nஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..\nபாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதிய கார் - சிசிடிவி காட்சி வெளியீடு\nமக்களவை தேர்தல் கூட்டணியே தொடரும் - துணை முதல்வர் ஓபிஎஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/sri-lanka-odi-squad-against-pakistan-tamil/", "date_download": "2019-12-13T00:40:54Z", "digest": "sha1:TKGQSF2646KP53HNRFRH5LLHTH6TRRPQ", "length": 6807, "nlines": 134, "source_domain": "www.thepapare.com", "title": "பாகிஸ்தானுக்கு எதிரான இலங்கை ஒருநாள் குழாம் இதுதான் | ThePapare.com", "raw_content": "\nபாகிஸ்தானுக்கு எதிரான இலங்கை ஒருநாள் குழாம் இதுதான்\nதேசிய அணியின் தெரிவாளர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாமின் 15 வீரர்கள் அ��ங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளனர்.\nஇக்குழாமில் இலங்கை அணியின் முன்னனி வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க மற்றும் தொடை உபாதையிலிருந்து பூரண சுகத்தை பெறாத அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் உள்ளடக்கப்படவில்லை.\nமேலும் இடது கை துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணத்திலகவும் தனது தோற்பட்டை உபாதையில் இருந்து இன்னும் மீளாதமையினால் இலங்கை ஒரு நாள் குழாமில் இணைக்கப்படவில்லை.\nசுழல் வீரர்களான ஜெப்ரி வன்டர்சேய் மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிரான இந்த தொடர் மூலம் மீண்டும் இலங்கை அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.\nஇலங்கை டெஸ்ட் அணித்தலைவரான தினேஷ் சந்திமாலும் ஒரு நாள் குழாமில் துடுப்பாட்ட வீரராக நீடிக்கின்றார். அத்தோடு முதுகு உபாதைக்கு ஆளாகிய காரணத்தினால் இந்திய அணியுடனான ஒரு நாள் தொடரின் இறுதி இரண்டு போட்டிகளிலும் விளையாடாத சாமர கப்புகெதர தற்போது பூரண உடற்தகுதியுடன் காணப்படுவதால் அணியில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார்.\n>>இலங்கை ஒரு நாள் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள லசித் மாலிங்க\nசுரங்க லக்மால் மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் மீண்டும் இலங்கையின் ஒரு நாள் குழாமில் இணைவதன் மூலம் துஷ்மந்த சமீரவுடன் சேர்த்து அணியின் வேகப்பந்து வீச்சுத் துறையினை வலுப்படுத்தவுள்ளனர்.\nஇலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி டுபாய் நகரில் ஆரம்பமாகவுள்ளது.\nஇலங்கை ஒரு நாள் குழாம்\nஉபுல் தரங்க (அணித்தலைவர்), தினேஷ் சந்திமால், நிரோஷன் திக்வெல்ல, லஹிரு திரிமான்ன, குசல் மெண்டிஸ், சாமர கப்புகெதர, மிலிந்த சிறிவர்தன, திசர பெரேரா, சீக்குகே பிரசன்ன, சுரங்க லக்மால், நுவன் பிரதீப், துஷ்மந்த சமீர, விஷ்வ பெர்னாந்து, அகில தனஞ்சய, ஜெப்ரி வன்டர்சேய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://muthtamil.com/", "date_download": "2019-12-12T23:28:03Z", "digest": "sha1:XXWWDFJEOSZDPMUXS46J2ZKLO7EYLTWE", "length": 4354, "nlines": 155, "source_domain": "muthtamil.com", "title": "முத்தமிழ் அறிவாலயம்", "raw_content": "\nமுத்தமிழ் அறிவாலயம் அன்புடன் வரவேற்கின்றது முத்தமிழ் அறிவாலயம் ஒஸ்லோவின் முதல் தமிழ் பாடசாலை விளையாட்டுப்போட்டி 2019 முத்தமிழ் அறிவாலயம்\n20 இற்கு மேற்பட்ட ஆசிரியர்களுடனும் 150 இற்கு மேற்பட்ட மாணவர்களுடனும் 30 வருடத்தை முத்தமிழ் அறிவாலயம் நிறைவு செய்கிறது\nமுத்தமிழ் அறிவாலம் பற்றிய தகவல்கள்\nவாணிவிழா 12.10.2019 படங்களை பார்வையிட\nகோடைகால ஒன்றுகூடல் – 22.06.2019\nபெற்றோர்களுக்கான கரப்பந்து மற்றும் இறகுப்பந்துப் போட்டிகள்\nபுதிய மாணவர்களுக்கான பதிவுகளை மேற்கொள்ளலாம்\nஇணையத்தளம் ஊடாக புதிய அனுமதிகளை பெற்றுக்கொள்ளலாம்\nபாடசாலை தொடர்பான புதிய தகவல்களை உங்கள் மின்னஞ்சலுக்கு பெற்றுக்கொள்வதற்கு.\nஆசிரியராக எம்முடன் இணைந்து கொள்வதற்கு\nஎமது பாடசாலையில் இணைந்து பணியாற்ற ஓர் அரியசந்தர்ப்பம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://satyavijayi.com/category/languages/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/page/2/", "date_download": "2019-12-13T01:32:45Z", "digest": "sha1:3GSDJGFSS5HUUTCDDMISHWZ3GUD7B6NI", "length": 3442, "nlines": 82, "source_domain": "satyavijayi.com", "title": "தமிழ் Archives - Page 2 of 2", "raw_content": "\nஸ்டெர்லைட் காப்பர் ஆலையின் மூடுவிழாவால் கண்ட பலன் ஹைடிரோகுளோரிக் ஆசிட் விலை ஏறியதும், அதன் பின் விளைவாக உரங்களின் விலையேறியதும் மட்டுமே..\nஇந்தியாவில் மதச்சார்பின்மை என்பது ஹிந்துக்களுக்கு பெரும் பாரமாக அமைந்துள்ளதா..\nஸ்டெர்லைட் போராட்டக் குழுக்களின் நேர்மை கடைசியில் கீழ்த் தரமான பாலியல் வீடியோவில் போய் முடிந்தது\nஸ்டெர்லைட் ஆலை திறக்கப் போகிறதா.. பொறுப்பில்லாத, உணர்ச்சி வசப்பட்ட, யாருக்காகவோ தொடை நடுங்கி அந்த ஆலை மூடப்பட்டதா.. பொறுப்பில்லாத, உணர்ச்சி வசப்பட்ட, யாருக்காகவோ தொடை நடுங்கி அந்த ஆலை மூடப்பட்டதா.. தேசிய பசுமைத் தீர்ப்பாயக் குறிப்பு தூய்மைக்கேடு ஆலையால் இல்லை என்கிறது..\nஎதற்காக இந்திரா காந்தி அவசரநிலைப்பிரகடனத்தை இந்தியாவில் அறிவித்தார்..\nமதச்சார்பற்ற ஊடகங்கள் செய்யும் 420 ஏமாற்று வேலை\nஹிந்து ஒற்றுமையைப் பார்த்து பயப்படுகிறதா திராவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/love-and-romance/2019/mother-letter-for-daughter-to-know-important-things-about-sex-024321.html", "date_download": "2019-12-13T01:00:03Z", "digest": "sha1:MTRX3Y5IBO76CYXGS3MWWH3VVWLE447D", "length": 27706, "nlines": 181, "source_domain": "tamil.boldsky.com", "title": "செக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்... நீங்களே படிச்சுப் பாருங்க | Mother Letter For Daughter To Know Important Things About Sex - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த ���ணவுகளை சாப்பிடுங்க...\n1 hr ago சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…\n5 hrs ago தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...\n10 hrs ago இந்த ராசிக்காரங்களுக்கு குருபகவான் முழு யோகங்களையும் வாரி வழங்குவார் தெரியுமா\n22 hrs ago வாஸ்துவின் படி உங்கள் புத்தாண்டு காலண்டரை இந்த திசையில வைச்சுறாதீங்க...இல்லனா பிரச்சினைதான்...\nNews அண்ணியும்.. மைத்துனனும் சேர்ந்து.. காட்டி கொடுத்த கண்ணாடி வளையல்..இப்ப ஜெயிலில்\nTechnology சியோமியின் உலகளாவிய துணைத் தலைவர் ரஜினிக்குக் கூறிய வாழ்த்து என்ன தெரியுமா\nSports 183 ஆட்டோகிராப் வாங்காம விடமாட்டேன்.. இன்னும் 30தான் பாக்கி.. தோனி ரசிகரின் அன்புத் தொல்லை\n ஐடிபிஐ வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nMovies அமேசானில் பிகில் ரிலீஸ்.. ட்வீட் போட்ட அர்ச்சனாவிடம் கலெக்‌ஷன் கேட்டு நச்சரிக்கும் நெட்டிசன்ஸ்\nFinance ஆஹா... ஜியோ வேலையக் காட்ட ஆரம்பிச்சுட்டாங்கய்யா.. அந்த ரீசார்ஜ் திட்டம் காலியாம்..\nAutomobiles சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய வருகை எப்போது\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்... நீங்களே படிச்சுப் பாருங்க\nபெண் குழந்தைகளுக்கு அப்பா தான் செல்லம். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதைத் தாண்டியதும் பெண் குழந்தைகளுக்கும் அம்மாக்களுக்கும் அப்படி ஒரு நெருக்கம் வந்துவிடும்.\nஅதற்குக் காரணம் என்னவென்று யாராவது யோசித்திருக்கீர்களா ஆம். ஒரு குறிப்பிட்ட பருவத்துக்கு மேல் வந்துவிட்ட பெண் சில நாட்களில் வேறு வீட்டுக்கு வாழச் சென்றுவிடுவாள்.\nஅதனால் அவளுடைய மனநிலையில் ஒரு முதிர்ச்சி இருக்கும். தனக்கு என்ன மாதிரியான பிரச்சினை இருந்தது என்பதை பெண்ணிடம் தான் பகிர்ந்து கொள்ள முடியும். அதோட சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு என்னென்ன அச்சுறுத்தல்கள் இருக்கின்றன என்பதை எடுத்துச் சொல்ல முடியும். அந்த வகையில் பெண்களுக்கு சமூகத்தில் இருக்கிற மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பது பாலியல் சீண்டல் பிரச்சினைகள் தான்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒரு தாய் தனக்கு ஏற்பட்ட மற்றும் பொதுவாக சமூகத்தில் இருக்கிற பாலியல் சீண்டல்கள் பற்றி தன்னுடைய மகளுக்கு அறிவுரை கூறுவதைப் பார்த்திருப்போம். இந்த அம்மாவோ செக்ஸ் பற்றி தன்னுடைய மகள் என்னவெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தன்னுடைய பெண்ணுக்கு சீக்ரெட்டாக பல ரகசியங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தைப் பற்றி பார்க்கலாம்.\nMOST READ: அடிக்கடி இந்த இடத்துல வலிக்குதா என்ன காரணம்\nசெக்ஸ் பற்றிய அம்மாவின் கடிதம்\nசெக்ஸ் என்னும் போதைக்கு அடிமையாகியிருக்கிற சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பொதுவாக பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளிடம் இதுபற்றிய விஷயங்களைப் பேசுவதற்கு அருவருப்படைகிறார்கள். இவ்வளவு ஏன் என்னுடைய பெற்றோர்கள் அவர்கள் வாழ்க்கையில் நடந்த செக்ஸ் பற்றிய விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருந்தது இல்லை. நான் சிறுமியாக இருந்ததால் நமக்கெதுக்கு வம்பு என்று நானும் எதுவுமு் அவர்களிடம் கேட்டதில்லை.\nஎனக்கு திருமணம் ஆகி என்று நீ எனக்கு மகளாகப் பிறந்தாயோ அன்றே நான் முடிவு செய்துவிட்டேன். எந்தவிதமான உரையாடலுக்கு விஷயத்துக்கும் நீ என்னிடம் கேட்கவோ நான் உன்னிடம் சொல்லவோ தடை விதிக்கக்கூடாது, என்று முடிவெடுத்தேன். அது செக்ஸ் பற்றியதாக இருந்தாலும். எல்லா பெற்றோர்களாலும் இதை செய்ய முடியும். இதில் என்ன தவறு இருக்கிறது. நீ செக்ஸ் உறவு கொள்வதற்கு முன்பாக உன்னிடம் பேச வேண்டிய தருணம் இந்த உலக பெண் குழந்தை தினத்தை விட வேறு எதுவாக இருக்க முடியும். இந்த ஏழு விஷயங்கள் என்னென்ன\nஉனக்கே உன்னுடைய வயது மற்றும் அனுபவத்தின் காரணமாக இதுபற்றி ஓரளவுக்கு தெரிந்திருக்கும் என்று தான் நினைக்கிறேன். செக்ஸ் என்பதை சில திரைப்படங்களும் நாவல்களும் கூட வன்மமான விஷயமாகவும் போதையில் இருக்கும்போது தான் அதிகமாக காம இச்சைக்கு அடிமையாவது போன்றெல்லாம் சித்தரிக்கப்படுகிறது. ஆனால் செக்ஸ் என்பது நம்முடைய உணவு போன்ற உடல் தேவைகளைக் கடந்து நம்முடைய உடலுக்குத் தேவைப்படுகிற ஒரு விஷயம். அப்படித்தான் அதைப் பார்க்க வேண்டும். நீ செக்ஸ் விஷயத்தில் மிகவும் சந்தோஷமாக அதை அனுபவி. ஆனால் உன்னுடைய உணர்களைப் பகிர்ந்து கொண்டு அதற்கு மதிப்பு கொடுப்பவர் யாரோ அந்த நபரைத் தேர்ந்தெடுத்துக் கொள். யார் உன் மீது அன்பும் காதலும் மரியாதையும் கொண்டிருக்கிறார்கள் அவர்களிடம் உடலைப் பகிர்ந்து கொள்வது தான் செக்ஸ் வாழ்க்கையில் உனக்கு மகிழ்ச்சியைத் தரும்.\nMOST READ: என் பொண்டாட்டி 15 ஆண்களை ஏமாத்தி இருக்கா... இப்ப நான்... கதறி அழுத 16 வது கணவன்\nபொதுவாக உன்னுடைய நண்பர்கள் எல்லோரும் சந்திக்கிற பொழுது, அவரவர்களுடைய காதல் மற்றும் ரொமான்ஸ் அனுபவங்கள் பற்றி பேசவார்கள். இன்னும் உனக்கு அப்படி செக்ஸ் அனுபவம் ஏதும் இல்லையா என்று உசுப்பேற்றி விடுவார்கள். உன்னுடைய மனதும் குழப்பமும் சஞ்சலமும் அடையும். ஆனால் உனக்கு முன்பு இந்த உலகத்தைப் பார்த்த உன்னைவிட 25 வயது அதிகமுள்ள உன்னுடைய தோழி நான் சொல்கிறேன் கேள். எப்போது நாம் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள தயாராகிவிட்டோம் என்று நினைக்கிறாயோ அதற்குரிய சரியான ஆளைத் தேர்ந்தெடுத்து, சரியான காரணமும் இருந்தால் அதை நீ செய். இதைப் பின்பற்றிப் பார். ஒருநாள் நிச்சயம் நீ எனக்கு நன்றி சொல்வாய் என்று அந்த தாய் குறிப்பிட்டுள்ளார்.\nநாம் காதலிக்கும் நபர் மீது, உடல் ரீதியான ஆசை ஒரு சமயத்தில் நிச்சயம் எட்டிப் பார்க்கும் என்பது எனக்கும் நன்றாகப் புரிகிறது. ஆனால் காதலுக்கும் காமத்துக்கும் உள்ள வித்தியாசத்தை நீ நன்கு புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். காதல் உன்னிடம் நேரத்தையும் உணர்வுகளையும் செலவிட விருப்பப்படும். பரஸ்பர புரிதலுக்கு இடம் கொடுக்கும். ஆனால் காமம் உன்னுடனான நேரத்தையும் புரிதலையும் குறைத்துவிட்டு உன் உடலைப் பற்றி மட்டுமே யோசிக்கும். இந்த வித்தியாசத்தை நீ உணர்ந்து கொள்ள வேண்டும்.\nசிலர் தாங்கள் காதலிக்கும் நபருடன் உறவு வைத்துக் கொண்டு, சில நெருக்கமான விஷயங்களை அனுபவிக்க வேண்டும் என்றும் விரும்புவார்கள். அதற்கான அந்த ஆண் பெண்ணையோ பெண் ஆணையோ கெஞ்சியாவது உறவில் ஈடுபடுவார்கள். ஆனால் உறவு வைத்துக் கொள்வதற்காக மட்டும் நீ யாரிடமும் கெஞ்சி விடாதே அது நல்ல அணுகுமுறை கிடையாது. ஏனென்றால் நாம் விரும்பும் நபரை செக்ஸ் வைத்துக் கொள்ளும் கருவியாகப் பயன்படுத்துவது தான் அது.\nஉன்னுடைய பாய் பிரண்டோ அல்லது கணவரை செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள உன்னை நெருங்குகிற போது, உனக்கு பிடிக்கவில்லையென்றால் ஓப்பனாக நோ சொல்லிவிடு. ஒருவரும் இந்த விஷயத்தில் உன்னைக் கட்டாயப்படுத்த முடியாது. அது மியூச்சுவல் செக்ஸாக இருக்காது. அப்படி செய்தால் அது குற்றம். நீ நோ சொல்வதிலேயே அந்த ஆளுக்குப் புரிந்திருக்க வேண்டும். அந்த நபருடன் உறவு கொள்வதில் விருப்பமில்லை என்பது.\nபிரச்சினைக்கு தீர்வு செக்ஸ் அல்ல\nபொதுவாக சிலர் தங்களுக்கு இருக்கும் பிரச்சினைகள மற்நதுவிடுவதற்கு ஒரு வடிகாலாக செக்ஸை நினைத்து, எப்போதெல்லாம் பிரச்சினை உண்டாகிறதோ அப்போதெல்லாம் செக்ஸ் வைத்துக் கொள்வதுண்டு. சொந்த வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளில் இருந்து செக்ஸ் ஆறுதல் தரும்தான். ஆனால் அது தற்காலிகமானது. இதுபோல் ஓடி ஒழியாமல் எந்த சவாலாக இருந்தாலும் அதை தைரியமாக சந்திக்கக் கற்றுக் கொள்.\nMOST READ: பிப்ரவரி மாத ராசிபலன்கள் - எந்தெந்த ராசிக்கு என்னென்ன நடக்கப் போகுது\nநமக்குள் நிறைய ஜெனரேஷன் கேப் இருக்கிறது. அதனால் சிந்தனைகள் வேறுவேறாக இருக்கும் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அதற்காக நீ என்னிடம் எதையுமே விவாதிக்கவோ பகிர்ந்து கொள்ளவோ முடியாது என்று நினைக்காதே. ஏனென்றால் நானும் உன்னுடைய வயதைக் கடந்து தான் வந்திருக்கிறேன். அந்த சமயத்தில் நானும் மற்றவர்களின் உதவியை நாடியிருக்கிறேன். என்னை அம்மாவாக மட்டும் நினைக்காதே. உன்னுடைய தோழியாக நினைத்துக் கொண்டு சொல். என்னை தாராளமாக நீ நம்பலாம்.\nஇப்படி ஒரு தாய் தன்னுடைய மகளுக்கு எப்போது எப்படி செக்ஸ் உறவு இருக்க வேண்டும் இருக்கக் கூடாது என அழகாக இந்த கடிதத்தை எழுதியிருக்கிறார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த ராசிக்காரங்க மாதிரி ஸ்ட்ராங்கா காதலிக்க யாராலும் முடியாதாம் தெரியுமா\nஅதீத காதலால் ஆண்கள் செய்யுற இந்த முட்டாள்தனங்கள் பெண்களுக்கு வெறுப்பைத்தான் தருகிறதாம்...\nஇந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி\nஆண்கள் காதலில் ஏமாற்றுவதை அவர்களின் இந்த செயல்களே காட்டிக்கொடுத்து விடுமாம் தெரியுமா\nஉங்கள் துணையுடன் நீங்கள் இதை செய்தால் உங்களுக்குள் பிரிவே ஏற்படாது…\nஉடலுறவில் ஈடுபட்ட பிறகு தம்பதிகள் கண்டிப்பாக செய்ய வேண்டியது என்ன தெரியுமா\nஉங்கள் காதலனின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடுவது எப்படி\n இது உங்கள் வாழ்க்கையை எப்படி பாதிக்கும் தெரியுமா\nபெண்களுக்கு அனுப்பவே கூடாத மெசேஜ்கள் ���ன்னே தெரியுமா தெரியாம கூட இப்படி அனுப்பிறாதீங்க...\nநீங்கள் மோசமானது என்று நினைக்கும் பழக்கங்கள் உங்கள் உறவை பாதுகாக்கும் தெரியுமா\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் காந்தம் போல அனைவரையும் ஈர்ப்பார்களாம் தெரியுமா\nஆண்களிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் பெண்களை வெறுப்பவர்களாக இருப்பார்களாம் தெரியுமா\nFeb 4, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த ராசிக்காரங்களுக்கு திங்கட்கிழமை ரொம்ப அதிர்ஷ்டமான நாளா இருக்குமாம்...\nதிருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nஅதிக எடை இழக்க முடியும் என்று கூறப்படும் சில கட்டுக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/dec/24/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2832079.html", "date_download": "2019-12-13T00:50:34Z", "digest": "sha1:FCHIR355VEYESVRX5PO6RXFG6IT2OBLO", "length": 8173, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nதேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை\nBy DIN | Published on : 24th December 2017 02:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, நான்கு வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஅந்த அமைப்பின் கடலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் சிதம்பரம் செல்லியம்மன் கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டச் செயலர் ஜோதி குருவாயூரப்பன் தலைமை வகித்தார். நகரச் செயலர் அருள் வரவேற்றார். மாநில சத்சங் பொறுப்பாளர் சுப்பு, கார்த்திகேயன், ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மாவட்ட சேவைப் பிரிவு செயலர் ஜெயமுரளி கோபிநாத், மாவட்ட துணைத் தலைவர் திருநாராயணன், கோ.வரதன், முத்துக்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.\nதீர்மானங்கள்: தேரோடும் வீதிகளில் நடைபெறும் புதைச் சாக்கடை திட்டப் பணி, சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஆருத்ரா தேர் தரிசன விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, தாற்காலிக கழிப்பறை, சிறப்புப் பேருந்துகள், மருத்துவ வசதிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும், அமைப்பு சார்பில் உழவாரப் பணி மேற்கொள்வது, தேர், தரிசன விழா நடைபெறும் இரு நாள்களிலும் சிதம்பரம் நகரில் மது, இறைச்சிக் கடைகளை மூட வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/andhra-police-tindivanam-people", "date_download": "2019-12-13T01:28:12Z", "digest": "sha1:ZWSAHMMSQBMKLFEYEXJPIQUYTAQK6AS4", "length": 15537, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆந்திர போலீசாரை சுற்றி வளைத்த மக்கள்: திண்டிவனம் அருகே பரபரப்பு | Andhra police - Tindivanam people - | nakkheeran", "raw_content": "\nஆந்திர போலீசாரை சுற்றி வளைத்த மக்கள்: திண்டிவனம் அருகே பரபரப்பு\nதிண்டிவனம் செஞ்சி ரோடு பகுதியை சேர்ந்தவர் ரகமத்துல்லா. இவர் சந்தைமேட்டில் நெல் வியாபாரம் செய்து வருகிறார்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், சென்னூர் டவுன், கடம் வீரபிரம்மையா என்பவரிடம் ரூபாய் 12 லட்சத்துக்கு நெல் கொள்முதல் செய்திருந்தார் ரகமத்துல்லா. அதற்கு உண்டான பணத்தில் ரூபாய் மூன்று லட்சத்தை மட்டும் ரகுமத்துல்லா கொடுத்துள்ளதாக சென்னூர் டவுன் போலீசில் கடம் வீரபிரம்மையா புகார் அளித்ததின் பேரில் ஆந்திர போலீசாரான ராம நரசிம்மலு மற்றும் வெங்கட்ரமனா ஆகிய இருவர் துணையுடன் மொத்தம் 9 பேர் திண்டிவனம் சந்தைமேடு பகுதியில் உள்ள ரகமத்துல்லா வீட்டிற்கு காரில் வந்துள்ளனர்.\nஇவர்கள் அனைவரும் ரகமத்துல்லா வீட்டில் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அவரை சட்டையைப் பிடித்து அடித்து இழுத்து சென்று காரில் ஏற்றினர். உடனே அந்த கும்பல் ரகமத்துல்லாவை தாக்கியதை அடுத்து சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு அந்த 9 பேரையும் பிடித்து விசாரணை செய்தனர். ஒரு கட்டத்தில் பொதுமக்கள் அவர்களைத் தாக்க முற்படும் சூழல் ஏற்பட்டது.\nஅப்போது ஆந்திர போலீசார் நாங்கள் ஆந்திரா போலீஸ் என்று கூறியுள்ளனர். உடனே பொது மக்கள் அவர்களிடம் அடையாள அட்டையை வாங்கிப் பார்த்து உறுதி செய்தவுடன் ரோசனை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.\nஇதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் 9 பேரையும் பொதுமக்களிடம் இருந்து மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில் கொடுக்கல் வாங்கலில் இரு தரப்பினரும் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். எனவே இரு தரப்பு கொடுக்கல் வாங்கல் சம்மந்தப்பட்ட தகவல்கள் தெரிந்த திண்டிவனம் லோடு ஏற்றி வந்தலாரி டிரைவரை அழைத்து வர போலிசார் அறிவுறுத்தியதுடன் அவர்கள் வந்த இரு கார்களில் ஒன்றை போலீசார் தங்கள் வசம் வைத்துக் கொண்டு ஒரு காரை மட்டும் கொடுத்து அனுப்பி நாளை அந்த லாரி டிரைவருடன் காவல் நிலையத்திற்கு வர வேண்டும். அப்பொழுது விசாரணையை நடத்தி கொள்ளலாம் என்று அனுப்பி வைத்தனர்.\nஇதனை தொடர்ந்து அவர்கள் 9 பேரும் திரும்பிச் சென்றுள்ளனர். வெளி மாநிலத்திலிருந்து போலீசார் வேறொரு மாநிலத்திற்கு விசாரணைக்காக செல்லும் போது அப்பகுதி போலீசாரிடம் தகவல் அளித்து, அதன் பின்னர் அவர்கள் உதவியுடன் செல்வதே நடைமுறை. ஆனால் இவர்கள் அந்த நபரை உள்ளூர் போலீசாரிடம் தகவல் அளிக்காமல் அழைத்துச் செல்லும் நோக்கத்தில் அங்கு சென்றதால் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதேபோன்று அப்பகுதியில் ஒரு நபரை கடத்திச் சென்று அவரிடம் வட்டிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை வசூல் செய்த பின்னரே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nகொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக ஆந்திர போலீசார் உதவியுடன் ஒருவரை கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமணல் லாரியை மடக்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்க��் – மிரட்டிவிட்டு சென்ற மணல் மாபியாக்கள்\nபெண்களிடம் அத்துமீறிய இளைஞன்... ஷூவால் வெளுத்த பெண் போலீஸ்\nசப்-டிவிசன் தெரியாமல் தவிக்கும் அரசு அதிகாரிகள்... குற்றங்கள் அதிகாரிக்கும் அபாயம்\nவாக்காளர் அடையாள அட்டை இல்லை.. தேர்தல் ஆணைய குளறுபடியால் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய திட்டம்\nமணல் லாரியை மடக்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் – மிரட்டிவிட்டு சென்ற மணல் மாபியாக்கள்\nஎஸ்.ஏ.சந்திரசேகரின் ‘கேப்மாரி’ திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு\nரஜினி சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்த காரணம் ரஜினியின் இயக்குனர் செலக்‌ஷன் ஹிஸ்டரி...\n“எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன்”- ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்\nமீண்டும் ஒரு ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்...\nசினிமா முயற்சியின்போது நடந்த கசப்பான சம்பவம் - 1977இல் ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி\nசிறப்பு செய்திகள் 10 hrs\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\nஇவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக\nநித்தியானந்தா கூறிய பொய்கள்... நித்தியானந்தாவின் ராஜமாதா இவர் தான்... அதிர வைக்கும் தகவல்\n8 நாளில் என்கவுன்ட்டர்... பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி குற்றவாளிகள் நிம்மதியா இருக்காங்க... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/12556", "date_download": "2019-12-13T01:47:29Z", "digest": "sha1:B5S2TGQPVKF7AKFJJYL7IPGG5JGZPX7H", "length": 6569, "nlines": 80, "source_domain": "globalrecordings.net", "title": "Kurmanji: Gulli மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Kurmanji: Gulli\nGRN மொழியின் எண்: 12556\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kurmanji: Gulli\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nKurmanji: Gulli க்கான மாற்றுப் பெயர்கள்\nKurmanji: Gulli எங்கே பேசப்படுகின்றது\nKurmanji: Gulli க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Kurmanji: Gulli\nKurmanji: Gulli பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/humiliation-on-ponnarappi-and-ponnamaravathi-riots/", "date_download": "2019-12-12T23:48:59Z", "digest": "sha1:2FMVESJKJPCRWXUGWYCAXV5NR2FXOATC", "length": 27213, "nlines": 293, "source_domain": "tamilpapernews.com", "title": "பொன்பரப்பி, பொன்னமராவதி சம்பவங்கள்: மேலும் இரு தலைகுனிவுகள் – Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீல��்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபொன்பரப்பி, பொன்னமராவதி சம்பவங்கள்: மேலும் இரு தலைகுனிவுகள்\nஅரசியல், சிந்தனைக் களம், சுற்றுப்புறம், தமிழ்நாடு, பயங்கரவாதம், போராட்டம், விமர்சனம்\nபொன்பரப்பி, பொன்னமராவதி சம்பவங்கள்: மேலும் இரு தலைகுனிவுகள்\nபொன்பரப்பி, பொன்னமராவதி சம்பவங்கள்: மேலும் இரு தலைகுனிவுகள்\nஅமைதியான முறையில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது என்று மனநிறைவுகொள்ள முடியாத வகையில் வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது பொன்பரப்பியில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்டிருக்கும் தாக்குதல்கள். அடுத்து, பொன்னமராவதியில் ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசப்பட்ட உரையாடல் பதிவானது சமூக ஊடகங்கள் வழியே மக்கள் இடையே பரப்பப்பட்டது ஒரு மோசமான சூழலை உண்டாக்கியது. இரண்டுக்குப் பின்னாலும் இருப்பது அப்பட்டமான சாதிவெறி என்பது தமிழ்நாட்டுக்கு மேலும் இரு தலைகுனிவுகள்தான்.\nபுதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் அருவெறுக்கத்தக்க வகையில் பேசப்பட்ட குரல் பதிவுகள் ‘வாட்ஸ்அப்’ மூலம் பரப்பப்பட்டதன் விளைவாக, கொந்தளித்துப்போன அந்தச் சமூக மக்கள் வீதியில் இறங்கும் நிலை ஏற்பட்டது. உரையாடலில் வெளிப்பட்டது கீழ்மையான சாதிய வெறியும் வன்மமும்தான். தனி நபர்களின் இத்தகைய கீழ்மை எண்ணமும் சாதிய வெறியும் கூட்டு பலம் பெற்று, அரசியல் பின்னணியும் சேரும்போது என்னவாக மாறுகிறது என்பதே அரியலூர் மாவட்டம், பொன்பரப்பியில் நடந்த தலித்துகள் மீதான வன்முறை வெளிப்படுத்தியது.\nமக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுக்குப் பானைச் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. பொன்பரப்பியில் நடந்த வன்முறையில் பானைச் சின்னம் வரையப்பட்டிருந்த வீடுகளே முதல் இலக்காகக் கொள்ளப்பட்டிருக்கின்றன; நூற்றுக்கும் மேற்பட்ட தலித் குடியிருப்புகள் நாசமாக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் காயமுற்றிருக்கின்றனர்.\nமுன்னெச்சரிக்கையற்ற சூழலில், தடுக்க யாருமற்ற தருணங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துவந்த இத்தகைய வன்முறைகளை நூற்றுக்கணக்கான போலீஸார் ஒரு தொகுதிக்குள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் தேர்தல் நாளிலும்கூடச் சாதிய சக்திகளால் நடத்த முடியும் என்றால், ஒவ்வொரு நாளும் அவை எவ்வளவு பலம் பெற்றுவருகின்றன என்பதையே பொன்பரப்பி சம்பவம் காட்டுகிறது.\nஅரசியல்ரீதியான போட்டிகளைச் சமாளிக்க முடியாதவர்கள் அதை வன்முறையால் வெற்றிகொள்ள நினைப்பதும், இன்னமும்கூட இதையெல்லாம் தடுக்க முடியாத நிலையில்தான் நம்முடைய அமைப்பு இருப்பதும் எழுபதாண்டு இந்திய ஜனநாயகமும் இவ்வளவு பெரிய அரசும் சாதி முன் பம்மும் இடத்தில்தான் இருக்கின்றன என்பதைத் தாண்டி நமக்கு உணர்த்தும் செய்தி என்ன வெட்கக்கேடு வாக்களிப்பு நாளில் ஒரு முதியவரின் கை விரல் வெட்டப்பட்டதானது அப்பட்டமான குறியீடுதான் – சாதியின் முன் உங்கள் சக்தி என்ன என்று இந்திய அரசை நோக்கி எழுப்பும் கேள்விதான். அரசு என்ன செய்யப்போகிறது\nபொன்பரப்பியில் தாக்குதலில் ஈடுபட்ட சாதிவெறியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொன்னமராவதியில் பதற்றத்துக்குக் காரணமாகப் பேசியவர்கள் யார், அதைப் பரப்பியவர்கள் யார் என்பது பற்றிய விசாரணைகள்தான் அவர்களின் உள்நோக்கம் குறித்த முழு உண்மைகளை வெளிக்கொண்டுவரும். எப்படி இருப்பினும் இதன் பின்னே ஒளிந்திருக்கும் வக்கிரம், மிகக் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. நம்மை நாம் ஆழமான சுயபரிசீலனைக்கு உள்ளாக்கிக்கொள்ள வேண்டும்\nபொன்பரப்பி வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி விசிகவினர் ஜெயங்கொண்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.\nஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பொன்பரப்பி கிராமத்தில் நேற்று காலை வாக்குப் பதிவு நடைபெற்ற போது, பாமக மற்றும் விசிக ஆகிய இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 20 வீடுகள் சேதமடைந்திருக்கின்றன. சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொன்பரப்பியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 25க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இவ்வழக்கில் யாரும் கைது செய்யப்படாததைக் கண்டித்து விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பொன்பரப்பி சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 400க்கும் மேற்பட்டோர் ஜெயங்கொண்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரியலூர்- ஜெயங்கொண்டம் மற்றும் சிதம்பரம் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதற்கிடையே, வன்முறையைப் பயன்படுத்தி அதிமுக கூட்டணியை சேர்ந்தவர்கள் கள்ள ஓட்டுகளைப் பதிவு செய்துள்ளனர் என்று குற்றம்சாட்டிய அக்கட்சித் தலைவர் திருமாவளவன் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த ஆட்சியரிடம் மனு கொடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nஇன்று (ஏப்ரல் 19) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”தமிழகத்தில் நடைபெற்ற 18 தொகுதி சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும். தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக தோல்வி பயத்தால் பல்வேறு இடங்களில் வன்முறையைத் தூண்டிவிட்டனர். நடந்து முடிந்த தேர்தலில் வடமாநிலங்களில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.\nஏப்ரல் 18ஆம் தேதி பொன்பரப்பியில் காலை 10 மணிக்குத் தலித் மக்களை வாக்களிக்காமல் தடுத்துள்ளனர். இந்த வன்முறையால் குடிசை வீடுகள் சேதமடைந்திருக்கின்றன. பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். விழுப்புரம், தருமபுரி போன்ற இடங்களிலும் வன்முறையை நடத்தியுள்ளனர்.\nஅரசியல் ஆதாயம் தேட அதிமுக மற்றும் பாஜக, பாமக இந்த வன்முறையை நிகழ்த்தியிருக்கிறது. வன்முறையைப் பயன்படுத்தி அரியலூரில் 2000 வாக்குகள் கள்ள ஓட்டுகளாகப் போடப்பட்டுள்ளது. பொன்பரப்பியில் நடந்த சம்பவம் குறித்து அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடைபெற வேண்டும். இதுகுறித்து சிதம்பரம் தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் அரியலூர் மாவட்�� ஆட்சியரிடம் மனு அளிக்கவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து, பாஜக போன்ற மதவெறிக் கட்சிகளும், பாமக போன்ற சாதியக் கட்சிகளும் இருந்தால் சமூக நல்லிணக்கம், சமூக ஒற்றுமை ஏற்படாது என்றும் கூறியுள்ளார் திருமாவளவன்.\nவருமான வரி சோதனையில் பறிமுதலாகும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கை குறைவு\nஇஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு அமெரிக்கா தரும் ஆதரவு ஏற்புடையதல்ல\nஇலங்கை அரசில் ஜனநாயகத்துக்குச் சாதகமான அம்சங்கள் நீடிக்குமா\n“இனி மசூதிகளை இடிப்பார்கள்”: அயோத்தி தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி\nரஜினிகாந்த் பிறந்த நாள்: ஸ்டாலின், கமல் - தினமணி\n’ - குடியுரிமை மசோதாவுக்கு எதிராகக் கேரள முதல்வரின் குரல் - Vikatan\nஐசிசி ரேங்கிங்: டாப்-10ல் ராகுல், கோஹ்லி, ரோகித் - தினமலர்\nகுடியுரிமை சட்ட நகலை எரித்து எதிர்ப்பை தெரிவித்த தமிழ் அமைப்புகள்\nகடைசி ஓவர் டிராமா: மீண்டும் கர்நாடகாவிடம் தோல்வியை சந்தித்தது தமிழ்நாடு - மாலை மலர்\nதடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அமோக விற்பனை\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்- ஆட்ரே டிரஷ்கே நேர்காணல்\nவருமான வரி சோதனையில் பறிமுதலாகும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கை குறைவு\nஇஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு அமெரிக்கா தரும் ஆதரவு ஏற்புடையதல்ல\nஇலங்கை அரசில் ஜனநாயகத்துக்குச் சாதகமான அம்சங்கள் நீடிக்குமா\n“இனி மசூதிகளை இடிப்பார்கள்”: அயோத்தி தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்த முன்னாள் உச்ச நீதிமன்ற...\nமுக்கியத் துறைகளில் உற்பத்திச் சரிவு அதிகரிப்பு மேலும் மோசமான அறிகுறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/page/2/", "date_download": "2019-12-12T23:41:01Z", "digest": "sha1:KHFZRFHONMI6IQFOFKBDDVNT375SB5N7", "length": 34145, "nlines": 330, "source_domain": "www.akaramuthala.in", "title": "முகநூல் Archives - Page 2 of 13 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஎம்மை ஆள எமக்குத் தெரியும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 நவம்பர் 2017 கருத்திற்காக..\nஎம்மை ஆள எமக்குத் தெரியும் வடவோர்சிலர் தமிழோர் தமை வதையே புரிகுவதா – இறை மதவோர் பலர் இனமோர் நமை இழிவெனப் பழிப்பதுவா கரமோடு உளிசெய் நம்கடவுளர் ���ருவறை தடுப்பதுவா – மறை களவொடு சதிசெய் நால்வருணம் நம்கருப்பத்தில் விதிப்பதுவா இறையாண்மை இலா மண்ணில் இருப்பது இறைத்தன்மையா முறைசாரா முடிமன்னன் தில்லி வீணமர்வது பழந்தமிழருக்கா பயனிலாத்தமிழுடன் பண்ணிலா இசையும் இங்கு பலன்தருமா பதவிஆசையில் தமிழ்த்துரோகம் செய்யப்பன்றிகளும் மேவுமா ஆளுநர் உயர்சாதி தனிஅதிகாரி உயர்சாதி நீதியரசரும் அரசுத் தலைமைச் செயலரும் இவர்சாதி உறங்குதே தமிழ்ச்சாதி…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 நவம்பர் 2017 கருத்திற்காக..\n எரிக்கும் வறுமைத் துயர் தாளாமல் எரியில் மூழ்கிச் சாகத் துடிக்கும் தமிழ்க்குடி மக்களின் அவலம் ஒருபுறம்; கல்வி பயின்றிடப் பொருளைத் தேடிக் கழுத்தை நெரித்திடும் வங்கிக் கடனால் அல்லலுற்றிடும் மாணவர் ஒருபுறம்; விரும்பிய கல்வியை வேண்டிப் பெற்றிட வழியில்லாமல் வாடி வதங்கித் தற்கொலைக் குழியில் அமிழ்ந்து அழிந்திடும் பச்சிளங் குருத்துகள் படுதுயர் ஒருபுறம்; வாடிய பயிரைக் கண்டது,ம் வருந்திச் சாவூர் சென்றிடும் உழவர் ஒருபுறம்;; வேலை தேடியே சாலையில் நின்றிடும் இளைஞர் துன்ப ஓலம் ஒருபுறம்; துயருறும் மக்கள்…\nதிருப்பூர்தேவியின் குறும்பாக்கள் – மலர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 அக்தோபர் 2017 கருத்திற்காக..\nதிருப்பூர்தேவியின் குறும்பாக்கள் மது அருந்தாமலே வாழ்ந்து முடித்தவனை மது நிரம்பிய மலர்களால் போர்த்தி இருந்தனர் அவன் அந்திமத்தில் ++ பூவாங்கக் காசு போதாததால் அதை விற்கும் வேலையை வாங்கிக் கொண்டாள் ஏழைச் சிறுமி ++ பூவாங்கக் காசு போதாததால் அதை விற்கும் வேலையை வாங்கிக் கொண்டாள் ஏழைச் சிறுமி ++ சிதைந்து உடன்கட்டை ஏறின இறந்தவருடன்… சாலையில் இறைக்கப்பட்ட மலர்கள்… ++ சிதைந்து உடன்கட்டை ஏறின இறந்தவருடன்… சாலையில் இறைக்கப்பட்ட மலர்கள்… ++ வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்\nதிருப்பூர்தேவியின் குறும்பாக்கள் : வானவில்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 அக்தோபர் 2017 கருத்திற்காக..\nதிருப்பூர்தேவியின் குறும்பாக்கள் : வானவில் இதில் நாண் பூட்டி அம்பு எய்ய வருபவர் யார் ++ இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அம்பு இல்லாத வில்லையே வரையும்… அந்த வானம் ++ இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அம்பு இல்லாத வில்லையே வரையும்… அந்த வானம்\n – கவிஞர் சீவா பாரதி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 அக்தோபர் 2017 கருத்திற்காக..\n வானத்தில் உலவிடும் வண்ணமலர் நிலவைநான் வடித்திட எழுதுகோல் பிடித்தேன் – புது வரிகளை வேண்டிநாள் துடித்தேன் – ஆனால் வானமே கூரையாய் வாழ்ந்திடும் எளியவர் வாழ்க்கையைக் கவிதையில் வடித்தேன் – அவர் நிலைகண்டு கண்ணீரை வடித்தேன் – அந்த நிலவினைப் பாடநான் நினைத்தேன் – நாட்டு நிலைமையைப் பாடிநான் முடித்தேன் – இது நான்செய்த தவறாகுமா – அந்த நிலவினைப் பாடநான் நினைத்தேன் – நாட்டு நிலைமையைப் பாடிநான் முடித்தேன் – இது நான்செய்த தவறாகுமா – இல்லை நான்கற்ற முறையாகுமா – இல்லை நான்கற்ற முறையாகுமா காதலின் இலக்கணம் கண்டவர் வாழ்க்கையைப் படைத்திட எழுதுகோல் பிடித்தேன் – புதுப் பாடல்கள்…\nதிருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – விண்மீன்கள், ஆறு, புல்லாங்குழல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 அக்தோபர் 2017 கருத்திற்காக..\nதிருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – விண்மீன்கள், ஆறு, புல்லாங்குழல் வெறும் கூழாங்கற்கள் கிளிஞ்சல்களுடன் அரற்றியது… மணலையிழந்த ஆறு பெருங்கூட்டம் எனப் பெயர் வாங்கின… தனித்தனியான விண்மீன்கள் பெருங்கூட்டம் எனப் பெயர் வாங்கின… தனித்தனியான விண்மீன்கள் யார் ஒளித்து வைத்தது குழலையும் இசையையும்… மூங்கில் வனத்தினுள் யார் ஒளித்து வைத்தது குழலையும் இசையையும்… மூங்கில் வனத்தினுள்\nஉலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா : இணையவழி உரையாடல் காணுரைகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 ஆகத்து 2017 கருத்திற்காக..\nஉலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா இணையவழி உரையாடல் காணுரைகள் மலேசியாவின் இரண்டாம் பெரிய நகராமான பேராக்கில் உள்ள சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் உலகத்தமிழிணையமாநாடு ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017 ஆகிய மூன்றுநாள் நடைபெற உள்ளது. இது குறித்துச் சென்னையில் ஆடி 21, 2048 ஞாயிறு ஆக.06, 2017 அன்று மாலை நடைபெற்ற இணைய வழிஉரையாடல் பதிவுகள். உரையாளர் மரு.மணவை மு.செம்மல் கருத்துரை https://www.facebook.com/DrSemmal/videos/1488288084570609/ Posted by Semmal Manavai Mustafa on Sunday, August…\nதமிழர் என்பதாலே இந்தச் சோதனை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 சூன் 2017 கருத்திற்காக..\nதமிழர் என்பதாலே இந்தச் சோதனை யாதுமாகி நின்றே நம்தமிழை எங்கு நிறையச் செய்வோம் சூது அலட்சிமாய், இந்து அரசு செய்யும் சூழ்ச்சி அன்றோ யாதுமாகி நின்றே நம்தமிழை எங்கு நிறையச் செய்வோம் சூது அலட்சிமாய், இந்து அரசு செய்யும் சூழ்ச்சி அன்றோ மோதும் பகைமை எல்லாம் நாம் தமிழர் என்பதால் அன்றோ மோதும் பகைமை எல்லாம் நாம் தமிழர் என்பதால் அன்றோ நீதி நேர்மை எல்லாம் இந்தியர் கீதை ஏட்டில் மட்டும்தானே நீதி நேர்மை எல்லாம் இந்தியர் கீதை ஏட்டில் மட்டும்தானே இந்தி புகுத்தி விட்டார் – இவர் சூதுநிறை மதஆட்சியாலே ; மந்திகள் ஆடவிட்டார் அவரை மந்திரி என்ற பெயராலே குந்தி மைந்தர் என்பார்; இவர் கோசலை குமரென்பார் ; விந்தியமலைக்கீழேஇருக்கு நமை வேற்றுகிரக மக்களென்பார் ; இராம…\nநீயின்றி இயங்காது எம் உலகு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 சூன் 2017 கருத்திற்காக..\nநீயின்றி இயங்காது எம் உலகு பேசுவதை நிறுத்திக்கொண்டாய். “உங்களிடம் பேசி என்ன ஆகப்போகிறது” என்று நினைத்துவிட்டாயா பேசுவதை நிறுத்திக்கொண்டாய். “உங்களிடம் பேசி என்ன ஆகப்போகிறது” என்று நினைத்துவிட்டாயா பேசிப் பேசி அலுத்து விட்டதா பேசிப் பேசி அலுத்து விட்டதா சொல்வதற்கு இருந்ததை எல்லாம் சொல்லிவிட்டேன் என்றா சொல்வதற்கு இருந்ததை எல்லாம் சொல்லிவிட்டேன் என்றா உன் வார்த்தைகளின் எசமானர்கள் நாங்கள் என்று உனக்குத் தெரியாதா உன் வார்த்தைகளின் எசமானர்கள் நாங்கள் என்று உனக்குத் தெரியாதா மௌனம் கனத்துக்கிடக்கிறது எங்கள் பாதையை அடைத்துக்குக்கிடக்கும் அசைக்க முடியாத பாறையாய்… வெடித்துக் கிடக்கும் வறண்ட வயலின் வரப்பில், செய்வது அறியாது நிலைகுலைந்து நிற்கும் குடியானவனைப் போல நாங்களும் காத்துக்கிடக்கிறோம் கார்முகிலாய் திரளும் சொற்களுக்காக. கடல் பிளந்து மறுகரை சேர்க்கிறேன் என்ற கிழவனை, பறித்துச்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 மே 2017 கருத்திற்காக..\n சுடும் சுடும் நீரும் சுடும் நெருப்பும் சுடும் நேர் நேர் நின்றால் நட்பும் சுடும் வாயும் சுடும் வரவும் சுடும் வரம்புகள் மீற நிழலும் சுடும் வாயும் சுடும் வரவும் சுடும் வரம்புகள் மீற நிழலும் சுடும் காற்றும் சுடும் கவிதைகள் சுடும் கசடரைப் பார்த்தால் நெஞ்சும் சுடும் காற்றும் சுடும் கவிதைகள் சுடும் கசடரைப் பார்த்தால் நெஞ்சும் சுடும் பூவும் சுடும் பொழுதும் சுடும் பொதுவில் நில்லா மன தைச் சுடும் பூவும் சுடும் பொழுதும் சுடும் பொதுவில் நில்லா மன தைச் சுடும் அன்பும் சுடும் ஆசையும் சுடும் அழகே இல்லா நடையும் சுடும் அன்பும் சுடும் ஆசையும் சுடும் அழகே இல்லா நடையும் சுடும் சுடும் . சுடும் . போரும் சுடும் பொழுது போக்காய் செய்வது…\nகவிதை உறவு 45 ஆம் ஆண்டுவிழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 மே 2017 கருத்திற்காக..\nகவிதை உறவு 45 ஆம் ஆண்டுவிழா கவிதைஉறவு 45 ஆம் ஆண்டு விழாவும் ஏர்வாடியாரின் நூல்களின் வெளியீடும் கவிதை உறவுப் பரிசுகள், விருதுகள் வழங்குதலும் சென்னை வாணி மகாலில் மிகச்சிறப்பாக நடந்தது. முனைவர் நல்லி குப்புசாமி(செட்டி) தலைமையில் இல கணேசன் பரிசுகள் விருதுகள் வழங்கினார். கவிப்பேரருவி தமிழன்பன் சிறப்புரையாற்றினார். ஏர்வாடியார் முதல் நூல் 1976 இல் கவியரசர் கண்ணதாசன் வெளியிட்டார். இவ்விழாவில் 100ஆவது நூலைத் தமிழன்பன் வெளியிட பபாசி தலைவர் காந்தி கண்ணதாசன் பெற்றுக்கொண்டார். முனைவர் உலகநாயகி, பேராசிரியர் இரா.மோகன், கவிஞர்…\nதமிழியக்கக் கனல் மூட்டிய பாரதிதாசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 ஏப்பிரல் 2017 கருத்திற்காக..\nதமிழியக்கக் கனல் மூட்டியவர் நீருக்குள் போட்டதொரு கல்லைப் போல நெஞ்சுக்குள் கிடந்ததொரு தமிழின் பற்றை ஆர்தடுத்து நின்றாலும் அஞ்சேன் என்றே ஆர்த்தெழுந்து மேலோங்கச் செய்த செம்மல் பேருக்குத் தமிழென்று நெஞ்சில் வைத்துப் பேசுவதால் பயனொன்றும் இல்லை யென்று போருக்குப் புறப்படுவோம் தமிழுக் காகப் புறங்கொடோம் என்றறைந்த புரட்சிக் காரர் பேருக்குத் தமிழென்று நெஞ்சில் வைத்துப் பேசுவதால் பயனொன்றும் இல்லை யென்று போருக்குப் புறப்படுவோம் தமிழுக் காகப் புறங்கொடோம் என்றறைந்த புரட்சிக் காரர் மங்காத தமிழெங்கள் வளமும் வாழ்வும் மாநிலத்தில் தமிழ்க்கீடு மற்றொன் றில்லை மங்காத தமிழெங்கள் வளமும் வாழ்வும் மாநிலத்தில் தமிழ்க்கீடு மற்றொன் றில்லை சங்கேநீ முழங்கிதனைதாழா இன்பம் தமிழின்பம் தனையன்றிப் பிறிதொன் றில்லை மங்கைதரும் சுகங்கூடத் தமிழுக்கு கீடோ மங்கைதரும் சுகங்கூடத் தமிழுக்கு கீடோ மலர்மணமும் குளிர்நிலவும் கனியும் சாறும் செங்கரும்பும்…\n« முந்தைய 1 2 3 … 13 பிந்தைய »\nமதுவிலக்கு நாடகங்கள் மக்களை மயக்கா\nதமிழைத் துரத்தும் பள்ளிக்கல்வித்துறை – இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\n���மிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க –\tஇலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n மிகத் தாமதமாக இன்றுதான் இந்தப் பதிவைப் பார்க்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - அற்புதமான, உள்ளத்தை உருக்கும் பதிவு ஐயா\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/10/18.html", "date_download": "2019-12-13T00:26:39Z", "digest": "sha1:LNM7KIWS5XA7XNGWBQTZE5E2YXRZSWJ6", "length": 30232, "nlines": 467, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: திருமண அழைப்பிதழ்..", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nநட்புகளே வரும் 18.10.2010 அன்று எனது திருமணம் நடைபெறவுள்ளது. இத்துடன் எனது திருமண அழைப்பிதழை இணைத்துள்ளேன். தங்கள் சுற்றத்துடன் வருகைதந்து கலந்துகொண்டு வாழ்த்திட வேண்டுகிறேன்.\nகுறுந்தொகைச் சாயல் கொண்ட எனது அழைப்பிதழ்.............\nயாயும் ஞாயும் யார் ஆகியரோ\nஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்\nயானும் நீயும் எவ்வழி அறிதும்\nசெம்புலப் பெயல் நீர் போல\nஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே\nஉங்கள் மண வாழ்க்கை சிறப்புற அமைய எனது வாழ்த்துக்கள் நண்பரே\nமகிழ்வான மணவாழ்விற்கு என் உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.\nஎமது வாழ்த்துக்களும் ஆசிகளும் என்றும் உங்களை அருகில் இருக்கும் நண்பா.\nதமிழ் பொங்கி தமிழாக எங்கள்\nஅழைப்பிதழ் மிக்க அருமையாய் உள்ளது .\nதிருமண அழைப்பிதழில் பதிவின் முகவரி தந்து பார்த்தது எனக்கு இதுவே முதல் முறை\nபுறநானூறு போதும் என்று அகநானூறு படிக்கப் போகிறீர்கள் .மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.\nஇனிய இல்லறம் அமைய வாழ்த்துக்கள்.\nஇனிய இல்லறம் அமைய வாழ்த்துக்கள்.\nஇனிய இல்லறம் அமைய வாழ்த்துக்கள்.\nஞாயிறும் பூமியும் போல வாழ்க பல்லாண்டு. :))\nபு���ிய உதயம் தேடி புறப்படப் போகும்\nதேச எல்லைகள் ஒன்றும் பாரமில்லை..\nதமிழ்க்குலம் போற்ற வாழ்ந்து காட்டுங்கள்..\nமிகுந்த சந்தோஷம் அன்பு குணா.அன்பு வாழ்த்துகள்.\nஇலக்கணமும் இலக்கியமுமாய் ஒன்றிணைந்து வாழ மனதார அன்போடு வாழ்த்துகிறேன்.\nஅழகான தமிழ்த் திருமண அழைப்பிதழ்.\nஉங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு\nஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்\nஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்\nதலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்\nவளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்\nவானைபிரியாத நிலவாக் , மலரை பிரியாத நறுமணமாக் என்றும் மகிழ்வாக் வாழ் வாழ்த்துகிறேன்.\nதமிழும் சுவையும் போல,எதுகையும் மோனையும் போல,பாடலும் பொருளும் போல கலந்தினிதே வாழ்க\nநல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு\nமறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை \nநல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு\nமறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை \nதிருமண அழைப்பிதல் வித்தியாசமாக இருக்கிறது குணா\nஎன் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.\nசீக்கிரம் சார் நான் உங்களுக்கு திருமணம் ஆகியிருக்கும் என்றே நினைத்தேன். உங்கள் திருமண வாழ்க்கை நன்றாக அமைய என் வாழ்த்துக்கள்.\nஉங்கள் திருமண அழைப்பிதழ் அருமையாக உள்ளது.\nமகிழ்வான மணவாழ்விற்கு என் உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.\nதமிழும் நிலவும் இணைந்து இல்லற காவியம் பாட வாழ்த்துக்கள்..\nநூறாண்டு காலம் சந்தோஷமாக வாழ்ந்து, தம்பதியாக தமிழை வளர்க்க வாழ்த்துகிறேன் நண்பா....\nபதினாறு பேறும் - காளமேகமும்,\nஅபிராமி பட்டரும் சொல்வதுபோல் - பெற்றுப் பெருவாழ்வு வாழ்க.\nபதினாறு பேறும் - காளமேகமும்,\nஅபிராமி பட்டரும் சொல்வதுபோல் - பெற்றுப் பெருவாழ்வு வாழ்க.\nஉங்கள் மண வாழ்க்கை சிறப்புற அமைய எனது வாழ்த்துக்கள் நண்பரே\nகார்த்திகைப் பாண்டியன் October 16, 2010 at 2:17 PM\nஉங்கள் திருமண வாழ்க்கை மகிழ்வுடன் அமைய வாழ்த்துக்கள்\nபல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூற்றாயிரம் ஆண்டு..எல்லா நலனும் வளமும் பெற்று நீடூழி வாழ என் உளமார் வாழ்த்துக்கள்.\nஇல்லறம் நல்லறமாக வாழ்த்துகள் - தமிழ்மணி\nஎல்லா வளமும், நலனும் பெற்று வையகம் போற்ற மணமக்கள் வாழ்க வளமுடன்... அன்புடன்... அன்புமணி.\nவாழ்த்துக்கள் திரு. குணசீலன். மிக்க மகிழ்ச்சி. எல்லா வளனும் பெற்று இல்லறம் சிறக்க மீண்டும் இன் வாழ்த்துக்கள்.\nநேரிலும்,அலைபேசியிலும், ஜிடாக்கிலும், கருத்துரை வழியாகவும் வாழ்த்துதல் தெரிவித்த அன்புநெஞ்சங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் ...........\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2014/07/2.html", "date_download": "2019-12-12T23:37:07Z", "digest": "sha1:LRPRNNCIY4AOHMKSOZMBTTDLA746NPZY", "length": 19142, "nlines": 184, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "பைத்தியப் பேச்சுக்கள் # 2 | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nபைத்தியப் பேச்சுக்கள் # 2\nபத்தை முடித்து பதினொன்று பள்ளியில் சேர்ந்த சமயம், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய களைப்பை பதினொன்றில் போக்கி கொண்டிருந்த சமயம். புது வரவு ஒன்றிரண்டை தவிர்த்து மீதி அனைவரும் ஆறிலிருந்து கூட படித்து வரும் நட்புத் தொல்லைகள் தான் தைரியம் கொஞ்சம் கொஞ்சமாய் எட்டிப் பார்க்கும் பதின்ம வயது காலம். ஒனபதிலிருந்தே பேண்ட்டுக்கு மாறியிருந்தாலும் பதினொன்று சேர்கையில் கூடவே கொஞ்சம் உடையின் மேல் கவனமும் சேர்ந்து கொண்டது. வழிய வழிய எண்ணெய் தடவி படிய சீவிய பாகவதராய் பள்ளி சென்ற காலம் போய், அயர்ன் பண்ணியும் சின்ன சின்ன சுருக்கங்களுக்கெல்லாம் மனம் பட படக்க துவங்கிய அழகிய காலங்கள் அவை.\nஒவ்வொரு இடைவேளைக்கும் பக்கத்திலிருக்கும் பாரதி அண்ணன் சலூனுக்கு கால் ஓட்டமெடுக்க துவங்கியது. இரண்டு மணி நேரம் வகுப்பறையில் அமர்ந்திருக்கையில் தலை கலைந்துவிடவா போகிறது இருந்தும் கலையாத தலையை கலைத்து சீவினால் தான் மனம் அமைதி கொள்ளும். ஆரமபத்தில் பாரதி அண்ணன் ஒருமாதிரியாக முறைத்தவர், போகப் போக, என்னடா தம்பி காலையில வரலை போல என்று கேட்குமளவிற்கு பழக���விட்டோம்\nசெருப்பிலிருந்து, ஓட்டும் சைக்கிள் வரை மாற்றங்களை விரும்பியது மனசு. தன்னை அழகுப் படுத்திக் கொள்வதில் அவ்வளவு பேரார்வம். யார் சொன்னது பெண்கள் அழகுசாதன விரும்பிகள் என்று பெண்கள் அழகுசாதன விரும்பிகள் என்று ஆண்களும் தான். என்ன பெண்களுக்கு அழகுப் படுத்திக்கொள்ள பொருட்கள் அதிகம் அதனால் அப்பட்டமாய் தெரிகிறார்கள். ஆண்களுக்கு பாக்கெட் சீப்பும், கர்ச்சிப்பில் ம(டி)றைத்து வைத்திருக்கும் பவுடர் போதும்.\nஇத்தனை வருடங்களாக \"லெனின்\" விற்கும் சமோசவையோ, குச்சி ஐஸையோ வாங்கி வாய் பிதுங்க பிதுங்க தின்றுவிட்டு கால் சட்டையில் துடைத்துவிட்டு தேமே என்று போனவன், பேப்பரில் மடித்து சமோசா உண்ணுமளவிற்கு உருமாறியிருக்கும் என்னைக் கண்டு நானே நிறைய முறை வியந்திருக்கிறேன். பத்துகளில் இருந்த ஆசிரியர்களைப் போல் சிடு சிடுவென இல்லாமல் சிரித்துப் பேசும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். படிப்பின் மேல் இருந்த மாயத்திரை கொஞ்சம் விலகியதாய் எண்ணிக் கொண்டேன். படிப்புக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பை மதிய உணவுக்குப் பிந்திய இயற்பியல் வகுப்பில் பாதி உறக்கத்திலும் அறிந்து கொள்ளும் பாக்கியம் கிட்டியது.\nநட்புகளின் அராத்துகளும், மனம் நெருங்கிய தோழியின் சாடைப் பார்வைகளுக்காகவும் விடுப்புகளை தவிர்க்க தொடங்கினேன். எதை எதனுள் கலப்பது என்று தெரியாமல் குழம்பி, பக்கத்துக்கு மேடையில் நின்ற கோமதியிடம் கெஞ்சி கேட்க, அவளோ வேண்டா வெறுப்பாய் சொல்ல, குருட்டடியாய் கலந்து எல்லோருக்கும் மத்தியில் நான் கலந்த அமிலக் கரைசல் தனி நிறத்தில் இருக்க, வேதியியல் ஆசிரியர் செவிட்டில் அறையாத குறையாய் திட்டித் தீர்த்த கதையெல்லாம் இன்னும் அதன் நிறம் மாறாமல் உள்ளுக்குள் உறைந்து கிடக்கிறது.\nவகுப்புக்கு நான்கு பேர் அம்மாஞ்சியாக இருப்பார்கள். யாரிடமும் நெருங்கி வரமாட்டார்கள், பெண்களை விட கூச்ச சுபாவம் உள்ளவர்களாக காட்டிக் கொள்வார்கள். மதிப்பெண்ணுக்காகவே வளர்க்கப்படும் ஆடுகள். அப்படி எங்கள் வகுப்பிலும் இரண்டு பேர் இருந்தனர். இருவரும் எங்களை முரடர்களாகவும், அவர்களை நாங்கள் வெளிதேசத்து ஜந்துக்களாகவும் பார்த்துக் கொள்வோம். படிப்பெல்லாம் முடிந்து தொடர்பற்று போய் சில ஆண்டுகள் கழிந்து அதி��் ஒருவனை சந்திக்கையில் அரவை மில்லில் வேலை பார்ப்பதாக சொன்னான். பள்ளியில் நன்றாக படித்தவன் கல்லூரியில் உருமாறி திசைமாறியிருக்கிறான். இன்னொருத்தனை சமீபத்தில் பேஸ்புக்கில் கண்டு பிடித்தேன். வெளிநாட்டில் வேலை பார்ப்பதாக சொன்னவன் மொபைல் நம்பர் வாங்கி அழைத்தான். பேசத்துவங்கிய இரண்டு நிமிடங்களில் அம்மாஞ்சி பிம்பம் உடைந்து அரக்கனாக பேசினான், அம்புட்டு அராத்து. நல்லவேளை என்னைப் பற்றி அவன் கேட்கவில்லை, நானும் சொல்லவில்லை.....\nகிறுக்கியது உங்கள்... arasan at புதன், ஜூலை 02, 2014\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\n2 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 6:21\n2 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 9:59\nபல நினைவுகளை தந்தது ...\n2 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 11:57\nமலரும் நட்புக்கள். எனக்கு கூட என் பள்ளி கல்லுரி நண்பர்களை பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டு\n3 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 3:35\nஸ்கூல் டேஸுக்கு அழைத்து சென்றது பதிவு அருமை\n3 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 5:07\nஅந்த பருவ வயதில் ஏற்படும் மாற்றங்களை எத்தனை அருமையாக வடித்துள்ளீர்கள் அழகிய தமிழில் எழுத்துக்களாய் அருமை இதற்கு \"பைத்தியப் பேச்சுக்கள்\" என்ற தலைப்பு\n9 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 5:53\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅவள் பெயர் காதலி ....\nபைத்தியப் பேச்சுக்கள் # 2\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-13T00:29:44Z", "digest": "sha1:S5ZA766D62BM72FWTWXWQLNG76UUHEJ5", "length": 12359, "nlines": 245, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:தமிழ்க் கவிதைகள் - நூலகம்", "raw_content": "\nPages in category \"தமிழ்க் கவிதைகள்\"\nஅத்லாண்டிக் மகா சமுத்திரத்தில் கரையொதுங்கும் துறவாடைகள்\nஅம்மா தேர்ந்த கவிதைகள் சில\nஅருணா செல்லத்துரையின் மெல்லிசைப் பாடல்கள்\nஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு, ஈரமற்ற மழை\nஇதயத்தின் இளவேனில்: மொழிபெயர்ப்புக் கவிதைகள்\nஇதுவும் பிந்திய இரவின் கனவுதான்\nஇந்த மண்ணும் எங்கள் நாட்களும்\nஇந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை\nஇனி வானம் வசப்படும் (2008)\nஇரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை\nஇரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்\nஇராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை கவித்திரட்டு\nஇறுகியிருக்கும் வரிகளுக்குள் நீ திரவமென ஓடிக்கொண்டிருக்கிறாய்\nஇலங்கைக் காவியம்: பருவப் பாலியர் படும் பாடு 1\nஇலங்கையில் ஈழமும் கனடாவில் கியூபெக்கும்\nஈழ நாட்டுப் புலவர்களின் கவித்திறமும் தனிப்பாடல்களும்\nஈழத்து மண்ணும் எங்கள் முகங்���ளும்\nஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்\nஈழத்துப் பாரதியார் கவிதைகள் 1\nஎங்கள் கண்ணம்மாவின் கவி வரிகள்\nஎதனை வேண்டுவோம் கவிதை தொகுதி\nஎதிர்வீட்டு நாயும் என் ஏழை நாயும்\nஎத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே\nஎனக்கு மட்டும் உதிக்கும் சூரியன்\nஎன் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை\nஎன் காதல் கிராமத்தின் சாளரம்\nஎன் தமிழ்த் தாய்க்கு முதல் முத்தம்\nஎஸ். பாயிஸா அலி கவிதைகள்\nஎஸ்.ஜே.வி.யை என் இறக்கைகளில் காணுங்கள்\nஒரு கோடி எரிமலை அடைகாத்த நெருப்பு\nஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=50992", "date_download": "2019-12-13T00:16:43Z", "digest": "sha1:RDKIXPGHI7NHQZTFPEOSA2RLAKOHAROK", "length": 5221, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "சுவாமி விபுலானந்தரின் 70 ஆவது சிரர்ர்த்த தின மற்றும் ஸ்தாபகர் தின உர்வலம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nசுவாமி விபுலானந்தரின் 70 ஆவது சிரர்ர்த்த தின மற்றும் ஸ்தாபகர் தின உர்வலம்\nசுவாமி விபுலானந்தரின் 70 ஆவது சிரர்ர்த்த தினம் மற்றும் கல்லடி சிவானந்தா வித்தியாலய ஸ்தாபகர் தின ஊர்வலம் என்பன புதன்கிழமை (19) கல்லடியில் நடைபெற்றன.\nசிவானந்தா பாடசாலையில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் மட்டக்களப்பு –கல்முனை பிரதான வீதி வளியாகச் சென்று அவரின் சமாதிவரை சென்றது.\nசுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபையின் தலைவர் கே. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லடி ஸ்ரீ இராமகிருஷ;ணமிசன் தலைவர் சுவாமி பிரபு பிரேமானந்தாவினால் சமாதிக்கு தீபம் காட்டி மலரஞ்சலி செலுத்தினார்.\nகல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரி ஆசிரியைகள் மற்றும் மாணவர்களினால் விபுலானந்தரின் பாடல்கள் பாடப்பட்டதோடு கலந்து கொண்டவர்களால் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.\nPrevious articleஉகந்தமலைமுருகனின் கொடியேற்றம் 24இல்:கதிர்காமக்கந்தனின் கொடியேற்றம் 23இல்\nNext articleயாழ்நூலை படைக்கும் முயற்சியில் அடிகளார் அனுபவித்த இடர்கள்\nகலாநிதி சின்னத்தம்பி சந்திரசேகரத்தின் கிழக்கிலங்கை வாய்மொழிப்பாடல் மரபு நூல் வெளியீடு\nஎருவில் பொது மயானத்தில் சிரமதானம்.\nதிருமலை இரைனைக்கேணி அ.த.க வித்தியாலயத்தில் சத்துணவுக்கூடம்.\nமட்டக்களப்பில் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தின விழிப்புணர்வுப் பேரணி\nசெட்டிபாளையம் திருவள்ளுவர் நுண்கலை மன்றம் நடாத்தும் கலை இலக்கிய விழா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/11/leader-coming.html", "date_download": "2019-12-13T00:46:50Z", "digest": "sha1:G7ZCKYT5DWWB5Y5FCA6POZSSWSIYX3GX", "length": 12523, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரபாகரன் வருவார்!! சுமணரத்ன தேரரிற்கு வந்த திகில் எச்சரிக்கை… | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n சுமணரத்ன தேரரிற்கு வந்த திகில் எச்சரிக்கை…\nமட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாரதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் தவறாக நடந்து கொள்வதாகவும் அவர் ஆலயத்தின் தலைவராக நடந்து கொள்ளாமல் பயங்கரவாதியை போல் நடந்து கொள்வதாகவும் கடாபியை போல் நடந்து கொள்வதாகவும் இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்களுக்கு பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம். விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல. ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் பயங்கரவாதி அல்ல என கூறியுள்ளது. விடுதலைப் புலிகள் சுதந்திர போராட்ட போராளிகள். ஆனால், சுமணரத்ன தேரர் நீங்கள் பயங்கரவாதி. நீங்கள் மிகவும் கெட்டவர். நீங்கள் ஆலயத்தின் தலைவர் அல்ல.\nசுமணரத்ன தேரர் எங்கள் தலைவர் வருவார் கொஞ்சம் பொறுங்கள். அதிகம் சத்தம் போட வேண்டாம். 2002 ஆம் ஆண்டு நீங்கள் தரவைக்கு சென்று ரமேஷ் ஐயா, தயா மோகன் ஐயா, ராம் ஐயா, கௌசல்யன் ஐயா என்று நீங்கள் கூறினீர்கள்.\nஅவர்களை கடவுள் ஆசிர்வதிக்க வேண்டும் என்று கூறிய நீங்கள் தற்போது புலிகள் பயங்கரவாதிகளா. சுமணரத்ன பேசாமல் வாயை மூடி கொண்டு இரு. எங்கள் தலைவர் இருக்கின்றார் சீக்கிரம் வருவார். கொஞ்சம் பொறுத்து இருங்கள் பார்ப்போம் என இந்த இளைஞர் கூறியுள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=4%3A2011-02-25-17-28-36&id=4376%3A2018-01-31-23-18-33&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=23", "date_download": "2019-12-13T00:15:43Z", "digest": "sha1:ONAOYIYJLU3CQ2FBHWI7RSO7CR3TFURH", "length": 5601, "nlines": 52, "source_domain": "geotamil.com", "title": "இன்றல்ல நேற்றல்ல....", "raw_content": "\n’வனஜா, கிரிஜா – வளைஞ்சா நெளிஞ்சா….”\nஎன்று அந்தக்கால திரைப்படமொன்றில் நாயகன் வாயசைக்க\nநட்டநடுவீதியில் அந்தப் பெயருடைய பெண்களை (மட்டுமா)\n”கலா கலா கலக்கலா…” என்று கேட்டுக் கேட்டு\nபகலில் வெளியே போகும் பெண்களையும்\nஇடைமறித்துக் கையைப் பிடித்து இழுத்து\n’நான் ரெடி நீங்க ரெடியா\n‘ஓடக்கார மாரிமுத்து ஓட்டவாயன் மாரிமுத்து’\nஎன்று விசேஷமாக விசாரித்த நாயகன்\nபேர்பேராய்ப் பரிகசித்துப் பாடிய பாட்டு\n’கங்கா காவிரி ரம்பா ஊர்வசி அரசி கிளியோபாட்ரா\nஅத்தைமகள் ரத்தினமா, அடுத்தவீட்டு மாக்டலீனா\nஆ… மானே மச்சகன்னித் தேனே …..\nமெல்லக் கடி, பெண் பேனே....’\nமேடைக்குத் தகுந்தபடி மாறுவாள் ஆண்டாள்\nவெறும் Euphemistic terms-இல்பெறக்கிடைப்பதா மரியாதை\nஉம்ராவ்ஜானின் அழகியவிழிகளில் என்றுமாய் ததும்பியிருந்த\nஇல்லை, *Pretty Woman நாயகியிடம் கேட்டால்\n(*Julia Roberts நடித்த படம். தெருவில் வாடிக்கையாளர்களுக்காக வலைவிரிக்கும் மலிவுப் பாலியல்தொழிலாளியாக இருப்பவள் நல்லவனான செல்வந்தன் நாயகனோடு ஒரு வாரம் இருக்க நேர்ந்ததில், அவளுக்கு சமூகத்தாரிடம் நேரும் அவமானங்கள்; பின், நிரந்தர உறவில் நம்பிக்கையில்லாதவனான நாயகன் சகல வளங்களோடும் அவளைத் தன்னோடு இருக்கச்சொல்லி அழைக்கும்போது ஏற்க மறுத்து கௌரவமான வாழ்க்கைத்துணை யாக்கிக்கொள்ள முடியுமானால் வருகிறேன் என்று சொல்லும் பெண்பாத்திரம்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-maanu-on-missing-vijay-movie-065427.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-12-13T00:45:55Z", "digest": "sha1:44JPVL6ZQHPNNC2SIVIBESAJKAW2YSCT", "length": 18521, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜயுடன் நடிப்பது தவறிப்போனது எனக்கு இப்போது வருத்தம் அளிக்கிறது -நடிகை மானு | actress maanu on missing vijay movie - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி பிறந்தநாள் முன்னிட்டு தர்பார் ட்ரைலர் வெளியிட திட்டம்\n9 hrs ago ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\n10 hrs ago “பேப்பர் பாய்” பூஜை போட்டாச்சு.. படப்பிடிப்பு ஆரம்பம்\n11 hrs ago பதக்கம் வென்ற மகள்… நெகிழ்ச்சியில் தலைவாசல் விஜய்\n11 hrs ago இவர்தான் ஆசியாவின் செக்ஸி லேடி... பிரியங்காவுக்கு எத்தனையாவது இடம்\nLifestyle இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nFinance உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\n யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜயுடன் நடிப்பது தவறிப்போனது எனக்கு இப்போது வருத்தம் அளிக்கிறது -நடிகை மானு\nசென்னை: காதல் மன்னன் படத்தில் நடித்த நாயகி மானு தற்போது காதல் மன்னன் படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.\nஇவர் காதல் மன்னன் படத்திற்கு பிறகு எந்த படமும் நடிக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பின் 'என்ன சத்தம் இந்த நேரம்' படத்தில் நான்கு குழந்தைகளின் அம்மாவாக நடித்தார். மோகன் ராஜாவும் அந்த படத்தில் அப்பாவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாதல் மன்னன் படம் 1998ல் வெளியானது ,இயக்குனர் சரனுக்கு முதல் படம் இதுதான் மேலும் இசையமைப்பாளர் பரத்வாஜ்க்கும் முதல் படம் இதுதான். மாபெரும் இசை கலைஞர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கும் நடிப்பு ரீதியாக முதல் படம் இதுதான். இந்த படத்தின் மூலம் தான் நடிகை மானுவும் சினிமாவிற்கு அறிமுகமானார்.\nநடிகை மானு தான் எப்படி சினிமாக்குள் வந்தேன் எப்படி பட அனுபவம் இருந்தது என்பதையெல்லாம் தற்போது பேட்டியின் போது பகிர்ந்துள்ளார். மானு அசாம் மாநில குவஹாட்டியை சேர்ந்தவர். இவர் பரதநாட்டிய கலைஞர் ,காதல் மன்னன் படத்திற்கு கதாநாயகி தேடி கொண்டிருக்கும் போது எதேச்சையாக விவேக் இவரை பார்த்து இவரின் நடன குருவிடம் மானுவை நடிக்க கேட்டுள்ளார்.\nஇதற்கு முதலில் மானு சம்மதிக்கவில்லை மேலும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து வந்து கேட்க மானு தந்தை இதை நீ கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்கலாம் என்று கூறி படத்தில் நடிக்க வைத்தார் என்று மானு கூறினார். மேலும் படப்பிடிப்பு அனுபவம் மிகவும் மோசமாக இருந்தது தனக்கு ஒன்றும் புரியவில்லை என்று கூறிக்கொண்டே இருந்தேன் என்றும் கூறினார்\nஅஜீத் நல்ல நடிகர் அவர் சிறப்பாக நடித்தார் ,என்னுடன் நடித்த விவேக் ,எம் எஸ் .விஸ்வநாதன் மற்றும் கிரீஸ் ஆகியோர் சிறப்பாக நடித்தார்கள். நான் மட்டும் எதுவும் தெரியாமல் முழித்து கொண்டு இருந்தேன். பல நேரங்களில் என்னாலே படப்பிடிப்பு மிகவும் தாமதமாகும் என்று கூறினார் மானு .\nபடம் வெளியிடும் சமயத்தில் தான் தனது சொந்த ஊரான அசாமிற்கே சென்று விட்டேன். அதற்கு பின் பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் என்னை வந்து சந்தித்தார்கள். ஆனால் எனக்கு படம் நடிப்பதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை என்பதனால் யாருக்கும் நான் செவிகொடுக்கவில்லை. அதற்கு பிறகு ஒரு முறை தளபதி விஜயின் மேலாளர் கூட விஜய் படத்திற்காக வந்து தன்னிடம் நடிக்க கேட்டதாகவும் ஆனால் அதையும் ஏற்காமல் மறுத்து விட்டேன் என்று மானு கூறினார். ஆனால் தற்போது அந்த பெரிய வாய்ப்புகளை இழந்ததை என்னி வருந்துகிறேன் என்றும் தெரிவித்தார்.\nகடைசி மூச்சி இருக்குற வரைக்கும் இவங்களுக்காக இருப்பேன்.. ராகவா லாரன்ஸ் உருக்கம்\nபல வருடங்கள் கழித்து மோகன் ராஜவுடன் என்ன சத்தம் இந்த நேரம் படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று மானு கூறினார். சென்னை பெசன்ட் நகரில் வசிக்கும் மானு இன்று வரையிலும் அஜித் குடும்பத்துடன் ஒற்றுமையாகத்தான் இருக்கிறேன் என்றும் கூறினார்.\nயார்ரா அக்கா ட்ரெஸ் போடுறதுக்கு முன்னாடி ஃபோட்டோ புடிச்சது.. நடிகையை வச்சுசெய்யும் நெட்டிசன்ஸ்\nபாட்டாவே பாடிட்டாங்களா... சன்பிக்சர்ஸின் அசத்தல் அறிவிப்புகள்.. வேறலெவல்\nசன்னி லியோனை பின்னுக்குத் தள்ளிய சோனாக்‌ஷி.. இந்த ஆண்டு ட்விட்டரை கலக்கிய டாப் 10 பெண்கள் இவங்கதான்\nசிலர் என்னிடம் ஆபாசமாக பேசினர்.. தவறாக நடக்க முயன்றனர்.. விஜய் பட நடிகை பரபரப்பு\nநான் இப்படி யாரையுமே டேட்டிங்குக்கு கூப்பிட்டதே இல்லை.. ரைசா பெருமூச்சு\n“அப்படி ஒரு மோசமான விசயத்தை நான் சொல்லவேயில்லை”.. வதந்திகள் குறித்து பிகில் பட நடிகை வேதனை\nஅந்த ஒரு காரியம்.. வாயால் வந்த வினை.. ஒதுக்கும் குடும்பம்.. கடும் மன உளைச்சலில் பிரபல நடிகை\nசன் டிவியின் புது வரவு சுமதிஸ்ரீ.. அடுத்தடுத்து அசத்தல் வர்ணனைகள்\n நீங்க ஜல்சா பண்ண ஊரு பேர கெடுக்காதீங்க.. நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்\nஇதுக்கு டிரெஸ் போடாமலே இருக்கலாம்.. மொத்த முதுகையும் காட்டிய வேதிகாவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nமனைவி பிரியாவின் பிறந்தநாள்.. அட்லி போட்ட உருக்கமான வாழ்த்து டிவீட்.. நெட்டிசன்கள் செம கலாய்\nஅரைகுறை ஆடையில்.. கையில் சரக்குடன் குளித்த நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னா அடி... நம்மூர் ஸ்டன்ட் இயக்குனர்களை புகழ்ந்து தள்ளிய இந்தி தயாரிப்பாளர்\nதலைவர் 168 மட்டுமில்ல.. நாம ஆவலா எதிர்பார்த்த ‘அந்த’ பிரமாண்ட படத்தோட படப்பிடிப்பும் தொடங்கிடுச்சு\nரஜினி வீட்டின் முன்பு குவியும் ரசிகர்கள்.. இரவு 12 மணிக்கு போயஸ்கார்டனில் கேக் வெட்டி கொண்டாட்டம்\nதமிழ் சினிமாவில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட வேதிகா\nட்விட்டரில் ட்ரெண்ட் ஆன ரஜினிகாந்த் பிறந்த நாள்\nகுண்டு வெற்றிவிழாவில் கலந்துகொண்ட பா. ரஞ்சித்\nகேரளாவில் திருவிழாவாக கொண்டாடிய மாமாங்கம் திரைப்படம்\nரஜினிக்கு வாழ்த்து கூறிய இயக்குனர் பா ரஞ்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/ummai-vittu-vazha-mudiyathu-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2019-12-12T23:45:03Z", "digest": "sha1:Z7J446HPMDXJM7O7F23ETU66RIVPRBPF", "length": 4371, "nlines": 116, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ummai Vittu Vazha Mudiyathu – உம்மை விட்டு வாழ முடியாதையா Lyrics - Tamil & English Others", "raw_content": "\nUmmai Vittu Vazha Mudiyathu – உம்மை விட்டு வாழ முடியாதையா\nஉம்மை விட்டு வாழ முடியாதையா\nஉம் அன்பை பிரிந்து வாழ முடியாதையா\nஉம்மை விட்டு வாழ முடியாதையா\nஎன் அன்பே என் உயிரே\n1. ஒரு தாயை போல என்னை தேற்றினீரே\nஒரு தந்தை போல என்னை சுமந்து கொண்டீர்\nஎன் அன்பே என் உயிரே\nநீரே என் ஜீவனே – உம்மை\n2. ஒரு நண்பன் போல என்னோடு பேசினீர்\nஎன் இருதயத்தின் விருப்பம் நிறைவேற்றினீர்\nஎன் அன்பே என் உயிரே\nநீரே என் ஜீவனே – உம்மை\nKoduthathu Ondrumilayae – கூடாதது ஒன்றுமில்லையே\nVanandira Vallvu – வனாந்திர வாழ்வு அது\nMalarae Malarae – மலரே மலரே வெள்ளி\nBethalayil Piranthavarai – பெத்தலையில் பிறந்தவரைப்\nInba Yesu Raja vai Naan Parthal Pothum – இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்\nUm Sitham Pol – உம் சித்தம் போல்\nThanthaiyum Thayum – தந்தையும் தாயும் ஆன\nThirukarathal Thangi Ennai – திருக்கரத்தால் தாங்கி\nEn Meiparai Yesu – என் மேய்ப்பராய் இயேசு\nElunthar Iraivan – எழுந்தார் இறைவன்\nEliyavin Devan Nam Devan – எலியாவின் தேவன் நம் தேவன்\nParisuthar Kootam Naduvil – பரிசுத்தர் கூட்டம் நடுவில்\nAnaadhi Devan Un Adaikalame – அநாதி தேவன் உன் அடைக்கலமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2014/jun/01/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-909167.html", "date_download": "2019-12-12T23:41:32Z", "digest": "sha1:GLUUP5NILAFHJSXNURYAX7D6B6M5P4KN", "length": 11726, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் - Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்\nBy திருவாரூர், | Published on : 01st June 2014 09:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாரூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து திருவாரூர் மாவட்டத் தொழில் மையம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பு: திருவாரூர் காரைக்காட்டு தெருவில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் வேலைவாய் ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் 2014-15 ம் நிதியா ண்டில் 67 நபர்களுக்கு கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தின் மூலம் தகுதியான நபர்கள் நிறுவனம் அமைக்க முன்வந்தால் தனி நபருக்கு அதிக பட்சமாக, உற்பத்தி தொழில் நிறுவனத்துக்கு ரூ. 5 லட்சம், சேவை சார்ந்த நிறுவன த்துக்கு ரூ. 3 லட்சம், வியாபாரம் சார்ந்த நிறுவனத்துக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படுகிறது.\nஅரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் மூலமும், தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி மூலமும் கடன் பெற்று தொழில் துவங்கலாம். திட்டத்தில் கடன் பெற 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிரு க்க வேண்டும். பொது பிரிவினருக்கு 18 முதல் 35 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்டோ ர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், தாழ்த்தப்பட்டவர்கள், முன்னாள் படை வீ ரர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் 18 முதல் 45 வயது வரை வயது வரம்பு நிர்ணயிக்க ப்பட்டுள்ளது.\nகுடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சம் (கணவன் மற்றும் மனைவி வருமானம் உட் பட) வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வருமானமானது நோட்டரி பப்ளிக் மூலம் உறுதி மொழி அளிக்கப்பட வேண்டும்.\nவிண்ணப்பதாரர் திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வருபவராக இருத்தல் வேண்டும். குடும்ப அட்டை இல்லாதவர்கள் இருப்பிட சான்றிதழுடன் (மூன்றாண்டுகளுக்கு குறையாமல்) விண்ணப்பிக்க வேண்டும். எனவே தகுதியுள்ளவர்கள் மாவட்ட தொழில் மையத்தை அணுகி அசல் மாற்றுச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டையு டன் விண்ணப்பத்தினை பெற்று பயனடையலாம்.\nவிண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய இணைப்புகள்: பள்ளி, கல்லூரி மாற்றுச் சான்றிதழ் (இரு நகல்களில்), உறுதி மொழி பத்திரம் (அசல் மற்றும் நகல்), குடும்ப அட்டை (இரு நகல்கள்), குடும்ப அட்டை இல்லாதவர்கள் தாசில்தாரிடம் பெறப்பட்ட இருப்பிடச் சான்றி தழ் (இரு நகல்கள்), திட்ட அறிக்கை அசல் மற்றும் நகல், விலைப்பட்டியல் அசல் மற்றும் நகல், சாதிச்சான்றிதழ் (நகல்).\nதிட்டத்தின் மொத்த மதிப்பீட்டில் சொந்த முதலீடு 10 சதவீதம் பொது பிரிவினரும், 5 சத வீதம் நலிவடைந்த பிரிவினரும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், திருநங்கைகள், முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர், (பெ ண்கள்) முதலீடு செய்தல் வேண்டும். மொத்த திட்ட மதிப்பீட்டில் 15 சதவீதம் மானிம் வழ ங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04366-224402, 224403 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதே��� திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/failed-neet-examinationstudent-suicide", "date_download": "2019-12-13T01:36:49Z", "digest": "sha1:U2WZUVRTX3SKLCCGGWART63QDHUGPPHQ", "length": 9968, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "நீட் தேர்வில் தோல்வி:மாணவி தற்கொலை! | failed in neet Examination;student suicide | nakkheeran", "raw_content": "\nநீட் தேர்வில் தோல்வி:மாணவி தற்கொலை\nநடந்து முடிந்த நீட் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. இந்நிலையில் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nசெல்வராஜ் ராஜலட்சுமி தம்பதியின் மகள் ரிதுஸ்ரீ என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். தேர்வில் தோல்வியடைந்த மாணவி 12 ஆம் வகுப்பு தேர்வில் 490 மதிப்பெண்கள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇறந்து கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 100 கிலோ குப்பை\nஎன் இறப்புக்கு காரணம் மத்திய, மாநில அரசுகள்தான்- கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை விட்ட தொழிலாளி\n''எங்கள் இறப்பிற்கு வறுமையே காரணம்...''- சுவரில் எழுதிவைத்துவிட்டு குடும்பமே தற்கொலை\nவாக்காளர் அடையாள அட்டை இல்லை.. தேர்தல் ஆணைய குளறுபடியால் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய திட்டம்\nமணல் லாரியை மடக்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் – மிரட்டிவிட்டு சென்ற மணல் மாபியாக்கள்\nஎஸ்.ஏ.சந்திரசேகரின் ‘கேப்மாரி’ திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு\nரஜினி சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்த காரணம் ரஜினியின் இயக்குனர் செலக்‌ஷன் ஹிஸ்டரி...\n“எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன்”- ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்\nமீண்டும் ஒரு ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்...\nசினிமா முயற்சியின்போது நடந்த கசப்பான சம்பவம் - 1977இல் ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி\nசிறப்பு செய்திகள் 10 hrs\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\nஇவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக\nநித்தியானந்தா கூறிய பொய்கள்... நித்தியானந்தாவின் ராஜமாதா இவர் தான்... அதிர வைக்கும் தகவல்\n8 நாளில் என்கவுன்ட்டர்... பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி குற்றவாளிகள் நிம்மதியா இருக்காங்க... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/life/day-without-cellphone-phonoholism-problems", "date_download": "2019-12-13T01:39:50Z", "digest": "sha1:UQ5HTGPWUXINFHRBBABSC43YZ4X6RJRG", "length": 13025, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஒரு நாள் முழுக்க செல்போன் இல்லாமல் இருக்கமுடியுமா உங்களால்? | A day without cellphone Phonoholism problems | nakkheeran", "raw_content": "\nஒரு நாள் முழுக்க செல்போன் இல்லாமல் இருக்கமுடியுமா உங்களால்\nநம் வாழ்க்கையின் முக்கிய அங்கமாகவே மாறிவிட்டன ஸ்மார்ட்போன்கள். அவற்றைத் தவிர்த்துவிட்டு என்னால் ஒரு நிமிடம் கூட இருக்கமுடியாது என்று சொல்லக்கூடிய இளசுகளும், தலைமுறை இடைவெளியை நிரப்புவதற்காக வயதில் மூத்தவர்களும் ஸ்மார்ட்போன்களே கதி என்று முடங்கிக் கிடக்கும் நிலை உருவாகி இருக்கிறது.\nஇப்படி எந்த நேரமும் செல்போன்களில் மூழ்கிக் கிடப்பது, அவையில்லாமல் எதையோ இழந்ததுபோல் இருக்கும் நிலைக்கு போனோஹோலிசம் (Phonoholism) என்ற பெயரை சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆராய்ச்சியாளர்கள் வைத்திருந்தனர். அளவுக்கதிகமாக செல்போன் பயன்படுத்துவதால் பதட்டம், அதிக செயல்திறன் எனப்படும் ஹைபர் ஆக்டிவிட்டி, கவனக்குறைபாடு, கண்பார்வை மங்குதல் மற்றும் முதுகுத் தண்டவடத்தில் பாதிப்பு என பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.\nஇந்நிலையில், ‘செல்போன் இல்லாத ஒரு நாள்’ என்ற புதிய முயற்சியை போலாந்தைச் சேர்ந்த பொதுமக்கள் மேற்கொண்டுள்ளனர். இதன்மூலம் ஒரு நாள் முழுக்க செல்போன் இல்லாமல் பலர் இருந்துகாட்டி, அதன் பலன்களை பட்டியலிட்டுள்ளனர். குறிப்பாக நண்பர்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைத்ததாகவும், குறுஞ்செய்திகளின் மூலம் தொடர்பு கொள்வதை விட நேரில் சென்று பேசுவது மகிழ்ச்சியைத் தருவதாகவும் பலர் தெரிவித்துள்ளனர்.\nஸ்மார்ட்போன் என்பது வெறும் தொழில்நுட்பமாக மட்டுமின்றி, நம் ரகசியங்கள் அத்தனையும் அறிந்த மூர்க்கத்தனமான சாதனமாக மாறியிருக்கிறது. சமகாலத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஸ்மார்ட்போன் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் காரணமாக இருப்பதாக சைபர் கிரைம் தகவல்கள் சொல்கின்றன. அதைத் தவிர்த்துவிட்டு அல்லது குறைத்துவிட்டு இயல்பான வாழ்க்கையை, அட்லீஸ்ட் ஒரு நாளாவது வாழ்ந்து பார்க்கலாமே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇனி எந்த படத்தில் வேண்டுமானாலும் நீங்கள் ஹீரோவாக நடிக்கலாம்..\nகையில் கட்டினால் ஸ்மார்ட் வாட்ச்... பிரித்து வைத்துகொண்டால் ஸ்மார்ட் ஃபோன்...\nசிம் கார்ட், ஸ்பீக்கர், சார்ஜர், எதுவும் கிடையாது, ஆனாலும் ஸ்மார்ட் போன்;\nஸ்மார்ட் போனை தள்ளி வையுங்கள்....72 லட்சத்தை எடுத்து செல்லுங்கள்\nகர்ப்பிணிகளுக்கு பேருதவி புரியும் குங்குமப் பூவின் நற்பலன்கள் பற்றி தெரியுமா..\nநீங்கள் அடிக்கடி கனவு காண்பவரா... அப்ப இது உங்களுக்குதான்\nமுருங்கை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா\nபெண்கள் குங்குமம் வைப்பதற்கு பின்னால் இவ்வளவு நன்மைகளா..\nரஜினி சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்த காரணம் ரஜினியின் இயக்குனர் செலக்‌ஷன் ஹிஸ்டரி...\n“எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன்”- ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்\nமீண்டும் ஒரு ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்...\nசினிமா முயற்சியின்போது நடந்த கசப்பான சம்பவம் - 1977இல் ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி\nசிறப்பு செய்திகள் 10 hrs\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தா���ிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\nஇவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக\nநித்தியானந்தா கூறிய பொய்கள்... நித்தியானந்தாவின் ராஜமாதா இவர் தான்... அதிர வைக்கும் தகவல்\n8 நாளில் என்கவுன்ட்டர்... பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி குற்றவாளிகள் நிம்மதியா இருக்காங்க... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/microwave-oven/lg-32-l-convection-microwave-oven-mc3286brum-black-and-maroon-price-ptQzyg.html", "date_download": "2019-12-13T01:12:28Z", "digest": "sha1:XYHOOQVWSBNJJAACWFRLHE6GRUVLN34H", "length": 12126, "nlines": 205, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலஃ 32 L கன்வெக்ஷன் மிசிரோவாவே போவேன் ம்ச்௩௨௮௬ப்ரும் பழசக் அண்ட் மெரூன் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nலஃ 32 L கன்வெக்ஷன் மிசிரோவாவே போவேன் ம்ச்௩௨௮௬ப்ரும் பழசக் அண்ட் மெரூன்\nலஃ 32 L கன்வெக்ஷன் மிசிரோவாவே போவேன் ம்ச்௩௨௮௬ப்ரும் பழசக் அண்ட் மெரூன்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலஃ 32 L கன்வெக்ஷன் மிசிரோவாவே போவேன் ம்ச்௩௨௮௬ப்ரும் பழசக் அண்ட் மெரூன்\nலஃ 32 L கன்வெக்ஷன் மிசிரோவாவே போவேன் ம்ச்௩௨௮௬ப்ரும் பழசக் அண்ட் மெரூன் விலைIndiaஇல் பட்டியல்\nலஃ 32 L கன்வெக்ஷன் மிசிரோவாவே போவேன் ம்ச்௩௨௮௬ப்ரும் பழசக் அண்ட் மெரூன் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலஃ 32 L கன்வெக்ஷன் மிசிரோவாவே போவேன் ம்ச்௩௨௮௬ப்ரும் பழசக் அண்ட் மெரூன் சமீபத்திய விலை Dec 03, 2019அன்று பெற்று வந்தது\nலஃ 32 L கன்வெக்ஷன் மிசிரோவாவே போவேன் ம்ச்௩௨௮௬ப்ரும் பழசக் அண்ட் மெரூன்பைடம் கிடைக்கிறது.\nலஃ 32 L கன்வெக்ஷன் மிசிரோவாவே போவேன் ம்ச்௩௨௮௬ப்ரும் பழசக் அண்ட் மெரூன் குறைந்த விலையாகும் உடன் இது பைடம் ( 17,228))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலஃ 32 L கன்வெக்ஷன் மிசிரோவாவே போவேன் ம்ச்௩௨௮௬ப்ரும் பழசக் அண்ட் மெரூன் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லஃ 32 L கன்வெக்ஷன் மிசிரோவாவே போவேன் ம்ச்௩௨௮௬ப்ரும் பழசக் அண்ட் மெரூன் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலஃ 32 L கன்வெக்ஷன் மிசிரோவாவே போவேன் ம்ச்௩௨௮௬ப்ரும் பழசக் அண்ட் மெரூன் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலஃ 32 L கன்வெக்ஷன் மிசிரோவாவே போவேன் ம்ச்௩௨௮௬ப்ரும் பழசக் அண்ட் மெரூன் விவரக்குறிப்புகள்\nமிசிரோவாவே சபாஸிட்டி 32 L\nபவர் கோன்சும்ப்ட்டின் போர் கிரில் 1250 W\nபவர் கோன்சும்ப்ட்டின் போர் கன்வெக்ஷன் 2450 W\nபவர் கோன்சும்ப்ட்டின் போர் மிசிரோவாவே 900 W\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 713 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nலஃ 32 L கன்வெக்ஷன் மிசிரோவாவே போவேன் ம்ச்௩௨௮௬ப்ரும் பழசக் அண்ட் மெரூன்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/actor-vivek-tweet-about-joining-the-party/", "date_download": "2019-12-13T00:55:36Z", "digest": "sha1:OOKANBOJGS5W7BDG56LFASKNNOUELAM2", "length": 11538, "nlines": 160, "source_domain": "www.sathiyam.tv", "title": "விவேக் அரசியல் கட்சியில் இணைகிறாரா? அவரே விளக்கம் தருகிறார்! - Sathiyam TV", "raw_content": "\nதேடி வந்த வாய்ப்பு – ‘நோ’ சொன்ன சமந்தா | Samantha | U…\nஅவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகிலா விமல்\nஎன்னது போனஸ் 70 கோடியா உறைந்துபோன ஊழியர்கள் | 70 Crores Bonus\nகுடியுரிமை சட்ட மசோதா – ஒப்புதல் அளித்தார் குடியரசுத்தலைவர் | CAB\n“துயரங்கள் எல்லாம் அருவெறுப்பான ஆசைகளில் இருந்தே பிறக்கின்றன..” LTTE பிரபாகரனின் கடைசி உரை\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nதேடி வந்த வாய்ப்பு – ‘நோ’ சொன்ன சமந்தா | Samantha | U…\nஅவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகிலா விமல்\nபேட்ட படத்தின் வில்லன் நடிகர் தங்கை உயிரிழப்பு..\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 12 Dec 19…\n12 Noon Headlines – 12 Dec 2019 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nToday Headlines | 12 Dec 2019 | இன்றைய தலைப்புச் செய்திகள்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 11 Dec 19…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema விவேக் அரசியல் கட்சியில் இணைகிறாரா\nவிவேக் அரசியல் கட்சியில் இணைகிறாரா\nசினிமாவில் நடிக்கும் கதாபாத்திரத்தின் மூலமாகவே மக்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்துரைப்பவர் நடிகர் விவேக். அவர் சமூக அக்கறையுடன் மேலும் பல விஷயங்களை செய்து வருகிறார்.\nஇந்நிலையில் விவேக் அரசியல் கட்சியில் இணைந்து தேர்தலில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார் என்கிற வதந்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து விவேக் ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறியது பின்வருமாறு:-\n“இதன் மூலம் அனைத்து ஊடகங்களுக்கும் நான் தெரிவிப்பது. நான் எந்த கட்சியிலும், அமைப்பிலும் இல்லை. பொதுமக்களில் ஒருவன்.\nஓட்டுப்போடுவது ஜனநாயகக் கடமை. அதை செவ்வனே செய்வேன். அனைத்து கட்சியினர், தலைவர்கள் என் நண்பர்கள்.\nதேடி வந்த வாய்ப்பு – ‘நோ’ சொன்ன சமந்தா | Samantha | U Turn\nஅவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகிலா விமல்\nஆப்கானிஸ்தான் பெண் இராணுவ அதிகாரிகளுக்கு இந்திய இராணுவம் பயிற்சி\nஎகிப்து வெங்காயம் நல்லது.. மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை – அமைச்சர் செல்லூர் ராஜு\nஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம்.. வங்கி ஊழியர் அடித்து கொலை..\nரூ 15,000 கடனுக்காக 13 வயது சிறுமி அடமானம்..\nதேடி வந்த வாய்ப்பு – ‘நோ’ சொன்ன சமந்தா | Samantha | U...\nஅவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகிலா விமல்\nதேடி வந்த வாய்ப்பு – ‘நோ’ சொன்ன சமந்தா | Samantha | U...\nஅவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகில�� விமல்\nஎன்னது போனஸ் 70 கோடியா உறைந்துபோன ஊழியர்கள் | 70 Crores Bonus\nகுடியுரிமை சட்ட மசோதா – ஒப்புதல் அளித்தார் குடியரசுத்தலைவர் | CAB\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 12 Dec 19...\nஆப்கானிஸ்தான் பெண் இராணுவ அதிகாரிகளுக்கு இந்திய இராணுவம் பயிற்சி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/150484-son-kills-mother-near-sivakasi", "date_download": "2019-12-13T00:17:10Z", "digest": "sha1:AZR74JQDZLWUTTSJLEYCMJMNMBHMCJTX", "length": 6585, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "மது அருந்த பணம் தரவில்லை - தாயைக் கொலைசெய்துவிட்டு சடலடத்துடன் தூங்கிய இளைஞர் | Son kills mother near sivakasi", "raw_content": "\nமது அருந்த பணம் தரவில்லை - தாயைக் கொலைசெய்துவிட்டு சடலடத்துடன் தூங்கிய இளைஞர்\nமது அருந்த பணம் தரவில்லை - தாயைக் கொலைசெய்துவிட்டு சடலடத்துடன் தூங்கிய இளைஞர்\nசிவகாசி அருகே மது அருந்த பணம் தராத தாயை கொலை செய்துவிட்டு தாயின் சடலத்துடன் தூங்கிய மனநலம் பாதித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலப்பாண்டி. இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும், பிரபா என்ற 7 வயது மகனும் உள்ளனர். குடிபோதைக்கு அடிமையான அருணாச்சலப்பாண்டி கடந்த 6 ஆண்டுகளாக தன் மனைவி மற்றும் மகனை விட்டுப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். அருணாச்சலப்பாண்டி வேலைக்குச் செல்லாமல் மது அருந்தியும், ஊர் சுற்றியும் வந்துள்ளார். மேலும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் தன் தாய் ஈஸ்வரியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.\nஇந்த நிலையில், வியாழக்கிழமை இரவு மது அருந்த பணம் கேட்டு தன் அம்மா ஈஸ்வரியுடன் (60) தகராறு செய்துள்ளார். ஆனால், ஈஸ்வரி பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருணாச்சலப்பாண்டி தன் தாயை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு இரவு முழுவதும் தானும் தாயின் சடலத்துடனேயே வீட்டுக்குள் தூங்கியுள்ளார். பின்னர் அருணாச்சலப்பாண்டியின் அப்பா சின்னகணபதி வீட்டுக்கு வந்து பார்த்தபோது கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டு ஈஸ்வரி கொலை செய்யப்பட்டுக் கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து சின்னகணபதி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருத்தங்கல் காவல்துறையினர் அருணாச்சலப்பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-apr-07/38485-2019-09-29-12-05-44", "date_download": "2019-12-13T00:18:20Z", "digest": "sha1:LAKG5EWOP64LTXQS54NCDZMIZOXA37B4", "length": 15780, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "கறுப்புக் கயிறு கட்டுவது ஏன்?", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2007\nசிதறுண்ட சமூகத்தினர் எப்போது தீண்டப்படாதவராயினர்\nதீண்டப்படாதோர் ஓர் தனி இனம் இல்லையா\nஇந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள்\nதீண்டாமையின் தோற்றுவாயாக இன வேறுபாடு - III\nஇந்தியாவின் சாதிய மனதுக்கு ஒருபோதும் தெரியாது ஜிஷாவை...\nதீண்டப்படாதவர்கள் கிராமத்துக்கு வெளியே வசிப்பது ஏன்\nசட்டத்தை அவமதிக்கும் ஜாதி ஒடுக்குமுறை\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nசிந்தனையாளன் டிசம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2007\nவெளியிடப்பட்டது: 26 ஏப்ரல் 2007\nகறுப்புக் கயிறு கட்டுவது ஏன்\nமனு எழுதிய ஸ்மிருதியில் (தர்ம சாஸ்திரத்தில்) காணப்படும் சமத்துவம் இல்லாமை என்பது, கடந்த கால வரலாறு என்றும், இந்துவான ஒருவன் நிகழ்காலத்தில் நடந்து கொள்வதற்கும், மனு தர்மத்திற்கும் தொடர்பு இல்லை என்றும் வாதிடலாம். இப்படி வாதிடுவதைவிடப் பெரிய தவறு எதுவும் இல்லை என்று சொல்லுவேன்.\nமனுவின் சட்டம் கடந்த காலத்தது அல்ல. நிகழ் காலத்தின் ஒரு கடந்த வரலாறு என்பதுடன் அது நிகழவில்லை. அது வாழ்ந்து கொண்டிருக்கும் பழைமை; நிகழ்காலப் பிரச்சினைக்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ அவ்வளவு முக்கியத்துவம் கடந்தகால மனு நீதிக்கு உண்டு.\nமனுவினால் விதிக்கப்பட்ட சமம் இல்லாத தன்மை, பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு இந்நாட்டின் சட்டமாக இருந்தது என்பது அந்நியர் பலர் அறியாத ஒன்றாக இருக்கலாம். சில எடுத்துக்காட்டுகள் நிலையைப் புரிந்து கொள்ள உதவும்.\nபேஷ்வாக்களின் ஆட்சியில், அவர்களின் தலைநகரான பூனா (புனெ) நகருக்குள், பிற்பகல் 3 மணிக்குப் பின்பும், முற்பகல் 9 மணிக்கு முன்பும் தீண்டப்படாதவர்கள் நுழையக் கூடாது. ஏனென்றால் காலை 9 மணிக்கு முன்பும், பிற்பகல் 3 மணிக்குப் பின்பும் அவர்களின் ந��ழல் நீளமாக இருக்கும். அந்த நிழல் பார்ப்பனர் மீது பட்டால் அவர்கள் தீட்டாகிவிடுவார்கள்.\nமகாராஷ்டிராவில் தீண்டப்படாதவர்கள், கழுத்தில் அல்லது மணிக்கட்டில் கறுப்புக் கயிறு கட்டிக் கொள்ள வேண்டும். அவர்களைப் பிறர் உடனடியாக அடையாளம் காண்பதற்காக அவ்வாறு விதிக்கப்பட்டது.\nபம்பாய் மாநிலத்தில் பொற்கொல்லர்கள் (சோனார்கள்) வேட்டியைப் பஞ்சக்கச்சம் வைத்துக் கட்டக் கூடாது, “நமஸ்காரம்” எனும் மரியாதைச் சொல்லைக் கூறக் கூடாது. (குறிப்பு: இங்கு அண்ணல் அம்பேத்கர், பம்பாய் கோட்டையில் இருந்து செயல்பட்ட ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசின் தீர்மானத்தையும், அந்தத் தீர்மானப்படி பொற்கொல்லர்கள் நடக்க வேண்டும் என அரசுச் செயலாளர், அந்த சாதித் தலைவர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தையும் தந்துள்ளார். தீர்மானம் 1779 ஜூலை 28 இல் நிறைவேற்றப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து கடிதம் 1779 ஆகஸ்டு 9 இல் எழுதப்பட்டது. பொற்கொல்லர்கள் நமஸ்காரம் எனச் சொல்லுவதால், தங்களுக்கு இந்து மதப்படி உள்ள உரிமை பாதிக்கப்படும் எனத் திரும்பத் திரும்பப் பார்ப்பனர்கள் புகார் கூறியதால், அப்படி ஒரு தீர்மானம் பம்பாய் மாநில அரசால் நிறைவேற்றப்பட்டது)\nமராத்திய ஆட்சியில் பார்ப்பனர் அல்லாத மற்ற எவரேனும் வேத மந்திரம் ஓதினால் அவருடைய நாக்கு வெட்டப்படும். உண்மையிலேயே சோனார்கள் (பொற்கொல்லர்கள்) பலருடைய நாக்கு அவ்வாறு பேஷ்வாவின் கட்டளையால் வெட்டப்பட்டது. தீண்டப்படாதவன் மிக உயர்ந்த குத்தகை கொடுக்க வேண்டும்.\nமனு வாழ்ந்தது, கிறித்துவுக்குச் சில காலத்திற்கு முந்தி அல்லது பிந்தி இருக்கலாம். ஆனால், இந்து அரசர்கள் ஆண்ட அண்மைக் காலம் வரை, சமத்துவம் அற்ற மனு நீதிதான் சட்டமாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewtopic.php?t=2595&p=3440", "date_download": "2019-12-13T00:42:40Z", "digest": "sha1:BI2KEXKTGPMQVIBCFQVPDLIJBOSDTDA3", "length": 4110, "nlines": 95, "source_domain": "mktyping.com", "title": "14.05.2019 Data In மூலமாக ப��ம் பெற்றவர்கள் - MKtyping.com", "raw_content": "\n14.05.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் ஜாப் வழியாக பெற்ற பேமண்ட் ஆதாரங்கள்.\nஇந்த பகுதியில் பணம் பெற்ற ஆதாரங்களை மட்டும் பதிவிடுங்கள், தவறான பதிவுகளை பதிவிட்டால், உடனடியாக நீக்கப்படும்...\n14.05.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\nவீட்டிலிருந்தபடியே ஆன்லைன் டேட்டா என்ட்ரி மூலமாக வாரம் ரூபாய் 2000/-க்கு மேலே இனி ஏமாற்றம் இல்லாமல் சம்பாதிக்க முடியும் \nஆன்லைன் டேட்டா என்ட்ரி மூலமாக உண்மையாக சம்பாதிக்க வேண்டுமா . ஆன்லைன் வேலைகளை சரியான கம்பெனிகளிடம் பெரும் பொழுதே நாம் பணம் சம்பாதிக்க முடியும். கடந்த 5 வருடத்திற்கு மேலாக ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலைகளை சரியாக கற்று கொடுத்து சம்பளம் வழங்கி வருகிறோம்.\nகாலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை.\nவிருப்பம் மற்றும் நம்பிக்கை உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம் .உதவி கிடைக்கும்.\nவீண் விதண்டாவாதத்தை தவிர்ப்போம் .முன்னேற முயல்வோம்.\nReturn to “பணம் ஆதாரம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://theeppori.com/?m=20181010", "date_download": "2019-12-13T00:58:29Z", "digest": "sha1:ONRUOVKR2RODKZERD4WFU7BLB5D255TU", "length": 25708, "nlines": 117, "source_domain": "theeppori.com", "title": "October 10, 2018 – theeppori", "raw_content": "\nயாழில் விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கத்திற்கு பயன்பட்ட இரகசிய மறைவிடத்தில் ஆயுதக் கிடங்கா\nவிரைவில் அரசியலில் இருந்து ரனில் ஓய்வு.\nஇரண்டு துரோகங்கள் தந்த வலிகள்.\nபுலிகள் மீள் உருவாக்கம் – கல்முனையில் புலி உறுப்பினர் கைது \nநான் விக்னேஸ்வரனோ கஜேந்திரகுமாரோ சுரேஷோ அல்ல- சுமந்திரனை சாடிய மனோ கணேசன்\nஎல்லா மரங்களையும் கொத்தி துளைத்த துணிச்சலில் மரங்கொத்தி பறவை வாழை மரத்தை கொத்தி மாட்டிக் கொண்ட கதைபோல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் என்னுடன் கதைக்க முயன்று மாட்டிக் கொள்கிறார். முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடனும், கஜேந்திரகுமார் பொன்னபலத்துடனும், சுரேஸ் பிறேமச்சந்திரனுடனும் பேசுவதுபோல் என்னுடனும் பேசிவிடலாம் என நினைக்கிறார். ஆனால் நான் சீ.வி.விக்னேஸ்வரனோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ, சுரேஸ் பிறேமச்சந்திரனோ அல்ல.“இப்படி தெரிவித்தார் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன். பல்வேறு நிகழ்ச்சிகளிற்காகவும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் மனோகணேசன், இன்���ு(10) மாலை செய்தியாளர்களை சந்தித்தார். இதன்போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். அண்மையில் மனோ கணேசனை பகிரங்கமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் விமர்சித்திருந்த நிலையில், அவருக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் மனோ கணேசன். அவர் மேலும் கருத்து தெரிவித்தபோது- “தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற…\nசுவிஸ் குமார் தப்பிக்க இடமளித்தவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு\nபாறுக் ஷிஹான் வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ் குமாரை இரண்டு கோடி ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்று தப்பிச்செல்ல இடமளித்தமை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அநுருத்த லலித் ஜயசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ‘பி’ அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து, வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஸ்ரீகஜன் என்பவர் கைது செய்யப்பட வேண்டுமென நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் குறித்த வாதத்தை மறுதலித்து அநுருத்த லலித் ஜயசிங்கவிற்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை எனவும், அவரை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை…\nதேயிலை பறித்த பெண் பரிதாப மரணம்\nஇன்று (10) காலை 8.30 மணியளவில் தேயிலை பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த சின்னையா தெய்வானை (56) எனும் மூன்று பிள்ளைகளின் தாயார் மஸ்கெலிய காடிமோர் தோட்ட பகுதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். மழை நேரத்தில் கால் வழுக்கி வீழ்ந்த போது கல்லில் அடிபட்டு அதே இடத்தில் உயிர் துறந்துள்ளார்.\nபாதுகாப்பு, நலன்புரி, தேசிய அபிவிருத்தி என்பனவற்றிற்கு விரிவான பணிகளை இராணுவம் நிறைவேற்றியுள்ளது\nஇராணுவ வீரர்கள் உயிர்த் தியாகம் செய்து மேற்கொண்ட முன்னோடிப் பணிகள் காரணமாகவே நாட்டில் தற்போது நிரந்தர சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ம��ேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். பல்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களின் போது நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவர இராணுவம் மகத்தான பணிகளை நிறைவேற்றுகிறது. தேசிய அபிவிருத்தியின் முன்னோடியாகவும் இராணுவத்தினர் பாரிய பொறுப்புக்களை நிறைவேற்றி வருகின்றனர். இலங்கை இராணுவத்தின் 69ஆவது ஆண்டு நிறைவையொட்டி இராணுவத் தளபதியினால் வெளியிட்டுள்ள பாராட்டுச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் இறைமை, ஆள்புலம் என்பனவற்றை பாதுகாக்க இலங்கை இராணுவம் உருவாக்கப்பட்டு 69 வருடங்கள் நிறைவடைகின்றன. இந்தப் பணிகளில் இணைந்து கொண்ட அனைத்து இராணுவ வீரர்களுக்கும் இராணுவத் தளபதி தனது நன்றியை தெரிவித்துள்ளார். தற்போது, இராணுவம் என்றும்…\nசீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க 33 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு\nதற்சமயம் நிலவும் அடைமழையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கென 33 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திராஜ தெரிவித்துள்ளார். சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக பத்து மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதேவேளை, தற்சமயம் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 82 தசம் நான்கு சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால், தற்சமயம் இடம்பெறும் நாளாந்த நீர் மின் உற்பத்தி 55 சதவீதத்தைத் தாண்டுவதாக வலுசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். நாளாந்த மின்சார கேள்வியும் தற்சமயம் குறைவடைந்திருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு\nஎரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிபொருள்களின் விலை மறுசீரைமப்பு இன்று நள்ளிரவு (11) முதல் அமுலுக்கு வருகிறது எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு உட்பட்டவகையில், எரிபொருட்களின் விலை ஒவ்வொரு மாதத்தினதும் 10 ஆவது நாளில் திருத்தம் செய்யப்படுவதற்கு அமைய குறித்த ��ீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பெற்றோல் Octane 92 – ரூபா 149 இலிருந்து ரூபா 155 ஆக ரூபா 6 இனாலும் பெற்றோல் Octane 95 – ரூபா 161 இலிருந்து ரூபா 169 ஆக ரூபா 8 இனாலும் சுப்பர் டீசல் – ரூபா 133 இலிருந்து ரூபா 141 ஆக ரூபா 8 இனாலும் அதிகரித்துள்ளது. ஒட்டோ டீசல் – ரூபா 123 (விலையில் மாற்றமில்லை)\nஅம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெற்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம்\nஅம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெற்பயிர் செய்கையில் அதிகளவான விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அண்மையில் பெய்த மழையை அடுத்து நாவிதன்வெளி சவளக்கடை சொறிகல்முனை 6 ஆம் கொலணி ஆகிய பிரதேங்களில் உள்ள நெற் காணிகளை துப்பரவு செய்து உழுது வருகின்றனர். இம்முறை அம்பாறை மாவட்டத்தில் சுமார் 83 ஆயிரம் ஹெக்டயர் காணிகளில் நெற் செய்கை இடம்பெற்ற உள்ளதுடன் விவசாயிகளுக்கு தேவையான வசதிகளை விவசாய திணைக்களம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. பாறுக் ஷிஹான்\nயாழ்.பல்கலையின் நிலை குறித்து நாடாளுமன்றில் குரல் கொடுத்த எம்.பி. டக்ளஸ் தேவானந்தா\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தாதியியல் கற்கைநெறிக்கான பதிவினையும் அங்கீகாரத்தினையும் வழங்குவதில் தடைகள் ஏதும் காணப்படுகின்றனவா என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற கேள்விநேரத்தின்போதே கலாசார அலுவல்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச அவர்களிடம்இவ்வாறு கெள்வி எழுப்பியிரந்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஓர் அலகாக செயற்பட்டு வருகின்ற இணை மருத்துவ பிரிவில் மருந்தகவியல் மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானம் தாதியியல் ஆகிய மூன்று பிரிவுகள் செயற்பட்டு வருகின்றநிலையில் தாதியியல் கற்கை நெறிக்கு இதுவரையில் பதிவும் அங்கீகாரமும் வழங்கப்படுவதில்லை எனத் தெரிய வருகின்றது. இதன் காரணமாக சேவைகளில் பதவிப் பிரமாணம்வேலைவாய்ப்பு பதவி உயர்வுகள் உயர் கல்வி கற்பதற்கானத் தடை போன்ற பிரச்சினைகளை மேற்படி மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டி இருப்பதாகத்…\nயாழில் பலத்த சோதனை மூவர் கைது 81 பேருக்கு எதிராக வழக்கு பதிவு\nயாழ்ப்பாணம் சுன்னாகம் மற்றும் மானிப்பாய் பொலிஸ் பிரிவுகளில் நேற்றைய தினம்(9) முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் தேடுதல் நடவடிக்கையில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 81 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் 21 பேரின் வீடுகள் சோதனையிடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த நடவடிக்கை வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலில் யாழ்ப்பாணப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் ஏற்பாட்டில் இத்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வாள்வெட்டு வன்முறைகள் அதிகரித்த பகுதிகள் எனவும் வன்முறைகளில் ஈடுபடுவோரின் வதிவிடங்கள் உள்ள பகுதிகளாக இனங்காணப்பட்ட யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் கொக்குவில் – அதனை அண்டிய பகுதிகள் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் சுன்னாகம் பொலிஸ் பிரிவு…\nகுரங்குகளின் தொல்லை அவதியுறும் கிழக்கு மக்கள்\nதமஅம்பாறை மாவட்டத்தில் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அண்மையில் உள்ள காட்டுப்பகுதியில் வாழ்ந்த குரங்குகள்வீடுகளுக்குள் புகுந்து உணவுகளை உண்டு விட்டு செல்வதாகவும் அத்தோடு அப்பகுதியில் பிரதான வீதிகளில் குறுக்காக செல்வதனால் வீதிகளில் நடமாட சிரமமாக உள்ளதாக மக்களும் விசனம் தெரிவிக்கின்றனர். மேலும் பயிர் நிலங்களில் மட்டுமல்லாது வீட்டுத் தோட்டங்கள் போன்றவற்றையும் அழிக்கின்றன. இது தவிர இக்குரங்குகளின் தொல்லையினால் உணவு பொருட்களை பாதுகாக்க முடியாத போவதுடன் சிறிய குழந்தைகளை முற்றத்தில் விளையாட விடவும் பயமாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அத்துடன் இந்த குரங்குகளின் தொகை தினமும் அதிகரிப்பதாகவும் ஏனைய பிரதேசங்களில் இத்தொல்லையை தடுப்பதற்கு வாயு துப்பாக்கிகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது. இக் குரங்குகளின் செயற்பாட்டால் வகுப்பறைகளில் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்குரிய எந்த ப���ருட்களையும் பாதுகாத்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.…\nகல்முனை, மக்களின் குரல்Leave a comment\nசெப்டம்பர் 16 துயர நினைவுகள்\nஉங்கள் அழகிய ஆக்கங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்: chief.editor@yahoo.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/20700-seeman-suspect-sri-lanka-terror-attack.html", "date_download": "2019-12-13T00:55:01Z", "digest": "sha1:ZUE645EQF4FH5TR6ZU7SE4LSBQNT2JKD", "length": 17551, "nlines": 155, "source_domain": "www.inneram.com", "title": "இலங்கை தாக்குதல் பின்னணி குறித்து சதேகம் கிளப்பும் சீமான்!", "raw_content": "\nமுன்னாள் முதல்வருக்கு திடீர் நெஞ்சுவலி\nகுஜராத் கலவரத்திற்கும் மோடி அரசுக்கு தொடர்பில்லை - நானாவதி கமிஷன் அறிக்கை1\nபற்றி எரியும் மாநிலங்கள் - விமான போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்\nமுஸ்லிம் லீக் தொடுத்துள்ள வழக்கால் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு சிக்கல்\nபாபர் மசூதி தொடர்பான தீர்ப்புக்கு எதிரான மறு சீராய்வு மனுக்கள் தள்ளூபடி\n50 ஆயிரம் ரூபாய் அறுவை சிகிச்சை ஐந்தே ரூபாயில் முடிந்த அதிசயம்\nசமஸ்கிருதம் பேசினால் கொழுப்பு குறையுமாம் - பாஜக எம்பி தடாலடி\nகேரளாவில் குடியுரிமை சட்ட திருத்தம் அமல்படுத்த மாட்டாது - பிணராயி திட்டவட்டம்\nமெரினாவைப் போல் பல மாநிலங்களில் வெடித்த போராட்டம்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா வாக்கெடுப்பில் திமுக கலந்து கொண்டதா\nஇலங்கை தாக்குதல் பின்னணி குறித்து சதேகம் கிளப்பும் சீமான்\nசென்னை (21 ஏப் 2019): இலங்கை குண்டு வெடிப்பு தாக்குதலில் அரசியல் பின்னணி இருக்கக் கூடும் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nஇலங்கையின் கொழும்புவில் உள்ள தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 180க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்பது தாங்கொணாத் துயரத்தைத் தருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும், 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமுற்று உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் எனவும் வெளியாகியிருக்கிற செய்திகள் பெரும் கவலையைத் தருகின்றன. ஈஸ்டர் திருநாளையொட்டி தேவாலயங்களுக்கு வழிபடச் சென்ற மக்கள் மீது திட்டமிட்டு இக்கோரத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இரண்டு இலட்சம் தமிழர்கள் சிங்களப் பேரினவாதத்தின் அரசப் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகி அதற்கு நீதிகேட்டு இன்றும் நாம் போராடிக் கொண்டிருக்கிற வேளையில், தொடுக்கப்பட்டிருக்கிற இத்தாக்குதலானது பெரும் ஐயத்தைத் தோற்றுவிக்கிறது. அண்மைக்காலமாக மசூதிகள் மீதும், தேவாலயங்கள் மீதும் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கிற நிலையில் ஈஸ்டர் நாளன்று தேவாலயங்களைக் குறிவைத்து தொடுக்கப்பட்டிருக்கிற இத்தாக்குதல் பெரும் சந்தேகத்தைக் கிளப்புகிறது. இந்திய உளவு அமைப்பு இதுகுறித்தான எச்சரிக்கைச் செய்தியினை இலங்கை அரசுக்கு 4 நாட்களுக்கு முன்பே கொடுத்துவிட்ட பிறகும் இலங்கை அரசு மெத்தனமாக இருந்ததன் மர்மம் என்ன என்பது புரியாத புதிராக இருக்கிறது. மேலும், இலங்கையில் தேர்தல் நெருங்குகிற வேளையில், அதுவும் தமிழர்கள் அதிகம் கூடும் பகுதிகளில் நடத்தப்பட்டிருக்கிற இப்பயங்கரவாதத் தாக்குதல் சிங்களப் பௌத்தப் பயங்கரவாத இலங்கை அரசு மீதே ஐயத்தைத் தோற்றுவிக்கிறது.\nதமிழர்கள் மீதான இனரீதியிலான சிங்களப் பேரினவாதத் தாக்குதலிலிருந்து தற்காத்துக்கொள்ள இறுதிவரை போர்விதிகளைக் கடைப்பிடித்துச் சிங்கள மக்களுக்குச் சிறுஇடையூறுகூட அளித்திடாத வகையில் போரிட்டு அறநெறியின் வடிவமாகக் களத்தில் நின்ற விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்துச் சிங்கள மக்களிடையே அரசியல் செய்திட்ட சிங்களப் பேரினவாத அரசு இப்பயங்கரவாதத் தாக்குதலுக்கு என்ன காரணம் கற்பிக்கப் போகிறது 'தீவிரவாதத்திற்கு எதிரானப் போர்' என்ற பெயரில் தமிழர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையை ஆதரித்த உலக நாடுகள் இப்போதையத் தாக்குதலுக்கு என்னப் பதிலைத் தரப்போகிறது 'தீவிரவாதத்திற்கு எதிரானப் போர்' என்ற பெயரில் தமிழர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையை ஆதரித்த உலக நாடுகள் இப்போதையத் தாக்குதலுக்கு என்னப் பதிலைத் தரப்போகிறது. போர்க்கருவிகள் உள்ளிட்ட எல்லா உதவிகளையும் தந்து பௌத்த சிங்கள அரசு தமிழர்களை கொன்றழித்தபோது துணை நின்ற இந்திய அரசு, இந்த மதரீதியிலான தாக்குதலுக்கு என்ன செய்யப்போகிறது. போர்க்கருவிகள் உள்ளிட்ட எல்லா உதவிகளையும் தந்து பௌத்த சிங்கள அரசு தமிழர்களை கொன்றழித்தபோது துணை நின்ற இந்திய அரசு, இந்த மதரீத���யிலான தாக்குதலுக்கு என்ன செய்யப்போகிறது 2009யில் நடைபெற்ற சிங்கள அரசின் திட்டமிட்ட இனப்படுகொலைக்குப் பிறகு மிகவும் பாதிப்பிலிருந்த ஈழத்தமிழர்களின் பாதுகாப்பை இத்தாக்குதல் மேலும் கேள்விக்குறியாகியிருக்கிறது.\nஇத்தாக்குதலை நடத்தி மக்களின் உயிரைப் பறித்த இச்சதிச் செயலுக்குப் பின்புலத்தில் இருப்பவர்கள் எவராயினும் அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதுதான் மானுடத்தை விரும்புகிற ஒவ்வொருவரின் கருத்தாகவும் இருக்கிறது. அதற்கு எவ்வித அரசியல் தலையீடுமற்ற ஒரு நேர்மையான பார்வையோடு கூடிய விசாரணை அவசியப்படுகிறது. இவ்வழக்கின் முதற்கட்ட விசாரணையே இன்னும் தொடங்கப்படாத நிலையில் இப்பயங்கரவாதத் தாக்குதலுக்கு, இசுலாமியர்கள் மீது பழிபோடுகிற கருத்துருவாக்கங்களை வடஇந்திய ஊடகங்கள் செய்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. இது உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கச் செய்யும் மடைமாற்றச் செயலாகும். ஆகவே, இவ்விவகாரத்தில் சரியான விசாரணையையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடுகளையும், தகுந்த மருத்துவச் சிகிச்சையும் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.\n« வாக்கு எந்திரம் இருந்த அறைக்குள் நுழைந்த பெண் அதிகாரியிடம் விசாரணை திருச்சி அருகே திருவிழாவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி - பிரதமர் மோடி அறிவிப்பு திருச்சி அருகே திருவிழாவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி - பிரதமர் மோடி அறிவிப்பு\nஅடை மழை காரணமாக நாட்டின் பல பகுதிகள் துண்டிப்பு\nஇலங்கையில் திடீர் குழப்பம் - பெயர் பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் அழிப்பு\nஇலங்கையின் புதிய பிரதமரானார் மஹிந்த ராஜபக்சே\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர் ஆர்ப…\nஅதிராம்பட்டினம் அருகே கஞ்சா கடத்தல் - நான்கு பேர் கைது\nபுயலை கிளப்பும் ஐதராபாத் என்கவுண்டர் சம்பவம் - உச்ச நீதிமன்றத்தில…\nவெங்காயத்தால் கல்யாண வீட்டில் நடந்த களோபரம்\nஆந்திராவில் வெங்காய விலை எவ்வளவு தெரியுமா\nபிரபல தயாரிப்பாளரால் பட்ட அவமானம் - போட்டுடைத்த ரஜினி\nபாஜகவில் இணைந்த திமுக பிரபலம் - திமுகவில் இணைந்த பாஜக பிரபலம் - அ…\nUN தன்னார்வலர் பிரிவு மற்றும் மத்திய அரசின் சார்பாக அதிரை இளைஞருக…\nஏழு வருட போராட்டத்திற்கு விடை கிடைக்கவில்லையே - நிர்பயாவின் பெற்ற…\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும்\n9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை\nவெடித்த போராட்டம் - பற்றி எரியும் அஸ்ஸாம்\nபிளஸ் டூ முடித்தவர்களுக்கு அரசு வேலை - விண்ணப்பிக்கலாம்\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - ஐபிஎஸ்…\nஉத்திர பிரதேசத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்\nதிடீரென மதம் மாறிய பிரபல தமிழ் நடிகர்கள்\nமுன்னாள் முதல்வருக்கு திடீர் நெஞ்சுவலி\n14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வக்கீல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2019/10/30/7916/", "date_download": "2019-12-12T23:45:08Z", "digest": "sha1:QCHZAWHSGVL4IVKF3W6WGLQ2ZFHXJBER", "length": 14098, "nlines": 75, "source_domain": "www.newjaffna.com", "title": "இரண்டு பன்றிகளில் எந்த பன்றி பரவாயில்லை?தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களித்தல் வேண்டும் - NewJaffna", "raw_content": "\nஇரண்டு பன்றிகளில் எந்த பன்றி பரவாயில்லைதமிழ் மக்கள் சிந்தித்து வாக்களித்தல் வேண்டும்\nவருகின்ற ஜனாதிபதி தேர்தலில் பெருந்தேசிய கட்சிகள் சார்பாக போட்டியிடுகின்ற இரண்டு வேட்பாளர்களுமே கள்ள பன்றிகள்தான். ஆனால் துரதிஷ்டவசமாக இரண்டில் ஒரு பன்றியைத்தான் தமிழர்கள் ஆதரிக்க வேண்டி உள்ளது. எந்த பன்றி இதில் நல்ல பன்றி என்கிற கேள்விக்கு இதற்காக விடை காண வேண்டி உள்ளது. ஆனால் நாம் ராஜபக்ஸக்கள் மாத்திரம்தான் கெட்டவர்கள் என்றும் பிரேமதாஸக்கள் நல்லவர்கள் என்றும் ஒரேயடியாக முடிவெடுத்து விட முடியாது.\n2009 ஆம் ஆண்டு யுத்தத்தை முடித்து வைத்தவர்கள் ராஜபக்ஸக்கள் என்றால் யுத்தத்தை ஆரம்பித்தவர்கள் பிரேமதாஸக்கள். அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர் ஜெயவர்த்தன அரசாங்கத்தால் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டபோது அந்த அரசாங்கத்தில் பிரதமராக விளங்கியவர் சஜித் பிரேமதாஸவின் அப்பா ரணசிங்க பிரேமதாஸ. ஜனாதிபதியாக வந்த பின்னர் ரணசிங்க பிரேமதாஸவும் யுத்தத்தை கொண்டு நடத்தினார். அவருக்கு பின்னர் டி. பி. விஜயதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும் யுத்தத்தை தொடர்ந்து மேற்கொண்டார்கள். சந்திரிகாவின் காலத்தில் கொஞ்ச காலம் யுத்தம் கிடப்பில் போடப்பட்டு இருந்தது என்பது வேறு விடயம். ஐக்கிய தேசிய கட்சியின் தலைகளில் டி. பி. விஜயதுங்கவும் ஒருவர். இன்று ஐக்கிய தேசிய கட்சி சார்பு வேட்பாளர் சஜ��த் பிறேமதாஸவின் நேச சக்தியாக சந்திரிகா செயற்பட்டு கொண்டிருக்கின்றார்.\nமுள்ளிவாய்க்கால் பேரழிவை ஏற்படுத்தியவர்கள் ராஜபக்ஸக்கள் என்றால் தமிழர்களுக்கு எதிரான இன கலவரங்களை குறிப்பாக கறுப்பு ஜூலை கலவரத்தை நடத்தியவர்கள் பிரேமதாஸக்கள். குமுதினி படகு படுகொலையையும் பிரேமதாஸக்களே நடத்தினர்.மனித பேரழிவைதான் ராஜபக்ஸக்கள் நிகழ்த்தினார்கள், ஆனால் தமிழ் மக்களின் அறிவு பொக்கிசமாகிய யாழ். நூலகத்தை பிரேமதாஸக்கள் எரித்து சாம்பலாக்கினார்கள். இறுதி யுத்தத்தின்போது சரண் அடைந்த தமிழ் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்று பார்த்தால் கறுப்பு ஜூலை கலவரத்தின் உச்ச கட்டமாக வெலிக்கடை சிறைச்சாலைக்குள் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் 53 பேர் குத்தியும், வெட்டியும் பிரேமதாஸக்களால் கொல்லப்பட்டார்கள். யுத்த குற்றங்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்று பார்த்தால் வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைகள் தொடர்பாக இது வரை எவரும் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்படவே இல்லை.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ராஜபக்ஸக்கள் மரண சான்றிதழ் கொடுக்க முயன்றனர் என்று பார்த்தால் கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்களை இராணுவம் தகனம் செய்வதற்கான அனுமதியை சட்டமாக்கி வழங்கியவர்கள் பிரேமதாஸக்கள். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தமிழ் இளையோர்களை சிறைக்குள் தள்ளியவர்கள் ராஜபக்ஸக்கள் என்று பார்த்தால் அவசர கால சட்டத்தை தீவிரப்படுத்தியவர்களும், பயங்கரவாத தடை சட்டத்தை அறிமுகம் செய்தவர்களும் பிரேமதாஸக்கள்தான். நவாலி தேவாலய படுகொலை, சன்னிதி தேர் எரிப்பு, செஞ்சோலை படுகொலை ஆகியவற்றை நடத்திய சந்திரிகா இன்று பிரேமதாஸவின் கூடாரத்துக்குள்தான் இருக்கின்றார்.\nஆனால் ராஜபக்ஸக்கள் போரால் அழிந்து போன வட மாகாணத்தை புதுப்பித்து தந்தார்கள். குண்டு வீச்சுகளில் சிதைந்து போன பாடசாலைகள், ஆலயங்கள், அலுவலகங்கள் போன்றவற்றை மீண்டும் உருவாக்கி தந்தார்கள். யாழ். பொது நூலகத்தை புனரமைத்து தந்தார்கள். முன்னாள் போராளிகளை புனர்வாழ்வு வழங்கி விடுவித்தார்கள். தமிழ் இளையோர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கினார்கள். ஆனால் பிரேமதாஸக்களால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு பரிகாரங்களும் செய்து தரப்படவே இல்லை. ஆகவே இரு கள்ள பன்றிகளிலும் எந்த பன்றி ���ரவாயில்லை என்பதை உள்ளபடி உணர்ந்தவர்களாக தமிழ் மக்கள் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டி உள்ளது.\n← காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பாலகன் சுர்ஜித்திற்கு அஞ்சலி\nமுள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய தொழில்நுட்ப கருவி மீட்பு →\n கல், மண் போன்றவற்றை ஏற்றிச் செல்வதற்கு அனுமதி தேவையில்லை\nதனி மனித தீவிரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளது\nயாழில் அவதானமின்றி மூல வெடி கொளுத்திய குடும்பத்தலைவருக்கு நேர்ந்த கதி\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n12. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று கலைத்துறையினருக்கு சீரான நிலை காணப்படும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். எதிர்பார்த்த\n11. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n10. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n09. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nஒவ்வொரு நாளும் வெங்காயத்தின் விலை விண்ணைத் தொட்ட வண்ணம் உள்ளது. வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும். தற்போது வெங்காய விலையை கேட்டாலே கண்ணீர் வரும் நிலை\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/literature/literary-articles/59551-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2019-12-12T23:52:11Z", "digest": "sha1:ERVAZS7ZXY7CY6SRYZ4CHVHQFSO3KBKM", "length": 43223, "nlines": 383, "source_domain": "dhinasari.com", "title": "நோய் நாடி.. நோய் முதல் நாடிக்கு முன்... இது ரொம்ப முக்கியம்ங்க...! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nகர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர்\nதென்காசி அருகே கள்ளக்காதலியை கத்தியால் வெட்டிய காவலரால் பரபரப்பு\nஉள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப் போகிறது… இப்ப தெரிஞ்சிக்கிட்டீங்களா: காட்டிக் கொடுக்கிறார் எடப்பாடியார்\nதிருப்பதியில் திடீர் தீ விபத்து: பக்தர்கள் அதிர்ச்சி\nஉள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப் போகிறது… இப்ப தெரிஞ்சிக்கிட்டீங்களா: காட்டிக் கொடுக்கிறார் எடப்பாடியார்\nமகிழ்ச்சியான செய்தி… சென்னையில் வெங்காயம் விலை அதிரடி சரிவு…\nடிச.6: நியாயத் தீர்ப்பு நாள்\nஉள்ளாட்சியில் போட்டியில்லை: கமல் ‘பகீர்’ முடிவு\nதிருப்பதியில் திடீர் தீ விபத்து: பக்தர்கள் அதிர்ச்சி\nதாகத்துக்கு தண்ணிக் கேட்டு சிறுமியிடம் மோகத்தை தீர்த்துக் கொண்டவன் கைது\nபடித்து சிரிக்க பாகிஸ்தான் வீரர் கருத்து: இந்திய வீரர் பதிலடி\nகொடூர குற்றங்களில் ஈடுபட்டால் என்கவுன்ட்டர் தான்\nசர்ச்சுகளில் பாலியல் தொல்லை… வெறுத்துப் போன கன்யாஸ்திரிகள்\nகர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர்\nஏப்.1 முதல் எச்-1பி விசா விண்ணப்பம் பெறப்படும்\nதுணி துவைத்துப் போடும் சிம்பன்சி குரங்கு\n நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்\nமலேசிய இ.காங்கிரஸின் திராவிட மாயை எதிர்ப்புகளைப் புறந்தள்ளி நடந்த வைரமுத்து நிகழ்ச்சி\nதென்காசி அருகே கள்ளக்காதலியை கத்தியால் வெட்டிய காவலரால் பரபரப்பு\nஉள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப் போகிறது… இப்ப தெரிஞ்சிக்கிட்டீங்களா: காட்டிக் கொடுக்கிறார் எடப்பாடியார்\nமகிழ்ச்சியான செய்தி… சென்னையில் வெங்காயம் விலை அதிரடி சரிவு…\n நிக்காஹ் வூட்ல மணமக்களுக்கு வெங்காய பொக்கே பரிசு\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\n“கலெக்டர் கேட்ட கையெழுத்து.”-(மைனர்) பெரியவாளிடம்\nகடும் காய்ச்சல் குணமாக இவரை வணங்குங்கள்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிச.09- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.08- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.07- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.06 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசர்வதேச திரைப்பட விழாவில் தேர்���்தெடுக்கப்பட்ட 12 படங்கள்..\nடிச.6: நியாயத் தீர்ப்பு நாள்\nஅஜித்தை ‘தல’ ஆக்கினது தலைவர் தான்: ஏ ஆர் முருகதாஸ்\nஇலக்கியம் நோய் நாடி.. நோய் முதல் நாடிக்கு முன்... இது ரொம்ப முக்கியம்ங்க...\nநோய் நாடி.. நோய் முதல் நாடிக்கு முன்… இது ரொம்ப முக்கியம்ங்க…\nநம் பண்டைய மருத்துவத்தில், சிகிச்சை முறையில் இதை கட்டாயம் சொல்வார்கள். வள்ளுவப் பேராசான் சொல்லியிருப்பதும் இதைத்தான். அது என்ன ஒரு நோயாளியை மருத்துவர் சோதிக்கும் முன் அவரது நோய் என்ன என்பதைக் கண்டறிந்து, நோய்க்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்து, அதன் பின் மருந்துவம் செய்ய வேண்டும் என்கிறது.\nசர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 படங்கள்..\nதேவி, தேவிபாலா, அண்ணா திரையரங்கம், கேசினோ, ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம், தாகூர் பிலிம் சென்டர்.\nடிச.6: நியாயத் தீர்ப்பு நாள்\nஇந்த நடவடிக்கை காட்டுமிராண்டிகளுக்கு இனி பயத்தை ஏற்படுத்தும். இந்த தருணத்தில் நாம் நம் குழந்தைகளுக்கு பெண்கள் பாதுகாப்பு குறித்த கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.\nசிவாஜி அரசியலுக்கு வந்து ஆனது போல் தான் ரஜினிக்கும் ஆகும். ரஜினிக்கு எதிராக நானே பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என்று கூறுகிறார்.\nஅஜித்தை ‘தல’ ஆக்கினது தலைவர் தான்: ஏ ஆர் முருகதாஸ்\nஅந்தளவுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ரஜினியை பார்த்து பார்த்து ரசித்தவன் நான். உங்கள் எல்லோரையும் விட ரஜினிக்கு மூத்த ரசிகன் என்றார்\n திட்டமிட்ட திராவிட உடான்ஸ் … எப்படி விட்டார்கள் தெரியுமா\nமறத் தமிழனை மண்ணென்ணை தமிழனாக மாற்றி, அடுக்குப் பேச்சால் அதி தீவிரவாதத்திற்கு தள்ளி அரை நூற்றாண்டாய் , சோறுக்கும், நூறுக்கும், பீருக்கும் தமிழ் சமூகத்தை கொடிபிடித்து,கோஷம் போட வைத்த திராவிட அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைத்து,\"புதிய பாரதம் படைத்திட \" அணி திரள்வோம்\nஇவ்வளவு மழை கொட்டியும் அபாயக் கட்டத்தில்… சென்னை மாநகர் நிலத்தடி நீர்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 08/12/2019 4:33 PM 0\nகீழக்கரை ரத்தினம் என்று வர்ணிக்கப்படும் நமது சென்னை மாநகரம் உப்பிக் கொண்டிருக்கிறது. இதைக் காப்பாற்ற வேண்டிய தொலைநோக்கு திட்டங்கள் ஆமையைவிட மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.\nமழைநீர் வெளியேறும் பிரச்னையை காரணம் காட்டி… முதியோர் இல்லத்தை முடக்க சதி\nமுத���யோர் இல்லத்தில் இருந்து மழை நீர் வெளியேறும் பிரச்னையைக் காரணம் காட்டி, முதியோர் இல்லம் ஒன்றை முடக்க சதி நடப்பதாக குற்றம் சாட்டுகின்றனர், அந்தப் பகுதியில் உள்ள சிலர்\nஅந்த 1.76 லட்சம் கோடி… #கமல்டா #இந்தியண்டா\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 07/12/2019 10:27 PM 0\n#கனிமொழி யும் , #ஆ_ராசா வும் இவர்களை இந்த ஊழல் வழக்கில் சிறையில் அடைத்த #ப_சிதம்பரம் நினைவில் வருகிறார்கள்\nகர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர்\nசீனாவில் கர்ப்பிணி மனைவிக்காக தானே நாற்காலியாக மாறிய கணவனின் செயல் காண்போரை நெகிழ வைத்துள்ளது.\nதென்காசி அருகே கள்ளக்காதலியை கத்தியால் வெட்டிய காவலரால் பரபரப்பு\nதென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலையம் அருகே கள்ளக்காதல் பெண்ணை கத்தியால் வெட்டிய காவலரால் பரபரப்பு ஏற்பட்டது.\nஉள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப் போகிறது… இப்ப தெரிஞ்சிக்கிட்டீங்களா: காட்டிக் கொடுக்கிறார் எடப்பாடியார்\nஉள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப் போகிறது என இப்போது தெரிகிறதா என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.\nதிருப்பதியில் திடீர் தீ விபத்து: பக்தர்கள் அதிர்ச்சி\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து ஏற்பட்டது. பூந்தி தயாரிக்கும் சமையல் அறையில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇப்போது இன்னொரு சிதம்பரம் என்ற பெயரும் தமிழகத்தின் பெயரை உலக அளவில் நாறடித்துக் கொண்டிருக்கிறது. அதனை வைத்தே இப்போது ‘சிதம்பரப் பொய்’ என்ற சொல்லும் பிரபலமாகி வருகின்றது.\nமகிழ்ச்சியான செய்தி… சென்னையில் வெங்காயம் விலை அதிரடி சரிவு…\nஉள்ளூர் செய்திகள் ரம்யா ஸ்ரீ - 08/12/2019 9:09 PM 0\nஇந்த நிலையில், சென்னையில் வெங்காயம் கிலோவுக்கு ரூ. 180, ரூ. 200 என்று உயர்ந்து கொண்டே போனது. இந்த நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கும் விதத்தில்.. இன்று ஒரே நாளில் ரூ.20 முதல் ரூ.40 வரை சரிவு கண்டுள்ளது வெங்காயம்.\n திட்டமிட்ட திராவிட உடான்ஸ் … எப்படி விட்டார்கள் தெரியுமா\nமறத் தமிழனை மண்ணென்ணை தமிழனாக மாற்றி, அடுக்குப் பேச்சால் அதி தீவிரவாதத்திற்கு தள்ளி அரை நூற்றாண்டாய் , சோறுக்கும், நூறுக்கும், பீருக்கும் தமிழ் சமூகத்தை கொடிபிடித்து,கோஷம் போட வைத்த திராவிட அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைத்து,\"புதிய பாரதம் படைத்திட \" அணி திரள்வோம்\n நிக்கா��் வூட்ல மணமக்களுக்கு வெங்காய பொக்கே பரிசு\nமணமகளுக்கு அல்லது மணமகனுக்கு யாருக்கு கண்ணீர் வரப்போகிறது என்பதை சிம்பாலிக்காக சொன்னார்களோ தெரியாது அதற்காகத்தான் வெங்காய பொக்கே கொடுத்தார்களோ என்னவோ\nஉள்ளாட்சியில் போட்டியில்லை: கமல் ‘பகீர்’ முடிவு\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கமல்ஹாசன் திடீரென முடிவு செய்துள்ளார்.\nவிபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு: வழங்கினார் திருவள்ளூர் எஸ்.பி., அரவிந்தன்\nகடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி தேர்தல் பறக்கும்படையில் இருந்த வாகனம் விபத்துக்கு உள்ளானது. இதில் பணியில் இருந்த கோவிந்த சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nநம் பண்டைய மருத்துவத்தில், சிகிச்சை முறையில் இதை கட்டாயம் சொல்வார்கள். வள்ளுவப் பேராசான் சொல்லியிருப்பதும் இதைத்தான். அது என்ன ஒரு நோயாளியை மருத்துவர் சோதிக்கும் முன் அவரது நோய் என்ன என்பதைக் கண்டறிந்து, நோய்க்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்து, அதன் பின் மருந்துவம் செய்ய வேண்டும் என்கிறது.\nஆனால், நோய் நாடி… நோய் முதல் நாடி..க்கு முன் வேறு ஒன்றை இன்றைய மருத்துவ உலகம் அவசியம் பார்க்க வேண்டியுள்ளது. பெருகிவிட்ட நோய்கள், மருத்துவர்கள்.. அதற்கு ஏற்ப கிளினிக் செண்டர்கள், மெஷினுடன் கழியும் வாழ்க்கை… நவீன மருத்துவ உபகரணங்கள் என எல்லாம் இருந்தும், சில மனிதத் தவறுகளால்… இந்த நவீன மருத்துவத்தின் மீது சிலருக்கு வெறுப்பு ஏற்பட்டு விடுகிறது. அதை ஏன் என்று என் அனுபவத்தை வைத்து இங்கே பகிர்கிறேன்…\nஎன் 77 வயது பெரியப்பா கடந்த ஓரிரு வருடங்களாக கடும் மூட்டுவலி, கால் வீக்கத்தால் அவதிப் படுகிறார். அவரை அழைத்துக் கொண்டு மதுரையில் உள்ள குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை பெற சென்றிருந்தேன். அவர் எல்லா பயிற்சிகளையும் செய்யச் சொல்லிவிட்டு… இவர் கீழே விழுந்திருக்கிறார். கை இருக்கும் பலத்தில் ஊன்றி மெதுவாக கால் வைத்து மன திடத்தால் நகர்ந்து வருகிறார். முதுகுத் தண்டுவட பாதிப்பு. ரத்த ஓட்டம் இல்லை என நினைக்கிறேன். டிஸ்க் கொலாப்ஸ் ஆகியிருக்கும். எதுக்கும் ஸ்கேன் எடுத்துவிடலாம் என்று ஆர்த்தி ஸ்கேன் செண்டரில் முழு கன்சஸன் போட்டு எழுதிக் கொடுத்தார்.\nபெரியப்பாவை அழைத்துக் கொண்டு ஆர்த்தி ஸ்கேன் செண்டருக்கு போன���ன். கடித சீட்டைக் கொடுத்து பதிவு செய்து வரவேற்பில் அமர்ந்தேன். அங்கும் இங்குமாய் சிறுபெண்கள் … வளையவந்தார்கள். கேலியும் கிண்டலும் அவ்வப்போது தலைதூக்க…\nஒரு பெண் அருகே வந்தாள். பெரியப்பாவை கையைக் காட்டி அழைத்துச் சென்றாள். உடன் சென்றேன். ஒரு டிப்டாப் டாக்டர் உள்ளே (விசிட்டிங் போலும்) வேகவேகமாக வந்தார். அறைக்குள் சென்றார். அந்த அவசர கதியில் பெரியப்பாவையும் அழைத்துக் கொண்டு உள்ளே போனார்கள். அந்த நபர், வாங்கப்பா.. உக்காருங்கப்பா… சட்டையை கழட்டுங்கப்பா என்று ஏதோ ஸ்நேக பாவத்தில் சொல்லிக் கொண்டே… சொல்யூஷனை தடவி நெஞ்சில் வைத்து ஸ்க்ரீனில் செக் செய்தார். பின்னர்.. ”உங்களுக்கு ஒன்றுமில்லை… ஹார்ட் பெர்ஃபக்ட். நல்லா வேலை செய்யறது. நீங்க இவரை கூட்டிட்டுப் போகலாம்” என்றார்.\nசரிங்க.. ஆனா ரெஃபர் பண்ண டாக்டர் இவருக்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் சிடி ஸ்கேன் எடுக்க சொல்லியிருந்தாரே… அதை எப்போ பாப்பீங்க என்று இழுத்தேன்.\nஇல்லையே.. இவருக்கு இதான் பண்ணச் சொல்லியிருக்கு இதைத்தான் ரெஃபரன்ஸ் பண்ண டாக்டர் பண்ணச் சொல்லியிருக்கார்…. என்றவர், யம்மா… அந்த ரெஃபரன்ஸ் சீட்டை காண்பிங்கம்மா… என்றார்.\nஅந்தப் பெண் கையில் அடுக்கி வைத்திருந்த சீட்டுகளில்… பரபரபவென ஏதோ தேடிக் கொண்டே… விழி பிதுங்கி நின்றாள். அந்த குறுகிய இடைவெளியில் நான் ஸ்க்ரீனைப் பார்த்தேன். மேலே ஒரு மூலையில் ‘பெருமாள்’ என்று எழுத்து தெரிந்தது. அப்போதுதான் எனக்கும் இவர்கள் செய்த தவறு புரிந்தது.\nஅவரிடம் சார்… இவர் பேர் கண்ணன். 77 வயசு. ஸ்க்ரீன்ல பெருமாள்னு போட்டிருக்கு சரியா பாருங்க.. என்றதும், ஒரு பரபரப்பு அவர்களுக்குள்.\nஅப்படியே பெரியப்பாவை வெளியே சக்கர நாற்காலியில் அழைத்துக் கொண்டு வந்து, சற்று நேரம் கழித்து, எம்.ஆர்.ஐ., சிடி.,ஸ்கேன்கள் எடுத்துக் கொண்டு (அப்போது வந்த இன்னொரு சிறு பெண் பொறுமையாக பெயர், விவரங்கள், ஏன், எதற்கு ஸ்கேன், என்ன விவரம் எல்லாவற்றையும் கேட்டு குறித்துக் கொண்டு… சிறப்பாக தன் பணியைச் செய்தாள்) பிறகு வேறு ஒரு மூளை, நரம்பியல், வலிப்பு நோய் மருத்துவரிடம் நம் குடும்ப மருத்துவர் காட்டச் சொன்னதால், அவரிடம் வந்து காட்டி… யதில்… இப்படி ஒரு பிரிஸ்க்ரிப்ஷன்…\nஅவரது க்ளினிக் அருகில் ஒரு பெண்மணி மருந்துக் கடை வைத்திருக்கிறாள். அவளுக்காக இந்த நல்ல மனம் கொண்ட மருத்துவர் மருந்துகளை எழுதிக் கொடுத்து… வாங்க வேண்டிய சூழல் போலும்\nஇரவு 9 மணி…சுமார் என்பதால்… அவசர கதியில் அங்கிருந்து வெளியே வர வேண்டிய சூழல். மறுநாள் வர இயலாது என்ற நிலையில்… சீட்டைக் கொடுங்க.. எங்க ஊர்ல மருந்து வாங்கிக்கறேன்… என்று சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டோம்.\nஊரில் உள்ள கடைகளில் காட்டினால்… ஸார்… எழுத்து புரியல சார்… என்றார்கள். எழுத்து எனக்கும் புரியவில்லை மெடிக்கல் ரெப்- பணி செய்த காலத்தில் படித்த மருந்துகள் இல்லை இப்போது மெடிக்கல் ரெப்- பணி செய்த காலத்தில் படித்த மருந்துகள் இல்லை இப்போது 20 வருடங்களில் மருத்துவ உலகம் மாறி விட்டது. உங்களில் யாருக்காவது இந்தக் கையெழுத்து புரிந்தால்… சொல்லுங்கள்..\nபின்குறிப்பு: இன்று ஆர்த்தி ஸ்கேனின் கஸ்டமர் கேரில் இருந்து ஒரு பெண்மணி பேசினார். ஸார்.. சர்வீஸ் எப்படி இருந்தது என்று அவரிடம் இந்த முழு விருத்தாந்தங்களையும் சொல்லி… தயவு செய்து, நோயாளியின் பெயர், வயசு கேட்டுவிட்டு… ஸ்கேன் எடுக்க லோஷனைத் தடவி நெஞ்சில் அந்த கருவியை வைக்கச் சொல்லுங்கம்மா.. என்றேன் அவரிடம் இந்த முழு விருத்தாந்தங்களையும் சொல்லி… தயவு செய்து, நோயாளியின் பெயர், வயசு கேட்டுவிட்டு… ஸ்கேன் எடுக்க லோஷனைத் தடவி நெஞ்சில் அந்த கருவியை வைக்கச் சொல்லுங்கம்மா.. என்றேன்\nஎனவே..நோய் நாடி, நோய் முதல் நாடி … நாடி பிடிப்பதற்கு முன்… நோயாளியின் பெயரையும் வயதையும் கேட்டுவிட்டு… மருத்துவ உபகரணம் அருகே அழைத்துச் செல்வது, எப்பவும் நல்லது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleஇங்கிலாந்தில் கால்பந்து அணி உரிமையாளரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது\nNext articleபசும்பொன்னில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது தேவர் குருபூஜை\nபஞ்சாங்கம் டிச.09- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 09/12/2019 12:05 AM 0\nகுழந்தைகள் விரும்பும் ஆரோக்கிய சிற்றுண்டி\nஒரு வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் டைகள் மாதிரியோ அல்லது கொஞ்சம் கொஞ்சமாகக் கிள்ளிப்போட்டு பகோடா மாதிரியோ எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.\nஎளிதாக மொமொஸ் செய்வது எப்படி\nபின் முட்டைக்கோஸ் மற்றும் கேரட் சேர்த்து, காய்கறிகள் வேகும் அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, மூடி வைத்து வேக வைக்க வேண்ட��ம்.\nஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்\nஉளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nகுழந்தைகள் விரும்பும் ஆரோக்கிய சிற்றுண்டி\nஒரு வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் டைகள் மாதிரியோ அல்லது கொஞ்சம் கொஞ்சமாகக் கிள்ளிப்போட்டு பகோடா மாதிரியோ எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.\nஎளிதாக மொமொஸ் செய்வது எப்படி\nபின் முட்டைக்கோஸ் மற்றும் கேரட் சேர்த்து, காய்கறிகள் வேகும் அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.\n2021 தான் எங்கள் இலக்கு\nஇந்த இரு கட்சிகளும் எழுதி இயக்கும் இந்த நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்காது என்றும் 2021 இல் ஆட்சியை பிடிப்பதே லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.\nடிச-5: இன்று உலக மண் வள தினம்\n2019 ஆம் ஆண்டிற்கான உலக மண்நல தினத்திற்கான முழக்கம் \"மண்ணரிப்பைத் தடுப்போம் எதிர்காலத்தை காப்போம்\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/540133/amp?ref=entity&keyword=sugarcane%20crop%20attack", "date_download": "2019-12-13T00:19:04Z", "digest": "sha1:YIS6FKELNNMMO6I7EBXHW3T6SAXMAR6T", "length": 6918, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Dindigul, Kodaikanal, Elephant Attack, Woman, Death | திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே யானை தாக்கி பெண் உயிரிழப்பு: 2 பெண்கள் படுகாயம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகள���ர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே யானை தாக்கி பெண் உயிரிழப்பு: 2 பெண்கள் படுகாயம்\nதிண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கவுச்சி கொம்பு என்ற இடத்தில யானை தாக்கி மலையம்மாள் என்ற பெண் உயிரிழந்தார். யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த 2 பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வாக்குப்பதிவு\nமாமூல் கொடுக்கவே கூடுதல் விலைக்கு விற்பனை டாஸ்மாக் நிர்வாக சீர்கேட்டிற்கு அமைச்சர்தான் காரணம்\nநாமகிரிப்பேட்டை அருகே தொண்டை அடைப்பான் நோய் பாதிப்பு மாணவன் பலி\n31வது நாளாக 120 அடியாக நீடிக்கும் மேட்டூர் நீர்மட்டம் : விவசாயிகள், மீனவர்கள் மகிழ்ச்சி\nதமிழ் பல்கலை. துணைவேந்தருக்கு கொலை மிரட்டல்\nசானமாவு பகுதியில் முகாமிட்ட யானைகள் கூட்டம் விரட்டியடிப்பு\nகாதலிக்க சொல்லி மிரட்டல்,.. மாணவி தீக்குளித்து தற்கொலை\nமருத்துவ கல்லூரி பணியை துவங்க கோரி நாகையில் கடையடைப்பு போராட்டம்: மாணவர்கள் கவனஈர்ப்பு பேரணி\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு\nஅரசு பள்ளி மாணவர்களை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்\n× RELATED கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சிப்பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/26/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-2672831.html", "date_download": "2019-12-13T01:03:30Z", "digest": "sha1:B5DQRL2YQ3O2YRGNXNBTYB4IJHLI3SEN", "length": 11474, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பல்கலைக்கழகங்கள�� சுதந்திரமான மையங்களாகப் பாதுகாக்க வேண்டும்: ஹமீது அன்சாரி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nபல்கலைக்கழகங்களை சுதந்திரமான மையங்களாகப் பாதுகாக்க வேண்டும்: ஹமீது அன்சாரி\nBy DIN | Published on : 26th March 2017 01:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசண்டீகருக்கு சனிக்கிழமை வருகை புரிந்த குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, அவரது மனைவி சல்மா அன்சாரிக்கு பூங்கொத்து அளித்து வரவேற்கும் பஞ்சாப் நிதியமைச்சர் மன்பிரீத் சிங் பாதல்.\n\"நமது பல்கலைக்கழகங்களின் சுதந்திரத்துக்கு குறுகிய மனப் போக்குகளால் சவால் விடுக்கப்படுகிறது. சுதந்திரமான மையங்களாக அவற்றைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்' என்று குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக சண்டீகரில் சனிக்கிழமை நடைபெற்ற பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் 66-ஆவது பட்டமளிப்பு விழாவில் அவர் ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது:\nநம் நாட்டில் அண்மையில் நிகழ்ந்துள்ள சம்பவங்கள் \"ஒரு பல்கலைக்கழகம் என்ன செய்யலாம் அல்லது என்ன செய்யக் கூடாது அல்லது என்ன செய்யக் கூடாது' என்ற குழப்பம் பெரிய அளவில் நிலவுவதைக் காட்டுகின்றன.\nபொது நன்மை என்ற பெயரில் குறுகிய மனப்போக்குகளால் நமது பல்கலைக்கழகங்களின் சுதந்திரத்துக்கு சவால் விடப்படுகிறது. மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்பது, எதிர்த்துப் போராடுவது ஆகியவை அரசியல்சாசனத்தின் மூலம் அடிப்படை உரிமைகளில் உள்ளடக்கமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இவை பன்முகத்தன்மையை நிலைநாட்டுவதோடு, இந்த நாட்டை எந்தவொரு குறுகிய இனப்பிரிவு, சித்தாந்தம் அல்லது மத அடிப்படையில் வரையறுப்பதற்கான வாய்ப்பையும் மறுக்கின்றன.\nசட்டவிரோத நடத்தை அல்லது வன்முறையைக் கையாளுதல் ஆகிய விவகாரங்களைத் தவிர, பேராசிரியர்களையோ மாணவர்களையோ ஒரு குறிப்பிட்ட நிலைப்பாட்டை எடுக்குமாறோ அல்லது எடுக்காமல் இருக்குமாறோ ஒரு பல்கலைக்கழகம் கோரக் கூடாது.\nமாறாக, பல்கலைக்கழகங்கள் தங்களின் கல்விச்சூழலையும் சுதந்திரத்தையும் கட்டிக் காக்க அனைத்து விதமான சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.\nஅவநம்பிக்கை நிறைந்துள்ள இந்தக் காலகட்டத்தில், பல்கலைக்கழகங்களை சுதந்திரமான மையங்களாகவும், சுதந்திர மதிப்பீடுகளைப் புதுப்பிக்கக்கூடிய ஆதாரங்களாகவும் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஒரு பல்கலைக்கழகமானது அறிவுசார் சுதந்திரத்தைப் போற்றக்கூடிய சூழலைப் பேணிக் காக்க வேண்டும்.\nஅச்சுறுத்தலுக்கு பயப்படாமல் பேசுவதற்கான மற்றும் எதிர்த்து கருத்து கூறக்கூடிய பொறுப்பு ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் உள்ளது. அவ்வாறு செய்ய அவை தவறுவது என்பது, விவேகமான ஆய்வுப் பாதையில் இருந்து விலகிச் செல்ல வழிவகுத்து விடும் என்றார் ஹமீது அன்சாரி.\nதில்லி பல்கலைக்கழகத்தில் ஆர்எஸ்எஸ் சார்பிலான ஏபிவிபி மாணவர் அமைப்புக்கும், இடதுசாரிகள் சார்பிலான ஏஐஎஸ்ஏ மாணவர் அமைப்புக்கும் அண்மையில் ஏற்பட்ட மோதல் போன்ற சம்பவங்களின் பின்னணியில் குடியரசு துணைத் தலைவர் மேற்கண்ட கருத்தை சற்று வலுவான முறையில் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/tamil-cinema%2F134594-srireddy-will-settle-in-chennai", "date_download": "2019-12-13T01:06:26Z", "digest": "sha1:AO6IWUKQCCYBPTU2FEUAFKIOMQNVJQCE", "length": 6909, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி !", "raw_content": "\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nBy உ. சுதர்சன் காந்தி\nபட வாய்ப்புகள் தருவதாகச் சொல்லி தன்னை பலர் ஏமாற்றிவிட்டதாக டோலிவுட்டிலும் கோலிவுட்டிலும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. தற்போது `ரெட்டி டைரி' எனும் தமிழ்ப் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை தித்தர் ஃபிலிம் ஹவுஸ் மற்றும் ரங்கீலா என்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.\nஇந்நிலையில், இன்று சென்னையில் செய்திய���ளர்களைச் சந்தித்த இவர், \"ஜெயலலிதா அம்மாவை வணங்கி நான் ஆரம்பிக்கிறேன். காரணம், என் ரோல் மாடல் ஜெயலலிதாதான். நான் அரை நிர்வாண போராட்டம் நடத்தியபோதும் தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் எனக்கான நீதி கிடைக்கவில்லை. ஆனால், தமிழ்நாடு எனக்கான வலியை வெளிய கொண்டு வந்திருக்கிறது. இந்தப் படத்தில் சிலருடைய பெயர்கள் வெளிவரும். தமிழ்நாட்டு மேல, உலகம் முழுக்க நல்ல மரியாதை இருக்கு. ஆனா, சிலர் தமிழ்நாட்டுக்குக் கெட்ட பேர் வாங்கிக் கொடுக்கிறாங்க. இனி, கிளாமர் ரோல்களில் நடிக்க மாட்டேன். பெண்களை மையப்படுத்தின கதைகளில் மட்டுமே நடிப்பேன். சென்னையில் செட்டிலாகி அடுத்தடுத்து படங்களில் நடிக்க இருக்கிறேன்\" என்றார்.\n' - `வீபரீத ஆசை' இளைஞர்களின் உயிரைக் காப்பாற்றிய லாரி டிரைவர்\n`பிரமாண்ட மரியாதை; தினந்தோறும் ஊர்வலம்' - மதுரை `ஜெயலலிதா சிலை' சர்ச்சை\n``என் சாவுக்குக் காரணம் அந்த நான்கு போலீஸ்தான்' - செங்கல்பட்டு ரவுடி வீடியோவின் `பலே' பின்னணி\n’ - குடியுரிமை மசோதாவுக்கு எதிராகக் கேரள முதல்வரின் குரல்\n`ஓசி பிரியாணி; ஹோட்டலுக்குள் பாக்ஸிங்’ -வாணியம்பாடியை அதிரவைத்த ஆட்டோ ஓட்டுநர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kopunniavan.blogspot.com/2012_10_14_archive.html", "date_download": "2019-12-13T00:03:18Z", "digest": "sha1:DNVSA5KJH4OMM3BZFPQX24GRKPZBWI7Z", "length": 18641, "nlines": 334, "source_domain": "kopunniavan.blogspot.com", "title": "கோ.புண்ணியவான்", "raw_content": "\nஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)\nஅன்னை என்ற தீபம் அணையாது எரிகிறது\nஅக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்.\nஇந்தக்கவிதை ஆனந்தவிகடன் இதழில் 2002 ஆம் ஆண்டு நடத்திய கவிதைப்போட்டியில் எழுபத்தைந்து சிறந்த கவிதைகளில் ஒன்றாக பதிவாகியது. கடுகளவே இருக்கும் இந்தக் கவிதை மனதுக்குள் பூமழை பொழிவதை உணரமுடிகிறது. வெப்பம் உரசியதும் நெகிழ்ந்துருகும் நெய்யைப்போல அம்மா என்ற சொல்லுக்குள் அன்பும் பாசமும் பிரவாகமாவதைத் தவிர்க்க முடிவதில்லை. வெறும் சொல்தானே என்று புறந்தள்ள முடிவதில்லை, அதற்குள் உறைந்திருக்கும் உணர்வும் உயிர்த்துடிப்புள்ளவை. எல்லாச் சொற்களுக்கும் தாய்ச்சொல்லாக தன்னை நிறுவிக்கொள்கிறது அம்மா என்ற அற்புதச் சொல். உயிரெ¦ழுத்தும், மெய்யெழுத்தும் உயிர்மெய்யை உருவாக்குவத��போல அம்மா என்ற ஒற்றைச் சொல்லுக்குள் உயிரும் மெய்யும் இரண்டரக் கலந்து நிற்கிறது.\nஒருமுறை என் நண்பன் ஒருவன் என்னைத் தன்னோடு ஓரிடத்துக்கு வரும்படி அழைத்திருந்தான். எங்கே என்றெல்லாம் நண்பனிடம் கேட்கத்தோணவில்லை. என் வீட்டுக்கு வந்து என்ன…\nதேடிக்கொண்டே இருப்பதில் இருப்பை உணர்கிறேன். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், ஒரு கட்டுரை நூல், ஒரு கவிதை நூல் என் இருப்பின் அடையாளங்கள். எதிர்வினை சிறுகதை நூலும் செலாஞ்சார் அம்பாட் நாவலும் 3 விருதுகள் பெற்றன.\nஅன்னை என்ற தீபம் அணையாது எரிகிறது\nஅஞ்சலி- அசோக மித்திரனின்ன் ‘புலிக்கலைஞன்’- கலைக்கு நேரும் சாபக்கேடு\nஅரை நூற்றாண்டு கால வாழ்வனுபவச் சித்திரம் ரெ.காவின் கதைகள்\nஉணர்வுக் கொந்தளிப்பால உடையும் கலைஞந்- காவியத்தலைவன்\nஎம் ஏ இளஞ்செல்வன் என்னும் கை தேர்ந்த கதை சொல்லி\nஎன்னைக் கொன்றே விட்டார்கள்- சிறுகதை\nஎஸ் மார்க்கோஸ் இத்தாலியின் இன்னொரு சொர்க்கம்.\nஐரோப்பிய அழகு கொஞ்சும் நதிகளும். முத்தம் 10\nஐரோப்பிய பயணம் தொடர்பாக எந்த முன் ஏற்பாடும் செய்யவில்லை.\nகங்கை அழைப்பைத் தடுக்கும் சாமியார்கள்.\nகங்கை நதியின் தூய்மை. நம்பிக்கையே இறைவன்\nகடைசி இரவு ~ சிறுகதை\nகாரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை..மெல்ல ஓரங்கட்டினேன்.. சிறுகதை\nகால எரும்பு அரிக்கமுடியாத சீனி\nகாலையில் ஒலித்து எழுப்பிய ரோமின் கோயில் மணியோசை-முத்தம் 9\nசாய்ந்த கோபுரத்தை நிமிர்த்திக் காட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு-முத்தம் 13\nசாருக்கான் கஜோல் இருவரையும் தில்டிஸில் சந்தித்தோம்.\nசிக்கல்களைப் புரிந்து விடுபடுவதே வாழ்க்கை- சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி\nசிங்கப்பூரின் தங்க மீன்கள்- நாவல் பயிலரங்கு- பாகம் 3\nசிங்கப்பூரின் தங்கமீன்கள்- நாவல் பயிலரங்கு.\nசிங்கப்பூரின் தங்கமீன்கள்- பாகம் 2. நாவல் பயிலரங்கும்\nசிதையும் முன் அபிப்பிராயங்கள்-டாக்டர் ரெ.காவின் கொல்ல வரும் புலி\nசிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே சிறுகதை\nசிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே- சிறுகதை\nசிறு தவறுகளை ஊதிப் பெரிதாக்கி ஊழித் தீயில் விழுதல்\nதாய்லாந்தில் இரண்டு நாட்கள்- பகுதி 5\nதாய்லாந்தில் இரண்டு நாட்கள்...பகுதி 4\nதாய்லாந்தில் இரன்டு நாட்கள்- இறுதிப் பகுதி\nதிகட்டத் திகட்ட சுட்ட ப்ன்றை இறைச்சி- முத்தம் 21\n��ீவீர செயல்வீரன் பாலகோபாலன் நம்பியார்\nபக்தியின் பேரில் பயத்தை உண்டாக்குவது ஒரு வனிகத்தந்திரம்\nபடைப்பாளன் எதிர்கொள்ளும் பத்துக்கு மேற்பட்ட அவமானங்கள்\nபாரியின் ‘சத்து ரிங்கிட்` வறுமையின் குறியீடு\nபிசா ஹட் போகாத புராண கால சக்ரவர்த்திகள். முத்தம் 11.\nபினாங்கில் அனைத்துலக கதைசொல்லிகள் தினம்\nபுல்லட் டிரேய்னில் பிரியாணி உணவு- முத்தம் 12\nபெண் உள்ளாடையில் விநாயகர்..முத்தம் 8\nபேருந்துப் பயணம் சிம்ம சொப்பனம்தான் மலேசியாவில்\nமலேசிய புதுக்கவிதை வடிவத் தொடக்கதுக்காக அக்கினியாகத் தகித்தவன்.\nமாடுகள் மலகள் ஏரிகள்~ 6 நியூசிலாந்தௌ பயண அனுபவம்.\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~ 8 நியூசிலாந்து ப்யண் அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~2\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~5 நிய்யுசிலாந்த்த்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~7 நியூசிலாந்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள்-நியூ சிலாந்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள்~ 4 நியூசிலாந்து பயண அனுபவம்.\nமாடுகள் மலைகள் ஏரிகள்~ நியூ சிலாந்த்த்து பயண அனுபவம்\nமார்லின் மன்றோவும் பறக்கும் பாவாடையும்-முத்தம் 7\nமு.அன்புச்செல்வன் ஒரு அங்கதத் தொனிக்காரர்\nமுத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 2\nமுத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 3\nமுத்தங்களால் நிறைந்த தேசம் .முத்தம் 5\nமுத்தம் 6.அங்கே முத்தங்கள் அன்பின் அடையாளமாகே இருக்கிறது.\nமேல் நாட்டு விடுதி நிர்வாகத்தில் இந்திய மனநிலை.\nராவாங்கிலுள்ள இரு இடைநிலைப் பள்ளிகளில் கதை எழுதும் பயிலரங்கு\nரிசிகேசிலும் வசூல் ராஜாக்கள் ராஜாங்கம் நடக்கிறது.\nரிஹானா நீர்வீழ்ச்சி- முத்தம் 22\nரெ.கா கதைகளின் அழகியல்- கடலில் விழுந்த துளி காணாமல் போவதில்லை\nரெ.காவின் சளைக்காத அறுபது ஆண்டுகள்- அஞ்சலி\nரெ.காவின் ‘செல்வி இனி திரும்ப மாட்டாள்’- விடாது விரட்டும் காமம்.\nரெ.காவின் வெள்ளைப் பூனையும் கருப்புக் குட்டிகளும்- ஆணாதிக்க வன்மம்\nவழிகாட்டி நிதய சைதன்ய யதி\nவிடுதி நிர்வாகியோடு பொருதினோம்-முத்தம் 19\nவிருதுகள் கண நேர மகிழ்ச்சியே\nவெனிஸ் என்னூம் நீரூர்-முத்தம் 13\nவைரமுத்துவின் காலத்தால் அரிக்கமுடியாத பாடல்கள்.\nஜெயகாந்தன் என் இல்லம் வந்திருந்தார்.\nஜெயமோகனின் மலேய அக்கிய முகாம்.\nஜெயமோகனுடனான இலக்கிய முகாம் பல்வேறு தலைப்புகளில் தீவிரமா உரையாடியது.\nஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம்.\nஜெயமோகனோடு மலேசியாவில் சோழர் கணட கடாரம.\nஜெயமோகன் இல்லக்கிய முகாமுக்கு 50 பேர்கள் வருவார்களென்று எதிர்பார்த்தோம்.\nஜெயமோகன் குழுவினரின் பினாங்குத் தீவு அடுத்த இலக்கு\nஜெர்மனியில் தவறுதலாக விடுதியை முன்பதிவு செய்துவிட்டோம்.\nஸ்பேய்ன் மண்ணைத் தொட்டோம். முத்தக் காட்சிகள் இனி துவக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kopunniavan.blogspot.com/2013_10_13_archive.html", "date_download": "2019-12-13T00:28:24Z", "digest": "sha1:TTWONAOUOACHLHVPYJ6MJJK4CEGVD3G3", "length": 30232, "nlines": 393, "source_domain": "kopunniavan.blogspot.com", "title": "கோ.புண்ணியவான்", "raw_content": "\nஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)\nகாசிக்குப் போவது பாவம் தீர்க்கவா\n9. அணிவகுப்புக்கு என்ன நோக்கம்\nகாளிக்கோயிலைப் பார்த்தபின்னர் இந்திய பாக்கிஸ்தான் ராணுவ அணிவகுப்பைக் காணக் கிளம்ப வேண்டும். அதற்கு இன்னும் நேரமிருந்தது.\nசரி நேரத்தை வீணாக்காமல் கடைத்தெரு பக்கம் கொண்டு போய்விட்டார்கள்.ஒரு மணி நேரம்தான் அனுமதி. அதற்குள் முடித்துக் கொண்டு ஒரு இடத்தைக்காட்டி இங்கே கூடி விடுங்கள் என்றார் சரத். அவர் விட்டது ஒரு பேரங்காடி. பேரங்காடி வாசலிலேயே அவர் காத்திருக்க நம்ம சனங்கள் ஒரே மகிழ்ச்சிக் களிப்பில் கோதாவில் இறங்கிவிட்டனர். மலேசிய ஒரு ரிங்கிட்டுக்கு பத்தொன்பது ரூபாய்கள் கிடைத்ததும் கையில் கற்றையான நோட்டுகளைப் பார்த்தவுடன் உற்சாகம் எகிறிக்கொண்டிருந்தது. என் நினைவில் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு ரிங்கினொட்டுக்கு பத்திலிருந்து பதிரு ரூபாய் வரைதான் கிடைத்தது. ஆனால் இப்போது இரட்டிப்புத் தொகை. இந்திய ரூபாய் அடிமாட்டு விலைக்குச் சரிந்திருப்பது வரலாற்றிலேயே நடக்காதது. இந்தியப் பொருளாதாரத்துக்கு இன்றைக்கு மிகக் கடுமையான சோதனைக் காலம்.அதனைக் கடந்து மீண்டு விடுவார்கள் என்று நம்புவோம்.\nஒரு மணி நேரத்தில் என்னதான் வாங்க முடியும் ஆனால் வாங்கினார்களே. மூட்டையாக கட்டிக் கொ…\nகாசிக்குப் போவது பாவம் தீர்க்கவா\nஜாலியன்வாலா படுகொலை மனதைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தது. ஒரு அமைதிப் போராட்டம் அதிகாரத்துக்கும் அடக்கமுறைக்கும் அடிபணிந்ததுதான் போனது என்றாலும் அந்தப் போராட்டத்தின் நீட்சியாகத்தான் விடுதலை பிறந்தது. இ��்தியாவில் ஒரு பக்த் சிங் மட்டுமல்ல பல பகத் சிங்குகள் விடுதலைக்கு வித்திட்டார்கள். இந்தியா எழுப்பிய விடுதலை அலைதான் ஆசிய நாடுகளின் அடிமைத்தளத்திலிருந்து அறுபட ஒரு முன்னோடி. ஏகாதிபத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டே ஆக வேண்டுமென்ற வேட்கையை முன்னெடுத்த காந்தியே ஆசியா அடிமை நாடுகளுக்கான விடுதலையை விதைத்த தீர்க்கதரிசி. விடுதலைப் போராட்ட உணர்வு மற்ற நாடுகளுக்கு பரவியது காந்தியால்தான்.\nஅன்றைக்கு நான்கு இடங்களைப் பார்த்தாக வேண்டும். முதலில் பொற்கோயில் , பின்னர் ஜாலியான்வாலா நினைவகம். அதனையடுத்து காளிக்கோயில், கடைசியாக நான்கு மணிக்கு மயிர் கூச்சரியும் பாகிஸ்தான் இந்திய ராணுவ அணிவகுப்பு.\nகாளிக்கோயிலைப் பார்க்கப்போகிறோம் என்ற மனநிலையோடு போனது தப்பாகிவிட்டது. கோயிலுக்கு பேருந்தில் போக முடியாது. மக்கள் கூடும் இடங்களுக்கு வாகனங்களை ஒரு எல்லை வரைதான் வரையறுக்கிறார்கள். அதன…\nகாசிக்குப் போவது பாவம் தீர்க்கவா\nபஞ்சாப் மாநிலத்தின் வரலாறு ரத்தத்தால் எழுதப்பட்டது.\nபொற்கோயிலிலும் அதன் வளாகத்திலும் ரத்தக் கறை படிந்துள்ளது மட்டுமல்ல. அதே நகரில், அம்ரிஸ்டாரில் இன்னொரு இடமும் குருதியால் வரையப்பட்ட ஓவியாமாய்க் காட்சி தருகிறது.\nஅதுதாதான் ஜாலியன் வாலா கொலை. ஜாலியன் வாலா என்பது மக்கள் கூடும் ஒரு பூங்காவாக, காட்சி தருகிறது இப்போது. கொலைக் களத்தின் நினைவகம் இது. இந்திய சுதந்தர போராட்டக் காலத்தில் அது மக்கள் கூடும் இடமாக, அல்லது காற்று வாங்கும் வெளியாக இருந்திருக்கிறது. வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டக் குரல் பஞ்சாப்பிலும் உரக்க ஒலித்த காலக்கட்டத்தில் நிகழ்ந்த ரத்தக் களறி நினைவை நடுங்க வைக்கும் வரலாற்று இடமாக திகழ்கிறது இந்த ஜாலியன் வாலா.\nவெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது ஐயாரிம் பேர் இந்த ஜாலியன் வாலவில் கூடி அமைதி பேரணி நடத்த முற்பட்டிருக்கிறார்கள். இங்கே கூடி பின்னர் நகர் வெளியில் நடந்து போவதாய் ஒரு திட்டம் போட்டிருக்கிறார்கள். இவர்கள் நிராயுத பாணியாய்த்தான் இருந்திருக்கிறார்கள். கலவரமோ கலட்டாவோ ச…\nகாசிக்குப் போவது பாவம் தீர்க்கவா\n6. போராட்டமும், ராணுவ நுழைவும்\nரரயில் அம்ரிஸ்டாரைச் (அமிர்த சராஸ்) சேரும்போது நன்றாக இருட்டிவிட்டது. இடை இடையே பெரிய பட்டணங்கள��ல் பத்து நிமிடம் களைபாற நிற்கிறது ரயில். ஒவ்வொரு பட்டணத்தின் சிறப்பு பற்றியும் சுருக்காமாக சொல்லப்படுகிறது. பிலாட் பாரஙளில் அப்பட்டணத்தின் ஏற்றுமதிப் பொருட்கள் மூட்டை மூட்டையாய் காத்திருக்கின்றன.\nநாங்கள் குடும்ப சகிதமாக 'இன்னோவாவில்'முதல் முறை வந்த போது பல இடங்களில் இறங்கி இளைப்பாறினோம். டபா(உணவு) என்று அழைக்கப்ட்டு உணவகங்களில் பஞ்சாப் மக்கள் விரும்பி உண்ணும் உணவை உண்டு மகிழ்ந்தோம். இனிப்பு புளிப்பும்,கலந்த கலவை உணவு. நம்முடைய ஊர் பசும்போர் மாதிரி பலவகை உணவு வகைகள் கலந்தது. ஆனால் இரண்டாவது முறை சாப்பிட வேண்டுமென்ற ஆசை இம்முறை நனவாகி நாவின் நுணியோடு நின்றுபோனது. இம்முறை ரயிலில் பயணம் செய்ததும் , கூட்டத்தோடு வந்ததும்தான் காரணம். கூட்டத்தோடு வரும்போது அதன் ஒழுங்கைக் கடைபிடிக்க வேண்டியுள்ளது. ஆளாளு…\nகாசிக்குப் போவது பாவம் தீர்க்கவா\n5. நீண்ட நெடிய பயணம்.\nடில்லியில் 2 மணிக்கு ரயில் ஏற ஒன்றரை மணிக்கெல்லாம் நிலையத்துக்கு வந்து விட்டோம். இரண்டு இரவுகள் மட்டுமே அமிர்த சரஸில் தங்குவதால் சிறிய பயணப்பையிலேயே இரண்டு நாட்களுக்குத் தேவையான் உடைமைகளை எடுத்துக் கொண்டோம். அப்படியும் பயணப்பை கனக்கத்தான் செய்தது. நீண்ட நேரம் சுமக்கையில் தோள் பட்டை 'னங்கென்று விண்டது.\nபயணப் பேருந்திலிருந்து இறங்கி ரயில் நிலையத்தில் அம்ரிஸ்டார் பிலாட் பாரத்துக்குச் செல்ல அரைமணி நேரம் நடக்க வேன்டும். படியில் ஏறி இறங்க வேண்டும். மக்கள் நெருக்கடி மோதும், முட்டும். சுமைதூக்கும் கூலிகள் நம்மை பொருட்படுத்தாது விரைந்து நடப்பார்கள். நாம்தான் ஒதுங்கி வழிவிட வேண்டும்.\nரயில் நிலையத்தை அடைவதையும் கிளம்புவதையும், அறிவித்தபடியே இருக்கிறார்கள். நம் உடமைகளை நம் கவனமாகப் பார்த்துக்கொள்ளவேண்டி வரும் அறிவிப்பு நம்மை உஷார் படுத்துகிறது. வெளி நாட்டில் இருக்கும்போது இயல்பாகவே இரட்டிப்பு கவனத்துடன்தான் இருப்போம். தனியாளைப் பயணம் செய்யும்போது மேலும் பலமடங்கு உஷார் வந்துவிடும்.\nநாங்கள் பயணம் செய்த ரயில் நிலையத்தை வந்து அடைய அரைமணி நேரம் தாமதம். இந்தியாவில் இது மிகச…\nதேடிக்கொண்டே இருப்பதில் இருப்பை உணர்கிறேன். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், ஒரு கட்டுரை நூல், ஒரு கவிதை நூல் என் இருப்ப��ன் அடையாளங்கள். எதிர்வினை சிறுகதை நூலும் செலாஞ்சார் அம்பாட் நாவலும் 3 விருதுகள் பெற்றன.\nகாசிக்குப் போவது பாவம் தீர்க்கவா\nகாசிக்குப் போவது பாவம் தீர்க்கவா\nகாசிக்குப் போவது பாவம் தீர்க்கவா\nகாசிக்குப் போவது பாவம் தீர்க்கவா\nகாசிக்குப் போவது பாவம் தீர்க்கவா\nஅஞ்சலி- அசோக மித்திரனின்ன் ‘புலிக்கலைஞன்’- கலைக்கு நேரும் சாபக்கேடு\nஅரை நூற்றாண்டு கால வாழ்வனுபவச் சித்திரம் ரெ.காவின் கதைகள்\nஉணர்வுக் கொந்தளிப்பால உடையும் கலைஞந்- காவியத்தலைவன்\nஎம் ஏ இளஞ்செல்வன் என்னும் கை தேர்ந்த கதை சொல்லி\nஎன்னைக் கொன்றே விட்டார்கள்- சிறுகதை\nஎஸ் மார்க்கோஸ் இத்தாலியின் இன்னொரு சொர்க்கம்.\nஐரோப்பிய அழகு கொஞ்சும் நதிகளும். முத்தம் 10\nஐரோப்பிய பயணம் தொடர்பாக எந்த முன் ஏற்பாடும் செய்யவில்லை.\nகங்கை அழைப்பைத் தடுக்கும் சாமியார்கள்.\nகங்கை நதியின் தூய்மை. நம்பிக்கையே இறைவன்\nகடைசி இரவு ~ சிறுகதை\nகாரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை..மெல்ல ஓரங்கட்டினேன்.. சிறுகதை\nகால எரும்பு அரிக்கமுடியாத சீனி\nகாலையில் ஒலித்து எழுப்பிய ரோமின் கோயில் மணியோசை-முத்தம் 9\nசாய்ந்த கோபுரத்தை நிமிர்த்திக் காட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு-முத்தம் 13\nசாருக்கான் கஜோல் இருவரையும் தில்டிஸில் சந்தித்தோம்.\nசிக்கல்களைப் புரிந்து விடுபடுவதே வாழ்க்கை- சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி\nசிங்கப்பூரின் தங்க மீன்கள்- நாவல் பயிலரங்கு- பாகம் 3\nசிங்கப்பூரின் தங்கமீன்கள்- நாவல் பயிலரங்கு.\nசிங்கப்பூரின் தங்கமீன்கள்- பாகம் 2. நாவல் பயிலரங்கும்\nசிதையும் முன் அபிப்பிராயங்கள்-டாக்டர் ரெ.காவின் கொல்ல வரும் புலி\nசிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே சிறுகதை\nசிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே- சிறுகதை\nசிறு தவறுகளை ஊதிப் பெரிதாக்கி ஊழித் தீயில் விழுதல்\nதாய்லாந்தில் இரண்டு நாட்கள்- பகுதி 5\nதாய்லாந்தில் இரண்டு நாட்கள்...பகுதி 4\nதாய்லாந்தில் இரன்டு நாட்கள்- இறுதிப் பகுதி\nதிகட்டத் திகட்ட சுட்ட ப்ன்றை இறைச்சி- முத்தம் 21\nதீவீர செயல்வீரன் பாலகோபாலன் நம்பியார்\nபக்தியின் பேரில் பயத்தை உண்டாக்குவது ஒரு வனிகத்தந்திரம்\nபடைப்பாளன் எதிர்கொள்ளும் பத்துக்கு மேற்பட்ட அவமானங்கள்\nபாரியின் ‘சத்து ரிங்கிட்` வறுமையின் குறியீடு\nபிசா ஹட் போகாத புராண கால சக்ரவர்த்திகள். முத���தம் 11.\nபினாங்கில் அனைத்துலக கதைசொல்லிகள் தினம்\nபுல்லட் டிரேய்னில் பிரியாணி உணவு- முத்தம் 12\nபெண் உள்ளாடையில் விநாயகர்..முத்தம் 8\nபேருந்துப் பயணம் சிம்ம சொப்பனம்தான் மலேசியாவில்\nமலேசிய புதுக்கவிதை வடிவத் தொடக்கதுக்காக அக்கினியாகத் தகித்தவன்.\nமாடுகள் மலகள் ஏரிகள்~ 6 நியூசிலாந்தௌ பயண அனுபவம்.\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~ 8 நியூசிலாந்து ப்யண் அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~2\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~5 நிய்யுசிலாந்த்த்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~7 நியூசிலாந்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள்-நியூ சிலாந்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள்~ 4 நியூசிலாந்து பயண அனுபவம்.\nமாடுகள் மலைகள் ஏரிகள்~ நியூ சிலாந்த்த்து பயண அனுபவம்\nமார்லின் மன்றோவும் பறக்கும் பாவாடையும்-முத்தம் 7\nமு.அன்புச்செல்வன் ஒரு அங்கதத் தொனிக்காரர்\nமுத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 2\nமுத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 3\nமுத்தங்களால் நிறைந்த தேசம் .முத்தம் 5\nமுத்தம் 6.அங்கே முத்தங்கள் அன்பின் அடையாளமாகே இருக்கிறது.\nமேல் நாட்டு விடுதி நிர்வாகத்தில் இந்திய மனநிலை.\nராவாங்கிலுள்ள இரு இடைநிலைப் பள்ளிகளில் கதை எழுதும் பயிலரங்கு\nரிசிகேசிலும் வசூல் ராஜாக்கள் ராஜாங்கம் நடக்கிறது.\nரிஹானா நீர்வீழ்ச்சி- முத்தம் 22\nரெ.கா கதைகளின் அழகியல்- கடலில் விழுந்த துளி காணாமல் போவதில்லை\nரெ.காவின் சளைக்காத அறுபது ஆண்டுகள்- அஞ்சலி\nரெ.காவின் ‘செல்வி இனி திரும்ப மாட்டாள்’- விடாது விரட்டும் காமம்.\nரெ.காவின் வெள்ளைப் பூனையும் கருப்புக் குட்டிகளும்- ஆணாதிக்க வன்மம்\nவழிகாட்டி நிதய சைதன்ய யதி\nவிடுதி நிர்வாகியோடு பொருதினோம்-முத்தம் 19\nவிருதுகள் கண நேர மகிழ்ச்சியே\nவெனிஸ் என்னூம் நீரூர்-முத்தம் 13\nவைரமுத்துவின் காலத்தால் அரிக்கமுடியாத பாடல்கள்.\nஜெயகாந்தன் என் இல்லம் வந்திருந்தார்.\nஜெயமோகனின் மலேய அக்கிய முகாம்.\nஜெயமோகனுடனான இலக்கிய முகாம் பல்வேறு தலைப்புகளில் தீவிரமா உரையாடியது.\nஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம்.\nஜெயமோகனோடு மலேசியாவில் சோழர் கணட கடாரம.\nஜெயமோகன் இல்லக்கிய முகாமுக்கு 50 பேர்கள் வருவார்களென்று எதிர்பார்த்தோம்.\nஜெயமோகன் குழுவினரின் பினாங்குத் தீவு அடுத்த இலக்கு\nஜெர்மனியில் தவறுதலாக விடுதியை முன்பதிவு செய��துவிட்டோம்.\nஸ்பேய்ன் மண்ணைத் தொட்டோம். முத்தக் காட்சிகள் இனி துவக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/193182/", "date_download": "2019-12-13T00:26:56Z", "digest": "sha1:WB5CEML57URPSL3BYH6FAZK4CWUV2PDO", "length": 5249, "nlines": 71, "source_domain": "www.dailyceylon.com", "title": "O/L பரீட்சை இன்று ஆரம்பம், 717008 பரீட்சார்த்திகள் தோற்றம் - Daily Ceylon", "raw_content": "\nO/L பரீட்சை இன்று ஆரம்பம், 717008 பரீட்சார்த்திகள் தோற்றம்\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (02) திங்கட்கிழமை தேசிய ரீதியில் ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.\nஇம்முறை பரீட்சைக்கு பாடசாலை மூலமான விண்ணப்பதாரிகள் 433,050 பேரும் தனியார் விண்ணப்பதாரிகள் 283,958 பேரும் என மொத்தமாக 71 7008 பேர் நாடெங்கிலும் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.\nஇன்று ஆரம்பமாகும் க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.\nநாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,987 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெறவுள்ளது. இப்பரீட்சைக்கான இணைப்பு நிலையங்களாக 541 நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.\nதற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் தமக்கு அண்மையிலுள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்ற முடியும் எனவும் ஆணையாளர் நாயகம் மேலும் கூறியுள்ளார். (மு)\nPrevious: ஐ.தே.கட்சியின் முக்கிய கூட்டம் இன்று\nNext: ஜனாதிபதி அவதானித்துள்ளார், முன்னேற்றம் விரைவில் – அமைச்சர் பிரசன்ன\nஎதிர்க் கட்சித் தலைமையும், கட்சித் தலைமையும் சஜித்துக்கே – சிரேஸ்ட உறுப்பினர்கள்\nஅனைத்து மாவட்டங்களிலும் மும்மொழிப் பாடசாலைகள்- கல்வி அமைச்சர்\nகோதுமை மாவின் இறக்குமதி வரியை குறைக்க நடவடிக்கை\nஆப்கானுக்கான தூதுவர் – ஜனாதிபதி சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/tidbits/p206.html", "date_download": "2019-12-12T23:55:29Z", "digest": "sha1:7PRBAF5LDN4M2QODNDMIAODGTWN3N6NK", "length": 26844, "nlines": 261, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Tidbits - குறுந்தகவல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவ��ல் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 13\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பரத கண்டத்தில் ஆட்சி புரிந்த மன்னர்களுள் விக்கிரமாதித்யன் என்ற மன்னன் மிகவும் பெருமை வாய்ந்தவன்.இவனது சபையில் மிகவும் திறமை வாய்ந்தஅறிஞர்கள் இருந்தனர். வானசாஸ்திரம் கணிதம் மருத்துவம் சோதிடம் போன்ற பலதுறைகளில் இவர்கள் திறமை வாய்ந்தவர்களாக விளங்கினர். மன்னன் விக்கிரமாதித்யனும் இவர்களை மிகவும் பெருமையுடன் போற்றி வந்தான்.\nபல ஆண்டுகளுக்குப் பின்னர் மன்னனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னனுக்கும் மக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. நாடே கோலாகலமாகக் கொண்டாடியது.குழந்தையின் பெயர் சூட்டு விழாவன்று குழந்தையின் ஜாதகத்தைக் கணித்துத் தருமாறு மன்னன் சோதிட திலகமான மிஹிரர் என்பவரிடம் வேண்டுகோள் விடுத்தான்.\nமிஹிரர் அந்தக் குழந்தையின் பிறந்த நேரம் சரியில்லை என்பதை அறிந்துகொண்டதால் ஜாதகம் கணிப்பதில் தாமதம் காட்டினார்.\nமன்னன் அவரிடம் பலமுறை வற்புறுத்திக் கேட்ட பின்னர் மிஹிரர் மன்னனிடம் கூறினார். மன்னா, உன் மகனுக்கு ஆயுள் பலம் கிடையாது.ஏழாவது வயதில் இவனுக்கு மரணம் ஏற்படும்.\n“இதை மாற்ற வழியே இல்லையா ஏதேனும் பரிகாரம் அல்லது பிராயச்சித்தம் செய்தால் என் மகனது உயிர் நிலைக்குமா ஏதேனும் பரிகாரம் அல்லது பிராயச்சித்தம் செய்தால் என் மகனது உயிர் நிலைக்குமா\nஎந்த பரிகாரத்தாலும் இவனது உயிரைக் காப்பாற்ற இயலாது என்ற போது விக்ரமாதித்யன் உள்ளத்தில் ஒரு பிடிவாதம் தோன்றியது. எப்படியும் தன் மகனைக் காப்பாற்றியேத் தீருவது என்று தீர்மானம் செய்தான்.\nமிஹிரர், “அவன் விதியை மாற்ற இயலாது. அவன் ஒரு மிருகத்தால் உயிர் இழப்பது உறுதி” என்றார்.\nவிக்கிரமாதித்யன் என் மகனை எந்த மிருகமும் நெருங்காது பாதுகாப்பேன் என்று முடிவு செய்தான்.\nஅதற்காக எழுநிலை மாடம் ஒன்று கட்டினான். ஏழாவது மாடத்தில் சகல வசதிகளுடன் தன் மகனைத் தங்க வைத்தான். கீழ்ப் பகுதியில் மன்னன் தன் இருப்பிடத்தை வைத்துக் கொண்டு கண்ணும் கருத்துமாகத் தன் மகனைப் பாதுகாத்தான்.\nகடைசியில் இளவரசனின் ஏழாவது வயதும் பிறந்தது. ஒவ்வொரு நாளும் மன்னன் தன் மகனை மேல் மாடியில் சென்று பார்த்து வந்தான். ஒரு நாள் மன்னன் தன் மகனைப் பா���்த்துவிட்டு மகிழ்ச்சியோடு வந்தான். அப்போது மிஹிரரும் மன்னனுடன் இருந்தார்.\n என் மகன் உயிருக்கு இனி ஒன்றும் பயமில்லையே அவன் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருக்கிறானல்லவா அவன் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருக்கிறானல்லவா\n“ஆம் மன்னா. இன்னும் ஒரு நாழிகைப் பொழுதில் அவன் உயிர் பிரிந்து விடும்”\n எந்த மிருகமும் இங்கு வராதபோது எப்படி அவனுக்கு மரணம் சம்பவிக்கும்\n“மன்னா, என் சோதிடம் பொய்க்காது. ஒரு மிருகத்தால் அவன் உயிர் பிரிவது என்னும் அரைநாழிகைப் பொழுதில் நடக்கும்”\nமன்னன் ஒரு சேவகனை அழைத்து, “நீ உடனே மேல் மாடிக்குச் சென்று இளவரசனைப் பார்த்து விட்டு வா” எனக் கூறி அனுப்பினான்.\nஅந்தச் சேவகனும் சென்று பார்த்துவிட்டு, “மகாராஜா, நமது இளவரசர் பந்து விளையாடிக் கொண்டு இருக்கிறார்” என்று பணிவுடன் கூறினான்.\nமன்னன் மிஹிரரைப் பார்த்துப் புன்னகைத்தான்.\n“மன்னா, இந்தச் சேவகன் பாதி வழியில் இறங்கிக் கொண்டிருக்கும் போதே இளவரசர் உயிர் பிரிந்து விட்டது” என்று அமைதியாக மிஹிரர் கூற மன்னன் மேல் மாடத்திற்கு ஓடினான்.\nஅங்கே ரத்த வெள்ளத்தில் மகன் இறந்து கிடப்பதைக் கண்டு அலறினான். அள்ளி எடுத்து அணைத்துக் கொண்டான்.\n“இத்தனை பாதுகாப்பிருந்தும் இது எப்படி நடந்தது” என்று மன்னன் புலம்பினான்.\n“மன்னா, கலங்காதே... நீ கட்டிய இந்த ஏழாவது மாடியில் அழகான தூண்களில் யாளியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அந்த யாளிகள் வாயைத் திறந்து கொண்டு இருப்பதைப் பார். அதன் வாய்க்குள் உன் மகன் போட்ட பந்து விழ அதனை எடுக்கச் சென்ற போது யாளியின் கூர்மையான பற்கள் இளவரசனின் பிடரியில் குத்தி அவன் உயிர் பிரிந்துள்ளது” என்றார் ஜோதிடர் மிஹிரர்.\n“மிஹிரரே உமது சோதிடத்தை நான் எளிதாக நினைத்து விட்டேன். தாங்கள் சாதாரண மிஹிரர் அல்ல. வராகமிஹிரர். வராகத்தினால் என் மகன் உயிர் பிரியும் என்று சோதிடம் சொன்ன தங்களின் அறிவை நான் பாராட்டுகிறேன். இனி வருங்கால சரித்திரம் தங்களை வராஹமிஹிரர் என்று பாராட்டும்...” என்றான் மன்னன்.\nவிக்கிரமாதித்யன் சபையிலிருந்த நவரத்தினங்கள் எனப்பட்ட ஒன்பது அறிஞர்களுள் வராஹமிஹிரரும் ஒருவராக இடம் பெற்றார்.\n- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை.\nகுறுந்தகவல் | சசிகலா தனசேகரன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு ப���டுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/mulam-natchathiram-general-characteristics/", "date_download": "2019-12-13T01:21:53Z", "digest": "sha1:WS4KXY6I2S2FBPA3ZXNJ5R7H24TNUASL", "length": 13291, "nlines": 115, "source_domain": "dheivegam.com", "title": "மூலம் நட்சத்திரம் குணங்கள் | Moolam natchathiram characteristics", "raw_content": "\nHome ஜோதிடம் நட்சத்திர பலன் மூலம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்\nமூலம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்\nஅமர்ந்திருக்கும் சிங்கத்தைப் போல் தோற்றமளிக்கும் ஐந்து நட்சத்திரங்களின் கூட்டம் இது. தனுசு ராசியில் பூரண நட்சத்திரமாக இது அமைகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் சிங்கத்தின் இயல்புகள் இருக்கும். ‘ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்’ என்பர். ஆனால், ஏற்கெனவே சொன்னதுபோல், இதற்கெல்லாம் ஜோதிட சாஸ்திரத்தில் ஆதாரம் இல்லை.\nஅதேபோன்று, ‘மூலத்து மாமியார் மூலையிலே’ என்றும் சொல்வழக்கு உண்டு. அதாவது, மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆணையோ, பெண்ணையோ மணந்தால், மாமனார் உயிர்நீத்து விடுவார்; அதனால், மாமியார் விதவையாகி, மூலையில் உட்கார்ந்து விடுவார் ��னும் பொருளில் அப்படிச் சொல்வார்கள். ஆனால், இதுவும் மூடநம்பிக்கையே மாமனாரின் மரணத்தை நிர்ணயிப்பது அவரது ஆயுட்பலமும், அவர் மனைவியின் மாங்கல்ய பலமும், அவரது மூத்த பிள்ளையின் ஜாதகத்தில் தெரியும் கர்ம பலனும்தான் என்று சாஸ்திரம் தெளிவாகக் கூறுகிறது. இதில் மருமகனையோ மருமகளையோ மூல நக்ஷத்திரத்தை வைத்துக் காரணம் காட்டுவதும் பயப்படுவதும் அறியாமை.\nதனுசு ராசியில் குருவை அதிபதியாகக் கொண்டவர்கள். அறிவையும் புகழையும் பெற பெரிதும் முயற்சிப்பார்கள். கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள். நல்லவர்கள்; வல்லவர்கள். அதேநேரம் கர்வமும் மிகுந்திருக்கும். போராடுவதற்குத் தயங்காதவர்கள். இந்த நட்சத்திரத்துக்கு உரிய பறவை சக்ரவாக பக்ஷி. ஆதலால், இவர்களுக்கு இசையிலும் மற்ற கலைகளிலும் நாட்டம் இருக்கும். ‘யானைக்கு வாலாக இருப்பதைவிடவும் ஈக்கு தலையாக இருப்பது மேல்’ எனும் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.\nஜாதக அம்சங்கள் உயர்வாக இருந்தால், பிறருக்கு உதவுவதில் நாட்டமும் தர்ம சிந்தனையும் அதிகம் இருக்கும். உணர்ச்சிவசப்படுதலும், கோபமும் உண்டு. ஆழ்ந்த தெய்வ பக்தியும், குடும்பத்தில் பாசமும் இவர்களது சிறப்பான குணங்கள். இந்த நட்சத்திரக் காரர்களுக்கு கேது தசை முதல் தசையாக அமையும்.\nமூலம் நட்சத்திரம் முதல் பாதம்:\nசெவ்வாய் இதன் அதிபதி. சுதந்திரமானவர்கள். நினைத்ததைச் செய்து முடிக்க விரும்புபவர்கள். பாசமுள்ளவர்கள். வாக்கைக் காப்பாற்றுபவர்கள். பிடிவாதமும் கோபமும் உள்ளவர்கள். உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்.\nமூலம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்:\nஇதன் அதிபதி சுக்கிரன். எல்லாவற்றுக்கும் ஆசைப்படுபவர்கள். கௌரவத்தை விரும்புபவர்கள். வீடு- வாகன யோகம் உள்ளவர்கள். குடும்பத்தில் பற்றுள்ளவர்கள். சொன்னதைச் செய்பவர்கள்; செய்ய முடிந்ததை மட்டுமே சொல்பவர்கள். ஓவியம், இசையில் ஈடுபாடு கொண்டவர்கள்.\nமூலம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்:\nஇதன் அதிபதி புதன். அறிவாளி, திறமைசாலிகள். ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் செய்து பொருளீட்டுபவர்கள். தெய்வ பக்தியும் ஆன்மிகத் தேடலும் கொண்டவர்கள். நட்பு, காதல், பாசம் போன்ற சிறப்பான குணங்கள் இவர்களிடம் இருக்கும். எதற்கும் அஞ்சாத போராளிகள். கொள்கைப்பிடிப்பு உள்ளவர்கள்; சாதனையாளர்கள்; கலைகளில் ஆழ்ந்த ஈடுபா���ு கொண்டவர்கள். புதுமை விரும்பிகள்; நியாய உணர்வு உள்ளவர்கள். கோபமும் உண்டு, குணமும் உண்டு. பேச்சு, எழுத்தில் திறமை மிகுந்தவர்கள்.\nமூலம் நட்சத்திரம் நான்காம் பாதம்:\nஇதன் அதிபதி சந்திரன். தலைமை தாங்கும் குணம் உண்டு. உயர் பதவி மற்றும் பொருளீட்டுவதில் ஆசை இருக்கும். அனைவரையும் நேசிப்பவர்கள். நல்ல நண்பராகத் திகழும் இவர்கள் நேர்மையான எதிரியாகவும் திகழ்வார்கள். பிடிவாதமும் கோபமும் உடையவர்கள். வாதத்திறமையும் கடமை உணர்வும் மிகுந்தவர்கள்.\nமற்ற நட்சத்திரங்களின் குணங்களை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுனர்பூசம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்\nதிருவாதிரை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்\nமிருகசீரிடம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-34.10095/", "date_download": "2019-12-13T00:47:36Z", "digest": "sha1:7Z3EVWB5DQZSFTRCSZ5EUTDCQ7CFFOUY", "length": 28028, "nlines": 296, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "உன்னாலே உனதானேன் 34 | SM Tamil Novels", "raw_content": "\n கொந்தளித்த அனைவருக்கு இந்த எபி சமர்ப்பணம் வாசிச்சிட்டு மறக்காமல் கருத்து சொல்லிட்டு போங்க\nகேண்டின் சென்றுவிட்டு வந்த அபியும் வினயும் ஐ.சி.யூ வாசலிற்கு வர அங்கு நர்ஸ்சும் டாக்டர்சும் பதற்றத்துடன் அங்குமிங்கும் சென்றுக்கொண்டிருந்தனர். அதனை பார்த்தவர்கள் விரைந்து அங்கே சென்று விசாரிக்க முயல யாருமே சரியாக பதில் சொல்லவில்லை.\nவினயோ ரேஷ்மிக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பதறிவிட்டான். அவனது பயம் தந்த அழுத்தத்தில் அவர்களுக்கு சரியாக பதில் சொல்லாத செல்ல முயன்ற நர்ஸிடம் கோபத்தில் கத்திவிட்டான்.\n“உங்களுக்கு மத்தவங்க வேதனை புரியாதா உள்ளுக்கு படுத்திருக்கவ பிழைப்பாளா இல்லையானு தெரியாமல் நேற்றிலிருந்து துடிச்சிட்டு இருக்கிறேன்.நின்ற ஒரு வார்த்தை அவ நிலையை சொல்லிட்டு போக மாட்டேன்னு போறீங்க.... உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா உள்ளுக்கு படுத்திருக்கவ பிழைப்பாளா இல்லையானு தெரியாமல் நேற்றிலிருந்து துடிச்சிட்டு இருக்கிறேன்.நின்ற ஒரு வார்த்தை அவ நிலையை சொல்லிட்டு போக மாட்டேன்னு போறீங்க.... உங்களுக்���ு எல்லாம் மனசாட்சியே இல்லையா உங்களுக்கு மத்தவங்க வேதனை துச்சமாக போயிருச்சில்ல...” என்றவனை தடுத்தான் அபி..\nஇவனது கத்தலில் ஐ.சி.யூவிலிருந்து வெளியே வந்த டாக்டர்\n“மிஸ்டர்.கவினயன் இது ஹாஸ்பிடல்...உங்க வீடில்லை... எங்களை ட்ரீட்மண்ட் பண்ண இடம்கொடுத்தால் தான் எங்களுக்து உங்க மனைவியை காப்பாற்ற முடியும். இப்படி சத்தம் போட்டுட்டு இருந்தா எங்களால ஒன்னும் பண்ண முடியாது... உங்க மனைவிக்கு ட்ரீட்மென்ட் கண்டினியூ பண்ணவா வேண்டாமா” என்று டாக்டர் மிரட்ட அமைதியாகிவிட்டான் வினய்.\nவினய் அவ்வாறு நடந்து கொண்டதற்காக டாக்டரிடம் மன்னிப்பு கேட்ட அபி இனி அவன் அவ்வாறு நடந்துகொள்ளாமல் தான் பார்த்துக்கொள்வதாக வாக்களித்தான்.\nடாக்டரும் நர்சும் உள்ளே சென்றுவிட வினயை அங்கிருந்து ஒரு ஓரமாக அழைத்து சென்றான் அபி.\n“டேய் கவின் ஏன் இப்படி நடந்துக்கிற நர்சுகிட்ட போய் அப்படி சத்தம் போடுற நர்சுகிட்ட போய் அப்படி சத்தம் போடுற\n“என்னால முடியலை அபி.... ரேஷ்மிக்கு என்னவோ ஏதோனு பயத்துல அவங்ககிட்ட என்னானு கேட்க ட்ரை பண்ண அவங்க ஒழுங்கா பதில் சொல்லாமல்போனதும் பயத்துல அப்படி கத்திட்டேன். என்னால முடியலடா... எனக்கு பயமா இருக்குடா...” என்று தன் அண்ணனை அணைத்துக்கொண்டு அழுதான் வினய்.\nஅவனை ஆதரவாக தடவிக்கொடுத்த அபி\n“உன் நிலை எனக்கு புரியிதுடா... ஆனா நாம டிஸ்டப் பண்ணா அவங்களால ட்ரீட்மென்டை கன்டினியூ பண்ணமுடியாதுடா... அதோடு டாக்டரோட பர்மிஷன் இல்லாமல் பாவம் அந்த நர்சால என்ன சொல்லமுடியும்... நீ அவங்ககிட்ட சத்தம் போட்டிருக்க கூடாதுடா..” என்று வினயை அமைதிப்படுத்த முயன்றான் அபி.\nஒருவாறு வினயை அமைதிப்படுத்தி கூட்டி வந்த அபி அவனை ஐ.சி.யூ வாசலில் இருந்தை இருக்கையில் அமர செய்து தானும் அருகில் அமர்ந்துகொண்டான்.\nசிறிது நேரத்தில் வெளியே வந்த டாக்டர் இருவரையும் தன்னறைக்கு வருமாறி கூறிவிட்டு சென்றார்.\nவினய் தாமதிக்காது டாக்டரை பின்தொடர அவனுடன் கூடச்சென்றான் அபி.\nதன்னறைக்கு சென்ற டாக்டர் அபி மற்றும் வினயை அமரச்சொன்னார்.\nஅவர் முன் அமர்ந்தவர்களிடம் ரேஷ்மியின் நிலையை எடுத்துரைக்க தொடங்கினார் டாக்டர்.\n“மிஸ்டர் கவினயன் உங்க வைய்ப்புக்கு திடீர்னு பிட்ஸ் வந்திடுச்சி....” என்று டாக்டர் கூற வினயோ\n“டாக்டர்...” என்று வினய் பதற\n“பதறாதீங்க கவினயன���.. அவங்களுக்கு இப்படி திடீர்னு வரும்னு நாங்க எதிர்பார்க்கலை... ஆனா அது தான் அவங்க ரெக்கவரிக்கு எங்களுக்கு கிடைத்த முதல் சிம்டம். பிட்ஸ் வந்ததும் நாங்க கூட ரொம்ப பதறிட்டோம். அவங்க நிலை இன்னும் மோசமாகிரும்னு நினைத்தோம். ஆனா அப்படி ஏதும் ஆகாமல் அவங்க ரெக்கவரிக்கு ஒரு ஸ்டார்டா இருக்கு... இது ஓரு நல்ல முன்னேற்றம் தான்... ஆனா அவங்களுக்கு கான்சியஸ் வரும்வரை என்னால எதுவும் உறுதியா சொல்லமுடியாது... அவங்களோட ஸ்கேன் ரிப்பேர்ட்ஸ் பார்த்தப்போ அவங்களோட தலைக்குள் எந்தவித இன்ஜரீசும் இல்லை.. பலமா அடிப்பட்டதால வெளிக்காயம் மட்டும் தான் மற்றபடி உள்காயம் இல்லை.... இப்படி நடக்குறது ரொம்ப ரேர்.. ஆனா காட்ஸ் கிரேஸ் அவங்க இன்டர்னல் இன்ஜரீஸ் இல்லாமல் தப்பிச்சிட்டாங்க.... இப்போதைக்கு ட்ரீட்மண்ட் போய்கிட்டு இருக்கு... அவங்க கண்முழிச்சதும் தான் மற்றையதை பற்றி யோசிக்கனும். அவங்க எவ்வளவு சீக்கிரம் கண்முழிக்கிறாங்களோ அவ்வளவு சீக்கிரம் அவங்க அபாய கட்டத்தை தாண்டிருவாங்க...” என்று டாக்டர் கூற வினயோ\n“டாக்டர் நான் ரேஷ்மியை பார்க்கலாமா\n“இல்லை கவினயன் அவங்க இன்னும் எங்க ஆப்சவேஷனில் இருக்காங்க.. அதனால இப்போ பார்க்கமுடியாது”\n“ப்ளீஸ் டாக்டர்... ஒரே ஒரு தடவை ரேஷ்மியை பார்க்கிறேன் டாக்டர். என்னால் உங்க ட்ரீட்மண்ட் எந்தவிதத்திலும் இன்டரப்ட் ஆகாது... ப்ளீஸ்” என்று வினய் மன்றாட அவனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டவர் ஐந்து நிமிடங்களுக்கு அதிகமாக அங்கு இருக்ககூடாது என்ற அறிவுறுத்தலோடு வினயை செல்ல அனுமதித்தார்.\nதாமதிக்காது டாக்டருக்கு நன்றியுரைத்துவிட்டு ஐ.சி.யூ அறைக்கு சென்றான். அங்கு அவனை தடுத்து நிறுத்த முயன்ற நர்சிடம் டாக்டரிடம் அனுமதி பெற்றதை கூறியவன் அங்கு ஓரமாய் பாதி திரையால் மூடப்பட்டிருந்த கட்டிலினுருகே சென்றான்.\nஅங்கு ரேஷ்மி உடல் முழுவதும் கட்டுக்களுடன் வாடிய கொடியாய் கட்டிலில் படுத்திருந்தாள். அதை பார்த்தவனுக்கு வேதனையை அடக்கமுடியவில்லை..\nதன்னை சுற்றி நடப்பவற்றை அறியாது உணராது உணர்வின்றி படுத்திருந்தவளுக்கு தன் தொடுகையால் உயிர் கொடுத்தான் வினய். ரேஷ்மியின் அருகே சென்றவன் ஸ்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்த கையில் தன் கையை வைக்க ரேஷ்மியின் இரு கண்களில் இருந்து விழியோரமாய் நீர் சொட்டியது...\nஉயிரே இல்லாமல் கி��ந்தவளுக்கு தொடுகையால் உயிர் கொடுத்தவனோ அதை அறியாது அவள் முன் பிதற்றிக்கொண்டிருந்தான்.\n“ஷிமி... கண்ணை முழிச்சி பாருமா... உன் வினய் வந்திருக்கேன்.. என்னை அழைச்சிட்டு போக வர்றேனு சொன்னவ இங்க வந்து படுத்துக்கிட்டியே... உன்னை எவ்வளோ தேடுனேன் தெரியுமா உனக்காக நீ கேட்டது எல்லாம் வாங்கிட்டு வந்தேன்... சீக்கிரம் எழுந்திரு மா.. உன் வினய் பாவமில்லையா உனக்காக நீ கேட்டது எல்லாம் வாங்கிட்டு வந்தேன்... சீக்கிரம் எழுந்திரு மா.. உன் வினய் பாவமில்லையா உன் வினய்க்காக நீ இதை கூட செய்யமாட்டியா உன் வினய்க்காக நீ இதை கூட செய்யமாட்டியா நான் உன்னை அவாய்ட் பண்ணிட்டு போயிருக்ககூடாது... எங்க உன்னை ஹேர்ட் பண்ணிருவேனோனு பயந்து தான் நான் யூ.எஸ் போனேன்... ஆனா அங்க போனதுல இருந்து உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்.. அதுவும் உன் குரல் சோகமா கேட்கும் போது உள்ளுக்கு அப்படியே உடைஞ்சி போயிருவேன்... ஆனா நமக்குள்ள உள்ள அந்த சின்ன இடைவெளியை இல்லாம பண்ண தான் நான் யூ.எஸ் ட்ரிப்பை அக்சப்ட் பண்ணேன். ஆனா அதுவே உன்னோட இந்த நிலைமைக்கு ஒரு காரணமாகிவிட்டது... என்னை பார்க்கிற ஆசையில் வந்த உனக்கு ஏன் இந்த நிலைமை... நான் உன்னை அவாய்ட் பண்ணிட்டு போயிருக்ககூடாது... எங்க உன்னை ஹேர்ட் பண்ணிருவேனோனு பயந்து தான் நான் யூ.எஸ் போனேன்... ஆனா அங்க போனதுல இருந்து உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்.. அதுவும் உன் குரல் சோகமா கேட்கும் போது உள்ளுக்கு அப்படியே உடைஞ்சி போயிருவேன்... ஆனா நமக்குள்ள உள்ள அந்த சின்ன இடைவெளியை இல்லாம பண்ண தான் நான் யூ.எஸ் ட்ரிப்பை அக்சப்ட் பண்ணேன். ஆனா அதுவே உன்னோட இந்த நிலைமைக்கு ஒரு காரணமாகிவிட்டது... என்னை பார்க்கிற ஆசையில் வந்த உனக்கு ஏன் இந்த நிலைமை... இது எனக்கு நடந்திருக்ககூடாதா உன்னால சின்ன அடியை கூட தாங்கமுடியாது..... உனக்கு..... ஐயோ....” என்று பிதற்றியபடி ரேஷ்மியை அணைத்து கதறியவனை தடுத்தார் அங்கிருந்த நர்ஸ். உணர்ச்சிபிடியில் சிக்கியிருந்தவன் தான் செய்வதை உணராதிருக்க அவனை கஷ்டப்பட்டு ரேஷ்மியிடம் இருந்து பிரித்து அறைக்கு வெளியே அனுப்பினார் அந்த நர்ஸ்.\nவெளியே வந்தவன் இருக்கையில் அமர்ந்து தன்னுள் உழன்றான்.\nமூன்று நாட்கள் இதே நிலை தொடர்ந்தது... மூன்று நாட்களும் அபியும் வினயும் ஆஸ்பிடலே கதியென்று இருந்தனர். ரியாவும் வீரலட்சுமியும் இடையிடையே வந்��ு சென்றனர். ரேஷ்மி ஐ.சி.யூவில் இருந்ததால் ஆண்களே தங்க வேண்டியநிலை... வினயோ உணவு உறக்கம் மறந்து இருந்ததால் அபி அவனுக்கு துணையாய் அங்கிருந்தான்.\nமூன்றாம் நாள் காலை ஐ.சி.யூ அறையிலிருந்த வெளியே வந்த நர்ஸ் விரைவாக சென்று டாக்டரை அழைத்து வர அங்கு அமர்ந்திருந்த வினயும் அபியும் ஐ.சி.யூ அறையின் அருகே சென்று டாக்டரை பார்ப்பதற்காக நின்றிருந்தனர். சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்த டாக்டர் ரேஷ்மிக்கு கான்சியஸ் வந்துவிட்டதாகவும் இனி பயமில்லை என்றும் கூறினார். உள்ளே சென்று பார்க்கலாமா என்று கேட்ட வினயிடம் இப்போது வேண்டாம் மாலை நார்மல் வாடிற்கு மாற்றியதும் சென்று பார்க்கலாம் என்று கூறினார்.\n“அபி ரேஷ்மிக்கு ஒன்னும் இல்லைனு டாக்டர் சொல்லிட்டாருடா... என் ஷிமி என்கிட்டயே திரும்பிவந்துட்டா டா... நான் சொன்னமாதிரியே அவ திரும்பி வந்துட்டா டா..” என்று ஆனந்தத்தில் கண்ணீர் விட்டவனை ஆறுதலாக அணைத்துக்கொண்டான் அபி.\nபின் வினயை வற்புறுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தவன் ரியாவிடமும் தினேஷிடமும் செய்தியை பகிர்ந்தான்.\nவீட்டிற்கு வந்த வினய் ரேஷ்மி பிழைத்துவிட்ட செய்தியை வீரலட்சுமியிடம் பகிரந்தவன் தன்னறைக்குள் புகுந்து கொண்டான். அறைக்குள் சென்றவனுக்கு கண்களில் நீர் முட்டியது... இந்த நான்கு நாட்களாக அவன் அனுபவித்த துன்பத்தை வார்த்தைகளால் சொல்லிடமுடியாது... அது தந்த மன அழுத்தம் அவனை அவனுள் இறுகவைத்து ஊண் உறக்கம் மறந்திடசெய்தது... ரேஷ்மியின் நினைவுகளும் பிம்பகங்களும் அவனை கண்மூடவிடவில்லை.. அதிலும் அவள் அடிப்பட்டு கிடந்த தோற்றம் அவனது இதயத்தில் குருதி வடியச்செய்தது... நொடிக்கொடி அதிகரித்த கலக்கத்தின் விளைவே அவனது ஆர்பரிப்பும் கதறலும்...\nஎப்போதும் வரும் துன்பத்தை தூசி போல் தட்டிவிட்டு செல்பவனால் இன்று இந்த துன்பத்தை சுமக்கும் நிற்கும் மனோதிடம் இல்லை... அதுவே அவனது இன்றைய கண்ணீருக்கு காரணம்.\nமனம் லேசாகும் வரை அழுதவன் குளிக்க சென்றான். குளித்து முடிந்து வந்தவனுக்கு உணவு பரிமாறினார வீரலட்சுமி...சாப்பிட்டுவிட்டு கிளம்பமுயன்றவனை கட்டாயப்படுத்தி சிறிது நேரம் உறங்குமாறு கூறினார் வீரலட்சுமி...\nஅவரின் சொல்லுக்கு மதிப்பளித்து கட்டிலில் விழுந்தவனுக்கு மனது இலேசானதால் உறக்கம் வந்து தழுவிக்கொண்டது. நான்கு நாட்கள் தூக்கமின்றி இருந்தவனை நித்திராதேவி தன்னுள் இழுத்துக்கொண்டாள்.\nநன்கு தூங்கிக்கொண்டிருந்தவனை எழுப்பினார் வீரலட்சுமி...\n“ஷிமி கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன் மா... ரொம்ப டயர்டா இருக்குமா..” என்றுகூறி மறுபுறம் திரும்பி படுத்தவனுக்கு அடுத்த நிமிடம் தூக்கம் கலைந்தது. எழுந்து அமர்ந்தவன் எதிரே தன் அன்னையை கண்டதும்\n“ஏதோ நினைவுல...” என்று கூற\n“கவின் ரேஷ்மியை ரூமிற்கு மாத்திட்டாங்களாம். இப்போ தான் அபி சொன்னான். நானும் வர்றேன். வா ஆஸ்பிடலுக்கு போகலாம் ...” என்று வீரலட்சுமி அழைக்க அவரை தயாராகச்சொன்னவன் அவனும் தயாராக இருவரும் ஆஸ்பிடல் சென்றனர்.\nஅங்கு அபியிடம் விசாரித்து ரேஷ்மியிருந்த அறைக்கு தன் அன்னையுடன் சென்றான் வினய்.\nஷிமி பிழைத்தது ரொம்பவே சந்தோஷம்தான், அனு டியர்\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nமீண்டும் பிறந்தேன் உன் அன்புக்காக\nLatest Episode பவன் ல(ட்சி)யா கல்யாணம் --32\nதிருமதி லக்ஷ்மி அகர்வால் -என் motivation\nReviews வா வா பக்கம் வா\nGeneral Audience அலைகடலும் உன்னிடம் அடங்குமடி\nஎன் காதலின் ஈர்ப்பு விசை\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.info-4all.ru/obrazovanie/domashnie-zadaniya/shkoli/", "date_download": "2019-12-13T00:18:13Z", "digest": "sha1:Z3ARP4COSLLBOPJIFOUWDYXGCWWI6MDB", "length": 30385, "nlines": 381, "source_domain": "ta.info-4all.ru", "title": "பள்ளிகள் | அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள்.", "raw_content": "\nஅறிவைக் குறித்து ஆர்வம் கொண்டவர் யார்\nசேவை, பராமரிப்பு மற்றும் பழுது\nஒரு கார், மோட்டார் சைக்கிள் தேர்வு\nஆட்டோ-மோட்டோ ஒப்பந்தங்கள் பதிவு செய்தல்\nமதச்சார்பற்ற வாழ்க்கை மற்றும் ஷோபிசினஸ்\nஜாதகம், மந்திரம், அதிர்ஷ்டம் சொல்லும்\nபுகைப்படம் மற்றும் வீடியோ படப்பிடிப்பு\nபுகைப்படங்கள் செயலாக்க மற்றும் அச்சிடும்\nகொள்முதல் மற்றும் தயாரிப்புகளின் தேர்வு\nபிற மொழிகள் மற்றும் தொழில்நுட்பங்கள்\nவெளியீடுகள் மற்றும் கட்டுரை எழுதுதல் கட்டுரைகள்\nநிரந்தர குடியிருப்பு, ரியல் எஸ்டேட்\nநகரங்கள் மற்றும் நாடுகளின் பிற\nகாலநிலை, வானிலை, நேர மண்டலங்கள்\nஉணவு விடுதிகள், கஃபேக்கள், பார்கள், விடுதிகள் மற்றும் taverns\nஉப வேலை, தற்காலிக வேலை\nகைக்குட்டை, பாதத்தில் வரும் காழ்ப்புக்கான\nபிற சுகாதார மற்றும் அழகு\nமறைமுக வளர்ச்சி - மறைமுக வளர்ச்சி, அல்லது உயிரி உருமாற்றத்துடன் விரிவாக்கம், வெளிப்படை���ானது, மூத்த உறுப்பான ஜச்சிஷ்சே வைஷ்த்வானுக்கு அப்பால் செல்லுதல், எளிமையானது, ஒரு குறிப்பிட்ட அமைப்பைக் கொண்டிருக்கும், அத்தகைய கிருமியை தன்னை ஒரு லார்வா என்று அழைக்கலாம். லார்வா க்ரப், ...\n முன்னொட்டு y என்பது செயலை நிறைவு செய்வதாகும்: மூழ்கி, ஓடிப்போய், இடது. ஒரு முன்னொட்டு என்பது ஒரு வார்த்தையின் ஒரு சிறிய பகுதியாகும், அது ஒரு வார்த்தையில் சேர்க்கப்படுவதால் அது மாறுகிறது, எடுத்துக்காட்டாக: விளக்குங்கள், பலப்படுத்துங்கள், சிந்தியுங்கள். ...\nஉருவவியல் பகுப்பாய்வு ஐரினா மிக்க நன்றி இரினா, மற்றும் நீங்கள் CAM என்ற பிரதிபெயரின் உருவவியல் பகுப்பாய்வை எழுதலாம்; தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளாதவன் மற்றவருக்கு அறிவுறுத்தமாட்டான். பூமி, என்ன ...\nXAX வகுப்பு யுகெண்ட் என்ற வார்த்தையின் சொற்களின் பகுப்பாய்வு\n3 வகுப்பு URGENT க்கான யாக்கி என்ற வார்த்தையின் ஒலி மற்றும் எழுத்து பகுப்பாய்வு கடவுளே ... இங்கே மட்டும் நன்றி .... இ முதலாளி போல கடவுளே ... இங்கே மட்டும் நன்றி .... இ முதலாளி போல \nபாரம்பரிய, கட்டளை மற்றும் சந்தை பொருளாதார அமைப்புகளின் நன்மைகள் மற்றும் தீமைகள்.\nபாரம்பரிய, கட்டளை மற்றும் சந்தை பொருளாதாரங்களின் நன்மைகள் மற்றும் தீமைகள். பாரம்பரிய பற்றாக்குறை - பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி - வேலையின்மை. - பின்தங்கிய உற்பத்தி தொழில்நுட்பம் - கையேடு உழைப்பின் பரவல் - பொருளாதாரம் பன்முகத்தன்மை கொண்டது - பழமைவாதம் மற்றும் புதுமைகளை நிராகரித்தல். குழு…\nஒரு வசனத்தை விரைவாக கற்றுக்கொள்வது எப்படி இலக்கியத்தின் படி உங்களுக்கு உதவும் பதில்களைக் கொடுங்கள்\nஒரு வசனத்தை விரைவாக கற்றுக்கொள்வது எப்படி இலக்கியத்தின் படி உங்களுக்கு உதவும் பதில்களைக் கொடுங்கள் இலக்கியத்தின் படி உங்களுக்கு உதவும் பதில்களைக் கொடுங்கள் 1 படி: ஒரு வசனத்தை விரைவாகக் கற்றுக்கொள்ள, நீங்கள் அதை உரக்கப் படிக்க வேண்டும். இந்த 2-3 முறை செய்யுங்கள். படிநிலை: படித்தல் போது ...\nபாலியூடி, கல்லறைகள், பாடங்கள் என்றால் என்ன\nபாலியட் என்றால் என்ன, கல்லறைகள், பாடங்கள் கோசச்ச்கா பாலியுட் என்பது கிழக்கு ஸ்லாவிக் பழங்குடியினரிடமிருந்து அஞ்சலி சேகரிக்கும் ஒரு முறையாகும், இது ரஷ்யாவில் 9-12 நூற்றாண்டுகளில் நடைமுறையில் உள்ளது. போகோஸ்���் ஒரு சிறிய குடியேற்றம், திருச்சபையின் மையம், ஒரு தேவாலயம் மற்றும் கல்லறை, பூசாரி வீடுகளுடன் ...\n அது சரிதான். X புள்ளிகள்) ooov ஆரம்ப வார்த்தைகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் என: எந்த சந்தேகமும், அது ஒருவேளை நடந்தது, வெளிப்படையாக, நீங்கள் பார்க்க (li) ...\nகிலோகிராமில் 1newton என்றால் என்ன \nகிலோகிராமில் 1newton என்றால் என்ன 1 நியூட்டன் சக்திக்கு சமம், வெகுஜன 1 கிலோ முடுக்கம் 1 m / s # 178; சக்தியின் திசையில். இவ்வாறு, 1 H = 1 kgm / s # 178;. 0.101972 கிலோகிராம் ...\nஒரு நாயின் இதயத்திலிருந்து இறக்கைகள்\nஒரு நாயின் இதயம் அபிர்-அபிர்வால்க் சரி, ஒரு சிகரெட் கொடுங்கள், உங்களிடம் கோடிட்ட கால்சட்டை இருக்கிறது சரி, ஒரு சிகரெட் கொடுங்கள், உங்களிடம் கோடிட்ட கால்சட்டை இருக்கிறது Oooh வாருங்கள், எங்களுடன் ஒரு பானம் நாங்கள் உங்களிடம் இருக்கிறோம், பேராசிரியர், இங்கே நாங்கள் இருக்கிறோம் ...\nஒரு விளிம்பு என்றால் என்ன எனக்கு புரியவில்லை. ஏன் கயோச்ச்கா ஒற்றை வேர் அவருக்கு\nசுருக்கம் தைமூர் மற்றும் அவரது குழு, முன்கூட்டியே நன்றி. தயவுசெய்து சொல்லுங்கள்\nசுருக்கம் தைமூர் மற்றும் அவரது குழு, முன்கூட்டியே நன்றி. ஆம் என்று சொல்லுங்கள் இணையத்திலிருந்து ஒரு அற்புதமான எழுத்தாளர் கெய்தரை எழுத எதுவும் இல்லை, அவரது படைப்புகள் எளிதில் படிக்கக்கூடியவை மற்றும் நன்கு நினைவில் உள்ளன. . நீங்களே படியுங்கள் இணையத்திலிருந்து ஒரு அற்புதமான எழுத்தாளர் கெய்தரை எழுத எதுவும் இல்லை, அவரது படைப்புகள் எளிதில் படிக்கக்கூடியவை மற்றும் நன்கு நினைவில் உள்ளன. . நீங்களே படியுங்கள்\nஇளவரசர் ஸ்வியாடோஸ்லாவ் யாகுடோவிச்சின் வரலாறு 964-972 புதிர்கள், குறுக்கெழுத்துக்கள், காட்சிகள் ஆகியவற்றின் ஆட்சியின் ஆண்டுகள்.\nஇளவரசர் ஸ்வியாடோஸ்லாவ் யாகுடோவிச்சின் வரலாறு 964-972 புதிர்கள், குறுக்கெழுத்துக்கள், காட்சிகள் ஆகியவற்றின் ஆட்சியின் ஆண்டுகள். ரஷ்ய இளவரசர் ஸ்வயடோஸ்லாவ் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை இராணுவப் பிரச்சாரங்களில் கழித்தார். அவரது முதல் பயணம் இளவரசருக்கு 4 மட்டுமே இருந்தபோது நடந்தது ...\n சொல்லுங்கள், தயவுசெய்து, விக்கிபீடியாவிலிருந்து நகலெடுக்க வேண்டாம்\n சொல்லுங்கள், தயவுசெய்து, விக்கிபீடியா சுவடுகளிலிருந்து நகலெடுக்க வேண்டாம் என்பது பேச்சு முறை. பாதைகள் என்பது ஒரு அடைய���ள அர்த்தத்தில் பயன்படுத்தப்படும் சொற்கள் மற்றும் வெளிப்பாடுகள். அவர்களின் கலைப்படைப்புகளில் ...\nஒரு பல்கலைக்கழகத்திற்குள் நுழையும்போது ஒரு போர்ட்ஃபோலியோவை எவ்வாறு உருவாக்குவது என்று தயவுசெய்து சொல்ல முடியுமா\nஒரு பல்கலைக்கழகத்திற்குள் நுழையும்போது ஒரு போர்ட்ஃபோலியோவை எவ்வாறு உருவாக்குவது என்று தயவுசெய்து சொல்ல முடியுமா அந்த விஷயத்தில் ... திட்டத்தை உருவாக்குங்கள்: 1) தனிப்பட்ட தரவு 2) கல்வி (படிப்பு ஆண்டுகள், சுயவிவரம்), இணையாக எங்காவது படித்தால் ...\n8 வகுப்பில் இலக்கியத்தின் படைப்புகள் என்ன\nஉங்கள் வகுப்பின் வாழ்க்கையில் ஒரு சுவாரஸ்யமான வழக்கைப் பற்றிய கட்டுரை-கதை\nஉங்கள் வகுப்பின் வாழ்க்கையிலிருந்து ஒரு சுவாரஸ்யமான வழக்கைப் பற்றிய ஒரு கட்டுரை-கதை ஆரம்பத்தில், எனது இரண்டு வழக்குகள் (பெல் முன்), பின்னர் வகுப்பின் வாழ்க்கையிலிருந்து, நான் நினைவு கூர்ந்தேன்: இது ஆரம்ப தரங்களில் இருந்தது ... இல் ...\nபக்கம் 1 பக்கம் 2 ... பக்கம் 85 அடுத்த பக்கம்\nதளத்தின் மொழியைத் தேர்வு செய்க\n© பதிப்புரிமை 2017 - 2019 அனைவருக்கும் பயனுள்ள தகவல்\n52 வினாடிகளில் உருவாக்கப்பட்ட தரவுத்தளத்தில் 0,464 வினவல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-12-13T00:39:57Z", "digest": "sha1:7WFFD7DWY46XCKD2OA5OQ6L5SCK663A3", "length": 3759, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தாஜிக் மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(தஜிக் மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதாஜிக் மொழி, மத்திய ஆசியாவில் பேசப்படும் ஒரு மொழியாகும். இது பாரசீக மொழி யின் ஒரு வேறுபாடு ஆகும். இது, இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் இந்திய-ஈரானியப் பிரிவிலுள்ள, ஈரானிய மொழிகளுள் ஒன்று. இதனைப் பேசுவோரில் பெரும்பான்மையினர் தாஜிகிஸ்தானிலும், உஸ்பெகிஸ்தானிலும் உள்ளனர். தாஜிக் மொழியே தாஜிகிஸ்தானின் உத்தியோக மொழியாகும்.\nஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பேசப்பட்ட பாரசீக மொழியில் இருந்து தாஜிக் மொழி பிரிவடைந்தது. நாட்டு எல்லைகள், தரப்படுத்தல் நடவடிக்கைகள், அயலிலுள்ள ரஷ்ய மற்றும் துருக்கிய மொழிகளின் தாக்கம் என்பவையே இம் மாற்றத்துக்கான காரணங்கள் ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2019/health-benefits-of-coconut-vinegar-024943.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-13T00:58:25Z", "digest": "sha1:OM5IXYRY7LN3PKEEQB2MOL6MGCTI2JJG", "length": 19042, "nlines": 179, "source_domain": "tamil.boldsky.com", "title": "உடல் எடையை உடனே குறைக்க எளிய வழி இந்த தேங்காய் வினிகர் தான்! எப்படினு தெரிஞ்சிக்கோங்க! | Health Benefits of Coconut Vinegar - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n28 min ago இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா\n12 hrs ago 2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\n15 hrs ago தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா\n15 hrs ago சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nMovies ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\nFinance உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\n யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடல் எடையை உடனே குறைக்க எளிய வழி இந்த தேங்காய் வினிகர் தான்\nதினமும் சாப்பிட கூடிய உணவுகள் தான் நமது உடல் எடையை கூடுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. கண்ட உணவுகளை கண்ட நேரங்களில் சாப்பிட்டு வந்தால் நிச்சயம் நம் உடல் எடை அபரிமிதமாக கூடி விடும். உடல் எடை கூடிய பின்னர் உடனே குறைக்க வேண்டும் என பலர் துடிப்பார்கள். இதற்காக என்னென்னவோ செய்வார்கள்.\nஆனால், அவற்றில் சில வழிகள் மட்டுமே சிறப்பான தீர்வை தரும். அந்த வகையில் உடல் எடையை சட்டென குறைக்க தேங்காய் வினிகர் உதவுகிறது என தற்போதைய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இந்த வினிகரை நம்மால் வீட்டிலே தயாரிக்க முடியும். இதை அவ்வப்போது உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தாலே உடல் எடை கூடும் பிரச்சினை முதல் செரிமான கோளாறு வரை சரி செய்து விடலாம். இனி இதனை பற்றிய முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇது வரை இப்படி ஒரு வினிகரை கேள்விபட்டிருக்க மாட்டீர்கள். ஆனால் இந்த வினிகர் தான் உங்களது பல பிரச்சினைகளுக்கு தீர்வை தர கூடும்.\nஇதில் உள்ள அற்புத திறன் தான் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதை உணவில் சிறிதளவு சேர்த்து சாப்பிட்டு வந்தாலே முழு உடலுக்கு நன்மை கிடைக்கும்.\nஉடல் எடை கூடுவதற்கு செரிமான கோளாறுகளும் ஒரு முக்கிய காரணம். தேங்காய் வினிகரின் தன்மை உணவை மிக விரைவிலே செரிமானம் அடைய செய்து விடும். ஆதலால், உடல் எடை கூடும் பிரச்சினையில் இருந்து உங்களை காத்து கொள்ளலாம்.\nதேங்காய் வினிகரை உணவில் சேர்த்து கொள்வதால் பசியை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளும். மேலும், அடிக்கடி சாப்பிட்டு கொண்டே இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தை இது தடுத்து விடும். கூடவே எதிர்ப்பு சக்தியையும் இது அதிகரிக்கும்.\nMOST READ: இப்படி கால் வீக்கமோ அல்லது பாத வீக்கமோ இருந்தால் இந்த 10 நோய்களும் உள்ளது என அர்த்தமாம்..\nபொட்டாசியம் போன்ற தாதுக்கள் இதில் அதிக அளவில் இருப்பதால் இரத்த அழுத்தத்தை சீரான அளவில் வைத்து கொள்ளும். மேலும், இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க தேங்காய் வினிகர் உதவும். இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கவும் இந்த வினிகர் பயன்படும்.\nதேங்காய் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவும். மேலும், இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கவும் இந்த தேங்காய் வினிகர் உதவுகிறது. உணவில் இதை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தாலே போதும்.\nதேங்காய் வினிகரை வீட்டிலே தயார் செய்ய சில பொருட்களை முதலில் எடுத்து கொள்வோம்.\nதேங்காய் நீர் 1 லிட்டர்\nமுதலில் தேங்காய் நீரை ஒரு பாத்திரத்தில் ஊ���்றி சர்க்கரை சேர்த்து சூடு செய்யவும். நன்றாக கலக்கி சர்க்கரை கரைந்த பின்னர் அதை இறக்கி ஆற விடவும்.\nகுளிர்ந்த பிறகு இதனை கண்ணாடி ஜாரில் மாற்றி கொள்ளவும்.அடுத்து இதனை 1 வாரத்திற்கு சூரிய ஒளி படாத இடத்தில் வைக்கவும்.\nMOST READ: முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்க இதுலா ஏதாவது ஒன்ன தொடர்ந்து செய்தாலே போதும்\nஅதன் பின் இதனுடன் வினிகர் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். இதனை 4 முதல் 12 வாரங்கள் அப்படியே வைத்து விட்டு அதன் பின்னர் பயன்படுத்தலாம். சமைக்கும் உணவில் இதை தண்ணீருடன் கலந்து சாப்பிடலாம்.\nஇது ஒவ்வொருவர் உணவிற்கும் மாறுபடும். மேலும், அதிக உடல் பருமன் கொண்டோர் தங்களது மருத்துவரை அணுகுவது நல்லது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசர்க்கரை நோய் இருப்பவர்கள் இளநீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன தெரியுமா\nநீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் கைகூட தேங்காயை இப்படி பயன்படுத்தினால் போதும்...\nஇளநீரை எந்த நேரத்தில் குடிப்பது அதிகளவு பயன்களை வழங்கும் தெரியுமா\nஉட்கார்ந்தா, நடந்தா முதுகு ரொம்ப வலிக்குதா இந்த எண்ணெய தடவுங்க... வலி பறந்துடும்...\nஇந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் லக்ஷ்மி தேவி உங்கள் வீடு தேடி வருவாராம் தெரியுமா\nமில்க்மெய்டு இனிமே கடையில வாங்காதீங்க... பால்ல இந்த பவுடர போடுங்க... உடனே திக்காயிடும்...\nதூங்க போகும் முன் இளநீர் குடிங்க அப்புறம் பாருங்க என்னவெல்லாம் நடக்குதுனு\nபெண்கள் கோவிலில் தேங்காய் உடைத்தால் அவர்கள் வாழ்க்கையில் என்னென்ன துன்பங்கள் ஏற்படும் தெரியுமா\nஅர்ச்சனைக்கு தேங்காய், வாழைப்பழம் மட்டும் பயன்படுத்துவதன் அர்த்தம் என்ன தெரியுமா\nதினமும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சாப்பிடுவதால் உடலில் ஏற்பட கூடிய மாற்றங்கள் என்னென்ன..\nவெறும் 14 நாட்களிலே இளநீரை வைத்து தொப்பையை குறைத்து விடலாம்..\nமுகத்தை உடனடியாக வெண்மையாக்கும் இளநீர்..\nApr 2, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த ராசிக்காரங்களுக்கு திங்கட்கிழமை ரொம்ப அதிர்ஷ்டமான நாளா இருக்குமாம்...\nவாஸ்துவின் படி சமையலறையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் வாழ்க்கையில் வறுமையை ஏற்படுத்துமாம்\nஆண்கள் காதலில் ஏமாற்றுவதை அவர்களின் இந்த செயல்களே காட்டிக்கொ���ுத்து விடுமாம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/herbs/2019/mugwort-benefits-and-usage-of-black-magic-025117.html", "date_download": "2019-12-13T00:56:44Z", "digest": "sha1:34RI5BUR2KNIKFJUVDAD3YJUX3TTQX2F", "length": 26315, "nlines": 181, "source_domain": "tamil.boldsky.com", "title": "அமானுஷ்ய பூஜைகள் செய்யறதுக்கு இந்த இலை மட்டும் போதுமாம்... இத பத்தி தெரியுமா? | Mugwort Benefits And Usage Of Black Magic - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n26 min ago இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா\n12 hrs ago 2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\n15 hrs ago தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா\n15 hrs ago சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nMovies ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\nFinance உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\n யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமானுஷ்ய பூஜைகள் செய்யறதுக்கு இந்த இலை மட்டும் போதுமாம்... இத பத்தி தெரியுமா\nமாசிபத்திரி, ஆர்டிமிஸியா குடும்பத்தை சேர்ந்த ஒருவகை வாசனை திரவிய செடியாகும். இதில் பல்வேறு வகைகள்உள்ளன, இந்த வகை தாவரங்கள் ஐரோப்பா மற்றும் வடக்கு அமெரிக்காவில் அதிகம் காணப்படுகின்றன.\nஇந்த வகை தாவரங்கள் உயரமாக வளரும் திறன் பெற்றவை. இந்தத் தாவரம் கிரேக்க நாட்டின் நிலவு தேவதையான ஆர்ட்டிமிஸ் பெயரில் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த தாவரம் பெண்களின் உடல் நிலை மேம்பாட்டில் பெரும்பங்கு வகிக்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் ச��ய்யவும்\nஇந்திய ஆயுர்வேதத்தில், மாசிபத்திரி புற்றுநோயை குணமாக்கும் திறன்பெற்றுள்ள தாவரமாகும். மேலும் பெண்களின் ஆரோக்கியத்திற்கு இந்த மூலிகை நன்மை பயக்கும் ஒன்று - குறிப்பாக பிரசவம் மற்றும் மாதவிடாய் நேரத்தில் வலி நீக்க பயன்படுகிறது. அது மாதவிடாய் சுழற்சி பிரச்சனைகளில் ஒரு மூலிகை தடுப்பூசியாக பயன்படுத்தப்படுகிறது மற்றும் மாதவிடாய் அறிகுறிகள் இருந்து நிவாரண வழங்கவும் பயன்படுகிறது.\nஉலக அளவில் அணைத்து வலிகளுக்கும் நிவாரணியாக பயன்படுகிறது. சீனாவில் பல நூற்றாண்டுகளுக்கு மோக்ஸிபூஷன் என்னும் செயல்முறை நடைமுறையில் இருந்தது. கரு சிதைவை சரியாக்குவதற்க்கும் இது மருந்தாக பயன்படுகிறது.\nகுத்தூசி மருத்துவத்தில் (Accupuncture) சில குத்தூசி குத்தூசி புள்ளிகளில் (BL67) மாசிபத்திரியின் சாறினை உள் செலுத்தும் போது, ரத்த ஓட்டத்தை சீர் செய்து கருவின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் மற்றும் கருவின் இயக்கத்திற்கும் உதவுகிறது. அமெரிக்க மருத்துவக் கழகத்தின் ஆய்வின்படி 130 பேரில் 75 சதவீதத்தினர் மோக்ஸிபூஷன் செயல்முறை பலன் அளித்துள்ளது. இதன் மூலம் இடம் மாற்றம் அடைந்த குழந்தையின் உடல் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது.\nMOST READ: இந்த பழத்த பார்த்திருக்கீங்களா சாப்பிட்ருக்கீங்களா சாப்பிட்டா இந்த 13 நோய் தீருமாம்...\nமூட்டு வீக்கம் / மூட்டு வலி\nமேல் சொல்லப்பட்ட மோக்ஸிபூஷன் மருத்துவ முறை மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு வலி குறைக்கும் செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தலாம். நியூசிலாந்து நாட்டில் உள்ள நியூசிலாந்து மருத்துவ நாளேட்டின் ஆய்வில், 110 நோயாளிகளில் 50% நோயாளிகளுக்கு மோக்ஸிபூஷன் மருத்துவ முறையும், மீதமுள்ள 50% பேருக்கு மருந்தற்ற குளிகை முறையும் (massage) (placebo) பயன் படுத்தப்பட்டது. மோக்ஸிபூஷன் முறையில் 51 சதவீதம் பேருக்கு வலி நிவாரணம் கிடைத்துள்ளது. குளிகை முறையில் 24 சதவீதம் பேருக்கு வலி நிவாரணம் கிடைத்தது.\nமோக்ஸிபூஷன் செய்யப்பட்ட 51% பேருக்கு மூட்டின் செயல்பாடு மேம்பட்டுள்ளது. ஆனால் வெறும் 13 சதவீதம் பேருக்கு குளிகை முறையில் மூட்டின் செயல்பாடு முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த முடிவு இறுதியான முடிவு அல்ல மேலும் சில ஆராய்ச்சியின் மூலம் இதன் செயல்பாட்டில் முன்னேற்றம் கொண்டு வர இயலும் எனவே மாசிப்பத்திரி மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு வலிக்கு மிகச்சிறந்த நிவாரணியாக மாறும் வாய்ப்பு உள்ளது.\nமாசிபத்திரி ஒரு கருப்பை பலவிருத்தி (Tonic) மற்றும் ஒரு எமனகோக்கு (emmenagogue) (தூண்டல் அல்லது மாதவிடாய் ஓட்டம் அதிகரிக்கிறது என்று ஒரு பொருள்). கருப்பை ஒழுங்காக செயல்பட இடுப்பு பகுதி மற்றும் வலுவான கருப்பை தசைகள் அவசியம். ஆரோக்கியமான மாதாந்திர மாதவிடாய் காலத்திற்கு நல்ல இரத்த ஓட்டம் பெறும் ஒரு கருப்பை முக்கியம். மாதந்தோறும் மென்சென்ஸை தூண்டுவதற்கு இந்த மூலிகைகளைப் பயன்படுகிறது.\nஇந்த சக்தி வாய்ந்த மூலிகை பயன்படுத்துவதற்கு முன் கர்ப்ப பரிசோதனை முதலில் செய்யப்படுகிறது. இல்லையெனில் கரு கலைத்தல் ஏற்படலாம் மற்றும் கர்ப்பம் மற்றும் பாலூட்டலின் போது முரண்பாடுகள் ஏற்படலாம்.\nMOST READ: நியூட்ரிஷியன்கள் இந்த 6 உணவுகளை மட்டும் சாப்பிடவே மாட்டாங்களாம்... அது என்ன தெரியுமா\nமாசிபத்திரியில் கோலெரெடிக் (choleretic) அதிக அளவில் உள்ளன. இது கல்லீரலில் பித்தப்பை சுரப்பின் அளவை அதிகரிக்கிறது, மேலும் செரிமான அமைப்பில் பெரும் நன்மைகளை வழங்கும் அதே சமயத்தில் நச்சுகள் போக்குவரத்து மற்றும் வெளியிட உதவுகிறது. இதில் பித்த நீர்ச் சுரப்பைத் தூண்டும் மருந்து உள்ளது (cholagogue). இது கல்லீரல் இருந்து பித்த ஓட்டத்தை தூண்டுகிறது.\nபித்தப்பை சுரப்பு, முழு செரிமானம் மற்றும் சகிப்புத்தன்மையும் செயல்முறைக்கு பெரும் உதவியாக இருக்கிறது. பித்தத்தின் முக்கியமான செயல் கொழுப்பு செரிமானத்தை எளிதாக்குவது, மாசிபத்திரி இயற்கையான மலமிளக்கியாக இருப்பதுடன், செரிமானத்தை முறைமைக்கும் சுத்தம் ஆக்குவதற்கும் பயன்படுகிறது.\nமாசிபத்திரி கசப்பான பொருள்களின் செரிமானத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது இது வயிற்றின் அமிலத் தன்மை, செரிமானமின்மை, பயணக் களைப்பு மற்றும் பயண நோய்கள், கடுமையான குடல் மற்றும் வயிற்றுவலி ஆகியவற்றுக்கு மருந்தாக பயன்படுகிறது.\nஇதை தேநீர் போல் பயன்படுத்தலாம். மாசிபத்திரியின் இலையை கொதிக்கும் நீரில் 10 நிமிடம் கொதிக்கவிட்டு பின்னர் அதை 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து பின்னர் அதை அருந்தலாம். தினமும் மூன்று முறை வரை அதை அருந்தலாம்.\nமாசிபத்திரியின் இலையிலிருந்து கசாயம் தயாரித்து அதை 2 ml முதல் 4 ml வரை தினமும் இருமுறை எடுத்துக்கொள்ளலா��்.\nபால் கொடுக்கும் தாய்மார்கள் மட்டும் கருவுற்ற பெண்கள் இந்த வகை மூலிகையை எடுத்துக் கொள்ளக் கூடாது அது அவர்களுக்கு தீமை பயக்கும்.\nMOST READ: கருப்பு சப்போட்டா சாப்பிட்டிருக்கீங்களா சாப்பிடுங்க... இந்த நோயெல்லாம் குணமாயிடும்...\nநாட்டுப்புற கதைகள் மற்றும் சில வரலாறு\nஆர்ட்டிமிஸியா குடும்பத்திலுள்ள வோர்ம்வுட் மற்றும் செயிண்ட் ஜான்ஸ் வோர்ட் ஆசிய மூலிகைகள் மாசிபத்திரியில் இருந்து சிறிது வேறுபட்டு உள்ளது. வேதிப்பொருட்களின் கலவை சிறிது மாறுபட்டு உள்ளது. இதுவும் பல நூற்றாண்டுகளாக அமெரிக்கா மற்றும் சீனாவில் நோய்களுக்கு மருந்தாகவும் உணவாகவும் பயன்பட்டுள்ளது.\nஆயிரம் வருடங்களுக்கு முன்பாக இது மதுபான பொருட்கள் (கிருய்ட்(gruit)) தயாரிப்பில் பயன்பட்டுள்ளது. இந்த மதுபானம் குடுவைகளில்(Mug) வழங்கப்பட்டு உள்ளது எனவே இந்த மூலிகைக்கு மக்வோர்ட்(Mugwort) (wort என்றால் மூலிகை அல்லது சிறிய தாவரம்) என்ற ஆங்கிலப் பெயர் கிடைத்துள்ளது.\nரோம பேரரசிலும் கிரேக்க நாட்டிலும் இந்த மூலிகை மாதவிடாயை தவிர்க்கவும் நிறுத்தவும் பயன்படுத்தி உள்ளனர். ரோம போர் வீரர்கள் தங்களது நீண்ட யாத்திரையில் தங்கள் பாதத்தை பாதுகாக்க தங்களது காலணிகளின் அடியில் இந்த இலைகளை வைத்து நடந்துள்ளனர். அமெரிக்க கலாச்சாரத்தில் இந்த வகை செடிகளை எரித்து அதில் கிடைக்கும் வாசனையில் இருந்து கிடைக்கும் போதையின் மூலம் அமானுஷ்ய பூஜைகள் செய்ய பயன்படுத்தியுள்ளனர். மாய வித்தைகள் செய்யவும் மாயக் கனவுகளுக்கும் இந்தச் செடியை வைக்கின்றனர்.\nMOST READ: தண்ணி முதல் இறைச்சி வரை எந்த உணவு ஜீரணிக்க எவ்வளவு நேரமாகும்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதிருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nசெயற்கை முறையில் கர்ப்பமானால் கர்ப்ப கால நீரிழிவு நோய் வரும் அபாயம் இருக்கிறதாம் - அதிர்ச்சி தகவல்\nவாய்ப்பிளக்க வைக்கும் பழங்கால மிருகத்தனமான சிகிச்சை முறைகள் என்ன தெரியுமா\nகர்ப்ப காலத்தில் பெண்கள் வேர்க்கடலை சாப்பிடலாமா\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் முடி வளர்ச்சிக்கான 10 பொதுவான காரணங்கள்\nவெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படுகிறது தெரியுமா\nநீங்கள் அறிந்திராத கர்ப்பமாக இருப்பதை உணர்த்தும் சில அசாதாரண அறிகுறிகள்\nகர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமாதுளம் பழம் சாப்பிடறதுல இவ்வளவு ரிஸ்க் இருப்பது தெரியுமா உங்களுக்கு\nஇஞ்சி சாப்பிடறதால உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nகர்ப்பமாக இருக்கும் போது லூபஸ் பிரச்சனையுடன் வாழ்வதற்கான சில டிப்ஸ்...\nகருப்பையை பலப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்\nRead more about: mugwort pregnancy herbs knee pain மாசிபத்திரி மகப்பேறு கர்ப்ப காலம் மூலிகைகள் மூட்டுவலி\nஇந்த ராசிக்காரங்களுக்கு திங்கட்கிழமை ரொம்ப அதிர்ஷ்டமான நாளா இருக்குமாம்...\nஇந்த ராசிக்காரங்க இன்னிக்கு ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nஅதிக எடை இழக்க முடியும் என்று கூறப்படும் சில கட்டுக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/man-gifted-his-girlfriend-a-part-of-the-sea-025623.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-13T01:19:09Z", "digest": "sha1:ODCLPMWJZEMFUX6CNJZ7OIHBZ42CFIIU", "length": 17391, "nlines": 168, "source_domain": "tamil.boldsky.com", "title": "பாதி கடலை விலைக்கு வாங்கி காதலிக்கு பரிசாகக் கொடுத்த காதலன்... டேய்! எங்க இருந்துடா வர்றீங்க... | Man Gifted His Girlfriend A Part Of The Sea - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n49 min ago இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா\n13 hrs ago 2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\n15 hrs ago தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா\n15 hrs ago சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nMovies ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\nFinance உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\n யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாதி கடலை விலைக்கு வாங்கி காதலிக்கு பரிசாகக் கொடுத்த காதலன்... டேய்\nகாதலை வெளிப்படுத்துவது என்பது ஒரு அழகான விஷயம். அதிலும் காதலர் தினத்தில் அதை சொல்லுது என்பது இரு மனங்களுக்கிடையே பேரின்பத்தை கொடுக்க கூடியது. அந்த வகையில் சீனா நாட்டில் மே 20 காதலர் தினம் கொண்டாடப்பட்டது.\nஇந்த தினத்தில் காதலர்கள் தங்கள் அன்பை மட்டுமல்ல அன்பான பரிசுகளையும் பரிமாறிக் கொள்கின்றனர். ஒவ்வொருவரும் தங்கள் துணையை இம்ப்ரஸ் செய்ய விதவிதமான கிஃப்ட்களை கொடுக்கவும் செய்கின்றனர். அந்த வகையில் இந்த பையன் பண்ண காரியத்தை பாருங்க. தன் அன்பான காதலிக்கி ஒரு கடலையே பரிசாக கொடுத்து அசத்தியுள்ளார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅதற்கு அந்த பெண்ணும் தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் அவருடனான வெப்சேட்டை ஸ்க்ரீன் சாட் எடுத்து எல்லோருக்கும் தெரியும் வகையில் வலைத்தளத்தில் போட்டு அந்த பரிசை நினைத்து சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளார். மேலும் இதன் மூலம் இந்த விஷயம் பொய் இல்லை என்பதை நிரூபித்து உள்ளார்.\nMOST READ: சிவலோகத்தில் இருந்து சிவன் பூமிக்கு வந்து செல்வது இந்த வழியில் தானாம்... கண்டுபிடிச்சிட்டோம்ல...\nஅந்த பெண்ணோட பாய்பிரண்ட் சீனாவில் 682,662 யுவானுக்கு (99,000 டாலருக்கு) கிட்டத்தட்ட 210 ஹெக்டேர் கடல் நிலப்பரப்பை அவளுக்காக வாங்கி அசத்தியுள்ளார்.\nசீன சட்ட விதிமுறைகளின் படி இது சட்டத்திற்கு புறம்பானது. ஏனெனில் கடல் நிலப்பரப்பு பொதுப்படையான ஒன்று. இருப்பினும் அந்த நிலப்பரப்பு அவர்களுக்கு சொந்தமானது என்பதால் சீன அரசும் அவர்களுக்கு சில சலுகைகளை வழங்கி உள்ளது.\nஅந்த 210 ஹெக்டேர் நிலப்பரப்பில் அவர்கள் மீன் பிடித்துக் கொள்ளலாம், அந்த நிலப்பரப்பு முழுவதும் கடல் வெள்ளரிக்காய்கள், கடல் நத்தைகள் மற்றும் நத்தையோடு போன்றவை இவர்களுக்கு சொந்தமானது.\nசீனா சட்ட திட்டத்தின் படி இந்த உரிமம் அவருக்கு 10 பிப்ரவரி 2029 வரை செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 10 வருஷத்துக்கு அந்த பெண் எவ்வளவு வேண்டுமானாலும் கடல் உணவுகளை எடுத்துக் கொள்ள முடியும். இந்த சந்தோஷத்தை வலைத்தளத்தின் வழியாக எல்லோருடனும் பகிர்ந்து உள்ளார்.\nMOST READ: இந்த இமான் அண்ணாச்சிய இப்படி பண்ணாரு... நம்ப முடியல தான்... ஆனா இதான் உண்மை...\nஇந்த செய்தி குறித்து மக்கள் ஒவ்வொரு கருத்தை கூறியுள்ளனர். இது ஒரு விளம்பரப்படுத்துவதற்காக செய்கின்ற வேலை என்றும் இது ஒரு பொய்யான தகவல் என்றும் கூறியுள்ளனர்.\nஎது எப்படி இருப்பினும் தன் காதலின் ஆழத்தை வெளிப்படுத்த இத விட ஒரு கிரியேட்டிவ் ஐடியா இருக்க முடியுமா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த ராசிக்காரங்க மாதிரி ஸ்ட்ராங்கா காதலிக்க யாராலும் முடியாதாம் தெரியுமா\nஅதீத காதலால் ஆண்கள் செய்யுற இந்த முட்டாள்தனங்கள் பெண்களுக்கு வெறுப்பைத்தான் தருகிறதாம்...\nஇந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி\nஆண்கள் காதலில் ஏமாற்றுவதை அவர்களின் இந்த செயல்களே காட்டிக்கொடுத்து விடுமாம் தெரியுமா\nஉங்கள் துணையுடன் நீங்கள் இதை செய்தால் உங்களுக்குள் பிரிவே ஏற்படாது…\nஉடலுறவில் ஈடுபட்ட பிறகு தம்பதிகள் கண்டிப்பாக செய்ய வேண்டியது என்ன தெரியுமா\nஉங்கள் காதலனின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடுவது எப்படி\n இது உங்கள் வாழ்க்கையை எப்படி பாதிக்கும் தெரியுமா\nபெண்களுக்கு அனுப்பவே கூடாத மெசேஜ்கள் என்னே தெரியுமா தெரியாம கூட இப்படி அனுப்பிறாதீங்க...\nநீங்கள் மோசமானது என்று நினைக்கும் பழக்கங்கள் உங்கள் உறவை பாதுகாக்கும் தெரியுமா\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் காந்தம் போல அனைவரையும் ஈர்ப்பார்களாம் தெரியுமா\nஆண்களிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் பெண்களை வெறுப்பவர்களாக இருப்பார்களாம் தெரியுமா\nRead more about: love interesting காதல் சுவாரஸ்யங்கள் காதலர் தினம்\nJun 25, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஅவசர அவசரமாக சாப்பிடுவதால் உடம்புக்குள்ள என்னலாம் நடக்கும் தெரியுமா\nஅதிகபட்ச கலோரிகளை எரிக்க இந்த 5 உடற்பயிற்சிகளை தினமும் செய்தாலே போதும்...\nதிருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/what-your-finger-shape-says-about-your-personality-024931.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-12-13T01:19:57Z", "digest": "sha1:6JBTLKBMCZP3GHCHODNIJ4KPPZWGXCDX", "length": 18682, "nlines": 168, "source_domain": "tamil.boldsky.com", "title": "இது மூனுல உங்க விரல் எப்படி இருக்கு சொல்லுங்க... நீங்க எப்பேர்ப்பட்ட ஆளுனு சொல்றோம் | What Your Finger Shape Says About Your Personality? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n49 min ago இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா\n13 hrs ago 2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\n15 hrs ago தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா\n15 hrs ago சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nMovies ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\nFinance உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\n யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇது மூனுல உங்க விரல் எப்படி இருக்கு சொல்லுங்க... நீங்க எப்பேர்ப்பட்ட ஆளுனு சொல்றோம்\nநம்முடைய உடல் அங்கங்களை வைத்து நம்முடைய ஆளுமையைக் கணிப்பதும் கூட ஒருவகையான ஜோதிடம். ஆளுமைத் திறனை நம்முடைய விரல் மற்றும் நகங்களை மட்டுமே வைத்தும்கூட நம்முடைய பழக்க வழக்கம், குணநலன்கள் மற்றும் அனைத்து விதமான விஷயங்களையும் கணிக்க முடியும்.\nஉங்கடைய விரல்களின் அமைப்பு நீங்கள் எப்பேர்ப்பட்ட ஆளாக இருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதோ உங்களுக்காக...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒவ்வொருவருடைய விரல்களும் வெவ்வேறு மாதிரியாகத் தான் இருக்கும். சிலருக்கு சிறியதாகவும், பெரியதாகவும் மெலிதாக, திக்கான என வெவ்வேறு வடிவத்தில் தான் இருக்கும். அப்பட�� நீண்டிருக்கும் விரல்களின் நகங்களை ஒட்டி இருக்கின்ற நுனிப் பகுதியில் வெவ்வேறு வகையில் வளைந்திருக்கும். அந்த வளைவு நெளிவை வைத்தும் உங்களுடைய ஆளுமையைக் கண்டுபிடிக்க முடியும். அப்படி எந்தெந்த மாதிரி வளைவுகள் இருக்கிறதோ அதைப் பொறுத்து உங்களுடைய ஆளுமைத் ிறன் வேறுபடும்.\nபொதுவாக விரலின் நுனிப்பகுதி வளைவுகள் மூன்று வகைகளில் வெவ்வேறு வடிவங்களாக இருக்கும்.\nMOST READ: கணவன் மனைவி எப்படி படுத்து தூங்க வேண்டும் அதில் என்ன மாதிரியான இன்பம் கிடைக்கும்\nஉங்களுடைய சொந்த விஷயங்களை நீங்கள் ரகசியமாகவே வைத்துக் கொள்ள விரும்புவீர்கள். உங்களுடைய உண்மையான முகத்தைப் மற்றவர்கள் புரிந்து கொள்வதும் தெரிந்து கொள்வதும் மிகக் கடினமான விஷயம். ஏனென்றால் உங்களுடைய விஷயங்களை அடுத்தவர்களுக்குத் தெரியாமல் உங்களைச் சுற்றி ஒரு வளையத்தை உருவாக்கி வைத்திருப்பீர்கள்.\nநீங்கள் விலங்குகளை நேசிக்கக் கூடியவர்களாக இருப்பீர்கள். மிகவும் அன்பானவராகவும் உணர்ச்சிகரமான ஆளாகவும் இருப்பீர்கள். மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு இருக்கின்ற உஙகளுடைய நகைச்சுவை உணர்வு பற்றியும் உங்களுடைய இறக்க குணம் பற்றியும் உங்களுடைய நண்பர்கள் நன்கு அறிவார்கள்.\nஇந்த இரண்டாம் வகை விரல் அமைப்பு உடையவர்கள் மிகவும் நேர்மையான ஆளாக இருப்பார்கள். அபாண்டமான விஷயங்களுக்கு ஒருபோதும் துணை போக மாட்டார்கள். மிக எளிதாகக் காதல் வயப்படுகிறவராக இருப்பீர்கள். அதனாலேயே யார் உங்களைக் காயப்படுத்துகிறாரோ அவர் மீது அதிகமாக காதல் கொண்டிருப்பீர்கள். அதனாலேயே உங்களுடைய தன்னம்பிக்கையை இழக்க காரணமாகிவிடும்.\nஉங்களை யாராவது துன்பப்படுத்தினால் அதை நினைத்து தேவையில்லாமல் கவலைப்பட மாட்டீர்கள். எப்போதும் வெற்றியை நோக்கி உழைத்துக் கொண்டே இருப்பீர்கள்.\nMOST READ: எந்தெந்த விஷயத்துக்கெல்லாம் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யலாம்\nஉங்களுடைய உணர்ச்சிகளோடு விளையாடக் கூடியவர்கள் உங்களைச் சுற்றி இருப்பீர்கள். அவர்களைச் சமாளித்து மேலே வருவீர்கள். நீங்கள் ஒரு திறந்த புத்தகம். ஆனால் உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவர்குளாக இருப்பீர்கள். விலங்குகளுடனும் மற்றவர்களுடனும் எளிதாக நெருங்குகிறவர்களாக இருப்பீர்கள். எல்லோருடனும் சாந்தமாக நட��்து கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்கள். உங்களை யார் நன்றாக கவனித்துக் கொள்கிறார்களோ அவர்களை நீங்களும் நன்றாகப் பார்த்துக் கொள்வீர்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nடிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் தெரியுமா\nஇந்த வடிவ பற்களை உடையவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் துரதிர்ஷ்டம் இருக்குமாம் தெரியுமா\nஇந்த விரல் சின்னதாக இருக்கும் பெண்கள் உண்மையிலேயே சிங்கப் பெண்களாக இருப்பாங்களாம் தெரியுமா\nநீங்கள் தூங்கும் நிலை உங்கள் காதல் வாழ்க்கையை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா\nஉங்கள் பெயரோட முதல் எழுத்துப்படி உங்களோட ' அந்த ' வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா\nஉங்கள் கழுத்தின் வடிவத்தில் ஒளிந்திருக்கும் உங்களைப் பற்றிய ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nநவம்பர் மாதம் பிறந்தவங்கிட்ட இருக்கிற சில அதிர்ச்சிகரமான குணங்கள் என்னென்ன தெரியுமா\nஅக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nஉங்கள் தொப்புள் வடிவத்தில் ஒளிந்திருக்கும் உங்களைப் பற்றிய ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nநாசீசிஸ ஆளுமை கோளாறுனு ஒரு நோயா... அது யாருக்கெல்லாம் வரும் தெரியுமா\nஆளுமை எண் என்றால் என்ன ஆளுமை எண் கூறும் உங்களின் உண்மையான குணம் என்ன தெரியுமா\nபெண்களின் முடியை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை கூறிவிடலாம் தெரியுமா\nRead more about: personality zodiac ஆளுமைத்திறன் விரல்கள் ஜோதிடம்\nApr 1, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஅவசர அவசரமாக சாப்பிடுவதால் உடம்புக்குள்ள என்னலாம் நடக்கும் தெரியுமா\nஇந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..\nஅதிக எடை இழக்க முடியும் என்று கூறப்படும் சில கட்டுக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/superstar-rajinikanth-rings-in-birthday-in-advance-065439.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Homeclicks-News", "date_download": "2019-12-13T00:46:45Z", "digest": "sha1:PXJ2T4EIR3NYMRTWAFMG3RU6TNVNQOT5", "length": 19211, "nlines": 210, "source_domain": "tamil.filmibeat.com", "title": "10 நாட்கள் முன்பே ஆன்மிக பர்த்டே கொண்டாடிய ரஜினி.. காரணம் என்ன தெரியுமா? | Superstar Rajinikanth rings in birthday in advance - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி பிறந்தநாள் முன்னிட்டு தர்பார் ட்ரைலர் வெளியிட திட்டம்\n7 min ago சட்டையை கழட்டி முன்னழகை காட்டு��் ஸ்ருஷ்டி டாங்கே.. எல்லாம் எதுக்கு தெரியுமா\n9 min ago கஸ்தூரியை வச்சு செய்யும் கவின் ஆர்மி.. காக்கா காக்கா என அழைத்து கலாய்.. பதிலடியை பாருங்க\n16 min ago 'ரஜினி பேசிய அந்த வசனம்.. சினிமாவுக்கு வந்த பலனை அடைந்தேன்'.. பா.ரஞ்சித் உருக்கமான பேச்சு\n22 min ago செல்லாது செல்லாது... பேஸ்புக்ல மன்னிப்புக் கேட்டா எப்படி\nSports டீம்ல என் இடத்தை திரும்ப கொடுங்க.. இரட்டை சதம் விளாசி சான்ஸ் கேட்ட இளம் வீரர்\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nNews புதிய மாவட்டமாக செய்யாறை உருவாக்கக் கோரும் மனு.. தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nLifestyle 2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nFinance எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. இனி பழைய ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்த முடியாது..\nAutomobiles 2019ல் கூகுளில் அதிகம் பேர் தேடிய மோட்டார்சைக்கிள்கள் இவை தான்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n10 நாட்கள் முன்பே ஆன்மிக பர்த்டே கொண்டாடிய ரஜினி.. காரணம் என்ன தெரியுமா\nசென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் டிசம்பர் 12ம் தேதி வரவுள்ள நிலையில், நேற்றே அவரது இல்லத்தில் விசேஷ பூஜை ஒன்று போடப்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nநடிகர் ரஜினிகாந்தின் நட்சத்திரம் திருவோணம் என்றும், நேற்று திருவோணம் நட்சத்திரம் என்பதால், ராசிப்படி நேற்று பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரஜினி தனது குடும்பத்தாருடன் கொண்டாடியுள்ளார் என தகவல்கள் பரவி வருகின்றன.\n2021ல் அற்புதம் நிகழும் என சூப்பர்ஸ்டார் கூறியுள்ள நிலையில், அதற்கான பூஜையா என்றும் இணையத்தில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nதலைவருக்கு இன்று நட்சத்திர பிறந்த நாள் 😍 pic.twitter.com/8werIZX54n\n1950ம் ஆண்டில் சிவாஜி ராவ் கெய்க்வாடாக பிறந்து, கண்டக்டராக பணிபுரிந்து, வில்லனாக அறிமுகமாகி சூப்பர்ஸ்டார் ரஜினியாக உயர்ந்துள்ளார் ரஜினிகாந்த். கருப்பு வெள்ளை, கலர் படம், அனிமேஷன், 3டி என அத்தனை தளங்களிலும் இந்த எந்திரன் கால்பதித்துள்ளார். 69 வயது நிறைவடைந்து 70வது வயதில் காலடி எடுத்து வைத்தாலும் இந்த குதிரை ஓடிக்கிட்டுத்தான் இரு���்கிறது, இன்னமும் ஓடும்.\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தர்பார் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. அரசியல் படமாக இல்லாமல், போலீஸ் படமாக உருவாகி வரும் இந்த தர்பார் படத்தில் மறைமுக அரசியல் வாசம் நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் வெளியான சும்மா கிழி பாடல் மிகப்பெரிய ரெக்கார்டு பிரேக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகேரள மாற்றுத்திறனாளி இளைஞர் பிரனவின் நீண்ட நாள் ஆசையை, ரஜினிகாந்த் நிறைவேற்றி வைத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த மனசு தான் கடவுள் என பல ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.\nதலைவருக்கு இன்று நட்சத்திர பிறந்த நாள் 😍 pic.twitter.com/8werIZX54n\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் டிசம்பர் 12ம் தேதி வரவுள்ள நிலையில், நேற்றே அவரது இல்லத்தில், பூஜை போட்டு ராசி ரீதியான பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளதாக தகவல்கள் புகைப்படத்துடன் வெளியாகி வைரலாகி வருகிறது.\nபிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை நகர #RajiniMakkalMandram சார்பாக திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து பட்டு புடவை உடுத்திசிறப்பு அபிஷேகம் நடைபெற்றது\nரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை நகர ரஜினி மக்கள் மன்றம் சார்பாக திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து பட்டு புடவை உடுத்தி சிறப்பு அபிஷேகம் நேற்று நடைபெற்றது. டிசம்பர் 12ம் தேதி பிறந்த நாள் விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், ரஜினி மக்கள் மன்ற ரசிகர்கள், டிசம்பர் 1 முதல் டிசம்பர் 12 வரை தலைவர் திருவிழாவாக கொண்டாட உள்ளனர்.\n70 வயசு ஆனாலும் எனர்ஜி குறையல.. இந்த குதிரை ஓடத்தானே செய்யும்.. ஹேப்பி பர்த்டே சூப்பர்ஸ்டார்\nஒன்லி ஒன் சூப்பர் ஒன்.. பிளாக் அண்ட் ஒயிட் முதல் 3டி மோஷன் பிக்சர் வரை கலக்கிய ரஜினி\nபெளர்ணமி நாள்.. கீர்த்தி சுரேஷ் ஆப்சென்ட்.. அவசர அவசரமாக போடப்பட்ட தலைவர் 168 பட பூஜை\nஇனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்\nபாட்ஷா இஸ் பேக்.. ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு டிஜிட்டலில் திரையிடப்படுகிறது பாட்ஷா\nதர்பார் இசை வெளியீட்டு விழா.. அந்த மூணாவது குட்டிக் கதை யாருக்குத் தெரியுமா\nபரிட்சைக்கு பயந்து சென்னைக்கு ஓடிவந்த ���ஜினி.. ரயில்வே ஸ்டேஷனில் நடந்த சுவாரசிய சம்பவம்\nசிவனோட சிட்டிங்.. எமனோட கட்டிங் போட்டவர் ரஜினிகாந்த்.. பட்டைய கிளப்பிய விவேக்\nஅஜித்துக்கு தலன்னு பேரு வச்சது யாரு தெரியுமா ஏஆர் முருகதாஸ் கூறிய முக்கிய தகவல்\nஅப்பவே இனி டூயட் பாடக்கூடாது என முடிவுசெய்தேன்.. தர்பார் நிகழ்ச்சியில் மனம் திறந்த ரஜினி\nசம்பளம் கொடுக்காமல் அசிங்கப்படுத்தினார்கள்.. தர்பார் மேடையில் பழைய நினைவுகளை கூறி கலங்க வைத்த ரஜினி\nஅவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதலைவர் 168 கதை இதுதான்.. மறைமுகமாக அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nசூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா.. அது இவர் மட்டும்தாங்க\nரஜினிக்கு பிறந்தநாள்.. பிரபலங்கள் வாழ்த்து மழை.. யாரெல்லாம் வாழ்த்து சொல்லியிருக்காங்க பாருங்க\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/sports/89-events/742-2017-04-04-16-16-11", "date_download": "2019-12-13T01:39:18Z", "digest": "sha1:SFUX44IILBPMRABUQP6SE3Q7B55HNMJ7", "length": 8984, "nlines": 128, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "“உத்தமாபி வந்தனா“ ஜனாதிபதி முன்னிலையில் அரங்கேற்றம்", "raw_content": "\n“உத்தமாபி வந்தனா“ ஜனாதிபதி முன்னிலையில் அரங்கேற்றம்\nஊவா வெல்லஸ்ஸ வீர காவியத்தினை சித்தரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட “உத்தமாபி வந்தனா நாட்டிய நாடகம்” நேற்று பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் மேடையேற்றப்பட்டதுடன், நிகழ்வின் விசேட அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.\nகாலனித்துவ ஆட்சியாளர்களினால் தேசத்துரோகிகள் எனப் பெயரிடப்பட்டிருந்த ஊவா வெல்லஸ்ஸ போராட்டம் உள்ளிட்ட சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களை தேசப்பற்றாளர்களாக பிரகடனப்படுத்தும் தேசிய பணி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.\nஅந்�� தேசிய பணியுடன் இணைந்ததாக ஜனாதிபதியின் ஆலோசனையின் படி அரச தகவல் திணைக்களத்தினால் இக் கலை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nபிரபல கலைஞர் கயா ரம்ய அல்விஸின் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட “உத்தமாபிவந்தனா” நாட்டிய நாடகத்திற்கான நடன அமைப்பும், நாட்டிய ஆலோசனைகளும் ரவிபந்து வித்யாபதியினாலும், இசை சமன் லெனினினாலும் வழங்கப்பட்ட அதேவேளை நிஸ்ஸங்க திக்தெனிய, சனத் விமலசிறி, மாதனீ மல்வத்தகே, சந்தன இருகல்பண்டார, ரங்க வீரகோன், மொஹமட் சப்ராஸ் உள்ளிட்ட பிரபல கலைஞர்கள் பலரின் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.\nதேரர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், கல்விமான்கள் மற்றும் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் இக்கலை நிகழ்வினைப் பார்வையிட்டனர்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000014950.html", "date_download": "2019-12-13T00:58:16Z", "digest": "sha1:7EELPPIWQSE7RRIMBN4ONUTL5CKYRFCY", "length": 5623, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "தமிழகத் தொழில்முகங்கள்", "raw_content": "Home :: பொது :: தமிழகத் தொழில்முகங்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதமிழகப் பாரம்பரிய தொழில்கள் பற்றிய அறிமுகம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃப��ர் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅன்பெனும் மழையிலே அரசியல் அரிஸ்டாட்டில் ஒலிப்புத்தகம்: திருப்பிப் போடு\nவிடை தேடும் வினாக்கள் திருவிளையாடற் புராணம் சாகாவரம்\nயோகக்கலை வடநாட்டில் பெரியார் பாகம் - 1 வண்ண மருத்துவம் என்கிற சூரிய சிகிச்சை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sonia-gandhi-has-assets-with-12-crores/", "date_download": "2019-12-12T23:35:51Z", "digest": "sha1:JHH5INXV7SSL3VYRTI5RB2HHF4AMTMLW", "length": 12775, "nlines": 169, "source_domain": "www.sathiyam.tv", "title": "ராகுலுக்கு ரூ.5 லட்சம் கடன் கொடுத்த சோனியா.., சொத்து மதிப்பு ரூ.12 கோடி - Sathiyam TV", "raw_content": "\nதேடி வந்த வாய்ப்பு – ‘நோ’ சொன்ன சமந்தா | Samantha | U…\nஅவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகிலா விமல்\nஎன்னது போனஸ் 70 கோடியா உறைந்துபோன ஊழியர்கள் | 70 Crores Bonus\nகுடியுரிமை சட்ட மசோதா – ஒப்புதல் அளித்தார் குடியரசுத்தலைவர் | CAB\n“துயரங்கள் எல்லாம் அருவெறுப்பான ஆசைகளில் இருந்தே பிறக்கின்றன..” LTTE பிரபாகரனின் கடைசி உரை\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nதேடி வந்த வாய்ப்பு – ‘நோ’ சொன்ன சமந்தா | Samantha | U…\nஅவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகிலா விமல்\nபேட்ட படத்தின் வில்லன் நடிகர் தங்கை உயிரிழப்பு..\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 12 Dec 19…\n12 Noon Headlines – 12 Dec 2019 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nToday Headlines | 12 Dec 2019 | இன்றைய தலைப்புச் செய்திகள்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 11 Dec 19…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India ராகுலுக்கு ரூ.5 லட்சம் கடன் கொடுத்த சோனியா.., சொத்து மதிப்பு ரூ.12 கோடி\nராகுலுக்கு ரூ.5 லட்சம் கடன் கொடுத்த சோனியா.., சொத்து மதிப்பு ரூ.12 கோடி\nநடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி நேற்று தான் போட்டியிடும் ரேபரேலி தொகுகியில் தனது வேட்புமனுவையும், அதனுடன் தனது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்தார்.\nஅதில், தனக்கு மொத்தம் ரூ.11 கோடியே 82 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக கூறியுள்ளார். இவற்றில் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.4 கோடியே 29 லட்சம். ரொக்கமாக ரூ.60 லட்சமும், வங்கியில் டெபாசிட்டாக ரூ.16 லட்சத்து 50 ஆயிரமும் இருக்கிறது.\nதன் மகனும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்திக்கு கடனாக ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார். பா.ஜனதா எம்.பி. சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த ஒரு குற்றவியல் வழக்கு, தன் மீது இருப்பதாக சோனியா காந்தி கூறியுள்ளார்.\nகடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, சோனியா காந்தியின் சொத்து மதிப்பு ரூ.9 கோடியே 28 லட்சமாக இருந்தது.\nசோனியா காந்தி வேட்புமனு தாக்கல்\nதேடி வந்த வாய்ப்பு – ‘நோ’ சொன்ன சமந்தா | Samantha | U Turn\nகுடியுரிமை சட்ட மசோதா – ஒப்புதல் அளித்தார் குடியரசுத்தலைவர் | CAB\nஆப்கானிஸ்தான் பெண் இராணுவ அதிகாரிகளுக்கு இந்திய இராணுவம் பயிற்சி\nஅப்பாவின் பிறந்தநாள்.. புதிய தொழில் ஆரம்பித்த செளந்தர்யா\nஎகிப்து வெங்காயம் நல்லது.. மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை – அமைச்சர் செல்லூர் ராஜு\nஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம்.. வங்கி ஊழியர் அடித்து கொலை..\nதேடி வந்த வாய்ப்பு – ‘நோ’ சொன்ன சமந்தா | Samantha | U...\nஅவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகிலா விமல்\nஎன்னது போனஸ் 70 கோடியா உறைந்துபோன ஊழியர்கள் | 70 Crores Bonus\nகுடியுரிமை சட்ட மசோதா – ஒப்புதல் அளித்தார் குடியரசுத்தலைவர் | CAB\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 12 Dec 19...\nஆப்கானிஸ்தான் பெண் இராணுவ அதிகாரிகளுக்கு இந்திய இராணுவம் பயிற்சி\nஅப்பாவின் பிறந்தநாள்.. புதிய தொழில் ஆரம்பித்த செளந்தர்யா\nஎகிப்து வெங்காயம் நல்லது.. மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை – அமைச்சர் செல்லூர் ராஜு\nஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம்.. வங்கி ஊழியர் அடித்து கொலை..\nரூ 15,000 கடனுக்காக 13 வயது சிறுமி அடமானம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1817-dheivam-tamil-songs-lyrics", "date_download": "2019-12-12T23:53:36Z", "digest": "sha1:GYWYX3U2SBPZX774DVHUXNG63A2FZWXQ", "length": 4417, "nlines": 98, "source_domain": "www.tamilpaa.com", "title": "Dheivam songs lyrics from Thirudan Police tamil movie", "raw_content": "\nதெய்வம் என்பதென்ன உண்மை நான்\nதாயின் அன்பை நாம் அணுஅணுவாக அறிவோம்\nதந்தை கண்ணீர் அதை எந்த பிள்ளை வாழ்வில் அறிந்ததுண்டா\nதெய்வம் என்பதென்ன உண்மை நான்\nதந்தை தோலின் மீது ஏறி நின்று தானே\nபார்த்தோம் அன்று நாமும் உலகத்தையே\nநம்மை அறியாமல் மெல்ல வளர்ந்தோமே\nஅன்று முதல் நூறு இடைவெளியே\nமழையினை போலே அவன் பாசம் தினம் ஈரம் சேர்க்கும்\nஇன்னும் ஒரு ஜென்மம் மண்ணில் பிறப்பேனா\nதந்தை அவன் விரலை தொட்டு பிடிப்பேனா\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nPesadhe Paarvaigal (பேசாதே பார்வைகள்)\nTags: Thirudan Police Songs Lyrics திருடன் போலீஸ் பாடல் வரிகள் Dheivam Songs Lyrics தெய்வம் என்பதென்ன பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2010/08/03/nokia-colonization/", "date_download": "2019-12-12T23:58:52Z", "digest": "sha1:TWI5VAB5DO7NLPFGVCTWR46Y4SDMLA2T", "length": 57698, "nlines": 375, "source_domain": "www.vinavu.com", "title": "நோக்கியா: பன்னாட்டு வர்த்தகக் ‘கழக ஆட்சி’ !! - வினவு", "raw_content": "\nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nஅமித் ஷாவின் குடியுரிமை மசோதா இந்து ராஷ்டிரத்துக்கானது \nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக தான் நம்பர் 1 \nமுசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை ராஜினாமா செய்யவைத்த காவி மாணவர் கும்பல் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஉள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் \nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nகுடிய���ரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே –…\nதெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன \nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் \nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nவெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோவியத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் \nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nஎனக்கு விடுமுறையில் செல்ல விருப்பமில்லை \nஇந்த மனிதனின் வியப்பூட்டும் வாழ்க்கைக் கதை என்னை ஒரேயடியாக ஆட்கொண்டு விட்டது\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்��ு மாறிய வரலாறு \nடாக்டர் கெனேயின் “குறுக்கு நெடுக்கான கோடுகள்” | பொருளாதாரம் கற்போம் – 45\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமுகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் நோக்கியா: பன்னாட்டு வர்த்தகக் ‘கழக ஆட்சி’ \nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nநோக்கியா: பன்னாட்டு வர்த்தகக் ‘கழக ஆட்சி’ \n‘மேட் ஃபார் இந்தியா’ – இந்தியாவுக்காகவே தயாரிக்கப்பட்டது என்பது நோக்கியா கைபேசியின் விளம்பர வாசகம். ஒரு ரூபாய் அரிசி, டாஸ்மாக் சாராயம், கலைஞரின் வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி ஆகியவற்றுடன் இன்றைய தாராளமயத் தமிழகத்தில் தமிழனின் புதிய அடையாளமாகச் சேர்ந்திருப்பது நோக்கியா கைபேசி.\nவிளம்பரங்களும், ரிங் டோன்களும் நாள் முழுவதும் கசிந்து கொண்டிருக்கும் நோக்கியா கைபேசியின் உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ஆலைக்குள் ஜூலை 23 வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு நச்சுவாயு கசிந்தது.\nஸ்ரீபெரும்புதூரில் உள்ள அந்த ஆலையில் மதிய உணவை முடித்துவிட்டுப் பணிக்கு திரும்பியிருந்த முதல் ஷிப்டு தொழிலாளர்களுக்கு திடீரென்று மூச்சுத் திணறத் தொடங்கியது. ஒரு பெண் தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். என்ன ஏதென்று பார்ப்பதற்குள் அடுத்தடுத்து ஆண்களும், பெண்களுமாக பல தொழிலாளர்கள் சடசடவென்று ரத்த வாந்தியுடன் மயங்கி விழ ஆரம்பித்தார்கள். “இன்னிக்கி ஆடி மாசம் முதல் வெள்ளிக்கிழமை இல்லையா விரதம் இருந்திருக்காங்க. பசி மயக்கம். மத்தபடி ஒண்ணுமில்ல. வேலையை பாருங்க…” என்று சூபர்வைசர்கள் தொழிலாளர்களை விரட்டினர். அடுத்த சில நிமிடங்களில் ஷிப்ட் மானேஜரும், ஷிப்டுக்கான லீடரும் மயங்கி விழுந்த பின்னர்தான் நிர்வாகம் அசைந்தது. அன்று மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட தொழிலாளர்கள் 127 பேர்.\nஇதனையடுத்து “என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் வேலைக்கு வரமாட்டோம்” என்று தொழிலாளர்கள் மறுத்தனர். “ஆலைக்குள் ஒரு அறையில் பூச்சி மருந்து அடித்தோம். ஏ.சி ரூம் என்பதால் மருந்து வெளியேறவில்லை. அவ்வ��வுதான் பிரச்சினை” என்று சமாளித்தது நிர்வாகம். பெரும்பாலான தொழிலாளர்கள் வரமறுத்தனர். இருப்பவர்களை வைத்து உற்பத்தியைத் தொடங்கியது நிர்வாகம். சிறிது நேரத்தில் மீண்டும் தொழிலாளர்கள் ரத்த வாந்தி எடுத்து மயங்கிவிழத் தொடங்கினர். இவர்களின் எண்ணிக்கை 145.\n260க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இராமச்சந்திரா மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டுவரப்பட்ட வண்ணமிருந்தனர். அபாய நிலையில் இருந்தவர்கள் ஐ.சி.யு வுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மற்றவர்களுக்கு ஏதோ சிகிச்சை செய்துவிட்டு, அவசரம் அவசரமாக டிஸ்சார்ஜ் செய்து அனுப்பியது மருத்துவமனை. டிஸ்சார்ஜ் செய்யப்படும் தொழிலாளர்கள் தங்களது மருத்துவ அறிக்கையை வெளியே கொண்டுசெல்லவிடாமல் தடுப்பதில் நிர்வாகம் குறியாக இருந்தது.\nதைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் யோக்கியதையைத் தெரிந்து கொண்டால், அதன் சென்னை நிர்வாகத்தின் இத்தகைய நடவடிக்கைகள் நமக்கு வியப்பளிக்காது. சீனாவில் உள்ள அதன் தொழிற்சாலையில் சமீபகாலத்தில் மட்டும் 10 தொழிலாளிகள் ஆலையின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். 36 மணிநேரம் தொடர்ந்து வேலை செய்ய நிர்ப்பந்தித்தது, குறைவான ஊதியத்துக்குக் கசக்கிப் பிழியப்படும் கொடுமை, சூபர்வைசர்களின் கொடுங்கோன்மை போன்றவைதான் தற்கொலைகளுக்குக் காரணம். தற்கொலை குறித்த செய்திகள் உலகம் முழுவதும் பரவி நாறிவிடவே, கவலை கொண்ட நிர்வாகம், தொழிலாளிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்கும் விதத்தில் மாடியிலிருந்து குதிக்க முடியாத வண்ணம், வலைத்தடுப்புகளை அமைத்தது. ஃபாக்ஸ்கான் நிர்வாகத்தின் குரூரமனத்தைப் புரிந்து கொள்வதற்கு இந்த ஒரு எடுத்துக்காட்டு போதுமானது.\nஃபாக்ஸ்கானின் சென்னை ஆலையில் சுமார் 6000 தொழிலாளிகள் வேலை செய்கின்றனர். காஞ்சிபுரம், திருத்தணி, அரக்கோணம் முதலான ஊர்களிலிருந்து தினந்தோறும் 40 கம்பெனிப் பேருந்துகள் இவர்களைக் கொண்டு வந்து கொட்டுகின்றன. நாளொன்றுக்கு 1.2 இலட்சம் நோக்கியா கைபேசிகளுக்கான உதிரிப் பாகங்களையும் தயாரித்துக் குவிக்கிறார்கள் தொழிலாளர்கள்.\n“சீனா, தாய்லாந்து, பிலிப்பைன்சு, இந்தியா ஆகிய நாடுகளில் இயங்கும் நோக்கியா, மோடாரோலா, சாம்சங், சோனி, எல்ஜி போனற நிறுவனங்களின் ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்படாததால், கடும் நோய்களை உருவாக்கக் கூடிய ரசாயனப்பொருட்களின் பாதிப்புக்கு அவர்கள் உள்ளாகி வருகிறார்கள்” என்று கூறுகிறது பன்னாட்டு நிறுவனங்கள் குறித்த ஆய்வுக்கான மையம் (Centre for Research on Multinational Corporations) என்ற அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை.\n“மின்னணு சாதனத்தயாரிப்பில் ஏராளமான நச்சு உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. காரீயம், காட்மியம், டையாக்சின், ஃப்யூரான், குளோரின், புரோமின், பாலிவினைல் குளோரைடு போன்றவற்றை சூடாக்கும்போது அவை நச்சுவாயுக்களை வெளியிடுகின்றன… கைபேசி உற்பத்தியிலோ ஆர்சனிக், மெர்க்குரி போன்ற அபாயகரமான நச்சு உலோகங்கள் பயன்படுத்தப் படுகின்றன. மின்னணுச் சாதன உற்பத்தியில் நச்சு இரசாயனப் பொருட்கள் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்கள் இந்தியாவில் இல்லை” என்று எச்சரிக்கிறார் கிரீன் பீஸ் அமைப்பைச் சேர்ந்த ரமாபதி குமார்.\nபுதிய சட்டங்களை உருவாக்குவது இருக்கட்டும். இருக்கின்ற சட்டங்களையே தம் கால்தூசுக்கு சமமாகத்தான் மதிக்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள் என்பதும் இந்த விபத்தின் மூலம் அம்பலமானது. விபத்துக்கு மறுநாள் இரவு, சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜசேகரின் உத்தரவின் பேரில் தொழிற்சாலைக்குள் ஆய்வு நடத்திய சுகாதார ஆய்வாளர்கள் ’ஒரு உண்மையை’ கண்டறிந்தனர். ஆலையைத் துவங்குவதற்கு முன்னரே சுகாதாரத்துறையிடம் பெற்றிருக்க வேண்டிய தடையில்லாச் சான்றிதழைப் பெறாமலேயே ஃபாக்ஸ்கான் ஆலை 5 ஆண்டுகளாக உற்பத்தியை நடத்திக் வந்திருக்கிறது. இந்த அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிவந்த பின்னரும் இதுகுறித்து தமிழக அரசு மூச்சு விடவில்லை. ஒருவேளை 100, 150 தொழிலாளிகள் செத்து விழுந்திருந்தாலும் தமிழக அரசு மூச்சு விட்டிருக்காது. நோக்கியா நிறுவனத்துக்கு தமிழக அரசு வாரி வழங்கியுள்ள சலுகைகளைப் பார்ப்பவர்கள் யாரும் இதனைப் புரிந்து கொள்ளமுடியும்.\nஸ்ரீபெரும்புதூரில் ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான ஒப்பந்தம் 2005, ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நோக்கியா நிறுவனத்துக்கும் தமிழக அரசுக்கும் இடையே கையெழுத்தானது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசின் சட்டம் வ��ரி வழங்கியிருக்கின்ற சலுகைகளுக்கு மேல் பல கூடுதல் சலுகைகளை வாரி வழங்கி நோக்கியாவைத் தமிழகத்துக்குக் கவர்ந்திழுத்தது கலைஞர் அரசு.\nஏக்கருக்கு 4.5 இலட்சம் ரூபாய் என்ற கணக்கில் சிப்காட்டுக்குச் சொந்தமான 210.87 ஏக்கர் நிலம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு நோக்கியாவுக்குத் தரப்பட்டிருக்கிறது. இதில் சிப்காட் இழந்திருக்கும் தொகை குறைந்த பட்சம் 7.4 கோடி ரூபாய். பத்திரப் பதிவுக்கான 4% முத்திரைத்தாள் கட்டணத்தையும் தள்ளுபடி செய்ததுடன், தனது தேவைக்குப் போக மீதமுள்ள நிலத்தை பிற நிறுவனங்களுக்குக் கூடுதல் விலைக்குக் குத்தகைக்கு விடுவதற்கான உரிமையும் நோக்கியாவுக்கு வழங்கியிருக்கிறது தமிழக அரசு.\nதடைபடாத மின்சப்ளைக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டிருப்பதுடன், ஆலைக்குத் தேவையான துணை மின்நிலையத்தையும் தனது சொந்த செலவில் மின்வாரியம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. சொந்தமாக ஒரு மின் உற்பத்தி நிலையத்தை நோகியா அமைத்துக் கொள்ளலாம். மின்சாரத்தை தான் விரும்பிய விலையிலும் விற்றுக் கொள்ளலாம். இதன் மீது எவ்வித வரிவிதிப்பும் இருக்காது என்பதுடன், மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான செலவில் 50 சதவீதத்தையும் தமிழக அரசு கொடுக்கும். நோக்கியா சிறப்புப் பொருளாதார மண்டலத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையை அரசே அமைத்துக் கொடுப்பதுடன், அருகாமை நகரங்களிலிருந்து சிறப்பு பேருந்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்கும்.\nவாட் வரியாகவும், மத்திய விற்பனை வரியாகவும் ஆண்டுதோறும் நோக்கியா எவ்வளவு தொகையைச் செலுத்துகிறதோ, அந்தத் தொகையை தமிழக அரசு நோக்கியாவுக்குத் திருப்பிக் கொடுக்கும். அந்த வகையில் 2005 துவங்கி 4 ஆண்டுகளில் நோக்கியாவின் உள்நாட்டு விற்பனையின் அடிப்படையில் தமிழக அரசு நோக்கியாவுக்கு கொடுத்திருக்கும் தொகை 650 கோடி ரூபாய். நோக்கியா தனது தொழிற்சாலையில் போட்டிருக்கும் முதலீடும் ஏறத்தாழ 650 கோடி ரூபாய்தான். தமிழக அரசு நோக்கியாவுக்கு வழங்கியுள்ள சலுகைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1020.4 கோடி.\nநோக்கியாவுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள சலுகைகள், நோக்கியா சி.பொ.மண்டலத்தில் இருக்கும் அதன் வென்டார் நிறுவனங்களான ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கும் தமிழக அரசா��் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும்.\nமாநில அரசு வழங்கியிருக்கும் சலுகைகள் ஒருபுறமிருக்க, சி.பொ.மண்டலங்களுக்கு மைய அரசும் சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறது. நோக்கியா செலுத்தவேண்டிய 20% வருமானவரி தள்ளுபடி செய்யப்பட்டதன் காரணமாக ஆண்டுதோறும் மைய அரசுக்கு ஏற்படும் இழப்பு 700 கோடி ரூபாய். உற்பத்தியில் 50% ஏற்றுமதி செய்வதாக ஒப்புக்கொண்டிருந்த போதிலும், 70 சதவீதத்திற்கும் மேல் இந்தியச் சந்தையிலேயே விற்கப்பட்டிருப்பதனால் மத்திய அரசுக்கு ஏற்பட்ட சுங்கவரி இழப்பு ரூ.681. 38 கோடி. கலால் வரி, சேவை வரி ஆகியவற்றிலிருந்தும் நோகியாவுக்கு விலக்கு அளிக்கப் பட்டிருக்கிறது\n2008 இல் நோக்கியாவில் பணிபுரிந்த தொழிலாளிகள் சுமார் 8000 பேர். அவர்களில் சுமார் 3000 பேர் காண்டிராக்ட் தொழிலாளர்கள். பின்லாந்து நிறுவனமான நோக்கியா, சென்னையில் ஒரு தொழிலாளிக்குக் கொடுக்கும் ஊதியத்தைப் போல 45 மடங்கு அதிகமான தொகையை தனது நாட்டின் தொழிலாளிக்கு ஊதியமாகக் கொடுக்கிறது. இத்தகைய கொடிய உழைப்புச் சுரண்டலை தொழிலாளிகள் எதிர்த்துப் போராடாமல் தடுக்கவும் பொறுப்பேற்றிருக்கிறது தமிழக அரசு. “தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தைத் தடுக்கும்பொருட்டு, நோக்கியா சிறப்புப் பொருளாதார மண்டலத்தை பொதுப் பயனுக்கானது” என்று அறிவிப்பதாகக் கூறியிருக்கிறது தமிழகஅரசு. இச்சொற்களுக்கான பொருள் விளக்கம் தரப்படவில்லையென்றாலும், அவற்றை திமுக சங்கங்களின் கைக்கூலி நடவடிக்கைகளே விளக்குகின்றன.\nஅந்நியச் செலாவணி இருப்பையும், வேலைவாய்ப்பையும் பெருக்குவதற்காகவே சி.பொ.மண்டலங்களுக்குச் சலுகை வழங்குவதாகக் கூறுகிறது அரசு. சீனாவுக்கு அடுத்து உலகின் மிகப்பெரிய கைபேசி சந்தையாக வளர்ந்துவரும் இந்தியாவில் 50% சந்தையைக் கைப்பற்றுவதற்கும், படுமோசமான ஊதியத்தில் தொழிலாளர்களைச் சுரண்டுவதற்குமே இச்சலுகைகள் நோக்கியாவுக்குப் பயன்பட்டிருக்கின்றன. இருப்பினும் சி.பொ.மண்டலங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சலுகைகளைக் குறைக்கக்கூடாது என்றும், அவை இப்போதுதான் விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கியிருப்பதாகவும் சமீபத்தில் டெல்லி மாநாட்டில் பேசியிருக்கிறார் ஸ்டாலின். “எங்கள் நாசியில் நுழைந்த நச்சுவாயு ஏற்படுத்தும் விளைவுகளைச் சொல்” என்று கேட்டு வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள் சென்னை ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள். சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பதே இந்த நாட்டின்மீது கவிந்திருக்கும் ஒரு நச்சுவாயுதான் என்பதைத் தங்களது போராட்டத்தின் ஊடாக நிச்சயம் அவர்கள் புரிந்து கொள்வார்கள்.\n– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2010\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஊதியத்தை உயர்த்து : பெங்களூரு ஆயத்த தொழிலாளர்கள் மே நாள் பேரணி \nமே நாள் – உரிமைகளை மீட்டெடுக்க உத்தியை வகுக்க வேண்டிய தருணம் \nதொழிலாளர் பிரச்சினை : சங்கமாகத் திரண்டால் மட்டும் போதுமா \nநோக்கியா: பன்னாட்டு வர்த்தகக் ‘கழக ஆட்சி’ \nதனது நாட்டு தொழிலாளிக்கு கொடுப்பதை விட 45 மடங்கு குறைவாக இங்கே ஊதியம் கொடுக்கும் கொடிய உழைப்புச் சுரண்டலை எதிர்த்துப் போராடாமல் தடுக்க பொறுப்பேற்றிருக்கிறது தமிழக அரசு….\nசுரண்டுவதற்குதானே இங்கு வருகிறார்கள். ஆனால் இதைத்தான் வேலை வாய்ப்பு என்கிறார் கலைஞர் ‘வேலையும் தருகிறார்’; அரிசியும் தருகிறார். இப்பொழுது வாய்க்கரிசியும் தருகிறார் தானைத்தலைவர். இதை புரிந்து கொள்ளாத வினவு, தொழிலாளர்கள் ஒழிக\nஇவ்வாறு வாய்க்கரிசி தருவதன் மூலம் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறையும் வேலை வாய்ப்போ பெருகும். பொருளாதார விதிப்படி, எது சந்தையில் குறைவாக கிடைக்கிறதோ, அதன் மதிப்பு உயரும். அதன் படி, தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைவதால், தொழிலாளர்களுக்கு சம்பளம் கூடும். இதை கூட பொருத்துக் கொள்ளமால் முத்தமிழ் அறிஞர் மீது பழி போடுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.\nகால் நூற்றாண்டுக்கு ஒரு முறை போபால் போன்ற நிகழ்வுகள் நடந்தால் தானே எந்த வேதிப்பொருள் மரணத்தை உண்டாக்கும், வாந்தி மயக்கத்தை உண்டாக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியும். மயக்கதை உண்டு பண்ணியது, மரணத்தை உண்டாக்குமா என்பதை தெரிந்து கொள்வதற்குள் வினவு முந்திக் கொண்டால், எவ்வாறு அறிவியலை சோதித்தறிவது இதன் மூலம் வினவு அறிவியலுக்கு முட்டுக்கட்டையாய் உள்ளது.\nதானைத்தலைவரோ அறிவியலுக்கு உதவி உள்ளார். இன்றிலிருந்து தலைவருக்கு ‘அறிவியல் சுடர்���ணி’ என்ற பட்டத்தை வழங்குகின்றேன். வினவைப் போல் ஏழையின் பட்டத்தை வேண்டாம் என புறக்கணிக்க மாட்டார் எம் தலைவர்.\n பட்டத்தை நன்றாக பாருங்கள். வெறும் “மணி” தான் உள்ளது. ”மாமணி” என்ற பட்டம் வேண்டுமென்றால் போபாலை உருவாக்குவது தான் வழி\nஎதற்கும் உலக உருண்டையை நன்றாக பாருங்கள். வாய்க்கரிசி திட்டத்திற்கு ச்ச்ச்சீ ச்ச்ச்ச்சீ வேலை வாய்ப்பு திட்டத்திற்கு யாராவது உள்ளாரா என்று பாருங்கள்\nமாமணி என்ற பட்டமும் வரும்\nஎது வந்தால் என்ன, வராவிட்டால் என்ன ,நமக்கு பட்டம் தானே முக்கியம் மன்னா\nஉங்கள் பட்டத்தை கொண்டுதான் வருங்காலம் உங்களை எடைபோடும் என் எண்ணுகிறீர்கள்\nவரலாறு உங்களை இருண்ட காலம் என இடது கையால் ஒதுக்கதான் போகிறது\nTweets that mention நோக்கியா: பன்னாட்டு வர்த்தகக் 'கழக ஆட்சி' | வினவு\nஜனவரி 3, 2009. சென்னை ட்ரேட் சென்டெர், நந்தம்பக்கம் அன்று வந்த மன்மோகன் சிங்க் அவர்களுக்காக நான் ‘கவித்துவத்தோடு’ பாடிய வரவேற்புக் கவிதை: இங்கு அந்தக் கவிதையையே பின்னூட்டமிட சரியான தருணம் :\nமிளிரும் கையேந்தி இந்தியா உங்களுக்காக :\nஉள்ளே நுழைந்துவிட முடியாது –\nமெத்தப் பெரிய திரு நாள்.\nதிருவையாறு, திருவரங்கம் தண்ணீர் குடித்து,\nவெளி நாடு வாழ் ‘இந்தியர்கள்’ –\n– அமெரிக்கக் குடியுரிமை வாங்காத –\nஇதற்கப்பாலும் வெளி நாட்டு வாழ்\nவெள்ளையர்கள் – மன்னிக்கவும் –\nஇந்தியா (அரைவேக்காடகவே) சுடர் வீசும்;\nஅதி சீக்கிர மின்சாரம்; மிக மிக அவசரம்;\n(பவர்கட் இல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்).\nவீட்டுக்குப் போகத் தயார்’ என்ற\nகுறைந்த கூலிக்கு மாரடிக்க – இங்கே\nபெரும் பிச்சைக்காரர்கள் மா நாடு…\n– உன் கால்கள் உடைக்கப்படும்.\nஉனக்குமட்டும் ஒரு ‘கேட் பாஸ்’ –\nநீ மட்டும் உள்ளே வரலாம்\nநோக்கியா: பன்னாட்டு வர்த்தகக் ‘கழக ஆட்சி’ | வினவு\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன \nஅமித் ஷாவின் குடியுரி���ை மசோதா இந்து ராஷ்டிரத்துக்கானது \nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக தான் நம்பர் 1 \nஉள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் \nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் \nநாளை ஜனநாயக உரிமைகளும் செல்லாக்காசாகும் \nகுஜராத் : அரசமைப்பையே குற்றக் கும்பலாக்கும் சட்டம் \nதிருச்சி களச் செய்திகள் 26/08/2016\nதோழர் கோவன் கைது – தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்\nடாஸ்மாக் கடைகளை மூடு – தமிழக மக்கள் போர்க்கோலம் \nஎச்ச ராஜாவோடு போட்டி போடும் எஸ்.வி.சேகரைக் கைது செய் \nமதுரை காமராஜர் பல்கலை பேராசிரியரை கொல்ல முயன்றது யார் \nமோடித்வா – ஆண்டவன் நம்புறவங்களைத்தாங்க சோதிப்பான்\nபிரதமர் வீட்டு மரத்தில் பணம் காய்க்கிறது\nநீட்டை ரத்து செய் – தமிழகம் முழுவதும் தொடரும் மாணவர் போராட்டங்கள் \nபொறுக்கி நித்திக்காக மக்களை துரத்தும் போலீசு \n பூரியின் வெறி – கேலிச்சித்திரம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/12559", "date_download": "2019-12-13T01:43:19Z", "digest": "sha1:57AXUH26OYD3XPG6TIY6BOZW7ZN5QR7D", "length": 6564, "nlines": 82, "source_domain": "globalrecordings.net", "title": "Kurdish: Boti மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Kurdish: Boti\nGRN மொழியின் எண்: 12559\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kurdish: Boti\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nKurdish: Boti க்கான மாற்றுப் பெயர்கள்\nKurdish: Boti எங்கே பேசப்படுகின்றது\nKurdish: Boti க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Kurdish: Boti\nKurdish: Boti பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/category/876&lang=ta_IN", "date_download": "2019-12-13T01:23:53Z", "digest": "sha1:HM43MJ3CXZPNJ5EHEPWP6BUOJ2GXWBGV", "length": 6368, "nlines": 133, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "สายวิชาการ / วิทยาลัยนานาชาติ / 2559 / 25590711_พิธีเปิดงาน Asia Summer Program (ASP 2016 ) | BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 8 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-12-12T23:36:00Z", "digest": "sha1:Z5AQUVUFX4TOVSGHQHWVZGB4NYGKTJMK", "length": 10543, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "நடிகர் சூர்யா (*) | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags நடிகர் சூர்யா (*)\nTag: நடிகர் சூர்யா (*)\nசூர்யாவின் அடுத்த எதிர்பார்ப்பு – “சூரரைப் போற்று”\nநடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் முதல் தோற்றக் காட்சி வெளியாகி இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள���ளது.\nராட்சசி: மலேசிய கல்வி அமைச்சருக்கு நன்றி தெரிவித்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினர்\nராட்சசி திரைப்படத்தினை வாழ்த்திய மலேசிய கல்வி அமைச்சருக்கு, நடிகர் சூர்யா ஜோதிகா மற்றும் படக்குழுவினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.\nசூர்யாவின் கல்வி தொடர்பான கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு\nசென்னை: அண்மையில் சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 40-வது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யாவின் கருத்துக்கு தமிழக அரசு தரப்பினரிடமிருந்து பல்வேறு மாற்று கருத்துகளும் விமர்சனங்களும் எழுந்து வருகிறது. “மூன்று வயதிலேயே மூன்று மொழிகள்...\nஎன்ஜிகே நாளை வெளியீடு, 215 அடியில் சூர்யாவுக்கு உருவப்படம்\nசென்னை: நாளை வெள்ளிக்கிழமை வெளிவர இருக்கும் நடிகர் சூர்யாவின் என்ஜிகே திரைப்படத்தை முன்னிட்டு, நடிகர் சூர்யாவுக்கு 215 அடி உயரத்தில் உருவப்படம் வைத்து இரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குனர்...\nஆயிரத்தில் ஒருவன் 2: சூர்யா, கார்த்தி இணைந்து நடித்தால் சிறப்பாக இருக்கும்\nசென்னை: இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளிவந்து பெரிய அளவில் வரவேற்பை பெற்றத் திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். அத்திரைப்படத்தில் நடிகர் கார்த்தி முக்கியப் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இன்றும் அத்திரைப்படம் திரையரங்குகளில்...\nஎன்ஜிகே திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீடு\nசென்னை: சூர்யா நடிப்பில் முழுக்கவும் அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்ஜிகே. இத்திரைப்படத்தினை ஆயிரத்தில் ஒருவன் புகழ் இயக்குனர் செல்வராகவன் இயக்கியுள்ளார். நேற்று திங்கட்கிழமை இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டது. இயக்குநர் செல்வராகவன் உடன் முதல்...\n“காப்பான்” – சூர்யாவின் பரபரப்பான காட்சிகளுடன் முன்னோட்டம் வெளியீடு\nசென்னை - கடந்த சில மாதங்களாகத் தொய்வடைந்திருந்த நடிகர் சூர்யாவின் திரைப்படப் பயணம் தற்போது சூடுபிடித்துள்ளது. அவர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் 'என்ஜிகே' என்ற படம் எதிர்வரும் மே 31-ஆம் தேதி வெளியிடப்படும்...\nஎன்ஜிகே: ‘தண்டல்காரன் பாக்குறான், தண்டச்சோறு கேக்குறான்’ பாடல் வெளியீடு\nசென்னை: இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் என்ஜிகே (நந்த கோபாலன் குமரன்). இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி அண்மையில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்க இருப்பது...\nஉறியடி 2: அரசியல்வாதிகளுக்கு சூர்யா கொடுத்த நெத்தியடி\nசென்னை: நடிகர் சூர்யா தயாரிப்பில் இரசிகர்களால் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் ‘உறியடி 2’. அரசியல் சார்ந்து இத்திரைப்படம் நகர்த்தப்பட்டிருப்பதால், தற்காலச் சூழலுக்கு ஏற்றவாறு படம் வெளியானதும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....\nசென்னை: இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் என்ஜிகே (நந்த கோபாலன் குமரன்). இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்க இருப்பது தெரியவந்துள்ளது. பெரும்...\nடிஸ்னி பிளஸ் : முதல் நாளிலேயே 10 மில்லியன் சந்தாதாரர்கள்\n“10 ஆண்டுகளில் 4 பில்லியன் – என்னவாயிற்று வேதமூர்த்தியின் அறிவிப்பு” நாடாளுமன்ற மேலவையில் டி.மோகன் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/08/blog-post_524.html", "date_download": "2019-12-13T00:09:07Z", "digest": "sha1:M7DY4VOBP66VZMWOEFQHXZMFSPPNVPOE", "length": 37427, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஐதேக யில் எவர் போட்டியிட்டாலும், இனிமேல் மக்களாணையினை பெற முடியாது - மஹிந்த ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஐதேக யில் எவர் போட்டியிட்டாலும், இனிமேல் மக்களாணையினை பெற முடியாது - மஹிந்த\nஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் எவர் போட்டியிட்டாலும் ஆளும் தரப்பிற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் மேலும் தீவிரமடையும் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் ஒன்றினைந்து போட்டியிட்டாலும் இனியொரு போதும் மக்களாணையினை பெற முடியாது எனவும் குறிப்பிட்டார்.\nபொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று .22. இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யாராக இருந்தாலும் இம்முறை அரசியல் சூழ்ச்சியினால் ஒருபோதும் ஆட்சியினை கைப்பற்ற முடியாது.\nகட்சியின் தலைமைத்துவத்திற்கு மதிப்பளித்தே கட்சியின் உறுப்பினர்கள் செயற்பட வேண்டும் அதே போன்று தலைமைத்துவமும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களின் ஒவ்வொரு கருத்துக்களுக்கும் மதிப்பளித்து செயற்பட வேண்டும். அவ்வாறு ஒருமித்த தன்மை காணப்பட்டால் மாத்திரமே முறையான அரசியல்செயலொழுங்கினை முன்னெடுத்து செல்ல முடியுமென அவர் இதன்போது தெரிவித்தார்.\nசுவரோவியங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறி - விஷத்தை நிறுத்த உடனடி கவனம் செலுத்துங்கள்\n- Rauf Hazeer - பின்னூட்டலொன்றில் கீழே உள்ள சுவரோவியத்தை கண்டேன். ஆழமான உணர்வலையை பார்ப்பவர் மனதுள் விதைக்கவல்ல கருப்பொருளை பொரு...\nசுவர்களில் வரையப்படும் ஓவியங்களில், முஸ்லிம்கள் கொடியவர்களாக காட்டப்படும் அவலம்\n- AL Thavam - சுவர்களில் வரையப்படும் ஓவியங்கள் மிகத்திட்டமிட்ட வகையில் வரையப்படுகின்றன. எந்த ஓவியமும் வரைபவர்களின் சுய விருப்பில...\nஹக்கீமையும், றிசாத்தையும் இணைப்பதில்லை - பொதுஜன பெரமுன தீர்மானம்\nஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ரவுப் ஹக்கீமையும், றிசாத் பதியுதீனையும் அரசாங்கத்தில் இணைத்து கொள்வதில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுன த...\nஇஸ்லாத்திற்கு கலங்கம் ஏற்படும் கருத்துக்களை, பதிவிட்ட 3 இலங்கையர்கள் டுபாயில் கைது\nசமூக ஊடகங்களில் இஸ்லாமிய மதத்திற்கு கலங்கம் ஏற்படும் வகையிலான கருத்துக்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் டுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று இலங...\nறிசாத், மஸ்தான், தமிழ் Mp க்கள் பங்கேற்ற கூட்டத்தில் கொஞ்சம் சலசலப்பு\nமன்னார் மாவட்டத்தின் 2019 ஆண்டுக்கான 2 ஆவதும், இறுதியானதுமான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் ...\nமட்டக்களப்பு வைத்தியசாலையில், படுகொலை செய்யப்பட்ட மாணவி\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த காங்கேயனோடை 14 வயது மாணவியொருவருக்கு அதிக மருந...\nபொதுஜன பெரமுன சார்பில் 16 முஸ்லிம் MP க்களை வென்றெடுக்க திட்டம் - விளக்குகிறார் அலி சப்ரி\n- AAM. Anzir - எத��ர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில், சகல மாவட்டங்களிலும முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத...\nமுஸ்லிம் காங்கிரஸின் 3 MPக்கள், அரசோடு சங்கமிக்க போகிறார்களா..\n- AL.THAVAM - \"வடக்கு - கிழக்கு சம்மந்தன்,றஊப் ஹக்கீம், றிஷார்ட் பதியுதீன் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது\" - இது கடந...\nஎன்னை ஏமாற்றி விட்டார்கள் - வாசுதேவ\nகடந்த அரசாங்கத்தின் ஊழல், மோசடிகளை கண்டறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை நீடித்து ...\nமூதூர் பிரதேசத்தில் 4 புலிகள் கைது - சில ஆயுதங்களும் பிடிபட்டன\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிரதேசத்தில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் நால்வர் காவல்துறையின் பயங்கரவாத விசாரண...\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nறிசாத், நவவி சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் - அலி சப்ரிக்கு காயம் (படங்கள்)\nமுன்னாள் அமைச்சர் றிஷார்ட் பதியுதீன் மற்றும் முன்னாள் எம் பி நவவி ஆகியோர் முந்தல் , கனமூல பகுதியில் மக்களை சந்திக்க சென்று திரும்பியபோது ...\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்ற�� எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2014/04/blog-post.html", "date_download": "2019-12-13T01:09:50Z", "digest": "sha1:LSWZ72PMHT4C5SXOG34G54HLI456UCSG", "length": 15974, "nlines": 284, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: திறமை இடைவெளி", "raw_content": "\nஇந்தியாவின் அடுத்த அரசு செய்யவேண்டியது , போர்க்கால அடிப்படைச் செயல்பாடுகள் பற்றி ‘நீயா நானா’வில் விவாதிக்கப்பட்டது.\nநான் நீண்ட நாட்களாக, பல்வேறு இடங்களில் சொல்லிவருவதை இருவேறு கோணங்களில் Badri Seshadri அவர்களும், அழகேசன் அவர்களும் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது.\nஇன்றைய இந்தியாவின் மிகப்பெரிய தேவை...\nஇந்திய இளைஞர்களின் வேலைத்திறன் மேம்பாட்டை அதிகப்படுத்துவதுதான்.\nபடித்தால் போதும்... எல்லா நிறுவனமும் எனக்கு வேலை தந்துவிட வேண்டும் என்ற நினைப்பிலிருந்து துவங்குகிறது இந்த Skill gap..\nவேலை கிடைத்தால் போதும். பிறகு சிரமப்பட வேண்டியதில்லை ...எதுவும் கற்றுக்கொள்ளவேண்டியதில்லை என்ற நினைப்பில் நிலை கொள்கிறது இந்த Skill gap.\nஇரண்டு ஆண்டு ஓட்டினால் போதும். பிறகு அடுத்துவருபவர்களை அடிமைப்படுத்தியே ஓட்டிவிடலாம். நிறுவனத்தைக் குற்றம் சொல்லி சாதித்துவிடலாம் என்ற நினைப்பில் வேர் பிடிக்கிறது இந்த Skill gap.\nகிடைத்த வேலையில் , ஓட்டிக்கொண்டே ,வேறு நிறுவனத்துக்கு வலைவீசலாம். இருக்கும் நிறுவனத்தில் என்னை, யாராவது ஏதாவது சொன்னால், தாங்கிக்கொள்ளவே முடியாது என்பதில் துளிர்விட்டு வளர்கிறது இந்த Skill gap.\nஎவ்வளவுதான் சம்பளம் கிடைத்தாலும், அதற்காக நான் எவ்வளவு உழைத்தேன் என்று நினைக்காமல், CONTRIBUTION என்ற வார்த்தையை ஏதோ நன்கொடையாக, நிறுவனங்களுக்கு - அரசு நிறுவனங்களும் சேர்த்துத்தான் - செய்வதாக நினைக்கும் நினைப்பில் பிரம்மாண்டமாகிறது இந்த SKILL GAP.\nஉண்மையில் நியாயமாக , திறமையாக வேலை பார்க்கும் 2 பேரின் தலையில் 18 பேர் சவாரி செய்துகொண்டு, கற்றுக்கொள்ளும் கதவை மூடிவிட்டு, குறைகளும், காரணங்களும் சொல்ல வாயை மட்டும் அகலமாக திறந்துவைப்பதில் அடுத்த விதையை உற்பத்தி செய்வதில் பெருகுகிறது இந்த skill gap.\nஇதற்கு சமீபத்திய முன் தலைமுறைக்குக் கிடைத்த\nபோய் ��ாய்கறி வாங்கிட்டு வா,\nரேஷன் கடையில் வரிசையில் நில்லு..\nஇ.பி பில் கட்டிட்டு வா...\nஉன் துணியை நீயே துவை\nபெரியப்பா வீட்டுக்குபோய் பத்திரிகை வச்சுட்டு வா,\nஎங்களால முடியாது. நீ போய் காதுகுத்து அட்டெண்ட் பண்ணிட்டு மொய் வச்சுட்டு வா\nபாத்த சினிமாவின் கதையைச் சொல்லு\nமொளகா மல்லி அரச்சுட்டு வா\nலைப்ரரியில் போய் புக் மாத்திட்டு வா\nலெட்டரை ஸ்டாம்ப் ஒட்டி போஸ்ட் பண்ணு\nஅடி பைப்பில் தண்ணி பிடி\nராத்திரி 8 மணிக்கு வந்துரு ...சேந்து சாப்பிடலாம்.\nரோட்டில் ஒழுங்கா, சிக்னலை மதிச்சு நடந்துக்க..\nநீயே டிடி எடுத்து, அப்ளை பண்ணு.. அப்பா கையெழுத்து மட்டும் போடுறேன்.\nபோன்ற (SOCIAL EXPOSURE )சமூக வெளிப்பாடும் ....\nஒரு கேசட், 16 பாட்டு\nவாழ்வியல் சாதாரணங்கள் கிடைக்காமல் பார்த்துக்கொண்டதுதான் நம்மை அறியாமல் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் அடைந்த மிச்சம்.\nஇன்றைய பள்ளி இறுதி மாணவர்களிலிருந்து வேலைக்குச் சேரும் இளைஞர்கள் வரை இவற்றைச் சொல்லிக்கொடுத்தால் போதும். வேலைத்தகுதிக்குத் தேவையான,\nஆகியவை வந்துவிடும்..அப்புறம் கலக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஏனெனில் இந்திய மூளை என்றுமே மிகவும் ஆச்சர்யங்களும், ஆற்றலும் நிறைந்தது.\n நம்ம சொல்லிக்குடுப்போம், நம்ம புள்ளைங்களுக்கு\nஅடுத்து ஒன்று இருக்கிறது... விவசாயம்... அதை இன்னொரு நாள் பேசலாம்.\nவகை Skill Gap Tamil, திறமை இடைவெளி, வேலைத் தகுதி\nதிண்டுக்கல் தனபாலன் April 14, 2014 at 6:01 AM\nமிக மிக எளிமையாகச் சொல்லப்பட்ட\nமிக மிக அற்புதமான விஷயம்\nநிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் April 24, 2014 at 4:46 AM\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nVeள்ளி Black Colour ஜுவல்லரி\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/209673", "date_download": "2019-12-13T00:53:15Z", "digest": "sha1:LJIXWONWE764ZNQ7TACFQOUFPUHMZLXM", "length": 20375, "nlines": 467, "source_domain": "www.theevakam.com", "title": "நந்தினி சீரியல் ஹீரோயினுக்கு இரண்டாம் திருமணமா??? | www.theevakam.com", "raw_content": "\nமுற்றிலும் அடையாளம் தெரியாதபடி மாறிய பிரபல சீரியல் நடிகை\nஎல்லோரும் படுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்திய நடிகை\nபிரபல நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ இதோ\nபொரி உருண்டை செய்வது எப்படி\nமழையின் குறுக்கீட்டினால் இன்றும் போட்டி பாதிப்பு: இலங்கை அணி 263 ஓட்டங்கள் குவிப்பு\nசூப்பர் சிங்கர் புகழ் திவாகருக்கு திருமண விழாவில் பிரலங்கள் கொடுத்த அதிர்ச்சி பரிசு..\nஇயற்கை முறையில் முகம் பளிச்சிட வேண்டுமா\nசிறுநீரக கற்கள் ஏற்படுவதை எப்படி தடுப்பது\nஜேர்மனியை பழிவாங்குவதற்காக ரஷ்யா எடுத்துள்ள நடவடிக்கை\nலண்டன் இரயிலில் ஏறிய 13 வயது சிறுமி எட்டு நாட்களாக மாயம்\nHome கலையுலகம் நந்தினி சீரியல் ஹீரோயினுக்கு இரண்டாம் திருமணமா\nநந்தினி சீரியல் ஹீரோயினுக்கு இரண்டாம் திருமணமா\nஇயக்குனர் சுந்தர்.சியின் நந்தினி சீரியலில் நடித்தவர் நித்யாராம். இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். இந்த சீரியல் மூலமாக அவருக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.\nதற்போது லக்ஷ்மி ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் அவருக்கு பெற்றோர்கள் இரண்டாம் திருமணம் செய்துவைக்கின்றனர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த கவுதம் என்பவரை அவர் திருமணம் செய்கிறார்.\nஇன்று அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது. அதன் புகைப்படங்கள் இதோ..\nபிக்குணி ஒருவரின் இறுதிச்சடங்கில் பதற்றம்\nமுற்றிலும் அடையாளம் தெரியாதபடி மாறிய பிரபல சீரியல் நடிகை\nஎல்லோரும் படுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்திய நடிகை\nபிரபல நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ இதோ\nசூப்பர் சிங்கர் புகழ் திவாகருக்கு திருமண விழாவில் பிரலங்கள் கொடுத்த அதிர்ச்சி பரிசு..\nமுகத்தை மூடிக்கொண்டு விமான நிலையம் வந்த நடிகை சாய் பல்லவி..\nதமிழக திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் மீது தாக்குதலா\nவிஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் லிஸ்டில் இணைந்த பிரபல இயக்குநர்\nநடிகை ஸ்ரேயாவை சுற்றி வளைத்த லண்டன் பொலிசார்..\nநடிகர் ஆர்யாவின் 39வது பிறந்தநாள் இன்று…\nஇயக்குனரிடம் சம்பளம் வாங்க மாட்டேன்..\nசதீஷ் திருமணத்தால் நெட்டிசன்களுக்கு வந்த டவுட்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/11/15/117891.html", "date_download": "2019-12-12T23:46:40Z", "digest": "sha1:6D6HLVSPQU2KH3VQPIVFWI2GQLMGEVYL", "length": 18885, "nlines": 214, "source_domain": "www.thinaboomi.com", "title": "கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு மாவோயிஸ்ட் கொலை மிரட்டல்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மைய இயக்குனர் பேட்டி\nஇஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nஅதிபர் தேர்தலில் தலையிடக் கூடாது ர‌ஷ்யாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை\nகேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு மாவோயிஸ்ட் கொலை மிரட்டல்\nவெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2019 இந்தியா\nகேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு மாவோயிஸ்ட்டுக��் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.\nகேரளாவின் பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கடந்த மாதம் நான்கு மாவோயிஸ்ட்டுகள் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே போல் 2016-ம் ஆண்டு கேரள முதல்வராக பினராய் விஜயன் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, இதுவரை ஏழு மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு மாவோயிஸ்ட்டுகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.\nகோழிக்கோடு அருகேயுள்ள வடகரா காவல் நிலையத்திற்கு இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளது. மலையாளத்தில் எழுதப்பட்டுள்ள இந்த கடிதத்தில், மாவோயிஸ்ட நகர்ப்புற செயல் திட்டக் குழுவின் கபினிதல் பிரிவு துணைத்தலைவரான பேடர் மூஸா கையெழுத்திட்டுள்ளார். அந்த கடிதத்தில் ஏழு மாவோயிஸ்ட்டுகளின் மரணத்திற்கு காரணமான பினராய் விஜயனின் செய்கைக்கு உரிய தணடனை வழங்கப்படும் என்றும், மக்களை தவறாக நடத்தும் விதத்திற்காக பேரம்பரா காவல் நிலைய ஆய்வாளர் ஹரீஷிற்கும் தண்டனை வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை விடுவிக்க கோரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி\nதிடீர் நெஞ்சுவலி: மருத்துவமனையில் சித்தராமையாவுக்கு இருதய சிகிச்சை\nதட்டுப்பாட்டை போக்க கூடுதலாக 12660 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல்\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு\nவீடியோ : ஜடா படத்தின் ஆடியோ வெளியீடு\nவிண்ணைப்பிளந்த அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம்: தி.மலை கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட��டு வஸ்திரம்\nவீடியோ : தோல்வி பயத்தில் தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை சந்திக்குமா\nநதிநீர் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக தமிழக - கேரள அதிகாரிகள் சென்னையில் பேச்சுவார்த்தை பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் குறித்து விவாதித்தனர்\nவீடியோ : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மைய இயக்குநர் புவியரசன் பேட்டி\nபாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் அபிநந்தன், சாரா அலிகான்\n10 மில்லியன் டாலர்களை ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் போனசாக வழங்கிய அமெரிக்க நிறுவனம்\n2019-ம் ஆண்டிற்கான சிறந்த நபர் கிரேட்டா தன்பர்க் டைம் பத்திரிகை தேர்வு\n50-வது பிறந்தநாளை கொண்டாடினார் விஸ்வநாதன் ஆனந்த்\n400 சிக்சர்கள் விளாசி இந்திய வீரர் ரோகித் சர்மா சாதனை\nஸ்பெயின் கால்பந்து லீக் போட்டியின் இந்தியாவுக்கான தூதராக ரோஹித் சர்மா நியமனம்\nதங்கம் விலை உயர்வு: சவரனுக்கு ரூ. 96 உயர்வு\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ. 28,728-க்கு விற்பனை\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ. 88 குறைந்தது\n2019-ம் ஆண்டிற்கான சிறந்த நபர் கிரேட்டா தன்பர்க் டைம் பத்திரிகை தேர்வு\nலண்டன் : சுவீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க். சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்ட இவர் கடந்த ஆண்டு ...\n10 மில்லியன் டாலர்களை ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் போனசாக வழங்கிய அமெரிக்க நிறுவனம்\nவாஷிங்டன் : அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள நிறுவனம் ஒன்று தன் ஊழியர்கள் அனைவருக்கும் சேர்த்து 10 மில்லியன் டாலர்களை ...\nதுப்பாக்கி சூடு எதிரொலி : சவுதி ராணுவ மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம்: அமெரிக்கா\nவா‌ஷிங்டன் : துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து கடற்படை விமான நிலையங்களில் சவுதி அரேபிய ராணுவ மாணவர்களுக்கு விமான ...\nயுவராஜ் சிங் பிறந்த நாள்: சேவாக் கூறிய வித்தியாசமான வாழ்த்து\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிறந்த நாளுக்கு சேவாக் தனது வழக்கமான நகைச்சுவையில் வாழ்த்து ...\nஸ்பெயின் கால்பந்து லீக் போட்டியின் இந்தியாவுக்கான தூதராக ரோஹித் சர்மா நியமனம்\nஸ்பெயினில் புகழ்பெற்ற கால்பந்து லீக் போட்டியான லா லிகாவின் இந்தியாவுக்கான முதல் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் ...\nவீடியோ : தோல்வி பயத்தில் தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை சந்திக்குமா\nவீடியோ : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மைய இயக்குநர் புவியரசன் பேட்டி\nவீடியோ : எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் தரமானது -அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு\nவெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019\n1தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு -...\n2அதிபர் தேர்தலில் தலையிடக் கூடாது ர‌ஷ்யாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை\n3துப்பாக்கி சூடு எதிரொலி : சவுதி ராணுவ மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம்...\n4ஸ்பெயின் கால்பந்து லீக் போட்டியின் இந்தியாவுக்கான தூதராக ரோஹித் சர்மா நியமன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://auto.ndtv.com/tamil/mercedes-benz-g-class-suv-launched-in-india-priced-at-rs-1-50-crore-suv-new-news-2117678", "date_download": "2019-12-13T00:31:48Z", "digest": "sha1:HZT2E7J6PEW4X4MQYF4VJ4S4ZA7EBCVQ", "length": 7880, "nlines": 88, "source_domain": "auto.ndtv.com", "title": "Mercedes-Benz G-Class: இந்தியாவில் மெர்சிடிஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள எஸ்யூவி...!", "raw_content": "\nMercedes-Benz G-Class: இந்தியாவில் மெர்சிடிஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள எஸ்யூவி...\nMercedes-Benz G-Class: இந்தியாவில் மெர்சிடிஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள எஸ்யூவி...\nகாரின் உள்ளே மெர்சிடிஸ் பென்ஸ் ஜி 350 டி ஜி 63 ஏஎம்ஜிக்கு போன்ற கேபின் பெறுகிறது.\nபுதிய காருடன் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சிஇஓ மார்டின் ஸ்வென்க்\nமெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) இந்தியா புதிய ஜி-கிளாஸ் எஸ்யூவியை அறிமுக செய்துள்ளது. அறிமுகம் செய்யப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் ஜி 350 டி விலை 1.50 கோடி ரூபாயாக (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி 350 டி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் ஜி-கிளாஸின் முதல் ஏஎம்ஜி இல்லாத மற்றும் டீசல் பதிப்பாகும். ஜி-கிளாஸ் அல்லது ஜி-வேகன் என அறியப்பட்ட இந்த ஆண்டு 40 ஆண்டுகால உற்பத்தியை நிறைவு செய்கிறது. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், போர்ஷே கெய்ன் மற்றும் லேண்ட் ரோவர் டிஃபென்டர் உள்ளிட்ட பல கார்களுக்கு போட்டியாக ஜி 350 டி அறிமுகம் செய்யப்படுகிறது.\nஜி 63 ஏஎம்ஜியுடன் ஒப்பிடும்போது மெர்சிடிஸ் பென்ஸ் ஜி 350 டி மீதான மிகப்பெரிய மாற்றம் இன்ஜின் விருப்பமாகும். மெக்கானிக்கலாக 3.0 லிட்டர், இன்-லைன் ஆறு சிலிண்டர் டீசலில் இருந்து பவர் வருகிறது. இது 282 bhp மற்றும் 600 Nm உட்ச டார்க்கை தருகிறது. இது 9 வேக தானியங்கி டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த புது காரை அறிமுகம் செய்துள்ளது\nடெக்னிக்கலாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜி 350 டி ஏஎம்ஜி டிரிம் வேறுபாடுகளைப் பெறுகிறது. இதில் பான்அமெரிக்கானா கிரில் ஒரு கருப்பு முடிக்கப்பட்ட டிரிபிள் ஸ்லாட் யூனிட், சிறிய காற்று உட்கொள்ளல்களுடன் திருத்தப்பட்ட பம்பர் மற்றும் பின்புறத்தில் இரட்டை வெளியேற்றங்கள் ஆகியவை அடங்கும். குவாட் வெளியேற்றங்களுக்கு பதிலாக ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு பின்புற கதவுகளுக்கு கீழே ஒட்டிக்கொண்டிருக்கும். எல்இடி பகல்நேர இயங்கும் விளக்குகள், எல்இடி டெயில்லைட்டுகளுடன் சுற்று ஹெட்லேம்ப்கள் என ஒவ்வொரு வகையிலும் அசத்தலாக உள்ளது. அதே நேரத்தில் கிரில் மிகப்பெரிய மூன்று-புள்ளி நட்சத்திர லோகோவைப் பெறுகிறது.\nகாரின் உள்ளே மெர்சிடிஸ் பென்ஸ் ஜி 350 டி ஜி 63 ஏஎம்ஜிக்கு போன்ற கேபின் பெறுகிறது. இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் இப்போது டிஜிட்டலாக உள்ளது, மேலும் இது சமீபத்திய MBUX இடைமுகத்தை இயக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கான நீட்டிக்கப்பட்ட 12.3 இன்ச் டிஸ்ப்ளேவைப் பெறுகிறது. இது வேறுபட்ட ஸ்டீயரிங் பெறுகிறது மற்றும் ஏஎம்ஜி வேரியண்ட்டில் காணப்படும் கார்பன் ஃபைபர் டிரிம்ஸைத் தவறவிடுகிறது. எஸ்யூவி ஐந்து இருக்கைகள் கொண்டது மற்றும் மிகப்பெரிய கண்ணாடி இல்லங்கள் மற்றும் ஒரு விசாலமான அறை ஆகியவற்றை வழங்குகிறது.\nவாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=317&cat=10&q=Courses", "date_download": "2019-12-13T00:46:55Z", "digest": "sha1:KLD654GN4MTY2WPYHEURF4ZZGNOS3OPK", "length": 8865, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஅனிமேஷன் துறையில் நல்ல வாய்ப்புகள் உள்ளனவா\nஅனிமேஷன் துறையில் நல்ல வாய்ப்புகள் உள்ளனவா\nகொஞ்சம் வித்தியாசமான பணி வாய்ப்பைத் தரக்கூடிய படிப்புகளில் அனிமேஷன் முன்னணியில் இருக்கிறது. மிகச் சிறப்பான கற்பனைத் திறன், வரையக்கூடிய ஆர்வம் மற்றும் எதையும் உற்று நோக்கும் சுபாவம் இருப்பவராக நீங்கள் இருந்தால் இந்தத் துறை உங்களுக்கானது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nமார்க்கெட்டிங் பணிகளுக்குச் செல்ல மொழித்திறன் அவசியமா\nராணுவத்தில் சேர நடத்தப்படும் சி.டி.எஸ். தேர்வு பற்றிக் கூறவும்.\nபி.எஸ்சி., மெடிக்கல் லேபரடரி படிப்பு புதுச்சேரியில் எங்கு நடத்தப்படுகிறது\nநான் தற்போது பிளஸ் 2 படித்து வருகிறேன். நேரடி முறையில் பட்டப்படிப்பு படிக்க விரும்புகிறேன். எதைப் படித்தால் உடனே வேலை கிடைக்கும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2019/ways-to-use-leftover-orange-peels-025359.html", "date_download": "2019-12-13T01:03:08Z", "digest": "sha1:QFZHLG7DRR7AUKVQTZ6FGBLDKVKO326M", "length": 21069, "nlines": 180, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆரஞ்சுப்பழ தோலை தூக்கி வீசாதீங்க... இப்படி செஞ்சு சாப்பிடுங்க... இவ்ளோ நோய் தீரும்... | Ways To Use Leftover Orange Peels - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n1 hr ago சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…\n5 hrs ago தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...\n10 hrs ago இந்த ராசிக்காரங்களுக்கு குருபகவான் முழு யோகங்களையும் வாரி வழங்குவார் தெரியுமா\n22 hrs ago வாஸ்துவின் படி உங்கள் புத்தாண்டு காலண்டரை இந்த திசையில வைச்சுறாதீங்க...இல்லனா பிரச்சினைதான்...\nNews பாஜகவை விட்டு விலகப் போவது இல்லை... சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பங்கஜா முண்டா\nSports 183 ஆட்டோகிராப் வாங்காம விடமாட்டேன்.. இன்னும் 30தான் பாக்கி.. தோனி ரசிகரின் அன்புத் தொல்லை\n ஐடிபிஐ வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nMovies அமேசானில் பிகில் ரிலீஸ்.. ட்வீட் போட்ட அர்ச்சனாவிடம் கலெக்‌ஷன் கேட்டு நச்சரிக்கும் நெட்டிசன்ஸ்\nFinance ஆஹா... ஜியோ வேலையக் காட்ட ஆரம்பிச்சுட்டாங்கய்யா.. அந்த ரீசார்ஜ் திட்டம் காலியாம்..\nAutomobiles சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய வருகை எப்போது\nTechnology ஆபாச பட லிஸ்ட்: திருச்சியில் கைதான முதல் நபர்- எப்படி சிக்கினார் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆரஞ்சுப்பழ தோலை தூக்கி வீசாதீங்க... இப்படி செஞ்சு சாப்பிடுங்க... இவ்ளோ நோய் தீரும்...\nஆரஞ்சு பழம் - சுளைசுளையாக உரித்து சாப்பிட எல்லோருக்குமே ஆர்வம் உண்டு. அதுவும் ஆரஞ்சு பழம் தட்டுப்பாடின்றி சுவையானதாக கிடைக்கும் சீசனில் விரும்பி சாப்பிடுவோர் அநேகர்.\nஆரஞ்சு பழம் போன்ற சிட்ரஸ் வகை பழங்களின்மேல் பூச்சிக்கொல்லி தெளிக்கப்படுகிறது. இயற்கையான முறையில் விளைந்த ஆரஞ்சு பழங்களையே கவனித்து வாங்க வேண்டும். அது பூச்சிக்கொல்லியின் தாக்கம் இல்லாமல் இருக்கும்.\nஆரஞ்சு பழத்தை சாப்பிட்டபின் தோலை என்ன செய்கிறீர்கள் குப்பையிலே வீசி குப்பைத் தொட்டியை நிறைத்து விடுகிறீர்களா குப்பையிலே வீசி குப்பைத் தொட்டியை நிறைத்து விடுகிறீர்களா வெளியே வீசுவதைக் காட்டிலும் பயனுள்ள காரியங்களுக்கு இப்பழத்தின் தோலை பயன்படுத்தலாம். எப்படி என்று பார்ப்போமா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇனிப்பான ஆரஞ்சு பழத்தின் தோல் பல்வேறு மூலிகை பயன்பாடுகள் கொண்டது செரிமான கோளாறுகளை நீக்குவதுடன் சருமத்திற்கு ஆரோக்கியமும் அளிக்கக்கூடியது. இதன் தோலிலிருந்து கிடைக்கக்கூடிய எண்ணெய்க்கும் இதே மருத்துவ பயன்கள் இருக்கிறது. ஆரஞ்சு பழத்தின் தோலை நன்கு உலர வைத்து உங்கள் மூலிகை பெட்டியில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.\nகிடைக்கும் ஆரஞ்சு பழ தோலினை சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு வெயிலில் உலர வைக்கவும். வெயிலில் உலர வைக்க இயலாது என்பவர்கள், மின் அடுப்பில் (oven) குறைந்த வெப்பநிலையில் இத்தோலினை வைத்து வாட செய்தும் பயன்படுத்தலாம்.\nMOST READ: இந்த 8 பொருள சாப்பிட்டா போதும்... 80 வயசானாலும் கண்பார்வைல பிரச்சினையே வராது...\nஆரஞ்சு பழம் கையில் இல்லாத காலங்களிலும் பயன்படுத்தும்படி அதை உறைநிலையில் பராமரித்து தேவையானபோது எடுத்துப் பயன்படுத்தலாம். உறைய வைக்கப்பட்ட இந்த தோலிலும் எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணெய் சத்து இருக்கும்.\nஆரஞ்சு பழ தோல் மிகுதியாக கிடைத்தால் அதை கண்ணாடி பாட்டில் ஒன்றில் சேகரியுங்கள். அதை உறைநிலையில் ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். தேவைப்படும் அதில் இரண்டு தோல் துண்டுகளை எடுத்து, உருக வைத்து பயன்படுத்தல���ம்.\nமீதமான ஆரஞ்சு தோலை வினிகரில் ஊற வைத்து பல்வேறு விதங்களில் பயன்படுத்த முடியும். புதிய மற்றும் உறைநிலையில் வைக்கப்பட்ட தோலினை இதற்கு உபயோகிக்கலாம். வினிகரில் அல்கலாய்டுகள், தாவரங்களிலுள்ள சத்துகள் ஆகியவை இருப்பதால் ஆரஞ்சு பழ தோல் ஊறிய வினிகர், உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.\nவீட்டையும் பாத்திரங்களையும் பொருள்களையும் சுத்தப்படுத்தவும் இந்த வினிகரை பயன்படுத்தலாம்.\nசர்க்கரைப் பாகில் இடப்பட்ட தோல்\nஆரஞ்சு பழ தோலை சர்க்கரைப் பாகில் இட்டு 'கேண்டீயட் பீல்' செய்யலாம். இதை தனியாகவோ, ஏனையவற்றுடன் சேர்த்தோ சாப்பிடலாம். கொண்டாட்ட மனநிலையை கொடுக்கக்கூடிய அற்புதமான சுவை கொண்டது இது. உலர வைக்கப்பட்ட தோலை போன்றே இதுவும் மருத்துவ குணங்கள் கொண்டது. ஆனால், இதில் சர்க்கரை கலந்திருப்பதால் உலர்ந்ததைப்போன்று அதிக அளவுக்கு பயன்படுத்த இயலாது.\nMOST READ: நிறைய பால் குடிப்பீங்களா உடம்புல கால்சியம் அளவு அதிகமானா என்னாகும் தெரியுமா\nகேண்டீயட் பீல் செய்வது எப்படி\nபெரிய ஆரஞ்சு பழங்கள் - 2 எண்ணம்\nநீர் - 3 கப்\nசர்க்கரை - 4 கப்\nஆரஞ்சு பழத்தை உரித்து, அதன் தோலை ¼ அங்குல அகலத்திற்கு பட்டையாக வெட்டிக்கொள்ளவும். வெட்டிய தோல் துண்டுகளை நீரில் 15 நிமிடத்திற்கு வேக வைக்கவும். பிறகு நீரை இறுக்கி, தோலை வேறு நீரில் நன்கு அலசவும்.\nமூன்று கப் நீருடன் மூன்று கப் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கொதிக்க வைக்கவும். பிறகு அதனுள் வெட்டப்பட்ட ஆரஞ்சு தோலை போட்டு முழு நிலையில் கொதிக்கவிட்டு, உடனடியாக ஜூவாலையை குறைத்துவிட வேண்டும்.\nமெலிதான ஜூவாலையில் 45 நிமிடங்கள் எரிய விடவும். பின்னர், நீரை இறுத்து எடுக்கவும். மீதியிருக்கும் சர்க்கரையினுள் அவிக்கப்பட்ட தோலை போட்டு நன்றாக குலுக்கவும். பின்னர் சர்க்கரை கிண்ணத்திலிருந்து தோல் துண்டுகளை எடுத்து முழுவதுமாக ஒன்று முதல் இரண்டு நாள்கள் உலர விடவும். இதை காற்றுப்புகாத கலன்களில் மூடி வைக்கவும்.\nதூர எறியப்படும் ஆரஞ்சு தோலை இப்படி பல பயனுள்ள விதங்களில் சாப்பிடலாம். எதுவே செய்யமாட்டேன் என்கிறீர்களா வீட்டுத் தோட்டத்தினுள் எரிந்து விடுங்கள்; அது உரமாக பயன்படும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகடகடனு வெயிட் குறைய லாக்டோ-வெஜ் டயட்ல என்ன ���ாப்பிடலாம்\n அப்போ லெமன் ஜூஸ் குடிக்கலாமா கூடாதா\nகிட்னி கல் இருக்கறவங்க ஆரஞ்சுப்பழம் சாப்பிடலாமா கூடாதா\nதூங்கி எழும்போது உங்க தொப்பை காணாம போனா எப்படியிருக்கும் இத குடிங்க நிச்சயம் நடக்கும்...\nசிட்ரஸ் பழங்களில் இருக்கும் இந்த பொருள் உங்கள் உடல் வலிகளை நொடியில் குணப்படுத்தும் தெரியுமா\nஎதும் வேண்டாம்... இந்த சீக்ரெட் பொருள மட்டும் சாப்பிடுங்க... எடை சும்மா விறுவிறுனு குறையும்\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nதண்ணி முதல் இறைச்சி வரை எந்த உணவு ஜீரணிக்க எவ்வளவு நேரமாகும்\nஒரே ராத்திரியில நீங்க இப்படி சிகப்பாகணுமா இத மட்டும் அப்ளை பண்ணாலே போதும்...\nகிட்னியில எந்த பிரச்சினையும் உங்களுக்கு வராம இருக்கணும்னா இந்த 6 பொருள சாப்பிடாதீங்க...\nஇனிமேல் எந்த பழத்தோட தோலையும் தூக்கி வீசாதீங்க... இப்படிலாம் கூட அத யூஸ் பண்ணலாம்...\nபரீட்சை வந்திடுச்சி... என்ன செஞ்சா குழந்தைங்க ஞாபகசக்தி அதிகமாகும்... படிச்சது மறக்காம இருக்கும்\nஇந்த ராசிக்காரங்க இன்னிக்கு ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nவாஸ்துவின் படி சமையலறையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் வாழ்க்கையில் வறுமையை ஏற்படுத்துமாம்\nஅதிக எடை இழக்க முடியும் என்று கூறப்படும் சில கட்டுக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-12-12T23:49:05Z", "digest": "sha1:AULRMBQYCOVNF4ERV6VGIYRGPI63WJNT", "length": 5783, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கேசரிநாத் திரிபாதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகேசரிநாத் திரிபாதி (பிறப்பு : நவம்பர் 10, 1934) இந்திய அரசியல்வாதியும் முன்னாள் மேற்கு வங்க ஆளுநரும்[1] ஆவார். முன்னதாக உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப்பேரவைத் தலைவராகவும் உத்தரப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.\nஉத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்தில் நவம்பர் 10, 1934இல் பண்டிதர் அரீசு சந்திர திரிபாதிக்கும் திருமதி சிவ தேவிக்கும் மகனாகப் பிறந்தார். சுதா திரிபாதியை மணந்துள்ள இவருக்கு மூன்று மக்கள் உள்ளனர். இவர் அலகாபாத்தில் வசித்து வருகிறார்.\nஉத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு ஐந்து முறை, 1977–1980, 1989-1991,1991-1992,1993-1995, 1996–2002, 2002–2007, தேர்ந்தெ��ுக்கப்பட்டுள்ளார். உ.பி சட்டப்பேரவைத் தலைவராக 1991–1993, 1997–2002 மற்றும் மே 2002 - மார்ச் 2004 காலங்களில் பொறுப்பாற்றியுள்ளார். 1977-1979இல் ஜனதா கட்சியின் உ.பி அமைச்சரவையில் நிறுவன நிதியம் மற்றும் விற்பனை வரி அமைச்சராகப் பணிபுரிந்துள்ளார். உ. பி. சட்டப்பேரவையின் தலைவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர் மட்டுமே .[சான்று தேவை] சூலை 14, 2014 அன்று மேற்கு வங்காள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.[1][2]\nஅலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி உள்ளார். எழுத்தாளரும் கவிஞருமான கேசரிநாத் பல நூல்களை வெளியிட்டுள்ளார். இவற்றில் முதன்மையானவை 'மனோனுக்கிருதி' மற்றும் 'ஆயு பாங்க் என்ற கவிதைத் தொகுப்புகளாகும். தொழில்முறையாக மக்கள் பிரதிநிதிகள் சட்டம், 1951 குறித்த இவரது விளக்கவுரை பெரிதும் அறியப்பட்டது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடைபெறும் இந்திக் கவிஞர்களின் சம்மேளனங்களில் கலந்து கொள்கிறார்.\n↑ \"உத்திரப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\". தினகரன் (14 சூலை 2014). பார்த்த நாள் 15 சூலை 2014.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/jul/21/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82-2544317.html", "date_download": "2019-12-12T23:28:29Z", "digest": "sha1:FYL2GYM5FHOH5PVLA25CKJCHECMIHFLE", "length": 7295, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கமுதி பசும்பொன் தேவர் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nகமுதி பசும்பொன் தேவர் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை\nBy முதுகுளத்தூர் | Published on : 21st July 2016 01:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகமுதி பசும்பொன் தேவர் நினைவுக் கல்லூரிக்கு வியாழக்கிழமை முதல் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து சமுதாயத் தலைவர்களின் சிலைகளைச் சுற்றி பாதுகாப்புக்காக இரும்புக் கம்பி அமைக்கப்பட்��ுள்ளது. அதனடிப்படையில், பசும்பொன் தேவர் கல்லூரியின் நுழைவுவாயிலில் உள்ள தேவர் சிலைக்கும் இரும்புக் கம்பி அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இரும்புக் கம்பியை அகற்றக் கோரி, மாணவர்கள் 2 நாள்களாக வகுப்புகளுக்குச் செல்லாமல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.\nஅப்போது, சில மாணவர்கள் கம்பி வேலிக்கு போடப்பட்டிருந்த பூட்டை உடைத்தனர். இதையடுத்து, கல்லூரி முதல்வர் மணிமாறன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், உடன்பாடு ஏற்படாததால், அவர் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளித்து அறிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/18/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-2667916.html", "date_download": "2019-12-12T23:29:37Z", "digest": "sha1:PL2OUKMXTD7JZG3NFFQ26DGSCOIMGN3L", "length": 10701, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பிடியாணையை நிராகரித்தார் நீதிபதி கர்ணன்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பிடியாணையை நிராகரித்தார் நீதிபதி கர்ணன்\nBy DIN | Published on : 18th March 2017 01:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனிடம் பிணையில் வெளிவரக் கூடிய பிடியாணையை மேற்கு வங்க காவல்துறை தலைவர் சூரஜித் கர் புரகயஸ்தா வெள்ளிக்கிழமை நேரி���் வழங்கினார்.\nஎனினும், அதை நிராகரிப்பதாக நீதிபதி கர்ணன் தெரிவித்துள்ளார்.\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வரும் 31-ஆம் தேதி நீதிபதி கர்ணன் நேரில் ஆஜராக வேண்டியதை உறுதிப்படுத்துவதற்காக, அவருக்கு எதிராக பிணையில் வெளிவரக் கூடிய பிடியாணையை உச்ச நீதிமன்றம் கடந்த 10-ஆம் தேதி பிறப்பித்தது.\nநீதித் துறை வரலாற்றில், பணியில் இருக்கும் நீதிபதியின் மீது இத்தகைய பிடியாணை பிறப்பிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில், கொல்கத்தா நியூ டவுன் பகுதியிலுள்ள நீதிபதி கர்ணனின் இல்லத்துக்கு மேற்கு வங்க காவல்துறை தலைவர் சூரஜித் கர் புரகயஸ்தா, கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார், காவல்துறை டிஐஜி ராஜேஷ் குமார் ஆகியோர் வெள்ளிக்கிழமை காலை சென்றனர்.\nபின்னர் அவர்கள், நீதிபதி கர்ணனிடம் பிணையில் வெளிவரக் கூடிய பிடியாணையை வழங்கினர். இதையொட்டி, நீதிபதியின் இல்லத்துக்கு முன்பு ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த வாரம் நீதிபதி கர்ணன் கூறுகையில், ’பணியில் இருக்கும் நீதிபதியின் மீது பிணையில் வெளிவரக் கூடிய பிடியாணையைப் பிறப்பிப்பதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. மேலும், நான் தலித் என்பதாலேயே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என குற்றம்சாட்டியிருந்தார்.\nமேலும், இத்தகைய பிடியாணையைப் பிறப்பிப்பதற்காக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் 6 நீதிபதிகள் மீது ’தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989'-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறு நீதிபதி கர்ணன் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nநிராகரிப்பு: இதனிடையே, காவல்துறை அதிகாரிகள் அளித்த பிடியாணையை நிராகரிப்பதாக நீதிபதி கர்ணன் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 7 நீதிபதிகள் அமர்வுக்கு நீதிபதி கர்ணன் வெள்ளிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில், பிணையில் வெளிவரக் கூடிய பிடியாணையை காவல்துறை அதிகாரிகள் தம்மிடம் அளித்ததாகவும், எனினும், தகுந்த காரணங்களின் அடிப்படையில் அதை தாம் நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்���, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/chennai-kaanum-pongal-huge-crowd-rushes-marina-few-gone-missing/", "date_download": "2019-12-13T00:12:19Z", "digest": "sha1:34PSOKLQG7SNTYRE6E5EQAQASMKLCYHR", "length": 13048, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "காணும் பொங்களில் காணாமல் போன கணவன்கள், மனைவிகளால் மெரினாவில் பரபரப்பு - Sathiyam TV", "raw_content": "\nதேடி வந்த வாய்ப்பு – ‘நோ’ சொன்ன சமந்தா | Samantha | U…\nஅவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகிலா விமல்\nஎன்னது போனஸ் 70 கோடியா உறைந்துபோன ஊழியர்கள் | 70 Crores Bonus\nகுடியுரிமை சட்ட மசோதா – ஒப்புதல் அளித்தார் குடியரசுத்தலைவர் | CAB\n“துயரங்கள் எல்லாம் அருவெறுப்பான ஆசைகளில் இருந்தே பிறக்கின்றன..” LTTE பிரபாகரனின் கடைசி உரை\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nதேடி வந்த வாய்ப்பு – ‘நோ’ சொன்ன சமந்தா | Samantha | U…\nஅவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகிலா விமல்\nபேட்ட படத்தின் வில்லன் நடிகர் தங்கை உயிரிழப்பு..\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 12 Dec 19…\n12 Noon Headlines – 12 Dec 2019 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nToday Headlines | 12 Dec 2019 | இன்றைய தலைப்புச் செய்திகள்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 11 Dec 19…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu காணும் பொங்களில் காணாமல் போன கணவன்கள், மனைவிகளால் மெரினாவில் பரபரப்பு\nகாணும் பொங்களில் காணாமல் போன கணவன்கள், மனைவிகளால் மெரினாவில் பரபரப்பு\nகாணும் பொங்கலைக் கொண்டாடுவதற்காக சென்னை மெரினாவில் லட்சக் கணக்கானோர் திரண்டனர். இந்த சமயத்தில்தான் உழைப்பாளர் சிலை அருகே இருந்த காவல் உதவி மையத்தில் தொடர்ச்சியாக வந்த சில புகார்கள் போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்தன.\nகணவன்களைக் காணவில்லை என்று மனைவிமார்களும் மனைவிகளைக் காணவில்லை என்று கணவன்மார்களும் தொடர்ந்து புகார் கொடுத்தவண்ணம் இருந்தனர்.\nஅதாவது 12 பெண்கள் தம்முடைய கணவன்களைக் காணவில்லை என்றும், 9 கணவன்கள் தமது மனைவிகளைக் காணவில்லை என்றும் புகார் கொடுக்க போலீசாரே அதிர்ந்தனர்.\nபிறகு காணாமல் போன ஒவ்வொருவரின் பெயராக மைக்கில் அறிவித்துக் கொண்டே இருந்தனர் போலீசார்.\nஅவர்கள் அறிவிக்க அறிவிக்க காணாமல் போன ஒவ்வொருவரும் காவல் உதவி மையம் நோக்கி வந்துகொண்டிருந்தனர்.\nஒருவழியாக காணாமல்போன கணவன்களையும் மனைவிகளையும் கண்டுபிடித்து ஒப்படைத்த காவல் துறை அவர்களின் பெயர்களை பதிவு செய்துகொண்டதோடு அறிவுரையும் கூறி அனுப்பினர்.\nஇதேபோல் காணாமல் போன 11 சிறுவர், சிறுமிகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். வருடா வருடம் காணும் பொங்கலால் களைகட்டும் மெரினா கடற்கரை இந்த வருடம் காணாமல் போனவர்களால் பரபரப்பில் மூழ்கியது.\nஅவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகிலா விமல்\nஆப்கானிஸ்தான் பெண் இராணுவ அதிகாரிகளுக்கு இந்திய இராணுவம் பயிற்சி\nஅப்பாவின் பிறந்தநாள்.. புதிய தொழில் ஆரம்பித்த செளந்தர்யா\nஎகிப்து வெங்காயம் நல்லது.. மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை – அமைச்சர் செல்லூர் ராஜு\nஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம்.. வங்கி ஊழியர் அடித்து கொலை..\nரூ 15,000 கடனுக்காக 13 வயது சிறுமி அடமானம்..\nதேடி வந்த வாய்ப்பு – ‘நோ’ சொன்ன சமந்தா | Samantha | U...\nஅவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகிலா விமல்\nஎன்னது போனஸ் 70 கோடியா உறைந்துபோன ஊழியர்கள் | 70 Crores Bonus\nகுடியுரிமை சட்ட மசோதா – ஒப்புதல் அளித்தார் குடியரசுத்தலைவர் | CAB\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 12 Dec 19...\nஆப்கானிஸ்தான் பெண் இராணுவ அதிகாரிகளுக்கு இந்திய இராணுவம் பயிற்சி\nஅப்பாவின் பிறந்தநாள்.. புதிய தொழில் ஆரம்பித்த செளந்தர்யா\nஎகிப்து வெங்காயம் நல்லது.. மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை – அமைச்சர் செல்லூர் ராஜு\nஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம்.. வங்கி ஊழியர் அடித்து கொலை..\nரூ 15,000 கடனுக்காக 13 வயது சிறுமி அடமானம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/miscellaneous/153681-tips-for-aspiring-entrepreneurs", "date_download": "2019-12-13T00:36:45Z", "digest": "sha1:7MVFS7XEGP57B2VQIDNNHYJMRU4PQ3PV", "length": 14203, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "`வாடிக்கையாளர்களே திறமையான குவாலிட்டி கன்ட்ரோலர்கள்’ - தொழில்முனைவோர் டிப்ஸ்! | Tips for aspiring entrepreneurs", "raw_content": "\n`வாடிக்கையாளர்களே திறமையான குவாலிட்டி கன்ட்ரோலர்கள்’ - தொழில்முனைவோர் டிப்ஸ்\n`வாடிக்கையாளர்களே திறமையான குவாலிட்டி கன்ட்ரோலர்கள்’ - தொழில்முனைவோர் டிப்ஸ்\nதொழில்முனைவோர்களின் மிகப்பெரிய பலம், அவர்களின் வாடிக்கையாளர்களே. அவர்களைத் தக்கவைப்பதே அவர்களின் தனித்திறமை. வாடிக்கையாளர்களுக்கான சேவை சரிவர இல்லாத காரணத்தால்தான், 70 சதவிகித வாடிக்கையாளர்கள் ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்தைத் தேடிச்செல்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வாடிக்கையாளர் சேவையே, ஒரு நிறுவனத்தின் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும். ஒரு நிறுவனத்தின் தலைவர், அவருக்கான இருக்கையில் கம்பீரமாக அமர்வதைவிட, வாடிக்கையாளர்களின் மனதில் எளிமையாக அமர்வதே மிகமுக்கியம். அப்படியோர் இடத்தைப் பிடித்துவிட்டால் தொழிலை முன்னேற்றுவது மிக எளிது. வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெறுவது ஒரு கலை.\nதனக்கு இந்த நிறுவனத்தில் மதிப்பு தருகிறார்கள், மரியாதையாக நடத்துகிறார்கள் என்ற உணர்வை வாடிக்கையாளர் மனதில் உருவாக்க வேண்டும். வாடிக்கையாளரை உரிமையோடு பெயர் சொல்லி அழைக்கும்படி அவரோடு பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். வெறுமனே தொழில்முறை உறவாக மட்டுமல்லாது, வாடிக்கையாளரின் தொழில், குடும்பம், விருப்பங்கள், உடல்நலம் குறித்தெல்லாம் உரையாடி இருவருக்குமான பிணைப்பை அதிகப்படுத்த வேண்டும். கூடுமானவரை அரசியல் தவிர்ப்பது நல்லது.\nவாடிக்கையாளர் சேவை என்பது, அனைத்து நிலைகளிலும் இருக்க வேண்டும். ஒரு வேலையை எடுத்துச்செய்யும்போது அதன் எந்தக் கட்டத்தில் தவறு நேர்ந்தாலும் அந்தத் தவறு வாடிக்கையாளரின் தரப்பாக இருந்தாலும் தவற்றைச் சரிசெய்வது எப்படி என்ற கோணத்தில்தான் சிந்திக்க வேண்டும். ஏனெனில், வாடிக்கையாளருக்குத் தேவை குறித்த நேரத்தில் சரியான பொருள் மட்டுமே. நமது நிறுவனத்தின் தயாரிப்பில் எத்தகைய தவறு நேர்ந்தாலும் அதைச் சரிசெய்து குறித்த நேரத்தில் தந்துவிடுவோம் என்ற நம்பிக்கையே அந்த வாடிக்கையாளரைத் தக்கவைக்கும்.\nவாடிக்கையாளர்கள் பெருகப் பெருக தொழில் படிப்படியாக வளர்ச்சியடையும். புதிய வாடிக்கையாளர்கள் எவ்வளவு பேர் வந்தாலும் ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளர்களை கைவிடக் கூடாது. புதிய வாடிக்கையாளர்கள் மிகப்பெரிய தொழில் வாய்ப்பை வழங்கினாலும், பழைய வாடிக்கையாளர்களை உதாசீனப்படுத்திவிடக் கூடாது. பழைய வாடிக்கையாளர்களால்தாம் புது வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளார்கள் என்பதை எக்காரணத்தைக்கொண்டும் மறந்துவிடக் கூடாது. ஆம், வாடிக்கையாளர்கள்தாம் நம்முடைய மார்க்கெட்டிங் பிரதிநிதிகள். நாம் வாடிக்கையாளர்களை நன்முறையில் கவனித்துக்கொண்டால் நம்முடைய தொழில் வளர்ச்சியை அவர்கள் கவனித்துக்கொள்வார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.\nவாடிக்கையாளர்கள் நம்முடைய தொழில் குறித்து பல்வேறு குறைகள் கூறக்கூடும். குறைகளை களையக் களையத்தான் நமது தொழில் திறமை மேம்படும். பெரிய தொழில் நிறுவனங்களில் தரத்தைப் பரிசோதிக்க குவாலிட்டி கன்ட்ரோலர் இருப்பார்கள். சிறு தொழில் நிறுவனங்களில் அதற்கான வாய்ப்பு கிடையாது. ஆனால், வாடிக்கையாளர்களே திறமையான குவாலிட்டி கன்ட்ரோலர்களாக இருப்பார்கள். அவர்கள் கூறும் குறைகளைச் சரிசெய்தாலே நமது தொழில் தூய்மை பெறும். வாடிக்கையாளர்களில் நல்ல வாடிக்கையாளர், கெட்ட வாடிக்கையாளர் என்று எவரும் இல்லை. ஒருவர் வாடிக்கையாளராக மாறிவிட்டாலே அவர் நல்ல வாடிக்கையாளர்தான். ஆம், `The customer is always Right' என்பதை மனதில்கொண்டு அவர்கள் கூறும் குறைகளை களைந்துவந்தாலே நமது தொழில் முன்னேற்றம் காணும்.\nவாடிக்கையாளர்கள், குவாலிட்டி கன்ட்ரோலர்கள் மட்டுமல்ல... மக்களின் தேவை, எதிர்பார்ப்பு என்னவென்று அறிந்தவர்கள். மக்களின் எதிர்பார்ப்பு காலத்துக்கேற்�� மாற்றம்பெறுவதை வாடிக்கையாளர்கள் மூலமே தெரிந்துகொள்ள முடியும். அதற்கேற்ப நாமும் நமது சிந்தனையை அப்டேட் செய்துகொள்ள வேண்டும். நமது தயாரிப்பின் தன்மையை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். நமது தொழில்திறன், இயந்திரங்கள், மென்பொருள்கள் என அனைத்துமே காலத்துக்கேற்ப ஏற்றம்பெறுவது அவசியம்.\nதொழில் வளர்ச்சி பெறும் காலகட்டத்தில் தொலைபேசி அழைப்புகளை ஏற்பதற்கும், வாடிக்கையாளர் சேவைக்கும் பணியாளர்களை நியமிக்கும் சூழலில், தேர்ச்சிபெற்ற பணியாளர்களை நியமிக்க வேண்டும். நீங்கள் வாடிக்கையாளர்களை அணுகும் முறையை அவர்களுக்கும் பயிற்சியளித்து உங்கள் நிறுவனத்திற்கேற்ற பணியாளர்களாக மாற்ற வேண்டும். `பணியாளர்கள் மாறலாம், வாடிக்கையாளர்கள் மாறக் கூடாது' என்பதை மனதில்கொள்ள வேண்டும். ஆம், ஒரு தொழில் நிறுவனத்தின் வளர்ச்சியில் அனைத்துக் கட்டங்களிலும் வாடிக்கையாளர்களே பலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையே நிறுவனத்தின் வளர்ச்சி\nகவிதை, நகைச்சுவை மற்றும் வணிகம், சமூகம் சார்ந்த எழுத்துக்களில் ஈடுபாடு உண்டு. இயற்கையை நேசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/hraja-person-2", "date_download": "2019-12-13T00:04:34Z", "digest": "sha1:DRJXIUXBXD7PBU4U4ALURSUSYBXGSYE7", "length": 8931, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "ஹெச்.ராஜா | Latest tamil news about hraja | VikatanPedia", "raw_content": "\nஎச்.ராஜா-தொடர்ந்து இந்துத்துவத்திற்கு ஆதரவாகவும்,பிறருக்கு எதிராகவும் பல சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி கண்டனத்திற்கு ஆளானவர்.\nஇவர் மே மாதம் 1 ம் நாள் 1957 ம் ஆண்டு தஞ்சாவூர் மேலட்டூர் என்னும் இடத்தில் பிறந்தார்.இவர் தந்தை ஹரிஹரசர்மா,பேராசிரியர்.தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வேரூன்ற செய்யும் நோக்கில் வட மாநில ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த சிலரை தமிழ்நாட்டில் குடியமர்த்தினர்.அவர்களுள் ஒருவரே ஹரிஹரசர்மா.அவரின் மகனான எச்.ராஜா தமிழைக் கற்றுத் தேர்ந்து இந்துத்துவாக் கொள்கைகளில் நாட்டம் கொண்டவரானார்.ராஷ்டிரிய சேவா சங்க் கொள்கைகளால் தன் ஏழாம் வயதில் ஈர்க்கப்பட்ட இவர் பின்னாளில் இந்துத்துவாக் கொள்கைகளுடன் கூடிய அரசியல்வாதியாக மாறினார்.இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் கற்றுத் தேர்ந்தார்.பின்னாளில் சட்டமும் பயின்றார். இவருக்கு லலிதா என்ற மனைவியும்,இரு மக���்களும் உள்ளனர்.\n1980 ல் பா.ஐ.க ல் இணைந்தார்.1993 ல் சிவகங்கை,ராமநாதபுரம்,புதுக்கோட்டை பகுதிகளின் பா.ஜ செயலாளர் ஆனார்.2001 ல் காரைக்குடி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சாரண சாரணியர் இயக்கத் தேர்தலில் 286 க்கு 46 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.தனது சர்ச்சைக்குரிய கருத்துகளால் அவ்வப்போது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்துவதில் வல்லவர்.\nஇவருக்கு இந்தியா டுடே நிறுவனத்தின் சார்பில் \"சிகரம் 50\" என்ற விருது வழங்கப்பட்டது.2005 ம் ஆண்டுக்கான ஐ.சி.ஏ(Institute of chartered accountant) தூதராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nகல்வி நிலையங்களைக் கட்டுப்படுத்துகிறாரா ஹெச்.ராஜா\n`மெர்சல்’ முதல் திருவள்ளுவர் வரை... தமிழக அரசுக்குத் தொடர்பில்லாத `தமிழக' சர்ச்சைகள்\n`H ஆக மாறிய D..' - `ராஜா' சர்ச்சையில் சிக்கிய சேலம் அரசுக் கல்லூரி\nஒரே ட்வீட்டில் நெட்டிசன்களை தெறிக்கவிட்ட ஹெச்.ராஜா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 23/10/2019\n``ஆயிரங்களிலிருந்து லட்சத்துக்கு விற்பனை... மோடி செய்த நல்லவை..\" - `காரப்பன் சில்க்ஸ்' காரப்பன்\n' - சர்ச்சையான ஹெச்.ராஜாவின் சேலம் பெரியார் பல்கலைக்கழக வருகை\n`திராவிடம் தமிழ் மொழியை அழிக்க உருவாக்கப்பட்ட சொல்லா'- ஹெச்.ராஜாவுக்கு சுப.வீ-யின் பதில்\n`தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் விரைவில் கைதாவார்\n`ஹெச்.ராஜா வேண்டாம்… அதிரடித்த பி.ஜே.பி தலைமை - கிடுகிடுக்கும் பி.ஜே.பி தலைவர் ரேஸ்\n“தமிழக பி.ஜே.பி-யின் அடுத்த தலைவர் யார்\n அ.தி.மு.க - தி.மு.க இணைந்து ஒட்டிய போஸ்டர்; திட்டக்குடியில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/tamil-tv-news-live/dd-podhigai-news/", "date_download": "2019-12-12T23:37:31Z", "digest": "sha1:YQ5USKYLOYNYKSI57U33MABV6LE3NHVB", "length": 13177, "nlines": 284, "source_domain": "tamilpapernews.com", "title": "DD பொதிகை செய்திகள் – Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுத���ய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nதொடரைக் கைப்பற்றியது இந்தியா #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்\nபிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு பொதுத் தேர்தல் #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்\nநீதிபதி சிர்புர்க்கர் தலைமையில் விசாரணைக்குழு #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்\nதிவால் மற்றும் நொடித்துப்போதல் திருத்த மசோதா #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்\nஅசாம் மக்கள் கவலை அடைய வேண்டாம் #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்\nபிரிட்டனில் இன்று பொதுத் தேர்தல்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் - 2\nகவுஹாத்தியில் ஊரடங்கு உத்தரவு அமல்\nநிறைவேறியது குடியுரிமை சட்டத்திருத்த மசோதா\nஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனுமதி\nவடகிழக்கு மாநிலங்களில் செல்ஃபோன் சேவை-விரிவான திட்டம்\nவெற்றிகரமாக செலுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி.48\nரஜினிகாந்த் பிறந்த நாள்: ஸ்டாலின், கமல் - தினமணி\n’ - குடியுரிமை மசோதாவுக்கு எதிராகக் கேரள முதல்வரின் குரல் - Vikatan\nஐசிசி ரேங்கிங்: டாப்-10ல் ராகுல், கோஹ்லி, ரோகித் - தினமலர்\nகுடியுரிமை சட்ட நகலை எரித்து எதிர்ப்பை தெரிவித்த தமிழ் அமைப்புகள்\nகடைசி ஓவர் டிராமா: மீண்டும் கர்நாடகாவிடம் தோல்வியை சந்தித்தது தமிழ்நாடு - மாலை மலர்\nதடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அமோக விற்பனை\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்- ஆட்ரே டிரஷ்கே நேர்காணல்\nவருமான வரி சோதனையில் பறிமுதலாகும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கை குறைவு\nஇஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு அமெரிக்கா தரும் ஆதரவு ஏற்புடையதல்ல\nஇலங்கை அரசில் ஜனநாயகத்துக்குச் சாதகமான அம்சங்கள் நீடிக்குமா\n“இனி மசூதிகளை இடிப்பார்கள்”: அயோத்தி தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்த முன்னாள் உச்ச நீதிமன்ற...\nமுக்கியத் துறைகளில் உற்பத்திச் சரிவு அதிகரிப்பு மேலும் மோசமான அறிகுறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/30-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-12-12T23:43:28Z", "digest": "sha1:NW4HH2WC7GQDO3MSNAYQEIIWKGQG4EGN", "length": 8479, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை |", "raw_content": "\nநம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாதவர்கள் காங்கிரஸ் கட்சியினர்\nபாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் எதிர்க்கட்சிகள்\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா ராஜ்ய சபாவிலும் நிறைவேறியது\n30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை\nவரும் 30-ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி சென்னை வருவதால் சென்னை விமான நிலையத்திற்கு பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nமக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்தில் கோவை, தேனி, ராம நாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று 2 ஆவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்றார். அவர் பதவியேற்றபின்னர் முதல் முறையாக வரும் 30 ம் தேதி சென்னை வருகிறார்.\nதமிழகம்வரும் பிரதமர் சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை வர உள்ள பிரதமருக்கு உற்சாகவரவேற்பு அளிக்கவும் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.\nநரேந்திரமோடி மார்ச் 6-ஆம் தேதி சென்னை வருகை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” பிரதமர் மோடி\nதமிழ்மொழி பழமையான மொழி என்றேன் அமெரிக்காவில்\nபிரதமர் மோடி5 நாட்களில் 10 மாநிலங்களில் தேர்தல்பிரசாரம்\n.மானிய விலை ஸ்கூட்டர் திட்டத் தொடக்க விழா பிரதமர்…\nராணுவக் கண்காட்சியில் பங்கேற்கும் மோடி\nதமிழ்பாரம்பரியம் இல்லாமல் இந்திய பாரம ...\nஅரசுத் துறை முறைகேடுகளை தடுக்க புதுமை ...\nபிரதமருக்கு நான் நன்றியுள்ளவனாக இருப் ...\nகுருநானக் தேவ் சீக்கியர்களுக்கு மட்டு ...\nஇந்தியாவைத்தவிர இதர உலக நாடுகள் அனைத்திலுமே சிறுபான்மையினர் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் காரணம் இந்து மதத்தில் மட்டுமே எல்லோரிடத்திலும் கடவுள்தான் இருக்கிறார் என்னும் நம்பிக்கை இருக்கிறது காரணம் இந்து மதத்தில் மட்டுமே எல்லோரிடத்திலும் கடவுள்தான் இருக்கிறார் என்னும் நம்பிக்கை இருக்கிறது இதர நாடுகளில் அப்படி அல்ல இதர நாடுகளில் அப்படி அல்ல\nநம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாத� ...\nபாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் ...\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா ராஜ்ய சப� ...\nதீபதிருவிழா கொடியேற்றத்துன் தொடங்கிய� ...\nபாரதம் ஹிந்து ராஷ்ட்ரம் தான் இதில் சமர� ...\nஇலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்பு ...\nசிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.\nசிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் ...\nகரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்\nகரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/08/blog-post_567.html", "date_download": "2019-12-12T23:56:40Z", "digest": "sha1:4TFOCKZM4FW4IMHIH2UM2GZVTE4DGYPF", "length": 37104, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"ரணில் கூறினால் வேட்பாளர் பதவியை விடுவதற்கு, அனுரகுமார எந்நேரத்திலும் தயாராக இருக்கின்றார்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"ரணில் கூறினால் வேட்பாளர் பதவியை விடுவதற்கு, அனுரகுமார எந்நேரத்திலும் தயாராக இருக்கின்றார்\"\nமக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க இறுதி தருணத்தில் மாற்றப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.\nஜே.வி.பி.யின் தலைவரும் அக்கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திசாநாயக்க என்பவர் ரணில் விக்ரமசிங்கவின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படும் ஒருவர்.\nஇதனால், ரணில் விக்ரமசிங்க கூறினால், தனது வேட்பாளர் பதவியையும் விடுவதற்கு எந்த நேரத்திலும் தயாராகவே அவர் இருக்கின்றார்.\nஇந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக பல தடவைகள் ஜே.வி.பி. முன்னின்று செயற்பட்டுள்ளது. ஐ.தே.கட்சியின் நலனுக்காகவே இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி. களமிறங்கியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.\nதொடர்ந்தும் எதிர்த்தரப்பில் இருப்பதாக தன்னைக் காட்டிக் கொண்டு, இறுதி நேரத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய வரலாறு ஜே.வி.பியிற்கு நிறையவே உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டி��ார்.\nசுவரோவியங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறி - விஷத்தை நிறுத்த உடனடி கவனம் செலுத்துங்கள்\n- Rauf Hazeer - பின்னூட்டலொன்றில் கீழே உள்ள சுவரோவியத்தை கண்டேன். ஆழமான உணர்வலையை பார்ப்பவர் மனதுள் விதைக்கவல்ல கருப்பொருளை பொரு...\nசுவர்களில் வரையப்படும் ஓவியங்களில், முஸ்லிம்கள் கொடியவர்களாக காட்டப்படும் அவலம்\n- AL Thavam - சுவர்களில் வரையப்படும் ஓவியங்கள் மிகத்திட்டமிட்ட வகையில் வரையப்படுகின்றன. எந்த ஓவியமும் வரைபவர்களின் சுய விருப்பில...\nஹக்கீமையும், றிசாத்தையும் இணைப்பதில்லை - பொதுஜன பெரமுன தீர்மானம்\nஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ரவுப் ஹக்கீமையும், றிசாத் பதியுதீனையும் அரசாங்கத்தில் இணைத்து கொள்வதில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுன த...\nஇஸ்லாத்திற்கு கலங்கம் ஏற்படும் கருத்துக்களை, பதிவிட்ட 3 இலங்கையர்கள் டுபாயில் கைது\nசமூக ஊடகங்களில் இஸ்லாமிய மதத்திற்கு கலங்கம் ஏற்படும் வகையிலான கருத்துக்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் டுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று இலங...\nறிசாத், மஸ்தான், தமிழ் Mp க்கள் பங்கேற்ற கூட்டத்தில் கொஞ்சம் சலசலப்பு\nமன்னார் மாவட்டத்தின் 2019 ஆண்டுக்கான 2 ஆவதும், இறுதியானதுமான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் ...\nமட்டக்களப்பு வைத்தியசாலையில், படுகொலை செய்யப்பட்ட மாணவி\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த காங்கேயனோடை 14 வயது மாணவியொருவருக்கு அதிக மருந...\nபொதுஜன பெரமுன சார்பில் 16 முஸ்லிம் MP க்களை வென்றெடுக்க திட்டம் - விளக்குகிறார் அலி சப்ரி\n- AAM. Anzir - எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில், சகல மாவட்டங்களிலும முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத...\nமுஸ்லிம் காங்கிரஸின் 3 MPக்கள், அரசோடு சங்கமிக்க போகிறார்களா..\n- AL.THAVAM - \"வடக்கு - கிழக்கு சம்மந்தன்,றஊப் ஹக்கீம், றிஷார்ட் பதியுதீன் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது\" - இது கடந...\nஎன்னை ஏமாற்றி விட்டார்கள் - வாசுதேவ\nகடந்த அரசாங்கத்தின் ஊழல், மோசடிகளை கண்டறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை நீடித்து ...\nமூதூர் பிரதேசத்தில் 4 புலிகள் கைது - சில ஆயுதங்களும் பிடிபட்டன\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிரதேசத்தில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் நால்வர் காவல்துறையின் பயங்கரவாத விசாரண...\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nறிசாத், நவவி சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் - அலி சப்ரிக்கு காயம் (படங்கள்)\nமுன்னாள் அமைச்சர் றிஷார்ட் பதியுதீன் மற்றும் முன்னாள் எம் பி நவவி ஆகியோர் முந்தல் , கனமூல பகுதியில் மக்களை சந்திக்க சென்று திரும்பியபோது ...\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/sl-war-criminals.html", "date_download": "2019-12-13T01:00:06Z", "digest": "sha1:SDJHHDO6LRA2D6M57TWU3SXIF7VMXAVJ", "length": 12206, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஐ.நா. இறுதி அறிக்கையில் 400 போர்க்குற்றவாளிகளின் பெயர்கள்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஐ.நா. இறுதி அறிக்கையில் 400 போர்க்குற்றவாளிகளின் பெயர்கள்\nஇலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் இறுதி அறிக்கையில் 400 இராணுவத்தினரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.\nதேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவங்சவுக்கு நெருக்கமான இணையத்தளங்கள் இது தொடர்பான செய்தியொன்றை பிரசுரித்துள்ளன.\nகுறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஇலங்கையின் இறுதிக்கட்ட போரில் பங்கேற்ற சுமார் 400 இராணுவத்தினரின் பெயர்கள் போர்க்குற்றவாளிகளாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய இறுதி அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nஐக்கிய நாடுகள் ஆணையம் மேற்கொண்ட விசாரணையின்போது தகவல்களை வழங்கிய 6000 பேரின் சாட்சியங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் இது தொடர்பான தகவல்களை வழங்கிய சாட்சிகளின் விபரங்கள் 2032ம்ஆண்டு வரை வெளியிடப்படாது என்பதன் காரணமாக சாட்சியங்களின் நம்பகத்தன்மையில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கை���ு செய்யபட்டதை கண்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ajmal-mahdee.blogspot.com/2011/12/blog-post_1337.html", "date_download": "2019-12-12T23:58:34Z", "digest": "sha1:3QCZCAZGOGEIKRMCSVLDJTBCCWUL5ZLY", "length": 69877, "nlines": 804, "source_domain": "ajmal-mahdee.blogspot.com", "title": "Discover Islam In Tamil: “நேரமில்லை” – ஓர் இஸ்லாமியப் பார்வை!..", "raw_content": "\n“நேரமில்லை” – ஓர் இஸ்லாமியப் பார்வை\n“நேரமில்லை” – ஓர் இஸ்லாமியப் பார்வை\nஅகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.\n – இது நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை அதிலும் குறிப்பாக தொழுகை, நஃபிலான வணக்கங்கள், மார்க்கக் கல்வியை பயில்வது போன்ற இபாத்களைப் பற்றி பேசப்படும் போது அதிகமாக உபயோகப்படுத்தும் வார்த்தை\nநம்மில் ஒரு சராசரி முஸ்லிமின் வாழ்வை எடுத்துக்கொண்டால், அவனுடைய சிறுபிராயத்தில் காலை எழுந்தது முதல் மாலை வரை சுமார் 8 மணி நேரம் பள்ளிப்படிப்பு, பின்னர் மாலையில் ஒன்றிரண்டு மணி நேரம் டியூசன் வகுப்புகள், பின்னர் ஓரிரு மணி நேரம் விளையாட்டு என்று அவனுடைய இளம்பருவத்தின் வயது கழிகின்றது. ஓரளவு மார்க்கப்பற்றுள்ள சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்குச் செல்வதற்கு முன்னர் காலையிலோ அல்லது பள்ளிக்கூடம் சென்றுவிட்டு வந்த பின்னர் மாலையிலோ அல்-குர்ஆனை (பொருளறியாமல்) ஓதுவதற்கும் இஸ்லாத்தைப் பற்றிய அடிப்படைகளை பயில்வதற்கும் அனுப்புகின்றனர். அல்ஹம்துலில்லாஹ். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் இதை செய்வதில்லை\nமுஸ்லிம்களால் நடத்தப்படுகின்ற ஒரு சில கல்விக்கூடங்களிலே உலகக் கல்வியுடன் சேர்த்து இஸ்லாத்தின் அடிப்படைகள் சிலவற்றையும் சேர்த்து கற்றுத் தருகின்றனர். இவ்வாறு மார்க்கத்தின் அடிப்படையை சிறுபிராயத்திலேயே கற்றுக் கொடுக்கும் நிறுவனங்கள் மிக மிக அரிதானதாகவே இருக்கின்றது. ஏன் இஸ்லாமியர்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களிலே கூட மேலை நாட்டின் நாகரீகத்தைப் பின்பற்றி அந்நிறுவனங்களிலே படிக்கின்ற குழந்தைகளுக்கு, அக்குழந்தைகளின் பெற்றோர் தனிப்பட்ட முறையில் அக்குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தாலே தவிர, அந்தப் பள்ளியில் படிக்கின்ற குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவு என்பதே இல்லாமல் போகின்றது.\nஇதைவிட வேதனை என்னவென்றால், சில முஸ்லிம் பெயர்தாங்கிகளால் நடத்தப்படுகின்ற ‘முஸ்லிம் சிறுபாண்மையின’ பள்ளிக் கூடங்களிலே வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுவதற்கு கூட வாய்ப்புத் தராமல் பள்ளி நேரங்களை அமைத்திருக்கின்றார்கள். மதிய உணவுக்காக விடப்படுகின்ற சொற்ப இடைவெளி நேரத்தில் மதிய உணவருந்தினால் ஜூம்ஆவுக்குச் செல்ல இயலாது; ஜூம்ஆவுக்குச் சென்றால் மதிய உணவருந்த முடியாமல் பட்டினியாக இருக்க வேண்டியது தான்ஜூம்ஆவிற்கே இந்த நிலை என்றால் மற்ற நேரத் தொழுகைகளைப் பற்றி பேசவே தேவையில்லை\nஇந்தச் சூழ்நிலையில் மார்க்க அறிவு அறவேயில்லாத அல்லது போதிய மார்க்க அறிவில்லாமல் வளர்க்கப்படுகின்ற அந்த சிறுவன் வாலிப பருமடைந்து கல்லூரிக்குச் சென்றால் அவன் சேருகின்ற கல்லூரியைப் பொறுத்து அவன் சிறுபிராயத்தில் நடைபெற்ற அதே நிகழ்வு ஏற்படுகின்றது.\nசிறுபாண்மையினரால் நடத்தப்படுகின்ற ஒருசில கல்லூரிகளில் முஸ்லிம் மாணவர்கள் தொழுவதற்காக பள்ளிவாயில்கள் போன்றவை கட்டித் தரப்பட்டிருந்தாலும் கல்வித் தரம், கல்வி நிறுவனத்தின் மதிப்பீடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நம் பெரும்பாண்மையான முஸ்லிம் மாணவர்கள் விரும்புவது என்னவோ மாற்று மதத்தவர்களால் நடத்தப்படும் இஸ்லாமிய சூழல்களில்லாத கல்வி நிறுவனங்களைத் தான் எனவே இங்கேயும் அந்த மாணவர்களால் இஸ்லாத்தைப் பற்றி பயில்வதற்கு வாய்ப்பு குறைந்து விடுகின்றது.\nஅவர்கள் படிப்பை முடித்தவுடன் மூஸ்லிமாக பிறந்த ஒரே காரணத்திற்காக அவர்களுக்குத் தகுந்த வேலை கிடைப்பது என்பது மிக அரிதாகவே இருக்கின்றது. அப்படியே ஒருவழியாக வேலை கிடைத்துவிட்டால் அந்த வேலையை தக்கவைத்துக் கொள்வதற்காக அரும்பாடுபட்டு உழைத்து தம் மேலதிகாரிகளை திருப்திபடுத்த வேண்டியதிருக்கின்றது.\nஇரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு உழைத்து ஒருவழியாக நல்ல வேலையில் செட்டில் ஆனவுடன் திருமணம் பிறகு சந்தோசமான குடும்ப வாழ்க்கை, குழந்தைகள்; பிறகு அக்குழந்தைகளுக்கு காய்ச்சல், தலைவலி என்று ஹாஸ்பிடல் அலைச்சல்; பிறகு அக்குழந்தைகளை பள்ளிக்கூடம் சேர்த்து நம்மைப் போலவே அக்குழந்தைகளையும் நல்லமுறையில் படிக்க வைத்து ஆளாக்க வேண்டும்\nஅண்டை வீட்டார்களெல்லாம் புதிய சொகுசு வீடு கட்டி வசதியாக வாழ்வது போல் நாமும் புதிய பங்களா கட்டி நல்ல முறையில் வாழ வேண்டும். இதற்காக இரவு, பகல் பாராமல், நேரம் காலம் பார்க்காமல் பகுதி நேர ஊழியம் கூட பார்த்து பொருள் ஈட்ட வேண்டும��� அதற்கு நம் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் பரவாயில்லை அதற்கு நம் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் பரவாயில்லை ரிடையர்ட் ஆனவுடன் அமைதியான முறையில் வாழவேண்டும்\nஇவ்வாறாக ஒரு சராசரி முஸ்லிமின் வாழ்க்கை அலுவலகம், வீடு, மனைவி மக்களை கவனிப்பது என்று நகர்ந்துக் கொண்டிருக்கின்றது. அலுவலக நேரம் போக மீதமுள்ள நேரங்கள் டீ.வி, நியூஸ், இமெயில், இன்டர்நெட் பிரவுசிங் ஆகியவற்றுக்கே போதவில்லை\nகுழந்தைகள் பருவ வயதையடைந்து பள்ளிப்பருவத்தின் இறுதியை அடைந்துவிட்டால் அவர்களை நல்ல பொறியியல் கல்லூரி அல்லது மருத்துவ கல்லூரி அல்லது பயன்தரும் படிப்பைத் தருகின்ற பிற நல்லக் கல்லூரிகளில் சேர்ப்பதற்காக அவர்களின் படிப்பின் மீது நமது நேரங்களைச் செலவிட்டு அவர்கள் நன்றாக படிக்கின்றார்களா என்பதை உறுதிசெய்ய வேண்டும். பின்னர் அவர்களை கல்லூரிகளில் சேர்ப்பதற்கு அதிகமாக கேபிடேசன் ஃபீஸ் கட்ட வேண்டும்; அதற்காக கடினமாக உழைத்து அதிக பொருளீட்ட வேண்டும்.\nஒருவழியாக அவர்கள் கல்லூரியில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்று நல்ல வேலையில் அமர்ந்தவுடன் அவர்களுக்கு திருமணம் செய்வித்து அழகுபார்க்க வேண்டும். பிறகு பேரக்குழந்தைகள், அவர்களோடு கொஞ்சுவது, அகமகிழ்வது அப்பப்பா\nநீங்களும் இந்த சராசரி முஸ்லிமின் வட்த்திலிலுள்ளவரா அப்படியாயின் இந்தக் கட்டுரை உங்களுக்களுக்காகத் தான். தொடர்ந்து வாசியுங்கள்\nஇந்த சராசரி முஸ்லிமிடம் போய் தொழுகை, மார்க்க கல்வியைக் கற்பது பற்றிப் பேசினால் அவர்களின் உடனடி பதில் ‘நேரமில்லை’ என்பது நாம் சொல்லித் தான் தெரிய வேண்டு மென்பதில்லை\nநாம் ஒரு பேருண்மையை மறந்து விட்டோம் ஆம் சகோதர, சகோதரிகளே அது தான் இறைவன் நம்மைப் படைத்ததன் நோக்கம் இறைவன் நம்மை எதற்காகப் படைத்தான் இறைவன் நம்மை எதற்காகப் படைத்தான் எதற்காக இப்பூமியில் வசிக்கின்றோம் வேலை செய்வது, சாப்பிடுவது, குடும்ப வாழ்வில் ஈடுபடுவது, பிள்ளைக் குட்டிகளுடன் மகிழ்வாக இருப்பது, செல்வம் சேர்ப்பது, காலமெல்லாம் உழைத்து சிறுக, சிறுக பொருள் சேர்த்து வீடு கட்டுவது இதுதான் இறைவன் நம்மைப் படைத்ததன் நோக்கமா இல்லை சகோதர, சகோதரிகளே நாம் படைக்கப்பட்டதன் உண்ணத நோக்கம் இதுவல்ல\nஅல்லாஹ் கூறுகின்றான்:“இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை” (அல்குர்ஆன் 51:56)\nஇங்கு நம்மில் சிலருக்கு ஒரு ஐயம் ஏற்படலாம் மனிதப் படைப்பின் நோக்கம் இறைவனை வழிபடுவது மட்டுமென்றிருந்தால் நாம் எவ்வாறு உண்பது, உறங்குவது, குடும்ப வாழ்வில் ஈடுபடுவது போன்ற செயல்களைச் செய்ய இயலும் என்ற சந்தேகம் எழலாம்\nஇதுவும் இஸ்லாத்தைப் பற்றிய போதிய தெளிவின்மையால் ஏற்படுவதாகும். “இபாதத் – வணக்கம்” என்பது விரிந்த பொருடைய பதமாகும். சுருங்க கூறுவதென்றால், ‘அல்லாஹ்வும், அவனது தூதர் (ஸல்) அவர்களும் கட்டளையிட்ட ஏவல்-விலக்கல்களை ஒருவர் முறையாகப் பேணி நடந்தால்’ அதுவே இபாதத்-வணக்கம்’ ஆகும். மற்றொரு வகையில் கூறுவதென்றால் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை இஸ்லாம் காட்டித் தந்த நெறிமுறையில் அமைத்துக் கொள்வாரேயானால் அதுவே வணக்கமாகும்.\n நாம் திருமறையை எடுத்துப் படித்தோமென்றால் அதில் பல இடங்களில் தொழுகையைப் பற்றியும் ஜக்காத் பற்றியும் இறைவன் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறியிருப்பதைக் காணலாம். அந்த அளவிற்கு தொழுகை இஸ்லாத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.\nஒரு முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் உள்ள வித்தியாசமே தொழுகை தான் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கின்றார்கள்.\nமுஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம்: அஹ்மத் , திர்மிதி)\n“நிராகரிப்புக்கும் இஸ்லாத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம் தொழுகையே. எவன் அதனை விடுகின்றானோ நிராகரித்தவனாகின்றான்” (ஆதாரம்: இப்னு ஹிப்பான்)\nஇனி தொழுகையை விடுபவர்களுக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கையைப் பார்ப்போம்\n“நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது” (அல்-குர்ஆன் 4:103)\n(இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். (அல்-குர்ஆன் 19:59)\nமறுமையில் முதல் விசாரனை தொழுகையைப் பற்றியதாகும்:அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:“மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். (ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்)\nஎனவே அலுவலக வேலையின் காரணமாகவோ அல்லது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் காரணமாகவோ “நேரம் கிடைக்கவில்லை அதனால் தொழவில்லை” என்ற கூற்று அடிப்படையற்ற இஸ்லாத்திற்கு முரணான வாதமாகும் என்பதையும் மனிதன் படைக்கப்பட்ட முதல் நோக்கமே இறைவனை வணங்குவதற்காகத்தான் என்பதையும் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.\nதொழுகைக்கு கூட அனுமதியில்லாத இடங்களில் வேலை செய்வதைப் பற்றியும் நாம் மறுபரிசீலனை செய்து இஸ்லாமிய சூழல் நிறைந்த வேலையில் சேருவதற்கு நம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். எக்காரணத்தைக்கொண்டும் நமது பிரதான கடமையாகிய தொழுகையை விட்டுவிடக்கூடாது.\nமுஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையில் உள்ள வித்தியாசமே தொழுகை என்றிருப்பதால் அத்தொழுகையை நிறைவேற்றுவதற்கு எங்கு வசதிப்படுமோ அவ்விடத்தை நோக்கி அல்லது தொழுகைக்கு இடையூறு ஏற்படுத்தாத நிறுவனம் எதுவோ அதில் சேர்ந்து நம்முடைய பணியினை அமைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் இறைவனின் இப்பூமியோ விசாலமானது இறை மறுப்பாளர்களின் சூழலில் நாம் விரும்பி சேர்ந்துக் கொண்டு பிறகு அங்கு இறைவணக்கத்திற்கு நேரம் கிடைக்கவில்லை அல்லது அவர்கள் எங்களை தொழுவதற்கு அனுமதிப்பதில்லை என்பது அறிவுடைய வாதமாகாது இறை மறுப்பாளர்களின் சூழலில் நாம் விரும்பி சேர்ந்துக் கொண்டு பிறகு அங்கு இறைவணக்கத்திற்கு நேரம் கிடைக்கவில்லை அல்லது அவர்கள் எங்களை தொழுவதற்கு அனுமதிப்பதில்லை என்பது அறிவுடைய வாதமாகாது மாறாக நஷ்டத்திற்குள்ளானதுமாகும். அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.\n“(அல்லாஹ்வின்ஆணையை நிறைவேற்றாது) எவர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்களோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும்போது,\n‘நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்’ என்று கேட்பார்கள்.(அதற்கவர்கள்) ‘நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்க முடியா) பலஹீனர்களாக இருந்தோம்’ என்று கூறுவார்கள்.\nஅல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா’ என (மலக்குகள்) கேட்பார்கள்;\nஎனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான்; சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும். (ஆனால்) ஆண்களிலும், பெண்களிலும், சிறுவர்களிலும் பலஹீனமானவர்களைத் தவிர – ஏனெனில் இவர்கள் எவ்வித உபாயமும் தெரியாதவர்கள்; (வெளியேறிச் செல்ல) வழியும் அறியாதவர்கள்” (அல்-குர்ஆன் 4:97-98)\nஒரு முஸ்லிமின் வெற்றி என்பது மறுமையில் சுவர்க்கத்தை அடைவதாகும் இதுவே மகத்தான வெற்றி மறுமை வெற்றியை புறந்தள்ளியவர்களாக மறுமைக்குப் பலனளிக்காத இவ்வுலகக் கல்வியை மட்டும் பலவருடங்கள் பயின்று இவ்வுலகில் கோடி கோடியாக சம்பாதித்து இவ்வுலக வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வாழ்ந்தால் நிச்சயமாக அது நம்முடைய வெற்றியல்ல மாறாக அது நம்மை மறுமையில் மிகப்பெரிய கைசேதத்தில் ஆழ்த்திவிடும். அல்லாஹ் நம்மைக் பாதுகாப்பானாகவும்.\n) நீர் கூறுவீராக: ‘இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது” (அல்-குர்ஆன் 4:77)அழியக்கூடிய இவ்வுலகத்தின் அற்ப சுகங்களை அடைவதற்காக அழிவே இல்லாத மறுமை வாழ்வை புறந்தள்ளியவர்களாக இவ்வுலகக் கல்விக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து மார்க்கக் கல்வியைப் புறக்கணித்தோமேன்றால் அல்லாஹ்வின் எச்சரிக்கையை நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம்.\n“எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால், அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான். அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும். எனவே, எவன் வரம்பை மீறினானோ- இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ- அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்” (அல்-குர்ஆன் 79:34-39)\nஎனவே பெற்றோர்கள் தங்களின் குழந்தைககளை பள்ளிக்கு அனுப்பி ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் இவ்வுலகக் கல்வியைப் பயிற்றுவிக்கும் போது குறைந்தது ஒரு மணி நேரமாவது செலவழித்து மறுமைக்குப் பலனளிக்கக் கூடிய மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொடுப்பது அவசியமாகும். அடுத்து நம்முடைய குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது எந்தப் பள்ளியில் தரமான கல்வியுடன் மறுமைக்குப் பலன்தரும் மார்க்கக் கல்வியையும் சேர்த்துக் கற்றுத் தருகிறார்கள் என்பதைப் பார்த்து சேர்க்க வேண்டும்.\nஅடுத்து சமுதாய ந��னில் அக்கரை உள்ள நமது சகோதர, சகோதரிகள் முஸ்லிம்களால் நடத்தப்படும் பள்ளிகளின் நிர்வாகிகளை சந்தித்து அவர்களுக்கு குழந்தைகளுக்கு மார்க்கக்கல்வியை போதிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறி அவர்களால் நடத்தப்படும் பள்ளிகள் உலகக் கல்வியில் சிறந்து விளங்குவதோடு அல்லாமல் மறுமை வெற்றிக்கு வழிவகுக்கும் மார்க்க கல்வியையும் சேர்த்தே போதிக்கின்ற சிறந்த கல்வி நிறுவனங்களாக மாறுவதற்கு உரிய வழிவகை செய்ய வேண்டும். வசதியுடைய சகோதரர்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ இதுபோன்ற பள்ளிக்கூடங்கள் பலவற்றை உருவாக்குவதற்கு முயற்சிக்க வேண்டும்.\nபன்னிரண்டாம் வகுப்பிலிருந்து வெளிவரும் ஒரு மாணவன் பொறியியல், மருத்துவம் போன்ற சிறந்த மேற்கல்விக்கு தகுதியான சிறந்த மாணவனாக வெளிவருவதோடல்லாமல் குர்ஆன், ஹதீதுகள் மற்றும் இறைவன் நமக்கருளிய சட்டத்திட்டங்களின் படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அதை பிறருக்கு எடுத்துச் சொல்கின்ற அளவிற்கு சிறந்த ஆலிமாகவும் அவன் வெளிவர வேண்டும்.\nஇது ஒன்றும் முடியாத காரியம் இல்லை இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக சாத்தியமானதே இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக சாத்தியமானதே If there is a will, there is a wayஇன்று அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இது போன்ற கல்வி நிறுவனங்கள் பல வெற்றிகரமாக செயல்படுகின்றன. ஏன் இந்தியாவில் கூட டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் இது போன்ற கல்வி நிறுவனத்தை துவக்கி தலைசிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்கி வருகின்றார். எனவே நாமும் முயற்சித்தால் இன்ஷா அல்லாஹ் நமது வருங்கால சந்ததியினர் சிறந்த மார்க்க அறிவைப் பெற்ற ஆலிம்களாகவும் அதே சமயத்தில் சிறந்த பொறியியல் வல்லுனர்களாகவும், மருத்துவ மேதைகளாகவும் திகழ்வார்கள்.\nஅடுத்ததாக நாம் நம்முடைய அலுவலக நேரம் போக மீதியுள்ள நேரங்களிலும், அலுவலக விடுமுறை நாட்களிலும் நமது குடும்பத்திற்காக நமது நேரத்தைச் செலவழித்தது போக எஞ்சியுள்ள நேரங்களை சினிமா, டீ.வி. சீரியல் போன்ற மார்க்கத்திற்கு முரணான காரியங்களிலும் தேவையற்ற இன்டர்நெட் சாட்டிங், பிரவுசிங் போன்ற அத்தியாவசியமற்ற செயல்களில் நம்முடைய நேரத்தை வீணடிக்காமல் நமது மறுமை வாழ்விற்குப் பலன் தரக்கூடிய மார்க்க கல்வியை கற்பது, குர்ஆனை பொருளறிந்து ஓதுவதற்கு முயற்சிப்பது, குர்ஆனின் அரபி இலக���கணத்தைப் படிப்பது, பிறருக்கு குர்ஆனை கற்றுக்கொடுப்பது, மாற்றுமதத்தவர்களுக்கு இஸ்லாத்தைக் எடுத்துச் சொல்வது போன்ற செயல்களில் ஈடுபடவேண்டும்.\nஏனெனில், நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு இஸ்லாத்தை மற்றவர்களுக்குப் போதிப்பதை இறைவன் நம்மீது விதித்திருக்கின்றான்.\n“காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).” (அல் அஸ்ர் 103: 1-3).\nஇவ்வசனத்தின் மூலம் நஷ்டத்தில் இருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்காக ஒருவருக்கொருவர் உபதேசம் செய்வது அவசியம் என்பதை உணரலாம்.\nஎனென்றால் நம்முடைய ஒவ்வொரு மணித்துளி நேரத்திற்கும் அதை எந்த முறையில் செலவிட்டோம் என்பதை இறைவனிடம் கணக்குக்கூற கடமைப்பட்டுள்ளோம்.\n செல்வத்தை எப்படி சம்பாதித்து, எவ்வழியில் செலவு செய்தான் கற்றவைகளில் எதை செயல்படுத்தினான் என ஐந்து விசயங்கள் பற்றி விசாரிக்கப்படாத வரை மறுமை நாளில் எந்த மனிதனின் பாதமும் தன் இறைவனிடமிருந்து நகர முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி); ஆதாரம்: திர்மிதி.\nடி.வி, சீரியல், அரட்டை அடிப்பது, வீண் விளையாட்டுகள் மற்றும் பிற பயனற்ற வழிகளில் தமது ஓய்வு நேரத்தைச் செலவழிப்பவர்கள் பின்வரும் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை மீறியவர்களாவர்கள் என்பதையும் நாம் இங்கு நினைவூட்டுகின்றோம்.\n‘ஆரோக்கியம், ஓய்வு நேரம் ஆகிய இந்த இரண்டு அருட்கொடைகளை மக்கள் நஷ்டத்திற்குள்ளாக்குகிறார்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி)\n‘நேரம் பொன் போன்றது’ – இது முதுமொழி இஸ்லாத்தைப் பொறுத்தவரை இது உண்மைதான். ஒரே ஒரு முறை நமக்கு இவ்வுலக வாழ்வில் கிடைத்திருக்கின்ற இந்தப் பொன்னான நேரத்தை இறைவனுக்கு உவப்பான வழியில் நாம் செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.\nஅல்லாஹ் அதற்குரிய மனவலிமையை நமக்குத் தந்து நம் அனைவரையும் அவனது நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்தருள்வானாகவும். ஆமீன்.\nஎனவே நாம் இறைவனின் வழிகாட்டுதலின் படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு மார்க்கக் கல்வியைக் கற்பது அவசியமாகும். இம்மையில் வெற்றிபெற இவ்வுலகக் கல்வி எந்த அளவிற்கு முக்கியமோ அது போல மறுமையில் வெற்றி பெற மார்க்கக் கல்வியை கற்பதும் அவசியமாகும். இதை முஸ்லிமான ஒவ்வொரு ஆண், பெண் மீதும் நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கியிருக்கிறார்கள்.\n“ஒவ்வொரு முஃமினுக்கும் மார்க்க அறிவைப் பெறுவது கடமையாகும்” (திர்மிதி)இவ்வுலக வாழ்க்கையில் சொகுசான வீடு, கார் மற்றும் இன்னபிற வாழ்க்கை வசதிகளுடன் வாழ்கின்ற மற்றவர்களைப் போல நாமும் நமது பிள்ளைகளும் வாழ வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் உண்டு பொருளாதார வசதிகளைப் பெருக்கிக் கொள்வதையோ அல்லது அதற்கு வழிவகுக்கின்ற இவ்வுலகக் கல்வியைக் கற்பதையோ இஸ்லாம் ஒரு போதும் தடைசெய்யவில்லை பொருளாதார வசதிகளைப் பெருக்கிக் கொள்வதையோ அல்லது அதற்கு வழிவகுக்கின்ற இவ்வுலகக் கல்வியைக் கற்பதையோ இஸ்லாம் ஒரு போதும் தடைசெய்யவில்லை மாறாக இஸ்லாம் கல்வி கற்பதை ஊக்குவிக்கின்றது.அடுத்ததாக, ‘மனிதப் படைப்பின் நோக்கம் இறைவனை வணங்குவதே’ என்றிருப்பதால் அவன் தன் வாழ்வை இறைவனை வணங்குவதற்காகவே அமைத்துக் கொள்வது மிக மிக அவசியமாகும். அதாவது அவன் தன்வாழ்வை இஸ்லாமிய வாழ்வு நெறியில் அமைத்துக்கொள்வது\nஇஸ்லாமிய வாழ்வு நெறி என்றால் என்ன எவை எவை அவசியமானவை எவை எவற்றை அவசியமாக நிறைவேற்ற வேண்டும் எவை எவற்றை நிறைவேற்றாவிட்டால் மறுமையில் தண்டணை உண்டு எவை எவற்றை நிறைவேற்றாவிட்டால் மறுமையில் தண்டணை உண்டு எந்தெந்த காரியங்களைச் செய்தால் ஒருவன் இஸ்லாத்தை விட்டே வெளியேறிவிடுவான் எந்தெந்த காரியங்களைச் செய்தால் ஒருவன் இஸ்லாத்தை விட்டே வெளியேறிவிடுவான் எந்தெந்த காரியங்களைச் செய்தால் மறுமையில் நிரந்தர நரகத்திற்குச் செல்ல நேரிடும் எந்தெந்த காரியங்களைச் செய்தால் மறுமையில் நிரந்தர நரகத்திற்குச் செல்ல நேரிடும் (நவூதுபில்லாஹ்), எந்தெந்த காரியங்களைச் செய்தால் நாம் இரவு, பகல் பாராமல் கண்விழித்து கஷ்டப்பட்டுச் செய்த தொழுகை, காலமெல்லாம் உழைத்துச் சேர்த்த செல்வங்களையெல்லாம் அல்லாஹ்வின் பாதையில் ஜக்காத் கொடுத்தது, பகலெல்லாம் பட்டினி கிடந்து நோற்ற நோன்புகள் போன்ற அமல்கள் எல்லாம் மறுமையில் பரத்தப்பட்டப் புழுதியைப் போன்று எவ்வித பலன்களும் இல்லாமல் பாழாகிவிடும் (நவூதுபில்லாஹ்), எந்தெந்த காரியங்களைச் செய்தால் நாம் இரவு, பகல் பாராமல் கண்விழித்து கஷ்டப்பட்டுச் செய்த தொழுகை, காலமெல்லாம் உழைத்துச் சேர்த்த செல்வங்களையெல்லாம் அல்லாஹ்வின் பாதையில் ஜக்காத் கொடுத்தது, பகலெல்லாம் பட்டினி கிடந்து நோற்ற நோன்புகள் போன்ற அமல்கள் எல்லாம் மறுமையில் பரத்தப்பட்டப் புழுதியைப் போன்று எவ்வித பலன்களும் இல்லாமல் பாழாகிவிடும் (நவூதுபில்லாஹ்) எந்தெந்த காரியங்களைச் செய்தால் மறுமையில் இறைவனுக்கு உகந்த அவனுடைய நல்லடியார்களின் கூட்டத்தினருடன் சுவர்க்கச் சோலையில் நுழைவோம் (நவூதுபில்லாஹ்) எந்தெந்த காரியங்களைச் செய்தால் மறுமையில் இறைவனுக்கு உகந்த அவனுடைய நல்லடியார்களின் கூட்டத்தினருடன் சுவர்க்கச் சோலையில் நுழைவோம் எந்தெந்த காரியங்களைச் செய்தால் நரகத்தின் அடிப்பாதாளத்திற்கு முகம் குப்புறத் தள்ளப்படுவோம் எந்தெந்த காரியங்களைச் செய்தால் நரகத்தின் அடிப்பாதாளத்திற்கு முகம் குப்புறத் தள்ளப்படுவோம் (நவூதுபில்லாஹ்)இவற்றையெல்லாம் அறிந்துக்கொள்வது எப்படி“இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.” (அல்-குர்ஆன் 107:4-5)ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; நரக வாசிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அல்லாஹ் கூறுகிறான்:\n‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது’ (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. ‘அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. ‘(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம். ‘இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். ‘உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்’ எனக் கூறுவர்). (அல்-குர்ஆன் 74:42-47)\nஉலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை ...\nஉள்ளுக்குள் முஸ்லிம், வெளியே கிருத்துவர-.டாக்டர் ஜ...\nநான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் \nகாய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து.....\nஇக்ராமுல் முஸ்லிமீன்(���ற் குணங்கள்/தீய குணங்கள்)\nஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்\nசிறுநீரக கோளாறு போக்கும் எருக்கன் பூக்கள்\nஏஜண்டுகளை நம்பி மோசம் போகும் இளைஞர்கள்.....\nஇஸ்லாம் காதல் திருமணத்தை அனுமதிக்கின்றதா\nகுரோமோசோம்களின் எண்ணிக்கை பரிணாமத்தை மெய்பிக்குமா\nமழை மனிதனுக்கு கற்றுத்தரும் பாடம்....\nரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு \nகடவுளை தெளிவு படுத்தும் காலமும் வெளியும் (Time and...\nதோண்ட தோண்ட அறிவியல் புதையல் - அல்குர்ஆன்\nமது அருந்துவதால் முப்பதுக்குள் வரும் முடிவு\nதனுஷ்கோடி வரலாறு -ஒரு பார்வை\n“நேரமில்லை” – ஓர் இஸ்லாமியப் பார்வை\nசோமாலியா - பசியின் பிண்ணணி.....\nமன அழுத்தத்தை (Mental Stress) கட்டுப்படுத்தி நோயை ...\nநம் வாழ்வில் பின்பற்ற சில வழிகள்\nகுறட்டை (Snore) – இருக்கா\nபிறந்த குழந்தைக்கும் வரும் பீரியட்ஸ் - (tiny menst...\nகுழந்தை வளர்ப்பு சில ஆலோசனைகள்.....\nநிச்சயிக்கப்பட்ட பெண்களைப் பார்ப்பதின் இஸ்லாமிய வர...\nடிசம்பர் – 6: பாபர் மசூதி இடிக்கப்பட்ட கருப்பு தின...\nசண்டையிடும் குழந்தைகளை சமாளிக்கும் வழிகள்.....\nஇஸ்லாத்தில் தாம்பத்திய உறவு ......\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு\nமக்கள் மனங்களைக் கவர இஸ்லாம் காட்டும் வழி \nஉலகம் அழியும் வரையில் ஃபிர்அவ்னின் உடல் பாதுகாக்...\nகுர்ஆனில் கொசு ஓர் அதிசயம்\nஎளிய தமிழ் மருத்துவக் குறிப்புகள்....\nகல்லூரியில் படிக்க உதவித்தொகை எங்கு கிடைக்கும்\nகடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன...\nதிருமண வாழ்த்து என்ற பெயரால்\nகேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது\nடிசம்பர் 25 பைபிளுக்கு முரணானது.... \nநான்கு இமாம்களுக்கும் இன்றைய மதுகபுகளுக்கும் எந்த ...\nபெற்றோர்களே கவனம் – உஷார்\nஉடலில் என்ன, என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம்...\nஹிஜ்ரி வருடம் எப்படி தோன்றியது\nமுகத்திரைக்கு தடைவிதித்த ஃபிரான்ஸ்: தடை கூறும் சட்...\nஎந்திரனை உருவாக்கத் தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் கிடைக்கும் இணையதளங்கள்\nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண��கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/09-sp-1567889019/802-2009-10-16-11-55-28", "date_download": "2019-12-13T00:27:10Z", "digest": "sha1:WLHRGUTV7KMLWXRNOQZLDLG4PMO4RQWB", "length": 16218, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "இறந்தவருக்கு விழா எடுப்பதா?", "raw_content": "\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2009\nதோழர் இராசேந்திரசோழனுக்கு ஒரு திறந்த மடல்\n‘தமிழர் பண்பாட்டுக்கு எதிரானதே, இராமாயணம்’\nஇந்துத்துவ எதிர்ப்பும் இந்து எதிர்ப்பும்\nஹிந்து மதம் - (நாம் ஹிந்துக்களா\nஇந்து மதமும் திராவிடர் இயக்கமும்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nசிந்தனையாளன் டிசம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2009\nபிரிவு: பெரியார் முழக்கம் - அக்டோபர் 2009\nவெளியிடப்பட்டது: 16 அக்டோபர் 2009\nஆதி காலத்தில் நரகாசுரன் என்று ஒரு அசுரன் இருந்தானாம். திருமாலுக்கும், பூமா தேவிக்கும் பிறந்த அவன் தேவர்களையெல்லாம் பலவாறு தூஷித்து இம்சித்து வந்தானாம்.\nதேவர்கள் இதைப் பற்றி அவன் தகப்பனாகிய திருமாலிடம் முறையிட்டார்களாம். உடனே திருமால் நரகாசுரனைக் கொல்லுவதாக வாக்களித் தாராம். அதற்காக வேண்டி திருமால் கிருஷ்ணனாகவும், பூதேவி சத்தியபாமையாகவும் அவதாரமெடுத்து உலகத்துக்கு வந்த நரகாசுரனைக் கொன்று விட்டார்களாம்\nநரகாசுரன் சாகும் போது தான் செத்த தினத்தை உலகத்தார் கொண்டாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டானாம்.\nகிருஷ்ணன், ‘அப்படியே ஆகட்டும்’ என்று வாக்களித்தாராம்.\nஅதற்காக வேண்டி மக்கள் எல்லோரையும் கொண்டாடும்படி கடவுள் செய்து விட்டாராம்.\nஆதலால் நாம் கொண்டாடுகிறோமாம்; அல்லது கொண்டாட வேண்டுமாம்.\nஇதை நமது பகுத்தறிவுக்குப் பொருத்திப் பார்ப்போம். முதலாவதாக, இந்தக் கதை உண்மையாய் இருக்க முடியுமா\n‘எல்லா உலகங்களையும் உண்டாக்கிய நான் முகனைப் பெற்றவரும், உலகங்களை எல்லாம் காத்து வருபவரும், தேவர்கள் தலைவருமாகிய திருமாலுக்கும் பூமி தேவிக்கும் எப்படி குழந்தை பிறக்கும் (பூமி தேவி என்றால் பூமி அல்லவா (பூமி தேவி என்றால் பூமி அல்லவா) பிறந்தவன் எப்படி அசுரனானான்) பிறந்தவன் எப்படி அசுரனானான் அத்தகைய மேம்பாடுடைய கடவுளுக்குப் பிறந்தவன் எப்படித் தீய செயல்களைச் செய்தான் அத்தகைய மேம்பாடுடைய கடவுளுக்குப் பிறந்தவன் எப்படித் தீய செயல்களைச் செய்தான் அப்படித்தான் செய்தாலும்,அவனைப் பெற்றவனாகிய திருமால் தனது மகனைத் திருத்தாமல் ஏன் கொன்றான் அப்படித்தான் செய்தாலும்,அவனைப் பெற்றவனாகிய திருமால் தனது மகனைத் திருத்தாமல் ஏன் கொன்றான் அப்படி இருந்தாலும், தானே வந்துதான் கொல்ல வேண்டுமா அப்படி இருந்தாலும், தானே வந்துதான் கொல்ல வேண்டுமா மேற்படி நரகாசுரனைக் கொன்ற போது, அவன் தாயாகிய பூமிதேவியும் சத்திய பாமையாகப் பிறந்து உடனிருந்ததாகக் கதை கூறுகிறது. என்னே தாயின் கருணை மேற்படி நரகாசுரனைக் கொன்ற போது, அவன் தாயாகிய பூமிதேவியும் சத்திய பாமையாகப் பிறந்து உடனிருந்ததாகக் கதை கூறுகிறது. என்னே தாயின் கருணை\nஉலக மக்கள் செய்யும் பாவங்களையெல்லாம் பொறுத்துக் கொள்கின்றாளாம் ‘பொறுமையில் பூமி தேவிபோல்’ என்று உதாரணத்திற்குக்கூடப் பண்டிதரும் பாமரரும் இந்த அம்மையாரை உதாரணமாகக் கூறி வருகின்றனரே ‘பொறுமையில் பூமி தேவிபோல்’ என்று உதாரணத்திற்குக்கூடப் பண்டிதரும் பாமரரும் இந்த அம்மையாரை உதாரணமாகக் கூறி வருகின்றனரே இத்தகைய பூமி தேவியார் தனது மகனைக் கொல்லும்போது, தானும் உடனிருக்க வேண்டுமென்று திருமாலைக் கேட்��ுக் கொண்டாளாம்\nதமிழர்களாகிய நம்மையே அசுரர்களென்றும் ஆரியராகிய பார்ப்பனர்கள் தாங்களே தேவர்களென்றும் கற்பித்துக் கதைகட்டியிருக்கிற, தேவ - அசுரப் போராட்டத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிற இந்தக் கதையைத் தமிழ் மக்களாகிய நாமே கொண்டாடுகிறோம் நாமே சிறந்த நாளாகக் கருதுகிறோம் நாமே சிறந்த நாளாகக் கருதுகிறோம் அந்தோ என் செய்வது நம்மை ஏமாற்றி நம்மையே பழிக்கும் பார்ப்பனர்களின் கட்டுக் கதையை உண்மையென நாம் நம்பி, நாமே கொண்டாடி வீண் செலவு செய்வதென்றால், நமது சுயமரியாதையை என்னென்பது\nபுராணங்களில் கண்டபடியே இந்தக் கதையை உண்மையென்று ஒப்புக் கொண்டு நமது பகுத்தறிவையிழந்து, இந்தத் தீபாவளியைக் கொண்டாடும் நமது தமிழ் மக்களின் அறியாமையை என்னென்று கூறுவது\nசென்றது போக, இனிமேலாவது தீபாவளியை - அர்த்தமற்ற மூடப்பழக்கத்தை - நம் தலையில் நாமே மண்ணைப் போட்டுக் கொள்ளும் செயலைக் குறித்து ஒரு காசாவது, ஒரு நிமிஷ நேரமாவது செலவு செய்ய வேண்டாமென்று திராவிட மக்களாகிய உங்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.\n‘பகுத்தறிவு’ மலர் 2, இதழ் 7 கட்டுரை - 1936\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-12-12T23:52:16Z", "digest": "sha1:GGH7WUKT65MD7QZMDUSI2UIUBUAOOHJ6", "length": 10157, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆய்வு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஆய்வு ( ஒலிப்பு (help·info)) (Research) என்பது ஒரு அறிவுத்தேடல்/அறிவியல் தேடல் எனலாம். மதியால் செயலாக்கப்படும் ஆய்வுகள் புதிய அறிதல்களையும் புரிதல்களையும் உள்ளடக்கும். இவை பெரும்பாலும் அறிவியல் முறைசார்ந்து இயங்குகின்றன.\nஆய்வுகளின் அடிப்படைத் தேவை பயனுள்ள ஆராய்ச்சி, அதில் கண்டுபிடிப்புகள், விளக்கங்கள், புதிய முறைகளை கையாளுதல் மற்றும் கண்டறிதல் ஆகியன. குறிப்பாக அறிவியல் படைப்புகள் மற்றும் வளர்ச்சி சார்ந்தே இவ்வாய்வுகள் இயங்குகின்றன.\nஆராய்ச்சிகள் பெரும்பாலும் அறிவியல் மற்றும் மதிநுட்பத்தை சார்ந்தே இருக்கும். இதன் மைய நோக்கம் மதி வளர்ச்சியே ஆகும். இவைகளைக்கொண்டு பல துறைகளைக் கருதி மூன்றாகப் பிறிக்கின்றனர்.\nஅறிவியல் ஆய்வு - சிக்கல்களுக்கான தீர்வை நோக்கி\nகலை ஆய்வு - கலை மற்றும் பண்புகளை நோக்கி\nவரலாற்று ஆய்வு - வரலாறு மற்றும் சான்றுகளை நோக்கி\nஅறிவியல் வளர்ச்சியை மையப்படுத்தியும், சிக்கல்களுக்கு தீர்வு காணுவதை கொண்டும் அறிவியல் உக்தியை பயன்படுத்தி ஆராய்ச்சி மேற்கொண்டு பல முடிவுகளை காணுதல். இவைகளில் அறிவியல் துறைகள், சமுக சார்ந்த சீர்திருத்தங்களைக் காண, இவைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. இவைகளில்\nகண்காணித்ததை தொகுத்து தலைப்பை கண்டறிதல்\nஇவையே அறிவியல் ஆராய்ச்சியின் வழிமுறைகள். இவைகளின் முடிவாக ஒரு தீர்வு காணப்பட்டதை பரிசோதனை செய்து சான்றுபகர்தல்.\nகலைகளையும் பண்புகளையும் கொண்டு ஆராயும் பகுதியாகும். இது அறிவியல் வழிமுறைகளைப் பயன்படுத்தி ஆராய்தல் என்பதில் சற்று மாறுபட்டு இவை சில பண்புகளைக்கொண்ட அளவீடூகளைப் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளலில் அடங்கும்.\nஇதில் வரலாற்றாசிரியர்கள் அளித்த ஆதாரங்களைக் கொண்டு , அறிவியல் வழிமுறைகளை பின்பற்றி வரலாற்று சிக்கல்களுக்கு கிடைக்கும் ஆதாரங்களை ஒப்பிட்டு தீர்வு காணும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதை மேற்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றனர்.\nவரலாற்றாசிரியரின் உண்மை மற்றும் முக்கியத்துவம்\nஇவைகளால் நமக்கு வரலாற்று உண்மைகள் அறியக் கிடைக்கின்றன.\nஆராய்ச்சியின் இலக்கு அறிவுத்தேடலை நிறைவு செய்தலேயாகும். அதைக்கொண்டு இதை மூன்றாகப் பகுக்கின்றனர்.\nசிக்கல்களின் பண்பை அறிந்து தீரநோக்கல்\nகண்டறியப்பட்ட தீர்வுகளை சான்று பகர சாத்தியக்கூறுகளை பார்த்தல் ஆகியன.\nமுதற்படி - ஆவணங்களை சேகரித்தல்\nஇரண்டாம்படி - சுருக்கம், ஒப்பிட்டு தீர்வு காணல் ஆகியன.\nகலை ஆய்வைக்கொண்டு, பண்புசார் ஆய்வு எனவும் அளவுசார் ஆய்வும் என்வும் விவரிக்கின்றனர்.\nகண்டறிந்தவைகளை சிறந்த இதழ்களில் வெளியிடுவதன் மூலம் அது பரவி அனைவருக்கும் பயனளிக்கும்.\nநிதியுதவி அளிக்க சில அரச நிறுவணங்களும் சில தனியார் நிறுவனங்களும் இயங்கிவருகின்றன. ஆனால், சிக்கல்களின் முக்கியத்துவம் அதனால் பெறப்படும் தீர்வைக்கண்டே உதவி கிடைக்கின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/jada-s-football-anthem-is-out-now-065441.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Homeclicks-News", "date_download": "2019-12-13T00:43:39Z", "digest": "sha1:MD3SLGZAFDSJZGTM7QIGEJYVEDERTX6D", "length": 16657, "nlines": 201, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிகிலில் மிஸ்ஸானது.. ஜடாவில் இருக்குமா? வைரலாகும் ஃபுட்பால் ஆந்தம்! | Jada’s Football anthem is out now - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி பிறந்தநாள் முன்னிட்டு தர்பார் ட்ரைலர் வெளியிட திட்டம்\n9 hrs ago ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\n10 hrs ago “பேப்பர் பாய்” பூஜை போட்டாச்சு.. படப்பிடிப்பு ஆரம்பம்\n10 hrs ago பதக்கம் வென்ற மகள்… நெகிழ்ச்சியில் தலைவாசல் விஜய்\n11 hrs ago இவர்தான் ஆசியாவின் செக்ஸி லேடி... பிரியங்காவுக்கு எத்தனையாவது இடம்\nLifestyle இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nFinance உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\n யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிகிலில் மிஸ்ஸானது.. ஜடாவில் இருக்குமா\nசென்னை: கதிர் நடிப்பில் உருவாகியுள்ள் ஜடா படத்தில் இடம்பெற்றுள்ள ஃபுட்பால் ஆந்தம் பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.\nமெட்ராஸ் படத்தில் ஆரம்பத்தில் வரும் எங்க ஊரு மெட்ராஸ் பாடல் போலவே இந்த பாடலும் மற்றவர்களை காட்சிப் படுத்திவிட்டு, கடைசியாக ஹீரோ கதிரை காட்சிப் படுத்தியுள்ளது.\nவெகுஜன மக்கள் ஆடும் ஃபுட்பால் படமாக உருவாக்கப்பட்டுள்ள ஜடா படம் ஸ்போர்ட்ஸ் படத்தை தாண்டி ஹாரர் படமாகவும் உருவாகியுள்ளது.\nஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாரர் கலந்த படங்கள் இதற்கு முன்னதாக வந்திருக்கிறதா என்பது சந்தேகம் தான். அந்த வகையில் வித்தியாசமான காம்பினேஷனாக ஜடா படம் உருவாகியுள்ளது. குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கதிருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார்.\nடிசம்பர் 6ம் தேதி ரிலீசாகும் கதிரின் ஜடா படத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது. ஹரிஷ் கல்யாணின் தனுசு ராசி நேயர்களே, சுந்தர். சி-ன் இருட்டு, தினேஷின் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என வரிசைக் கட்டி பல இளம் ஹீரோக்களின் படங்கள் போட்டி போட காத்திருக்கின்றன. இவற்றுக்கு நடுவில் கதிர் கோல் அடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nபெண்கள் ஃபுட்பால் படமாக உருவான பிகில் படத்தில் ரியாலிட்டி மிஸ் ஆன நிலையில், கதிரின் இந்த ஃபுட்பால் படத்தில் அந்த ரியாலிட்டி நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிகில் படத்தை தொடர்ந்து, கதிர் மற்றும் யோகி பாபு இந்த படத்திலும் ஃபுட்பால் ஆடுகின்றனர்.\nபிகில் படத்தில் பெண்களுக்கான ஆந்தமாக சிங்கப்பெண்ணே பாடல் அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில், கதிர் நடிக்கும் ஜடா படத்தில் ஃபுட்பால் ஆந்தம் ஒன்றை இசையமைத்துள்ளார் சாம் சி.எஸ். 'டாரக்கே டாரக்கே' என தொடங்கும் அந்த பாடலின் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.\nஜடா படத்தின் ஃபுட்பால் ஆந்தம் ரிலீசாகியுள்ள நிலையில், ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. தமிழில் ஒரு ஃபுட்பால் ஆந்தம் என்றும் நைஸ் விசுவல்ஸ் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.\nகடின உழைப்பின் பலன் படத்தில் தெரியும் அண்ணே.. பிகில் கதிர்\nவிடாப்பிடியாக ஜடா ஆடும் ஆட்டம் , ஆவிகளுடன் ஆர்ப்பாட்டம்\nவெளியான சில மணி நேரங்களில் ஜடாவை ஆன்லைனில் ரிலீஸ் செய்த தமிழ் ராக்கர்ஸ்\nபிகிலில் பார்க்காத கதிரின் ஆட்டத்தை ஜடாவில் பார்ப்பீங்க\nகதிர் விளையாடும் கால்பந்து... முக்கியத்துவம் தரும் ஜடா - டிசம்பர் வெளியீடு\nபிகில் ஊதுற சத்தத்தை கேட்க வெறித்தனமா காத்துக்கிட்டு இருக்கேன்-நடிகர் கதிர்\nகதிர் கொலைக்கு பழி வாங்கும் விஜய்: இது தான் தளபதி 63 கதையா\nபொள்ளாச்சி பெண்ணின் கதறலை கேட்டு இதயம��� நொறுங்கிவிட்டது: 'பரியன்' கதிர்\nExclusive : தளபதி 63.. அட்லி போட்ட ‘அந்த’ முக்கியமான நிபந்தனை: சஸ்பென்ஸ் வைக்கும் கதிர்\nதளபதி 63 அப்டேட்: விஜய் படத்தில் ‘பரியேறும் பெருமாள்’ ஹீரோ கதிர்\n\\\"போலீச அடிக்கிறதெல்லாம் சினிமால தான்... நிஜத்துல சிறுநீர் வரும்\\\"\nபொங்கல் ரேசில் அஜித், ரஜினியுடன் சேர்ந்த கதிர்: ஆனால்...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகபில்தேவ் வாராக... ரன்வீர் சிங் வாராக... '83' ஜீவாவுக்காக சென்னையில் ஆஹா விழா\nரஜினி ரகுவரன்.. நேத்து ஆன்டணிக்கு.. இன்று பாட்ஷாவுக்குப் பிறந்த நாள்\nதலைவர் 168 மட்டுமில்ல.. நாம ஆவலா எதிர்பார்த்த ‘அந்த’ பிரமாண்ட படத்தோட படப்பிடிப்பும் தொடங்கிடுச்சு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/anup-rubens-will-music-composed-to-balakrishna-film/articleshow/57629811.cms", "date_download": "2019-12-13T01:22:17Z", "digest": "sha1:PXDFTWG3CCAOIQHGGS5WBUTWZQGFVCG4", "length": 12695, "nlines": 146, "source_domain": "tamil.samayam.com", "title": "அனுப் ரூபெனஸ் : பாலகிருஷ்ணா படத்திற்கு இசையமைக்கும் அனுப் ரூபன்ஸ்! - anup rubens will music composed to balakrishna film | Samayam Tamil", "raw_content": "\nபாலகிருஷ்ணா படத்திற்கு இசையமைக்கும் அனுப் ரூபன்ஸ்\nஇசையமைப்பாளர் அனுப் ரூபன்ஸ், பாலகிருஷ்ணாவின் 101வது படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.\nஇசையமைப்பாளர் அனுப் ரூபன்ஸ், பாலகிருஷ்ணாவின் 101வது படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.\nநடிகர் பாலகிருஷ்ணா, பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். பூரி ஜெகன்நாத், ‘போக்கிரி’, ‘பிசினஸ்மேன்’, ‘டெம்பர்’ போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர். இவர் முதன்முறையாக பாலகிருஷ்ணாவுடன் இணைந்துள்ளார். பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்னர் ஐதரபாத்தில் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருகின்றது.\nதெலுங்கு திரை உலகின் முன்னணி இசையமைப���பாளர்களில் ஒருவரான அனுப் ரூபன்ஸ் பாலகிருஷ்ணாவின் 101வது படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இவர் ‘இஷ்க்’, ‘மனம்’, ‘சொக்கடே சின்னி நயன’ போன்ற படங்களுக்கு இசையமைதத்துள்ளார். அண்மையில் வெளியான ‘கட்டமராய்டு’ படத்திற்கும் இவர்தான் இசையமைப்பாளர்.\n‘நேன நா ராக்ஷஷி’, ‘ஹார்ட் அட்டாக்’, ‘டெம்பர்’, ‘ஐஎஸ்எம்’ ஆகிய படங்களில் பூரி ஜெகன்நாதுடன் பணியாற்றிய அனுப் ரூபன்ஸ் மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nமுரளி மகன், சினேகா ப்ரிட்டோ நிச்சயதார்த்தத்தில் விஜய்: வைரல் போட்டோ\nரஜினியை வாழ்த்திய கமல், தனுஷ்: சர்பிரைஸ் கிஃப்ட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்\nதம்மு, தண்ணி, கறிக்கட்டை, பூ, ஒத்த வார்த்தை, உடை: 2019ல் சர்ச்சையில் சிக்கிய 5 படங்கள்\nசிந்துவை மணந்த சதீஷ்: சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி நேரில் வாழ்த்து\nநித்யானந்தாவின் கைலாசாவுக்கு பிரதமராகும் நடிகை 'அம்மா'\nமேலும் செய்திகள்:பூரிஜெகன்நாத்|பாலகிருஷ்ணா|இசையமைப்பாளர்|அனுப் ரூபெனஸ்|Puri Jeganath|Music compose|Balakrishna|Anup Rubens|101வது படம்|101th Movie\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nExclusive\"வடிவேலுக்கு சென்னையில் மட்டும் நான்கு வீடு இருக்கு...\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nநண்பர்களுக்கு நன்றி கொண்டாட்டத்தில் நயனும் விக்கியும்\nஜோதிகா குறித்து பேசிய நடிகர் கார்த்தி\nவிமர்சனம் கொடுத்தால் கொலை மிரட்டல் கூட வரும்: பிரசாந்த் ரங்க...\nநீங்க நல்லா இருக்கோணும்: கீர்த்தி சுரேஷால் ரஜினியை வாழ்த்தும் நெட்டிசன்ஸ்\nSachin Tendulkar ரஜினிக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்து அசத்திய சச்சின், ஹர்பஜன் ..\nரஜினிக்கு மட்டும் இல்ல இன்று சேரப்பாவுக்கும் பிறந்தநாள்: வாழ்த்துங்க மக்களே\nRajinikanth birthday எப்பவுமே ஃபாலோ பண்ணுவோம்: ரஜினிக்கு செல்ல மகள்கள் வாழ்த்து\nHappy Birthday Thalaivar பிறந்தநாளைக்கு கேக் வெட்டி சிவாவுக்கு ஊட்டிவிட்ட ரஜினி:..\nநாய் வாயைக் கடித்துக் குதறிய சிறுவன்\nஅம்மா உணவகத்துக்குப் போட்டியாக ரஜினி உணவகம்\nகாங்கிரஸ் - பாஜக தலைவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு\nHBD Superstar : அட ரஜினி படங்கள் இந்த இடங்கள்ல கூட எடுக்கப்பட்டிருக்கா\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா... போராட்ட���்... மூன்று பேர் பலி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபாலகிருஷ்ணா படத்திற்கு இசையமைக்கும் அனுப் ரூபன்ஸ்\n10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த பவன் கல்யாண் பட டீசர்\nபடத்தில் என்னை டம்மியாக்கிவிட்டார்கள்: புலம்பும் நடிகை\nரசிகர்களிடம் உஷாராக இருக்கும் காஜல்அகர்வால்\nஅஜீத்தைப் போல் ஈகோ பார்க்காத நடிகர் விஜய் சேதுபதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/dhruv-vikram-kissed-snake-in-bali/articleshow/71689136.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2019-12-13T01:22:29Z", "digest": "sha1:AGVEYTSZKQ2IMJQGMSGQ3STZJSSGYWFD", "length": 14036, "nlines": 155, "source_domain": "tamil.samayam.com", "title": "Dhruv Vikram : பயமா..எனக்கா...பாம்புக்கு தில்லாக முத்தம் கொடுத்த த்ருவ் விக்ரம்! - dhruv vikram kissed snake in bali | Samayam Tamil", "raw_content": "\nபயமா..எனக்கா...பாம்புக்கு தில்லாக முத்தம் கொடுத்த த்ருவ் விக்ரம்\nதுருவ் விக்ரம் மலைப் பாம்புக்கு முத்தம் கொடுப்பது போல் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்\nபயமா..எனக்கா...பாம்புக்கு தில்லாக முத்தம் கொடுத்த த்ருவ் விக்ரம்\nசீயான் விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள படம் ஆதித்ய வர்மா. தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி உள்ளது.\nஇயக்குநர் கிரீஸய்யா இயக்கியுள்ள இப்படத்தை இ4 எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து உள்ளது. இதில் த்ருவ் விக்ரமிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடித்துள்ளார். அது மட்டுமின்றி முக்கிய வேடத்தில் பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வரும் செளகார் ஜானகி\nபடத்தின் பணிகள் அனைத்தும் முடித்த நிலையில், வரும் நவம்பர் 8ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பட வெளியாக காத்துதிருக்கும் த்ருவ், மிகவும் உருக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், த்ருவ் விக்ரம், ‘6 அடி மலைப்பாம்பு ஒன்றை தனது கழுத்தில் சுற்றியபடி, அதன் தலையில் பாசத்தோடு முத்தம் கொடுப்பது போல் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை கண்ட துருவ் ரசிகர்கள், 'பார்த்து ஜாக்கிரதையாக இருங்கள்' என்று பதறி கமெண்ட் செய்துள்ளனர்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வரும் செளகார் ஜானகி\nமற்றொரு பக்கம், 'இந்த வயதில் இது போன்ற ரிஸ்க் தேவையா\nசீயான் விக்ரமிற்கு பறவைகள், விலங்குகள் மீது ஆர்வம் இருப்பது போல் அவர் பையன் த்ருவ்விற்கும் ஆர்வம் உள்ளது என்பது இந்த போட்டோ மூலம் தெரிகிறது.\nஆளையே விழுங்கும் 6 அடி மலைப்பாம்புக்கு த்ருவ, முத்தம் கொடுக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nமுரளி மகன், சினேகா ப்ரிட்டோ நிச்சயதார்த்தத்தில் விஜய்: வைரல் போட்டோ\nரஜினியை வாழ்த்திய கமல், தனுஷ்: சர்பிரைஸ் கிஃப்ட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்\nதம்மு, தண்ணி, கறிக்கட்டை, பூ, ஒத்த வார்த்தை, உடை: 2019ல் சர்ச்சையில் சிக்கிய 5 படங்கள்\nசிந்துவை மணந்த சதீஷ்: சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி நேரில் வாழ்த்து\nநித்யானந்தாவின் கைலாசாவுக்கு பிரதமராகும் நடிகை 'அம்மா'\nமேலும் செய்திகள்:த்ருவ் விக்ரம்|துருவ் விக்ரம்|ஆதித்ய வர்மா|Dhruv Vikram|Chiyaan Vikram|adithya varma\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nExclusive\"வடிவேலுக்கு சென்னையில் மட்டும் நான்கு வீடு இருக்கு...\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nநண்பர்களுக்கு நன்றி கொண்டாட்டத்தில் நயனும் விக்கியும்\nஜோதிகா குறித்து பேசிய நடிகர் கார்த்தி\nவிமர்சனம் கொடுத்தால் கொலை மிரட்டல் கூட வரும்: பிரசாந்த் ரங்க...\nநீங்க நல்லா இருக்கோணும்: கீர்த்தி சுரேஷால் ரஜினியை வாழ்த்தும் நெட்டிசன்ஸ்\nSachin Tendulkar ரஜினிக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்து அசத்திய சச்சின், ஹர்பஜன் ..\nரஜினிக்கு மட்டும் இல்ல இன்று சேரப்பாவுக்கும் பிறந்தநாள்: வாழ்த்துங்க மக்களே\nRajinikanth birthday எப்பவுமே ஃபாலோ பண்ணுவோம்: ரஜினிக்கு செல்ல மகள்கள் வாழ்த்து\nHappy Birthday Thalaivar பிறந்தநாளைக்கு கேக் வெட்டி சிவாவுக்கு ஊட்டிவிட்ட ரஜினி:..\nநாய் வாயைக் கடித்துக் குதறிய சிறுவன்\nஅம்மா உணவகத்துக்குப் போட்டியாக ரஜினி உணவகம்\nகாங்கிரஸ் - பாஜக தலைவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு\nHBD Superstar : அட ரஜினி படங்கள் இந்த இடங்கள்ல கூட எடுக்கப்பட்டிருக்கா\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா... போராட்டம்... மூன்று பேர் பலி\nதமிழ் சமயம் செய்திகளுக்க��� பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபயமா..எனக்கா...பாம்புக்கு தில்லாக முத்தம் கொடுத்த த்ருவ் விக்ரம்...\nபிகிலுக்கு முதலில் கறிக்கட்டை இப்போ பூவால் பிரச்சனை: மன்னிப்பு க...\nKaithi: ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிய கார்த்தி ரசிகர்கள்\nவிஜய்யை வச்சுக்கிட்டு எப்படி முடியும்: பிகில் ஆர்ட் டைரக்டர்...\nவலிமை படத்தில் நடிக்கும் நஸ்ரியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/health/simple-health-tips/2016/dec/26/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2622118.html", "date_download": "2019-12-13T00:49:37Z", "digest": "sha1:DXGY7RIZMJCOKZDJ75TETUJI5WYGW6TH", "length": 5700, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பற்கள் பலம்பெற பால், தயிர், நெய், பசலை, அவரை போன்றவற்றை தினமும் உணவில் சேர்க்க வேண்டும்.- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள்\nபற்கள் பலம்பெற பால், தயிர், நெய், பசலை, அவரை போன்றவற்றை தினமும் உணவில் சேர்க்க வேண்டும்.\nBy DIN | Published on : 26th December 2016 01:02 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபற்கள் பலம்பெற பால், தயிர், நெய், பசலை, அவரை போன்றவற்றை தினமும் உணவில் சேர்க்க வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினி��ா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/525600-action-movie-review.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-13T00:43:12Z", "digest": "sha1:VKTPWQHS4GN7BNJFH6GERF3CNXIWNVCG", "length": 19018, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "திரை விமர்சனம்: ஆக்‌ஷன் | action movie review", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 13 2019\nசென்னை சர்வதேச பட விழா\nமாநில முதல்வரான பழ.கருப் பையாவுக்கு 2 மகன்கள். மூத்தவர் ராம்கி, துணை முதல்வர். இளையவர் விஷால், ராணுவ கர்னல். ராம்கியை அரசி யல் வாரிசாக அறிவிக்கும் கூட்டத் துக்கு வருகிறார் தேசியக் கட்சியின் தலைவர். அங்கு குண்டுவெடிப் பில் அவர் பலியாகிவிட, கொலை பழியுடன், ரூ.4 ஆயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டும் ராம்கி மீது விழு கிறது. திடீரென அவர் தற்கொலை செய்துகொள்கிறார். கொலைச் சதி யின் பின்னால் இருக்கும் காரண கர்த்தாவை தேடி புறப்படுகிறார் விஷால். பல நாடுகளில் அதிரடி ஆபரேஷன்களில் இறங்கும் அவரது இலக்கு பாகிஸ்தானில் முடிகிறது. அங்கு இருக்கும் சதிகாரனை அவர் இந்தியாவுக்கு கொண்டுவந்தாரா, பழி வாங்கினாரா என்பது கதை.\nகுடும்பக் காட்சிகள் என்ற பெயரில் முதல் அரை மணி நேர ஃபிளாஷ் பேக்கை கடந்து வந்தால், பிறகு 2 மணி நேர ஆக்‌ஷன் காட்சி களிலும் புதுமை எதுவும் இல்லை. ராணுவ விருது வழங்கும் நிகழ்ச் சியை, நாயகன், நாயகியிடம் முத்தம் பெற அலையும் அபத்தமான காட்சி யாக சித்தரித்திருப்பதை சகிக்க முடியவில்லை.\nலண்டன், கரீபியன் தீவு, துருக்கி, பாகிஸ்தான் என எங்கெங்கோ சுற்றும் சொதப்பலான திரைக்கதையில், ஒன்று துரத்துகிறார்கள்; இல்லை.. ஓடுகிறார்கள். இல்லாவிட்டால் சண்டை போடுகிறார்கள். இந்த மூன் றையும் பிரதானமாக வைத்துக் கொண்டு, அதற்காகவே சுந்தர்.சி. எழுதி இயக்கியதுபோல தெரிகிறது. ஒரு துரத்தல் ஆக்‌ஷன் கதைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் பின் னணிக் கதை இல்லை. தீவிரவாதி, பாகிஸ்தான், குண்டுவெடிப்பு என அனைத்திலும் பல ஹாலிவுட், பாலிவுட் படங்களின் சாயல்.\nரூ.4 ஆயிரம் கோடியை வாங்கி விட்டு தலைமறைவாகும் தொழிலதி பருக்கும், தீவிரவாதிக்கும் என்ன தொடர்பு என்பதை துளியூண்டுகூட சொல்லவே இல்லை. துருக்கியில் அதிநவீன பாதுகாப்பு அடுக்கு உள்ள வங்கியின் சர்வர் அறையில் புகுந்து பணத்தை இந்தியாவுக்கு அனுப்பு வது, முதல்வரின் வீட்டிலேயே புகுந்து அவரது மகனைக் கொல்வது, சிசிடிவி யுகத்திலும், கார் பார்க்கிங் ஏரியாவில் இருந்துகொண்டு தேசியத் தலைவரைக் கொல்வது போன்ற காட்சிகள் நம்பும்படி இல்லை.\nபோதாக்குறைக்கு, பாகிஸ்தான் ராணுவ தளபதியையே விஷால் ஒரு காட்டு காட்டுகிறார். போலீஸ், இன்டர்போல் செய்யவேண்டிய வேலைகளை எல்லாம் ஒரே ஆளாக ஒவ்வொரு நாட்டுக்கும் போய் விஷாலே செய்கிறார்.\nசுபாஷ் என்ற ராணுவ கர்னல் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தும் விஷால் வழக்கம்போல ஆக்‌ஷன் காட்சிகளில் அடித்து நொறுக்குகிறார். அவரது வாட்டசாட்ட மான உடலும், உயரமும் அதற்கு உதவுகின்றன. எப்போதும் இறுக்க மான முகத்துடன் வரும் தமன்னா, சக ராணுவ வீராங்கனையாக விஷா லுக்கு கைகொடுக்கும் ஆக்‌ஷன் நாயகியாக கொஞ்சம் உழைத்து நடித்திருக்கிறார். தொழில்முறை கொலையாளியாக வரும் அகான்ஷா கிளாமர், ஆக்‌ஷன் இரண்டிலும் கவ னம் ஈர்க்கிறார். வில்லன் நடிகருக்கான தேர்வில் மட்டுமல்லாமல், அந்த கதாபாத்திரத்தை வடிவமைத்த விதத்திலும் முழுவதும் கோட்டை விட்டிருக்கிறார்கள். லண்டனின் தொழில்முறை ஹேக்கராக வரும் யோகிபாபு சிலகாட்சிகளே வந் தாலும் சிரிக்க வைக்கிறார்.\nஹிப் ஹாப் ஆதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறிதும் மன தில் ஒட்டாமல், படத்துக்கு இடையூ றாகவே வந்து செல்கின்றன. ஏராள மான தர்க்கப் பிழைகள் படத்தின் இறுதிவரை நம்மை சோதித்தாலும், சண்டைப் பயிற்சியாளர்கள் ‘அன் பறிவ்’ இரட்டையரின் உழைப்பும், சேஸிங் காட்சிகளில் பின்தொட ரும் டட்லியின் ஒளிப்பதிவும் இந்த குறைகளை மறைத்துவிடுகின்றன.\n‘அவன் வந்தால் ஆப்ஷன் கிடை யாது.. ஆக்‌ஷன்தான்’ என்று படத் தின் தொடக்கத்தில் ஒரு வசனம் வரும். அதையே நம்பி, ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமே இருந்தால் போதும் என்று நினைத்த இயக்குநர், கதையில் கோட்டை விட்டதால் இது எடுபடாத ஆக்‌ஷன்\nஆக்‌ஷன்இயக்குநர் சுந்தர்.சிவிஷால்தமன்னாஐஸ்வர்யா லட்சுமிஅகன்ஷா பூரிஆக்‌ஷன் விமர்சனம்\nகுடியுரிமை திருத்தச் சட்ட முன்வரைவை வங்கக் கடலில்...\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு...\nஇந்திய உயர் கல்வி அமைப்பில் தொடரும் கோளாறுகள்\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம்...\n - ஜெயக்குமார்; உங்கள் வேலையைப்...\nபாலியல் கொடுமைகளை வன்முறையால் தடுக்க முடியாது\nக���டியுரிமை திருத்த மசோதாவில் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப்...\n'தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ்' பட அப்டேட்: இந்தியக் காட்சிகள் படப்பிடிப்பு தொடக்கம்\n'டாணா' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n'எஃப்.ஐ.ஆர்' அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குநர் கெளரவ்\n‘சங்கமித்ரா’வுக்குப் பிறகு படம் இயக்குவதை விட்டுவிட முடிவெடுத்தேன்: சுந்தர்.சி\n'தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ்' பட அப்டேட்: இந்தியக் காட்சிகள் படப்பிடிப்பு தொடக்கம்\nகுவிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்: நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த ரஜினி\n'டாணா' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n'எஃப்.ஐ.ஆர்' அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குநர் கெளரவ்\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: திருச்சி கிறிஸ்டோபர் சிக்கிய கதை; 4 ஆண்டுகளில்...\n'தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ்' பட அப்டேட்: இந்தியக் காட்சிகள் படப்பிடிப்பு தொடக்கம்\nகுவிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்: நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த ரஜினி\n2 வாரங்களுக்குப் பின் மகாராஷ்டிராவில் அமைச்சர்களுக்குப் பொறுப்புகள் ஒதுக்கீடு: எந்தக் கட்சிக்கு முக்கியத்...\nகேப்டன்சியில் தோனியைப் பின்னுக்குத் தள்ளி விராட் கோலி சாதனை\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் 4.22 லட்சம் ஹெக்டேரில் சம்பா, தாளடி நெல் சாகுபடி:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/56", "date_download": "2019-12-13T00:23:27Z", "digest": "sha1:U45VCZFVXZS4QJUVVEDOP2J52PFJAPPB", "length": 14068, "nlines": 151, "source_domain": "www.newstm.in", "title": "ஆன்மிகம்", "raw_content": "\nகேப்டன் கோஹ்லி புதிய உலக சாதனை\nசஸ்பென்ஸ் கொடுத்த தலைவர் 168 டீம்.. கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரஜினி... வைரல் வீடியோ..\nப்ரீபெய்டு முறையில் மது விற்பனை.. முதலமைச்சரின் அடுத்த அதிரடி..\nபிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\nநோய் நீங்க பெரியவாளுடைய பிரிஸ்கிரிப்ஷன்\nபெண்ணின் கண்களில் நீர் பெருகியது. ரொம்பக் கவலையா இருக்கு பெரியவா ...கல்யாணமாகி ரெண்டு மாசம் ஆறது.. பெரியவா என்ன சொன்னாலும் கேட்கிறேன்.....\" மௌனம்.\nதினம் ஒரு மந்திரம் – துர்மரணம் ஏற்படாமல் இருக்க\nஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - ஔவ்வைக்காக சுட்ட பழம்\nஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - போருக்குப் பின் அமைதி\nஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் – தகப்பனுக்கே சுவாமி���ானவன்\nதினம் ஒரு மந்திரம் – சூரனை வென்ற வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா\nசூரர்களை அழித்து தேவர்களை காத்த தேவசேனாதிபதி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா\nமும்மலங்களை அகற்றும் கந்த சஷ்டி பெருவிழா ( இரண்டாம் பாகம் ) சூரனை ஆட்கொண்ட சேவல்கொடியோன்\nதன்னுடைய இறுதி நேரத்தில்,ஆணவம் அழியப் பெற்ற சூரன் தம் தவறை உணர்ந்து,தன்னை மன்னித்து, ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடி முருகனை வேண்டி நின்றான்.\nமும்மலங்களை அகற்றும் கந்த சஷ்டி பெருவிழா ( முதல் பாகம் ) யார் இந்த சூரபத்மன் \nஇவர்களுள் சூரபத்மன் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து,108 யுகங்கள் உயிர்வாழவும், 1008 அண்டங்களையும் ஆரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவசக்தியால் அன்றி வேறு ஒரு சக்தியாலும் அவனை அழிக்க முடியாது என்னும் வரத்தையும் பெற்றான்.\nதினம் ஒரு மந்திரம் – சஷ்டி ஆறாம் நாள்- வினை தீர்க்கும் வேலவன்\nதேவர்களை காக்கும் பொருட்டு, வேலவன் சூரர்களை சம்ஹாரம் செய்த கந்த சஷ்டி மஹா பெருநாள் இன்று.\nஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - ஞானப்பழமான தண்டாயுதபாணி\nமூலஸ்தானத்தில் உள்ள பழனியாண்டவர் திருமேனி, அகத்தியரின் தலையாய சித்தரான போகரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் நோய்கள் அனைத்தையும் தீர்க்கும் ஆற்றல் பெற்றது.\nஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - இங்கு மட்டும் இரு மூலவர்கள்\nதிருநெல்வேலியில் இருந்து கிழக்கே சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது திருச்செந்தூர்.\nதினம் ஒரு மந்திரம் – சஷ்டி ஐந்தாம் நாள் –முருகா என்று மனமாற ஓதுவோம்\nதினம் ஒரு மந்திரம் – சஷ்டி ஐந்தாம் நாள் –முருகா என்று மனமாற ஓதுவோம்\nஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - இந்த தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பு\nமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம். முருகப் பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட சிறப்பு பெற்ற தலம் இது.\nதினம் ஒரு மந்திரம் – சஷ்டி நான்காம் நாள்- குகனை கொண்டாடுவோம்\nதினம் ஒரு மந்திரம் – சஷ்டி நான்காம் நாள்- குகனை கொண்டாடுவோம்\nமுருகனின் அருள் தரும் 16 வகை கோலங்கள்\nமுருக பக்தர்கள் போற்றிக் கொண்டாடும் சஷ்டி திருநாளில்,ஆறுமுகப் பெருமானின் 16 வகை கோலங்கள் பற்றித் தெரிந்துக் கொள்ளலாம்.\nதினம் ஒரு மந்திரம் – சஷ்டி மூன்றாம் நாள் – சிவகுமாரனை வணங்குவோம்\nசஷ்டி மூன்றாம் நாள் – சிவகுமாரனை வணங்குவோம்\nமங்களம் அருளும் மாவிளக்கு பூஜை\nமாவிளக்கை அம்மன் கோவிலில் மட்டுமல்லாமல் அவரவர் குலதெய்வத்திற்கு ஆண்டுக்கு 1முறையாவது ஏற்றுவது குடும்பத்தை செழிக்க செய்யும். ஆடி,தை வெள்ளிக்கிழமைகளில் மாவிளக்கு போடுவதை இன்றும் பல குடும்பங்களில் சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள்.சிலர் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு மாவிளக்கு போடுவதும் உண்டு.\nசஷ்டி ஸ்பெஷல்: முருகனின் தனிச்சிறப்புகள் - 25\nமுருகன் அழித்த ஆறு பகைவர்கள்ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம். முருக வழிபாடு என்பது ஷண்மதம் என்று சொல்லப்படுகின்றது.முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும்.\nதினம் ஒரு மந்திரம் – சஷ்டியின் இரண்டாம் நாள்-ஈசன் மகனை தொழுவோம்\nதினம் ஒரு மந்திரம் – சஷ்டியின் இரண்டாம் நாள்-ஈசன் மகனை தொழுவோம்\n\" எல்லாத்துக்கும் வழிகாட்ட மகாபெரியவா இருக்கார்\nகாஞ்சிக் கருணை மகாப்பெரியவா இன்றும் பலப்பல பக்தர்கள் வாழ்வில் வழி காட்டி வருகிறார். நம் துன்பங்களை தீர்த்து வருகிறார்.\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\n6. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n7. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\nரஜினியின் படப் பெயர்களில் அட்டகாசமான வாழ்த்து தெரிவித்த பிரபு.. வைரலாகும் வீடியோ..\n2-ஆவது மனைவி மீது காதல்.. முதல் மனைவி எரித்துக்கொலை - கணவர் கைது\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/45382-20-09-2018-top-10-news.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-13T00:14:09Z", "digest": "sha1:7STHNUTUQ5TVEXNI4H4JP4RIARXJAS3U", "length": 17247, "nlines": 147, "source_domain": "www.newstm.in", "title": "20-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள் | 20-09-2018 Top 10 News", "raw_content": "\nகேப்டன் கோஹ்லி புதிய உலக சாதனை\nசஸ்பென்ஸ் கொடுத்த தலைவர் 168 டீம்.. கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரஜினி... வைரல் வீடியோ..\nப்ரீபெய்டு முறையில் மது விற்பனை.. முதலமைச்சரின் அடுத்த அதிரடி..\nபிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n20-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\nகட்டாயமாக்கப்பட்ட ஹெல்மெட் விதி முதல் ஆசியக் கோப்பையில் களமிறங்கும் தீபக் சாஹர் வரை இன்றைய நாளுக்கான நியூஸ்டிம்மின் டாப் 10 செய்திகள்...\nஎம்.பி எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் சென்னையில் திறப்பு\nதமிழகத்தில் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் சிறப்பு நீதிமன்றத்தை உயர்நீதிமன்ற நீதிபதி குலுவாடி ஜி ரமேஷ் திறந்து வைத்தார்.\nநெஞ்சுவலி காரணமாக அமைச்சர் சி.வி.சண்முகம் அப்போலோவில் அனுமதி\n45 வயதாகும் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நெஞ்சுவலி காரணமாக இன்று காலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஅமைச்சர் தங்கமணி பதவி விலக வேண்டும் : மு.க.ஸ்டாலின்\nஉற்பத்தியே இல்லாத காற்றாலையில் இருந்து மின்சாரம் பெற்றதாக கணக்குக் காட்டி, மின்துறை அமைச்சர் தங்கமணியின் நிர்வாகத்தில் உள்ள தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் மிக பெரிய ஊழல் நடைபெற்று வருகிறது என்றும் அதனால் அவர் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமின்சாரத்துறையில் ஊழல் செய்தது மூன்று அதிகாரிகள்தான்,.. வேறு எந்த ஊழலும் நடைபெறவில்லை: அமைச்சர் தங்கமணி ஒப்புதல்\nதமிழக மின்சாரத் துறையில் எந்தவித ஊழலும் நடைபெறவில்லை, 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதமே மின் வாரியத்தின் ஆடிட்டிங் மூலம் ஊழல் கண்டறியப்பட்டு 3 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nஹெல்மெட் விதியை உடனே அமல்படுத்துக: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇருச்சக்கர வாகனத்தில் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதியை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து தொலைக்காட்சி, பத்திரிகை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.\nகருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\nசென்னையில் ஆர்பாட்டத்தின் போது முதல்வர் மற்றும் காவல் துறையை அவதூறாக பேசிய கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநடுவானில் பயணிகளுக்கு காது, மூக்கில் இருந்து ரத்தம்; அவசரமாக தரையிறக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானம்\nஜெட் ஏர்வேஸ் விமானத்தில் நடுவானில் பயணிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, விமானம் வேகமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் உள் அழுத்தம் காரணமாக சுமார் 30 பயணிகளுக்கு மூக்கு, காதில் இருந்து ரத்தம் வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n150 உடல்களுடன் சுற்றிய ட்ரக்: மெக்சிகோவில் அதிர்ச்சி சம்பவம்\nமெக்சிகோவில் ஒரு வாரமாக நகரம் முழுவதும் சுற்றி வந்த நாற்றம் வீசும் லாரியால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். பின்னர் அதில் 150 இறந்த உடல்கள் இருந்ததை அறிந்து அதிர்ந்து போயினர்.\nமீண்டும் அமைதி பேச்சுவார்த்தை: பிரதமருக்கு இம்ரான் கான் கடிதம்\nஇந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் எழுதியுள்ளார்.\nஆசிய கோப்பை: ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் தீபக் சாகர்\nபாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. எனவே அவருக்கு மாற்றாக இளம் வீரர் தீபக் சாஹர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் அக்சருக்கு கட்டைவிரலிலும், தாகூருக்கு இடுப்பு பகுதியிலும் காயம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், ரவிந்தர ஜடேஜா மற்றும் சித்தார்த் கவுல், இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருக்கின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசூர்யா தயாரிக்கும் உறியடி-2 மோஷன் போஸ்டர்: இன்று முதல் படப்பிடிப்பு தொடக்கம்\nதேவர்கள் கலந���துக் கொள்ளும் திருப்பதி பிரம்மோற்சவம்\nசர்வதேச படவிழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘ஒன் ஹார்ட்’\nயூடியூபில் மெர்சல் செய்த '35 கோடி' சாதனை... கொண்டாடும் விஜய் ரசிகர்கள்\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n5. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\n7. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\nதனக்குத் தானே ஊசிப் போட்டுக் கொண்டு இளம்பெண் தற்கொலை\nபடியில் பயணம் நொடியில் மரணம்.. சென்னையில் நிகழ்ந்த சோகம்\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n5. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\n7. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\nரஜினியின் படப் பெயர்களில் அட்டகாசமான வாழ்த்து தெரிவித்த பிரபு.. வைரலாகும் வீடியோ..\n2-ஆவது மனைவி மீது காதல்.. முதல் மனைவி எரித்துக்கொலை - கணவர் கைது\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetvmalai.blogspot.com/2013/10/congress-mp-rasheed-masood-sentenced-to.html", "date_download": "2019-12-13T00:01:40Z", "digest": "sha1:UUQKUMB7RJDFME2QTU224YCAEV2NALHG", "length": 6783, "nlines": 127, "source_domain": "nftetvmalai.blogspot.com", "title": "NFPTE THIRUVANNAMALAI", "raw_content": "\nதீபாவ(லி)ளி இந்திய தேசத்���ின் மிகப்பெரும் விழாவான ...\nமோடிக்கு வழி நடத்தும் திறன் இல்லை: நியூயார்க் டைம்...\nஇரண்டு நாட்களுக்கு முன்பு தான் இடதுசாரி கட்சிக...\nNFTE-BSNL தலைமை அறைகூவல் ...\nஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லாலு தகுதி நீக்கம். கால...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்...\nNFTE BSNL TAMILNADUCIRCLE மாநில செயற்குழு அறிவிப்ப...\nதமிழக அரசு பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு...\nகாங்கிரஸ் எம்.பி. மசூத் தகுதி நீக்கம்குற்ற வழக்க...\n'தி இந்து' எக்ஸ்ளூசிவ்: ஈரோடு வீட்டுவசதி வாரிய அதி...\nரூபாய் 34 லட்சத்திற்கு ஏலம் போன சென்னை லேண்ட் லைன்...\nதிருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் ...\nBSNL டைரக்டர் (மனித வளம்) திரு. A.N.ராய், சீ...\nஇந்திய திரைப்பட நூற்றாண்டு தபால் முத்திரைகள் - கவ...\nநீரா ராடியா 'டேப்' வெளிப்படுத்தும் தகவல்களில் பெரு...\nசொஸைட்டி தலைவர் BSNLEUவிலிருந்து ...\nவேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக என்எல்சி தொழிலாள...\nகுரூப்-1 தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை உயர்த்த த...\nIDA6.6 % உயர்வு.மொத்தம் 85.5 %. BSNL இன்று உத...\nவொர்க்ஸ் கமிட்டி மீட்டிங் உடனடி கூட்டப்பட வேண்டு...\nGHADAR PARTY கெதார் இயக்கம்,1913ல் துவங்கப்பட்...\n05/10/2013 இன்று திருவண்ணாமலையில் மத்திய அரசின் மக...\n14ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் BSNL நிறுவனம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-12-12T23:46:22Z", "digest": "sha1:DNJGI22RUOTTBLMHKPESSKR2XNPIUC3O", "length": 13301, "nlines": 138, "source_domain": "www.dinacheithi.com", "title": "மக்களவையில் காங்கிரஸ், தி.மு.க., திரிணமூல் எம்.பி.க்கள் அமளி | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பால் நெய் காணிக்கை உயர்வு\nசொந்த மண்ணில் விராட் கோலி புதிய சாதனை\nசென்னையில் தமிழக-கேரள அதிகாரிகள் பேச்சுவார்த்தை\nஉலக டூர் பேட்மிண்டன்: முதல் ஆட்டத்தில் சிந்து தோல்வி\nமே.இ. தீவுகள் அணி வீரர்களின் கவனத்தைத் திசை திருப்பியதா, ஐபிஎல் ஏலம்\nநாடு முழுவதும் ஒரே கல்வி முறையை அமலாக்க வேண்டும்\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 21 நாட்களிலேயே தூக்குத் தண்டனை\n“எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள்”\nஆந்திராவில் பிரீபெய்டு முறையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ய அரசு முடிவு\nமலை ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணம் செய்த வெளிநாட்டினர்\nCategories Select Category Action, Crime, Thriller (1) கட்டுரை (72) சினிமா (77) சென்னை (52) செய்திகள் (418) அரசியல் செய்திகள் (49) உலகச்செய்திகள் (61) மாநிலச்செய்திகள் (92) மாவட்டச்செய்திகள் (45) தலையங்கம் (15) நினைவலைகள் (12) நினைவலைகள் (5) வணிகம் (74) வானிலை செய்திகள் (5) விளையாட்டு (61)\nHome செய்திகள் அரசியல் செய்திகள் மக்களவையில் காங்கிரஸ், தி.மு.க., திரிணமூல் எம்.பி.க்கள் அமளி\nமக்களவையில் காங்கிரஸ், தி.மு.க., திரிணமூல் எம்.பி.க்கள் அமளி\nமக்களவையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டால், நடவடிக்கை எடுக்கும் முடிவுக்குத் தள்ளாதீர்கள் என அவைத்தலைவர் கடும் எச்சரிக்கை விடுத்தார்மக்களவை நேற்று கூடியதும் அவையின் மையப் பகுதிக்குக் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிஸ் எம்.பி.க்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டார்கள்.ஒரு கட்டத்தில் அவையின் மையப்பகுதிக்கு வந்து எம்.பிக்கள் முழக்கமிட்டனர்.\nகேள்வி நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும், தயவு செய்து எம்.பி.க்கள் இருக்கையில் அமருங்கள் என்று சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார்.ஆனால் காங்கிரஸ் எம்.பி.க்கள், சமீபத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு சிறப்பு பாதுகாப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததைக் கண்டித்து கோஷமிட்டனர்.\nமத்திய அரசு பழிவாங்கும் அரசியலைக் கைவிட வேண்டும், சர்வாதிகாரம் வேண்டாம், நீதி வேண்டும் என்று கூறி எம்.பி.க்கள் முழுக்கமிட்டு மையப்பகுதியில் நின்றனர்.விவசாயிகள் பிரச்சினை குறித்துப் பேச வேண்டும் எம்.பி.க்கள் அனைவரும் தங்கள் இருக்கையில் அமருங்கள்.\nநேற்று விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக பல்வேறு விஷயங்கள் பேச வேண்டியுள்ளது என்று கேட்டுக்கொண்டார்.ஆனால், எம்பி.க்கள் யாரும் மையப்பகுதியைவிட்டு நகரவில்லை. இதனால் சிறிது கோபப்பட்ட மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறுகையில், இதற்கு முன் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிடும் வழக்கம் இருந்திருக்கலாம்.\nஆனால், இன்றுமுதல் யாரும் மையப்பகுதிக்கு வந்து கோஷமிடக்கூடாது. அவ்வாறு இல்லாவிட்டால், நான் எம்.பி.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது இருக்கும் எ��ச் எச்சரித்தார்.\nPrevious Postநாகப்பட்டினத்தில் புத்த விகாரம் ( சயித்தியம் ) – பகுதி (3) சமய உரிமைக்கு வாய்ப்பளித்த சமுதாயப் பெருமை .. Next Postவங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைன் இடைநீக்கம்\n27 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை\n“அவசர சட்டம் சட்ட விரோதமானது அல்ல” சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅம்மா திருமண மண்டபம், 610 குடியிருப்புகள்\nகொடி நாளையொட்டி~முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்கொடை வழங்கிய போது\n9 மாவட்டங்களை தவிர்த்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச. 27,30-ந் தேதிகளில் தேர்தல்:நாளை வேட்பு மனு தாக்கல் தொடக்கம்\nசென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nசென்னையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு அசாம், திரிபுராவில் கலவரம்-தீவைப்பு\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பால் நெய் காணிக்கை உயர்வு\nசொந்த மண்ணில் விராட் கோலி புதிய சாதனை\nசென்னையில் தமிழக-கேரள அதிகாரிகள் பேச்சுவார்த்தை\nஉலக டூர் பேட்மிண்டன்: முதல் ஆட்டத்தில் சிந்து தோல்வி\nமே.இ. தீவுகள் அணி வீரர்களின் கவனத்தைத் திசை திருப்பியதா, ஐபிஎல் ஏலம்\nஇந்தி படத்தில் நடிக்க மறுத்த சமந்தா\nநாடு முழுவதும் ஒரே கல்வி முறையை அமலாக்க வேண்டும்\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 21 நாட்களிலேயே தூக்குத் தண்டனை\nவிஜய் மீது பார்வையற்ற மாணவர்கள் புகார்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.சி.48 ராக்கெட்\n2011 மக்கள் தொகை அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nரஜினியின் அடுத்த படம் பூஜை தொடங்கியது\nஇரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nசின்னஞ் சிறார்களைச் சிறப்பாகக் காப்போம் ..\nஇவர் இப்படித்தான் எனும் கலையாத சித்திரங்கள்..\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2018/09/blog-post_15.html?showComment=1536980291896", "date_download": "2019-12-13T01:17:01Z", "digest": "sha1:LJLBPQZUGXVKMRVWFLL5IZGHYMHIXJ6B", "length": 48675, "nlines": 542, "source_domain": "engalblog.blogspot.com", "title": "ஆசான் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசனி, 15 செப்டம்பர், 2018\n1) படிக்க பணமின்றி சிரமப்பட்ட நான், அந்த ப���ிப்பை இலவசமாக சொல்லிக் கொடுக்க நினைத்தேன்.\nஎன், 2ம் வகுப்பு ஆசிரியை, தன் இல்லத்தை இலவசமாக தந்து உதவினார்.என்னுடன் படித்த ஆசிரியராக உள்ள நண்பர்கள், டியூஷன் படித்த மாணவர்கள், என் மனைவி வகுப்பெடுக்கின்றனர்....\nவேலுார் மாவட்டம், அசநெல்லிக்குப்பம் கிராமத்தில், 'வாமனன் குருகுலம்' நிறுவனர் கார்த்தி.\nலேபிள்கள்: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா அண்ட் முதலில் வருபவர் பின்னாடி வருபவர் எல்லோருக்கும்\nநேற்று பாடல் கேட்டேன் ஸ்ரீராம் நல்லாருக்கு ஆனா வால்யூம் எனக்கு கம்மியா இருந்துச்சு…\nஸ்ரீராம். 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:18\nஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். பாடம் கற்கும் இடத்தில (சினிமாப்) பாடலா\nதுரை செல்வராஜூ 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:00\nஸ்ரீராம். 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:19\nஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.\nஹை பானுக்கா காலை வணக்கம்.\nஸ்ரீராம். 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:19\nஇனிய காலை வணக்கம் பானு அக்கா.\nஇன்று ஒரே ஒரு செய்திதானா ஸ்ரீராம் என்னாச்சு\nஸ்ரீராம். 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:20\nசமயங்களில் அப்படி அமைந்து விடும் கீதா.\nதுரை செல்வராஜூ 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nஅன்பின் ஸ்ரீராம், கீ/ கீ மற்றும் அனைவருக்கும் நல்வரவு...\nஹா ஹா ஹா ஹா கீ கீ பார்த்து சிரித்துவிட்டேன் துரை அண்ணா\nதுரை செல்வராஜூ 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:03\nஸ்ரீராம். 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:28\nதுரை செல்வராஜூ 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:04\nஇந்த செய்தி எபியில் வரும் என்று\nஒரு நாள் வகுப்புக்கு வரவில்லை என்றாலும், மறுநாள் பெற்றோருடன் தான் வர வேண்டும்.\nவீட்டில் மாணவர்கள் எப்படி நடந்து கொள்கின்றனர் என, மாதம் ஒரு முறை, 20 கேள்விகள் அடங்கிய விண்ணப்பத்தில், பெற்றோரை பூர்த்தி செய்து தரச் சொல்வோம்.//\n நல்ல விஷயம். இதை சிலர் எதிர்க்கலாம்...அல்லது மாரல் போலீஸிங்க் கூடாது என்று சொல்லலாம் ஆனால் இதை ஹாண்டில் செய்யும் விதத்தில் ஹாண்டில் செய்தால் மிக மிக நல்ல விஷயம். கண்டிப்பாக அவசியமான விஷயம். நான் படிக்கும் காலத்தில் இதெல்லாம் உண்டு. அருமையான ஆசான் கார்தி கண்டிப்பாக அவசியமான விஷயம். நான் படிக்கும் காலத்தில் இதெல்லாம் உண்டு. அருமையான ஆசான் கார்தி ஹேட்ஸ் ஆஃப்\nநெல்லைத் தமிழன் 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 8:29\nமாரல் போலீசிங் நல்லதுதானே கீதா ரங்கன். பெற்றோரின் பங்களிப்போட பதின்ம வயசைக் கடக்க வைப்பது நல்லதுதான்.\nகார்த்தி குடும்பம் நீடூழி வாழட்டும்.\nஸ்ரீராம். 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:20\nகரந்தை ஜெயக்குமார் 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:41\nகோமதி அரசு 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:52\nஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.\nகார்த்தி அவர்கள் நண்பர்கள், ஆசிரியர், மனைவி கூட்டு முயற்சியால் நல்ல காரியம் தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள்.\nவாமனன் குருகுலம் அருமையான பெயர்.\nதிண்டுக்கல் தனபாலன் 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 7:25\nவிடுமுறையில் மரக்கன்று நட்டு வருதல், வாரந்தோறும் அனைத்து மாணவர்களுக்கும் வேப்பிலை கஷாயம், துளசி, கற்பூர வல்லி கஷாயம் கொடுத்தல் என அனைத்தும் சிறப்பு...\n\"அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு\nஎழுத்தறிவித்தல்\" அதோடு சேர்த்து ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்கும் கார்த்தி, அவர் குடும்பத்தினர், மற்றும் நண்பர்கள் வாழ்க\n//கடுகை உடைத்த மாதிரி// அடடா\nபாசிட்டிவ் செய்திகள் குறைந்து வருவது கலையைத் தருகிறது.\nஸ்ரீராம். 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 7:47\nசில வாரம் இப்படி டிமாண்ட் ஆகிவிடும்\nமிக அபூர்வமாக அதிகமாகவும் கிடைக்கும்\nநெல்லைத் தமிழன் 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 8:28\nஅந்த சமூகத்துக்கான தன் பங்களிப்பாக இதனைச் செய்துவரும் கார்த்தி பாராட்டப்பட வேண்டியவர். நல்ல பகிர்வு.\nபாராட்டப்படவேண்டிய நண்பரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.\n 15 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 11:24\nவீட்டிலிருந்து பள்ளிவரையும், பள்ளியிலிருந்து வீடுவரையும் குழந்தைகள் கவனிக்கப்படுகிறார்கள், அன்போடு, அக்கறையோடு. கல்வியோடு ஒழுக்கமும் இளம்வயதிலேயே சேர்ந்துவிட்டால் வேறு பெரிய தகுதி எதுவும் வாழ்க்கையில் தேவையில்லை. கார்த்தி ஒரு அற்புத ஆசான்.\nஒன்னே ஒன்னு கொடுத்தாலும் கண்ணே கண்ணு என்றிருக்கிறது இன்று.\nம்ஹ்ம்... இந்தக் கடுகை உடைத்துப் பார்த்தவர்கள்தான், அணுவை உடைத்த அப்பாவிகளின் மூதாதையர்களாக இருந்திருக்கவேண்டும்..\nவெங்கட் நாகராஜ் 15 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 1:16\nஒரே ஒரு செய்தி என்றாலும் மிகச் சிறப்பான செய்தி. பாராட்டுக்கள்.\nகேள்விப் படாத புதிய செய்தி\nஒற்றை செய்தியெனினும். நல்லதொரு செய்தி. இலவசமாக கற்று தருவதோடு மாணவ மணிகளுக்கு உடல் நலம் பேண இயற்கை மருந்துகளை தந்து காத்து, மெற்கொண்டு படிப்புக்கும் உதவி நல்ல முறையில் உதவும் வாமனன் குருகுலம் சேவை வாழ்க.. வளர்க.. வளமுடன். பகிர்வுக்கு மிக்க நன்றி.\nமிக அற்புதமான ஏற்பாடு.கார்த்திக் என்ற நல்ல ஆசான்\nநலம் பெற வாழட்டும். 4 மணீக்கூ எழுப்புவதாகச் சொல்வது மிக இதம். இப்பொழுதே பழகி விட்டால் எதிர்காலம் நல்ல வளம் பெறும். நல்ல செய்தி ஸ்ரீராம்.நன்றியும் வாழ்த்துகளும்.\nகார்த்தி போன்ற ஆசிரியர்கள் நாளைய தலைமுறைக்கு ஒளிவிளக்குகள்.\nபாசிட்டிவ் செய்திகள் பகிர்வு நன்று குறைந்து வருவது கவலை\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஞாயிறு 180930 : மலரே... ஓ.. மலரே... நீ என் ம...\nநம்பிக்கையுடன் போம்மா... நல்லது நடக்கும்\nவெள்ளி வீடியோ 180928 : குளிர் விடும் கண்கள் அன்பை...\nபுதன் 180926 அ, த, பா எங்கே\nகேட்டு வாங்கிப் போடும் கதை : லாபம் - ரிஷபன்\n\"திங்க\"க்கிழமை பதிவு – வாழைப்பூ பருப்புசிலி - நெல்...\nஞாயிறு 180923 : நேதாஜி இருக்கிறாரா\nஎன் பெயர் சுதர்சன். வயது 64 ..\nவெள்ளி வீடியோ 180921 : வார்த்தை இல்லாத சரசம் க...\nதப்பைத் தப்புத் தப்பா செய்யணுமா\nகேள்விகள்: நீங்க, பதில்கள் : நாங்க புதன் 180919...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : மேலூர், மேலாளர் மேகந...\n\"திங்க\"க்கிழமை பதிவு – மாங்காய் தொக்கு - நெல்லைத்த...\nஞாயிறு 180916 : மழை இல்லாச் சென்னை ; மதுரைச் சமைய...\nவெள்ளி வீடியோ 180914 : ராமன் அவனல்ல பழிச்சொல்லைக...\nபாலாஜியும், சிவாஜியும் பின்னே திப்பு சுல்தானும்\nகேட்டு வாங்கிப்போடும் கதை : மனைவி அமைவதெல்லாம் ...\n\"திங்க\"க்கிழமை 180910: அரிசிப்பூரி - காமாட்சி அம...\nகலெக்டர் கண்ணன் செய்த களப்பணி... அரவணைத்த காவல் உ...\nவெள்ளி வீடியோ 180907 : காலம் நமக்குத் தோழன் காற...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : நதியின் ஓட்டம் - ...\n\"திங்க\"க்கிழமை 180903 : மட்டர் பனீர் - சப்பாத்த...\nஞாயிறு 180902 : சுட்டி தூக்கிப்போன குட்டி\nசாகக்கிடந்தவரை ஐசியூவில் வைத்து காப்பாற்றி ....\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n\"திங்க\"க்கிழமை : மைதா பகோடா - பானுமதி வெங்கட���ஸ்வரன் ரெஸிப்பி\nபுதன் 191120 :: காயம்பட்ட மாயம் \nசென்ற வார புதன் பதிவின் கருத்துரைப் பகுதியில், நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள், சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். &...\nவெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி\nஎம் ஜி ஆரை குழந்தை பருவத்தில் பார்த்திருக்கிறீர்களா\nவெள்ளி வீடியோ : விருந்து கேட்பதென்ன... அதையும் விரைந்து கேட்பதென்ன...\n​ ​சித்ராலயா அளிக்கும் ஸ்ரீதரின் நெஞ்சிருக்கும் வரை. 1967 இல் வெளிவந்த படம்.\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-7 - *Dr. VGK அவர்களின் நூலின் மூன்றாம் பாகத்தில் * *3.1 ஷாஜியின் அரசாட்சி, * *3.2 ராமநாதபுரமும் புதுக்கோட்டையும், * *3.3 மல்லாரி பண்டிதர் சதாசிவத்தை சந்திக்க...\n - மருத்துவர் திரு. BRJ. கண்ணன் ஒரு இதய மருத்துவர், அதுவும் குழந்தைகளின் இதய மருத்துவர் என்பது தான் அவரது மிகப்பெரிய அடையாளம். 25 வருடங்களுக்கு மேலான சிகிச்ச...\nகொஞ்சம் இளைப்பாற #கதம்பம் பல்சுவை - பொழுதுபோக்க அரசியல் பதிவுகள் எழுதுவது மட்டும் தான் இருக்கிறது என்று நினைத்துவிடாதீர்கள் ஒரு வெப் சீரீஸ் விடாமல், உள்ளூர் சினிமா அயலூர் சினிமா என்று எதுவும...\n1413. மொழியாக்கங்கள் - 2 - *பேரும் புகழும்* *க.நா.சுப்ரமண்யம் * [ ஆண்டன் செகாவ் ] 'சக்தி' இதழில்* 1942*-இல் வந்த ஒரு படைப்பு. *[ If you have trouble reading some of the writing...\nமலை வளமும் மழை வளமும். - மழை வளமும் மழை வளமும் ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் அழகிய ரைன் நதி ஓரத்தில் மாலைப் பொழுதின் சாரத்தில் மயங்கித் திரிவோம் பறவைகள் போல் என்று சிவந்தமண் படத்தில் வர...\nஆழ்வார் திருநகரி தொடர்கிறது - வல்லிசிம்ஹன் *எல்லோரும் வளமாக வாழ வேண்டும் * *ஆழ்வார் திருநகரி தொடர்கிறது * *++++++++++++++++++++++++++++++++++++* [image: Related image] [image: I...\nகாஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 48 - 45 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்: ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ பரமஶிவேந்திர ஸரஸ்வதி (1) பூர்வாஶ்ரம பெயர்: ஶ்ரீகாந்தா பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: ஶிவஶாம்ப பண்டிதர் பீடாத...\n - இந்த வாரத்தின் மிகப்பெரிய, சூடான அரசியல் பிரச்சினை ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிற, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டு சட்டமாகவும் ஆகியிருக்கிற ...\nவந்தாரை வாழவைப்போம் - தமிழ் வாழ்க கோஷமிட்டே சாவோம் SORRYஎல்லாம் நித்தியின் திருவிளையாடலே... பாதுகாப்பு முக்கியம்தான் இப்படியும் அறிவாளிகள் இருக��கிறார்களே... நன்றி நண்பர் திரு. ப...\nகார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி அருணாசல மலையின் தத்துவம் சிவ சொரூபமே என்றாலும் அதையும் விட ஒரு படி மேலே போய் புத்தியும் அகங்காரமும் எட்ட முடியாமல் ...\nதீராத விளையாட்டுப் பிள்ளை -\nஅன்பின் மழைத்துளி - இன்று மகாகவி பிறந்தநாள் 11 - 12 - 1882 உயிர்களிடத்தில் அன்பு வேணும் - தெய்வம் உண்டென்று தானறிதல் வேணும்.. வயிரமுடைய நெஞ்சு வேணும் - இது வாழும் முறைமையடி பா...\n - #1 “*தீப மங்கள ஜோதி நமோ, நம*” #2 'அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி' #3 To read more» மேலும் வாசிக்க.. © copyright 2016 – All rights reserved முத்துச்சரம்\n'எங்கள் ப்ளாக்' தளத்தில் என் கதை - என்னுடைய சிறுகதை 'கூடா நட்பு ' நண்பர் ஸ்ரீராமின் '' எங்கள் ப்ளாகில்வெளியாகி உள்ளது. வாசித்து அங்கே உங்களுடைய கருத்துரைகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிற...\nஆரம்பம் இங்கே; மீதியை நீங்க எழுதுங்க 191210 - *பார்க். * *மாலை நேரம்.* *அந்த ஊருக்கு ஒரு வேலையாக வந்திருந்த .......... (நீங்களே பெயர் வெச்சுக்குங்க.) அலுத்துபோய் ஒரு பெஞ்சுல உட்கார்ந்தான். * *' ஹூ...\nகதம்பம் – சத்து கா லட்டு – மழை - மஃப்ளர் – தீபாவளி – கறிவேப்பிலை மைசூர்பாகு - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். *இன்றைய வாசகம்:* *அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும். நீர் ...\nபாரம்பரியச் சமையலில் பீர்க்கங்காய்ச் சட்டி மசியல் - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🙏 - *08.12.2019* *உச்சிப்பிள்ளையார்* *உ*ச்சிப்பிள்ளையாரின் ஆசியுடன், பிள்ளையார் கோயில் அருகிலே, மொட்டை மாடியுடன் அமைந்திருக்கும் கட்டிடத்தின் 3ம் மாடியில் தனக்க...\nமனம் உயிர் உடல் - 23. நினைமின் மனனே; நினைமின் மனனே... மனசார என்ற வார்த்தை ரொம்பவும் பிரபலமானது. இந்த வார்த்தையை உபயோகிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். பெரும்பாலும் நல்...\nதருமபுரம் குருமகா சந்நிதானம் அவர்கள் - சகோ துரைசெல்வராஜூ அவர்கள் தளத்தில் குருமகா சந்நிதானம் பற்றி எழுதி இருந்தார்கள். நாங்கள் சந்நிதானம் அவர்களைத் தரிசனம் செய்த செய்திகளைப் பகிர்ந்து இருந்...\nநான் நானாக . . .\nபற்று - அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும...\nபத்து ஆண்டு நிறைவு - ‘கடுகு தாளிப்பு’விற்கு பத்து ஆண்டு நிறைந்துள்ளது. 2009’ம் ஆண்டு டிசம்பர் மாதம், கல்கி அவர்களின் நினைவு நாளில் இந்த வலைப்பூவைத் துவக்கினேன். தனியாளா...\nநான் ரசித்த அழகிய காட்சிகள். - அழகான மலர்கள். கதிரவனால் களையான வானம். என் கைபேசியில் சிறைப்பட்டது போதாதென்று \"வலை\" க்குள் வேறு மேகப் பொதிகளை தன்னுடன் துணைக்கழைத்துக் கொண்டு சிறைப்பட்...\nடொனால்ட் ட்ரம்ப்பாக இருப்பது மெத்தக் கடினம்தான் - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு டொனால்ட் ட்ரம்ப்புக்கு மட்டும் அந்த நுண்ணிய வேறுபாடெல்லாம...\nமேதமையின் பேதமை - கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் பிறந்த பாரதப் பெருநாட்டில், அவருக்கப்புறம் யாரும் வரவில்லையா இருந்திருக்கிறார்கள் சிலர், கணிதத்துறையில் வல்லமை காண்பித்து – ...\nஎழுத்தோவியருடன் ஒரு சந்திப்பு ... (பயணத்தொடர், பகுதி 179 ) - பனிரெண்டரைக்குத் தோழி சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் வர்றாங்க. ஒரு மணிக்குச் செக்கவுட். பொட்டிகளைக் கீழே கொடுத்துட்டு, மூணுபேருமாக் கிளம்பி சாப்பிடப் ...\nசிவகங்கைக்குளம் சிவலிங்கசுவாமி கோயில் - அண்மையில் குடமுழுக்கினைக் கண்ட, தஞ்சாவூர் சிவகங்கைக்குளத்தின் நடுவில் அமைந்துள்ள கோயிலுக்கு குடமுழுக்கு நடந்த அடுத்த நாளன்று சென்றேன். அந்த அனுபவத்தைக் கா...\n - முந்தைய பதிவின் இணைப்பு → இங்கே சொடுக்கவும் ← அதில் முடிவில் ஒரு வரி :- மேலும் படிக்க.....\nஓ மனமே ஓ மனமே (2) - இது மன நல முதலுதவி பயிற்சியின்போது எடுத்த படம் .என்னுடன் 10 பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது .முதல் நாள் பயிற்சியின் போது யார்யாருக்கு மனநல பிரச்சினைகள...\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3 - *ஆண்டாள் செல்ல���்தைப் பார்த்துவிட்டு, கீழே இதோ இந்தப் படத்தில் உள்ள பகுதியை ஒட்டிய மண்டபத்தின் வழியாக நடந்தோம். நான் க்ளிக்கிக் கொண்டே. எல்லாரும் பாருங...\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே - இந்தப்பதிவின் தலைப்பை எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்பதில் ஐயம் இல்லை. நான் கடந்த சில வருடங்களாக பதிவுலகில் அதிகம் ஈடுபடவில்லை, காரணங்கள் பல. அவை இங...\n - மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழு...\nமாங்காய் ரசம் / Mango rasam - *மாங்காய் ரசம் 🌿* *===============* கீதாக்கா வரிசையா ரசம் வகை...\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி - *வளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி * (வாத்தியார் கதைகள்-2 -தொடர்ச்சி) *(முன்னுரை: சென்னை வந்து சேர்ந்தவுடன் வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 48 - *வன போஜனம்* க‌ண்ணனை நினை மனமே* க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. ஓர் நாள், ...\nகுணங்குடி மஸ்தான் சாகிப் - குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலு...\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\nஅரியலூர் அடுக்கு தோசை 2 - முன் குறிப்பு: எங்கள் ப்ளாகில் வரும் ‘திங்க’ கிழமையை ரொம்பவும் ரசித்துப் படிப்பவள் நான். அதுவும் தோசை பற்றிய பதிவுகள் ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம். தோசையாயணம் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1305&cat=10&q=Courses", "date_download": "2019-12-13T00:34:25Z", "digest": "sha1:M5SXVH7YD472PZNJCS4DWUEQTUFBTEY3", "length": 11277, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஎனது பெயர் பிரபு சந்திரன். நான் ப்ளூயிட் டைனமிக்ஸ் துறையில் பிஎச்.டி மேற்கொள்ள விரும்புகிறேன். இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், இத்துறையில் எம்.பில். மற்றும் பிஎச்.டி படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள் பற்றிக் கூறவும். இப்படிப்பில் சேர்வதற்கான சேர்க்கை நடைமுறைகள் என்னென்ன\nஎனது பெயர் பிரபு சந்திரன். நான் ப்ளூயிட் டைனமிக்ஸ் துறையில் பிஎச்.டி மேற்கொள்ள விரும்புகிறேன். இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், இத்துறையில் எம்.பில். மற்றும் பிஎச்.டி படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள் பற்றிக் கூறவும். இப்படிப்பில் சேர்வதற்கான சேர்க்கை நடைமுறைகள் என்னென்ன\nஇந்தப் படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் அதிகம் இல்லை. சென்னை-ஐஐடி இப்படிப்பை வழங்குகிறது. பிஎச்.டி படிப்பில் சேர, பெயர்பெற்ற பல்கலையில், நல்ல மதிப்பெண்களுடன் எம்.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும், அண்ணா பல்கலையிலும் பிஎச்.டி படிப்பில் சேரலாம். ப்ளூயிட் டைனமிக்ஸ்(Fluid dynamics) துறையில் எம்.பில் படிப்பானது, ஆந்திராவின், அனந்தப்பூரிலுள்ள எஸ்.கே.யு பல்கலையில் மட்டுமே வழங்கப்படுகிறது.\nபிஎச்.டி மற்றும் எம்.பில் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே நடைபெறும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nசி.ஆர்.பி.எப்.,பில் 10ம் வகுப்பு முடித்தவருக்கு வாய்ப்புகள் உள்ளனவா எப்படி தேர்வு செய்யப்படும் முறை உள்ளது\nசெராமிக் டெக்னாலஜி துறை பற்றிக் கூறவும்.\nபயோ கெமிஸ்ட்ரி படித்தவர்களுக்கு எங்கு வேலை கிடைக்கும்\nகால் சென்டர் துறையின் வாய்ப்புகள் எப்படி\nஇன்று ஐ.டி., துறை தான் எதிர்காலத்திற்கான துறை என்று எல்லோருமே செல்கின்றனர். என் வீட்டிலும் இதைத் தான் கூறுகிறார்கள். ஆனால், எனக்கு இயல்பாகவே கணிதம் ஆர்வமுள்ள துறையாக இருக்கிறது. இதைப் படித்தால் நல்ல வேலை கிடைக்குமா துறை வாய்ப்புகளைப் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://religion-facts.com/ta/93", "date_download": "2019-12-13T00:30:06Z", "digest": "sha1:G4IKRSM3MIWNRFPPZKYS66XD2WQOG7KY", "length": 7103, "nlines": 76, "source_domain": "religion-facts.com", "title": "மதங்கள் டோக்கெலாவ்", "raw_content": "\nமத மக்கள்தொகை பட்டியல் டோக்கெலாவ்\nமொத்த மக்கள் தொகையில்: 1,400\nஇந்துக்கள் உள்ள டோக்கெலாவ் எண்ணிக்கை\nடோக்கெலாவ் உள்ள இந்துக்கள் எத்தனை உள்ளது\nஇந்துக்கள் உள்ள டோக்கெலாவ் விகிதம்\nடோக்கெலாவ் உள்ள இந்துக்கள் விகிதம் எப்படி பெரிய\nடோக்கெலாவ் உள்ள பிரதான மதம்\nடோக்கெலாவ் உள்ள பிரதான மதம் எது\nஇணைப்பற்ற அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு இணைப்பற்ற அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nகிரிஸ்துவர் அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு கிரிஸ்துவர் அதிகளவாக\nஇந்துக்கள் மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு இந்துக்கள் குறைவான எண்ணிக்கை வசிக்கின்றனர்\nபுத்த மதத்தினர் மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக எந்த நாடு புத்த மதத்தினர் மிக குறைந்த பட்ச\nodjeljenje உள்ள நாட்டுப்புற மதம் விகிதம் odjeljenje உள்ள நாட்டுப்புற மதம் விகிதம் எப்படி பெரிய\noblast உள்ள நாட்டுப்புற மதம் விகிதம் oblast உள்ள நாட்டுப்புற மதம் விகிதம் எப்படி பெரிய\noblast உள்ள யூதர்கள் விகிதம் oblast உள்ள யூதர்கள் விகிதம் எப்படி பெரிய\nodjeljenje உள்ள இந்துக்கள் விகிதம் odjeljenje உள்ள இந்துக்கள் விகிதம் எப்படி பெரிய\nodjeljenje உள்ள கிரிஸ்துவர் விகிதம் odjeljenje உள்ள கிரிஸ்துவர் விகிதம் எப்படி பெரிய\nodjeljenje உள்ள யூதர்கள் விகிதம் odjeljenje உள்ள யூதர்கள் விகிதம் எப்படி பெரிய\noblast உள்ள கிரிஸ்துவர் விகிதம் oblast உள்ள கிரிஸ்துவர் விகிதம் எப்படி பெரிய\noblast உள்ள இந்துக்கள் விகிதம் oblast உள்ள இந்துக்கள் விகிதம் எப்படி பெரிய\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்\nமத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா\nnacija உள்ள பிரதான மதம் nacija உள்ள பிரதான மதம் எது\nபுத்த மதத்தினர் உள்ள டோக்கெலாவ் விகிதம் டோக்கெலாவ் உள்ள புத்த மதத்தினர் விகிதம் எப்படி பெரிய\nnacija உள்ள பிரதான மதம் nacija உள்ள பிரதான மதம் எது\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒப்பிடும்போது டோக்கெலாவ் உள்ள யூதர்கள் எண்ணிக்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒப்பிடும்போது, டோக்கெலாவ் உள்ள யூதர்கள் எத்தனை உள்ளது\nமாசிடோனியா ஒப்பி���ும்போது டோக்கெலாவ் உள்ள புத்த மதத்தினர் எண்ணிக்கை, மாசிடோனியா ஒப்பிடும்போது, டோக்கெலாவ் உள்ள புத்த மதத்தினர் எத்தனை உள்ளது\nயூதர்கள் உள்ள டோக்கெலாவ் விகிதம் டோக்கெலாவ் உள்ள யூதர்கள் விகிதம் எப்படி பெரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2019/how-to-use-banana-stem-to-cure-white-discharge-in-women-025028.html", "date_download": "2019-12-13T01:17:36Z", "digest": "sha1:ZMCNE6DWCF73QBP7PTAGXIZ2VW3MGBCS", "length": 19960, "nlines": 178, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆண் பெண் இருவரும் வெள்ளைப்படுதலை தடுக்க வாழைத்தண்டை எப்படி பயன்படுத்தலாம்? | How To Use Banana Stem To Cure White Discharge In Women - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n47 min ago இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா\n13 hrs ago 2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\n15 hrs ago தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா\n15 hrs ago சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nMovies ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\nFinance உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\n யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆண் பெண் இருவரும் வெள்ளைப்படுதலை தடுக்க வாழைத்தண்டை எப்படி பயன்படுத்தலாம்\nவாழைப்பழம் ஆரோக்கியம் மிகுந்தது என்பது நமக்குத் தெரியும். அதேபோல் வீட்டில் வாழைக்காய் பொரியலாகவோ கூட்டாகவோ செய்து சாப்பிடுவோம். வாழைக்காய் பஜ்ஜிக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.\nஆனால் ஒரு சிலர் வாயுத் தொல்லை ஏற்படும் என்று ஒதுக்கிவிடுவார்கள். இ���ையெல்லாம் தாண்டி, வாழைத்தண்டில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருந்தும் கூட அதை வாங்கி, நாறெடுத்து விட்டு சமைக்கவோ, சாறு பிழிந்து குடிக்கவோ சோம்பேறித்தனம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதீராத பல நோய்களையும் தீர்த்து வைக்கும் அற்புதமாக இந்த வாழைத்தண்டு, நம்முடைய பாரம்பரிய மருத்துவமான பாட்டி வைத்திய முறையில் பயன்படுத்தப்படுகிறது. அப்படி என்னென்ன நோய்களைத் தீர்க்க வாழைத்தண்டை எப்படியெல்லாம் சாப்பிட வேண்டும் என்று இங்கே பார்க்கலாம்.\nMOST READ: நியூமராலஜியில் 3 ஆம் எண்ணுக்கு மட்டும் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது\nவாழைத் தண்டில் மிக அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இதை நம்முடைய உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால், நம்முடைய குடலுக்குள் தேங்கியிருக்கும் மணல், கற்களை வெளியேற்றும் ஆற்றல் இதற்கு உண்டு.\nசரியாக சிறுநீர் வராமல், அல்லது சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உண்டாகிறவர்கள் அடிக்கடி உணவில் வாழைத்தண்டை சேர்த்து வந்தால் சிறுநீர் பிரிவது எளிதாகும். மலச்சிக்கல் பிரச்னையும் தீரும்.\nநரம்புத் தளர்ச்சியை சரிசெய்யும் ஆற்றலும் வாழைத்தண்டுக்கு உண்டு. தினந்தோறும் வாழை தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தீர்கள் என்றால், அடிக்கடி வரும் வறட்டு இருமல் குணமாகும்.\nஅடிக்கடி தாகம் எடுப்பவர்கள் வாழைத்தண்டை இடித்து சாறெடுத்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும். காது சம்பந்தப்பட்ட பிரச்னைகள், கருப்பை சம்பந்தப்பட்ட நோய்கள், ரத்த சுத்திகரிப்பு போன்ற பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும் என்று நினைத்தால் தினமும் ஒரு கப் வாழைத்தண்டு சூப் குடித்து வாருங்கள்.\nMOST READ: மணிக்கட்டில் சுளுக்கிடுச்சா வலிக்குதா நீங்களே எப்படி சரிசெய்து கொள்ளலாம்\nமஞ்சள் காமாலை இருப்பவர்கள் வாழைத்தண்டை நன்கு வெயிலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் அதில் ஒரு ஸ்பூன் எடுத்து தேன் கலந்து குழைத்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை தீரும்.\nபாம்பு கடித்தாலோ அல்லது விஷப் பூச்சகள் ஏதாவது தீண்டிவிட்டாலோ உடனே அந்த இடத்தை விஷம் ஏறாமல் இருகு்க கீறி விடுவார்கள். அதன்பின், அந்த இடத்தில் வாழைத்தண்டு சாறை தடவி விட்டு, ஒரு டம்ளர் அளவுக்கு குடிக்கக் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் எப்பேர்ப்பட்ட விஷமும் முறிந்துவிடும்.\nதீக்காயங்கள் வெகு நாட்களாக ஆறாமல் இருந்தால், வாழைத்தண்டை எடுத்து நெருப்பில் சுட்டு, அந்த சாம்பலை எடுத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து குழைத்துத் தடவுங்கள். எப்படிப்பட்ட தீக்காயமும் ஆறிவிடும்.\nவாழைச்சாறுடன் கொஞ்சம் கடுக்காயை சேர்த்து கலந்து சாப்பிட ஆசனவாய் எரிச்சல், மூலநோய் ஆகிய பிரச்னைகள் தீரும்.\nMOST READ: யாரு என்ன செஞ்சாலும் சும்மா கெத்தா ஸ்டைலா இருக்கற ராசிக்காரங்க யாரு தெரியுமா\nகை, கால் எரிச்சல், வெள்ளைபடுதல், மாதவிலக்கின் போது ஏற்படும் வலி ஆகியவை விலகும். வாழைப்பூச்சாற்றுடன் கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்தும் பருகலாம்.\nவாழைச்சாறு கடும் துவர்ப்புச் சுவையுடையது தான். அப்படியே குடித்தால் முழு பலன் கிடைக்கும். குழந்தைகளுக்கு கொடுப்பதானால் வெல்லமோ அல்லது பனை வெல்லமோ கலந்து கொடுக்கலாம். வெள்ளைச் சர்க்கரை சேர்க்காமல் இருப்பது நல்லது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா\nசித்தர்கள் சாப்பிட்டு பல ஆண்டுகாலம் உயிர்வாழ்ந்த வாழை இலை துவையல்... எப்படி செய்வது\nநீங்கள் அடிக்கடி சாப்பிடும் இந்த பொருட்கள் உங்கள் உடலில் வினோத மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nகடகடனு வெயிட் குறைய லாக்டோ-வெஜ் டயட்ல என்ன சாப்பிடலாம்\nஉங்கள் உணவில் முட்டைக்குப் பதில் இந்த சைவ பொருட்களை கொண்டே அதற்கு சமமான ஊட்டச்சத்தைப் பெறலாம்...\nமுள் எதாவது குத்தி எடுக்க முடியாம கஷ்டபடறீங்களா வாழைப்பழ தோல் இருந்தாலே போதுமே...\n யோகர்ட்டில் இந்த ஒரு பொருள கலந்து தேய்ங்க... ரெண்டே நாள்ல போயிடும்...\nஉடலில் இருக்கும் அதிக உப்புச்சத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா\nஆரோக்கியம்னு நெனச்சு குழந்தைகளுக்கு தர்ற மோசமான உணவுகள் இவைதான்... இனி தராதீங்க...\nஇந்த உணவுலாம் பொட்டாசியம் நிறைய இருக்காம்... தினமும் கொஞ்சமாவது சா்பபிடுங்க...\nசாப்பிட்ட உடனே எந்த பிரச்னையும் இல்லாம ஜீரணமாகணுமா அப்போ நீங்க இததான் சாப்பிடணும்...\n சாப்பிட்டா என்ன ஆச்சர்யம் நடக்கும் தெரியுமா\nApr 9, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப�� படிக்க\nஇந்த ராசிக்காரங்களுக்கு திங்கட்கிழமை ரொம்ப அதிர்ஷ்டமான நாளா இருக்குமாம்...\nதிருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nஆண்கள் காதலில் ஏமாற்றுவதை அவர்களின் இந்த செயல்களே காட்டிக்கொடுத்து விடுமாம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/losliya-celebrates-christmas-with-her-friends-065428.html", "date_download": "2019-12-13T00:42:55Z", "digest": "sha1:INDFAQGVGGQQ6QBAZ2M6G3ZBCJ45YV3B", "length": 17238, "nlines": 202, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. அவர காயப்படுத்தாதீங்க.. லாஸை எச்சரித்த நெட்டிசன்ஸ்! | Losliya celebrates Christmas with her friends - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி பிறந்தநாள் முன்னிட்டு தர்பார் ட்ரைலர் வெளியிட திட்டம்\n14 min ago சட்டையை கழட்டி முன்னழகை காட்டும் ஸ்ருஷ்டி டாங்கே.. எல்லாம் எதுக்கு தெரியுமா\n16 min ago கஸ்தூரியை வச்சு செய்யும் கவின் ஆர்மி.. காக்கா காக்கா என அழைத்து கலாய்.. பதிலடியை பாருங்க\n23 min ago 'ரஜினி பேசிய அந்த வசனம்.. சினிமாவுக்கு வந்த பலனை அடைந்தேன்'.. பா.ரஞ்சித் உருக்கமான பேச்சு\n29 min ago செல்லாது செல்லாது... பேஸ்புக்ல மன்னிப்புக் கேட்டா எப்படி\nSports டீம்ல என் இடத்தை திரும்ப கொடுங்க.. இரட்டை சதம் விளாசி சான்ஸ் கேட்ட இளம் வீரர்\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nNews புதிய மாவட்டமாக செய்யாறை உருவாக்கக் கோரும் மனு.. தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nLifestyle 2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nFinance எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. இனி பழைய ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்த முடியாது..\nAutomobiles 2019ல் கூகுளில் அதிகம் பேர் தேடிய மோட்டார்சைக்கிள்கள் இவை தான்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநண்பர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. அவர காயப்படுத்தாதீங்க.. லாஸை எச்சரித்த நெட்டிசன்ஸ்\nதீயா வேலை செய்யும் லாஸ்.. அப்போ அது கன்ஃபார்ம்தானா.. \nசென்னை: லாஸ்லியா தனது நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை எச்சரித்திருக்கின்றனர்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. பிக்பாஸ��� நிகழ்ச்சியில் பங்கேற்ற கவினும் லாஸ்லியாவும் ஒருவரையொருவர் காதலித்தனர்.\nஅவர்களின் காதலுக்கு லாஸ்லியாவின் பெற்றோர் பகிரங்கமாக பிக்பாஸ் வீட்டிலேயே எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்த போதும் கவினுடனான காதலை கைவிட மறுத்தார் லாஸ்லியா.\nவிஜயுடன் நடிப்பது தவறிப்போனது எனக்கு இப்போது வருத்தம் அளிக்கிறது -நடிகை மானு\nஆனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு இருவரும் தங்களின் காதல் குறித்து வாயை திறக்காமல் இருந்து வருகின்றனர். அதேபோல் பிக்பாஸ் சீசன் 3 முடிந்த பிறகு விஜய் டிவி நடத்திய நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பாராமுகம் காட்டிவந்தனர்.\nஇதனால் இருவருக்கும் இடையிலான காதல் முறிந்துவிட்டது என்று தகவல் பரவியது. அதே நேரத்தில் லாஸ்லியாவின் அப்பா போட்ட கண்டிஷனால்தான் இருவரும் பேசாமல் இருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டது.\nஆனால் பரவும் எந்த தகவல் குறித்தும் இருவரும் வாய் திறக்காமல் இருந்து வருகின்றனர். அவ்வபோது லாஸ்லியா தன்னுடைய போட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.\nநெட்டிசன்கள் கவின் குறித்து கேட்கும் கேள்விக்கு எல்லாம் லாஸ்லியா மவுனத்தையே பதிலாக அளித்து வருகிறார். இந்நிலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்டுள்ள இடத்தில் லாஸ்லியா தனது நண்பர்களுடன் போட்டோ சேர்ந்து போட்டோ எடுத்துள்ளார்.\nஅந்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்திலும் ஷேர் செய்திருக்கிறார் லாஸ்லியா. அதனை பார்த்த நெட்டிசன்கள், கவினை பற்றியும் நினைத்துப் பாருங்கள். அவரை காயப்படுத்தாதீர்கள். எதற்காகவும் அவரை விட்டுசென்றுவிடாதீர்கள் என்றும் கூறி வருகின்றனர்.\nகைகளில் கவினை வைத்து ரசிக்கும் லாஸ்லியா.. தீயாய் பரவும் போட்டோ.. செம குஷியில் ரசிகர்கள்\nஆண் நண்பர்களுடன் சேர்ந்து நீச்சல் குளத்தில் செம ஆட்டம் போட்ட லாஸ்லியா.. வைரலாகும் வீடியோ\nஅந்தப்பக்கம் அவங்க ஜிம்முக்கு போறாங்க.. இந்தப்பக்கம் இவரு ஜிம்முக்கு போறாரு.. என்னவோ நடக்குது\nபிரேக்கப்லாம் இல்லீங்க.. லாஸ் லவ்வுக்கு ஓகே சொன்ன அப்பா.. ஆனா ஒரு கண்டிஷனாம்.. தோழி சொன்ன ரகசியம்\nதிரும்பவும் சந்திக்க வைத்த பிக் பாஸ்.. பிரேக்கப்பை உறுதி செய்த கவின்-லாஸ்.. சோகத்தில் கவிலியா ஆர்மி\nபார்ட்டியில் ஒரே கலர் உடையில்.. அட்டகாசமாய் கலந்து கொண்ட கவின் ��ன்ட் லாஸ்லியா.. வைரலாகும் போட்டோஸ்\nஅய்யய்யோ.. தீயா வேலை செய்யும் லாஸ்.. அப்போ அது கன்ஃபார்ம்தானா.. சிம்ரன் மாதிரி ஆயிடுவாங்க போலயே\nதமிழ் சினிமாவில் ஹீரோயினாகும் லாஸ்லியா.. தோழிசூசகப் பதிவு.. ரசிகர்கள் மகிழ்ச்சி\nகவின்- லாஸ்லியா விஷயத்தில் எனக்கு இருந்த பயம் இதுதான்.. மனம் திறந்த சேரப்பா\nகவிலியா பிரேக்கப்பிற்கு சேரப்பா தான் காரணமா மதுமிதா என்ன சொல்றார் பாருங்க\n ஸ்லிமாக ஆசைப்படும் லாஸ்லியா.. போட்டோவை பாருங்க புரியும்\nரசிகரை கட்டிப்பிடித்த லாஸ்லியா.. ஏன் தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇஸ்ரோ விஞ்ஞானி கதையில அந்த ஹீரோதான் நடிச்சிருக்கணும்... ஆனா பாருங்க... இயக்குனர் சொல்லும் சீக்ரெட்\nரஜினிக்கு பிறந்தநாள்.. பிரபலங்கள் வாழ்த்து மழை.. யாரெல்லாம் வாழ்த்து சொல்லியிருக்காங்க பாருங்க\nஇத்தனை ஹாஷ்டேக்குகளா.. ட்விட்டரை தெறிக்கவிடும் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-13T00:46:10Z", "digest": "sha1:QYQUSXDAY3WMA4QO3C4AT5MIPIP255A3", "length": 9999, "nlines": 253, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | நாடாளுமன்றம்", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 13 2019\nசென்னை சர்வதேச பட விழா\nவடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் போராட்டத்தை தூண்டிவிடுகிறது: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு\nகுடியுரிமை திருத்த மசோதா குறித்து நாங்கள் கருத்து கூறத் தேவையில்லை : மாலத்தீவு\nகுடியுரிமை மசோதா; நாடாளுமன்றம் நிறைவேற்றினாலும் நீதிமன்றம் ரத்து செய்யும்: சிதம்பரம் நம்பிக்கை\nநிகழ்வுகள்: டிசம்பர் 11- சர்வதேச மலை நாள்\n5 ஆண்டுகளில் ஊழலில் சிக்கிய 220க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு:...\nமத்திய அரசால் நாடாளுமன்றத்தில் எனது குரலை ஒடுக்க முடியாது: ப.சிதம்பரம்\nதன் சொந்த ஊரின் சுற்றுச்சூழலைய��� சரிசெய்ய முடியாத நிலையில் மோடி இருக்கிறாரா\n2020, ஜூன் 1-ம் தேதி 'ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு' திட்டம்...\nஇந்தியப் பொருளாதாரத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்: பாஜக எம்.பி. கருத்துக்கு சிதம்பரம்...\nஇ-சிகரெட் தடை மசோதா; நாடாளுமன்றத்தில் நிறைவேறியது: விற்பனை செய்தால் ஓராண்டு சிறை\nபாலியல் பலாத்காரம்; கடுமையான சட்டங்களை உருவாக்கத் தயார்: மக்களவையில் ராஜ்நாத் சிங் உறுதி\nநாடாளுமன்ற விவாதத்தின்போது காதலைச் சொன்ன இத்தாலி எம்.பி: உடனே ஓகே சொன்ன இளம்பெண்\nகுடியுரிமை திருத்தச் சட்ட முன்வரைவை வங்கக் கடலில்...\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு...\nஇந்திய உயர் கல்வி அமைப்பில் தொடரும் கோளாறுகள்\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம்...\n - ஜெயக்குமார்; உங்கள் வேலையைப்...\nபாலியல் கொடுமைகளை வன்முறையால் தடுக்க முடியாது\nகுடியுரிமை திருத்த மசோதாவில் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/ivanukku-engaiyo-macham-irukku-director-speech/", "date_download": "2019-12-13T01:21:39Z", "digest": "sha1:24XSZ24K22FXUTXNS3SLPQE4XXEMRKCE", "length": 11550, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "'சினிமா என்பதே ஏழு வகையான கதையமைப்பு கொண்டவை தான்' - விமல் பட இயக்குனர் பேச்சு | ivanukku engaiyo macham irukku director speech | nakkheeran", "raw_content": "\n'சினிமா என்பதே ஏழு வகையான கதையமைப்பு கொண்டவை தான்' - விமல் பட இயக்குனர் பேச்சு\nசாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'. விமல் நாயகனாகவும், ஆஷ்னா சவேரி நாயகியாகவும் நடிக்கிறார். மேலும் ஆனந்த ராஜ்,சிங்கம்புலி,மன்சூரலிகான்,லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா, பூர்ணா ஆகியோருடன் முதல் முறையாக ஆங்கில நடிகை 'மியா ராய்' கன்பைட் காஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். இப்படத்தை திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் ஏ.ஆர்.முகேஷ். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது படத்தின் இயக்குனர் இப்படம் குறித்து பேசும்போது... \"இது கிளாமர் கலந்த ஹூயூமர் படம் என்று ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம். சினிமா என்பதே ஏழு வகையான கதையமைப்பு கொண்டவை தான். இதற்குள் தான் எல்லா படங்களுமே அடங்கும். அதில் ஒரு வகை கிளாமர் ஹுயூமர். ���தைத் தான் இதில் கையாண்டிருக்கிறோம். எல்லாவற்றையும் சரிவிகிதத்தில் கலந்து திரைக்கதையை அமைத்துள்ளோம். கிளாமரிலும் எல்லை மீறாத அளவையே தொட்டிருக்கிறோம். இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் 20 நாட்களும் , சென்னை, தென்காசி, குற்றாலம் பகுதிகளில் 30 நாட்களும் நடைபெற்றது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரஜினி சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்த காரணம் ரஜினியின் இயக்குனர் செலக்‌ஷன் ஹிஸ்டரி...\n“எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன்”- ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்\nமீண்டும் ஒரு ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்...\nபொன்னியின் செல்வன் ஷூட்டிங் தொடங்கப்பட்டதா\nபாட்டு மட்டுமல்ல பன்ச் வசனமும் எழுதியிருக்கிறார் பாரதியார் தமிழ் சினிமாவில் பாரதியின் வரிகள்\nபிராவோ கமல்ஹாசன் திடீர் சந்திப்பு\nதாய்லாந்துக்கு கிளம்பிய கார்த்தி, ஜெயம் ரவி... விரைவில் பொன்னியின் செல்வன்\nரஜினி சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்த காரணம் ரஜினியின் இயக்குனர் செலக்‌ஷன் ஹிஸ்டரி...\n“எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன்”- ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்\nமீண்டும் ஒரு ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்...\nசினிமா முயற்சியின்போது நடந்த கசப்பான சம்பவம் - 1977இல் ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி\nசிறப்பு செய்திகள் 10 hrs\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\nஇவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக\nநித்தியானந்தா கூறிய பொய்கள்... நித்தியானந்தாவின் ராஜமாதா இவர் தான்... அதிர வைக்கும் தகவல்\n8 நாளில் என்கவுன்ட்டர்... பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி குற்றவாளிகள் நிம்மதியா இருக்காங்க... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/us/52172-powerful-earth-quake-in-pacific-island.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-13T00:29:42Z", "digest": "sha1:B4ECETBIU5TMW2NGI5K5OANXJKO4OFC4", "length": 9151, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "பசிபிக் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் | Powerful earth quake in pacific island", "raw_content": "\nகேப்டன் கோஹ்லி புதிய உலக சாதனை\nசஸ்பென்ஸ் கொடுத்த தலைவர் 168 டீம்.. கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரஜினி... வைரல் வீடியோ..\nப்ரீபெய்டு முறையில் மது விற்பனை.. முதலமைச்சரின் அடுத்த அதிரடி..\nபிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\nபசிபிக் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nபசிபிக் தீவில் உள்ள டாங்கோ பகுதியில் திங்கட்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக நிலநடுக்கம் பதிவானதாக ‌அமரிக்க புவியியல் மையம் தெரிவித்து உள்ளது.\nஇந்த நிலநடுக்கம் தொடர்பாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. நிலநடுக்கங்கள் அதிகம் ஏற்படும் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் பகுதியில் டாங்கோ தீவு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகிறிஸ்துமஸ் பற்றிய சில உண்மை தகவல்கள்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு 7 ஆண்டு சிறை\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\n6. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n7. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n3. ���னி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\n6. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n7. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\nரஜினியின் படப் பெயர்களில் அட்டகாசமான வாழ்த்து தெரிவித்த பிரபு.. வைரலாகும் வீடியோ..\n2-ஆவது மனைவி மீது காதல்.. முதல் மனைவி எரித்துக்கொலை - கணவர் கைது\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%87", "date_download": "2019-12-13T01:15:07Z", "digest": "sha1:MLZFRNRRGAUNIBQFGLRDTC4ZHXTPCGSR", "length": 5156, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கித்ருவன் விதானகே | Virakesari.lk", "raw_content": "\nதிடீர் வாகன சோதனையில் பொலிஸார்\nபட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழப்பு\nஅசாமில் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி, 11 பேர் காயம்\nமன்னாரில் பல ஏக்கர் காணிகளை அபகரிக்க முயற்சி - ஒன்று திறண்டு எதிர்ப்பை வெளிப்படுத்திய கிராம மக்கள்\nசுற்றாடல் தொடர்பான முறைப்பாடுகளை வழங்க விசேட எண்\nதனது நாயுடன் வாக்களிப்பு நிலையத்துக்கு சென்ற போரிஸ் ஜோன்சன்\nநியூசிலாந்து எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,292 சதுர அடி மனித தோல் தேவையாம்.\nதுறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவராக முன்னாள் இராணுவ அதிகாரி நியமனம்\nஅர்ஜூன் மகேந்திரனை ஒப்படைப்பது தொடர்பான சிங்கப்பூரின் முடிவு 2 வாரங்களில்\nடைம் பத்திரிகையின் 2019 ஆம் ஆண்டின் சிறந்த நபராக கிரேட்டா துன்பெர்க் தெரிவு \nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: கித்ருவன் விதானகே\nஇலங்கை அணி வீரர் கித்ருவன் விதானகேவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கு ஒரு வருடத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க...\nஅசாமில் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி, 11 பேர் காயம்\nசுற்றாடல் தொடர்பான முறைப்பாடுகளை வழங்க விசேட ��ண்\nசட்டவிரோத புதையல் தோண்டிய 4 பேர் கைது\nவைத்தியர் ஷாபி விவகாரம் ; ஆரம்பத்திலிருந்து மீள வாக்கு மூலங்களை பதிவு செய்ய சி.ஐ.டி.க்கு நீதிமன்றம் உத்தரவு\nசஜித்தை தலைவராக்குங்கள் - ஐ.தே.க உறுப்பினர்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/bd-t/bd-books-t/42-sahih-bukhari-t/1068-sahih-bukhari-chapter-1-hadith-1.html", "date_download": "2019-12-13T00:13:38Z", "digest": "sha1:V73OL57PZV2SGXD3XDI4U74YERNJTAES", "length": 12002, "nlines": 76, "source_domain": "darulislamfamily.com", "title": "01. வஹீ அருளப்பெற்ற விவரம் - ஹதீஸ் 1", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்பா. தாபுத்தகங்கள்ஸஹீஹ் புகாரி01. வஹீ அருளப்பெற்ற விவரம் - ஹதீஸ் 1\n01. வஹீ அருளப்பெற்ற விவரம் - ஹதீஸ் 1\nWritten by பா. தாவூத்ஷா.\n1உமருப்னுல் கத்தாப் (ரலி) கூறினார்கள்: அல்லாஹ்வின் திருத்தூதர் (அல்லாஹ்வின் ஆசியும் சாந்தியும் அன்னவர்கள்மீது அமையக் கடவன) (இவ்வாறு) கூறியதை யான் கேட்டேன்:\n“செய்கைகளெல்லாம் நோக்கத்தைக் கொண்டே தீர்மானிக்கப்படும்;2 மேலும், மானிடன் தான் கோருகிறதையே பெற்றுக் கொள்ளுகிறான்; ஆகையால், அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் எவனொருவன் தனது வீட்டைத் துறந்து வெளியேறுகிறானோ,3 அவனது வெளியேற்றம் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் பொருத்தமாயிருக்கிறது; இன்னம், எவனொருவன் தான் அடைய விரும்பும் உலக சம்பந்தமான இலாபத்தின் நிமித்தமாக, அல்லது தான் விவாகம் செய்துகொள்ள விழையும் ஸ்திரீயின் நிமித்தமாகத் தனது வீட்டைத் துறந்து வெளியேறுகிறானோ, அவனது வெளியேற்றம், அன்னவன் எதற்காக வெளியேறுகிறானோ, அதற்காக விசாரிக்கப்படும்.” – (புகாரீ 83:23; 1:1)\n1. ‘இமாம் புகாரீ இந்த ஹதீதைக் கொண்டே தாங்கள் சேகரித்துள்ள ஜாமிஃ என்னும் மகா கிரந்தத்தைத் துவக்கியுள்ளார்கள்; “வஹீயின் துவக்கம்” என்னும் அத்தியாயத்தின் ஆரம்ப ஹதீதாய் இருக்கிறது இது. ஆனால், இவ் வத்யாயத்தில் விளக்கப்படும் விஷயத்திற்கு இந்த ஹதீது பொருத்தமாயில்லை என்பது வெள்ளிடை மலை. எனினும், உண்மையிலே இப் பெரியார் சேகரித்துள்ள கிரந்தத்திற்கே இஃதொரு முகவுரையே போலக் காணப்படா நின்றது; மெய்யாகவே இஃதொரு சரியான முன்னுரையாகத்தான் அமைந்து கிடக்கிறது என்னலாம்: இந்தக் கிரந்த கர்த்தாவின் நோக்கத்துக்குரிய உள்ளப் பரிசுத்தத்தை இது நன்கு விளக்கிக் காண்பிப்பதோடு, நபிகள் நாயகத்தின் (ஸல்) சொற்களைக் கொண்டும் செயல்களைக் கொண்டும் அவற்றினைப் படிப்பவன் எத்தகைய உன்னத ஒழுக்கக்குன்றுக்கு உயர்த்தப்பட வேண்டுமென விழைகின்றானோ, அத்தகைய உன்னதத்துக்கு உயர்த்தப்படப் போவது அவனுக்கு அவற்றின்பாலுள்ள உண்மையான உள்ளப் பரிசுத்தத்தையே பெரிதும் பொறுத்து நிற்கிறதென்னும் மெய்ம்மையினையும் நன்கெடுத்து நிரூபிக்கின்றது. ⇑\n2. ”செய்கைகள்” என்பன, நபிபெருமான் எவற்றின்பால் மானிடர்களை அழைக்கின்றார்களோ, அப்படிப்பட்ட உயரிய நல்ல ஒழுக்கங்களையே சுட்டிக்காட்டும். எத்தகைய சத்தொழுக்கமும், அதற்குரிய அந்தரங்க நோக்கம் உள்ளப் பரிசுத்தமுள்ளதாய் இல்லாதிருப்பின், ஒரு சிறிதும் பயனளிக்க மாட்டாதென்பது வெளிப்படை. எனவே, முஸ்லிம்கள் (ஒழுக்கத்தில்) முன்னேறுதற்கு முக்கிய அம்சமாய் இருந்து வருவது உண்மையான உள்ளப் பரிசுத்தமேயென்று நாம் இங்கு நன்கு தெரிந்துகொள்ளுகிறோம். ⇑\n3. அரபு மூலத்தில் ஹிஜ்ரத் என்னும் சொல் வழங்கப்பட்டுள்ளது; இதன் பொருள், “ஊரை, அல்லது உறவினரைத் துறந்து ‘வெளியேறல்’, அல்லது ‘ஓடுதல்’, அல்லது இழிய இச்சைகளைத் ‘திரஸ்கரித்தல்’ ” என்பதாயிருக்கிறது; இழிந்த குணம், தீய மனப்பான்மை ஆகியவற்றைத் துறத்தலும் இந்த ஹிஜ்ரத்திலே சாரும். எனினும், இஸ்லாத்தின் சரித்திரத்திலே நபி பெருமானார் (ஸல்) மக்காவைத் துறந்து மதீனா சென்று சேர்ந்ததே ஹிஜ்ரத்தென்று பிரபலமாய்ச் சொல்லப்பட்டு வருகிறது; முஸ்லிம் ஆண்டுக் கணக்கும் இச் சம்பவத்தினின்றே ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அவர்கள் அந்நகரிலே - (மக்காவிலே) மத சுதந்தரமும் மனச்சாக்ஷி சுதந்தரமும் பெற்றுக்கொள்ள முடியாமற் போய்விட்டபடியால், அன்னவர்கள் மக்காவிலிருந்து தங்கள் வீடு வாசல்களையும், உற்றார் பெற்றார்களையும் அடியுடனே துறந்து வெறியேற வேண்டியவர்களாய் விட்டார்கள்; அம் முஸ்லிம்கள் பல தெய்வ விக்ரக வணக்கத்தை விட்டு, ஏகேசுவரக் கொள்கையாம் இஸ்லாத்தின் பக்கல் சார்ந்து நின்றமையால், மக்காவிலிருந்த மறமாக்களாய :குறைஷியர் அவ்வேழை முஸ்லிம்களையெல்லாம் சொல்லொணா விதத்தாலெல்லாம் துன்புறுத்தி வரலாயினார்கள். எனவே, ஹிஜ்ரத் என்பது, மனிதன் தனது மனச்சாக்ஷியின் காரணத்தால் இவ்வுலக சம்பந்தமாயுள்ள தொடர்புகளையும் சுகபோகங்களையும் எல்லாம் அடியுடன் திரஸ்கரித்து, அதனால் விளையும் எல்லாவிதத் துன்பங்களையும் பரம சங்கடங்களையும் திருப்தியுடனே சகித்துக்கொண்டிருப்பதைக் குறிக்கத் தலைப்பட்டுவிட்டது. ⇑\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-feb17/32515-2017-02-25-05-01-26", "date_download": "2019-12-12T23:29:03Z", "digest": "sha1:VM7YJH7MR7H6TUM4PYWVT446NPK6REQG", "length": 32496, "nlines": 249, "source_domain": "keetru.com", "title": "சிவப்பை அழகென்பது நிறவெறி", "raw_content": "\nகாட்டாறு - பிப்ரவரி 2017\nமுள்வேலிக்குள் மூன்று லட்சம் குரல்கள்\nமால்கம் எக்ஸ் - சமரசமற்ற போராளி\nஅமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் - வெள்ளை நிறவெறி, பண ஆதிக்கம் வென்றது\nஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்: இனப்பாகுபாடா\nஅடிமை சுதந்திரத்துக்கு எதிராக விடுதலைக் குரல்\nவெள்ளை மாளிகை கதவு திறந்தது\nகறுப்பர் மக்களின் வரலாற்று மாதம்\nகோத்தபய ராஜபட்சே வெற்றி - பாசிச மயமாகும் சிங்கள மக்கள் - தீர்வு என்ன\nகாந்தியின் இனவெறிக்கு தண்டனை கொடுத்த கானா பல்கலைக்கழகம்\nகளைத்துப் போன கால்களும் களைத்துப் போகாத உள்ளங்களும்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nசிந்தனையாளன் டிசம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nபிரிவு: காட்டாறு - பிப்ரவரி 2017\nவெளியிடப்பட்டது: 25 பிப்ரவரி 2017\nசிவப்பு நிறம் கொண்டவன் அழகானவன் ’இது நம் சமூகத்தின் பொதுவெளியில் உறைந்திருக்கும் சங்கதி. அழகு என்ற சொல்லுக்கு என்ன வரையறை கண்களாலோ, காதுகளாலோ, மனத்தாலோ அனுபவிக்கும் இனிமையான உணர்வை அழகென்கிறோம். ஆனால், நம் உணர்விலிருந்து பெறுகிற புரிதலைக் காட்டிலும் ஏற்கனவே உருவாக்கப் பட்டிருக்கிற கருத்தைக் கேள்விகளின்றி ஏற்பதே நம் சமூகத்தின் சிக்கலாக இருக்கிறது.\nவெள்ளைநிறம் அழகானது என்று யார் சொல்கிறார்கள் ஏன் சொல்கிறார்கள் கருப்புநிறம் அழகற்றது என்றால் உலகம் முழுவதும் ஆயத்த ஆடைகளை விற்பனைசெய்யும் பிரபல நிறுவனங்கள் தங்கள் ‘மாடலாக’ கருப்பின இளைஞர் களைக் காட்சிப்படுத்துகிறார்களே ஏன்\n‘அழகான தோற்றம் ஆயிரம் சிபாரிசுக் கடிதங்களுக்குச் சமம்’, ‘மிடுக்கான தோற்றமும் வசீகரமான முகமுமே உங்கள் வெற்றிக்கான இரகசியம்’ என்று விளம்பரப்படுத்துகிற வணிக யுத்திகளும், கோடிகள் புரளுகிற சந்தையும் அதன்பின் உள்ள அரசியலும்தான் அழகின் வரையறையைத் தீர்மானிக்கின்றன.\nசனவரி 12 ம் தேதிய தமிழ்இந்து நாளிதழின் செய்தியும் அவ்வப்போது என்.டி.டி.வி யின் செய்திகளின் இடையே ஒளிபரப்பப்படுகின்ற ஒரு அறிவிப்பும் இக்கட்டுரையின் ஆக்கத்திற்கு உந்துதலாக இருந்தன.\nஎன்.டி.டி.வி தொலைக்காட்சி தங்களுடைய தொலைக்காட்சியில் சிவப்பழகுக் களிம்புகளுக்கு (Fairness cream) விளம்பரம் தறுவதில்லை என்று அறிவித்திருப்பதுடன் சிவப்பழகுக் களிம்புகள் நிற, இன அடிப்படையிலான மேலாதிக்கச்சிந்தனையைத் தூண்டக்கூடியது என உறுதிபடச் சொல்லித் தங்களது நிகழ்ச்சிகளின் உடனே தொடர்ந்து இவ்வறிவிப்பைக் காட்சிப்படுத்துகிறது.\n7 நாளில் நிறம்மாறும் என்கிற அறிவியல் அறிவிற்குப் புறம்பான கருத்தைப் பரப்ப இடம்தர மறுத்திருப்பதும், சிவப்புநிறம், மட்டுமே அழகான ஆளுமை கொண்டநிறம், கருப்புநிறம் அழகற்ற வரியவர்களின் நிறம் என்பதான கருத்தியல் நிராகரிக்கப் பட்டிருப்பதும் வரவேற்பிற்குரியது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த டைலன்ரூப் என்ற 21 வயதுஇளைஞன், 9 கருப்பின மக்களைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதற்காக மரணதண்டனை பெற்றசெய்தி இந்து நாளிதழில் வெளியாகி உள்ளது அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனையில் இருந்த கருப்பின வெறுப்புணர்வு காரணமாகவே அவர்களைக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளான். தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையைக் குறைக்க மேல்முறையீடு செய்யப்போவதில்லை எனவும், தான் செய்தது சரி என்பதிலும் அவன் உறுதியாக உள்ளான்.\n21 வயதே நிரம்பிய ஒரு இளைஞன் வெறிகொண்டவனாக மக்களைச் சுட்டுக்கொல்லும் இச்செயலை நாம் எப்படிப் புரிந்துகொள்வது நிறவெறி, இனவெறுப்புணர்வு என்பதன் பின்புலம் என்ன நிறவெறி, இனவெறுப்புணர்வு என்பதன் பின்புலம் என்ன நிறம்மட்டும்தான்பிரச்சினையா நிறம் தான் சிக்கல் என்றால் மனிதனுக்கு நிறம் எப்படி வருகிறது என்பதை அறிவியல் அடிப்படையில் எளிதாகக் கூறமுடியும்\nமனிதர்களிடையே காணப்படுகிற நிறவேறுபாடுகளுக்குப் பல்வேறு மரபியல் காரணங்களை ஆய்வாளர்க���் முன்வைக்கும் அதேநேரத்தில், மனிதனின் பரிணாம வளர்ச்சியில் சுற்றுச்சுழலின் தாக்கம் முதன்மையான காரணியாக அறிப்படுகிறது.\nஅதிகவெப்பம் நிலவுகிற நிலநடுக்கோட்டின் (Equator) அருகில் உள்ள ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா மற்றும் சில ஆசிய நாடுகளைச் சேர்ந்த மனிதர்கள் பழுப்பு மற்றும் கருப்புநிறம் கொண்டவர்களாக இருக்கின்றனர். நிலநடுக்கோட்டிலிருந்து விலகியும் துருவப்பகுதிகளின் அருகிலும் உள்ள மனிதர்கள் வெள்ளை நிறத்தவர்களாக உள்ளனர்.\nசூரியனின் கதிர்களில் புறஊதா (Ultra violet) எனப்படும் கதிர்கள் மனிதனின் தோலில் ஊடுறுவி மனிதனுக்கு ஊறுவிளைவிக்கும்தன்மை கொண்டவை. மனிதனின் தோலில் மெலனின் (Pigment) என்னும் ஒரு நிறமி (ஞபைஅநவே) செயல்படுகிறது. இந்த நிறமியே தோலுக்கு கருப்பு மற்றும் பழுப்பு நிறங்களைத் தருகிறது. இந்தநிறமி தோலின் மீது ஒரு திரையைப்போலச் செயல்பட்டுத் தோலை, புறஊதாக் கதிர்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது.\nதோல், கண்கள் மற்றும் ரோமத்திற்கு இந்த நிறமிதான் வண்ணத்தைத் தருகிறது. சுற்றுச்சூழலின் தாக்கம் மற்றும் சூரியக்கதிர்களின் வீரியம் இவற்றைப் பொருத்துத் தோலின் நிறம் வெளிரியதாகவோ அல்லது அடர்நிறமாகவோ அமைகிறது.\nநிலநடுக்கோட்டிலிருந்து விலகியிருக்கும் பனிபொழியும் நாடுகளில் வெப்பத்தின் தாக்கமும், புறஊதாக் கதிர்வீச்சும் குறைவு. எனவே அங்குவாழும் மனிதர்களின் தோலில் மெலனின் குறைவாக இருப்பதால் இவர்கள் வெளிரிய நிறத்தவர்களாக இருக்கிறார்கள். எனவே மனிதனின் நிறம் சூழலால் தீர்மானிக்கப்பட்டு மரபு அடிப்படையில் தலைமுறை தலைமுறையாய்க் கடத்தப்படுகிற உயிரியல்பண்பு. இது இயற்கையின் தெரிவு இதுவே அறிவியல் அடிப்படை.\nஆப்ரிக்கக் கண்டத்தில் பரிணமித்த ஆதிமனிதர்கள் 50,000 வருடங்களுக்கு முன்பு ஐரோப்பிய நிலப்பரப்புகளுக்கு வந்தபோது கருப்புநிறம் கொண்டவர்களாக இருந்தனர். தோராயமாக 8000 வருடங்களக்கு முன்புவரை அவர்கள் கருப்புநிறம் கொண்வர்களாகவே வாழ்ந்த்தாகவும், பின்பு மெல்லமெல்ல அவர்களின் நிறம் வெளுக்கத் தொடங்கியதாகவும் ஆய்வாளார்கள் தெரிவிக்கின்றனர்.\nகருப்பு நிறமுடையவர்கள் வெள்ளைநிறம் அடைந்தார்கள் என்பது மட்டுமல்ல வெள்ளைநிறம் கொண்ட மக்கள் வெப்பமண்டலப் பகுதிகளுக்கு இடம்���ெயர்ந்தபோது அவர்களின் சந்ததியினர் மெல்ல மெல்லக் கருப்பு நிறமடைந்தார்கள் என்றும் அறிவியல் கூறுகிறது.\nஇன்றைய வெள்ளை மனிதனுக்கும் கருப்புமனிதனுக்கும் மூதாதையர் ஒருவரே. மனிதக்குழுக்கள் இடம்பெயர்ந்து, பல்வேறு தட்பவெப்பச்சூழல் நிலைகளில் வாழ்ந்துவந்ததும், அவர்களுக்குள்ளேயே பலதலைமுறைகளாக இனப்பெருக்கம் நடைபெற்றதுமே நிறம் நிலைபெற்றதற்கான காரணமாகும்.\nதொல்லியல் மற்றும் மரபியல் தொழில் நுட்ப வல்லுனர்கள் மேற்கண்ட கருத்தை உறுதிசெய்கிறார்கள். எனவே நிறம் என்பது இயற்கையின் தகவமைப்பு (Adaptation) என்ற நிலையில் கருப்புநிறம் கொண்டவன் எப்படித் தாழ்ந்தவனாகவும் வெள்ளைநிறம் கொண்டவன் உயர்ந்தவ னாகவும் மாறினான்\nவெள்ளைமனிதர்கள் வாழும் ஐரோப்பிய நாடுகள் வளர்ந்த நாடுகளாக இருப்பதற்கும் ஆப்ரிக்க நாடுகள் பின்தங்கியிருப்பதற்கும் மனிதர்களின் நிறம் எவ்விதத்திலும் காரணம் இல்லை. பல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் வளர்ச்சி சாத்தியமாகிறது. இதனை நிறத்துடன் பொருத்தி வெள்ளைநிறம் கொண்டவர்கள் அறிவும் ஆற்றலும் பெற்றவர்கள் என்ற கருத்தியல் திட்டமிட்டு நிலை நிறுத்தப்பட்டது.\nஅய்நூறு வருடங்களுக்கு முன்புவரை அமெரிக்கா செவ்விந்தியர்கள் என்ற பழங்குடி மக்களின் பூமியாக இருந்தது. வேட்டையாடிப் பிழைத்துவந்த பழங்குடிமக்கள் பூமியை விவசாயத்திற்கே பயன்படுத்தவில்லை. பல்வேறு ஐரோப்பியநாடுகளைச் சேர்த்த கடலாடிகளும் போக்கிரித்தனம் கொண்ட செல்வந்தர்களும் அமெரிக்காவில் குடியேறி அங்குவாழ்ந்த செவ்விந்தியர்களைக் கொன்றுகுவித்துத் தங்களின் அதிகாரத்தை நிலைப்படுத்தினர்.\nஅந்தப்பூமி அதுவரை தான்சேமித்து வைத்திருந்த செரிவான வளங்களையெல்லாம் ஐரோப்பியக் குடியேறிகளுக்கு (செல்வமாக) வழங்கியது. ஏற்கனவே வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த ஐரோப்பியக் குடியேறிகள் புதிய நிலப்பரப்பின் வளங்களைப் பயன்படுத்தி மூலதனத்தைத் திரட்டி தொழிற்துறைகளின் வளர்ச்சியை மேம்படுத்தினர்.\nபோக்கிரித்தனமும் செல்வச்செழிப்பும்மிக்க ஐரோப்பியக்குழுக்கள், கடலாடிகள் மற்றும் மாலுமிகளின் துணையோடு அமெரிக்கா வந்தபோது அவர்களிடம் துப்பாக்கி இருந்தது. பழங்குடி மக்களின் வில் அம்புகளை வீழ்த்தியது துப்பாக்கியே தவிர வெள்���ை நிறமுடையவர்களின் வீரமோ விவேகமோ அல்ல வீழ்ந்தவர்களின் விளைநிலம் இவர்களுக்குச் செல்வத்தைத் தந்தது. இது ஒரு வரலாற்று நிகழ்வு.\nவெள்ளைநிறம் கொண்டவனுக்கு இது யதேட்சையாக வாய்க்கப்பெற்றது. எனவே இது ஒரு நிகழ்தகவு (Probability) மட்டுமே. இயற்கையை எதிர்கொள்ளும் ஒரு தகவமைப்பின் (Adaptation) வெளிப்பாடான நிறம் அறிவின், ஆற்றலின், அதிகாரத்தின் அடையாளமாக மாறியதுதான் வரலாற்றின் பிழை.\nஆப்ரிக்காவில் பல்வேறு ஐரோப்பிய நாடுகள், உள்ளே நுழைந்து அம்மக்களை அடிமைப் படுத்தினர். பல லட்சக்கணக்கான ஆப்ரிக்க மக்கள் , அடிமைகளாக ஐரோப்பியர்களின் குடியேற்ற நாடுகளுக்கு, துன்புறுத்தி, கடத்தப்பட்டனர். இத்தகைய வரலாற்று நிகழ்வுகளால் கருப்புநிறம் கொண்டவன் அதிகாரத்திலும் அறிவிலும் பின்தங்கியிருந்தான். அடிமையாக இருந்தவன் அடங்க மறுத்து, எதிர்த்து நிற்கும்போது ஆயிரமாண்டுகளாக அதிகாரம் செலுத்திவந்தவன் வெறி கொண்டவ னாய், மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதுஇயல்பே\nபின்தங்கியிருந்த கருப்பின மக்கள் வாழும் ஆப்பிரிக்க நாடுகளிலேயே மொராக்கோ என்கிற நாடு இன்று உலகிலேயே அதிகஅளவு பாஸ்பரஸ் உற்பத்தி செய்யும் நாடாக இருக்கிறது. இதைப்போலவே அல்ஜீரியா என்றநாடு அதிகஅளவில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாக வளர்ந்திருக்கிறது. ஆனால் வெள்ளை நிறமக்கள் வாழும், வளர்ச்சியடைந்த அய்ரோப்பிய நாடுகளான மால்டோவா, ரொமானியா கொசாவா போன்ற நாடுகள் பெரியஅளவில் வறுமையையும் பொருளாதாரச் சிக்கல்களையும் எதிர் கொண்டுள்ளன.\nஇரஷ்ய ஒன்றியத்தில் மிகவும் செல்வம்படைத்த நாடாகஇருந்தது மால்டோவா. இரஷ்யா உடைந்தபோது மால்டோவாவிலிருந்த டிரான்ஸ்நிஸ்ட்ரிய என்ற பகுதி தன்னைத் தனிநாடாக அறிவித்துக் கொண்டது. பெரும்பான்மையான தொழிற்கூடங்களைக் கொண்ட டிரான்ஸ்ட்ரிய தனியானதால் மால்டோவா இன்று வறுமையில் இருக்கிறது. வரலாற்றின்போக்கு எந்த மனித இனத்தின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுவிடும்.\nவரலாற்றின் அடிப்படையில் கருப்பின மக்கள் (முன்னேற) பலதடைகள் இருந்துள்ளன. அவர்களின் நிறத்தைக் காரணமாக்கி அவர்களது உழைப்பைச் சுரண்டிய வெள்ளைஇனம் தன்னை அறிவாளி என்று கூறிக்கொண்டது ஒரு முரண்நகை.\nமாற்றுநிறத்தவரை, மாற்றுஇனத்தவரை வெறுப்புடன் பார்ப்பது பழைய கே��ட்பாடுகளின் சொற்ப அளவிலான நீட்சியாகவே இருக்கிறது. இன்றைய நவீன உலகில் அணுசக்தித் தொழில்நுட்பம், இராணுவபலம், பொருளாதாரமேம்பாடு இவற்றால் உருவாகிற மேலாதிக்கச் சிந்தனையே முதன்மையாக இருக்கிறது. உலகமயமாக்கல் என்ற தளத்தில் சந்தைவிரிவாக்கமும் வர்த்தக நலனுமே முக்கியக் கோட்பாடுகளாகும். எனவே நட்பும் எதிர்ப்பும் இது சார்ந்தே உருவாகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2019/08/blog-post_14.html", "date_download": "2019-12-12T23:51:24Z", "digest": "sha1:3GDIPSRGBTLSVIYLL3L7I4GVEUNWHIGB", "length": 42706, "nlines": 389, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: இரண்டாயிரம்…", "raw_content": "\nபுதன், 14 ஆகஸ்ட், 2019\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஒரு செயலை இதய பூர்வமாக செய்யும்போது தான் அந்தச் செயல் மதிப்பும் சிறப்பும் பெறுகிறது - புத்தர்\nஹிந்தியில் ”பைசா Bபோல்தா ஹே” என்று சொல்வதுண்டு. பணம் பேசும்… பணத்திற்கு மட்டும் பேசும் சக்தி வந்து விட்டால்… சற்றே யோசித்துப் பாருங்கள்… பணத்திற்கு பேசும் சக்தி வந்து விட்டால் அது எங்கெங்கே பயணித்து ங்கள் கைக்கு வந்து சேர்ந்தது என்பதை அதனால் பெருங்கதையாகச் சொல்ல முடியும். நல்ல வேளை அதனால் பேச முடியாது அப்படி பேசியிருந்தால் என்னவெல்லாம் அந்தப் பணத்தை வைத்து செய்தார்கள் என்று தெரிந்து கொள்ளலாம் – லஞ்சம் முதல் சம்பளம் வரை, வாழ்வு முதல் சாவு வரை, கோவில் முதல் கல்லறை வரை, என பலப் பல செயல்களில்/இடங்களில் அந்தப் பணம் பயணித்து உங்களிடம் வந்து சேர்ந்த கதை சொல்லக்கூடும். அது சரி எதற்காக இந்த பணம் பேசும் கதை இன்றைக்கு\nசமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் தளத்தினை பார்க்கும்போது [வாரா வாரம் இந்தத் தளத்தினைப் பார்க்க வேண்டியது என் அலுவலக வேலைகளில் ஒன்றாக இருந்தது – இதில் வரும் ஒரு Notification பார்த்து செய்ய வேண்டிய வேலைகள் உண்டு] ரிசர்வ் வங்க���யின் தளத்திலேயே பைசா போல்தா ஹே என்ற பெயரில் ஒரு இணையதளத்திற்கான சுட்டியும் பார்க்கக் கிடைத்தது. அங்கே என்ன தகவல் கிடைக்கும் எனத் தேடப் போக தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளில் என்னென்ன அம்சங்கள் எங்கெங்கே இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளும் வசதி அந்தத் தளத்தில் இருக்கிறது. உங்கள் கைகளில் தவழும் பணத்தில் என்னென்ன அம்சங்கள் இருக்கின்றன என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது தானே. அந்தத் தளத்தின் வழி நீங்களும் தெரிந்து கொள்ளலாமே\nவிக்கிரமாதித்தன் கதைகள் எத்தனை முறை கேட்டு இருப்போம். எங்கள் ஊரில் ஒரு பாட்டி – இந்தக் கதைகளை விலாவரியாக, உணர்வு பூர்வமாக எங்களுக்கெல்லாம் சொல்லுவார். ”பத்ரகாளி இருக்காளே… அவ பட்டிக்கு இரண்டாயிரம் ஆண்டு உயிர் வாழற வரத்தினைத் தந்தாள் தெரியுமா” என்று கேட்டு கதை சொல்ல ஆரம்பிப்பார் பாட்டி. ”அது எப்படி பாட்டி ஒரு ஆளு இரண்டாயிரம் வருஷம் உயிர் வாழ முடியும்” என்று கேட்டு கதை சொல்ல ஆரம்பிப்பார் பாட்டி. ”அது எப்படி பாட்டி ஒரு ஆளு இரண்டாயிரம் வருஷம் உயிர் வாழ முடியும் சும்மா டூப் அடிக்காத” என்று நாங்கள் கேட்க, ”பத்ரகாளி கேட்கும் வரம் கொடுப்பவள் டா… இரண்டாயிரம் வருடம் உயிர் வாழும் வரம் கொடுப்பதற்கு ஒரு கண்டிஷன் போட்டாளே… எல்லா விதமான அங்க லட்சணங்களும் முழுமையாக அமைந்த ஒரு சக்ரவர்த்தியின் தலையைக் கொய்து வந்து எனக்குக் காணிக்கையாகச் சமர்பிக்கச் சொல்லி சும்மா டூப் அடிக்காத” என்று நாங்கள் கேட்க, ”பத்ரகாளி கேட்கும் வரம் கொடுப்பவள் டா… இரண்டாயிரம் வருடம் உயிர் வாழும் வரம் கொடுப்பதற்கு ஒரு கண்டிஷன் போட்டாளே… எல்லா விதமான அங்க லட்சணங்களும் முழுமையாக அமைந்த ஒரு சக்ரவர்த்தியின் தலையைக் கொய்து வந்து எனக்குக் காணிக்கையாகச் சமர்பிக்கச் சொல்லி அது என்ன சுலபமான கார்யமா என்ன\n தேவேந்திரனிடம் ஆயிரம் வருடங்கள் இராஜபரிபாலனம் செய்யும் வரம் பெற்ற விக்கிரமாதித்தன் தலையை வெட்டிக் கொண்டு போய் பத்ரகாளி காலடியில் வைத்து இரண்டாயிரம் ஆண்டு வாழும் வரம் அடைந்தானே… அப்புறமும் சும்மா இருந்தானா தன்னுடைய மதியினால் பத்ரகாளியிடமே வரம் பெற்று விக்கிரமாதித்தனின் மீண்டு உயிர்பிக்க வைத்தானே தன்னுடைய மதியினால் பத்ரகாளியிடமே வரம் பெற்று விக்கிரமாதித்தனின் மீண்டு உயிர்பிக்க வைத்தானே” இதெல்லாம் பத்ரகாளியோட அருள் தாண்டா பசங்களா…. அவள் அருள் இருந்தால் எல்லாம் சாத்தியம்… இரண்டாயிரம் ஆண்டு உயிர் வாழறது பெரிய விஷயமே இல்லைடா பசங்களா, ஆனா இருக்கற வரைக்கும் மத்தவங்களுக்கு உதவியா இருக்கணுமே தவிர, உபத்திரவமா இருக்கக் கூடாது” என்று ஸ்வாரஸ்யமாகச் சொன்ன கதையை மறக்க முடியுமா\nஅது சரி இன்றைய பதிவில் இரண்டாயிரம் பற்றிய இரண்டு செய்திகள் எதற்கு இன்றைய பதிவின் ஆரம்பத்தில் சொன்ன புத்தரின் பொன்மொழிக்கும் இந்தப் பதிவுக்கும் கூட சம்பந்தம் உண்டு இன்றைய பதிவின் ஆரம்பத்தில் சொன்ன புத்தரின் பொன்மொழிக்கும் இந்தப் பதிவுக்கும் கூட சம்பந்தம் உண்டு ” ஒரு செயலை இதய பூர்வமாக செய்யும்போது தான் அந்தச் செயல் மதிப்பும் சிறப்பும் பெறுகிறது” – பதிவுகள் எழுதும் செயலையும் இதய பூர்வமாக நான் செய்து வருகிறேன் என்று தான் தோன்றுகிறது. அதனால் தான் இன்றைக்கு வரை ஏதோ எழுதிக் கொண்டே இருக்கிறேன். நான் எழுதிய பதிவுகள் மற்றவர்களுக்கு ஏதோ ஒரு விதத்திலாவது பயன் உடையதாக இருந்திருக்கும் என நம்புகிறேன். இன்றைய பதிவு, இந்தப் பக்கத்தில் 2000-ஆவது பதிவு ” ஒரு செயலை இதய பூர்வமாக செய்யும்போது தான் அந்தச் செயல் மதிப்பும் சிறப்பும் பெறுகிறது” – பதிவுகள் எழுதும் செயலையும் இதய பூர்வமாக நான் செய்து வருகிறேன் என்று தான் தோன்றுகிறது. அதனால் தான் இன்றைக்கு வரை ஏதோ எழுதிக் கொண்டே இருக்கிறேன். நான் எழுதிய பதிவுகள் மற்றவர்களுக்கு ஏதோ ஒரு விதத்திலாவது பயன் உடையதாக இருந்திருக்கும் என நம்புகிறேன். இன்றைய பதிவு, இந்தப் பக்கத்தில் 2000-ஆவது பதிவு இதுகாறும் எனது பதிவுகளுக்கு ஆதரவு அளித்து வந்த அத்துணை நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.\nசிலருக்கு இரண்டாயிரம் பதிவுகள் எழுதுவது அப்படி ஒன்றும் பெரிய விஷயமில்லை. இந்தப் பதிவுலகில் ஏற்கனவே அப்படி பதிவுகளை எழுதி இருக்கிறார்கள். அதுவும் எந்தவித அறிவிப்புகளும் இல்லாமல் எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். எழுத வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்த எனக்கு இது பெரிய விஷயம். அதனால் தான் இந்த பதிவு இரண்டாயிரமாவது பதிவு என்ற அறிவிப்பு\nநண்பர்களே, இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவில் மீண்டும் ச[சி]ந்திப்போம்….\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 5:30:00 முற்பகல்\nலேபிள்கள்: அனுபவம், இணையம், பதிவர்கள், பொது, வலையுலகம்\nஇனிய காலை வணக்கம் வெங்கட்ஜி\nவெங்கட் நாகராஜ் 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 2:04\nவணக்கம் கீதாஜி. வாசகம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.\nவெங்கட்ஜி 2000 வது பதிவிற்கு வாழ்த்துகள்\nநீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும். எவ்வளவு தகவல்கள் அறிகின்றோம் உங்க்ள் தளத்தின் வழி அதுவும் அருமையாக எழுதுகின்றீர்கள்..வாழ்த்துகள் பாராட்டுகள்.\nரூபாய் பேசுவது..ஆஆஆஆ...ரூபாய் 500, 1000 செல்லாது என்று வந்ததும் என்னிடம் இருந்த 500 என்னைப் பார்த்து சோகமாகவும் தன் கதையைச் சொல்லுவது போலவும் எழுதி...ஹிஹிஹி அதுக்கப்புறம் சொல்ல மாட்ட்டேன் ஹா ஹா அது புரிந்திருக்கும்...\n...வாசகத்திற்கும் இதற்கும் ஆன தொடர்பு, எழுதும் போது இதயபூர்வமாக ஆர்வத்துடன் எழுதினாலும் சமீபகாலமாக பல சிந்தனைகளின் தாக்குதலினால் நத்தை போன்று ஆகிவிட்டது மனதில் ஏன்னவோ நிறைய வந்து விழுகிறது எண்ணங்கள்...வந்து விழும் கருத்துகளை ஒழுங்கு படுத்தி பதிவாக எழுத முடியாமல் சென்று கொண்டிருக்கிறது.\nஇந்த வாசகத்தை மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்...\nவெங்கட் நாகராஜ் 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 2:11\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாஜி.\nஸ்ரீராம். 14 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 6:02\nஇதயபூர்வமாக நாம் எத்தனை செயல்களைச்செய்கிறோம், செய்ய முடிகிறது என்கிற கேள்வி வருகிறது.\nவெங்கட் நாகராஜ் 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 2:12\nகேள்விகள் - முடிவில்லாத/பதில் இல்லாத கேள்விகள் இப்படி நிறைய உண்டு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஸ்ரீராம். 14 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 6:05\nரூபாயில் ரெக்கார்டிங் வசதி வைத்திருந்தாள் நல்லது. அதுவரை இருந்த ரெக்கார்டிங்குகளைக் கேட்டு தேவையானால் தேவை இல்லாதவற்றை அழித்து மருட்டி நாமும் ரெகார்ட் செய்து அனுப்பலாம்\nவெங்கட் நாகராஜ் 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 2:15\nரெக்கார்டிங் வசதி - இருந்தால் நன்றாகத் தான் இருக்கும் ஸ்ரீராம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஸ்ரீராம். 14 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 6:08\nஇரண்டாயிரம் இருபதாயிரம் ஆக வாழ்த்துகள் வெங்கட். பயனுள்ள பல தகவல்கள், சுவாரஸ்யமான விளம்பர காணொளிகள், அழையா பயணக்கட்டுரைகள், அழகிய படங்கள்... இப்போதெல்லாம் கதைகளும் அனுபவங்களும் இடம்பெற தொடங்கி இருக்கிறது... ரசனையான தளம். மென்மேலும் வளர வாழ்த்துகள்.\nவெங்கட் நாகராஜ் 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 2:21\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஇரண்டாயிரம் பதிவுகள் தொட்டமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் ஜி\nவெங்கட் நாகராஜ் 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 2:25\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.\njk22384 14 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 10:35\nஅப்போ இன்னும் 19 நாளில் 2019 வது பதிவு. 2019இல் 2019. மற்ற வருடங்களில் இந்த ஜோடிப்பொருத்தம் இருந்திருக்காது.\nவெங்கட் நாகராஜ் 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 2:31\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.\nAnuprem 14 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 12:07\nஆஹா 2000-ஆவது பதிவு வாழ்த்துகள் ..\nசில நேரம் தோன்றுவது உண்டு ..எதற்கு நாம் இப்படி பதிவுகள் போடுகிறோம் என்று ...அந்த நேரத்தில் தங்களின் தளமும் அதில் வாசித்த சில வரிகளும் எனக்கு ஊக்கம் தரும் ...\nஎந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்கு பிடித்ததை செய்கிறேன் என உங்கள் தளத்தில் எங்கோ படித்த நினைவு...\nபல நேரம் உங்களின் பதிவுகளின் எண்ணிக்கை பார்த்து மலைத்ததும் உண்டு ...\nஆக பல நேரம் வழிகாட்டியாக தங்கள் தளம் எங்களுக்கு ...\nமேலும் மேலும் பல பதிவுகளை எழுதி சிகரம் தொட வாழ்த்துக்கள் ..\n-----தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளில் என்னென்ன அம்சங்கள் எங்கெங்கே இருக்கின்றன ---- சிறப்பான தகவல்கள் ...அருமை\nவெங்கட் நாகராஜ் 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 2:34\n//எனக்கு பிடித்ததை செய்கிறேன்// உண்மை. அப்படிச் செய்வது நல்லது - நம் செயல் அடுத்தவரை தொந்தரவு செய்யாத வரை\n//பல நேரம் வழிகாட்டியாக தங்கள் தளம் எங்களுக்கு// மகிழ்ச்சி அனு ப்ரேம் ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஇயத பூர்வமாக செய்யும் செயல் மதிப்பும் சிறப்பும் பெறுகிறது. நல்லதொரு வாசகம். ரசித்தேன்.\nபணத்துடன் பேச ஆரம்பித்து விட்டால், நன்றாகத்தான் இருக்கும். ஆனாலும் இப்போதும் பணந்தானே பேசிக் கொண்டு உள்ளது.. ரூபாய் நோட்டுக்களைப் பற்���ிய விபரம் அருமை.\nதாங்கள் வலைத்தளத்தில் 2000 பதிவுகளை எட்டி அந்த விக்கரமாதித்தியன் போல் சாதனை புரிந்திருப்பதற்கு என் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள். உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் படிக்க வித்தியாசமானவை.பல விஷயங்களை அறிந்து கொள்ள உதவியாய் இருப்பவை. நான் மிகவும் ரசித்துப் படிப்பேன். மேலும் இன்னமும் பல ஆயிரங்கள் கடந்து தாங்கள் சாதனை புரிய வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி\nவெங்கட் நாகராஜ் 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 2:36\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.\nஅர்த்தமுள்ள பதிவுகள் 2000 விரைவில் 20000 ஆக பல்கிப்பெருகட்டும். வாழ்த்துகள். ரூபாய் நோட்டுப் பேசினால் பல கதைகளைச் சொல்லும் என்பதோடு பலர் மாட்டிப்பாங்க என்பதும் இருக்கே அப்படியானும் ரூபாய் நோட்டுப் பேசட்டும்.\nவிக்ரமாதித்தன் கதைக்கு வரைந்திருக்கும் படங்கள் \"பொன்னியின் செல்வன்\" நாவலையும் ஓவியர் மணியத்தையும் நினைவூட்டுகிறது.\nவெங்கட் நாகராஜ் 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 2:45\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.\nஜீவி 14 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 12:57\nசுவையான உபயோகமான தகவல்கள் வெங்கட்..\nவெங்கட் நாகராஜ் 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 2:50\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவி ஐயா.\nஜீவி 14 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 1:02\nஇந்த விக்கிரமாதித்தன் கதை புத்தகம் பிரேமா பிரசுர வெளியீடாக இருக்கலாம்.\nவெங்கட் நாகராஜ் 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 2:52\nஇருக்கலாம். இந்தப் படம் இணையத்தில் எடுத்தது. என்னிடம் இருக்கும் புத்தகம் திருச்சி வீட்டில் இருக்கிறது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவி ஐயா.\nதிண்டுக்கல் தனபாலன் 14 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 2:05\nவெங்கட் நாகராஜ் 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 2:57\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nஇரண்டாயிரம் பதிவுகள் ஒரு சாதனை. வாழ்த்துக்கள் வெங்கட் ஜி\nவெங்கட் நாகராஜ் 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 2:57\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.\nஇராய செல்லப்பா 15 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 12:12\nஇரண்ட���யிரம் பதிவுகள் எழுதியும் இன்னும் Adsense விளம்பர வருமானத்திற்குள் போகவில்லையே நீங்கள் வழிகட்டினால் எங்களுக்குப் பயன்படுமே\n(அது சரி, எப்படி 2000 எழுதினீர்கள் பாத்ரூம் கூடப் போகமாட்டீர்களோ\nவெங்கட் நாகராஜ் 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 3:01\n//பாத்ரூம் கூடப் போக மாட்டீர்களோ// ஹாஹா... நல்ல சந்தேகம் உங்களுக்கு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஐயா.\nகோமதி அரசு 15 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 2:52\n2000 பதிவுக்கு வாழ்த்துக்கள் வெங்கட், வாழ்க வளமுடன்.\nபெரிய எழுத்து விக்கரமாதித்தன் புத்தகம் இருந்தது எங்கள் வீட்டில்.\nவெங்கட் நாகராஜ் 20 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 3:02\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது மின்னூல்கள்ஏரிகள் நகரம்மத்தியப் பிரதேசம் அழைக்கிறதுதேவ்பூமி ஹிமாச்சல்பஞ்ச த்வாரகாசாப்பிட வாங்க...\nகாஃபி வித் கிட்டு – சச்சரவு – தோசை – அத்தி வரதர் ...\nகடைசி கிராமம் – கல்பா எனும் கிராமத்தில் ஓர் இரவு\nகடன் அன்பை முறிக்கும் – சோமு அண்ணா\nஹிமாச்சலப் பிரதேசம் – கடைசி கிராமம் நோக்கி ஒரு பயண...\nகதம்பம் – சாலை உலா – நம்பிக்கை – ஓவியம் – மணிகர்ணி...\nஎங்கே போகலாம் – உத்திராகண்ட் அல்லது ஹிமாச்சலப் பிர...\nஅழகை ரசிப்போம் வாங்க – நிழற்பட உலா – பகுதி ஒன்று\nகாஃபி வித் கிட்டு – ஓயோ விளம்பரம் – ராஜா காது – க...\nகதம்பம் – டோரேமான் – சிக்கனம் சின்னு – வேஸ்ட் அல்ல...\nபொன்முடி – கேரளா – நிழற்பட உலா…\nகாஃபி வித் கிட்டு – ஐந்தாயிரம் – கவிதை – குறட்டை ...\nசௌந்திரம் – பாசத்தின் வாசம்…\nசுதந்திர தினம் - வாழ்த்துகள்\nஅலுவலக அனுபவங்கள் – அலங்கார பூஷிதை\nநூற்றாண்டு உறக்கம் - கவிதைகள் – கிண்டில் வாசிப்பு\nகதம்பம் – ஜோதிகாவின் ஜாக்பாட் – சோர்வு – ஓவியம் – ...\nகாஃபி வித் கிட்டு – பிறந்த நாள் – ரோட்டல் – குடிபோ...\nஉங்கள் மனைவியிடம் அடிவாங்கிய அனுபவம் உண்டா\nமாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது…\nஅலுவலக அனுபவங்கள் – ஹர்ஷத் மேஹ்தாவும் சாக்லேட் கிர...\nடிஜிட்டல் கேண்டீன் – கீதா கல்யாணம் – கிண்டில் வாசி...\nஜார்க்கண்ட் – சாலை காட்சிகள் – நிழற்பட உலா\nவாங்க பேசலாம் – போக்சோ – சிறையில் அடைக்கப்பட்டவர்\nநாற்பத்தி இரண்டு நாள் ��யணம் – பயணங்கள் முடிவதில்லை...\nகாஃபி வித் கிட்டு – ரசித்த சிற்பமும் கதையும் – கணக...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அரசியல் (12) அலுவலகம் (22) அனுபவம் (1124) ஆதி வெங்கட் (116) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (9) இணையம் (8) இந்தியா (164) இயற்கை (5) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (21) உத்திரப் பிரதேசம் (10) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (66) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (70) கதை மாந்தர்கள் (56) கர்நாடகா (1) கலை (7) கவிதை (75) காஃபி வித் கிட்டு (50) காசி - அலஹாபாத் (16) காணொளி (29) கிண்டில் (3) குறும்படங்கள் (32) குஜராத் (53) கேரளா (1) கோலம் (8) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (125) சாலைக் காட்சிகள் (22) சிற்பங்கள் (6) சிறுகதை (14) சினிமா (31) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (62) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (45) தில்லி (243) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (2) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (103) நிர்மலா ரங்கராஜன் (2) நினைவுகள் (65) நெய்வேலி (15) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (77) பத்மநாபன் (14) பதிவர் சந்திப்பு (28) பதிவர்கள் (42) பயணம் (656) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (599) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1187) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (9) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (10) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (14) வாழ்த்துகள் (15) விருது (3) விளம்பரம் (19) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (87) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2019/09/15/6236/", "date_download": "2019-12-12T23:54:46Z", "digest": "sha1:XMSM36JYQWJ4ZJCN4XADJBAEYQZ2W3O5", "length": 10974, "nlines": 81, "source_domain": "www.newjaffna.com", "title": "யாழ். நல்லூரில் மக்கள் புரட்சியோடு தொடங்கிய தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் - NewJaffna", "raw_content": "\nயாழ். நல்லூரில் மக்கள் புரட்சியோடு தொடங்கிய தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்\nதியாக தீபம் திலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளது.\nயாழ்ப்பாணம்- நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் நடைபெறும் இந்த நிகழ்வினை, மாவீரர் ஒருவரின் தாயார் பொது தீபச்சுடர் ஏற்றி ஆரம்பித்து வைத்தார்.\nஅதனைத் தொடர்ந்து திலீபனின் சகோதரன், அவரது படத்துக்கு முன்னே உள்ள தீபச்சுடரை ஏற்றி வைத்துள்ளார். மேலும் அங்கு வந்திருந்தவர்களும் திலீபனின் நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.\nகுறித்த நிகழ்வில் முன்னாள் போராளிகள், உயிரிழந்த போராளிகளின் உறவுகள், ஜனநாயக போராளி கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nஇன்று ஆரம்பமாகிய இந்த நிகழ்வுகள் எதிர்வரும் 25ஆம் திகதி வரை, தினமும் காலை 9.00 மணிக்கு நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇறுதி நாள் நிகழ்வுகள் எதிர்வரும் 26 ஆம் திகதி, திலீபன் மரணமடைந்த நல்லூரின் வடக்கு வீதியில் காலை 10.48 மணிக்கு நடைபெறும்.\nஇந்திய – இலங்கை ஒப்பநதத்தினை தொடர்ந்து இலங்கை வந்த இந்திய அமைதிப் படையினருக்கு எதிராக நீராகாரம் அருந்தாமல் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.\nதொடர்ச்சியாக 12 நாட்கள் உண்ணா விரதப் போராட்டத்தில் தியாகி திலீபன் ஈடுபட்டடிருந்த போதிலும் இந்திய அமைதிப் படையினரும் இந்திய அரசாங்கமும் குறித்த கோரிக்கைகளை நியாயமாக பரிசீலனை செய்யத் தவறிய நிலையில் திலீபன் தன்னுடைய உயிரை அர்ப்பணித்திருந்தார்.\nஇந்தச் சம்பவம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியதுடன் இந்தியா மீது தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால தலைவர்களில் ஒருவராகவும் யாழ். மாவட்டத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளராகவும் ஈருந்தவரான தியாகி திலீபன், யாழ்.குடா நாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட்டதையடுத்து, குடாநாட்டில் புலிகளின் அரசியல் நிர்வாக கட்டமைப்புகளை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியிருந்தார்.\nதிலீபனின் ஆரம்ப கால நிர்வாக கட்டமைப்பக்களில் காணப்பட்ட நேர்த்தியே பிற்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நேர்த்தியான நிழல் அரசாங்க கட்டமைப்பு ஒன்றை அமைப்பதற்கான அத்திபாரம் எனக் கூறலாம்.\n← கிளிநொச்சியில் மாபெரும் இலவச கண் சோதனை நிகழ்வு\nயாழில் மோட்டார்சைக்கிளில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி வீதியில் வைத்து தாக்கப்பட்ட கணவர் →\nமீன் வாகனத்தில் யாழிற்கு கடத்தப்பட்ட பொருள்\nமாகாண சபைத் தேர்தல் பழைய முறைப்படி\nவவுனியாவில் பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இளைஞன் கைது\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n12. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று கலைத்துறையினருக்கு சீரான நிலை காணப்படும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். எதிர்பார்த்த\n11. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n10. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n09. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nஒவ்வொரு நாளும் வெங்காயத்தின் விலை விண்ணைத் தொட்ட வண்ணம் உள்ளது. வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும். தற்போது வெங்காய விலையை கேட்டாலே கண்ணீர் வரும் நிலை\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=46560", "date_download": "2019-12-13T00:12:19Z", "digest": "sha1:3UO65JLECHF7S7YHRGGUDAEKRY6TISGT", "length": 5795, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பில் 50வது நாளாகவும் பட்டதாரிகளின் போராட்டம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பில் 50வது நாளாகவும் பட்டதாரிகளின் போராட்டம���\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாகிரக போராட்டம் இன்று(11) செவ்வாய்கிழமை 50வது நாளாக மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பு முன்னெடுக்கப்பட்டது.\nதமக்கான நியமனத்தினை வழங்குமாறு கோரி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பு உள்ள மணிக்கூட்டு கோபுரத்தினை வளைத்து நின்று கறுப்புக்கொடியை கையிலேந்தி மாதங்கள் கடந்தும் தமது தொழில் உரிமை மறுக்கபட்டுள்ளதாக கூறிகோசங்களையும் இட்டனர்.\nகாந்திபூங்கா முன்பு உள்ள பாலத்தில் வரிசையாக நின்று, கோசங்களை எழுப்பியதுடன், மறுக்கப்பட்ட தொழில் உரிமை, நல்லாட்சி நல்லாட்சி பட்டதாரிகளுக்கு கள்ளாட்சி, மௌனிக்கப்பட்ட பிள்ளைகளின் எதிர்காலம், அரச சுபபோகங்களுக்கு அடிமையாகிபோனதா எதிர்கட்சி போன்ற வாசங்கள் அடங்கிய பதாதைகளை கையிலேந்தியும், தொங்கவும் விடப்பட்டிருந்தன.\nவாயில்கதவு போன்று போராட்டம் இடம்பெறும் இடத்தின் முன்னால் அமைக்கப்பட்டு 50வது நாள் எனவும் அதில் எழுதப்பட்டிருந்தது. மேலும் பட்டச்சான்றிதழ்களின் பிரதிகளும் அதில் ஒட்டப்பட்டிருந்தன.\nPrevious articleமேலதிக பணம் அறவிடும் பஸ் வண்டிகளின் அனுமதி பத்திரம் ரத்து\nNext articleகொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் இரு இடங்களில் விபத்து 3மூவர் காயம்\nகடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு\nஎமது உரிமையுடன் கூடிய அபிவிருத்தி, தொழில்வாய்ப்புகளையேஎமது இளம்சமுதாயம் கேட்கும் –\nகனத்த மழையிலும கனதியாக நடைபெற்ற வாழைச்சேனை மாற்றுத்திறனாளிகள் விழா\nமட்டக்களப்பு போதனாவைத்தியசாலையின் இணையத்தளம் புது வருட தினத்தில் அறிமுகம்.\nகிழக்கு இராணுவத்தளபதி காரைதீவு பிரமுகர்கள் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/sameera-reddy-latest-photos/45579/", "date_download": "2019-12-13T00:00:44Z", "digest": "sha1:67YOVRLHYNP2VEWNQZLRGAOVHBHHKFTE", "length": 6207, "nlines": 132, "source_domain": "kalakkalcinema.com", "title": "Sameera Reddy Latest Photos : Cinema News, Kollywood , Tamil Cinema", "raw_content": "\nHome Latest News கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் – வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\nகர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் – வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\nSameera Reddy Latest Photos : தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம், வெடி, அசல் என பல படங்களில் நடித்து பிரபலமானவை சமீரா ரெட்டி. திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்ட இவர் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார்.\nஎவராலும் முறியடிக்க முடியாத மாபெரும் சாதனை படைத்த தளபதி – யூ ட்யூபில் இதை கவனித்தீர்களா\nஇருப்பினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வேடிக்கையாகவும் கொண்டுள்ளார்.\nஅந்த வரிசையில் தற்போது இவர் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nPrevious articleசுட்டு பிடிக்க உத்தரவு இயக்குனருக்கு வந்த மிரட்டல், பரபரப்பை ஏற்படுத்திய ட்வீட்.\nNext articleசமந்தாவுக்காக ஓடோடி வந்த நாக சைதன்யா – இப்படி ஒரு லவ்வா\nசூர்யா இல்லாமல் புது குடும்பத்துடன், ஆனால்…\nஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் 4 – தளபதி 64 படத்தின் டைட்டில் பற்றி வெளியான தகவல் .\nரூட்டு மாறிய நந்தினி சீரியல் நடிகை – கலக்கலான செய்தி .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87._%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-12-13T01:12:12Z", "digest": "sha1:MZAYAKKSD6ZSNB7KWDB2VZXPEHEY2TFQ", "length": 6320, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "வே. தங்கமணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவே. தங்கமணி (பிறப்பு: மே 15 1953) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளராகப் பணியாற்றி வருகின்றார்.\n1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.\nஇவர் சிங்கப்பூர், மலேசிய வானொலியிலும் தொலைக்காட்சியிலும் போன்றவற்றிலும் எழுதி வருகின்ற அதேநேரம், பல தொலைக்காட்சி நாடங்களை எழுதியும், இயக்கியும், நடித்தும் உள்ளார்.\nமலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் வே. தங்கமணி பக்கம்\nஇது ஓர் எழுத்தாளர் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 செப்டம்பர் 2011, 12:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங���களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/videos/darbar-chumma-kizhi-lyric-video-explained-rajinikanth-a-r-murugadoss-anirudh-spb-95426.html", "date_download": "2019-12-13T00:48:36Z", "digest": "sha1:ZATQFNEH4LQ73KFOLOZUVVD35XPIJ3LK", "length": 6941, "nlines": 153, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'சும்மா கிழி' பாடல் வெளியாகியுள்ளது. - Filmibeat Tamil", "raw_content": "\nHome » Videos » டிரெய்லர்கள்\nதர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'சும்மா கிழி' பாடல் வெளியாகியுள்ளது.\nதர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'சும்மா கிழி' பாடல் தற்போது வெளியாகியுள்ளது.\nதர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'சும்மா கிழி' பாடல் வெளியாகியுள்ளது.\nரஜினி பிறந்தநாள் முன்னிட்டு தர்பார் ட்ரைலர் வெளியிட திட்டம்\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா குறித்து தனுஷ் ட்வீட் \nஇந்த வார இருவேறு படங்களுக்கான திரை விமர்சனம்\nடிஸ்னியின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷ்ருதியுடன் டிடி...\nதமிழ் சினிமாவில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட வேதிகா\nட்விட்டரில் ட்ரெண்ட் ஆன ரஜினிகாந்த் பிறந்த நாள்\nதேடு ட்ரைலர் அண்ட் ஆடியோ லான்ச்\nView More டிரெய்லர்கள் Videos\nவரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/business/?page=9", "date_download": "2019-12-12T23:34:00Z", "digest": "sha1:42RVFEWFDSNRB7X3KW4KARB7H5OGDHME", "length": 5587, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "வணிகம்", "raw_content": "\nஏற்றுமதி சுலபமே வாருங்கள் முன்னேறலாம் இலக்குகள்\nது.சா.ப. செல்வம் து.சா.ப. செல்வம் பிரையன் ட்ரேசி\nதொட்டதெல்லாம் பொன்னாகும் சிவில் சூபர்வைசர் கையேடு ரியல் எஸ்டேட் உஷார்\nசோம. வள்ளியப்பன் சுப. தனபாலன் பிராம்ப்ட் ஆசிரியர் குழு\n வீடு, ஃபிளாட் வாங்குவதற்கு முன்பும் பின்பும் சொத்துக்களை வாங்கும் முன்\nபா. சுப்ரமணியம் சுப. தனபாலன் சுப. தனபாலன்\nரியல் எஸ்டேட் வழிகாட்டி காசு கொட்டும் கம்ப்யூட்டர் தொழில்கள் மீன் வளர்ப்பு\nசுப. தனபாலன் கே. புவனேஸ்வரி ஆர். குமரேசன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\n��ச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/international-kite-festival/", "date_download": "2019-12-13T00:18:01Z", "digest": "sha1:LONYV4XBPUXO3SMLYHR7PXUOERZ37CNW", "length": 11326, "nlines": 157, "source_domain": "www.sathiyam.tv", "title": "சூரத்தின் சர்வதேச காற்றாடித் திருவிழா - Sathiyam TV", "raw_content": "\nதேடி வந்த வாய்ப்பு – ‘நோ’ சொன்ன சமந்தா | Samantha | U…\nஅவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகிலா விமல்\nஎன்னது போனஸ் 70 கோடியா உறைந்துபோன ஊழியர்கள் | 70 Crores Bonus\nகுடியுரிமை சட்ட மசோதா – ஒப்புதல் அளித்தார் குடியரசுத்தலைவர் | CAB\n“துயரங்கள் எல்லாம் அருவெறுப்பான ஆசைகளில் இருந்தே பிறக்கின்றன..” LTTE பிரபாகரனின் கடைசி உரை\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nதேடி வந்த வாய்ப்பு – ‘நோ’ சொன்ன சமந்தா | Samantha | U…\nஅவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகிலா விமல்\nபேட்ட படத்தின் வில்லன் நடிகர் தங்கை உயிரிழப்பு..\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 12 Dec 19…\n12 Noon Headlines – 12 Dec 2019 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nToday Headlines | 12 Dec 2019 | இன்றைய தலைப்புச் செய்திகள்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 11 Dec 19…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India சூரத்தின் சர்வதேச காற்றாடித் திருவிழா\nசூரத்தின் சர்வதேச காற்றாடித் திருவிழா\nகுஜராத், சபர்வதி ஆற்றங்கரையில் வல்லபாய் பட்டேல் சிலையின் முன் நேற்று உலகளாவிய காற்றாடி திருவிழா நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்தவர்கள் சர்வதேச காற்றாடி விடும் போட்டியில் கலந்துக்கொண்டனர்.\nசர்வதேச காற்றாடித் திருவிழாவைக் காண ஏராளமானோர் திரண்டிருந்தனர். பலவகையான காற்றாடிகள் வானத்தை அலங்கரித்தன, ராட்���த காற்றாடி, கற்பனை திறன் அதிகம் காட்டி தங்களின் காற்றாடியை வைத்து கலந்து கொண்டனர். பார்வையாளர்களுக்கு இது கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.\nநிகழ்வின் சில புகைப்படங்கள் ,\nதேடி வந்த வாய்ப்பு – ‘நோ’ சொன்ன சமந்தா | Samantha | U Turn\nகுடியுரிமை சட்ட மசோதா – ஒப்புதல் அளித்தார் குடியரசுத்தலைவர் | CAB\nஆப்கானிஸ்தான் பெண் இராணுவ அதிகாரிகளுக்கு இந்திய இராணுவம் பயிற்சி\nஅப்பாவின் பிறந்தநாள்.. புதிய தொழில் ஆரம்பித்த செளந்தர்யா\nஎகிப்து வெங்காயம் நல்லது.. மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை – அமைச்சர் செல்லூர் ராஜு\nஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம்.. வங்கி ஊழியர் அடித்து கொலை..\nதேடி வந்த வாய்ப்பு – ‘நோ’ சொன்ன சமந்தா | Samantha | U...\nஅவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகிலா விமல்\nஎன்னது போனஸ் 70 கோடியா உறைந்துபோன ஊழியர்கள் | 70 Crores Bonus\nகுடியுரிமை சட்ட மசோதா – ஒப்புதல் அளித்தார் குடியரசுத்தலைவர் | CAB\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 12 Dec 19...\nஆப்கானிஸ்தான் பெண் இராணுவ அதிகாரிகளுக்கு இந்திய இராணுவம் பயிற்சி\nஅப்பாவின் பிறந்தநாள்.. புதிய தொழில் ஆரம்பித்த செளந்தர்யா\nஎகிப்து வெங்காயம் நல்லது.. மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை – அமைச்சர் செல்லூர் ராஜு\nஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம்.. வங்கி ஊழியர் அடித்து கொலை..\nரூ 15,000 கடனுக்காக 13 வயது சிறுமி அடமானம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-10-25-41?start=100", "date_download": "2019-12-13T00:46:46Z", "digest": "sha1:MPIWUUCSY27MONSN6EGGGMEYHZAA4WNA", "length": 8937, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "காந்தி", "raw_content": "\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nசிந்தனையாளன் டிசம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nகை கொடுத்துக் காலை வாரிய காந்தி\nகைகள் இல்லை - கால்கள் இல்லை - கவலை இல்லை\nகொளத்தூரில் மாட்டுக்கறி விருந்துடன் ‘இந்துமதப் பெருமைகள்’ ஆய்வரங்கம்\nகோட்சே ஒரு ‘இந்து’ தீவிரவாதியே\nகோட்சேக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்பு இல்லையா\nகோயில் சொத்துக்களை கொள்ளையிடத் துடிக்கும் பார்ப்பனக் கும்பல்\nகோலாகல ஈரோடு புத்தகத் திருவிழா\nகோல்வால்க்���ர் காந்தியாரை கொல்ல வேண்டும் என ரகசிய கூட்டத்தில் பேசிய வெறி பேச்சு அம்பலம்\nசங்கின் வடிவம் எப்படி கிடைக்கிறது\nசம்பாரண் விவசாயிகளின் போராட்டமும் காந்தியின் இழிவான துரோகமும்\nசுந்தர ராமசாமி புகைப்படக் காட்சி - கலைஞன் பரப்பிய வெளி\nசென்னை பார்ப்பனரல்லாத வாலிப சங்கம்\nசெய் அல்லது செத்து மடி\nசெய்யப் பெற வேண்டிய சில அடித்தள வேலைகள்\nபக்கம் 6 / 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1129484.html/attachment/kilinochchi-uk-napar1", "date_download": "2019-12-12T23:46:59Z", "digest": "sha1:Y2XC62E7IOJ66RSQXK6VTARN324QRMUD", "length": 5572, "nlines": 123, "source_domain": "www.athirady.com", "title": "kilinochchi-uk-napar1 – Athirady News ;", "raw_content": "\nநபர் ஒருவர் கிளிநொச்சியில் அடித்து கொலை…\nReturn to \"நபர் ஒருவர் கிளிநொச்சியில் அடித்து கொலை…\nகருணைக்கொலை செய்ய மறுத்ததால் தானே தற்கொலை செய்து கொண்ட முன்னாள்…\nமூன்று நாட்களில் 513 முறை தொலைபேசி அழைப்பு விடுத்த நபர்\nபிரான்சில் இவர்களைக் கண்டால் கர்ப்பிணிப்பெண்களும் எழுந்து…\nலண்டன் இரயிலில் ஏறிய 13 வயது சிறுமி எட்டு நாட்களாக மாயம்\nமின்சார கம்பிகளில் சிக்கி உயிரிழந்த சிறுத்தை..\nமிக நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களிக்கும்…\nஉ.பி.யில் கொடூரம்: சாக்லேட் கொடுத்து 4 வயது சிறுமி கற்பழிப்பு..\nஎன் அம்மாவின் துணை மற்றொரு பெண்தான்\nஉ.பி. சாலை விபத்து- திருமண விழாவிற்கு சென்ற 6 பேர் பலி..\nஆப்கானிஸ்தான் தங்கச்சுரங்கத்தில் விபத்து – 5 பேர் பலி ..\nசுற்றாடல் தொடர்பான முறைப்பாடுகளை வழங்க விசேட எண்\nஆப்கானிஸ்தான் தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nஆட்கடத்தலுக்கு எதிராக அவுஸ்திரேலியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்\nபயீட் கென்சர் டீம் நிதியை வைத்தியசாலை கணக்கில் வைப்பில் இடவில்லை\nதேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/songs.php?movid=205", "date_download": "2019-12-12T23:44:10Z", "digest": "sha1:U6AQTRBFO7W3CONDPPH3MVJTD2RKKKYA", "length": 4346, "nlines": 108, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில��� சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/08/blog-post_16.html", "date_download": "2019-12-13T00:24:38Z", "digest": "sha1:WRDIO4E5SJKWCRHWCGPA5I2ZR3UYXCEM", "length": 34326, "nlines": 353, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: கடவுளின் முட்டாள்(கலீல் ஜிப்ரான்)", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகலீல் ஜிப்ரானின் “முன்னோடி“ என்னும் நூலில் என்னை மிகவும் கவர்ந்த படைப்பை தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்……\nஒரு முறை பாலைவனத்தில் இருந்து “சரியா“ என்னும் பெருநகரத்திற்கு கனவு காணும் மனிதன் ஒருவன் வந்தான். அங்கி, ஊன்றுகோல் தவிர அவனிடம் வேறு எதுவும் இல்லை.\nஅவன் தெருக்கள் வழியே நடக்கும் பொழுது ஆலயங்களையும், கோபுரங்களையும், அரண்மனைகளையும் அதிசயத்துடனும், வியப்புடனும் உற்று நோக்கியவண்ணம் நடந்தான். ஏனெனில் சரியா நகரம் பிரமிப்பூட்டும் அழகுநகரமாகும்.\nஅவன் தன்னைக் கடந்து செல்லும் மக்களிடம் அவர்களது நகரம் குறித்துக் கேள்வியெழுப்பியபடி அடிக்கடி பேசினான். ஆனால் அவர்கள் அவனுடைய மொழியை அறியவில்லை. அவனும் அவர்களுடைய மொழியைப் புரிந்துகொள்ளவி்ல்லை.\nபகற்பொழுதில், ஒரு பரந்த உணவகம் முன் நின்றான். சலவைக் கல்லால் கட்டப்பட்டிருந்தது. யாதொரு தடையுமின்றி மக்கள் அந்த விடுதியுள் சென்றும் வந்தும் கொண்டிருந்தனர்.\n“இது ஒரு புனிதத் தலமாய் இருக்கும்” அவனும் அதன் உள்ளே சென்றான்.\nவெகு ஆடம்பரமான அந்தப் பெருமண்டபத்தில் அவன் அதிசயமாய்ப் பார்த்ததென்னவெனில், பல மேசைகளைச் சுற்றி ஆண்களும், பெண்களுமாய் பெருங்குழுவாய் அமர்ந்திருந்தனர். அவர்கள் உண்பதும், குடிப்பதும் இசைக்கலைஞர்களின் இசையைக் கேட்பதுமாய் இருந்தனர்.\n“இல்லை“ கனவுகாணும் மனிதன் சொன்னான்..\n”இது தொழுகை செய்வதன்று. இது இளவரசனால் ஒரு பெருமைமிகு நிகழ்ச்சியைக் கொண்டாடு முகத்தான் மக்களுக்கு வழங்கப்படும் விருந்தாகும்.\nஅந்தநேரத்தில் இளவரசனின் அடிமையாக இருக்கக்��ூடிய ஒரு மனிதன் அவனை நெருங்கி அமருமாறு பணிவுடன் வேண்டினான். இறைச்சியும், மதுவும் சுவைமிகு இனிப்புகளும் அவனுக்கு அளிக்கப்பட்டன.\nநிறைவாகவும், மகிழ்சியாகவும் உண்டபின், அங்கிருந்து செல்ல அந்த கனவுகாணும் மனிதன் எழுந்தான். வாசலில் ஆடப்பரமாய் உடையுடுத்தியிருந்த மிகப் பெரும் உருவம் கொண்ட ஒரு மனிதனால் அவன் நிறுத்தப்பட்டான்.\nகனவு காணும் மனிதன் தனக்குள் “நிச்சயமாய்“ இவன் இளவரசனாய் இருப்பான் என்று சொல்லிக்கொண்டு, அவன் முன் தாழ்ந்து நன்றி தெரிவித்தான்.\nஅந்தப் பெருமனிதன் நகரத்து மொழியில் பேசினான்……….\n“ஐயா நீங்கள் உண்ட உணவிற்குப் பணம் தரவில்லை\nஅதைப் புரிந்துகொள்ளாத கனவுகாணும் மனிதன், மீண்டும் உளபூர்வமாக நன்றி கூறினான். பின்னர் அந்தப் பெருமனிதன் சற்று யோசித்தவாறு அவனை நெருங்கி உற்று நோக்கினான்.\nஅந்தக்கனவுகாணும மனிதன் ஓர் அந்நியனாய் அந்த நகரத்திற்குப் புதியவனாய், எளிய ஆடை அணிந்திருந்ததைப் பார்த்தான். உண்மையில் உணவிற்காகக் கொடுக்கும் அளவிற்கு அவனிடம் பணம் இல்லை.\nஅந்தப் பெருமனிதன் தன்கைகளைத் தட்டி அழைக்க, அந்நகரத்து நான்கு காவலர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பெரும்மனிதனின் பேச்சைக் கேட்டபின் கனவுகாணும் மனிதனை இருபுறமும் இருவராய் சூழ்ந்து தங்களுடன் அழைத்துச் சென்றனர்.\nகனவுகாணும் மனிதன் அவர்களது ஆடம்பர அங்கிகளைக் கவனித்தான். அணிந்திருந்த விதம் நோக்கினான். அவர்களை மகிழ்வுடன் பார்த்தான்.\nபிறகு சொன்னான்……. “இவர்கள் சிறப்பான மனிதர்கள்\nநீதி மன்ற வாசல் வரை ஒன்றாய் நடந்துவந்து உள்ளே நுழைந்தனர்.\nஅரசஉடையில் நீண்டு தொங்கும் தாடியுடன் வயதான மதிப்பிற்குரிய மாமனிதன் சிம்மாசனம் மீது அமர்ந்து இருப்பதைக் கண்டான் கனவு காணும் மனிதன். அவன் ஓர் அரசனாய் இருப்பான் என்று நினைத்து அந்த அரசன் முன் தன்னை நிறுத்தியதற்காக ஆனந்தப்பட்டான்.\nஇப்போது காவலளிகள் அந்த மதிப்பிற்குரிய மாமனிதனாகிய நீதிபதிமுன் கனவுகாணும் மனிதனுக்கெதிரான குற்றத்தை விவரித்தனர். நீதிபதி இரு வழக்குரைஞர்களை நியமித்தார். குற்றத்தைத் தாக்கல் செய்ய ஒருவரையும், அந்த அந்நியனைத் தற்காக்க மற்றொருவரையும்.\nவழக்கறிஞர் இருவரும் எழுந்து ஒருவர் மாறி ஒருவர் தத்தமது வாதத்தை முன் வைத்தனர். அந்நியனான அந்தக் கனவுகாணும் மனிதன் வரவ���ற்புரையைக் கேட்பதாகத் தன்னுள் நினைத்துக்கொண்டான். அவன் இதயம தனக்காகச் செய்யப்படும் இந்த எல்லாவற்றிற்கும் அரசன் மீதும் இளவரசன் மீதும்நன்றிப் பெருக்கால் நிரம்பி வழிந்தது.\nபின்னர் கனவு காணும் மனிதன் மீதான தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஒரு மரப்பலகையில் அவன் குற்றம் எழுதப்பட்டுக் கழுத்தில் தொங்கப்படவேண்டும் என்றும், நகரம் முழுவதும் பகிரங்கமாக அறிவிக்கும் வண்ணம் ஊதுகொம்பு வாசிப்பவனும், முரசு அறைபவனும் அவன் முன் செல்ல ஒரு வெறுங்குதிரைமீது ஏறி நகரம் முழுவதும் வரவேண்டும் என்பதான தண்டனை. அது உடனடியாக நிறைவேற்றப்பட்டது.\nஇப்போது கனவுகாணும் மனிதன் இவ்வாறான தண்டனைக்கு ஆளாகி நகரைச் சுற்றிவரும் போது ஊதுகொம்பு மற்றும் முரசின் ஒலி கேட்டு நகரவாசிகள் அவன் முன் ஓடிவந்தனர். அவனைப் பார்த்து எல்லோரும் சிரித்தனர். குழந்தைகள் கூட்டமாய் தெருத்தெருவாக அவன்பின் ஓடினர். கனவுகாணும் மனிதனின் இதயம் மெய்மறந்த மகிழ்ச்சிப் பரவசம் கொள்ள, அவர்களைப் பார்த்தான்.\nஅவனைப் பொருத்தவரை, கழுத்தில் தொங்கும் பலகை அரசனின் வாழ்த்து என்றும் தனக்கு மரியாதை செய்வதற்காக இந்த நகர் ஊர்வலம் என்பதாகவும் நினைத்தான்.\nஇவ்வாறு அவன் வரும்போது, அவனைப் போலவே பாலைவனத்திலிருந்து வந்த ஒரு மனிதனை, கூட்டத்தின் நடுவே பார்த்து மகிழ்ச்சியால் அவன் இதயம் துள்ள, சத்தம் போட்டுக் கத்தினான்.\n“நண்பனே நண்பனே எங்கிருக்கிறோம் நாம் என்ன மாதிரியான ஆனந்த நகரம் இது என்ன மாதிரியான ஆனந்த நகரம் இது எப்பேர்ப்பட்ட ஆடம்பர விருந்தோம்பும் மனிதர்கள் எப்பேர்ப்பட்ட ஆடம்பர விருந்தோம்பும் மனிதர்கள் தம் மாளிகைகளில் விருந்தாளியை உபச்சாரம் செய்வதும் இளவரசர் துணைவரவும், கழுத்தில் ஓர் அறிவிப்புப்பலகையைத் தொங்கவிட்டு, சொர்க்கத்திலிருந்து இறங்கிவந்த நகரத்தின் வரவேற்பு மரியாதையை அளிப்பதுமாய் எப்பேர்ப்பட்ட விருந்தோபசாரம் தம் மாளிகைகளில் விருந்தாளியை உபச்சாரம் செய்வதும் இளவரசர் துணைவரவும், கழுத்தில் ஓர் அறிவிப்புப்பலகையைத் தொங்கவிட்டு, சொர்க்கத்திலிருந்து இறங்கிவந்த நகரத்தின் வரவேற்பு மரியாதையை அளிப்பதுமாய் எப்பேர்ப்பட்ட விருந்தோபசாரம்\nஅந்தப் பாலைவன மனிதன் பதிலேதும் சொல்லாமல் புன்னகைத்தபடி தலையாட்டினான்.ஊர்வலம் கடந்து சென்றது.\nகனவ�� காணும் மனிதன் தலை நிமிர்ந்து முகம் தூக்க, அவனது கண்களில் ஒளி வழிந்தோடியது.\nஇந்தக் கதையைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிந்தனை தோன்றும். இந்தக் கதையில் வரும் மனிதன் மட்டும் கனவுலகத்தில் கனவுகாண்பவனல்ல நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கனவுலகத்தில் வாழ்ந்து கனவு காண்பர்கள் தான் என்பதை சொல்லாமல்ச் சொல்கிரார் கலீல் ஜிப்ரான்.\nLabels: கதை, கலீல் சிப்ரான்., சிந்தனைகள்\n//ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கனவுலகத்தில் வாழ்ந்து கனவு காண்பர்கள் தான் //\nநாம் அனைவரும் இது போன்ற கனவுகளில் வாழ்பவர்கள் என்பது உண்மைதான் குணசீலன்..\nஉங்கள் வலைப்பூ பற்றிய பகிர்வை வலைச்சரத்தில் இன்றைய எனது தித்திக்கும் தமிழ் என்ற கட்டுரையில் கொடுத்துள்ளேன். அந்த பகிர்வை படிக்க...\nகனவுகளில் வாழாமல் யதார்த்த உலகம் அறியவேண்டும்\nஅவரவர் எல்லைக்குள் இருக்கும்வரை தொல்லையில்லை\nநித்திலம்-சிப்பிக்குள் முத்து August 17, 2010 at 6:39 PM\nநன்றாகச் சொன்னீர்கள் குணசீலன். நீங்களும் கலீல் ஜிப்ரான் ரசிகரா, நன்று நன்று. இன்று கனவுலகில் வாழாதவர் யார், தேடித்தான் பிடிக்க வேண்டும்.\nநல்ல பகிர்வு நன்றி நண்பரே\nமிக்க நன்றி பேராசிரியர் குணசீலன்......\nநல்ல பகிர்வு நண்பரே...அருமையான கதை\n@சசிகுமார் கருத்துரைக்கு நன்றி சசி.\n@தேனம்மை லெக்ஷ்மணன் ஆம் அம்மா..\n@சே.குமார் பார்த்தேன் அறிமுகத்துக்கு நன்றி குமார்.\n@நித்திலம்-சிப்பிக்குள் முத்து வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நித்திலம்.\n@தமிழ்மணி நன்றி தமிழ்மணி.தங்கள் முதல் வருகை மகிழ்வளிப்பதாகவுள்ளது.\n@புலவன் புலிகேசி நன்றி புலவரே.\n@யூத்ராசு வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா.\nநிறையச் சொல்கிறது கதை. நன்றி\n@சுல்தான் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுல்தான்\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி August 29, 2010 at 7:22 PM\n'கனவு காணும் வாழ்க்கை எல்லாம்’ என்று பாடத் தோன்றுகிறது\n@ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி உண்மைதான் அன்பரே.\nநாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கனவுலகத்தில் வாழ்ந்து கனவு காண்பர்கள் தான் ..\nவருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி இராஜேஷ்வரி\nஅருமை.மனதை விட்டு நீங்காத கதை\nமுனைவர்.இரா.குணசீலன் June 23, 2012 at 9:08 PM\nமுனைவர்.இரா.குணசீலன் June 23, 2012 at 9:12 PM\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலக��்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பிய��் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/31_181748/20190813174043.html", "date_download": "2019-12-13T00:54:54Z", "digest": "sha1:JEYITY6ZYAFKPMMSSEY2K3JBPESLNWYH", "length": 7758, "nlines": 64, "source_domain": "www.kumarionline.com", "title": "அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் தேதி,இடம் : கன்னியாகுமரி ஆட்சியர் அறிவிப்பு", "raw_content": "அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் தேதி,இடம் : கன்னியாகுமரி ஆட்சியர் அறிவிப்பு\nவெள்ளி 13, டிசம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nஅம்மா திட்ட சிற���்பு முகாம் நடைபெறும் தேதி,இடம் : கன்னியாகுமரி ஆட்சியர் அறிவிப்பு\nதமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் ஐந்தாம் கட்ட சிறப்பு முகாம் 16.08.2019 வெள்ளிக்கிழமை அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறுவட்டங்களில் கீழ்கண்டவாறு நடைபெறவுள்ளது.\nஅகஸ்தீஸ்வரம் வட்டத்தில் வடிவீஸ்வரம் வருவாய் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி, வடிவீஸ்வரம், தோவாளை வட்டத்தில் இறச்சகுளம் வருவாய் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி, இறச்சகுளம், கல்குளம் வட்டத்தில் தக்கலை வருவாய் கிராமத்தில்;, அரசு தொடக்கப்பள்ளி, விலவூர்தாணிவிளை, திருவட்டார் வட்டத்தில் அயக்கோடு வருவாய் கிராமத்தில், அரசு நடுநிலைப்பள்ளி, அண்டூர், விளவங்கோடு வட்டத்தில் உண்ணாமலைக்கடை வருவாய் கிராமம், அரசு உயர்நிலைப்பள்ளி, காஞ்சிரங்கோடு, கிள்ளியூர் வட்டத்தில் முஞ்சிறை வருவாய் கிராமத்தில், அரசு நடுநிலைப்பள்ளி, பார்த்திபபுரம் ஆகிய இடங்களில் வைத்து காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.\nஇந்த அம்மா திட்டம் ஐந்தாம் கட்ட சிறப்பு முகாமில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வருவாய் வட்டாட்சியர் அதிகாரத்திற்குட்பட்ட நில தாவாக்கள், குடிநீர் மற்றும் சாலை வசதி போன்ற பொதுவான மனுக்களை பொதுமக்கள் அளித்து தீர்வு காணலாம் எனவும் கன்னியாகுமரி ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபணத்தை திரும்ப கேட்ட பெண் மீது தாக்குதல்\nகொல்லங்கோட்டில் கல்லூரி மாணவி மாயம்\nகிறிஸ்துமஸ் பண்டிகை : களைகட்டிய ஸ்டார் விற்பனை\nஉள்ளாட்சி தேர்தல் குறித்த புகாரளிக்க எண் அறிவிப்பு\nஅதங்கோட்டாசான�� திருவுருவ சிலைக்கு மரியாதை\nகுமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது\nநாகா்கோவிலில் பூட்டிய கடையில் தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/207598", "date_download": "2019-12-13T00:09:46Z", "digest": "sha1:FDACGLQ5T7WFRYRJEXAB5HRDT7VWHEM3", "length": 21238, "nlines": 479, "source_domain": "www.theevakam.com", "title": "ஸ்னாக்ஸ் காளான் பஜ்ஜி செய்வது சுலபம்…? | www.theevakam.com", "raw_content": "\nமுற்றிலும் அடையாளம் தெரியாதபடி மாறிய பிரபல சீரியல் நடிகை\nஎல்லோரும் படுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்திய நடிகை\nபிரபல நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ இதோ\nபொரி உருண்டை செய்வது எப்படி\nமழையின் குறுக்கீட்டினால் இன்றும் போட்டி பாதிப்பு: இலங்கை அணி 263 ஓட்டங்கள் குவிப்பு\nசூப்பர் சிங்கர் புகழ் திவாகருக்கு திருமண விழாவில் பிரலங்கள் கொடுத்த அதிர்ச்சி பரிசு..\nஇயற்கை முறையில் முகம் பளிச்சிட வேண்டுமா\nசிறுநீரக கற்கள் ஏற்படுவதை எப்படி தடுப்பது\nஜேர்மனியை பழிவாங்குவதற்காக ரஷ்யா எடுத்துள்ள நடவடிக்கை\nலண்டன் இரயிலில் ஏறிய 13 வயது சிறுமி எட்டு நாட்களாக மாயம்\nHome சமையல் குறிப்பு ஸ்னாக்ஸ் காளான் பஜ்ஜி செய்வது சுலபம்…\nஸ்னாக்ஸ் காளான் பஜ்ஜி செய்வது சுலபம்…\nகாளானில் உள்ள தாது உப்பும், புரதமும் வளரும் குழந்தைகளின் அத்தியாவசியத் தேவைகளுள் முக்கியமானவை. இன்று காளான் வைத்து பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபட்டன் காளான் – 15\nகடலை மாவு – அரை கப்\nகார்ன்ஃப்ளார் – 1 டேபிள் ஸ்பூன்\nஅரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்\nமைதா – 1 டேபிள் ஸ்பூன்\nசீரகத்தூள், மிளகாய்த் தூள் – தலா 1 டீஸ்பூன்\nகாளானை நன்றாக சுத்தம் செய்து இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் கடலை மாவு, கார்ன் ஃப்ளார், அரிசி மாவு, மைதா, சீரகத்தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.இதில் தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் கரைத்து கொள்ளுங்கள்.காளானை ஒவ்வொன்றாக அதில் நனைத்து எடுத்து, காயும் எண்ணெயில்பொரித்துப் பரிமாறுங்கள்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் காளானை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.\nசூப்பரான காளான் பஜ்ஜி ரெடி.\nகெட்ட கொழுப்பினை குறைக்கும் பிஸ்தா இது உங்களுக்கு தெரியுமா…\nபிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங் பதவி விலகிய பின் அவ் இடத்திற்கு வருகின்றார் புதிய பிரதமர்.. யார் என்று தெரியுமா \nபொரி உருண்டை செய்வது எப்படி\nகுழந்தைகளின் வாய்க்கு சுவையாக தக்காளி பாஸ்தா செய்வது எப்படி தெரியுமா…\nசுவையில் அனைவரின் மனதையும் கவரக்கூடிய ஸ்பிரிங் ஆனியன் பக்கோடா செய்வது எப்படி…\nஜவ்வரிசி லட்டு செய்வது எப்படி \nஓட்ஸ் மக்கா சோள அடை செய்வது எப்படி…\nவயிற்றில் இருக்கும் பூச்சிகளை ஒழிக்கும் துவையல்…\nசப்பாத்தி நூடுல்ஸ் செய்வது எப்படி.\nஎன்றும் மறக்க முடியாத சுவை கொண்ட கோழி சூப்..\nமுப்பருப்பு பாயசம் செய்வது எப்படி \nபேரீச்சம் பழ பாயாசம் செய்வது எப்படி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/11/13/117824.html", "date_download": "2019-12-13T00:58:19Z", "digest": "sha1:G574W5YZ24FRMV3OHVD6HWEXW5VI4DRX", "length": 20489, "nlines": 216, "source_domain": "www.thinaboomi.com", "title": "வெளிநாடு சிகிச்சைக்கு செல்வதற்கான நிபந்தனைகளை ஏற்க ஷெரீப் மறுப்பு", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மைய இயக்குனர் பேட்டி\nஇஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nஅதிபர் தேர்தலில் தலையிடக் கூடாது ர‌ஷ்யாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை\nவெளிநாடு சிகிச்சைக்கு செல���வதற்கான நிபந்தனைகளை ஏற்க ஷெரீப் மறுப்பு\nபுதன்கிழமை, 13 நவம்பர் 2019 உலகம்\nவெளிநாடு சிகிச்சை செல்ல விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்க நவாஸ் ஷெரீப் மறுப்பு தெரிவித்துள்ளார்.\n‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, லாகூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, மருத்துவ சிகிச்சைக்காக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.\nகவலைக்கிடமான நிலையில் 2 வாரங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின்னர் அவரது உடல்நலம் சற்று தேறியதும், லாகூரின் ஜதி உம்ராவில் உள்ள அவரது வீட்டுக்கு திரும்பினார். அங்கு அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.\nஇந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள அனைத்து மருத்துவ வசதிகளையும் பயன்படுத்தி நவாஸ் ஷெரீப்புக்கு சிகிச்சை அளித்துப் பார்த்துவிட்டதாகவும், அவரது உடல் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிப்பதுதான் ஒரே வழி என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, வெளிநாடு செல்ல நவாஸ் ஷெரீப் தரப்பில் பாகிஸ்தான் அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இதனை பரிசீலித்த பாகிஸ்தான் அரசு அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியது.\nஆனால், ரூ.700 கோடிக்கு சொந்த பிணைத்தொகை வழங்கவேண்டும் என்றும் உடல் நிலை தேறியதும் பாகிஸ்தான் திரும்பி ஊழல் வழக்கை எதிர்கொள்வேன் என்று உத்தரவாதம் அளித்து கையெழுத்திட வேண்டும் என்றும் இம்ரான்கான் அரசு கடும் நிபந்தனைகளை விதித்தது. ஆனால், இந்த நிபந்தனைகளை ஏற்க நவாஸ் ஷெரீப் மறுப்பு தெரிவித்துள்ளார். தனக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் சட்ட விரோதமானது என்றும் உடல் நிலையை அரசியலாக்கும் செயல் இது எனவும் நவாஸ் ஷெரீப் விமர்சித்துள்ளார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை விடுவிக்க கோரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி\nதிடீர் நெஞ்சுவலி: மருத்துவமனையில் சித்தராமையாவுக்கு இருதய சிகிச்சை\nதட்டுப்பாட்டை போக்க கூடுதலாக 12660 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல்\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு\nவீடியோ : ஜடா படத்தின் ஆடியோ வெளியீடு\nவிண்ணைப்பிளந்த அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம்: தி.மலை கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nவீடியோ : தோல்வி பயத்தில் தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை சந்திக்குமா\nநதிநீர் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக தமிழக - கேரள அதிகாரிகள் சென்னையில் பேச்சுவார்த்தை பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் குறித்து விவாதித்தனர்\nவீடியோ : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மைய இயக்குநர் புவியரசன் பேட்டி\nபாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் அபிநந்தன், சாரா அலிகான்\n10 மில்லியன் டாலர்களை ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் போனசாக வழங்கிய அமெரிக்க நிறுவனம்\n2019-ம் ஆண்டிற்கான சிறந்த நபர் கிரேட்டா தன்பர்க் டைம் பத்திரிகை தேர்வு\n50-வது பிறந்தநாளை கொண்டாடினார் விஸ்வநாதன் ஆனந்த்\n400 சிக்சர்கள் விளாசி இந்திய வீரர் ரோகித் சர்மா சாதனை\nஸ்பெயின் கால்பந்து லீக் போட்டியின் இந்தியாவுக்கான தூதராக ரோஹித் சர்மா நியமனம்\nதங்கம் விலை உயர்வு: சவரனுக்கு ரூ. 96 உயர்வு\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ. 28,728-க்கு விற்பனை\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ. 88 குறைந்தது\n2019-ம் ஆண்டிற்கான சிறந்த நபர் கிரேட்டா தன்பர்க் டைம் பத்திரிகை தேர்வு\nலண்டன் : சுவீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க். சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்ட இவர் கடந்த ஆண்டு ...\n10 மில்லியன் டாலர்களை ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் போனசாக வழங்கிய அமெரிக்க நிறுவனம்\nவாஷிங்டன் : அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள நி���ுவனம் ஒன்று தன் ஊழியர்கள் அனைவருக்கும் சேர்த்து 10 மில்லியன் டாலர்களை ...\nதுப்பாக்கி சூடு எதிரொலி : சவுதி ராணுவ மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம்: அமெரிக்கா\nவா‌ஷிங்டன் : துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து கடற்படை விமான நிலையங்களில் சவுதி அரேபிய ராணுவ மாணவர்களுக்கு விமான ...\nயுவராஜ் சிங் பிறந்த நாள்: சேவாக் கூறிய வித்தியாசமான வாழ்த்து\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிறந்த நாளுக்கு சேவாக் தனது வழக்கமான நகைச்சுவையில் வாழ்த்து ...\nஸ்பெயின் கால்பந்து லீக் போட்டியின் இந்தியாவுக்கான தூதராக ரோஹித் சர்மா நியமனம்\nஸ்பெயினில் புகழ்பெற்ற கால்பந்து லீக் போட்டியான லா லிகாவின் இந்தியாவுக்கான முதல் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் ...\nவீடியோ : தோல்வி பயத்தில் தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை சந்திக்குமா\nவீடியோ : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மைய இயக்குநர் புவியரசன் பேட்டி\nவீடியோ : எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் தரமானது -அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு\nவெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019\n1தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு -...\n2அதிபர் தேர்தலில் தலையிடக் கூடாது ர‌ஷ்யாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை\n3துப்பாக்கி சூடு எதிரொலி : சவுதி ராணுவ மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம்...\n410 மில்லியன் டாலர்களை ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் போனசாக வழங்கிய அமெரிக்க நிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/07/1158/", "date_download": "2019-12-13T00:33:35Z", "digest": "sha1:KMR2K2GF6XRVLKUNFQF4Y74MXQXEDM6G", "length": 11231, "nlines": 332, "source_domain": "educationtn.com", "title": "Pay Order For 1185 Non Teaching Posts Upto 31.12.2020 Pay Order For 1185 Non Teaching Posts Upto 31.12.2020 (GoNo 857,136,56,76,183,165,69,193)-!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nNext articleஅண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் சான்றிதழ் சரிபார்ப்பு இன்று துவக்கம் ;T.C வாங்குவது குறித்து அண்ணா பல்கலை விளக்கம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇன்று அரையாண்டு தேர்வு: முன்கூட்டியே வெளியான கேள்வித்தாள்… கல்வித்துறை விசாரணை.\nTRB – ஆசிரியர் தேர்வு வாரியம் கல்வித்தகுதி குறித்து புதிய அறிவிப்பு.\nCCE GRADE SYSTEM ( CCE – பருவ இறுதி தரநிலை அட்டவணை)....\nஇன்று அரையாண்டு தேர்வு: முன்கூட்டியே வெளியான கேள்வித்தாள்… கல்வித்துறை விசாரணை.\nTRB – ஆசிரியர் தேர்வு வாரியம் கல்வித்தகுதி குறித்து புதிய அறிவிப்பு.\nCCE GRADE SYSTEM ( CCE – பருவ இறுதி தரநிலை அட்டவணை)....\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\n2019 மார்ச் பொது தேர்வு நடைபெறும் பள்ளிகளில் 6 முதல் 9...\n2019 மார்ச் பொது தேர்வுநடைபெறும் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலானமாணவர்களுக்கு மார்ச்மாத பள்ளி வேலை நாள்அட்டவணை: 01.03.19 - வெள்ளி பிற்பகல்மட்டும் 02.03.19 - சனி 03.03.19 - ஞாயிறு 04.03.19 - திங்கள் முழுவேலை நாள் 05.03.19 - செவ்வாய்பிற்பகல் மட்டும் 06.03.19 - புதன் பிற்பகல்மட்டும் 07.03.19 - வியாழன் பிற்பகல் மட்டும் 08.03.19 - வெள்ளி பிற்பகல்மட்டும் 09.03.19 - சனி 10.03.19 - ஞாயிறு 11.03.19 - திங்கள் பிற்பகல்மட்டும் 12.03.19 - செவ்வாய்பிற்பகல் மட்டும் 13.03.19 - புதன் பிற்பகல்மட்டும் 14.03.19 - வியாழன்விடுமுறை 15.03.19 - வெள்ளி பிற்பகல்மட்டும் 16.03.19 - சனி 17.03.19 - ஞாயிறு 18.03.19 - திங்கள் விடுமுறை 19.03.19 - செவ்வாய்பிற்பகல் மட்டும் 20.03.19 - புதன் விடுமுறை 21.03.19 - வியாழன் முழுவேலை நாள் 22.03.19 - விடுமுறை 23.03.19 - சனி 24.03.19...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=401&cat=10&q=General", "date_download": "2019-12-12T23:51:30Z", "digest": "sha1:QVZARH474AORRWDIKRLZIHQKEPFQ5MHE", "length": 9973, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nகிரிக்கெட் அம்பயராக என்ன செய்ய வேண்டும்\nகிரிக்கெட் அம்பயராக என்ன செய்ய வேண்டும்\nமுதலில் நீங்கள் கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வமுடையவராக இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் விளையாடியிருக்கும் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.\nமேலும் கிரிக்கெட்டின் அடிப்படை விதிகளை நன்கு அறிந்திருக்க வேண்டும். தவிர, உங்களது அமைவிடத்துக்கு அருகில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் அம்பயராக பணியாற்றினால் தான் நடைமுறை அம்பயரிங் திறன்களைப் பெற முடியும்.\nஒவ்வொரு மாநில கிரிக்கெட் அசோஷியேஷனும் அம்பயரிங் திறனறியும் தேர்வை நடத்துகிறது. மாவட்டப் போட்டிகள், மாநிலப் போட்டிகள் என அம்பயரிங் பணியாற்றும் போது தான் டெஸ்ட் போட்டிகள், ஒரு நாள் போட்டிகள், 20-20 போட்டிகள் என அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்ல முடியும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nலைப்ரரி சயின்ஸ் டிப்ளமோ முடித்துள்ளேன். நான் இத்துறையில் பட்டப்படிப்பில் சேர முடியுமா\nமனித வளத் துறையில் எம்.பி.ஏ., படிக்கும் எனது மகளுக்கு எது மாதிரியான வேலைகள் கிடைக்கலாம்\nஏ.ஐ.எம்.எஸ். நடத்தும் எம்.பி.ஏ.,வுக்கான பொது நுழைவுத் தேர்வு மேட் அடுத்ததாக எப்போது நடத்தப்படும்\nஎம்.எஸ்சி., வனவியல் படிப்பை நடத்தும் சிறந்த கல்வி நிறுவனம் எது\nஇந்திரா காந்தி பல்கலைக்கழகத்தின் பி.எட்., படிப்பை தமிழ் மொழியில் படிக்க முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/loksabha-elections/3", "date_download": "2019-12-13T01:48:55Z", "digest": "sha1:2DQDXBFUA4TV757DCZVKTJ5ROI6KHIVC", "length": 23613, "nlines": 255, "source_domain": "tamil.samayam.com", "title": "loksabha elections: Latest loksabha elections News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 3", "raw_content": "\nநீங்க நல்லா இருக்கோணும்: கீர்த்தி சுரேஷா...\nரஜினிக்கு மட்டும் இல்ல இன்...\nநடிகர் ஆகும் சந்தானத்தின் ...\nஅம்மா உணவகத்துக்குப் போட்டியாக ரஜினி உணவ...\nபிறந்தநாள் அதுவுமா ரஜினி ச...\nகுடியுரிமை சட்டத் திருத்த ...\nராதாபுரம் தேர்தல் வழக்கு; ...\nபாக்ஸர் அங்கிள் உங்க வேலைய...\nIND v WI : ராக்கெட் ராஜாவான ‘கிங்’ கோலி....\nIND vs WI: மீண்டும் மூவரின...\nகோப்பை வென்ற இந்திய அணி......\nபிரித்வி ஷா ‘2.0’... இரட...\nமூன்று ZenFone மாடல்களின் மீது அதிரடி வி...\n2019 ஆம் ஆண்டின் \"டாப் 10\"...\n2020 இல் ஆயிரக்கணக்கான போன...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதொப்பியுடன் திரியும் புறாக்கள்... வைரலா...\nசிக்கன் லெக் பீஸ் சாப்பிட்...\nஅம்மா மீது கார் மோதியதால்...\nஇந்த ஆண் சிம்பன்சிக்கு கல்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: கொஞ்சம் ஹேப்பி, கொஞ்சம் ஓ...\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் த...\nபெட்ரோல் விலை: இன்று நிம்ம...\nபெட்ரோல் விலை: மண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: சண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஒ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini HBD : ரஜினியின் தர்பார் தி..\nRajini Darbar : தனி வழி பாடல் லிர..\nRajini : சும்மா கிழி.. நான் தான்ட..\nHBD Rajini : சூப்பர்ஸ்டாரு யாருன்..\nகார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி..\nமாஃபியா டீசர் - அருண்விஜயின் அட்ட..\nகண்ணில் கண்ணீர் வரவழைக்கும் முதுக..\nபெண்கள குறித்து இப்படியொரு பாடலா\nதேசிய அளவில் டிரெண்டாகும் #TNRejectsBjp\nதேசிய அளவில் வெற்றிபெற்ற பாஜக, தமிழகத்தில் ஒரு இடம் கூட ஜெயிக்காத நிலையில் #TNRejectsBjp என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.\nதெலங்கானாவில் 9 இடங்களில் டி.ஆர்.எஸ் முன்னிலை\nஅரக்கோணம் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் ஜெகத் ரட்சகன் வெற்றி\nகுடியாத்தம் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி\nஸ்டாலின் சொன்னது பொய்த்து விட்டது-அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி\nஸ்டாலின் சொன்னது பொய்த்து விட்டது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.\nஸ்டாலின் சொன்னது பொய்த்து விட்டது-அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி\nவெற்றியை மக்களுக்கு காணிக்கையாக்குகிறேன் - திருமாவளவன்\nசிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் நீண்ட இழுபறிக்குப் பின்னா் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளாா்.\nDMK Leading in 37 Seats: கடும் போட்டிக்கிடையே வெற்றியை வசமாக்கினாா் திருமாவளவன்\nசிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் நீண்ட இழுபறிக்குப் பின்னா் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளாா்.\nகருணாநிதி வழியில் சாதித்துக் காட்டிய ஸ்டாலின்: உற்சாகத்தில் திமுக தொண்டர்கள்\nதிமுகவின் தலைவராக பதவி ஏற்றுக்கொண்டாலும், தமிழக மக்கள் மத்தியில் ஸ்டாலின் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டாரா என்ற கேள்வி இதுவரை இருந்து வந்தது. அதற்கான பதிலாகவே தற்போது வெளிவந்திருக்கக்கூடிய தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது.\nகருணாநிதி வழியில் சாதித்துக் காட்டிய ஸ்டாலின்: உற்சாகத்தில் திமுக தொண்டர்கள்\nதிமுகவின் தலைவராக பதவி ஏற்றுக்கொண்டாலும், தமிழக மக்கள் மத்தியில் ஸ்டாலின் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டாரா என்ற கேள்வி இதுவரை இருந்து வந்தது. அதற்கான பதிலாகவே தற்போது வெளிவந்திருக்கக்கூடிய தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது.\nகருணாநிதி வழியில் சாதித்துக் காட்டிய ஸ்டாலின்: உற்சாகத்தில் திமுக தொண்டர்கள்\nதிமுகவின் தலைவராக பதவி ஏற்றுக்கொண்டாலும், தமிழக மக்கள் மத்தியில் ஸ்டாலின் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டாரா என்ற கேள்வி இதுவரை இருந்து வந்தது. அதற்கான பதிலாகவே தற்போது வெளிவந்திருக்கக்கூடிய தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது.\nசட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள காவல்துறை தயார்- சென்னை ஆணையர்\nசென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை குறித்த்து மாநகர் காவல் ஆணையர் விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.\nசட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள காவல்துறை தயார்- சென்னை ஆணையர்\nசென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை குறித்த்து மாநகர் காவல் ஆணையர் விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.\nசட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள காவல்துறை தயார்- சென்னை ஆணையர்\nசென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை குறித்த்து மாநகர் காவல் ஆணையர் விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 விவிபாட் இயந்திரங்கள் கடைசியாக எண்ணப்படும் என சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 விவிபாட் இயந்திரங்கள் கடைசியாக எண்ணப்படும் என சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 விவிபாட் இயந்திரங்கள் கடைசியாக எண்ணப்படும் என சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.\nElection Commission: விவிபாட் ஒப்புகைச் சீட்டு விவகாரம்- 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு\nநாளை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையில் விவிபாட் தொடர்பான கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.\nவாக்கு எண்ணிக்கையில் தவறு இருக்காது துல்லியம் இருக்கும்: மதுரை மாவட்ட ஆட்சியர்\nவாக்கு எண்ணிக்கை முடிவுகள் தருவதில் சற்று தாமதம் ஏற்பட்டாலும் தவறில்லாமல் துல்லியமாக தருவதில் உறுதியாக இருப்பதாக மதுரை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான நாகராஜன் பேட்டி\nவாக்கு எண்ணிக்கையில் தவறு இருக்காது துல்லியம் இருக்கும்: மதுரை மாவட்ட ஆட்சியர்\nவாக்கு எண்ணிக்கை முடிவுகள் தருவதில் சற்று தாமதம் ஏற்பட்டாலும் தவறில்லாமல் துல்லியமாக தருவதில் உறுதியாக இருப்பதாக மதுரை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான நாகராஜன் பேட்டி\nபெட்ரோல் விலை: இப்படியொரு சரிவா\nநாய் வாயைக் கடித்துக் குதறிய சிறுவன்\nஅம்மா உணவகத்துக்குப் போட்டியாக ரஜினி உணவகம்\nகாங்கிரஸ் - பாஜக தலைவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு\nHBD Superstar : அட ரஜினி படங்கள் இந்த இடங்கள்ல கூட எடுக்கப்பட்டிருக்கா\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா... போராட்டம்... மூன்று பேர் பலி\nஇந்த 2019ம் ஆண்டின் உங்கள் ஃபேவரைட் ஹீரோ ஹீரோயின் யார்\nஅந்தமான் போக இவ்ளோ சின்ன பட்ஜெட்டா இதான் சரியான நேரம் இப்பவே கிளம்புங்க\nரஜினி செல்லும் குகைக்கு போகறது இவ்ளோ ஈஸியா\nபிறந்தநாள் அதுவுமா ரஜினி செஞ்ச காரியத்த பாருங்க ஃப்ரண்ட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/jul/07/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE-2536976.html", "date_download": "2019-12-12T23:55:23Z", "digest": "sha1:VLGNPOKBX2NAYJGCXAYJ5FDATLC5ZFDV", "length": 7868, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பரமக்குடி இளைஞர் துபையில் மர்மச் சாவு: ஆட்சியரிடம் மனைவி புகார்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nபரமக்குடி இளைஞர் துப��யில் மர்மச் சாவு: ஆட்சியரிடம் மனைவி புகார்\nBy ராமநாதபுரம் | Published on : 07th July 2016 06:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதுபையில் தனது கணவர் மர்மமான முறையில் இறந்துள்ளது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பரமக்குடி இளைஞரின் மனைவி, ராமநாதபுரம் ஆட்சியரிடம் புதன்கிழமை புகார் அளித்துள்ளார்.\nராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் வெங்கிட்டங்குறிச்சி அருகேயுள்ள கணக்கனேந்தல் கிராமத்தை சேர்ந்த அழகர்சாமியின் மனைவி அ.ராதா (30). இவர் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜனை சந்தித்து கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது.\nஎனது கணவர் அழகர்சாமி துபையில் ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த இரு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். எங்களுக்கு 3 மகன்கள் இருந்தனர். இதில் இரண்டாவது மகன் பிரவீன் (10) கடந்த மே 11 இல் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.\nமகன் இறப்பிற்கு வந்த எனது கணவர் மீண்டும் துபைக்கு சென்று விட்டார்.\nஇந்நிலையில் புதன்கிழமை அவர் இறந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.அவர் திடீரென இறந்திருப்பதால் அவரது சாவில் மர்மம் உள்ளது.\nஎனவே தக்க விசாரணை செய்வதுடன், அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/59", "date_download": "2019-12-13T00:24:09Z", "digest": "sha1:HHT5HEFA7VEIAE4M3XHFJDGTWPC7S7HQ", "length": 15031, "nlines": 151, "source_domain": "www.newstm.in", "title": "ஆன்மிகம்", "raw_content": "\nகேப்டன் கோஹ்லி புதிய உலக சாதனை\nசஸ்பென்ஸ் கொடுத்த தலைவர் 168 டீம்.. க���க் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரஜினி... வைரல் வீடியோ..\nப்ரீபெய்டு முறையில் மது விற்பனை.. முதலமைச்சரின் அடுத்த அதிரடி..\nபிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\nஇந்திர பூஜையை விட மேலான கோ பூஜை\nஇந்திர பூஜையை விட மேலான கோ பூஜை\nஆன்மீக கதை - வைகுண்டம் எங்கே இருக்கிறது \nவீட்டில் கண் திருஷ்டி நீங்க, தினமும் இதை செய்யுங்கள்\nதினம் ஒரு மந்திரம் - மழலை செல்வத்திற்கு ஏங்குபவரா இந்த சுலோகத்தை தினமும் சொல்லுங்கள்\n- சுப நிகழ்ச்சிகளில் வாழைமரம் ஏன் \nஆன்மீக கதை – இறைவன் நம் அருகிலேயே இருந்தாலும்.....\nராமன் குடிலில் இல்லாத போது,சீதையைக் கடத்தி வந்த ராவணனுக்கு, அவனது தம்பி விபீஷணன்,அவன் செய்தது தவறு என்று புத்திமதி சொன்னான். பிறன் மனைவியை, அவனுக்குத் தெரியாமல், தூக்கி வந்தது தவறு என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் ராவணன் ஒப்புக்கொள்ளவில்லை. தம்பியை தூக்கி எறிந்து பேசினான்.\nபெருமாளும் காஞ்சி மகானும் ஒன்றா\nகாஞ்சிக் கருணை மகாப்பெரியவா, தன்னை நாடி பரும் பக்தர்களுக்கு மிகச்சில நேரங்களில் தெய்வம் தான் என்பதை உணர்த்தும் வகையில் அற்புதமான தரிசனங்கள் கொடுத்திருக்கிறார். அப்படி அணுக்க தொண்டர் ஒருவருக்கு காட்சி தந்த நெகிழ்ச்சியன அனுபவப் பதிவு இதோ:\nதினம் ஒரு மந்திரம் – பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க\nதினம் ஒரு மந்திரம் – பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க\nகங்கை கொண்ட சோழபுரத்தில் அன்னாபிஷேகம்...\nபிரசித்தி பெற்ற வாலிகண்டபுரம் அருள்மிகு வாலீஸ்வரருக்கு 508 கிலோ அன்னத்தால் \"அன்னாபிஷேக விழா\" நடைபெற்றது. திரளான பக்தர்கள் 'நமசிவாய' மந்திரம் முழங்க தரிசனம் செய்தனர்.\nபுண்ணியம் தரும் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம்\nஉயிர்களை இயக்கும் சக்தி படைத்த அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்வதே அன்னாபிஷேகம் .எத்தனையோ பொருட்கள் இருக்க இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்விப்பது ஏன் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னவடிவில் இருப்பதாக சாமவேதத்தில் கூறப்படுகின்றது. அன்னமும் லிங்க வடிவில் உள்ளது. அன்னத்தால் இறைவனை அபிஷேகிப்பது மிகச் சிறப்பானது .\nஒன்பது கோள்களில் மூன்றாவதான செவ்வாய், திருமேனி, மாலை, உடை என அனைத்தும் சிவப்பாக இருப்பதால்,இவருக்குச் செவ்வாய் எனப் பெயர். இவர் பூமாதேவியினால் வளர்க்கப்பட்டதால் இவரை��் பூமாதேவியின் மகனாகச் சொல்வார்கள்.\n - ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்\n - ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்\nதினம் ஒரு மந்திரம் – ராகுகாலத்தில் சொல்ல வேண்டிய ஸ்ரீ துர்க்கா மங்கள சண்டிக ஸ்தோத்ரம்\nதினம் ஒரு மந்திரம் – ராகுகாலத்தில் சொல்ல வேண்டிய ஸ்ரீ துர்க்கா மங்கள சண்டிக ஸ்தோத்ரம்\nதினம் ஒரு மந்திரம் – பாபங்கள் நீக்கும் பிரதோஷ கால சிவ மந்திரம்\nதினம் ஒரு மந்திரம் – பாபங்கள் நீக்கும் பிரதோஷ கால சிவ மந்திரம்\nகாசிக்குச் சென்றால் எதை விட்டு வரவேண்டும் \nகாசி, ராமேஸ்வரம் என்றதுமே, அது வயதானப் பின் செல்ல வேண்டிய இடம் என்பது பொதுவாக பெரும்பாலான மக்களின் எண்ணம். வாழ்க்கையில் தங்களின் கடமைகளை நிறைவேற்றியவர்கள்,இதற்கு மேல் தங்களுக்கு வாழ்க்கையில் எதுவும் இல்லை என்று காசி, ராமேஸ்வரப் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம்.\n - ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டாயம் அணிய வேண்டுமா\nநமது முன்னோர்கள் முக்கியத்துவம் கொடுத்து பின்பற்றிய பழக்கவழக்கங்கள் பல, இப்போது கால மாற்றத்தின் காரணமாகவும் நாகரீகம் என்ற போர்வையிலும் குறைந்து விட்டது.அதில் ஒன்று ஆண் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அரைஞாண் கயிறுகட்டிக் கொள்ளும் பழக்கம். பிறந்த குழந்தை பெண்ணோ,ஆணோ பிறந்த சில நாட்களில் அரைஞாண் கயிறு கட்டும் வழக்கம், மூத்த தலைமுறை மக்கள் இருக்கும் வீட்டில் இன்றும் தொடர்கிறது.\nதினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\nஅவரவர் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகத்தை தினமும் மூன்று முறை பாராயணம் செய்வதால்,அவர்கள் வாழ்வில் ஏற்படக்கூடிய பல சிக்கல்கள் தீர்ந்து, வாழ்க்கை சீரும் சிறப்புமாக அமையும்.\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nசிவாலயங்கள் எல்லாவற்றிலும் பைரவருக்குத் தனிச்சந்நிதி இருப்பதைக் காணலாம். அர்த்த்ஜாமபூஜை நடந்தான பிறகு பைரவருக்கு பூஜை நடக்கும். ஆலய நடைகளையெல்லாம் பூட்டியான பிறகு சாவிகளை பைரவர் அருகே வைத்துவிட்டுச் செல்வார்கள். கோயிலைக் காக்கும் பைரவர் எட்டு விதத்தோற்றங்களுடன் விளங்குபவர். எனவேதான் அஷ்டபைரவர் என்று அவர் குறிப்பிடப்படுகிறார்.\nகுபேர சம்பத்து வேண்டுமா.......இதைப் படியுங்கள்\nசீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\nசீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்��ு\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\n6. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n7. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\nரஜினியின் படப் பெயர்களில் அட்டகாசமான வாழ்த்து தெரிவித்த பிரபு.. வைரலாகும் வீடியோ..\n2-ஆவது மனைவி மீது காதல்.. முதல் மனைவி எரித்துக்கொலை - கணவர் கைது\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philosophyprabhakaran.com/2014/01/blog-post_7.html", "date_download": "2019-12-13T01:07:07Z", "digest": "sha1:YTMKRHNTML4L2LLDDKQZXVYUTDSQNC3S", "length": 29124, "nlines": 217, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பேரடைஸ் பிரியாணி", "raw_content": "\nபள்ளிக்கூட பருவத்திலிருந்தே எனக்கு ‘லஞ்ச் பாக்ஸ்’ கட்டிக்கொண்டு போகும் பழக்கத்தின் மீது ஒரு பயங்கர வெறுப்பு. மணியடித்ததும் டிபன் பாக்ஸை தூக்கிக்கொண்டு ஓட வேண்டும். காக்காய் எச்சம் போடாத ஒரு மரத்தடி நிழலில் இடம்பிடிக்க வேண்டும். டீச்சர் ‘ஷேரிங்’ பற்றி சொல்லிக்கொடுத்திருந்தாலும் குழுவாய் வட்டமிட்டு அமர்ந்து அரட்டையடித்தபடியே சாப்பிடும் கலாசாரத்தில் எனக்கொன்றும் அவ்வளவு ஈடுபாடு கிடையாது. சாப்பிடும்போது பேசும் பழக்கம் கிடையாது. அதுவுமில்லாமல் எனது எண்ண அலைவரிசைக்கு நெருக்கமான நண்பர்கள் யாரும் எனக்கு கிடைத்ததில்லை. பெரும்பாலும் தனியாகவே அமர்ந்து சாப்பிடுவேன். அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. யாராவது நான் தனியாக அமர்ந்து சாப்பிடுவதை பார்த்துவிட்டால் என்னவோ சுயமைதுனம் செய்பவனை கையும் குறியுமாக பிடித்துவிட்டதைப் போன்ற பாவனையுடன் என்னடா தனியா உக்காந்து சாப்பிடுற என்று அலறித் தொலைப்பார்கள். அதற்காகவே நேரத்தை வீணடிக்காமல் துரிதமாக சாப்பிட்டு முடிப்பதை பழக்கமாக வைத்திருந்தேன்.\nரெண்டு லெக்பீஸையும் பிரபாவுக்கே கொடுத்திட்டேனே \nஅதன்பிறகு நான்கு வருடங்கள் ஹாஸ்டலில் தங்கி படித்தமையால் லஞ்ச் பாக்ஸ் தொல்லை இல்லை. என் விசுப்பலகையில் அமருபவர்கள், அறைத்தோழர்கள் என சமயத்திற்கு கிடைத்தவர்களோடு போய் சாப்பிட்டு வந்துவிடுவேன். முதன்முதலாக வேலையில் சேர்ந்தபோது ‘க்ரேவ்யார்ட்’ ஷிப்ட் கிடைத்தது. அதாவது இரவு ஒன்பது மணிக்கு துவங்கி காலை ஆறு மணிக்கு முடியும் ஷிப்ட். முதலிரண்டு நாட்களுக்கு சிரமமாக இருந்து, அதன்பின் பழகிவிட்டது. நிம்மதியான வேலை. அங்கேயும் லஞ்ச் பாக்ஸுக்கு வேலை கிடையாது. சில மாதங்களுக்கு பிறகு பகல் ஷிப்டிற்கு மாற்றினார்கள். வீட்டில் எவ்வளவோ சொல்லியும் லஞ்ச் பாக்ஸ் எடுத்துச் செல்ல விடாப்பிடியாக மறுத்துவிட்டேன். உண்மையில் லஞ்ச் பாக்ஸ் சுமப்பது என்பது ஒரு காமன் மேன் இமேஜை கொடுக்கும் என்பதாலும் எனக்கு அதில் விருப்பமில்லை. பட்டினியாக கிடந்தாலும் கிடப்பேனே தவிர லஞ்ச் பாக்ஸ் சுமக்கமாட்டேன். தற்சமயம் யூ.கே ஷிப்ட் வேலை என்பதால் மதிய உணவிற்கு அவசியமில்லை. இரவு உணவிற்கு தான் வெளியே அலைய வேண்டும்.\nசமீபத்தில் நான் பணிபுரிந்துக்கொண்டிருக்கும் அலுவலகம் தேனாம்பேட்டையில் இருந்து கிண்டிக்கு மாற்றப்பட்ட போது முதலிரண்டு நாட்கள் உணவுக்காக அல்லாட வேண்டியதாகிவிட்டது. தேனாம்பேட்டையை பொறுத்தவரையில் ஃபாஸ்ட் ஃபுட், வடக்கம்பட்டி புரோட்டா கடை, தலைப்பாகட்டி பிரியாணி, உயர்தர சைவ என பலதரப்பட்ட உணவகங்கள் நடை தூரத்திலேயே இருந்தன. கிண்டியில் அப்படியொன்றும் பிடிபடுவதாக தெரியவில்லை. முதலிரண்டு நாட்கள் ஒரு தள்ளுவண்டிக் கடையில் சப்பாத்தி வாங்கிச் சாப்பிட்டேன். தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி. ச்சை, இப்போது நினைத்துப் பார்த்தால் அசூயையாக இருக்கிறது. நானெல்லாம் வாரத்தில் குறைந்தது ஆறு நாட்களாவது மாமிசம் சாப்பிடுபவன். நான் போய் தொடர்ச்சியாக இரண்டு இரவுகள் சப்பாத்தி, தக்காளி சட்னி சாப்பிட்டிருக்கிறேன். மூன்றாவது நாள் கொலைவெறியுடன் தேடியதில் அரை கிலோ மீட்டர் தொலைவில் மயூரா என்றொரு துரித உணவகம் கிடைத்தது. ஆரம்பத்தில் அங்கே அதிக கூட்டமில்லை. நல்ல மரியாதை கொடுப்பார்கள். வெறும் ஃபிரைட் ரைஸ் மாத்திரமில்லாமல் வேறு உணவு வகைகளும் இருந்தமையால் தொடர்ந்து அங்கே சாப்பிடுவதை வழக்கமாக்கியிருந்தேன். நாளாக நாளாக கடையில் கூட்டம் அதிகரித்தது. மரியாதையும் குறைய ஆரம்பித்தது. ஒருநாள் ஃபிரைட் ரைஸ் சொல்லிவிட்டு இருபது நிமிடங்கள் ஆகியும் வராததால் போங்கடா நொன்னைகளா என்று எழுந்து வந்துவிட்டேன். அதன்பிறகு அங்கே செல்லவில்லை. தற்சமயம் அந்த உணவகம் வேறு பெயருக்கு மாற்றலாகி வேறு உரிமையாளர் அமர்ந்திருக்கிறார்.\nஅதன்பிறகு வேறு வழியில்லாமல் உணவகம் தேடியபோது தான் கவனித்தேன். அந்த சுற்றுவட்டாரத்தில் ஏராளமான பெண்கள் விடுதியும், சில ஆண்கள் விடுதியும் அவற்றை சார்ந்து இருபதுக்கும் மேற்பட்ட சிறிய உணவகங்களும் இருந்தன. நிறைய இருந்தாலும் சிலவற்றில் மட்டும்தான் தரம் இருக்கும். தக்கன தப்பிப்பிழைக்கும் எனும் விதிப்படி தரமான மெஸ்கள் தவிர்த்து மற்றவை கை மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு மெஸ்’ஸாக சாப்பிட்டு பார்த்து இறுதியில் ஒரு ஆந்திரா மெஸ்ஸின் சால்னாவுக்கு அடிமையாகி அங்கேயே ஐக்கியமாகிவிட்டேன். அந்த மெஸ்’ஸில் சால்னா தவிர்த்து மற்ற அனைத்தும் எனக்கு எடாகூடமாகவே இருந்தன. அங்குள்ள பணியாளர்கள் அனைவரும் ஆந்திராவைச் சேர்ந்த குழந்தைத் தொழிலாளர்கள். யாருக்கும் தமிழ் தெரியாது. அங்குள்ள தொலைக்காட்சியில் ஜெமினி சேனலில் சன் டிவியின் நெடுந்தொடர்களின் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பு ஓடிக்கொண்டிருக்கும். சால்னா ஊத்துவதற்கு ஏதோ அவன் அப்பன் வீட்டுச் சொத்தை கேட்டது போல சதாய்ப்பான். அரைக்கரண்டி ஊற்றிவிட்டு முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பான். நான் அங்கே சால்னா தவிர்த்து வேறு எதையும் ஊற்றிச் சாப்பிடுவதில்லை என்று நன்றாக தெரிந்தும் ஒவ்வொரு முறையும் சாம்பார் வாளியை என் முன் கொண்டுவந்து காட்டி வசை வாங்கிக்கொள்வார்கள். இவை எல்லாம் கூட பரவாயில்லை. அங்குள்ள சிறுவர்களுக்கு என் தலைமயிர் மீது ஒரு கண். மிகைப்படுத்தி சொல்லவில்லை. அங்கு போய் அமர்ந்துவிட்டால் குறைந்தது நான்கு பணியாளர்களாவது என் தலைமயிரை குறுகுறுவென பார்த்துக்கொண்டிருப்பார்கள். வாஷ் பேஸினுக்கு அருகில் சென்று ஒரு சிலுப்பு சிலுப்பினால் பின்னால் நின்று இரண்டு பேர் பார்த்தபடி அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொள்வார்கள். அவர்கள் அனைவரும் கே’யாக இருப்பார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. அங்கிருக்கும் நேரம், அழகாக பிறந்த பெண்கள் அன���றாடம் அனுபவிக்கும் அவஸ்தைகளை நான் உணரக்கூடிய சில மணித்துளிகள். அவ்வளவு அவஸ்தைகளுக்கு மத்தியிலும் அந்த சால்னாவுக்காக அடிக்கடி அங்கு போக வேண்டியிருக்கிறது.\nவாரத்திற்கு இரண்டு நாட்களாவது ஆந்திரா மெஸ்ஸில் ஆஜாராகிவிடுவேன். ஆனாலும் தினமும் பரோட்டா சால்னாவையே சாப்பிட முடியாதல்லவா... அதனால் ஒரு மாற்றத்திற்காக துரித உணவகம், தோசைக்கடை எனது உணவகங்களை மாற்றிக் கொண்டிருப்பேன். ஒரேயொரு குறை அந்த சுற்றுவட்டாரத்தில் நடந்து போகக்கூடிய தொலைவில் எங்கேயும் பிரியாணி கடை கிடையாது.\nசில வாரங்களுக்கு முன்பு ஆந்திராவை நோக்கி நடந்துக் கொண்டிருந்தபோது கவனித்தேன். தனம் என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருந்த வெகு சுமாரான ஒரு மெஸ் மூடப்பட்டு அங்கே புதிய கடை உதயமாகியிருந்தது. பேரடைஸ் பிரியாணி செண்டர்.... புதிய உணவகம் என்பதாலோ என்னவோ எல்லாம் சுத்தமாக இருந்தன. கடையில் ஒன்றிரண்டு பேர் தவிர ஆட்கள் இல்லை. மயூராவை விட ஒரு படி அதிகமாகவே மரியாதை கிடைத்தது. சாப்பிட்டு முடித்ததும் கல்லாவில் இருந்தவர் தங்கள் தரத்தை உயர்த்திக்கொள்வதற்காக ஃபீட்பேக் கேட்டார். பிரியாணியில் ஸ்பைசஸ் (பட்டை, லவங்கம், கிராம்பு இத்யாதிகள்) அதிகமுள்ளதாக சொல்லிவிட்டு அகன்றேன். அதன்பிறகு விடுமுறை பருவம் வந்ததால் கிட்டத்தட்ட அரை மாதத்திற்கு அங்கே செல்ல முடியவில்லை.\nபுத்தாண்டு பிறந்ததும் சென்ற வாரத்தில் ஒருநாள் பேரடைஸுக்கு சென்றிருந்தேன். வாடிக்கையாளர்கள் யாருமில்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. ஆனால் ஆச்சரியமாக இருந்தது. இன்னமும் அதே சுத்தத்தை பராமரிக்கிறார்கள். இம்முறை மெனு கார்டு விஸ்தரிக்கப் பட்டிருந்தது. அதே மரியாதை. பிரியாணி மட்டுமில்லாமல் ஃபிரைட் ரைஸ் வகையறாக்கள், தந்தூரி வகையறாக்கள், சிக்கன் உப உணவுவகைகள் என மெனுவே அட்டகாசமாக இருந்தது. விலையும் அப்படியொன்றும் அதிகமில்லை. அரை பிளேட் சிக்கன் பிரியாணி தொண்ணூறு ரூபாய். இன்னொரு ஆச்சரியம். பிரியாணியில் சென்ற முறை சொன்ன குறை களையப்பட்டு கச்சிதமாக இருந்தது. சாப்பிட்டு முடிப்பதற்குள் கல்லாவில் இருந்தவர் இரண்டுமுறை வந்து நல்லாயிருக்கா சார் என்று கேட்டுவிட்டார். கொஞ்சம் வெறுப்பாக இருந்தாலும் அவருடைய மெனக்கெடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.\nஅதற்காகவேனும் பேரடைஸ் பிரியாணி செண்டர் நீண்ட நாட்களுக்கு பெயர் மாற்றப்படாமல் இருக்க வேண்டும்.\nபடிப்பவர்களும் ஒரு நல்ல மெஸ்\nதாங்கள் சொல்லிச் சென்ற விதம்\nஒரு பிரியாணிக்கி இவ்ளோ அக்கப்போரா... அப்பப்பா...\nநீங்கள் சொல்லும் அம்பாள் மேன்ஷன் பகுதி நடக்கக்கூடிய தொலைவு தான்... வாரத்திற்கு ஒருநாள் என்றால் ஓகே... தினமும் அவ்வளவு தொலைவு நடக்க முடியாது...\nசில சமயங்களில் நண்பர்களோடு சேர்ந்து போனால் பைக்கில் போய் வருவோம்...\nஐந்து நட்சத்திர ரேஞ்செல்லாம் எதிர்பார்க்கலை சாமீ... மிடில்கிளாஸ் சாப்பாடே போதும்...\nஏன் கொஞ்ச நாட்களாக ஆங்கிலத்தில் பின்னூட்டமிடுகிறீர்கள்... ரைட்டரில் ஏதாவது பிரச்சனையா \nஉங்கள் பாணியில் தூள் ....\nலெக் பீஸ் ரெண்டும் ரொம்ப பழசு தல ... எப்படி \n# //நீங்கள் சொல்லும் அம்பாள் மேன்ஷன் பகுதி நடக்கக்கூடிய தொலைவு தான்... வாரத்திற்கு ஒருநாள் என்றால் ஓகே... தினமும் அவ்வளவு தொலைவு நடக்க முடியாது...\nசில சமயங்களில் நண்பர்களோடு சேர்ந்து போனால் பைக்கில் போய் வருவோம்...//\n\"//பள்ளிக்கூட பருவத்திலிருந்தே எனக்கு ‘லஞ்ச் பாக்ஸ்’ கட்டிக்கொண்டு போகும் பழக்கத்தின் மீது ஒரு பயங்கர வெறுப்பு. மணியடித்ததும் டிபன் பாக்ஸை தூக்கிக்கொண்டு ஓட வேண்டும்.//\" - நான் இன்னமும் ‘லஞ்ச் பாக்ஸ்’ கட்டிக்கிட்டு தாங்க அழுகிறேன்.\n‘லஞ்ச் பாக்ஸ்’ - எடுத்துக்கொண்டு போகாத நாட்களில் சைவ சாப்பாட்டுக்காக நான் படும் அவஸ்தை சொல்லி மாள முடியாது.\nநல்ல உணவகங்களை தேடுதல் கூட ஒரு கலைதான்\nபேரடைஸ் பிரியாணி நல்லா இருக்கு லே....\n-தோழன் மபா, தமிழன் வீதி said...\nபிரபா, உங்க கதை அப்படி, நம்ம கதை வேற மாதிரி.\nதி நகர், அடையார், பாரீஸ், அண்ணா நகர், திருவல்லிக்கேணி என்று திக்கு ஒன்றாய் அலையும் வேலை என்பதால் எந்த ஏரியாவில் எந்த கடையில் சாப்பிடுவது என்று இங்கி பிங்கி போட்டு பார்க்கவே அரைமணி நேரம் ஓடிவிடும். (பின்னர் விரிவாக பதிவிடுகிறேன்)\nஅதுவும் நமது மார்கெட்டிங் மனித ஜந்துகள் அருகில் இருந்தால் போதும், அந்த டிஸ்கஷன் ஒரு மணி நேரம் நடைபெரும். அப்புரம்தான் சாப்பாட்டுக்காக... பைக்கை ஸ்டார்ட் செய்வது.\nதந்தையை கொன்றவனை கதற கதற பழிவாங்கினால் ஜில்லா\nபடம் பார்க்க வந்தவர்களை கொன்றவனை கதற கதற பழிவாங்கினால் வீரம்\nமிகவும் விரும்பிப் படித்த பதிவு.. சில வார்த்தைப் பிரயோகங்கள், வாக்கிய கட்டமைப்புகள் அசரடிக்கின்றன.. இது உங்களுக்கு டெம்ப்ளேட் கமெண்ட் போல் தோன்றாலாம் :-) இல்லை கேட்டு கேட்டு சலித்திருக்கலாம்.. ஆனால் என்ன செய்வது உண்மை சில நேரங்களில் டெம்ப்ளேட் கமெண்ட் போல் ஆகிவிடுகிறது :-)\nசுஜாதா இணைய விருது 2019\nபிரபா ஒயின்ஷாப் – 27012014\nபிரபா ஒயின்ஷாப் – 13012014\nஏதாவது ஒரு நல்ல விஷயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/147877-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/?tab=comments", "date_download": "2019-12-12T23:29:24Z", "digest": "sha1:4TRA4OUGPXZ6EVY5ALN475D7GJXFLLY2", "length": 36796, "nlines": 602, "source_domain": "yarl.com", "title": "செந்தமிழன் சீமானின் மேடை உரைகள் - Page 3 - நிகழ்வும் அகழ்வும் - கருத்துக்களம்", "raw_content": "\nசெந்தமிழன் சீமானின் மேடை உரைகள்\nசெந்தமிழன் சீமானின் மேடை உரைகள்\nBy இசைக்கலைஞன், October 24, 2014 in நிகழ்வும் அகழ்வும்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\n\"தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது எதற்கு\n\"இங்க திராவிடக்கட்சிகளுக்கு வாக்கிருக்கு.. மதக் கட்சிகளுக்கு வாக்கிருக்கு.. தேசியக்கட்சிகளுக்கு வாக்கிருக்கு.. உண்மையிலேயே இது தமிழர் நிலம். உண்மையிலேயே தமிழுக்கும், தமிழருக்கும் இங்கே வாக்கிருக்கா.. இல்லையா மானத்தமிழன் இருக்கிறானா இல்லை செத்துப்போய்ட்டானா மானத்தமிழன் இருக்கிறானா இல்லை செத்துப்போய்ட்டானா அத தெரிஞ்சுக்கத்தான் தனித்துப் போட்டி.. அத தெரிஞ்சுக்கத்தான் தனித்துப் போட்டி..\nTags:ராசவன்னியன், ராஜன் விஷ்வா, புரட்சிகர தமிழ்தேசியன், வேந்தன்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஇலங்கைக்கு மோடி சென்றதைக் கண்டித்து கண்டனக் கூட்டம்.\nTags:ராசவன்னியன், ராஜன் விஷ்வா, புரட்சிகர தமிழ்தேசியன், வேந்தன்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nபதில் எழுதியிருப்பது அவரது மைத்துணியா என்று....\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\n\"எங்கள் தேசம்\" இதழ் வெளியீட்டு விழாவில்..\n46:40 நேரக்கணக்கில் இருந்து சத்யராஜ் அவர்களின் உரை ‍ அனைவரும் காணவேண்டியது.. (மொரீஷியஸ் தீவின் குமரன் செட்டி யார்\n1:00:00 நேரக்கணக்கில் இ��ுந்து எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் உரையும் சிறப்பாக உள்ளது.\nதமிழே தெரியாதவன் தலைவர் படத்தை வைத்திருக்கிறான்.\nசத்தியராஜின் பேச்சை மட்டுமே கேட்டேன்.ரொம்பவும் தெளிவாக இருக்கிறார்.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nகிாிகோாியஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்..\nஎதுக்கு. இதையும் பார்த்து வைப்பம். அண்ணன் எப்படியும் 2016 இள முதலமைச்சர் ஆயிடுவார். பின்பு தேவைப்படும்\nஎதுக்கு. இதையும் பார்த்து வைப்பம். அண்ணன் எப்படியும் 2016 இள முதலமைச்சர் ஆயிடுவார். பின்பு தேவைப்படும்\n\"தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது எதற்கு\n\"இங்க திராவிடக்கட்சிகளுக்கு வாக்கிருக்கு.. மதக் கட்சிகளுக்கு வாக்கிருக்கு.. தேசியக்கட்சிகளுக்கு வாக்கிருக்கு.. உண்மையிலேயே இது தமிழர் நிலம். உண்மையிலேயே தமிழுக்கும், தமிழருக்கும் இங்கே வாக்கிருக்கா.. இல்லையா மானத்தமிழன் இருக்கிறானா இல்லை செத்துப்போய்ட்டானா மானத்தமிழன் இருக்கிறானா இல்லை செத்துப்போய்ட்டானா அத தெரிஞ்சுக்கத்தான் தனித்துப் போட்டி.. அத தெரிஞ்சுக்கத்தான் தனித்துப் போட்டி..\nTags:ராசவன்னியன், ராஜன் விஷ்வா, புரட்சிகர தமிழ்தேசியன், வேந்தன்\nஉப்பு போட்டு சோறு சாப்பிட்ட தமிழன் இன்னும் உயிரோடை இருக்கானா இல்லையா அதை தெரிஞ்சுக்கதான் தனித்து போட்டி.\nஇன்று நடந்த விவாதம் இது..........................\nபாண்டே : யாரும் இங்கே வந்து தமிழ் மக்களை பார்த்து அவர்களை எப்படி நடத்துகிறோம் என்று பார்க்கலாம் என்று ராஜபக்சே சொல்கிறாரே. . .\nஅண்ணன் : என்னைய உள்ள விடுவாரா கேட்டு சொல்லுங்க எப்படி நடத்துராங்கனு கேட்டு சொல்றேன்...\nபாண்டே : உங்கள உள்ள விடுறதும் தலைவர் பிரபாகரன உள்ள விடுறதும் ஒன்று தானே...\n‪#‎எம்‬ அண்ணன் என்று சொல்வதில் பெருமைகொள்கிறேன் ..................\nமகிந்தவின் மலையக அல்லக்கை ராமுக்கு அண்ணன் சீமான் சூடாக கொடுத்த சூப்பர் பதிலடி \" சரி நாங்க அரசியல் செய்யுறம். நீங்க அங்கை புரட்சி செய்யுறியளோ\n2016 இல் டெபாசிட் கோவிந்தா ஆகும் போது தெரியும். தமிழகத்தில் மானத்தழிரர் எத்தனை பேர் எண்டு\n2016 இல் டெபாசிட் கோவிந்தா ஆகும் போது தெரியும். தமிழகத்தில் மானத்தழிரர் எத்தனை பேர் எண்டு\nஅப்போ வை.கோ இன்னும் பல இடங்களில் தோற்கிறார் என சொல்ல முடி���ுமா\nவைகோ தனித்து நின்று கடைசியாய் ஜெயித்த தொகுதி எதண்ணே\n1996 இல் கட்சி தொடங்கியதில் இருந்து புரட்சி புயல் வெண்ட சீட் எல்லாம், அம்மாவின் முந்தானையில் அல்லது ஐயாவின் வேட்டித்தலைப்பில் தொங்கிய போது வென்றவையே.\nதனித்து வைகோ வே போட்டியிட்டு சொந்த தொகுதியான சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதியிலும், சிவாகாசி பாராளுமன்ற தொகுதியிலும் மண்ணைதான் கவ்வினார். சங்கரன் கோவில் ஊராட்சி மன்றதலைவர் தேர்தலில் நிண்டால் வைகோ நிச்சயம் வெல்லுவார்\n2016 இல் தனித்து நிண்டால் - சீமான் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லாது.\nசீமானின் வாலுகள் யாரும், இல்லை என்று பந்தயம் கட்ட ரெடியா\nஇவர் தனித்து நிற்பதே அதிமுக எதிர் வோட்டுக்களை பிரிக்கத்தான்.\nகாளிமுத்துவின் மருமகனாச்சே இப்பவே அம்மாவிடம் நல்லா பெட்டி வாங்கி இருப்பார்.\nகட்டு காசே கிடைக்காது அதற்குள் வெல்லுற கதை .\nஆனந்தவிகடனில் தமிழ்நாட்டு தேர்தலை பற்றி ஒரு கட்டுரை வந்திருக்கு சீமான் என்ற பெயரே அதில் இல்லை\nகட்டு காசே கிடைக்காது அதற்குள் வெல்லுற கதை .\nஆனந்தவிகடனில் தமிழ்நாட்டு தேர்தலை பற்றி ஒரு கட்டுரை வந்திருக்கு சீமான் என்ற பெயரே அதில் இல்லை\nகட்டு காசு பிரச்சினை எல்லாம் நீங்கள் எலெக்சன் கேட்டால் வரும் பிரச்சினை.\n2016 தமிழக முதல்வர் சீமான் என்பது அசைக்க முடியாத யதார்த்தம்.\nஆனந்தவிகடன் வாசித்து தமிழக அரசியலை புரிந்து கொள்ளும் உங்கள் அறிவை நினைக்க மெய் சிலிர்க்குது.\n2016 இல் டெபாசிட் கோவிந்தா ஆகும் போது தெரியும். தமிழகத்தில் மானத்தழிரர் எத்தனை பேர் எண்டு\n2016 வெகு விரைவில் தெரியத்தானே போகுது அண்ணே. சீமான் முதல்வர் ஆனதும் யாழிலை பலர்\nபொத்தி கொண்டு இருக்க போயினம். தற்போதைய தமிழக அரசியல் நிலவரப்படி அம்மா நேரடியாக\nதேர்தல் களத்தில் இறங்கினால் மட்டுமே சீமானை ஜெயிக்க முடியும். அம்மா இன்னும் ஒரு 4-5 வருடத்திற்கு தேர்தல் பக்கம் தலை காட்ட முடியாது. ரவுடி ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் காமடி பீஸ் விஜயகாந்துக்கும் அல்லக்கை பன்நீர்செல்வத்துக்கும் வோட்டு போடுற நிலையிலை உப்பு போட்டு சோறு சாப்பிடிற தமிழன் இல்லை. கோசான் அண்ணை நீங்கள் உங்களை மாதிரி எல்லா தமிழனையும் நினைச்சிட்டியள்.\nஅது சரி நீங்கள் சாப்பாட்டிலை உப்பு போடுறதில்லையா ஏதாவது பிரஷர் பிரச்சினை இருக்கா\n2016 தமிழக தேர���தல் முடிவு வந்தவுடன் உங்கடை பிரஷர் ஒரேயடியாக ஏறபோகுது.\nவைகோ தனித்து நின்று கடைசியாய் ஜெயித்த தொகுதி எதண்ணே\n1996 இல் கட்சி தொடங்கியதில் இருந்து புரட்சி புயல் வெண்ட சீட் எல்லாம், அம்மாவின் முந்தானையில் அல்லது ஐயாவின் வேட்டித்தலைப்பில் தொங்கிய போது வென்றவையே.\nதனித்து வைகோ வே போட்டியிட்டு சொந்த தொகுதியான சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதியிலும், சிவாகாசி பாராளுமன்ற தொகுதியிலும் மண்ணைதான் கவ்வினார். சங்கரன் கோவில் ஊராட்சி மன்றதலைவர் தேர்தலில் நிண்டால் வைகோ நிச்சயம் வெல்லுவார்\n2016 இல் தனித்து நிண்டால் - சீமான் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லாது.\nசீமானின் வாலுகள் யாரும், இல்லை என்று பந்தயம் கட்ட ரெடியா\nஇவர் தனித்து நிற்பதே அதிமுக எதிர் வோட்டுக்களை பிரிக்கத்தான்.\nகாளிமுத்துவின் மருமகனாச்சே இப்பவே அம்மாவிடம் நல்லா பெட்டி வாங்கி இருப்பார்.\nபுலிகள் ஒரு போதும் பண்ணிகளுடன் பந்தயம் கட்டுவதில்லை அண்ணே.\nகட்டு காசே கிடைக்காது அதற்குள் வெல்லுற கதை .\nஆனந்தவிகடனில் தமிழ்நாட்டு தேர்தலை பற்றி ஒரு கட்டுரை வந்திருக்கு சீமான் என்ற பெயரே அதில் இல்லை\nநீங்கள் எழுதும் கருத்துகளை பார்த்துவிட்டு உங்கள் அவதாரில் இருக்கும் நெல்சன் மண்டேலாவை பார்க்கும் போது சிரிப்பை கட்டுபடுத்தவே முடியல அண்ணே.\nசீமான் - இந்த திரியை புக்மார்க் பண்ணி வைக்கவும்.\n2016 இல் கட்டாயம் வருவேன்\nநீங்க பேர் மாத்தீட்டு ஓடத்தான் போறீங்க (உப்பில சோத்தை போட்டு சாப்பிடும் ஆளெல்லோ )\nசீமான் - இந்த திரியை புக்மார்க் பண்ணி வைக்கவும்.\n2016 இல் கட்டாயம் வருவேன்\nநீங்க பேர் மாத்தீட்டு ஓடத்தான் போறீங்க (உப்பில சோத்தை போட்டு சாப்பிடும் ஆளெல்லோ )\n2016 இன்னும் கொஞ்சகாலம் தானே கோசான் அண்ணே. நாங்கள் இங்கைதான் நிப்பம்.\nபேரை மாத்தி ஓடுற விளையாட்டு எல்லாம் உப்பு போடாமல் சாப்பிடிற ஆக்களுக்கு அண்ணே.\nபுலி பசித்தாலும் புல்லை தின்னாது அண்ணே. 2016 அதையும் ஒருக்கா பாத்திடுவம்.\nஉங்கள் பதில்களை வாசிக்கும் போது இதுதான் நினவுக்கு வருது.\nசெந்தமிழ் சீமான்.... எமக்கு கிடைத்த உத்தமர்.\nஇந்த திராவிட, கட்சிகள் அழியும் காலம், நெருங்கி விட்டது.\nஅதற்குப் பிறகு.... ஆரம்பிப்பது ,\nசெந்தமிழ் சீமான்.... எமக்கு கிடைத்த உத்தமர்.\nஇந்த திராவிட, கட்சிகள் அழியும் காலம், நெருங்கி விட்டது.\nஅதற்��ுப் பிறகு.... ஆரம்பிப்பது ,\nஆமாம் சிறியர் தலைவருக்கு பிறகு எமது தமிழினத்தில் எனக்கு நம்பிக்கை நடசத்திரமாக\nதெரிவது இரண்டு பேர். ஒருவர் அண்ணன் சீமான். மற்றவர் விக்கி ஐயா.\nடங்கு இந்த அமெரிகா நாராயனின் கூத்தை பாருங்க\nபையா இந்த கூவம் நாராயணனுக்கு யாருப்பா அமெரிக்க நாராயணன் எண்டு பெயர் வைச்சது.\nஇலங்கையை பகடைக் காயாக வைத்து நடைபெறும் பிரித்தானிய பொதுத்தேர்தல்\nகோட்டாவை நம்பும் கூட்டமைப்புப் பிரமுகர்\n2020 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் இயங்காது\nகடந்த காலத்தை மறக்கச் சொல்பவர்கள் அனுராதபுரத்தில் சத்தியப்பிரமாணம் செய்வது சரியானதா\nவீட்டின் முன் வாசல் விழுப்புரம் ; பின் வாசல் கள்ளகுறிச்சி.\nஇலங்கையை பகடைக் காயாக வைத்து நடைபெறும் பிரித்தானிய பொதுத்தேர்தல்\n368 என று தெரிவிப்பது Exit Poll மட்டுமே. தேர்தல் முடிவு அல்ல. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.\nஇலங்கையை பகடைக் காயாக வைத்து நடைபெறும் பிரித்தானிய பொதுத்தேர்தல்\n650 இல் 368 இடங்களை இதுவரை எடுத்துவிட்டார்களே.\nகோட்டாவை நம்பும் கூட்டமைப்புப் பிரமுகர்\nகோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் சொல்வதைச் செய்கின்ற அரசாங்கமாக இருக்கும் என நம்புவதாக தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் வேழமாலிதன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இராணுவத்தின் பிடியில் உள்ள கிளிநொச்சி நூலகம் தொடர்பாக தமிழ்க் குரலுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே வேழமாலிதன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இராணுவத்தினர்வசம் உள்ள நூலகக் காணியானது விடுவிக்கப்படும் சாத்தியம் தொடர்பாக தமிழ்க் குரலின் முதன்மை அறிவிப்பாளர் கொற்றவை அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வேழமாலிதன், “புதிய அரசியல் சூழ்நிலையானது மாற்றம் ஏற்படுத்தும் என நம்புகிறேன். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சகல வாழ்வியல் பிரச்சினைகளையும், தமிழ் பேசும் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பேன் என்று இந்த அரசாங்கம் தெரிவித்த காரணத்தால் இந்த அரசாங்கம் சொல்வதைச் செய்கின்ற அரசாங்கமாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார். கிளிநொச்சி நூலகப் பிரச்சினை தொடர்பாக கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் உட்பட பலர் தெரிவித்த கருத்துக்ள்: http://thamilkural.net/\nஇலங்கையை பகடைக் காயாக வைத்து நடைபெறும் பிரித்தா���ிய பொதுத்தேர்தல்\nஇல்லைங்க தற்சமயம் மட்டும் Conservative தான் முன்னிலை நேரம் இருக்குத்தானே பார்ப்பம் .\n2020 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் இயங்காது\nவரும் 2020ல் பெப்ரவரி மாதத்தில் இருந்து கோடிக்கணக்கான ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் செயலி இயங்காது என அதிர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. iOS8 அல்லது அதற்கு முந்தைய மென்பொருளில் இயங்கும் ஆப்பிள் போன்கள், 2.3.7 அல்லது அதைவிடவும் பழைமையான அன்ரோய்டு மென்பொருளில் இயங்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் வட்ஸ்அப் கிடைக்காது. அதே போன்று விண்டோஸ் போன்களில் வரும் 31 ஆம் திகதிக்குப் பிறகு வட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது. இந்த வகை போன்களை வைத்துள்ளவர்களால் புதிய வட்ஸ்அப் கணக்குகளை துவக்கவோ, பழைய கணக்குகளை புதுப்பிக்கவோ முடியாத வகையில் ஏற்கனவே தொழில்நுட்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதனிடையே அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவின் பல நாடுகளில் வட்ஸ்அப் செயலி முடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Published by T. Saranya on 2019-12-12 17:27:36 https://www.virakesari.lk/article/70873\nசெந்தமிழன் சீமானின் மேடை உரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-03-06-51-58/31798-2019-09-24-15-17-00", "date_download": "2019-12-12T23:37:04Z", "digest": "sha1:RF6PGFOEOR7E3FRKHCR5J43HNLZHJVEG", "length": 10934, "nlines": 94, "source_domain": "periyarwritings.org", "title": "வீரர்கள் கல்நாட்டு விழா", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nசிலை வணக்கமும் திராவிடர் கழகமும்\nமந்திரிசபையில் கெட்ட புத்தி தோற்றம்\nபூதேவர்களின் விஷமப்பிரசாரக் கோஷ்டியார்களின் தேவ பாதுகாப்பு மாநாடு\nதாழ்த்தப்பட்டோர் 1 இந்து மதம் 2 விடுதலை இதழ் 4 நீதிக் கட்சி 3 Election 1 இராஜாஜி 1 காந்தி 1 காங்கிரஸ் 3 கல்வி 1 குடிஅரசு இதழ் 876 Revolt 55 பார்ப்பனர்கள் 4\nநான் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கும் கட்டிடத்தின் ஞாபகத்திற்குரிய இரு வீரர்களான தோழர்கள் ல. நடராசன், வெ. தாளமுத்து ஆகியவர்களின் சேவையையும் உணர்ச்சியையும் தமிழர்கள் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்த்தால் அவர்களின் சுயநலமற்ற தியாகம் தெற்றென விளங்கும். அவ்வித புகழுக்குரிய வீரர்களின் ஞாபகார்த்த கட்டிடத்தை நாம் இங்கு கட்டுவது அவர்களுக்கு ஏதோ பிரமாதமாக நாம் செய்ததாகவல்லது. அதற்குப் பதிலாக அவ்வீரர்களின் தியாகத்தை நாம் பின்பற்றி ��ம் நாட்டின் விடுதலைக்காக நாம் உழைக்க அடையாளமாகவேதான் அவ்விரு வீரர்களின் ஞாபகார்த்த கட்டிடத்தை நாம் கட்டி முடிக்க முன் வந்திருக்கிறோம்.\nபண்டைய நாட்களில்கூட நம் பெரியோர்களால் இம்முறைதான் செய்யப்பட்டு வந்தது. ஏன் அதிகமாக சொல்ல வேண்டுமானால், இப்போதிருக்கும் பல கோயில்களிலிருக்கும் சின்னங்களும் அவ்வித முறையைப் பின்பற்றித்தான் ஏற்பட்டதாகும். சரித்திரத்தைப் பார்த்தாலே தெரியவரும் அதன் வரலாற்றை.\nஆனால், நாளடைவில் ஆரிய சூழ்ச்சியாலும், பார்ப்பனிய வயிற்று பிழைப்பின் காரணமாகவும், கோயில்கள் எல்லாம் வேறுவிதமாக அவர்களின் பொய் ஏமாற்றுதலுக்கு உபயோகப்பட்டு வந்துள்ளது. இன்றைய நிலையில் கூட யாராவது இறந்து விட்டவுடனே அவ்விடத்தில் கட்டப்படும் கட்டிடத்திற்கும் கோயில் போன்ற முறையில் பூஜை முதலான செய்து இல்லாததையெல்லாம் கற்பனை செய்து வருவதையும் நாம் கண்டு வருகிறோம். எனவே, அவ்வித நிலையிலோ அல்லது கருத்திலோ அல்ல நாம் இன்று கட்ட ஆரம்பித்திருக்கும் வீரர்களின் ஞாபகார்த்த கட்டிடமானது. அதைப் பார்க்குந்தோறும் ஒவ்வொரு தமிழனுக்கும் உண்மையிலேயே அவனது அடிமை வாழ்வும் சமுகத்தில்தான் அமிழ்ந்துகிடக்கும் சூழ்ச்சியும் நினைவிற்கு வந்து அதைத் தகர்த்தெறிய உடனே வீரனாக விளங்குவான். தோழர்கள் ல. நடராசன், தாளமுத்துபோல் உயிரிழக்க வேண்டுமென்பதல்ல. அவர்கள் எக்காரியத்துக்காகத் தங்களது அரும்பெரும் உயிர்களை அரைவிநாடியில் அர்ப்பணம் செய்தார்களோ, அப்பேர்ப்பட்ட கொடிய பார்ப்பனியத்தை ஒழிக்க ஒவ்வொரு தமிழனும் முன்வர வேண்டுமென்பதுதான் இக்கட்டிடம் கட்டுவதின் நோக்கமுமாகும். அதுவேதான், அவ்வீரர்களுக்கும் நாம்செய்யும் வணக்கமும் மரியாதையும் ஆகுமே தவிர வேறில்லை. அப்பேர்ப்பட்ட காரியத்திற்கு அஸ்திவாரக்கல் நாட்டுவதற்காக, என்னை அழைத்ததற்கு நான் மிக மகிழ்ச்சியடைவதுடன், அவ்விரு வீரர்களின் கொள்கைகளைப் பின்பற்றி யாவரும் தொண்டு செய்ய முன்வரவேண்டுமென்று கேட்டுக்கொண்டதோடு, மற்றும் மயானத்தில் ஜாதிவாரி புதைக்கும் வித்தியாசத்தை ஒழிக்க வேண்டுமென்பதைப் பற்றியும் மிக விளக்கமாகப்பேசி பலத்த கைதட்டுலுக்கிடையே வீரர்களின் ஞாபகார்த்த கட்டிடத்தின் அஸ்திவாரக்கல்லை நாட்டினார்.\n(05.05.1940 அன்ற�� சென்னையில், சென்னை இந்தி எதிர்ப்புப் பிரசார நிதி கமிட்டியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு)\nகுடிஅரசு - சொற்பொழிவு - 12.05.1940\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.motortraffic.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=163&Itemid=112&lang=ta", "date_download": "2019-12-13T00:22:14Z", "digest": "sha1:NM6SAH677TH7ZVRW4FFHNGOLR33YUVEW", "length": 6024, "nlines": 83, "source_domain": "www.motortraffic.gov.lk", "title": "Vission,Mission and Role", "raw_content": "\nநோக்கம், இலக்கு மற்றும் பொறுப்பு\nஉரிமை மாற்றத்தைப் பதிவு செய்து கொள்ளல்\nமோட்டார் வாகன மாற்றுகையுடன் தொடர்புடைய கட்டணங்கள்\nபதிவு சான்றிதழிலில் உள்ளடக்கப்பட்ட தகவல்களை மறுசீரமைத்தல்\nஇராஜரீக வாகனங்களின் மாற்ற சேவை\nசொகுசு / அரை சொகுசு வரிகள்\nசாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடித்தன்மையை மற்றும் நீடிப்பை புதுப்பித்தல்\nபிரதிகள் மற்றும் தகவல்களை திருத்தியமைத்தல்\nசாரதி அனுமதிப் பத்திரத்துக்கு புதிய வாகன வகுப்பை உள்ளடக்குதல்\nபழைய சாரதி அனுமதிப்பத்திரத்திற்குப் பதிலாக புதிய அனுமதிப்பத்திரம்\nவெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரங்களை மாற்றுதல்\nஇறக்குமதியாளர்களையும் வாடிக்கையாளர்களையும் பதிவு செய்தல்\nமோட்டார் வாகனங்களின் முதல் வகைகளுக்கான அங்கீகாரம்\nஒரு வாகன திருத்தும் இடத்தைப் பதிவு செய்தல்\nவாகனத்தில் இருந்து வெளியேறும் வாயு நிகழ்ச்சித்திட்டம்\nமுதற்பக்கம் எங்களைப்பற்றி நோக்கம், இலக்கு மற்றும் பொறுப்பு\nசெவ்வாய்க்கிழமை, 13 மே 2014 09:19 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\tசெவ்வாய்க்கிழமை, 31 மே 2011 09:09\n© 2011 போக்குவரத்து திணைக்களம்\nNo. 341, அல்விடிகள மாவத்தை, கொழும்பு 05, நாரஹென்பிட.\nஎன்னை ஞாபகம் வைத்துக் கொள்\nபயனாளர் பெயரை மறந்து விட்டீர்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75537-iit-madras-suicide-parents-to-meet-tn-cm-today.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-13T00:00:05Z", "digest": "sha1:KPXCZFLMAPDOAC5RBAIASRF2CZMLGAUT", "length": 9167, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியுடன் சந்திப்பு? | IIT Madras suicide: Parents to meet TN CM today", "raw_content": "\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nமாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியுடன் சந்திப்பு\nஐஐடியில் தற்கொலை செய்துக் கொண்ட மாணவி பாத்திமாவின் தந்தை இன்று மதியம் 1 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப். இவர் சென்னை ஐஐடி வளாகத்தில் சராவியு பெண்கள் விடுதியில் தங்கி, முதலாம் ஆண்டு எம்.ஏ. படித்து வந்தார். இவர் கடந்த 8-ஆம் தேதி இரவு 12.00 மணிக்கு தனது அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது.\nஇதுதொடர்பாக பேசிய சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்தார். அனுபவமுள்ள அதிகாரிகள் கொண்ட விசாரணைக் குழு இதனை விசாரிக்கும் என்றும் அவர் கூறினார். இந்நிலையில் ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி பாத்திமாவின் தந்தை இன்று மதியம் 1 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஉள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவில் விருப்பமனு விநியோகம் இன்று தொடக்கம்\nநாளை, அதிபர் தேர்தல்: உச்சகட்ட பாதுகாப்பில் இலங்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிமுகவில் இணைந்த முதல்வர் பழனிசாமியின் பெரியம்மா மகன்..\nசூடான் தீ விபத்து : பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்\nசீமானுக்கு எதிராக தமிழக அரசு அவதூறு வழக்கு\nசுவர் இடிந்து இறந்தோரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசுற்றுச்சுவர் இடிந்து விபத்து: சம்பவ இடத்தில் முதல்வர், துணை முதல்வர் நேரில் ஆய்வு\nஐஐடி மாணவியி��் செல்போன் தடயவியல் துறையிடம் ஒப்படைப்பு\n“உலக படங்களுக்கு நிகராக தமிழ் படங்கள் இருப்பது மகிழ்ச்சி” - முதலமைச்சர் பழனிசாமி\nரஜினி கூறிய கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் - துணை முதல்வர் ஓபிஎஸ்\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தது ஏன்\nRelated Tags : மாணவி பாத்திமா , முதல்வர் பழனிசாமி , Cm palanisamy\n‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி\nஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்\nஇனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு\nஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..\nபாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவில் விருப்பமனு விநியோகம் இன்று தொடக்கம்\nநாளை, அதிபர் தேர்தல்: உச்சகட்ட பாதுகாப்பில் இலங்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/517-2017-02-03-17-26-06", "date_download": "2019-12-13T01:30:29Z", "digest": "sha1:NLG4H5WPSNGJOQYET7DOEDIE2SUC2TY7", "length": 7418, "nlines": 127, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "சிம்புவின் அடுத்த படத்தை இவர் இயக்குகிறாரா?", "raw_content": "\nசிம்புவின் அடுத்த படத்தை இவர் இயக்குகிறாரா\nலிட்டில் ஸ்டார், யங் சூப்பர் ஸ்டார், அஜித்தின் ரசிகர் என நடிகர் சிம்புவுக்கு பெருமைகள் உள்ளது. அவ்வப்போது தனது படங்களில் அஜித் பற்றி ஏதாவது ஒரு விசயமாவது சிம்பு டையலாக் பேசிவிடுவார்.\nAAA படத்தில் நடித்துகொண்டிருக்கும் அவர் இன்று தன்னுடைய பிறந்தநாளை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் படக்குழுவுடன் கொண்டாடினார். ஏற்கனவே எதிர்பாராமல் செட்டுக்கு வந்து அதிர்ச்சி கொடுத்த அனிருத்தும் இதில் கலந்துகொண்டார்.\nஇந்நிலையில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற துருவங்கள் 16 படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் சிம்புவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்ததோடு விரைவில் அவருடன் படம் பண்ணுவேன் என முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/special-articles/35082-11.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-13T01:10:57Z", "digest": "sha1:2CB7DAEK64TZ4FITAYRIRXQIZDMSD6YX", "length": 18606, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "வன விலங்கு கடத்தலைத் தடுக்க இன்டர்போலுடன் ஒப்பந்தம்: வன உயிரினங்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு அமைப்பு முயற்சி | வன விலங்கு கடத்தலைத் தடுக்க இன்டர்போலுடன் ஒப்பந்தம்: வன உயிரினங்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு அமைப்பு முயற்சி", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 13 2019\nசென்னை சர்வதேச பட விழா\nவன விலங்கு கடத்தலைத் தடுக்க இன்டர்போலுடன் ஒப்பந்தம்: வன உயிரினங்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு அமைப்பு முயற்சி\nபுலி, யானை, காண்டாமிருகம், எறும்புதின்னி, கடல் குதிரை, கடல் ஆமை, கடல் அட்டை, நட்சத்திர ஆமை, திமிங்கலம் உள்ளிட்ட உயிரினங்களின் உறுப்புகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க, சர்வதேச காவல்துறையான இன்டர்போல் அமைப்புடன் ஒப்பந்தம் மேற்கொள்ள ‘மத்திய வன உயிரினங்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு அமைப்பு’ (டபிள்யூ.சி.சி.பி) திட்டமிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக ‘தி இந்து’விடம் டபிள்யூ.சி.சி.பி. அதிகாரிகள் கூறியதாவது: ‘எறும்புதின்னி மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் அவற்றின் உறுப்புகள் வட கிழக்குப் பகுதிகள் வழியாக சீனா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. சீன ஆயுர்வேத மருத்துவத்தில் ஆண்மை சக்திக்கான மருந்து தயாரிப்பில��, எறும்புதின்னி மற்றும் திமிங்கலத்தின் உறுப்புகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன.\nஇக்கடத்தலை சர்வதேச காவல்துறை உதவியின்றி தடுக்க முடியாது என்பதால், அவர்களுடன் முதல்கட்டமாக ஓரிரு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது” என்றனர்.\nதமிழகம் மற்றும் இலங்கைக்கு இடையே பவளப்பாறைகள் அதிகம் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் கடல் ஆமைகள் அதிகம் வசிக்கின்றன. இவை தமிழகத்தில் இருந்து கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.\nசர்வதேச புள்ளிவிவரத்தின்படி, கடந்த 1990-99 காலகட்டத்தில், 2,074 ஆமை உறுப்பு கடத்தல்கள் பிடிபட்டுள்ளன. 2000-13 காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 20,500 ஆக அதிகரித்துள்ளது. வடகிழக்குப் பகுதிகளில் கடந்த 2009 முதல் 2013-ம் ஆண்டு வரை சுமார் 3,500 எறும்புதின்னி கடத்தல்கள் பிடிபட்டுள்ளன.\nஆண்டுக்கு சராசரியாக 70,000 டன் எடையுள்ள திமிங்கல உறுப்புகள் இந்தியாவிலிருந்து கடத்தப்படுவது அப்புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது. திமிங்கல உறுப்புகள் கடத்தலில் இந்தோனேஷி யாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2-வது இடத்தை வகிக்கிறது.\nகடல் ஆமை வகைகளில் ஆண்டுக்கு 10,000 முதல் 15,000 கடல் ஆமைகள் அல்லது உறுப்புகள் இந்தியாவிலிருந்து வெளி நாடுகளுக்குக் கடத்தப்படுகின்றன.\nஅரிய வகை பறவைகள் ஆண்டுக்கு சுமார் 7 லட்சம் என்ற அளவில் அழிக்கப்படுவதும் தெரியவந்துள்ளது. வன மற்றும் கடல்வாழ் உயிரின கடத்தலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் டபிள்யூ.சி.சி.பி. அமைப்புக்கு இன்டர்போல் அமைப்பு அவ்வப்போது உதவிக்கரம் நீட்டி வந்தது. எனினும் சில சட்டச் சிக்கல்களைத் தவிர்க்கவும், முழு அளவில் உதவி பெறவும் இரு அமைப் புகளுக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.\nவன, கடல்வாழ் உயிரின கடத்தலில் தீவிரவாத அமைப்புகள் சிலவற்றுக்குத் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. நிதி திரட்டும் வகையில் இக்கடத்தல் நடவடிக்கைகளை தீவிரவாத இயக் கங்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றன என மத்திய அரசு சந்தேகிக்கிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என கடந்த 2013-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nவன விலங்கு கடத்தல்இன்டர்போலுடம் ஒப்பந்தம்வன உயிரினங்கள்குற்றத்தடுப்பு அமைப்பு முயற்சி\nகுடியுரிமை திருத்தச் சட்ட முன்வரைவை வங்கக் கடலில்...\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு...\nஇந்திய உயர் கல்வி அமைப்பில் தொடரும் கோளாறுகள்\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம்...\n - ஜெயக்குமார்; உங்கள் வேலையைப்...\nபாலியல் கொடுமைகளை வன்முறையால் தடுக்க முடியாது\nகுடியுரிமை திருத்த மசோதாவில் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப்...\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: திருச்சி கிறிஸ்டோபர் சிக்கிய கதை; 4 ஆண்டுகளில்...\nவன்முறையைத் தூண்டும் காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம்: தொலைக்காட்சி சேனல்களுக்கு அரசு வேண்டுகோள்\n'தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ்' பட அப்டேட்: இந்தியக் காட்சிகள் படப்பிடிப்பு தொடக்கம்\nகுவிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்: நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த ரஜினி\nவன்முறையைத் தூண்டும் காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம்: தொலைக்காட்சி சேனல்களுக்கு அரசு வேண்டுகோள்\n2 வாரங்களுக்குப் பின் மகாராஷ்டிராவில் அமைச்சர்களுக்குப் பொறுப்புகள் ஒதுக்கீடு: எந்தக் கட்சிக்கு முக்கியத்...\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம்\nவேலைவாய்ப்பின் பெயரில் தமிழக இளைஞர்களுக்கு மோசடி கும்பல் குறி: மத்திய அரசு நடவடிக்கை...\nதிருவக்கரை தேசிய கல்மரப் பூங்காவைக் காக்க மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியிடம் ரவிக்குமார்...\nபெருமுதலாளிகளுக்காக சர்வதேச நிதி சேவை மைய மசோதா: மக்களவையில் சிபிஎம் குற்றச்சாட்டு\nபஞ்சாப் பல்கலைகழகத்தில் 18 வருடங்களாக காலியாக இருக்கும் தமிழ் பேராசிரியர் பணி: மக்களவையில்...\nதமிழகத்தின் குடிமராமத்து திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் – மாநிலங்களவையில் அதிமுக...\nமார்ச் 23 முதல் செயல்படும்: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 2-ம் அமர்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/indiragandhi", "date_download": "2019-12-13T01:12:23Z", "digest": "sha1:3NBNRGYH4FLUUA75N3XOGFME7WZJXDXH", "length": 14883, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "நீங்கள் உங்கள் பெற்றோருக்கு ஒரே மகளா? பிஜி படித்தால் 36200 ரூபாய் ஸ்காலர்ஷிப் கிடைக்கும்! | indiragandhi | nakkheeran", "raw_content": "\nநீங்கள் உங்கள் பெற்றோருக்கு ஒரே மகளா பிஜி படித்தால் 36200 ரூபாய் ஸ்காலர்ஷிப் கிடைக்கும்\nபெற்றோருக்கு ஒரே மகளாக பிறந்து, முதுநிலை படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு ஆண்டுக்கு 36200 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.\nபெற்றோருக்கு ஒரே ஒரு பெண் குழந்தையாக பிறந்து, பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்காக ஆண்டுதோறும் இந்திராகாந்தி ஸ்காலர்ஷிப் திட்டத்தை பல்கலைக்கழக மானியக்குழு எனப்படும் யுஜிசி செயல்படுத்தி வருகிறது. சிறு குடும்பத்தின் அவசியம் மற்றும் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இப்படி ஒரு திட்டத்தை யுஜிசி கடந்த பல ஆண்டுகளாக அமல்படுத்தி வருகிறது.\nநடப்புக் கல்வி ஆண்டில், பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழங்களில் முதலாமாண்டு முதுநிலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவிகள், இந்த உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம்.\nஇந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோருக்கு ஒரே ஒரு முக்கிய நிபந்தனை இருக்கு. நாம் முன்பே குறிப்பிட்டதுபோல பெற்றோருக்கு ஒரே மகளாக பிறந்திருக்க வேண்டும். சகோதரர், சகோதரி பிறந்திருக்கக் கூடாது. அதேநேரம், இரட்டை பெண் குழந்தைகளாக (ட்வின்ஸ்) பிறந்தவர்கள் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தகுதியானவர்கள். 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nஇந்தியா முழுவதும் மொத்தம் 3000 மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இளநிலை பட்டப்படிப்பில் எடுத்துள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் உதவித்தொகை பெறுவதற்கு தேர்வு செய்யப்படுவர். எந்த சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\nஆண்டுக்கு 36200 ரூபாய் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். தொலைநிலை முறையில் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.\nஇந்திராகாந்தி ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறும் மாணவிகள், பயன்பெறும் காலத்தில் வேறு சில திட்டங்களின் கீழும் உதவித்தொகை பெறுவதற்கு எந்த தடையும் கிடையாது. இரண்டாம் ஆண்டுக்கு உதவித்தொகை பெற, மறக்காமல் பதிவை புதுப்பிக்க வேண்டும். மேலும், பெற்றோருக்கு தான் ஒரே மகள்தான் என்பதற்கான 50 ரூபாய் முத்திரைத்தாள் ஒட்டப்பட்ட பிரமாணப்பத்திரமும் (அஃபிடவிட்) ஆன்லைன் மூலம் தாக்கல் செய்வது கட்டாயம்.\nபிரமாண பத்திரத்தின் மாதிரி, அனெக்��ர்&2ல் இணைக்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் குறித்து நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்ட்டலில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2019\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமுதியோர் தலைமைக்கு ராகுல் வைத்திருக்கும் டெஸ்ட்\nஇந்திராவைப் போல ராகுல் தலைமையில் புதிய காங்கிரஸ் உருவாகுமா\nஎன்னது இந்தியாவோட முதல் பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனா\nவாக்காளர் அடையாள அட்டை இல்லை.. தேர்தல் ஆணைய குளறுபடியால் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய திட்டம்\nமணல் லாரியை மடக்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் – மிரட்டிவிட்டு சென்ற மணல் மாபியாக்கள்\nஎஸ்.ஏ.சந்திரசேகரின் ‘கேப்மாரி’ திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு\nரஜினி சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்த காரணம் ரஜினியின் இயக்குனர் செலக்‌ஷன் ஹிஸ்டரி...\n“எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன்”- ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்\nமீண்டும் ஒரு ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்...\nசினிமா முயற்சியின்போது நடந்த கசப்பான சம்பவம் - 1977இல் ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி\nசிறப்பு செய்திகள் 10 hrs\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\nஇவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக\nநித்தியானந்தா கூறிய பொய்கள்... நித்தியானந்தாவின் ராஜமாதா இவர் தான்... அதிர வைக்கும் தகவல்\n8 நாளில் என்கவுன்ட்டர்... பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி குற்றவாளிகள் நிம்மதியா இருக்காங்க... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaseithi.com/2018/10/cid.html", "date_download": "2019-12-12T23:25:48Z", "digest": "sha1:HD2YIXVHZNEDGKDAUAWMSIEWO5QO5L2X", "length": 4460, "nlines": 49, "source_domain": "www.thinaseithi.com", "title": "ஜனாதிபதி கொலை­ சதி விவ­காரம்; CID - ல் ஆஜராகவு��்ள நாலக சில்வா", "raw_content": "\nHomesrilanka-governmentஜனாதிபதி கொலை­ சதி விவ­காரம்; CID - ல் ஆஜராகவுள்ள நாலக சில்வா\nஜனாதிபதி கொலை­ சதி விவ­காரம்; CID - ல் ஆஜராகவுள்ள நாலக சில்வா\nஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ, உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் பிர­சன்ன அல்விஸ் ஆகி­யோரை கொலை செய்ய சதித் செய்யும் வித­மாக தொலை­பே­சியில் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தாக கூறப்­படும் விவ­காரம் தொடர்பில் விசா­ர­ணை­க­ளுக்­காக பிரதிப் பொலிஸ் மா அதிபர் நால­கவா இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜ­ராகவுள்ளார்.\nகொலை­ சதி விவ­காரம் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக கட்­டாய விடு­மு­றையில் அனுப்­பப்­பட்­டுள்ள பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்­வா­வுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இர­க­சிய பொலிஸார் முன் ஆஜ­ராக அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அவர் ஆஜ­ரா­க­வில்லை.\nஇந் நிலையிலேயே இன்று பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா, சி.ஐ.டி.யின் மனிதப் படு கொலைகள் குறித்த விசா­ரணை அறையின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரஞ்ஜித் முன­சிங்க முன்­னி­லையில் ஆஜ­ரா­கு­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்ளார்.\nகண்டியில் திடீர் சுற்றிவளைப்பு : பெண் வைத்தியர் உட்பட 9 பேர் கைது\nமாலை மாற்றிய அடுத்த நொடியில் அரங்கேறிய அவலம் இறுதிச் சுற்றில் யார் ஜோடி இறுதிச் சுற்றில் யார் ஜோடி\nபிரபல பாடகி திடீர் மரணம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் திரையுலகினர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mandaitivu-stp-cc.com/", "date_download": "2019-12-12T23:26:47Z", "digest": "sha1:V5EL2WULSOIZP6QR2QVL6BJBY5IX7J5P", "length": 3895, "nlines": 42, "source_domain": "www.mandaitivu-stp-cc.com", "title": "Mandaitivu, St. Peter, Catholic Community, Canada", "raw_content": "\nபடங்களில் அல்லது எழுத்துக்களில் அழுத்தி அந்தந்த பக்கங்களுக்குச் செல்லவும்.\nஎம் அன்பான இணையத்தள வாசகர்களே\nசெபிக்காத மனிதன் வேரில்லாத மரத்திற்கு ஒப்பாவான் - திருத்தந்தை பன்னிரண்டாம் பத்திநாதர்.\nஅப்போஸ்தலரான புனித இராயப்பரை நோக்கிச் செபம்\nதூய பேதுரு அப்போஸ்தலரின் பிரியாவிடைச் செபம்\nமண்டைதீவு புனித பேதுருவானவர் திருநாள் - 01.08.2019\nஅனைவருக்கும் புனித பேதுருவானவர் திருநாள் திருவிழா நல் வாழ்த்துக்கள்.\nமண்டைதீவு புனித பேதுருவானவர் பெருவிழாவின் இறுதி நாள் வழிபாடுகளை senthamizhan studio என்ற இணயத்தளத்தில் நேரடியாகவும், பார்வையிடலாம்.\nமண்டைதீவு தூய பேதுருவானவர் ஆலய திருநாள் திருப்பலி - 2019\nமண்டைதீவு தூய பேதுருவானவர் ஆலய திருநாள் திருச்சொரூப பவனி - 2019\nமண்டைதீவைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடாவில் வசித்து வருபவருமான திரு.தொ. மடுத்தீன் பாக்கியநாதர் (இளைப்பாறிய அதிபர், மண்டைதீவு)அவர்கள் இன்று (15.11.2019) தனது 100 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார் .\nறெஜிஸ் செல்வநாதன் (ஓய்வு பெற்ற பதிவேட்டுக் காப்பாளர்- வலயக் கல்வித்\nயாழ். மண்டைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திரு. பாக்கியநாதன் றெஜிஸ் செல்வநாதன் அவர்கள் 28.11.2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஇறுதி நிகழ்வுகள் பற்றிய விபரம்..............", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF/41", "date_download": "2019-12-13T00:45:00Z", "digest": "sha1:AIM7PD7EFJJTW7S74KUIP5KHMGDORBXS", "length": 8171, "nlines": 138, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பத்தாம் வகுப்பு மாணவி", "raw_content": "\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nவாயு கசிவால் 300 மாணவிகள் பாதிப்பு.. அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்து ஆறுதல்\nகோடை வகுப்புகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு மன உளைச்சல்\nகேட்டது மொபைல்போன், கிடைச்சது செங்கல் : இது ஆன்லைன் புரூடா\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பதிலே இல்லாத கேள்வி\nதேர்வு எழுத விடாமல் இடையூறு : ஆட்சியர் மீது மாணவி புகார்\nவிண்வெளி ஆராய்ச்சி பயிற்சி: ரஷ்யா செல்லும் அரசுப் பள்ளி மாணவர்\n1ம் வகுப்பு மாணவனை கடுமையாக தாக்கிய ஆசிரியை\nசினிமா பார்த்து வீட்டை விட்டு ஓடினேன்: மாணவி வாக்குமூலம்; நீதிபதி வேதனை\n10-ஆம் வகுப்��ு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்\n+2 தேர்வு எழுதிய திருநங்கை..\nஏபிவிபி மிரட்டல்: டெல்லியை விட்டு வெளியேறிய மாணவி\nதேர்வு ஆரம்பிக்கும் முன்பே முடிவு தேதிகள் அறிவிப்பு\nகாஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்: 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்\nகாதலிக்க வற்புறுத்தி தொந்தரவு கொடுத்ததால் மாணவி தற்கொலை\nவாயு கசிவால் 300 மாணவிகள் பாதிப்பு.. அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்து ஆறுதல்\nகோடை வகுப்புகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு மன உளைச்சல்\nகேட்டது மொபைல்போன், கிடைச்சது செங்கல் : இது ஆன்லைன் புரூடா\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பதிலே இல்லாத கேள்வி\nதேர்வு எழுத விடாமல் இடையூறு : ஆட்சியர் மீது மாணவி புகார்\nவிண்வெளி ஆராய்ச்சி பயிற்சி: ரஷ்யா செல்லும் அரசுப் பள்ளி மாணவர்\n1ம் வகுப்பு மாணவனை கடுமையாக தாக்கிய ஆசிரியை\nசினிமா பார்த்து வீட்டை விட்டு ஓடினேன்: மாணவி வாக்குமூலம்; நீதிபதி வேதனை\n10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்\n+2 தேர்வு எழுதிய திருநங்கை..\nஏபிவிபி மிரட்டல்: டெல்லியை விட்டு வெளியேறிய மாணவி\nதேர்வு ஆரம்பிக்கும் முன்பே முடிவு தேதிகள் அறிவிப்பு\nகாஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்: 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்\nகாதலிக்க வற்புறுத்தி தொந்தரவு கொடுத்ததால் மாணவி தற்கொலை\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CineHistory/2018/08/26211436/1186760/cinima-history-ilayaraja.vpf", "date_download": "2019-12-12T23:38:00Z", "digest": "sha1:FOIU3GNIVBISITVC76CLH5L6ZPVJUXSJ", "length": 20099, "nlines": 187, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "இளையராஜா இசை அமைப்பில் செந்தூரப்பூவே பாடலை எழுதினார் கங்கை அமரன் || cinima history, ilayaraja", "raw_content": "\nசென்னை 13-12-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஇளையராஜா இசை அமைப்பில் செந்தூரப்பூவே பாடலை எழுதினார் கங்கை அமரன்\nபாரதிராஜா இயக்கத்தில் \"16 வயதினிலே'' படத்தில், திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானார், கங்கை அமரன். இவர் எழுதிய `செந்தூரப்பூவே' பாடல் படத்தில் பிரபலமானதோடு, பாடிய ஜானகிக்கும் தேசிய விருது பெற்றுத்தந்தது.\nபாரதிராஜா இயக்கத்தில் \"16 வயதினிலே'' படத்தில், திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானார், கங்கை அமரன். இவர் எழுதிய `செந்தூரப்பூவே' பாடல் படத்தில் பிரபலமானதோடு, பாடிய ஜானகிக்கும் தேசிய விருது பெற்றுத்தந்தது.\nபாரதிராஜா இயக்கத்தில் \"16 வயதினிலே'' படத்தில், திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானார், கங்கை அமரன். இவர் எழுதிய `செந்தூரப்பூவே' பாடல் படத்தில் பிரபலமானதோடு, பாடிய ஜானகிக்கும் தேசிய விருது பெற்றுத்தந்தது.\n\"அதுவரையில் நான் இசையமைத்த படங்களில்கூட பாடல் உருவாகும் சந்தர்ப்பங்களில் கங்கை அமரன் பற்றிய நினைவே வரவில்லை. இத்தனைக்கும் எல்லா கம்போசிங்கின்போதும், ரெக்கார்டிங்கிலும் அவன் கூடவே இருந்தான். அவனை என்னோடு இருக்கும் ஒருவனாகத்தான் எண்ணினேனே தவிர, அவனுக்கு பாடல் கொடுக்க வேண்டுமென்று நினைக்கவே வாய்ப்பில்லாமல் போயிற்று.\nஆனால், பாரதி அப்படியில்லை. உடனிருப்பவர்களை விட்டுவிடாது, அவரவர் திறமைக்கேற்ப அவர்களையும் உற்சாகப்படுத்தி வேலை வாங்க வேண்டும் என்ற நல்லெண்ணம் அவருக்குள் ஓடிக்கொண்டிருந்ததை வெளிப்படுத்தினார். அந்த வெளிப்பாடுகளில் ஒன்றுதான் அமருக்கு பாட்டெழுத அவர் கொடுத்த வாய்ப்பு.\nஅமரும் டிïனைக் கேட்டுவிட்டு \"செந்தூரப்பூவே'' பாடலை எழுதினான். பாடுவதற்கு, டிïனோடு நன்றாக இருந்தது.\n\"செந்தூரப்பூவே'' பாடலை எஸ்.ஜானகி அருமையாகப் பாட, பாடல் பதிவாகியது.\nசெந்தூரம் என்றால் குங்குமம். ஆனால் செந்தூரப்பூ என்றால்\nஇப்படியொரு கேள்வி எனக்கும், பாரதிக்கும் தோன்றியபோது அதையே அமரிடம் கேட்டோம். அவனோ அவன் பாணியில் விளக்கங்கள் சொல்ல ஆரம்பித்து விட்டான்.\n அப்படியே இருக்கட்டும். செந்தூரப்பூ என்று ஒரு `பூ' இருப்பதாக ஒத்துக்கொள்கிறோம் என்று `செந்தூரப்பூ' சர்ச்சையை அத்துடன் முடித்துக்கொண்டு, அந்தப் பாடலை பதிவு செய்தோம். இந்த வகையில் கங்கை அமரனை திரைப்பட பாடலாசிரியர் ஆக்கிய வகையில், அவன் ஜென்ம ஜென்மத்துக்கும் நன்றிக்கடன் செலுத்தவேண்டியது பாரதிக்குத்தானே தவிர, எனக்கல்ல.\nபடம் ஷூட்டிங் முடிந்து எடிட்டிங்கும் நிறைவு பெற்று, பின்னணி இசை சேர்ப்புக்கு வந்தது.\n பாரதிக்குள் இவ்வளவு பெரிய கலைஞன் இருக்கிறானா' என்று பிரமித்துப் போனேன்.\nஅவர் கூடவேதான் இருந்தோம்; ஒன்றாகத்தான் வளர்ந்தோம். ஆனால் திரையில் இப்படி ஒர�� எளிமையான, அழகான, உயிரோட்டமான படத்தை வடித்திருக்கிறாரே என்று வியந்து போனேன்.\nஇந்தப்படம் `ரெயான்ஸ் டாட்டர்' என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல் என்று கமல் உள்பட பலர் கூறுவதை கேட்டிருக்கிறேன். ஆனால் அது, பண்ணைபுரம் கிராமத்தில் வாழ்ந்த மூன்று கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு வடிக்கப்பட்ட கற்பனைக் கதைதான். அங்கே கூட அது உண்மையாக நடந்த கதை இல்லை. அதோடு ஆங்கிலப் படத்தின் தழுவலும் இல்லை.\nஇந்தப்படம் எனக்குள்ளும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. இத்தனை நாள் தொழிலாக அமைந்த இசைப்பாணியை பின்பற்றி இசையமைத்து வந்த எனக்கு, இந்தப்படம்தான் நமது பாணியை மாற்ற ஏதுவான படம். இந்தப்படத்தில் இருந்து மாற்றிக்கொள்ள வேண்டியதுதான் என்ற முடிவை எடுக்க வைத்தது.\nஇந்தப் படத்தில் இருந்துதான் பின்னணி இசையைப் பற்றிய எனது அணுகுமுறையே முற்றிலும் மாறியது. இது அடுத்த சாதாரண படங்களிலும்கூட, வித்தியாசமான பரிசோதனை முறையிலான இசையை கொடுத்துப் பார்க்க வித்திட்டது என்றே சொல்லவேண்டும்.\n16 வயதினிலே படத்தில் பார்த்தீர்களானால் ஒரு காட்சியில் கமல் அங்கும் இங்குமாக போய்ப் பேசுவார்.\nகேமரா டிராலி கமலுடனே இடது பக்கத்தில் இருந்து வலது பக்கமும், வலது பக்கத்தில் இருந்து இடது பக்கமும் போகும். இதற்கு எந்த இசையும் போடவில்லை.\nஅந்த ரீலுக்கு மற்ற இடங்களில் இசையமைத்து ரிகர்சல் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லாம் சரியாக இருந்தது.\nஇசையில் யாரும் மாற்றம் செய்யச் சொன்னால் எனக்குப் பிடிக்காது. தாறுமாறாக கோபம் வரும். ஒரு காட்சியில் இசையமைத்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து பக்கத்தில் இருந்த அமர், \"அண்ணா அந்த இடத்துல கொஞ்சம் இப்படி இருந்தா, அதாவது அடுத்த ஷாட்டில் மிïசிக்கை `ஸ்டார்ட்' பண்ணினா...'' என்று சொல்ல வந்தான்.\nபதிலுக்கு நான், \"என்ன... என்ன என்னடா எந்த இடத்துல'' என்று வேகமாய் கேட்க, என் கேள்வியின் தோரணை அவனை கொஞ்சம் தயங்க வைத்துவிட்டது.\n இப்ப ஸ்டார்ட் பண்ணின ஷாட்டுக்கு அடுத்த ஷாட்டில்...'' என்று நிறுத்த...\nஅவன் சொன்னது நல்ல ஐடியாவாகப்பட்டது.\nதிரும்பிப் பார்த்தேன். என்ஜினீயர் ரூமிற்குப் போகும் கதவருகில் பாரதி நின்றிருந்தார். நான் பாரதியிடம், \"ஏன்யா ஐடியா நல்லாத்தானே இருக்கு. அப்பவே சொல்றதுக்கு என்ன ஐடியா நல்லாத்தானே இருக்��ு. அப்பவே சொல்றதுக்கு என்ன\n உனக்கு என்னய்யா மிïசிக் பற்றி தெரியும் என்று இவ்வளவு பேருக்கு முன்னால் கேட்டால் நான் என்ன பண்ணுவேன் மானம் போயிடாது'' என்று சொன்னார், பாரதி.\nசுதந்திரப் பறவையாக பாரதிராஜாவுடன் சுற்றித்திரிந்த அந்த நாட்கள்... இளையராஜா வெளியிடும் தகவல்கள்\nஇளம் வயதில் பாரதிராஜாவுடன் நட்பு ஏற்பட்டது எப்படி\nஅண்ணன் பாவலருடன் கச்சேரி நடத்தியபோது சந்தித்த பிரச்சினைகள்\nஆர்மோனியத்தை தொட்டதால் அண்ணனிடம் அடி வாங்கினார் இளையராஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/cinema/film-reviews/55638-cine-review-u-turn.html", "date_download": "2019-12-12T23:56:30Z", "digest": "sha1:2HG22L77T64ULK3RSO24XGQKB3DIA6J5", "length": 37973, "nlines": 386, "source_domain": "dhinasari.com", "title": "திரைவிமர்சனம் - யு டர்ன்: நாயகிக்கு முக்கியத்துவம் தந்து... - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n ‘மாலை’ போட்ட மாணவன்… பள்ளி கழிவறை சுத்தம் செய்தபோது ஆசிட் கொட்டி படுகாயம்\nஉள்ளாட்சித் தேர்தல் ரத்தால்… மனு நீதி நாள் வழக்கம் போல்..\nடிச.6: தடையை மீறி… தென்காசி மாவட்டத்தில் எஸ்டிபிஐ., ஆர்ப்பாட்டம்\n நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்\nநிலத்தகராறு இளைஞரை உயிரோடு எரித்து கொன்ற கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு.\nதெலுங்கானா என்கவுண்டருக்கு கனிமொழி, பாலபாரதி கடும் எதிரப்பு; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.\nதிமுக.,வுக்கு தோல்வி பயம்- எடப்பாடி; திட்டமிட்டு பொய் பிரசாரம்- ஸ்டாலின்\nஎன்கவுண்டர் தீர்வாகாது: கதறலில் கனிமொழி\nஅக்காவுக்கு வலைவிரித்து; தங்கையை சூறையாடிய இளைஞர் கைது.\nஜோதிடத்தை நம்பிய இளைஞர்; விரக்தியில் செய்த காரியம்.\n‘அதே என்கவுண்டர் ஸ்டோரி’யத்தான் சொல்கிறார்… காவல் ஆணையர் சஜ்ஜனார்\n நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்\n நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்\nமலேசிய இ.காங்கிரஸின் திராவிட மாயை எதிர்ப்புகளைப் புறந்தள்ளி நடந்த வைரமுத்து நிகழ்ச்சி\nதிராவிடத்தால் பாதிக்கப் படாத இலங்கை ‘திருவள்ளுவர்’ சிலைகள்\nபிரதமர் மோடி அளித்த அந்த அரிய படம்: மெய்சிலிர்த்த இலங்கை அதிபர்\nஆண்டாளம்மையை அவமதித்த வைரமுத்துவை அ��ுமதிக்காதீர் மலேசிய ஹிந்துக்களின் குரலால் நிகழ்ச்சிக்கு சிக்கல்\n ‘மாலை’ போட்ட மாணவன்… பள்ளி கழிவறை சுத்தம் செய்தபோது ஆசிட் கொட்டி படுகாயம்\nஉள்ளாட்சித் தேர்தல் ரத்தால்… மனு நீதி நாள் வழக்கம் போல்..\nடிச.6: தடையை மீறி… தென்காசி மாவட்டத்தில் எஸ்டிபிஐ., ஆர்ப்பாட்டம்\nபுளியங்குடியில் பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nபோக்சோ – குற்றவாளிகள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது\n“மதம் மாறுவது பாவச் செயல்”\nபரிபூரணம் அடைந்தார் ஸ்ரீலஸ்ரீ தருமபுரம் ஆதீனம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிச.07- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.06 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.05- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஇவனுங்களுக்கு இதே வேலையா போச்சு… சீ… எஸ்.ஏ.சந்திரசேகர் ஏம்டா இப்படி இந்துப் பெண்களையே குறி…\nஎன்னா டான்ஸ்… சான்சே இல்ல அட நம்ம குஷ்பு\nசிரஞ்சீவியின் சேவைக்கு சிறப்பு கௌரவம் ரத்த வங்கிக்கு தேசிய விருது\nஜோடி சேர புதுசா செலக்ட் பண்ணியும்.. உயரம் எட்டல\nசினிமா திரைவிமர்சனம் - யு டர்ன்: நாயகிக்கு முக்கியத்துவம் தந்து...\nதிரைவிமர்சனம் – யு டர்ன்: நாயகிக்கு முக்கியத்துவம் தந்து…\nயு டர்ன் செய்த ஒருவரை பேட்டி எடுக்கச் செல்லும்போது, அவர் மர்மமான முறையில் இறந்துப்போக, அதில் சமந்தா சம்மந்தமில்லாமல் குற்றவாளியாக மாட்டிக்கொள்கிறார்.\nஇவனுங்களுக்கு இதே வேலையா போச்சு… சீ… எஸ்.ஏ.சந்திரசேகர் ஏம்டா இப்படி இந்துப் பெண்களையே குறி வைக்கிறீங்க\nஎஸ்.ஏ.சந்திரசேகரின் ஜாதி, மதத்தைக் குறிப்பிட்டு உள்நோக்கத்துடன் பேசிய பேச்சு இப்போது பலரது முகச்சுளிப்புக்கும் உள்ளாகியிருக்கிறது.\nஎன்னா டான்ஸ்… சான்சே இல்ல அட நம்ம குஷ்பு\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 03/12/2019 8:57 AM 0\nஇதில் சிரஞ்சீவியுடன் செம டான்ஸ் ஆடி கலக்கியுள்ளார் குஷ்பூ இதுகுறித்த வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது\nசிரஞ்சீவியின் சேவைக்கு சிறப்பு கௌரவம் ரத்த வங்கிக்கு தேசிய விருது\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 02/12/2019 10:06 PM 0\nசிரஞ்சீவியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் கிராமங்களிலும் நகரங்களிலும் ரத்ததான முகாம்களை ஏற்படுத்தி அந்த ரத்தத்தை சிரஞ்சீவி ரத்த வங்கியில் சேர்க்கிறார்கள் ரசிகர்கள்.\nஜோடி சேர புதுசா செலக்ட் பண்ணியும்.. உயரம் எட்டல\nகிசுகிசு ரம்யா ஸ்ரீ - 02/12/2019 9:04 PM 0\nவிளம்பரங்களில் தொலைக்காட்சிகளில் அடிக்கடி தலை காட்டி வந்த சரவணா ஸ்டோர்ஸின் அதிபர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் பூஜை டிச.1ம் தேதி ஞாயிறு நேற்று தொடங்கியது.\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 07/12/2019 10:06 AM 0\nஹைதராபாத் டாக்டர் பெண் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் போலீசாருக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 06/12/2019 4:16 PM 0\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தெரிவித்த ஒரு கருத்தும் சர்ச்சையாகி இருக்கிறது.\nரொம்ப ‘காஸ்ட்லி’யான மாலை போட்டுக் கொண்டு… ஏழை கம்யூனிஸ்ட்கள் போராட்டம்\nஅவர்களின் தற்போதைய போராட்டம் கூட, ஏழைத் தனமாக இல்லாமல், பணக்காரத்தனமாக மாறியிருக்கிறது. அதற்கு உதாரணமாகத்தான், ராமேஸ்வரத்தில் அவர்கள் நேற்று நடத்திய போராட்டம் அமைந்திருந்தது.\nசிலைக் கடத்தலும் கள்ளச் சந்தையும் பின்னணி என்ன\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 04/12/2019 5:25 PM 0\nகோவில் சிற்பங்களை ஏன் திருடி செல்கிறார்கள் சிற்பங்களுக்கு ஏன் பல நூறு கோடிகள் கொடுத்து வாங்கி செல்கிறார்கள் சிற்பங்களுக்கு ஏன் பல நூறு கோடிகள் கொடுத்து வாங்கி செல்கிறார்கள் ஏன் அந்த கள்ள சந்தையும் கடத்தலும் இருக்கிறது\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 07/12/2019 10:06 AM 0\nஹைதராபாத் டாக்டர் பெண் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் போலீசாருக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது\n ‘மாலை’ போட்ட மாணவன்… பள்ளி கழிவறை சுத்தம் செய்தபோது ஆசிட் கொட்டி படுகாயம்\nகோவிலுக்கு மாலை போட்டிருந்த பள்ளி மாணவனை பள்ளி கழிவறையை சுத்தம் செய்யுமாறு வலியுறுத்திய ஆசிரியர் ... ஆசிட் கையில் கொட்டி மாணவனுக்கு படுகாயம் ஏற்பட்டதால், உறவினர்கள் பள்ளியை முற்றுகை\nஉள்ளாட்சித் தேர்தல் ரத்தால்… மனு நீதி நாள் வழக்கம் போல்..\nமாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப் பட்டுள்ளதால், மனு நீதி நாள், அம்மா திட்ட முகாம்கள் வழக்கம் போல் நடைபெறும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்...\nபுதிய பாஸ்போர்ட் கேட்டு நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் நிராகரிப்பு; மற்ற பாஸ்போர்ட்டையும் ரத்து செய்துள்ளோம் நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்\nடிச.6: தடையை மீறி… தென்காசி மாவட்டத்தில் எஸ்டிபிஐ., ஆர்ப்பாட்டம்\nதென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தடையை மீறி எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில், 50 பெண்கள் உட்பட 261பேர் கைது செய்யப் பட்டனர்.\nபுளியங்குடியில் பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு\nதென்காசி மாவட்டம் புளியங்குடி டி.என். புதுக்குடியில் ஹபிப் என்பவரின் எலுமிச்சைத் தோட்டத்தில் சுமார் 12 அடி நீள மலைப்பாம்பு கண்டறியப் பட்டது.\nதீபத் திருவிழாவுக்கு இதை எல்லாம் கொண்டு வந்தால்… உங்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத, துணி மற்றும் சணல் பைகள் கொண்டு வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம், வெள்ளி நாணயங்கள் வழங்கப்படுமாம்\nஜோதிடத்தை நம்பிய இளைஞர்; விரக்தியில் செய்த காரியம்.\nஇந்த நிலையில் நேற்று மாலை சுத்துக்கேணி பகுதியில் ஒரு மரத்தில் நைலான் கயிற்றால் தூக்குபோட்ட நிலையில் மணிகண்டன் பிணமாக தொங்கினார்.\n‘அதே என்கவுண்டர் ஸ்டோரி’யத்தான் சொல்கிறார்… காவல் ஆணையர் சஜ்ஜனார்\nஇது சரியாக அதிகாலை 4.45 மணி முதல் 6.15 மணிக்குள் நடந்தது. அவர்கள் 4 பேரையும் சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லும் போது 10க்கும் மேற்பட்ட போலீசார் காவலுக்கு சென்றனர்.\n நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்\nநித்தியானந்தா தனித்தீவு வாங்கியதாகவும் ஈக்வடார் உதவியதாகவும் வந்த செய்திகள் உண்மை யில்லை என்று அந்நாட்டு தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.\n‘யு டர்ன்’ – நாயகியின் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட திரைப்படம்.\nத்ரில்லர் ரகத் திரைக்கதையை ஒரு சமூகப் பொறுப்புணர்வுடன் இயக்கி விழிப்புணர்வை கொடுக்க முடியுமா எனவும் வியக்க வைத்தது.\nதினந்தோறும் சாலைவிதிகளை மீறி ���ட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் ஒருசில நபர்களால், அதற்கு சம்மந்தமே இல்லாத பயணிகள் விபத்தில் சிக்கி சின்னா பின்னமாகிறார்கள். இதனைத் தடுக்க ‘சாலை விதிகளை பின்பற்றுங்கள்…’ என அறிவுரை போல சொல்லாமல் திரைக்கதையில் மிரட்டலாகச் சொல்லியுள்ளார் இயக்குனர்.\nபாடல்கள், விரசக் காட்சிகள், ஆழமான காதல், தீவிரமான நட்பு, அதீதமான பாசம், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இவை ஏதுமில்லாமல் ஒரு சினிமா, பார்வையாளர்களை அசையாமல் உட்காரவைக்க முடியுமா என ஆச்சர்யப் படுத்தியுள்ளது ‘யு டர்ன்’.\nஇன்ஜினியரிங் படித்து அதில் வேலையைத் தொடராமல் பத்திரிகைத் துறையில் பயணிக்க விரும்பும் ஒரு நாயகியின் நடிப்பில் கதையின் களம் அமைந்துள்ளது.\nவிருப்பமான துறையில் பணியைத் தேர்ந்தெடுக்கும் தைரியம், தன்னம்பிக்கை, சமூக பொறுப்புணர்வு என பெண்களுக்கு அவசியம் தேவைப்படும் குணநலன்களுடன் சமந்தா…\nசென்னை, வேளச்சேரி பாலத்தில் சட்டத்திற்கு புறம்பாக, சென்டர் மீடியன் கற்களை நகர்த்தி வைத்துவிட்டு ‘யு டர்ன்’ எடுப்பவர்களால் ஏகப்பட்டவிபத்துகள் ஏற்படுகிறது.\nசாலை விதிமுறைகளை பின்பற்ற விழிப்புணர்வு ஏற்படுத்த பத்திரிகை நிருபராக வரும் சமந்தா ஒரு கட்டுரை எழுத ஆய்வில் இறங்குகிறார்.\nமேம்பாலத்தில் நடுவில் சாலை விதிகளை மீறி கற்களை நகர்த்திவிட்டு யு டர்ன் செய்பவர்களை பேட்டி கண்டு எடுக்கும்விதமாக அவரது ஆய்வு அமைந்துள்ளது.\nயார் யாரெல்லாம் யு டர்ன் செய்கிறார்களோ அவர்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் இறந்து போவதாக கதை நகர்கிறது.\nயு டர்ன் செய்த ஒருவரை பேட்டி எடுக்கச் செல்லும்போது, அவர் மர்மமான முறையில் இறந்து போக, அதில் சமந்தா சம்பந்தமில்லாமல் குற்றவாளியாக மாட்டிக் கொள்கிறார்.\nஅவர் எப்படி அந்த கேஸில் இருந்து வெளிவருகிறார்… மர்மமான முறையில் இறப்புகள் நடைபெறுவது ஏன்… எப்படி… என துவக்கம் முதல் இறுதிவரை கதை வேகத்துடனும் மர்மத்துடனும் செல்கிறது.\nபல திருப்பங்களுடன் ஒரு நிறைவான க்ளைமேக்ஸுடன் சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் பவன் குமார்.\n‘லூசியா’ என்ற சிறிய பட்ஜெட் படத்தை கன்னடத்தில் எடுத்து பிரபலமாக அறியப்பட்ட இயக்குனர் பவன் குமாரின் அடுத்த கன்னட படைப்பான ‘யு டர்ன்’ படத்தின் தமிழ் ரிமேக்.\nவிமர்சனம்: காம்கேர் கே. புவனேஸ்��ரி\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleபிளாஸ்டிக் கழிவுகளால் வன உயிரினங்களுக்கு ஆபத்து\nNext articleபாஜக.,வின் கதவுகளை தட்டுவது திமுக.,தான் அதிமுக.,வுக்கு அந்த அவசியம் இல்லை\nபஞ்சாங்கம் டிச.07- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 07/12/2019 12:05 AM 0\nஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்\nஉளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.\nகுட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா\nஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.\nஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி\nகுழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nஹைதராபாத் டாக்டர் பெண் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் போலீசாருக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது\nஉள்ளாட்சித் தேர்தல் ரத்தால்… மனு நீதி நாள் வழக்கம் போல்..\nமாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப் பட்டுள்ளதால், மனு நீதி நாள், அம்மா திட்ட முகாம்கள் வழக்கம் போல் நடைபெறும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்...\nபுளியங்குடியில் பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு\nதென்காசி மாவட்டம் புளியங்குடி டி.என். புதுக்குடியில் ஹபிப் என்பவரின் எலுமிச்சைத் தோட்டத்தில் சுமார் 12 அடி நீள மலைப்பாம்பு கண்டறியப் பட்டது.\nதீபத் திருவிழாவுக்கு இதை எல்லாம் கொண்டு வந்தால்… உங்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத, துணி மற்றும் சணல் பைகள் கொண்டு வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம், வெள்ளி நாணயங்கள் வழங்கப்படுமாம்\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/09/384-2009-09-02-14-14-57", "date_download": "2019-12-12T23:38:20Z", "digest": "sha1:LEODYGJRJWD4K2OBKDPOPMEZYZB6S4R2", "length": 78813, "nlines": 267, "source_domain": "keetru.com", "title": "‘‘எங்களுக்கு நீதி கிடைக்குமா?''", "raw_content": "\nதலித் முரசு - ஜூலை 2009\nவரும் செப்டம்பரில் பரமக்குடி படுகொலைக்கு அரசியல் பதிலடி கொடுப்போம்\nதருமபுரி 2012 - கீழ்வெண்மணியை விடவும் மோசமானது - ஆனந்த் டெல்டும்டே\nவன்கொடுமைகளைத் தடுக்க முடியாத சட்டம்\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் – 11\nஜாதி இந்து ஏவல் துறை\nசேசசமுத்திரத்தில் குடிசைகள் எரிப்பு - சாதிய வன்முறையும் காரணியும்\nஎரிந்தும் ஓயாத போர்க் குரல்\nகொல்லப்பட்டி கிராமத்தில் நடந்தது என்ன எங்கே சாதிக் கொடுமை என்போரெல்லாம் வாருங்கள்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nசிந்தனையாளன் டிசம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nதலித் முரசு - ஜூலை 2009\nபிரிவு: தலித் முரசு - ஜூலை 2009\nவெளியிடப்பட்டது: 02 செப்டம்பர் 2009\nபுதுச்சேரி என்றால், அரவிந்தர் ஆசிரமம், காந்தி சிலையுடன் கூடிய கடற்கரை என்பவை உள்ளிட்ட அழகும், அமைதியும் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். வெளித்தோற்றத்தில் அப்படியுள்ள புதுச்சேரிக்குதான் மற்றொரு பக்கமும் உள்ளது. அண்மைக் காலமாக, தமிழகத்தின் வடமாவட்டப் பகுதிகளில் நிகழும் பெரும்பாலான நிகழ்வுகளில், புதுச்சேரியில் உள்ள ரவுடிகளும், இளைஞர்களும் கூலிப்படையினராக செயல்படுவதாக பத்திரிகைகளும், அரசும் கூறின. இதைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள உயர் காவல் அதிகாரிகள் கூடி, குற்றங்களைக் குறைப்பதற்காக கூட்டாக செயல்படுவதாகக் கூறி பல கூட்டங்களை நடத்தி முடிவெடுத்தார்கள். ஆனால், இந்திய அளவில் குற்ற நிகழ்வுகள் அதிகம் நிகழும் மாநிலம் புதுச்சேரிதான் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதையெல்லாம் பார்க்கும்போது, குற்ற நிகழ்வுகளில் சாதாரண மனிதர்கள்தான் ஈடுபடுகிறார்கள் என்ற முடிவிற்கு வந்துவிட வேண்டாம். அங்குள்ள காவல் அதிகாரிகளே குற்றங்களை செய்பவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்த மூன்று நிகழ்வுகளும் சான்று பகர்கின்றன.\nவிழுப்புரம் வளவனூர் அருகே பக்கமேடு கிராமத்தில், மனைவி காமாட்சியுடன் வாழ்ந்து வருபவர் சிவா என்கிற ச���வகாசி. இவர்கள் பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். செங்கற்சூளை, கரும்பு வெட்டுதல் போன்ற வேலைகள் கிடைக்குமிடங்களுக்குச் சென்று தங்கி வேலை செய்து வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் கரும்பு வெட்டும் வேலை முடிந்து, வளவனூரில் செங்கற்சூளையில் வேலையிருப்பது அறிந்து 31.5.09 அன்று விசாரிக்கச் சென்றுள்ளார். அப்போது புதுச்சேரி போலிசார் செய்த சித்திரவதைகளை அவரே கூறுகிறார்:\nநானும், என்னோட சொந்தக்காரன் அய்யப்பனும்தான் வளவனூர் போய் வந்தோம். கையில் வெறும் 20 ரூபாய்தான் இருந்தது. இரண்டு பேருக்கும் நல்ல பசி வேற. அதனால் நான் வில்லியனூர் பஸ்டாண்டில் படுத்துக் கொண்டு, 20 ரூபாயை அவனிடம் தந்து, நீ ஊருக்குப் போயிட்டு காலையில பணத்தோட வந்து என்னை அழைச்சிட்டுப் போ என்று கூறி, அவனை அனுப்பிவிட்டு, நான் படுத்து தூங்கினேன். ராத்திரி 12 மணி இருக்கும். இரண்டு போலிசார் வந்து என் சட்டையைப் பிடித்து எழுப்பி, வில்லியனூர் காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்று, என்னை கையை நீட்டச் சொல்லி அடித்தார்கள். “எதுக்குடா இந்த நேரத்தில் படுத்திருக்க. திருடத்தானே வந்திருக்க'' என்று கூறி தொடையில் லத்தியால் அடித்தார்கள். இல்லை என்று நடந்ததைக் கூறினேன். பிறகு என்ன சாதி என்று கேட்டதும், இருளச் சாதி என்றேன்.\n“மறுநாள் 1.6.09 அன்று காலை எனது கைரேகையை எடுத்தார்கள். அங்கிருந்த ஒரு காவலர் சாயங்காலம் விட்டுவிடுவதாகச் சொன்னார். மாலையில், காவல் நிலையத்திலிருந்து மாடிக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். திடீரென்று “எங்கடா திருடின'' என்று கேட்டு என் முதுகில் லத்தியால் அடித்தார்கள். சட்டையை கழட்டச் சொல்லி மீண்டும் அடித்தார்கள். நான் எதுவும் திருடவில்லை. நான் திருட்டுத் தொழில் செய்ய மாட்டேன் என்று கூறினேன். அப்போது, “இவன இப்படி கேட்டா சொல்ல மாட்டான். இரு...'' என்று கூறி என்னுடைய கையை முதுகிற்குப் பின்புறமாக வைத்து கயிற்றால் கட்டி, அதை ஒரு கொக்கியில் மாட்டி என்னை மேலே ஏற்றி தொங்கவிட்டார்கள். தோள்பட்டையெல்லாம் கடுமையான வலியெடுத்தது. எவ்வளவோ கத்தியும் போலிசார் என்னை கீழே இறக்கவில்லை. தொங்கவிட்ட நிலையில், என் கடுங்காலில் லட்டியால் அடித்தார்கள். முதுகில் கைகளால் குத்தினார்கள். என்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற இரு போலிசார்தான் என���னை இவ்வாறு செய்தார்கள்.\nஉன்னுடன் யார், யார் திருட வந்தார்கள் என்ற உண்மையைச் சொன்னால்தான் உன்னை அடிக்க மாட்டோம் என்று கேட்டு அடித்துக் கொண்டே இருந்தார்கள். வலி தாங்க முடியாத நான், என்னுடன் கரும்பு வெட்ட வந்த சங்கர் என்பவரைச் சொன்னேன். மீண்டும் என்னை கடுமையாக அடித்தார்கள். வலி தாங்க முடியாமல் கீழே விழுந்தேன். அதன் பிறகு என்னை மாடியிலிருந்து கீழ் அறையில் கொண்டு வந்து என் இரு கைகளிலும் விலங்கு போட்டு, ஜெயில் கம்பியில் மாட்டிவிட்டார்கள். அடுத்த இரண்டு நாளும் என்னை விலங்கு மாட்டி வைத்திருந்தார்கள். எந்தத் தவறும் செய்யாத என்னை போலிசார் அடித்து, சித்திரவதை செய்து, விலங்கு மாட்டி வைத்திருந்ததை நினைக்க நினைக்க என்னால் தாங்க முடியாமல் இருந்தது. மேலும், காவல் நிலையத்திற்கு வந்து செல்பவர்கள் பார்க்கும் பார்வை வேறு என்னை இன்னும் கொடுமைப்படுத்தியது.\n3 ஆம் தேதி இரவு 9 மணிக்கு என்னை அடித்து, காலில் விலங்கு மாட்டி ஒரு டாடா சுமோ வண்டியில் ஏற்றினார்கள். வில்லியனூரில் உள்ள பல வீடுகளுக்கு அழைத்துச் சென்று எங்கு திருடினாய் காட்டு என்று மிரட்டினார்கள். நான் எங்கயும் திருடல. நான் அந்த மாதிரி வேலையே செய்ய மாட்டேன் என்றேன். உடனே, “பொய் சொல்றியா நாயே...'' என்று கூறி அடித்தார்கள். என்னுடன் கரும்பு வெட்ட வந்த சங்கரின் ஊரான தென்சுருளுக்கு அழைத்துச் சென்றார்கள். என்னிடம், “சங்கர் வீட்டை காட்டலன்னா இங்கேயே கொன்னு புதைச்சிடுவோம்'' என்று மிரட்டினார்கள். பயந்துபோன நான் காட்டினேன். தூங்கிக் கொண்டிருந்த சங்கரை இழுத்து வந்து வண்டியில் ஏற்றினார்கள்.\nமீண்டும் எங்கள் இருவரையும் வில்லியனூர் காவல் நிலையம் கொண்டு வந்தார்கள். அப்போது இரவு மணி 2 இருக்கும். சங்கரை முழு நிர்வாணப்படுத்தி தனி அறையில் உட்கார வைத்தனர். என்னை காலில் விலங்கிட்டு வெளி கேட்டில் கட்டிப் போட்டார்கள். எங்கெல்லாம் திருடினீங்க, பொருள் எல்லாம் எங்க என்று சங்கரிடம் கேட்டார்கள். சங்கர் தனக்கு திருடுகிற பழக்கம் கிடையாது என்று கூறியதும், போலிசார் அவரை அடித்தார்கள். என்னையும் கேட்டு அடித்தார்கள். நான் மறுத்தபோது, “நீதான்டா சொன்ன'' என்றார்கள். அப்போதுதான் நான், வலிதாங்க முடியாம பொய் சொன்னேன் என்று கூறினேன். மறுநாள் 4 ஆம் தேதி, மதியம், சங்கரிடம் க���லியை கொடுத்து கட்டச் சொல்லி, மேலே மாடிக்கு அழைத்துச் சென்றார்கள். கொஞ்சம் நேரம் கழித்து, கீழே அழைத்து வந்து, மீண்டும் முழு நிர்வாணப்படுத்தி லாக்கப் அறையில் அடைத்தார்கள். தொடர்ந்து 3 நாட்கள் சங்கரை லாக்கப் அறையிலும், என்னை விலங்கிட்டு கம்பியிலும் கட்டிப் போட்டு விசாரித்தார்கள்.\nபின்பு 6 ஆம் தேதி சனிக்கிழமை பகல் 12 மணியளவில் சங்கருக்கு அவருடைய கைலி, பனியன், ஜட்டி ஆகியவற்றை கொடுத்து போட்டுக் கொள்ளச் சொன்னார்கள். பின்பு, எங்கள் இருவருடைய பெயர், முகவரி, அங்க அடையாளம் எல்லாம் கேட்டு எழுதினார்கள். 1 மணியளவில் எங்களை ஜட்ஜ் வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தி, எங்கள் இருவரையும் புதுச்சேரி காலாபட்டு சிறைச்சாலையில், வெவ்வேறு அறைகளில் அடைத்தார்கள். அதன் பிறகு 19.6.09 வெள்ளிக்கிழமை என்னை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அதன் பிறகு மூன்று நாட்கள் கழித்து 22 ஆம் தேதியும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். என்னைப் பார்த்த ஜட்ஜ், என்ன செய்தாய் என்று கேட்டார். நான் ஒன்னும் பண்ணலீங்க அய்யா, பஸ் ஸ்டாண்டில் படுத்திருந்தேன் என்று சொன்னேன். அதற்கு ஜட்ஜ், “என்ன பிடிக்கும்போது, பக்... பக்...ன்னு முழிச்சியõ'' என்று கேட்டார். நான் ஆமாங்க அய்யா என்று சொன்னேன். உடனே, ஜட்ஜ் என்னைப் பார்த்து “விடுதலை... நீ போகலாம்'' என்றார்.\nஅதன் பிறகு அன்று இரவு 8 மணிக்கு காலாபட்டு சிறையில் இருந்து என்னை வெளியே அனுப்பி விட்டார்கள். பஸ் டிக்கட்டுக்குகூட காசில்லாமல், என்னைப் போன்று அப்போது விடுதலையான ஒருவரிடம் கெஞ்சினேன். அவர் எனக்கு வில்லியனூர் வரை டிக்கெட் எடுத்து, 10 ரூபாய் வாங்கிக் கொண்டு எங்களுடைய ஊருக்கு சென்றேன். என்னையும், சங்கரையும் சித்திரவதை செய்து, சட்டவிரோதக் காவலில் வைத்திருந்த வில்லியனூர் போலிசார் மேல நடவடிக்கை எடுக்கச் சொல்லி எல்லாருக்கும் புகார் அனுப்பியிருக்கோம். எனக்கு நடந்த மாதிரி இனிமே யாருக்கும் நடக்கவே கூடாது.''\nஒன்றுமறியாதவர்கள் மட்டுமல்ல; நல்ல நிலையில் உள்ள, சுய தொழில் செய்கின்றவர்கள்கூட இனி புதுச்சேரி செல்வதற்கு அச்சமடையக்கூடிய, திரைப்படத்தின் கற்பனைக் காட்சிகளையும் மிஞ்சும் சம்பவங்களை எதிர்கொண்ட மணிகண்டன், பெரியகடை காவல் துறையினரால் பாதிக்கப்பட்டது குறித்து அவரே கூறுகிறார் :\n“நான் திண்டிவனம�� நல்லியக்கோடன் நகரில், எனது அப்பா, அம்மாவுடன் வாழ்ந்து வருகிறேன். எனது அப்பா அரசுப் போக்குவரத்து கழக ஓட்டுநராக உள்ளார். நான் அய்.டி.அய். மோட்டார் மெக்கானிக் முடித்துள்ளேன். கடந்த 6 வருடங்களாக ஸ்டிக்கர் ஒட்டும் தொழில் செய்து வருகிறேன். இதற்கான பொருட்கள் பாண்டிச்சேரியில்தான் கிடைக்கும். தேவைப்படும்போது போய் வாங்கி வருவேன். திண்டிவனம் கிடங்கல் பகுதியைச் சேர்ந்த நிர்மலா என்கிற பெண்ணும் நானும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வருகிறோம். இவர் வேலூர் ஆக்சீலியம் கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வருகிறார். நாங்கள் காதலிப்பது எங்கள் இரு வீட்டாருக்கும் நன்கு தெரியும்.\nஇந்நிலையில் 15.3.09 அன்று, புதுச்சேரி சென்று என் தொழிலுக்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொண்டு, புதுவை அரசு மருத்துவமனை அருகில் வரும்போது, நிர்மலாவிடம் இருந்து போன் வந்தது. நான் அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, சுமார் 35 வயசுல ஒரு நபர் என்னிடம் வந்து “டேய் நீ யாருடா உன் பெயர் என்ன'' என்று கேட்டார். அதற்கு நான் “மணிகண்டன்'' என்றேன். அவர் எந்த ஊர் என்றார். நான் திண்டிவனம் என்றேன். “இங்க என்னடா செய்ற யார்கிட்ட பேசிகிட்டு இருக்க'' என்று அவர் கேட்ட பிறகுதான், நான் “நீங்க யாரு'' என்று கேட்டேன். உடனே அவர் நான் வைத்திருந்த செல்பேசியை பிடுங்கி, “யார் நீ இவனோட என்ன பேசுற'' என்று கேட்டார். அதற்கு நிர்மலா, “நீங்க யாரு இவனோட என்ன பேசுற'' என்று கேட்டார். அதற்கு நிர்மலா, “நீங்க யாரு'' என்று கேட்டுள்ளார். உடனே அவர் என் செல்பேசியை ஆப் செய்துவிட்டு, “டேய் யாருடா இவ, திமிரா பேசுறா'' என்று கேட்டார். அதற்கு நான், மரியாதையாக பேசுங்க. நீங்க யாரு இதைக் கேட்பதற்கு'' என்று கேட்டேன்.\nஅதற்கு அவர் இங்க வாடா என்று கூறி, என் சட்டையைப் பிடித்து இழுத்தார். உடனே நான் அவரிடம், “நீ யார் என் சட்டையைப் பிடிப்பதற்கு, உனக்கு என்ன உரிமை இருக்கிறது'' என்று கேட்டு, அவருடைய கையைப் பிடித்துத் தள்ளினேன். உடனே அவர், “ஓத்தா, என் மேலேயே கை வச்சிட்டீயா, நான் யார் என்று உனக்கு காட்டுகிறேன்'' என்று கூறி, என் மோட்டார் சைக்கிளின் சாவியை வண்டியிலிருந்து பிடுங்கிக் கொண்டு, இன்னொரு நபரை செல்பேசியில் தொடர்பு கொண்டு வரவழைத்தார். பின்பு என்னை இருவரும் என் சட்டையைப் பிடித்து மோட்டார் சைக்கிளில் உட்கார வைத���து, புதுச்சேரி பெரியகடை காவல் நிலையத்திற்கு இரவு 8 மணியளவில் அழைத்துச் சென்றனர்.\nஅங்கு சென்றதும், என்னுடைய செல்பேசி, நான் அணிந்திருந்த வெள்ளி கைசெயின், 3 கிராம் தங்க மோதிரம், 1450 ரூபாய் பணம், தொழிலுக்காக வாங்கியிருந்த ஸ்டிக்கர் உள்ளிட்ட பொருட்கள், புதுப் பேண்டு துணி ஆகியவற்றை பிடுங்கிக் கொண்டு என்னை ஒரு அறையில் உட்கார வைத்தனர். கொஞ்ச நேரத்தில் என்னை எழுத்தர் அறைக்கு கூட்டிச் சென்றனர். அப்போது அங்கிருந்த உதவி ஆய்வாளர்கள் தனசேகர், பழனிவேல், காவலர்கள் ஜான், சண்முகம், ஜனார்த்தனன் உள்ளிட்ட அனைவரும் என்னைச் சுற்றி பெஞ்ச், நாற்காலியில் உட்கார்ந்தனர். உதவி ஆய்வாளர் தனசேகர் என்னைப் பார்த்து, “போலிஸ்காரன் மேலேயே கைய வச்சிட்டியா, இப்ப நாங்க கை வைக்கிறோம் என்ன ஆகுதுன்ன பாரு'' என்று கூறியபடியே அவர் கையில் வைத்திருந்த லத்தியால் என்னை சரமாரியாக அடித்தார்கள். வலி தாங்க முடியாமல் கதறி அழுதேன். ஆனாலும் அனைவரும் மாற்றி, மாற்றி சுமார் 1.30 மணி நேரம் அடித்தார்கள். அதில் எனக்கு முதுகு, கை, கால் என உடலின் அனைத்து இடத்திலும் கடுமையான வீக்கமும், வலியும் ஏற்பட்டது. பின்னர் என்னை அதே அறையில் விட்டுச் சென்றனர். நான் முடியாமல் கீழே சாய்ந்தேன்.\nஅதன் பிறகு சுமார் 12.30 மணியளவில் என்னை இந்த 5 போலிசாரும் ஜீப்பில் ஏற்றி, சோலைநகர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த உதவி ஆய்வாளர் பவித்ரன், காவலர்கள் விநாயகம், கருணாநிதி ஆகியோருடன் இந்த 5 போலிசாரும் சேர்ந்து என்னை கண்மூடித்தனமாக அடித்தார்கள். என்னை உட்கார வைத்து, இரு கால்களையும் விரித்து லட்டியை வைத்து கொடுமையாக தாக்கினார்கள். அப்போது எனது வலது காது கிழிந்து ரத்தம் வர ஆரம்பித்தது. அப்போது உதவி ஆய்வாளர் பவித்ரன், “எவ்வளவு தைரியம் இருந்தா போலிஸ்காரன் மேலேயே கையை வைத்து தள்ளிவிடுவாய். உன்ன இங்க கொண்டு வந்தது யாருக்கும் தெரியாது. இங்கேயே உன்னை அடித்துப் பிணமாக்கி கடலில் வீசி விடுவோம்'' என்று மிரட்டிய படியே மேலும் அடித்தார். பின்பு, மோட்டார் சைக்கிள் யாரோடது, எங்க திருடின என்று கேட்டார்கள். என்னுடையது என்றேன். ஆர்.சி. புக் இருக்கா என்றார்கள். வண்டியில் உள்ளது என்றேன். அதை எடுத்து வந்து பார்த்துவிட்டு ஒரிஜினல் புக் எங்கடா என்று கேட்டார்கள். நான் வீட்டில் உள்ளது என்றேன். “திரும்பவும் பொய் சொல்றியா. இது உன் வண்டி இல்லடா. திருட்டு வண்டிதானே'' என்றார்கள். நான் மறுத்தும் தொடர்ந்து அனைவரும் சேர்ந்தும், தனித்தனியாகவும் அடித்துக் கொண்டே இருந்தார்கள். அதில் நான் சுய நினைவை இழந்தேன்.\nமறுநாள் 16.3.09 திங்கள் அன்று காலை 4.30 மணியளவில் என்னை பெரிய கடை காவல் நிலையத்தில் விட்டு, அங்கிருந்த எழுத்தரிடம், இவனை தூங்க விடாதே, தண்ணீரும் கொடுக்காதே என்று கூறிவிட்டு, கையில் விலங்கு போட்டு கேட்டில் கட்டிவிட்டு சென்று விட்டனர். அங்கிருந்து காலை 9.30 மணிக்கு முத்தையால்பேட்டை காவல் நிலையத்திற்கு காவல் வாகனத்தில் கொண்டு சென்றார்கள். அங்கு மீண்டும், வண்டிக்கு ஆர்.சி. புக் கேட்டார்கள். நான் ஜெராக்ஸ் இங்க இருக்கு, ஒரிஜினல் வீட்ல இருக்கு என்றேன். அதற்கு அங்கிருந்த உதவி ஆய்வாளர் தனசேகர், ஏட்டு விநாயகத்திடம், “சார் இவன் இப்படி கேட்டால் சொல்ல மாட்டான். மேலே கொண்டுபோய் விடலாம்'' என்று கூறி, என்னை காவல் நிலையத்தில் இருந்த மாடிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு, எனது கையை பின்னால் மடக்கி வைத்து கட்டி கயிற்றின் மூலம் தொங்கவிட்டனர். தொங்கவிட்டபடியே என்னை பலமாக லத்தியால் அடித்தனர். எனது உடம்பில் வலது கை, இடது பக்க இடுப்பு, கால்கள், காது, உதடு என அனைத்து பாகத்திலும் ரத்தம் சொட்ட ஆரம்பித்தது.\nஅதன் பிறகு சுமார் 11 மணியளவில் எழுதியிருந்த ஒரு படிவத்தில் என்னை கையெழுத்துப் போடச் சொன்னார்கள். போலிசாரின் அடியில் மயங்கியிருந்த என்னால், என்ன எழுதியிருந்தது என்பதை படிக்க முடியவில்லை. ஆனாலும், கையெழுத்துப் போட மறுத்தேன். அப்போது போலிசார், “கையெழுத்துப் போடு, இல்லையென்றால், இரண்டாவது கட்ட ட்ரீட்மெண்ட் கொடுப்போம்'' என்று மிரட்டினார்கள். அப்போதும் நான் கையெழுத்திட மறுத்தேன். அதனால் ஆத்திரமடைந்த அவர்கள், என்னை அங்குள்ள பெஞ்சில் நிமிர்ந்து படுக்கச் சொல்லி, லத்தியால் என் முழங்கையை முதுகுப்புறம் வைத்து அடித்தனர். வலி தாங்க முடியாமல் கத்தியதும், என் வாயில் லத்தியை வைத்து அழுத்தினர். காவலர் சண்முகம் என் இரண்டு கால்கள் மீது ஏறி நின்றவுடன், காவலர் ஜனா என் நகத்தைப் பிடுங்கி என்னை சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தினார். உடலின் அனைத்துப் பாகங்களும் செயலிழக்கும் நிலைக்குச் சென்றது. பின்பு, அன��று மாலை பெரிய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.\nஇந்த நிலைமையில்தான், 15 ஆம் தேதி இரவே என்னுடைய செல்பேசிக்கு தொடர்பு கொண்ட நிர்மலா, அது ஸ்விச் ஆப் செய்யப்பட்டிருந்த நிலையில், உடனடியாக எனது தந்தைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “மணிகண்டனுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது, ஒருவர் மிரட்டும் விதமாகப் பேசினார். அதன் பிறகு அவரோட செல்பேசி வேலை செய்யவில்லை, எனக்குப் பயமாக உள்ளது'' என்று கூறியிருக்கிறார். உடனே எனது தந்தை திண்டிவனம் காவல் நிலையம் சென்று புகார் தர முயற்சித்துள்ளார். அப்போது அங்கிருந்த காவலர்கள், உங்கள் உறவினர், நண்பர் வீடுகளில் தேடிப்பாருங்கள் என்று கூறியுள்ளனர். அதன் பிறகு மறுநாள் 16.3.09 அன்று 2 மணிக்கு என் தந்தை திண்டிவனம் காவல் நிலையம் சென்றபோது, போலிசார், உங்கள் மகன் மணிகண்டன் புதுச்சேரி காவல் நிலையத்தில் இருக்கிறான். அங்கு சென்று பாருங்கள் என்று கூறியுள்ளார்கள். அதன் பிறகு அன்று மாலை 4.45 மணியளவில் புதுச்சேரி வந்து பெரியகடை காவல் நிலையத்தில் எனது தந்தை என்னைப் பற்றி விசாரித்துள்ளார்.\nஅன்று மாலை 6 மணிக்கு என்னை மீண்டும் சோலை நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, நிரப்பப்பட்ட படிவத்தில் என்னை கையெழுத்துப் போடுமாறு மிரட்டினார்கள். நான் மறுத்தேன். அப்போது அங்கிருந்த காவலர் விநாயகம், “நீ இப்ப போடலன்னா, உன்னை பார்க்க வந்துள்ள உன்னோட அப்பா, அம்மா மேல கேச போட்டு, குடும்பத்தையே அசிங்கப்படுத்தி விடுவோம்'' என்று மிரட்டினார். அப்போதும் நான் கையெழுத்துப் போடாமல் அழுதேன். பின்னர் இரவு சுமார் 9 மணிக்கு முத்தையால்பேட்டை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அரைமணி நேரம் கழித்து, தூரத்தில் இருந்த எனது தந்தையிடம் என்னை காண்பித்துவிட்டு அவரை அழைத்துச் சென்றார்கள். அன்று இரவு முழுவதும் என்னிடம் கையெழுத்து கேட்டு மிரட்டினார்கள். போடவில்லை. குடும்பத்தினர் மீது வழக்குப் போடுவதாக அச்சுறுத்தினார்கள். அத்துடன் இல்லாமல் இரவு முழுவதும் தூங்கவிடாமல் அடித்து, மிரட்டி சித்திரவதை செய்தனர்.\nபோலிசாரின் சித்ரவதை, அச்சுறுத்தல், மிரட்டலை தாங்க முடியாமல் மறுநாள் 17.3.09 அன்று காலை 9.30 மணியளவில் கையெழுத்திட்டேன். என்ன எழுதியிருந்தார்கள் எனத் தெரியவில்லை. எனது பெற்றோரிடம் பேச வேண்ட��ம் என்பதற்கும் மறுத்தார்கள். பின்பு சோலைநகர் காவல் நிலையம் அழைத்துச் சென்று அடைத்தனர். அதன் பிறகும் என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லவில்லை. மாறாக, அவர்கள் அடித்து சித்திரவதை செய்ததால் ஏற்பட்ட காயங்கள், வீக்கங்கள் குறைய தைலம், மருந்துகள் கொண்டு வந்து கொடுத்து போட்டுக் கொள்ளச் செய்தனர். மறுநாள் 18 ஆம் தேதியும் எனக்கு தைலம் கொண்டு வந்து கொடுத்து வீக்கம், காயங்களுக்கு தடவச் சொன்னார்கள்.\nபின்பு, மறுநாள் 19 ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு மருத்துவரிடம் காட்டுவதற்கு முன்பு, என்னிடம் உதவி ஆய்வாளர் பழனிவேல், காவலர் ஜான் ஆகிய இருவரும், “டாக்டரிடம் இந்த காயம், வீக்கம் எல்லாம் எப்படி ஏற்பட்டது என்று கேட்டால், பைக்கிலிருந்து விழுந்துவிட்டதாகவும், விழுந்து ஒரு வாரமாகி விட்டதாகவும் சொல்லு. உனக்கு பெயில் கையெழுத்து நான் தான் போடனும். என் பேச்ச கேக்கலன்னா நீ அவ்வளவுதான்'' என்று மிரட்டினார்கள். பின்பு அங்கிருந்து மாலை 4.30 மணியளவில் நீதிமன்றம் அழைத்துச் சென்றனர். ஜட்ஜிடமும் அடித்ததை சொல்லக் கூடாது என்று மிரட்டினார்கள். ஆஜர்படுத்தும்போது, “கைது செய்தபோது மீட்ட பொருட்கள் எங்கே'' என்று ஜட்ஜ் கேட்டதும், காவல் நிலையத்தில் இருப்பதாக கூறினார்கள். எடுத்து வருமாறு ஜட்ஜ் கூறினார். அதன் பிறகு மாலை 5.30 மணிக்கு ஏதோ ஒரு நகையை காட்டி, என்னை ரிமாண்டு செய்து, புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைத்தார்கள்.\nபின்பு, என்னை 23 ஆம் தேதி புதுவை போலிசார் கஸ்டடி எடுத்து, இரவு 12.30 மணிக்கு திண்டிவனத்தில் உள்ள என் வீட்டிற்கு அழைத்துச் சென்று, வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்களையும் கலைத்துவிட்டு, நான் ஸ்டிக்கர் டிசைன் செய்கின்ற கம்ப்யூட்டரை எடுத்துக் கொண்டு, என்னை பெரியகடை காவல் நிலையத்தின் ஒரு அறையில் பூட்டி விட்டனர். அதன் பிறகு என்னை எதுவும் விசாரிக்காமல், 27.3.09 அன்று மாலை என்னை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெயில் கிடைக்காமல் சிறையில் இருந்த என்னை, ஒரு மாதம் கழித்து 23.4.09 அன்று தமிழ் நாடு விழுப்புரம் தாலுகா காவல் நிலைய அதிகாரிகள், என்னை காவல் வாகனத்திலேயே அழைத்துச் சென்றனர். உதவி ஆய்வாளர், “ஏண்டா அந்தப் பெண்ணை கற்பழித்தாய்'' என்று கேட்டார். அதற்க�� “நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நீங்கள் தவறான நபரை கைது செய்து விட்டீர்கள்'' என்று கூறி அழுதேன். அப்போது அவர்கள் வாகனத்திலேயே லத்தியால் என்னை அடித்தனர்.\nவிழுப்புரம் ஜே.எம். நீதிமன்றத்திற்கு என்னை அழைத்துச் சென்றனர். அங்கு போன பிறகுதான், வினோதினி என்கிற பெண்-லட்சுமியின் மகனும், சித்ராவின் தம்பியுமான மணிகண்டன் உள்ளிட்ட பலர்-தன்னைக் கெடுத்ததாக தந்த புகாரில் வழக்குப் பதிவு செய்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலிசார், பெயரை வைத்து என்னை தவறாக கைது செய்தது புரிந்தது. என்னுடைய தந்தை பெயர் தேவதாஸ். தாயார் பெயர் பிரகன்நாயகி. நீங்கள் நினைக்கின்ற மணிகண்டன் நான் கிடையாது என்று எவ்வளவு சொல்லியும் போலிசார் கேட்கவில்லை. என்னை ரிமாண்டு செய்து மீண்டும் புதுவை மத்திய சிறையில் அடைத்தனர். பின்பு நான் 28.5.09 அன்று ஜாமீனில் வெளியில் வந்தேன்.\nநான் போலிசாரால் சட்ட விரோதக் காவலில் வைத்து சித்திரவதைக்கு ஆளான நேரத்தில், என்னைத் தேடி வந்த எனது தந்தையிடம் ஆய்வாளர் வீரவல்லபன், “உனது மகன் 15 பவுன் நகை திருடி வித்துவிட்டான். ஒன்று அந்த நகையைக் கொடு; இல்லை என்றால் 15 பவுனுக்கான பணத்தைக் கொடு. உன் பையன் பேர்ல எதுவும் கேஸ் இல்லாம பார்த்துக் கொள்கிறேன். இல்லன்னா உங்க மொத்த குடும்பத்தையும் திருட்டு கேசுல தூக்கி உள்ள போட்டுடுவோம்'' என்று மிரட்டியுள்ளார். அதற்கு என் தந்தை, “என் பையன் அந்த மாதிரி பையன் இல்லை. எங்களிடம் அவ்வளவு பணமும் இல்லை'' என்று கூறியுள்ளார். இரண்டு நாள் கழித்து ஆய்வாளர் எனது தந்தைக்கு தொலைபேசி செய்து, “பணம் ரெடியாயிடுச்சா'' என்று கேட்டு மிரட்டியுள்ளார். என்னைப் பணையம் வைத்து, எனது பெற்றோரை மிரட்டிப் பணம் பறிக்க நினைத்த போலிசாருக்கு, பணம் கிடைக்காத நிலையில், திருட்டு வழக்கில் என்னைப் பிடித்து விசாரித்துக் கொண்டிருப்பதாக, அன்று மாலையே பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டனர்.\nபோலிசார் என்று தெரியாத நிலையில், என்னிடம் ரவுடித்தனமாக நடந்து கொண்டவரிடம் \"யார் நீ' என்று கேட்டதற்காக என்னை சித்தரவதை செய்து, பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்து, குடும்பத்துடன் அவமானத்தைச் சந்தித்து-பொய் வழக்கிற்காக தினம் தினம் நீதிமன்றமும், நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட புதுவை போலிஸ் நிலையமும் அலைந்து கொண்டிரு��்கின்ற எனக்கு நீதி கிடைக்குமா' என்று கேட்டதற்காக என்னை சித்தரவதை செய்து, பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்து, குடும்பத்துடன் அவமானத்தைச் சந்தித்து-பொய் வழக்கிற்காக தினம் தினம் நீதிமன்றமும், நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட புதுவை போலிஸ் நிலையமும் அலைந்து கொண்டிருக்கின்ற எனக்கு நீதி கிடைக்குமா' இது குறித்து \"இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மய்ய'த்தின் ஒருங்கிணைப்பாளர் மோகன் நம்மிடம் கூறும்போது, “அரசாங்கம்தான் இப்படியென்றால் மனித உரிமை ஆணையங்கள் அதைவிட மோசமாக உள்ளன. புதுச்சேரியில் மனித உரிமை ஆணையம் இல்லை. மனித உரிமைக்குழுதான் உள்ளது. மணிகண்டனை அவர் அனுப்பிய புகாரின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என்று அழைத்து விசாரிக்காமல், “நீங்கள் இதை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் எதுவும் செய்ய முடியாது'' என்று கூறி அனுப்பியுள்ளனர். அப்புறம் எதற்கு, யாரை ஏமாற்ற இந்த மனித உரிமைக் குழுவை வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை'' என்றார்.\nகூடை, முறம் செய்து விற்பனை செய்யும் பழங்குடியின குறவர் சமூகத்தைச் சேர்ந்த சரவணன், தன்னுடைய தொழிலை செய்யாமல் அன்றாடக் கூலியாக கட்டட வேலையை, சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வந்துள்ளார். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் கட்டட வேலை செய்தபோது, திண்டிவனம், செஞ்சி ரோட்டில் உள்ள சரோஜா-ஏழுமலை ஆகியோரின் மகள் ஆரியமாலாவிற்கும், சரவணனுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு இருவரும் திண்டிவனத்தில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு வினோத் (10), வித்யா (7), விக்னேஷ் (3) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.\nசென்னை, புதுச்சேரி போன்ற இடங்களுக்குச் சென்று அங்கேயே தங்கி வேலை செய்த சரவணன், வாரம் ஒரு முறையோ, இரண்டு வாரத்திற்கு ஒருமுறையோ திண்டிவனம் வந்து குடும்பத்தைப் பார்த்து விட்டுச் சென்றுள்ளார். அவ்வப்போது செல்போனிலும் பேசியுள்ளார். தற்பொழுது சில நாட்களாக பாண்டிச்சேரியில் கட்டட வேலை செய்து வந்துள்ளார். சென்ற சூன் மாதம் வீட்டிற்கு வந்து, மனைவி குழந்தைகளிடம் பாண்டிச்சேரிக்கு வேலைக்குப் போகிறேன் என்று சொல்லி சென்றுள்ளார். இரண்டு நாள் கழித்து போனும் செய்துள்ளார். அதற்குப் பிறகு தொலைபேசியும் இல்லை, ஊருக்கும் வரவில்லை. வேலை அதிகமிருக்கும்; அ���ுத்த வாரம் வந்து விடுவார் என்றிருந்தனர் குடும்பத்தினர்.\nஇந்நிலையில் 25.6.09 அன்று காலை 9 மணியளவில் சரவணன் வீட்டைத் தேடிச் சென்ற இரண்டு பாண்டிச்சேரி போலிசார், சரவணனை சந்தேக கேசில் கைது செய்து, சிறையில் அடைத்திருந்ததாகவும், உடல் நிலை சரியில்லாமல் பாண்டிச்சேரி பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது இறந்துவிட்டதாகவும் கூறிவிட்டு போலிசார் சென்றுள்ளார்கள். கணவனின் உடலைப் பார்க்க உறவினர்களுடன் கிளம்பிக் கொண்டிருந்த ஆரியமாலாவிற்கு, புதுச்சேரி காலாபட்டு சிறைச்சாலையிலிருந்து தந்தி வந்துள்ளது. அதில், “கைது செய்யப்பட்டிருந்த தங்கள் கணவர் உடல் நிலை சரியில்லாமல் புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக'' இருந்தது. அதன் பிறகு உறவினர்களுடன் பகல் 12-30க்கு புதுச்சேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.\nபோலிசார் உடலைப் பார்க்க அனுமதிக்காத நிலையில், போலிசாருடன் சண்டையிட்டுள்ளனர். அதன் பிறகு மாலை 5 மணிக்கு சரவணன் உடலைப் பார்க்க அனுமதித்துள்ளார்கள். பிண அறையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலில் சுற்றியிருந்த துணிகளை அவிழ்த்து முழு உடலையும் பார்த்துள்ளார்கள். காதிலும், மூக்கிலும் ரத்தம் ஒழுகியிருந்துள்ளது. தலையில் கடுமையான அடிபட்ட ரத்த காயம் இருந்ததுள்ளது. இரண்டு கால்களிலும் அடிபட்ட நிலையில், ரத்தம் கட்டியிருந்த இடத்தில் பேன்டேஜ் போடப்பட்டிருந்தது. மேலும், இடது பக்க பல்லும் உடைந்திருந்தது. தகவல் அறிந்த சரவணனின் உறவினர்கள் பலர் மறுநாள் மருத்துவமனையில் கூடியுள்ளனர். எந்தவித குற்றச் செயலிலும் ஈடுபடாத சரவணனை சித்திரவதை செய்து சாகடித்த புதுச்சேரி போலிசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மருத்துவமனை எதிரில் சாலை மறியலும், ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளனர். அதன் பிறகுதான் அது போலிசின் சித்திரவதை கொலை என்பது தெரியவந்தது.\nசரவணன் இறந்துவிட்டதாக 25 ஆம் தேதி காலை புதுச்சேரி போலிசார் கூறி விட்டு சென்றபிறகு, சரவணன் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தந்தி ஒன்று வந்திருக்கின்றது. அதைப் பெற்றுக் கொண்டு அவர்கள் புதுச்சேரி சென்றனர். அதன் பிறகு ஒதியஞ்சாலை போலிஸ் ஸ்டேஷனில் இருந்து சரவணன் 24.6.09 அன்று வழக்கு எண் 296/2009ன் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக கடிதம் வந்துள்ளது. பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் வாங்கி வைத்துள்ளார்கள். அதன் பிறகு, சரவணின் மாமனார் ஏழுமலை அவர்களிடம் புதுச்சேரி போலிசார், காலாபட்டு காவல் நிலைய முதல் தகவல் அறிக்கை எண் 101/2009, நாள் 26.06.09 இன் கீழ் சரவணன் கைது செய்யப்பட்டதாக அதன் நகலை தந்துள்ளனர்.\nஒரு கொலையை மறைக்க தொடர்ந்து தவறு மேல் தவறிழைத்து வரும் புதுச்சேரி போலிசாரின் வன்செயல் இத்துடன் முடிந்து விடவில்லை. கொலையான சரவணன் உடன் வேலைக்குச் சென்ற அவரது உறவினர் திண்டிவனத்தைச் சேர்ந்த அய்யனார் (28) இதுவரை எங்கிருக்கிறார் என்பது குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை. புதுச்சேரி போலிசாரால் அவருக்கும் ஏதேனும் நிகழ்ந்திருக்குமோ என்ற அச்சத்தில் அய்யனாரின் மனைவி சுகுணா, 16.07.09 அன்று திண்டிவனம் ரோசனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.\nசரவணனின் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் செய்தபோது வந்திருந்த புதுவை அரசு அதிகாரிகள், சரவணனின் குடும்பத்திற்கு நிவாரணம் அளிப்பதாக உறுதியளித்தனர். ஆனால், இதுவரை அது குறித்த எந்த நடவடிக்கையையும் அரசு தொடங்கியதாகத் தெரியவில்லை. இந்த சாவிற்கு நீதி விசாரணை கேட்டு, காலாபட்டு சிறைக் கைதிகள் 3 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் நடத்திய சம்பவம் முக்கியமானதாகும். ஆனால் இதற்கும் அரசு அசைந்து கொடுக்கவில்லை. முதலிரண்டு சம்பவங்களைப் பார்க்கும் நிலையில் சரவணனுக்கு என்ன நடந்திருக்கும், எப்படி நிகழ்ந்திருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. ஏழை என்றால் அரசின் நிவாரணம் பெறக்கூட தகுதியில்லாதவர்கள் என்றாகி விட்டதோ சரவணன் எந்தவொரு அரசியல் கட்சியிலோ, சாதி அமைப்பிலோ இல்லாததால், அவர் கொலை செய்யப்பட்டது கண்டுகொள்ளப்படாமலே போய்விட்டது.\nபுதுச்சேரியில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப இருக்க வேண்டியதைவிட, தேவைக்கு அதிகமாக போலிசார் புதுவையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனால்தான் புதுவை போலிசார் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இது குறித்து காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசுகள், தவறு செய்யும் போலிசார் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களைப் பாதுகாக்கின்றன. போலிசாரின் இந்தக் குற்றச் செயல்களுக்கு எல்லாம் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.\nகாவல் நிலைய சித்திரவதைக் கூடங்களை அகற்ற வேண்டும்\nபுதுச்சேரி போலிசாரின் இதுபோன்ற கொடுமைகளை எதிர்த்து பல்வேறு இயக்கங்களை நடத்தி யுள்ள பேராசிரியர் கல்விமணி அவர்களிடம், புதுவை போலிசாரின் சித்திரவதை குறித்து கருத்து கேட்டோம். அவர் பின்வருமாறு கூறினார் :\n“மனித உரிமைக்கு என முதலில் 1993இல் தனியாக சட்டம் வந்தது. அதன் பிறகு டி.கே. பாசு கொலை வழக்கில் போலிசாருக்கு எனத் தனியாக வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டன. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளில் கூட, தமது கடமையை புறக்கணிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, போலிசார் மீது மட்டுமே 90 சதவிகிதம் புகார்கள் அளிக்கப்படுகின்றன. சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய போலிசார்தான், சட்ட மீறலைச் செய்து வருகிறார்கள். காவல் நிலையத்திற்கு மட்டும்தான் எந்த ஒரு மனிதனும் துணையில்லாமல் தனியாக போகத் தயங்குவான். போலிசார் மீதான நம்பிக்கையின்மையைத்தான் இது காட்டுகிறது.\nஇதே புதுச்சேரியில்தான் 1993 ஆம் ஆண்டு ஒதியஞ்சாலை, 1998 இல் கிரும்பாக்கம் காவல் நிலையத்தில் \"லாக் அப் டெத்' நடந்தது. இது மட்டுமில்லாமல், பெரியகடை போலிசார்தான் 1991 இல் அத்தியூர் விஜயா என்கிற பழங்குடி இருளர் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்தனர். இந்த வழக்குகளில் எல்லாம் போலிசார் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், போலிசாரின் குற்றங்கள் குறைந்தபாடில்லை. புதுச்சேரி போலிசார், முதல் சம்பவத்தில், திருட்டு வழக்கை ஒத்துக்கொள்ளச் சொல்லி அடிக்கிறார்கள். இரண்டாவது சம்பவத்தில், 15 பவுன் நகை அல்லது அதற்கான பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். பணம் இல்லை என்றதும், பொய்வழக்கில் கைது செய்கிறார்கள். மூன்றாவது நிகழ்வில், சரவணனை திருட்டை ஒத்துக்கொள்ளச் சொல்லி போலிசார் செய்த சித்ரவதையால் அவர் இறந்திருக்க வேண்டும்.\nபுதுச்சேரியில் உள்ன அனைத்து காவல் நிலையங்களையும் உயர் நீதிமன்றத் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும். காவல் நிலைய மாடிகளில் உள்ள சித்திரவதைக் கூடங்களை கண்டறிந்து, உடனடியாக அகற்றி, அதற்குக் காரணமான காவலதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மூன்று சம்பவத்திலுமே பாதிக்கப்பட்டவர்கள், சித்திரவதை செய்த போலிசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அனுப்பப்பட்டுள்ளது. சரவணன் கொலை சம்பவத்தில் சி.பி.அய். விசாரணை கேட்டு புகார் அனுப்பப்பட்டுள்ளது. எத���லும் இதுவரை எந்த நடவடிக்கை யும் இல்லை. சரவணன் கொலையானது குறித்து நடவடிக்கை கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட உள்ளோம். சரவணனின் மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்கும்போது அவ்வளவு பரிதாபமாக உள்ளது. தமிழக அரசாவது இவர்கள் குடும்பத்திற்கு உதவிட வேண்டும்.''\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/01/15003723/Those-who-failed-to-renew-their-employment-recordSpecial.vpf", "date_download": "2019-12-13T01:13:49Z", "digest": "sha1:A4OEVUQEADYZHXJOZ43KSEIFBWIMDYC4", "length": 10077, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Those who failed to renew their employment record Special offers can be registered by 24th || வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் சிறப்பு சலுகையில் 24–ந்தேதிக்குள் பதிவு செய்யலாம் வேலை வாய்ப்பு அதிகாரி தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் சிறப்பு சலுகையில் 24–ந்தேதிக்குள் பதிவு செய்யலாம் வேலை வாய்ப்பு அதிகாரி தகவல் + \"||\" + Those who failed to renew their employment record Special offers can be registered by 24th\nவேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் சிறப்பு சலுகையில் 24–ந்தேதிக்குள் பதிவு செய்யலாம் வேலை வாய்ப்பு அதிகாரி தகவல்\nவேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் சிறப்பு சலுகையில் 24–ந்தேதிக்குள் பதிவு செய்யலாம் என்று மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.\nமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:– மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்து 1.1.2011 முதல் 31.12.2016 வரையிலான காலத்தில் புதுப்பிக்காமல் விடுபட்டுள்ள பதிவுதாரர்களுக்கு உதவிடும் வகையில் சிறப்பு புதுப்பித்தல் சலுகையை அரசு அறிவித்துள்ளது.\nஅதன்படி இந்த சலுகை ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். அதுபோல 1.1.2011–க்கு முன்பு புதுப்பிக்க தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.\nஎனவே மாவட்டத்தில் மேற்கூறி��� காலத்திற்குள் பதிவினை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் வருகிற 24.1.2019–க்குள் தங்களது பதிவு அட்டை மற்றும் கல்வி சான்றுகளுடன் நேரிலோ, தபால் மூலமாகவோ அல்லது இணையதளம் வாயிலாகவோ இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். மேலுமு தங்களது விடுப்பட்ட பதிவினை நிபந்தனைகளுடன் புதுப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. ஓடும் பஸ்களில் செல்போன்கள் திருடிய பெண் கைது மடியில் கட்டியிருந்த 5 செல்போன்கள் மீட்பு\n2. மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி டிரைவர், கண்டக்டர் கைது\n3. திருப்போரூர் அருகே, கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n4. நிதி நிறுவனம் நடத்தி ரூ.700 கோடி மோசடி : பணத்தை திரும்ப பெற 2 ஆயிரம் பேர் திரண்டனர் - கோவை கோர்ட்டில் பரபரப்பு\n5. புதுச்சேரி-சென்னை இடையே மெமூ ரெயில் இயக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/aug/06/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-2750402.html", "date_download": "2019-12-13T00:33:53Z", "digest": "sha1:H22WCNRQDSVFVIQOJUYEMNMWEQICK6EM", "length": 8912, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாரியப்பன் பயிற்சியாளருக்கு துரோணாச்சார்ய விருது- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமாரியப்பன் பயிற்சியாளருக்கு துரோணாச்சார்ய விருது\nBy DIN | Published on : 06th August 2017 12:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் ���ார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனின் பயிற்சியாளர் சத்யநாராயணா, தடகள பயிற்சியாளர் ராமகிருஷ்ணன் காந்தி ஆகியோருடைய பெயர்கள் சிறந்த பயிற்சியாளருக்கு வழங்கப்படும் துரோணாச்சார்ய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.\nஇவர்களில் ராமகிருஷ்ணன் காந்தி, கடந்த ஆண்டு காலமாகிவிட்டார். அவர், நடைப் போட்டி வீரர் குருமீத் சிங்கின் பயிற்சியாளர் ஆவார். குருமீத் சிங், கடந்த ஆண்டு ஜப்பானின் நயோமி நகரில் நடைபெற்ற ஆசிய நடைப் போட்டியில் 20 கி.மீ. பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். இதே பிரிவில் வெண்கலம் வென்ற இந்தியாவின் பல்ஜிந்தர் சிங்கும் ராமகிருஷ்ணனிடம் பயிற்சி பெற்றவர்.\nபாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற மாரியப்பனின் பெயர், சில தினங்களுக்கு முன்பு அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவருடைய பயிற்சியாளர் சத்யநாராயணாவின் பெயர் துரோணாச்சார்ய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கபடி பயிற்சியாளர் ஹீரானந்த் கட்டாரியாவின் பெயரும் துரோணாச்சார்ய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.\nவாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு ஜிஎஸ்எஸ்வி பிரசாத் (பாட்மிண்டன்), பிரிஜ் பூஷன் மொஹந்தி (குத்துச்சண்டை), பி.ஏ.ரபேல் (ஹாக்கி), சஞ்சய் சக்ரவர்த்தி (துப்பாக்கிச் சுடுதல்), ரோஷன் லால் (மல்யுத்தம்) ஆகியோரின் பெயர்கள்\nதயான் சந்த் விருதுக்கு பூபிந்தர் சிங் (தடகளம்), சயீத் ஷாஹித் ஹக்கீம் (கால்பந்து), சுமேராய் டீட்டே (ஹாக்கி) ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/amitsha-gave-party-all-party-leaders-national-democratic-alliance", "date_download": "2019-12-13T01:12:38Z", "digest": "sha1:M7YLOQLSANODTSE6KHL6KLUHRCV5CL6O", "length": 13711, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "மோடி கொடுத்த இந்த டின்னர் தாங்க எங்களுக்கு லாஸ்ட்.. அதிமுக எம்எல்ஏ கலகலப்பு... | amitsha gave party to all party leaders in national democratic alliance | nakkheeran", "raw_content": "\nமோடி கொடுத்த இந்த டின்னர் தாங்க எங்களுக்கு லாஸ்ட்.. அதிமுக எம்எல்ஏ கலகலப்பு...\nஇந்தியளவில் நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 23ஆம் தேதி எண்ணப்படுகிறது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பு என ஊடகங்கள் வெளியிட்டுள்ள முடிவுபடி இன்று பாஜக அதன் கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து டெல்லியில் விருந்து வைபவம் செய்தது. இதில் தமிழகத்திலிருந்து அதிமுகவின் முதல்வரான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள். இந்திய அரசியலில் வட நாட்டு தலைவர்களின் வருகை ஒருபுறம் இருக்க, தென் நாட்டு தலைவர்களின் வருகை என்றால் அதிமுகவை சேர்ந்த ஓபிஎஸ் ஈபிஎஸ் ஆகிய இருவர் மட்டுமே என இருந்தது. இன்று பாஜக மத்திய அமைச்சர்கள் கூட்டத்தை முடித்துக்கொண்டு தனது கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் விருந்தில் கலந்துகொண்ட பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரும் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரிடம், “எப்படி இருக்கிறீர்கள் என கேட்டதோடு, ரிஸல்டுக்கு பிறகு கவலைப்படாதீர்கள் பார்த்துக்கலாம்” என இந்தியில் கூறியிருக்கிறார்கள். அதற்கு ஓ.பன்னீர் செல்வம், “மோடி ஜீ எங்களை இன்னும் இரண்டு வருடம் கொண்டு செல்ல வேண்டும்” என கூற மோடி ஓபிஎஸ் தலையில் தட்டி வாழ்த்து கூறியிருக்கிறார். அதன் பிறகு கூட்டணி கட்சி தலைவர்களின் விருந்து வைபவம் நடந்தது.\nஇந்த நிலையில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அதிமுக எம் எல் ஏ நம்மிடம் பேசும்போது “சார், இன்று நடந்தது பாஜகவின் கூட்டணி கட்சி தலைவர்களின் விருந்துதான். ஆனால், எங்களுக்கு இது லாஸ்ட் டின்னர் காரணம் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி வெற்றிபெற கூடிய சூழல் இல்லை இதை தெரிந்துதான் மோடியும் அமித்ஷாவும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸை அழைத்து விருந்து கொடுத்துள்ளார்கள். இந்�� விருந்துடன் டெல்லி போக்குவரத்து ஓபிஎஸ்க்கும் ஈபிஎஸ்க்கும் முடிந்துவிட்டது என கலகலவென சிரித்தார்.\nஇந்த எம்எல்ஏ கூறுவது போல அதிமுக பாஜக கூட்டணி என்பது இந்த தேர்தலின் முடிவுகளை பொறுத்தே இருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபாஜகவிற்கு சிக்கலை ஏற்படுத்திய சம்பவம்... சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக\nசகோதரத்துவத்திற்கு முக்கியமான நாள் இன்று - மோடி ட்விட்\nஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்\nகோத்ரா ரயில் எரிப்பில் மோடி அரசுக்கு தொடர்பு உண்டா.. நானாவதி-மேத்தா கமிஷன் அறிக்கை தாக்கல்...\nவாக்காளர் அடையாள அட்டை இல்லை.. தேர்தல் ஆணைய குளறுபடியால் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய திட்டம்\nமணல் லாரியை மடக்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் – மிரட்டிவிட்டு சென்ற மணல் மாபியாக்கள்\nஎஸ்.ஏ.சந்திரசேகரின் ‘கேப்மாரி’ திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு\nரஜினி சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்த காரணம் ரஜினியின் இயக்குனர் செலக்‌ஷன் ஹிஸ்டரி...\n“எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன்”- ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்\nமீண்டும் ஒரு ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்...\nசினிமா முயற்சியின்போது நடந்த கசப்பான சம்பவம் - 1977இல் ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி\nசிறப்பு செய்திகள் 10 hrs\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\nஇவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக\nநித்தியானந்தா கூறிய பொய்கள்... நித்தியானந்தாவின் ராஜமாதா இவர் தான்... அதிர வைக்கும் தகவல்\n8 நாளில் என்கவுன்ட்டர்... பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி குற்றவாளிகள் நிம்மதியா இருக்காங்க... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/07/blog-post_56.html", "date_download": "2019-12-13T00:30:46Z", "digest": "sha1:OJIRKHKVKW4UXQ5H4BBQDAV6CXVX4GWI", "length": 5874, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "தவறு செய்யும் வரை காத்திருந்து மரண தண்டனை வழங்க முடியாது: மைத்ரிக்கு பதிலடி - sonakar.com", "raw_content": "\nHome NEWS தவறு செய்யும் வரை காத்திருந்து மரண தண்டனை வழங்க முடியாது: மைத்ரிக்கு பதிலடி\nதவறு செய்யும் வரை காத்திருந்து மரண தண்டனை வழங்க முடியாது: மைத்ரிக்கு பதிலடி\nஒரு தவறைக் களைய வேண்டும் எனும் உண்மையான நோக்கம் இருந்தால் அந்தத் தவறை செய்ய வழி செய்து விட்டு, மக்களுக்கு மரண தண்டனை கொடுப்பதை விட தவறுகள் நடைபெறாமல் சட்டத்தை அமுல் படுத்துவதே நாட்டின் நிர்வாகத்துக்கு அழகு என தெரிவிக்கிறார் மரண தண்டனை அமுல் படுத்தப்படுவதற்கு எதிரான தனி நபர் பிரேரணையை நாடாளுமன்றில் முன் வைத்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட.\nமரண தண்டனைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்படின் அது நாட்டின் சோக தினமாக அமையும் என ஜனாதிபதி தெரிவித்திருந்த கருத்துக்கே பண்டாரிகொட இவ்வாறு பதிலளித்துள்ளார்.\nசர்வதேச மனித உரிமை அமைப்புகள், மேற்கு நாடுகள் இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், ���ுழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/kids/115343-chutti-star-news", "date_download": "2019-12-13T00:20:42Z", "digest": "sha1:NAJ3FASKKH7N3XBPUVW4N2TCMDYUGHWT", "length": 8253, "nlines": 196, "source_domain": "www.vikatan.com", "title": "Chutti Vikatan - 15 February 2016 - சுட்டி ஸ்டார் நியூஸ்! | Chutti star news - Chutti Vikatan", "raw_content": "\nகலை எண்ணம்... கை வண்ணம்\nடாப் 10 ஆப்ஸ் 10\nபசி போக்கும் அணையா அடுப்பு\nரயில் விளையாட்டில் conjunction words\nமுழுக்களில் கூட்டல் ரொம்ப ஈஸி\nவேற்றுமை உருபுகளை எளிதாக அறிவோம்\nடீச்சர் டீச்சர் தேடிப் பிடி\nஒரு புடியா... ரெண்டு புடியா\nநாட்டாமை சொன்ன பசுமைத் தீர்ப்பு\n\"காரைக் கட்டி இழுப்பேன் கேரம் சுண்டி ஜெயிப்பேன்\nமண்ணைக் காக்கும் சின்ன விஞ்ஞானி\nகுறும்புக்காரன் டைரி - 6\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/232880-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/?do=email&comment=1400716", "date_download": "2019-12-12T23:40:39Z", "digest": "sha1:CR3FXP7ZMOTBK3LU2ME2VX7MZLU6FDOR", "length": 9724, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில்... தமிழுக்கு முதல் இடம். ) - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில்... தமிழுக்கு முதல் இடம்.\nI thought you might be interested in looking at யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில்... தமிழுக்கு முதல் இடம்..\nI thought you might be interested in looking at யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில்... தமிழுக்கு முதல் இடம்..\nஇலங்கையை பகடைக் காயாக வைத்து நடைபெறும் பிரித்தானிய பொதுத்தேர்தல்\nகோட்டாவை நம்பும் கூட்டமைப்புப் பிரமுகர்\n2020 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் இயங்காது\nகடந்த காலத்தை மறக்கச் சொல்பவர்கள் அனுராதபுரத்தில் சத்தியப்பிரமாணம் செய்வது சரியானதா\nவீட்டின் முன் வாசல் விழுப்புரம் ; பின் வாசல் கள்ளகுறிச்சி.\nஇலங்கையை பகடைக் காயாக வைத்து நடைபெறும் பிரித்தானிய பொதுத்தேர்தல்\nமுதலாவது தேர்தல் முடிவு தொழிற்கட்சிக்கு சாதகமாக வந்துள்ளது. Newcastle center\nஇலங்கையை பகடைக் காயாக வைத்து நடைபெறும் பிரித்தானிய பொதுத்தேர்தல்\n368 என று தெரிவிப்ப��ு Exit Poll மட்டுமே. தேர்தல் முடிவு அல்ல. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.\nஇலங்கையை பகடைக் காயாக வைத்து நடைபெறும் பிரித்தானிய பொதுத்தேர்தல்\n650 இல் 368 இடங்களை இதுவரை எடுத்துவிட்டார்களே.\nகோட்டாவை நம்பும் கூட்டமைப்புப் பிரமுகர்\nகோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் சொல்வதைச் செய்கின்ற அரசாங்கமாக இருக்கும் என நம்புவதாக தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் வேழமாலிதன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இராணுவத்தின் பிடியில் உள்ள கிளிநொச்சி நூலகம் தொடர்பாக தமிழ்க் குரலுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே வேழமாலிதன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இராணுவத்தினர்வசம் உள்ள நூலகக் காணியானது விடுவிக்கப்படும் சாத்தியம் தொடர்பாக தமிழ்க் குரலின் முதன்மை அறிவிப்பாளர் கொற்றவை அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வேழமாலிதன், “புதிய அரசியல் சூழ்நிலையானது மாற்றம் ஏற்படுத்தும் என நம்புகிறேன். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சகல வாழ்வியல் பிரச்சினைகளையும், தமிழ் பேசும் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பேன் என்று இந்த அரசாங்கம் தெரிவித்த காரணத்தால் இந்த அரசாங்கம் சொல்வதைச் செய்கின்ற அரசாங்கமாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார். கிளிநொச்சி நூலகப் பிரச்சினை தொடர்பாக கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் உட்பட பலர் தெரிவித்த கருத்துக்ள்: http://thamilkural.net/\nஇலங்கையை பகடைக் காயாக வைத்து நடைபெறும் பிரித்தானிய பொதுத்தேர்தல்\nஇல்லைங்க தற்சமயம் மட்டும் Conservative தான் முன்னிலை நேரம் இருக்குத்தானே பார்ப்பம் .\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில்... தமிழுக்கு முதல் இடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/category/sports-news/", "date_download": "2019-12-13T00:07:40Z", "digest": "sha1:BSBDXX4GSVRRF3QJE2NY6IB7UXBY2D2F", "length": 10947, "nlines": 247, "source_domain": "tamilpapernews.com", "title": "விளையாட்டு – Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ��� 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\n20 ஓவர் கிரிக்கெட் போட்டி இலங்கை அணி உலக சாம்பியன் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை சுருட்டியது\nபரபரப்பான ஆட்டத்தில் பாக். வெற்றி: மேக்ஸ்வெல் அதிரடி வீண், பாக். பவுலர்கள் அபாரம்\nரஜினிகாந்த் பிறந்த நாள்: ஸ்டாலின், கமல் - தினமணி\n’ - குடியுரிமை மசோதாவுக்கு எதிராகக் கேரள முதல்வரின் குரல் - Vikatan\nஐசிசி ரேங்கிங்: டாப்-10ல் ராகுல், கோஹ்லி, ரோகித் - தினமலர்\nகுடியுரிமை சட்ட நகலை எரித்து எதிர்ப்பை தெரிவித்த தமிழ் அமைப்புகள்\nகடைசி ஓவர் டிராமா: மீண்டும் கர்நாடகாவிடம் தோல்வியை சந்தித்தது தமிழ்நாடு - மாலை மலர்\nதடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அமோக விற்பனை\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்- ஆட்ரே டிரஷ்கே நேர்காணல்\nவருமான வரி சோதனையில் பறிமுதலாகும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கை குறைவு\nஇஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு அமெரிக்கா தரும் ஆதரவு ஏற்புடையதல்ல\nஇலங்கை அரசில் ஜனநாயகத்துக்குச் சாதகமான அம்சங்கள் நீடிக்குமா\n“இனி மசூதிகளை இடிப்பார்கள்”: அயோத்தி தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்த முன்னாள் உச்ச நீதிமன்ற...\nமுக்கியத் துறைகளில் உற்பத்திச் சரிவு அதிகரிப்பு மேலும் மோசமான அறிகுறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theeppori.com/?m=20190721", "date_download": "2019-12-13T00:59:20Z", "digest": "sha1:KO46G6HAYJXMLYVJKOP2LD6WHDA4U7KV", "length": 4765, "nlines": 70, "source_domain": "theeppori.com", "title": "July 21, 2019 – theeppori", "raw_content": "\nயாழில் விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கத்திற்கு பயன்பட்ட இரகசிய மறைவிடத்தில் ஆயுதக் கிடங்கா\nவிரைவில் அரசியலில் இருந்து ரனில் ஓய்வு.\nஇரண்டு துரோகங்கள் தந்த வலிகள்.\nபுலிகள் மீள் உருவாக்கம் – கல்முனையில் புலி உறுப்பினர் கைது \nகல்முனை அரசியல் அதிகாரத்தின் இயலாமையை துகிலுரிக்கிறார் சட்டமுதுமாணி வை எல் எஸ் ஹமீட்.\nசட்ட முதுமாணி வை எல் எஸ் ஹமீட் கல்முனை அரசியல் அதிகாரத்தின் இயலாமையை துகிலுரிக்கிறார். கல்முனை உப ( தமிழ்) பி செயலகம், தமிழருக்கு அதற்கான ஒரு தேவை இருக்கின்றது; என்பதற்காக அரசாங்கத்���ினால் உருவாக்கப்பட்டதல்ல. வட கிழக்கில் 80 களின் ஆரம்பத்தில் ஆயுதப்போராட்டம் உக்கிரமடையத் தொடங்கியபோது, சிங்கள அரசின்கீழ் ஆளப்படும் இனமாக தாம் இருக்கவிரும்பாத அதேவேளை மொத்த வட கிழக்கிலும் தாமே ஆளும் இனமாக இருக்கவேண்டும்; இன்னொரு சிறுபான்மையான முஸ்லிம்கள் ஆளப்படும் இனமாகவே இருக்கவேண்டும்; என்பதில் தமிழ் ஆயுதப்போராட்டம் தெளிவுடன் இருந்தது. அன்று தந்தை செல்வா, கிழக்கில் முஸ்லிம்களுக்கு ஒரு தனி அலகு வழங்கப்படவேண்டுமென்பதை கொள்கைப் பிரகடனமாக செய்தார். அவ்வாறான, முஸ்லிம்களுக்கான ஒரு தனி அலகிற்கு அடையாளப்படுத்தப்படக்கூடிய ஒரே பிரதேசமாக தென்கிழக்கே இருந்தது. வட கிழக்குப் பிரிப்பு சாத்தியமே இல்லை; என்ற ஒரு…\nசெப்டம்பர் 16 துயர நினைவுகள்\nஉங்கள் அழகிய ஆக்கங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்: chief.editor@yahoo.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/page/40/", "date_download": "2019-12-13T00:58:57Z", "digest": "sha1:MM4S5WL6MYKFWHMM2UU2AXPV2Y27MKOS", "length": 32007, "nlines": 321, "source_domain": "www.akaramuthala.in", "title": "ஈழம் Archives - Page 40 of 40 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலங்கைத் தமிழ்மன்னரின் வழிவந்தவர் மரணம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 சனவரி 2014 கருத்திற்காக..\nஇலங்கையை ஆண்ட இறுதித் தமிழ் மன்னர் விக்கிரமஇராசசிங்கர். இவரின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த பிருதிவிராசு 17.01.14 அன்று மரணம் அடைந்துள்ளார். வேலூர் சாயிநாதபுரம் நடேச(முதலி)த் தெருவில் வசித்து வந்த பிருதிவிராசு அப்பகுதி மக்களால் இளவரசன் என அழைக்கப்பட்டு வந்துள்ளார். ஏராளமான பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இலங்கை, கண்டியில், மதுரை நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த, தமிழ் மன்னர்கள், கி.பி. 1739 1815 வரை, ஆட்சி செய்தனர். இலங்கையை ஆண்ட கடைசித் தமிழ் மன்னர் விக்கிரமஇராசசிங்கர். இவர் மீது, நான்கு முறை, போர்…\nஅகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 சனவரி 2014 கருத்திற்காக..\nதமிழர்திருநாளாம் பொங்கல் நன்னாளில் அனைவருக்கும் அகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள் இனப்படுகொலைகளு்க்கும் நிலப்பறிப்பிற்கும் பிற துயரங்களுக்கும் ஆளாகி வரும் தமிழ் ஈழ மக்கள், 01.01.1600 இல் பெற��றிருந்த நிலப்பரப்பைப் பெற்றுத் தனியரசாய்த்திகழும் நாளே நமக்கு மகிழ்வு தரும் நாள் என்பதில் ஐயமில்லை. எனினும் துயரத்தை வென்றெடுக்க, ஊக்க உணர்ச்சி பெற, இன எழுச்சி பெற, இடையிடையே வரும் பொங்கற் புது நாள் போன்றன உந்துதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே உலகத் தமிழர்கள் உவக்கும் வண்ணம் தமிழ் ஈழ விடுதலை விரைவில் அமைய…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 சனவரி 2014 கருத்திற்காக..\n(முன்னிதழ்த் தொடர்ச்சி) . . .வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்கமுடியாது. சிங்களத் தேசமானது தமிழினத்தை அரவணைத்து, இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம், பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டுங் கெட்டான் நிலையில் விடிவின்றி, விடுதலையின்றி, எதிர்கால நல்வாழ்வின்றிச் சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழமுடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லைக்கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்துவிட்டோம். . . . -மாவீரர் நாள் உரை – 2004 நிலையற்ற வாழ்வையும்,உறுதியற்ற எதிர்காலத்தையும் இனியும் எமது…\nஇலங்கை அமைச்சர் பெரிசு தில்லி வர இசைவளிக்கக் கூடாது :இராமதாசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 சனவரி 2014 கருத்திற்காக..\nஇனப்படுகொலை தொடர்பான உசாவல் நடவடிக்கையைத் தடுக்கும் வகையில் இந்தியா வரும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் பெரிசு, தில்லி வர இடம்தரக்கூடாது என்று பாமக நிறுவனர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் ஒன்றரை இலட்சம் அப்பாவித் தமிழர்களை இனப்படுகொலை செய்த இராசபக்சேவும் அவரது கூட்டாளிகளும் தண்டிக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து கடந்த ஆண்டு ஆகசுட்டு மாதம் நேரில் விசாரணை நடத்திய ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் அவரது…\nமக்கள் குரல்கொடுத்தால்தான் பேரறிவாளன் விடுதலை ஆவான்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 சனவரி 2014 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nபேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மையார் தூத்துக்குடியில் 07.01.14 திங்கள்கிழமை அன்று வந்திருந்தார். அப்பொழுது அவர் கூறியதாவது: “இராசீவு கொலை வழக்கில் என் மகன் பேரறிவாளனுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. இந்த வழக���கின் உசாவல் அலுவலர் அதிகாரி தியாகராசன் தற்போது உண்மையை வெளியிட்டுள்ளார். அதன்மூலம், நாங்கள் இத்தனைக் காலம் கூறி வந்தது உண்மைதான் என்பதை மக்கள் புரிந்துள்ளனர்.” “சிறையில் இருந்து என் மகன் மிக விரைவில் விடுதலையாகி வெளியே வருவான். அந்த நாளுக்காகக் காத்திருக்கிறேன். வழக்கு அதிகாரி உண்மையை வெளியிட்ட உடனே என் மகன் விடுதலை…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2013 கருத்திற்காக..\nதிருவள்ளுவர் ஆண்டு 2045, நடைமுறை ஆண்டு 2014 ஆகியன பிறக்க உள்ளன. அல்லன நீங்கி நல்லன நடைபெறவும் எண்ணியன எய்தவும் வரும்ஆண்டு துணை நிற்க வாழ்த்துகள். தமிழ் ஈழம் தனியரசாகித் திறமையும் வலிமையும் மிக்க ஈழத்தமிழர்கள், துயரம் மறந்து மகிழ்ச்சிக்கடலில் திளைக்க வாழ்த்துகள் நாள் குறிக்கப் பெறும் அனைத்து இடங்களிலும் திருவள்ளுவர் ஆண்டைக் குறிக்க வேண்டுகின்றேன். அரசாணைகள், தமிழ் இலக்கிய இதழ்கள் தவிர, வேறு இடங்களில் திருவள்ளுவர் ஆண்டு குறிக்கப் பெறுவதில்லை. தமிழ்த்துறைகளில் இருப்பவர்களின் அழைப்பிதழ்களிலும் திருவள்ளுவர் ஆண்டைப் பார்க்க…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2013 கருத்திற்காக..\n(முன்னிதழ்த் தொடர்ச்சி) போராளிகள் இனத்தைப் பேரழிவிலிருந்து பாதுகாத்து, எமது தாயக நிலத்தை அயலவனிடமிருந்து மீட்டெடுக்க எமது விடுதலை இயக்கம் அளப்பரிய ஒப்படைப்புகளைச் செய்துள்ளது. எமது மாவீரர்களின் இம்மகத்தான ஈகங்களால், எத்தனையோ தடவைகள் நாம் பேரழிவுகளின் விளிம்பிலிருந்து மீண்டிருக்கின்றோம். மரணத்தின் வாயிலுக்குச் சென்று மறுபிறவி எடுத்திருக்கின்றோம். வல்லாதிக்க ஆற்றல்களின் தலையீடுகளைத் தனித்து நின்று தகர்த்திருக்கின்றோம். . . . . . . . . . . . . ஆயுத வன்முறையில் ஆசைகொண்டு நாம் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கவில்லை. இன அழிவை…\nதமிழ் பிரபாகரனை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வைகோ வேண்டுகோள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 திசம்பர் 2013 கருத்திற்காக..\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழகச் செய்தியாளர் மகா.தமிழ் பிரபாகரனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தித் தலைமையாளர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாகத் தலைமையாளருக்கு வெள்ளிக்கிழமை தொலைநகலி(ஃபேக்சு) மூலம் அனுப்பிய மடலில் அவர் ���ூறியிருப்பதாவது: “சுற்றுலா நுழைவு உரிமை பெற்று இலங்கைக்குச் சென்ற, தமிழகச் செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரன், இலங்கைப் படையினரால் தளையிடப்பட்டுள்ள செய்தியை, உடனடியாகத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிரீதரன், வடக்கு மாகாண அவை உறுப்பினர்…\nதமிழ் பிரபாகரனை உடனே விடுதலை செய்க\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 திசம்பர் 2013 கருத்திற்காக..\nஇலங்கைக்குச் சுற்றுலா புகவுச் சீட்டு பெற்று இதழாளர் மகா.தமிழ் பிரபாகரன் சென்றுள்ளார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிரீதரன் அலுவலகத்தில் தங்கியிருந்தார். அவர் வந்த இரண்டு நாளிலும் உடல் நலிவால் வெளியே செல்லாமல் இருந்துள்ளார். பின்னர், சிரீதரன் அவர்களுடனும் வடக்கு மாகாண அவை உறுப்பினர் பசுபதி(பிள்ளை) அவர்களுடனும் அவர்கள் மேற்கொண்ட தொகுதி நலப்பணி தொடர்பான பயணத்தில் உடன் சென்றுள்ளார். இம்மூவரும் வலைப்பாடு என்னும் ஊரில் தூய அந்தோணியார் தேவாலயத்தின் பங்குத் தந்தை அவர்களோடு உரையாடிக் கொண்டு இருந்தபோது, 25.12.2013 பகல் 1.30 மணி அளவில், இலங்கைப்…\n தஞ்சம் என வந்தோர்க்குத் தாயன்பு தேவையல்லவா\nஇடைத்தேர்தல்களில் பதவி பறிக்கப்பட்டவர்களுக்கே வாக்களியுங்கள்\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் த��ருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க –\tஇலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n மிகத் தாமதமாக இன்றுதான் இந்தப் பதிவைப் பார்க்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - அற்புதமான, உள்ளத்தை உருக்கும் பதிவு ஐயா\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/dilanka-wins-sri-lankas-first-medal-in-awc-tamil/", "date_download": "2019-12-13T00:47:43Z", "digest": "sha1:4LMG4TR77DOHHHVFOGZDDXTR65BIXU6E", "length": 6722, "nlines": 124, "source_domain": "www.thepapare.com", "title": "ஆசிய பளுதூக்கலில் வரலாற்று வெற்றியுடன் பதக்கம் வென்ற டிலங்க | ThePapare.com", "raw_content": "\nஆசிய பளுதூக்கலில் வரலாற்று வெற்றியுடன் பதக்கம் வென்ற டிலங்க\nசீனாவில் நடைபெற்று வருகின்ற ஆசிய பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் சிரேஷ்ட பிரிவில் பங்குகொண்ட இலங்கை வீரர் டிலங்க இசுரு குமார வெண்கலப் பதக்கம் வென்று இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார்.\nஆசிய மெய்வல்லுனரில் இலங்கை அணியை வழிநடத்தும் நிமாலி லியனாரச்சி\nகட்டாரின் டோஹா நகரில் உள்ள கலீபா விளையாட்டரங்கில்......\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டித் தொடராக கருதப்படுகின்ற ஆசிய பளுதூக்கல் சம்பியன்ஷிப் தொடர் கடந்த 18ஆம் திகதி சீனாவின் நிங்போ நகரில் ஆரம்பமாகியது.\nஇம்முறை போட்டிகளில் இலங்கை சார்பாக நான்கு வீரர்களும், இரண்டு வீராங்கனைகளும் பங்குபற்றியுள்ளனர்.\nஇந்த நிலையில், போட்டிகளின் மூன்றாவது நாளான இன்று (20) நடைபெற்ற ஆண்களுக்கான 55 கிலோ கிராம் எடைப் பிரிவில் கலந்துகொண்ட டிலங்க இசுரு குமார, மொத்தமாக 240 கிலோ கிராம் எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.\nஇவர் ஸ்னெச் முறையில் 105 கிலோ கிராம் எடையையும், ஜேர்க் முறையில் 135 கிலோ கிராம் எடையையும் தூக்கி 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.\nஇதன்படி, ஆசிய பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை சார்பாக சிரேஷ்ட பிரிவில் பதக்கமொன்றை வெற்றிகொண்ட முதல் வீரராகவும் வரலாற்றில் இடம்பிடித்தார்.\nஇதுஇவ்வாறிருக்க, கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திக்க திஸாநாயக்க (73 கிலோ கிராம் எடைப்பிரிவு), சின்தன கீதால் விதானகே (81 கிலோ கிராம் எடைப்பிரிவு), திலங்க பலகசிங்க (61 கிலோ கிராம் எடைப்பிரிவு), ஆகியோர் ஆண்கள் பிரிவிலும், கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹன்சனி கோமஸ் (49 கிலோ கிராம் எடைப்பிரிவு) மற்றும் சமரி வர்ணகுலசூரிய ஆகியோர் பெண்கள் ��ிரிவிலும் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி போட்டியிடவுள்ளனர்.\n>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/10/27/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-12-13T01:24:25Z", "digest": "sha1:HRGCVCSS5Y7Y3GGWR6DTIEQMN3WD6UYQ", "length": 17970, "nlines": 142, "source_domain": "thetimestamil.com", "title": "பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் முதலாண்டு நாளில் தேசம் தழுவிய எதிர்ப்பு – இடதுசாரி கட்சிகளின் அறைகூவல் ! – THE TIMES TAMIL", "raw_content": "\nஇந்திய பொருளாதாரம் இந்தியா செய்திகள்\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையின் முதலாண்டு நாளில் தேசம் தழுவிய எதிர்ப்பு – இடதுசாரி கட்சிகளின் அறைகூவல் \nBy த டைம்ஸ் தமிழ் ஒக்ரோபர் 27, 2017\nLeave a Comment on பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் முதலாண்டு நாளில் தேசம் தழுவிய எதிர்ப்பு – இடதுசாரி கட்சிகளின் அறைகூவல் \nஇந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக நிலமைகள் மோசமாகிக் கொண்டு இருக்கின்றன; பொதுமக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து இடதுசாரி கட்சிகள் கவலை தெரிவிக்கின்றன .\nவகுப்புவாத அடிப்படையில் மக்களை அணி திரட்டுவது கூர்மையாக நடக்கிறது ; பாராளுமன்ற ஜனநாயக நிறுவனங்களின் மதிப்பு குறைக்கப்படுகிறது ; ஜனநாயக உரிமைகள் மீதும் , குடிமை உரிமைகள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கின்றன.\nஎதேச்சதிகார முறையில், திடீரென்று பணமதிப்பு நீக்கத்தை பிரதம மந்திரி அறிவித்து ஓர் ஆண்டு ஆகிறது.இடதுசாரி கட்சிகள் எதிர் பார்த்தது போலவே இந்திய பொருளாதாரத்தின் மீதும் வெகுமக்கள் மீதும் சொல்லவொன்னா சுமைகளை இது சுமத்தி உள்ளது.பணமதிப்பு நீக்க நடவடிக்கை அதற்காக சொல்லப்பட்ட எந்த நோக்கத்தையும் நிறைவேற்றவில்லை. ஏறக்குறைய பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட எல்லா பணமும் வங்கிக்கு திரும்ப வந்துவிட்டது;அதனால் கறுப்பு பணம் நல்ல பணமாக மாற்றப் பட்டுவிட்து; ஒருவர் கூட இதனால் தண்டிக்கப்படவில்லை .கள்ளநாணயம் சட்டபூர்வமாக மாற்றப்பட்டுவிட்டது .\nதீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் என்று சொல்லப்பட்டதற்கு மாறாக இராணுவ வீரர்களும், பாதுகாப்பு படை வீரர்களும், பொதுமக்களும் தீவிரவாத தாக்குதல்களினால் உயிர் இழந்து உள்ளனர்.உண்மையைச் சொல்லப் போனால் ஊழலின் அளவு இருமடங்கு அதிகரித��து உள்ளது.\nமறுபுறத்தில் மூன்றிலொரு பங்கிற்கு மேல் ஜி்டிபியில் முக்கிய பங்கு வகிக்கும் , 60 சத தொழிலாளர்களுக்கு வேலையளிக்கும் அமைப்புச்சாராத்துறை நிலைகுலைந்து உள்ளது . தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதி குறைப்பு,நிலைகுலைந்துள்ள பொதுவிநியோக துறை, ஆதார் அட்டை மூலம் போடப்படும் நிபந்தனைகள் போன்ற காரணங்களால் மிக வறிய மக்கள் மேலும் அல்லல் படுகின்றனர்.\nஅரசின் தவறான பொருளாதார கொள்கைகளினால் விவசாயம், தொழில்துறை, சேவைத்துறை என மூன்று துறைகளும் மந்தமாகி உள்ளன. இது வேலையின்மையை அதிகரித்து, விவசாய நெருக்கடியை தீவிரப்படுத்தி உள்ளது.இளைஞர்கள் அதிகமாக இருக்கும் இந்தியாவில் அவர்களை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை; அவர்கள் சமூக ,பொருளாதார பாதுகாப்பின்மைக்கு ஆளாகி உள்ளனர்.விவசாயிகளின் தற்கொலை முன்னெப்போதும் இல்லாத விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது.இதனால் கிராமப்புறங்களில் விவசாய நெருக்கடி முற்றி மக்களின் வாழ்க்கைத்தரம் குலைந்துவிட்டது.பசியால் இறப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது.\nபன்னாட்டு நிறுவனங்களின்,உள்நாட்டு முதலாளிகளின் நலனை பாதுகாக்கின்றன வகையில் அரசினுடைய கொள்கைகள் அமைகின்றன என்பதை இது நிரூபிக்கிறது.இதனால் சாதாரண மக்கள் பாதிப்பு அடைகின்றனர்.\nஇந்த நாட்டு பொருளாதாரத்தையும், வெகுமக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் மத்தியிலும் ,மாநிலத்திலும் ஆளும் பாஜக அரசின் பொருளாதார கொள்கைகளை எதிர்த்து நவம்பர் 8 ம் நாள் அன்று கண்டனநாள் என அனுசரிக்க உள்ளனர்.\nமோடி அரசாங்க மானது , 2014 ஆம் ஆண்டு கொடுத்த வாக்குறுதிப்படி விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் , உற்பத்தி செலவைவிட ஒன்றரை மடங்கு அதிகம் இருக்கும் வகையில் குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும், ஆண்டுதோறும் இரண்டு கோடி போருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும்; அதாவது பாஜக ஆட்சிக்காலத்தில் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு.\nஎப்படிப்பட்ட போராட்ட முறையை முடிவு செய்வது என்பதை நாடு முழுவதும் உள்ள இடதுசாரி கட்சிகளின் அந்தந்த மாநிலக்குழுக்கள் முடிவு செய்யும். அனைத்து மக்களும் திரண்டு வந்து இந்த அரசுக்கு எதிராக , அதனுடைய கொள்கைகளுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்ய வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் கேட்டுக் கொள்கின்றன. ஜனநாயக, மதச்சார்பற்ற மக்களும், கட்சிகளும், இயக்கங்களும் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் சேரவேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் கேட்டுக் கொள்கின்றன.\nகுறிச்சொற்கள்: இடதுசாரி கட்சிகள் இந்திய பொருளாதாரம் இந்தியா செய்திகள் பணமதிப்பு நீக்கம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்\" - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\n ஸ்விட்சர்லாந்து போனாலும் விடாத சாதித்திமிர்; எழுத்தாளர் ரவிக்குமாரை வன்மத்துடன் பேசிய இலங்கை தமிழர்\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nBSNL நட்டத்துக்கு என்ன காரணம் முன்னாள் தொலைத்தொடர்பு சம்மேளன அதிகாரி ஆர்.பட்டாபிராமன்நேர்காணல்\n\"மனுசங்கடா நாங்க மனுசங்கடா\": இன்குலாபின் புகழ்பெற்ற பாடலை நினைவுகூரும் செயல்பாட்டாளர்கள்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” – ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\n#pen_to_publish2019 போட்டியில் ’பார்வையற்றவன்’ எழுதிய நூதன பிச்சைக்காரர்கள் நாடகம்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\nPrevious Entry “வருந்துகிறேன் ஆண்டனி”: பெரியாரிய சிந்தனையாளர் ஓவியா\nNext Entry #நூல் அறிமுகம்: தமிழ் மகனின் சமூக அறிவியல் கதைகள் ’அமில தேவதைகள்’\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2014/nov/14/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2-1012009.html", "date_download": "2019-12-13T00:49:32Z", "digest": "sha1:WDHDBSG6U2PYNYEBT2TJZEHQQPHDJGQI", "length": 6740, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை\nBy திருச்செங்கோடு | Published on : 14th November 2014 04:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருச்செங்கோடு தொண்டிக்கரடு ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜையை முன்னிட்டு, வெள்ளிகவச அலங்காரத்தில் புதன்கிழமை பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nசிறப்பு பூஜைய முன்னிட்டு, கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மகாமாரியம்மனுக்கும், விநாயகருக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, ஸ்ரீ மகா மாரியம்மன், விநாயகர் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/23/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81-863513.html", "date_download": "2019-12-13T00:23:50Z", "digest": "sha1:SFFLAVXFMX6NBPQQ7PCH2TCPURBJHJ3D", "length": 8634, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வேட்பாளர்கள் பட்டியலில் குளறுபடி: வாசனுடன் ஞானதேசிகன் ஆலோசனை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nவேட்பாளர்கள் பட்டியலில் குளறுபடி: வாசனுடன் ஞானதேசிகன் ஆலோசனை\nBy dn | Published on : 23rd March 2014 01:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமத்திய அமைச்சர் ஜி.கே.வாசனை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் சனிக்கிழமை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.\nதமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி முதல் கட்டமாக 30 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. முதல் பட்டியலில் வாசன் ஆதரவாளர்கள் பலர் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டனர். இது வாசன், ஞானதேசிகன் ஆகியோரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nஇது தொடர்பாக ஞானதேசிகன், குலாம்நபி ஆசாதை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.\nசிதம்பரம் (தனி) தொகுதியில் ஞானதேசிகன் பரிந்துரைத்த மணிரத்தினம் மாற்றப்பட்டு வள்ளல்பெருமான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.\nஇதனால் ஆத்திரமடைந்த மணிரத்தினம் ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டனர். அவர்களை அழைத்து சமாதானப்படுத்திய ஞானதேசிகன் சிதம்பரம் (தனி) தொகுதியை மீண்டும் பெற்றுத் தருவதாக உறுதி அளித்துள்ளார்.\nஇந்நிலையில் சனிக்கிழமை காலை வாசன் இல்லத்துக்கு வந்த ஞானதேசிகன் வேட்பாளர் தேர்வில் நடந்த குளறுபடிகள் குறித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.\nமீதமுள்ள வட சென்னை, தென் சென்னை, திருவள்ளூர் (தனி), தருமபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, கரூர், விழுப்புரம் (தனி), பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளுக்கு தங்களது ஆதரவாளர்களை வேட்பாளர்களாக அறிவிக்க மேலிடத்தை வலியுறுத்துவது என வாசன், ஞானதேசிகன் இருவரும் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/10223-", "date_download": "2019-12-13T00:09:15Z", "digest": "sha1:BQDO5GI6GAWS7GMXH5TXK3URUMDBQWM5", "length": 12731, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "இலங்கை கால்பந்து வீரர்களுக்குப் பயிற்சி: அதிகாரி சஸ்பெண்ட்! | training to srilankan football players, official suspend,Jayalalitha, Neru stadium", "raw_content": "\nஇலங்கை கால்பந்து வீரர்களுக்குப் பயிற்சி: அதிகாரி சஸ்பெண்ட்\nஇலங்கை கால்பந்து வீரர்களுக்குப் பயிற்சி: அதிகாரி சஸ்பெண்ட்\nசென்னை: இலங்கை கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி அளித்த நேரு உள் விளையாட்டு அரங்க பொறுப்பு அதிகாரி தாமûஸ தற்காலிக பணி நீக்கம் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் கொழும்பு திரும்பினர்.\nஇது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்,\":இலங்கைத் தமிழர்கள் சிங்களர்களுக்கு சமமான உரிமைகளைப் பெறும்வரை அந்த நாடு மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல், தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில், இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாட்டில் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து கடும் கண்டனத்தை நான் வெளியிட்டவுடன், இலங்கை ராணுவ வீரர்களை இந்தியாவில் உள்ள வேறு மாநிலத்திற்கு அனுப்பி வைத்து மத்திய அரசு தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறது.\nஅண்மையில், இரண்டு இலங்கை ராணுவ வீரர்களுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதை அறிந்தவுடன், அவர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். ஒட்டுமொத்த தமிழகமும் இதே கோரிக்கையை விடுத்தது. ஆனால், மத்திய அரசு அதற்கு கிஞ்சித்தும் மதிப்பளிக்கவில்லை. மாறாக, இதுபோன்ற பயிற்சிகள் அளிப்பது நிறுத்தப்பட மாட்டாது என மத்திய அமைச்சர் தெரிவித்து, தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளார். இந்தச் சூழ்நிலையில் இலங்கையைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள், தங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில், நட்புரீதியிலான போட்டிகளில் கலந்து கொள்ள தமிழகம் வர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் இந்தச் செயல் தமிழக மக்களை அவமானப்படுத்தும் செயல். மத்திய அரசின் இந்தச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇலங்கை நாட்டைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறும் வகையில், சென்னையில் உள்ள பாரத ரிசர்வ் வங்கியில் பணிபுரியும் அலுவலர் ஒருவரை \"ராயல் காலேஜ் ஆப் கொழும்பு' நிர்வாகம் தொடர்பு கொண்டு, இங்குள்ள கால்பந்து அணிகளுடன் நட்புரீதியிலான விளையாட்டுப் போட்டிகளில் விளையாட ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டதாகவும், அதன்பேரில், அந்த அலுவலர் அதற்கான ஏற்பாட்டை செய்ததாகவும், கடந்த ஆகஸ்ட் 30-ல் தமிழகம் வந்த இலங்கை கால்பந்து விளையாட்டு வீரர்கள் மறுநாள் சென்னை சுங்க இலாகா அணியுடன் நேரு விளையாட்டரங்கில் விளையாடியுள்ளதாகவும் எனக்கு தகவல் வந்துள்ளது.\nஇதனை அறிந்த நான் அது குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டேன். அந்த விசாரணையில், பாரத ரிசர்வ் வங்கி அலுவலர் நட்புரீதியிலான கால்பந்து போட்டியை நடத்துவதற்கு வாய்மொழியாக நேரு விளையாட்டரங்கத்தின் பொறுப்பு அதிகாரி தாமûஸ அணுகியதாகவும், அவர் விளையாட்டுப் போட்டிகளுக்கு நேரு விளையாட்டரங்கத்தை பயன்படுத்த வாய்மொழியாக அனுமதி வழங்கியதாகவும் தெரியவந்தது.\nநேரு விளையாட்டரங்கில் விளையாட்டுப் போட்டிகளை அனுமதிக்க நேரு விளையாட்டரங்க பொறுப்பு அதிகாரிக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்குத்தான் அந்த அதிகாரம் உள்ளது. தனக்கு இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்தி இலங்கை விளையாட்டு வீரர்களை நேரு விளையாட்டரங்கில் கால்பந்து விளையாட அனுமதி அளித்ததன் மூலம் தமிழக மக்களின் உணர்வுகளை நேரு விளையாட்டரங்க பொறுப்பு அதிகாரி கொச்சைப்படுத்தியுள்ளார்.\nஎனவே, பொறுப்பு அதிகாரி தாமûஸ தற்காலிக பணிநீக்கம் ச���ய்து துறைவாரியான நடவடிக்கை எடுக்கும்படி தலைமைச் செயலாளருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், இலங்கை கால்பந்து வீரர்களுக்காக எந்த போட்டிகளும் தமிழகத்தில் நடத்தக் கூடாது என்றும் நான் உத்தரவிட்டுள்ளேன். இலங்கை கால்பந்து வீரர்களை இலங்கைக்கு உடனடியாக திருப்பி அனுப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நான் உத்தரவிட்டுள்ளேன்'' என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nஇதனிடையே தமிழக் அரசின் நடவடிக்கையை தொட்ரந்து இலங்கை வீரர்கள் தாங்கள் சென்னையில் தங்கியிருந்த விடுதியை காலி செய்துவிட்டு நேற்று கொழும்பு திரும்பினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2011/05/", "date_download": "2019-12-12T23:55:42Z", "digest": "sha1:KOTKMV4DA4YRNVLF43GJSIFIFX4RR7BK", "length": 33431, "nlines": 213, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: May 2011", "raw_content": "\nசெவ்வாய், 24 மே, 2011\nமார்ச் 8 அன்று உலக மகளிர் தினம். இந்த தினத்தினை உலக மகளிர் தினமாகக் கொண்டாட ஆரம்பித்து 100 வருடம் ஆகிவிட்டதாம் அன்று தான் என் வாழ்விலும் ஒரு பெண் நுழைந்தாள். நான் சிவனே என்று தில்லியில் இருக்க, ”பெண் பார்க்க போக வேண்டும் வா அன்று தான் என் வாழ்விலும் ஒரு பெண் நுழைந்தாள். நான் சிவனே என்று தில்லியில் இருக்க, ”பெண் பார்க்க போக வேண்டும் வா” என்று அம்மா-அப்பாவின் ஆணை. அவர்கள் திருச்சியிலிருந்து கோவை வந்து விட நான் தில்லியிலிருந்து கோவை வந்தேன்.\nபெண் பார்க்கும் படலம் என்பதெல்லாம் பிடிக்காது என்றாலும், அப்பா-அம்மா சொல்லைத் தட்டாமல், எட்டுவித கட்டளைகள் போட்ட கிட்டுமணி போல இல்லாமல் நான் போட்ட ஒரே கட்டளை – ”எந்த பெண்ணை முதன் முதலில் பார்க்கச் செல்கிறேனோ அந்த பெண்ணையே மணப்பேன்” என்பதுதான் இதில் இன்னொரு விசேஷமும் உண்டு. அவரின் புகைப்படத்தைக் கூட நான் அதுவரை பார்க்கவில்லை\nபெண்பார்க்கச் செல்லும் எல்லா இளைஞர்களைப் போலவே நானும் அன்றே பல்பு வாங்கினேன் 12-13 வருடங்களாக ஸ்வயம்பாகமாக சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு இருந்த காரணத்தால் “உனக்குச் சமைக்கத் தெரியுமா 12-13 வருடங்களாக ஸ்வயம்பாகமாக சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு இருந்த காரணத்தால் “உனக்குச் சமைக்கத் தெரியுமா என நான் கேட்க, ”யாராவது சமைச்சா, நான் நல்லா சாப்பிடுவேன் - உங்களுக்குத் தான் நல்லா சமைக்கத் தெரியுமாமே என நான் கேட்க, ”யாராவத��� சமைச்சா, நான் நல்லா சாப்பிடுவேன் - உங்களுக்குத் தான் நல்லா சமைக்கத் தெரியுமாமே” என்ற பதில் கிடைத்து மொத்தமாய் ஆஃப் ஆனேன்.\nபோட்ட கட்டளைப்படியே அன்றே முடிவு செய்து மார்ச் 10-ஆம் தேதியே நிச்சயதார்த்தம் – திருச்சியில் எங்கள் வீட்டில். அதுவரை காதலிக்காதது தப்பு என்பதே அப்போது தான் தெரிந்தது நிச்சயதார்த்தம் முடிந்து நான் தில்லி வந்து விட அவர்களோ கோவையில் நிச்சயதார்த்தம் முடிந்து நான் தில்லி வந்து விட அவர்களோ கோவையில் அதனால் தொலைபேசியில்தான் கட்டிக்கொள்ளப்போகும் மனைவியை காதலிக்க முடிந்தது அதனால் தொலைபேசியில்தான் கட்டிக்கொள்ளப்போகும் மனைவியை காதலிக்க முடிந்தது தொலைபேசித் துறைக்கு எங்களால் நல்ல வருமானம் தொலைபேசித் துறைக்கு எங்களால் நல்ல வருமானம் வெறும் குரல் மட்டுமே கேட்க முடிந்தது என்பதால் 3ஜி வசதிகள் அப்போதே வரவில்லையே என்ற வருத்தம் இப்போது வருகிறது\nஇப்படியாக 73 நாட்கள் தொலைபேசியிலேயே காதல் தொடர்ந்தது மே 23 அன்று தான், 2611 கிமீ தொலைவில் இருந்த என் தொலைபேசிக் காதலியை தான் திரும்பவும் சந்தித்தேன் மே 23 அன்று தான், 2611 கிமீ தொலைவில் இருந்த என் தொலைபேசிக் காதலியை தான் திரும்பவும் சந்தித்தேன் மே 24-ல் கல்யாணம் இப்படியாக கெட்டிமேளத்துடன் என் காதலியை நான் மணந்து கொண்டேன் கெட்டிமேளம் என்றவுடன் தில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.\nதில்லியின் ஒரு அரங்கத்தில் பாக்யராஜ் தலைமையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் பேசிய ஒரு பேச்சாளர் இப்படி பேசினார் – “கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்ற ஆணை கிடைத்தவுடனே தவில் வாசிப்பவர் கெட்டி மேளம் கொட்ட அதன் சத்தம் எப்படிக் கேட்கும் தெரியுமா கல்யாணம் பண்ணிக்கொள்ளும் அந்த ஆணைப் பார்த்து “மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான் கல்யாணம் பண்ணிக்கொள்ளும் அந்த ஆணைப் பார்த்து “மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான்” என்று சொல்வது போல இருக்கும்” என்று.\nஅந்த நிகழ்ச்சியினை மனைவியுடன் சேர்ந்து பார்த்துக்கொண்டு இருந்த ஒரு 65 வயது பெரியவர் மிகவும் ரசித்து கை கொட்டி வாய்விட்டுச் சிரித்தார் – பக்கத்தில் மனைவி இருப்பதை மறந்து – விளைவு அவர் தொடையில் ஒரு அடி, ஒரு நிமிட்டாம்பழம் அவர் தொடையில் ஒரு அடி, ஒரு நிமிட்டாம்பழம் அதாங்க ஒரு கிள்ளு இந்த நிகழ்வினை பார்த்து, ரசித்து, என்னிடமும் பகிர்ந்து கொண்ட பத்மநாபன் அண்ணாச்சிக்கும் நன்றி\nஆக,என்னுடைய திருமண நாளான இன்று பெண் பார்க்கும் படலத்திலிருந்து கல்யாணம் வரை சொல்லியிருக்கிறேன். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு கல்யாணத்திற்காக பெண் பார்த்த அனுபவங்கள் உண்டு. இதையே ஒரு தொடர் பதிவாக ஆக்கினால் என்ன என்ற ஒரு யோசனை ஆகவே இதைத் தொடர விரும்புவர்கள் தொடரலாமே….\n”கல்யாண நாள்னு சொல்றீங்க, விருந்தெல்லாம் கிடையாதா” என்று கேட்பவர்களுக்கு – என்னுடைய ரசித்த பாடல் வலைப்பூவில் இன்று “போஜனம் செய்ய வாருங்கள்” என்ற பாடலை பதிந்திருக்கிறேன். மீனாட்சி சுந்தரேசர் கல்யாணத்தில் என்னென்ன பகிர்ந்தனர் என்ற விவரங்கள் அடங்கிய பாடல்… அங்கு சென்று ருசித்து மகிழுங்களேன்…\nமீண்டும் இன்னுமொரு பகிர்வில் சந்திப்போம்…\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 6:33:00 முற்பகல் 50 கருத்துக்கள்\nமோகன்ஜி \"வடு\" என்று ஒரு கதை எழுதி இருக்கிறார். நீங்களும் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். படிக்கவில்லையெனில் படித்து விடுங்களேன். அற்புதமான கதை. தனக்குப் பிரியமான ஒன்றினைப் பிரிய நேரும்போது நம்மில் பொங்கும் உணர்ச்சிகளின் கொந்தளிப்பினை அழகாய் சொல்லிப் போகும் கதை.\nஅதை படித்து கருத்தினை எழுதும்போது ”//ஸ்டிக்கர் பொட்டு பற்றிய என்னுடைய நினைவுகள் வேறு மாதிரி முடிந்தால் தனியே பகிர்கிறேன். :)// என்று எழுதி இருந்தேன். இதோ அதை பகிர்ந்து விட்டேன்.\nநம் எல்லோருக்குமே ஸ்டிக்கர் பொட்டு பரிச்சயம்தான். இப்போதெல்லாம் அது இல்லாத வீடு எது என் அம்மா காலத்தில் நெற்றியில் வைத்துக் கொள்ளும் குங்குமம், மை போன்றவற்றை வீட்டிலேயே செய்து விடுவார்களாம். பிறகு சாந்து. இப்போது உங்களுக்கு தெரிந்த பெண்களிடம் அதைப் பற்றி கேட்டீர்களேயானால் \"இதுக்கெல்லாம் வீணா எதுக்கு கஷ்டப் படணும் என் அம்மா காலத்தில் நெற்றியில் வைத்துக் கொள்ளும் குங்குமம், மை போன்றவற்றை வீட்டிலேயே செய்து விடுவார்களாம். பிறகு சாந்து. இப்போது உங்களுக்கு தெரிந்த பெண்களிடம் அதைப் பற்றி கேட்டீர்களேயானால் \"இதுக்கெல்லாம் வீணா எதுக்கு கஷ்டப் படணும் அட்டையிலிருந்து எடுத்தமா, நெத்தியில ஒட்டினோமா, போனோமான்னு இருக்கணும்\" என்பார்கள்.\nநல்ல வசதிதான். ஆனால் சிலருக்கு இந்த பொட்டின் பின்புறம் ���ருக்கும் பிசின் ஒத்துக் கொள்வதில்லை – அரிப்பு வந்து வெள்ளையாக, சிலருக்கு தழும்பாகவும் மாறி விடுகிறது என்பதும் உண்மை.\nஅதில் இருக்கிற இன்னொரு பிரச்சனை, பல வீடுகளில் நெற்றியிலிருந்து எடுத்த ஸ்டிக்கர் பொட்டினை கைக்கெட்டும் இடங்களில் எல்லாம் ஒட்டி விடுவது தான். பல நாட்களானாலும் அதை எடுப்பதில்லை. மேலும் மேலும் ஒட்டிக் கொண்டிருப்பார்கள். எனக்குத் தெரிந்த நண்பரின் வீட்டில் குளியலறைச் சுவர் முழுவதும் விதவிதமான வண்ணங்களில், பலவித வடிவங்களில் ஸ்டிக்கர் பொட்டுகள். சுவர் நிரம்பியதும் கதவின் பின்புறம். பொட்டு வைத்து அலங்காரம்\nநான் கூட சில சமயம் இனி பொட்டு ஒட்ட இடமில்லையெனில் என்ன செய்வாரோ என்று நினைத்திருக்கிறேன். நல்ல வேளை அப்படி ஒரு நிலை வரவில்லை. திருந்தி விட்டாரோ என்று நினைத்து விடாதீர்கள் – வேறு பெரிய வீடு வாங்கிக் கொண்டு சென்று விட்டார் – புதியதாய் ஒரு இடம் கிடைத்து விட்டதே பொட்டு ஒட்ட\nநிறைவாக கல்லூரிக் காலத்தில் படித்த, தற்போது நினைவுக்கு வந்த ஒரு கவிதை எழுதியது சத்தியமாய் நானில்லை. எழுதிய அந்த”யாரோ”விற்கு எனது நன்றி.\n”பாத்ரூம் பைப்பே…. பக்கத்து சுவரே….\nபடிதாண்டா என் பத்தினிக் கதவே...\nஎன் பெண்ணின் கை வண்ணத்தால்….”\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 8:54:00 பிற்பகல் 32 கருத்துக்கள்\nதிங்கள், 9 மே, 2011\nகாதலுக்காகவும், காதலிக்காகவும் என்னென்ன செய்யலாம் என்றெல்லாம் எனக்குத் தெரியாது – ஏனெனில் கல்யாணத்துக்கு முன் நான் காதலித்ததில்லை. கல்யாணத்திற்குப் பிறகு மனைவியைக் காதலிக்கும் போதுதான் அதெல்லாம் எனக்குத் தெரிந்தது.\nஎன்னடா இது என்னிக்கும் இல்லாம இத்தனை பதிவுகளுக்குப் பிறகு இவன் காதல் பற்றியெல்லாம் எழுத ஆரம்பித்து விட்டானே என்று கேட்பவர்களுக்கான பதில் – மேலும் படியுங்க புரியும்.\nசென்ற வாரத்தில் அலுவலகத்தில் ஒருவர் திடீரென உடல் நிலை சரியில்லாமல் போக, ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்கவும், நலம் விசாரிக்கவும் சென்றேன். அவருக்கு உடல் நிலை சற்று தேறிவிட்டதாகக் கூறி “பணம், சம்பாத்தியம் என்று எதுவுமே நிலையில்லை, உடல் நிலை கெட்ட பிறகு இப்படிப் படுத்துக் கொள்வது தான் நிலை” என்றெல்லாம் பேசிவிட்டு, பக்கத்து படுக்கையில் இருந்த ஒருவரைக�� காண்பித்தார். அங்கே...\n24-25 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் – ஜீன்ஸ் பேண்டும், மேலே பட்டன் போடாத சட்டையுமாய் படுத்திருந்தார். உடலில் மூன்று நான்கு இடங்களில் கட்டு, முகத்திலும் தலையிலும் பெரிய கட்டு. அவரைச் சுற்றி உறவினர்கள் அழுதபடி நின்றிருந்தார்கள். அவருடைய தாய் பொங்கி வரும் அழுகையை அடக்கியபடி, அவருக்கு மருந்து கொடுத்துக் கொண்டிருந்தார்.\nஅவரைக் காண்பித்து, அவர் கதையைக் கூற ஆரம்பித்தார் – அது அவரது வார்த்தைகளிலேயே...\n“ரமேஷ் ஒரு பெண்ணை ஒரு தலையாகக் காதலித்திருக்கிறார் –ஆனால் அந்தப் பெண் இவரைக் காதலிக்கவில்லையாம். ஆனாலும் அவரைத் தொடர்ந்து சென்று தனது காதலை பிரஸ்தாபித்திருக்கிறார்.\nஇவருடைய தொல்லை தாங்காமல் அந்தப் பெண் தனது சகோதரர்களிடம் விஷயத்தைக் கூற அவர்களும் இவரை எச்சரித்திருக்கிறார்கள். சிறிது நாட்கள் சும்மா இருந்த ரமேஷ் சென்ற வாரத்தில் ஒரு நாள் இரவில் அந்தப் பெண் வீட்டிற்குச் செல்லும்போது அவரை பின் தொடரவும் பெண்ணின் சகோதரர்கள் இவரைத் தாக்கத் தொடங்கி இருக்கின்றனர்.\nகை, கால்களில் அடித்தது மட்டுமில்லாமல் ஒரு கத்தியை எடுத்து வயிறு, மார்பு, இடுப்பு, முகம், தலை என்று ஐந்து இடங்களில் சரமாரியாகக் குத்தி இருக்கின்றனர். உடல் எங்கும் ரத்தம் அருவியாய்க் கொட்ட, இவர் தடுமாறியபடி விழவும், தாக்கியவர்கள் ஓடி விட்டார்களாம். சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்த யாரோ காவல்துறைக்குச் தகவல் அனுப்பவே இவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.\nஇத்தனை நடந்தும், அவரின் அம்மா, மற்றும் நண்பர்கள் “அந்தப் பெண் யாருன்னு சொல்லு , பதிலுக்கு நாங்களும் ஏதாவது செய்கிறோம் \" என்று கேட்டதற்கு சொல்ல மாட்டேன் என்று பிடிவாதமாயிருக்கிறாராம். ஏனென்றால் ”சொன்னால் அவளை கஷ்டப்படுத்துவ தோடல்லாமல், போலீஸ் வேற தொல்லை கொடுப்பானுங்க” என்று காரணம் சொல்கிறாராம் இன்னும் காதலோடு\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 7:36:00 பிற்பகல் 31 கருத்துக்கள்\nலேபிள்கள்: அனுபவம், தில்லி, பொது\nவெள்ளி, 6 மே, 2011\nகுழந்தைகள் அதிலும் ஆண் குழந்தைகள் என்றால் அதுகள் செய்யும் விஷமங்களுக்குக் கேட்கவே வேண்டாம் செய்வதையும் செய்து விட்டு ஒன்றுமே தெரியாத அப்பாவி போல இருப்பதில் சமர்த்தர்களாக இருப்பார்கள். நானும் அப்படி இருந்திருக்கிறேனே...\nதீ���ாவளி சமயத்தில் ஒரு நாள்.\nநானும் என் நண்பரும் தில்லியின் கரோல் பாக் பகுதியில் காலாற நடந்து கொண்டிருந்தோம் . அந்த குறுகிய வீதியில் வெறும் வீடுகள் தான், கடைகள் இல்லை. தமிழில் பேசியபடி சென்று கொண்டிருந்த எங்களைப் பார்த்து சிறிது தொலைவிலிருந்த ஒரு சிறுவன் புன்முறுவல் பூத்தான். அது ஸ்னேகப் பார்வை இல்லை என்பது பின்னர் தானே எங்களுக்குப் புரிந்தது.\nபேச்சு ஸ்வாரஸ்யத்தில் எங்களைப் பார்த்துப் புன்னகைக்கும் முன் அவன் என்ன செய்து கொண்டிருந்தான் என்பது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் எங்கள் முழங்கால்களைக் குறி வைத்து ஒரு ராக்கெட் ஏவுகணை போல வருகிறது. கண் சிமிட்டும் நேரத்தில் நண்பரின் கணுக்காலை குறி வைத்து அந்த ஸ்கட் மிசைல் தாக்க அவரும் நானும் அலறியபடி பெயர் தெரியா நடனம் ஆட, இன்னும் மருந்து இருந்த அந்த ஏவுகணை இன்னும் எங்கே தாக்கலாம் என்று எங்கள் உடம்பின் மற்ற பகுதிகளைப் பார்க்க ஒரே கூத்து தான் போங்க.\nநாங்கள் போட்ட நடனத்தைக் கண்டு முகத்தினை பரிதாபமாய் வைத்துக் கொண்டு, எங்களைப் பார்த்து கேட்டானே ஒரு கேள்வி – “ என்ன அங்கிள், இவ்வளவு பெரீசா வளர்ந்து இருக்கீங்க, ஒரு சாதாரண ராக்கெட்டைப் பார்த்து இப்படி பயப்படறீங்களே\nஅவன் இப்படிக் கேட்கவும் பெரிய மனதுடன் சிரித்தபடியே வீட்டுக்கு வந்து சேர்ந்தோம் – நண்பரின் கணுக்காலில் தீப்புண் காயத்தோடு\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 5:11:00 பிற்பகல் 19 கருத்துக்கள்\nலேபிள்கள்: தில்லி, நகைச்சுவை, நினைவுகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎனது மின்னூல்கள்ஏரிகள் நகரம்மத்தியப் பிரதேசம் அழைக்கிறதுதேவ்பூமி ஹிமாச்சல்பஞ்ச த்வாரகாசாப்பிட வாங்க...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அரசியல் (12) அலுவலகம் (22) அனுபவம் (1124) ஆதி வெங்கட் (116) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (9) இணையம் (8) இந்தியா (164) இயற்கை (5) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (21) உத்திரப் பிரதேசம் (10) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (66) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (70) கதை மாந்தர்கள் (56) கர்நாடகா (1) கலை (7) கவிதை (75) காஃபி வித் கிட்டு (50) காசி - அலஹாபாத் (16) காணொளி (29) கிண்டில் (3) குறும்படங்கள் (32) குஜராத் (53) கேரளா (1) கோலம் (8) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (125) சாலைக் காட்சிகள் (22) சிற்பங்கள் (6) சிறுகதை (14) சினிமா (31) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (62) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (45) தில்லி (243) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (2) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (103) நிர்மலா ரங்கராஜன் (2) நினைவுகள் (65) நெய்வேலி (15) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (77) பத்மநாபன் (14) பதிவர் சந்திப்பு (28) பதிவர்கள் (42) பயணம் (656) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (599) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1187) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (9) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (10) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (14) வாழ்த்துகள் (15) விருது (3) விளம்பரம் (19) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (87) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/songs.php?movid=209", "date_download": "2019-12-13T01:05:04Z", "digest": "sha1:AWD7PO2Y7R6QH43LD265TJFXZKKTOPCO", "length": 4348, "nlines": 110, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2019/09/01/5705/", "date_download": "2019-12-13T00:33:23Z", "digest": "sha1:UFNG4OAAT5SIPZB32PTJELUURN2QY2PP", "length": 7361, "nlines": 74, "source_domain": "www.newjaffna.com", "title": "மட்டக்களப்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட வைத்தியர் சிவரூபன்! வெளியாகியுள்ள எதிர்வுகூறல் - NewJaffna", "raw_content": "\nமட்டக்களப்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட வைத்தியர் சிவரூபன்\nகிளிநொச்சி, பளையில் கைது செய்யப்பட்ட வைத்தியர் சிவரூபனை பயங்கரவாத விசாரணை பிரிவு அதிகாரிகள் மட்டக்களப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணை பிரிவில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வரும் வைத்தியர் சிவரூபன் தெரிவித்ததாக கூறி வடபகுதியில் ஆயுதங்கள் பல மீட்கப்பட்டன.\nஇந்நிலையில் தற்போது அவரை மட்டக்களப்பிற்கு கொண்டு சென்றுள்ளமை ஆயுதங்களை மீட்பதற்காக என கூறப்படுகிறது.\nஇருந்தும் மட்டக்களப்பிற்கு சிவரூபன் அழைத்து செல்லப்பட்டுள்ளதால் விடுதலை புலிகள் மீள் உருவாக்கம் என்ற பெயரில் கிழக்கில் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.\n← 01. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nஉங்கள் பெயரும் வாக்காளர் பட்டியலில் உள்ளதா – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு →\nதமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகளாக விடுதலைப் புலிகள்\nமுல்லைத்தீவு துணுக்காய் பகுதியில் பூட்டிய நிலையில் காணப்படும் வீடுகள்\nதமிழர் பிரதேசங்களில் அபரமித அபிவிருத்திகள் – அதுவே இலக்கு என்கிறார் ஜனாதிபதி கோதா\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n12. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று கலைத்துறையினருக்கு சீரான நிலை காணப்படும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். எதிர்பார்த்த\n11. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n10. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n09. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nஒவ்வொரு நாளும் வெங்காயத்தின் விலை விண்ணைத் தொட்ட வண்ணம் உள்ளது. வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும். தற்போது வெங்காய விலையை கேட்டாலே கண்ணீர் வரும் நிலை\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=59039", "date_download": "2019-12-13T00:10:44Z", "digest": "sha1:AUDX4BJYKA3WAAFJJ5J34VJXL3WFGQ6L", "length": 7294, "nlines": 70, "source_domain": "www.supeedsam.com", "title": "வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சின் ‘கொன்கிரீட்’வீடுகள் மக்கள் பயனடைவார்கள். ஞா.ஸ்ரீநேசன் M.P – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nவடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சின் ‘கொன்கிரீட்’வீடுகள் மக்கள் பயனடைவார்கள். ஞா.ஸ்ரீநேசன் M.P\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் அமுல்படுத்தப்படவிருக்கும் 65,000 வீட்டுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள ‘கொன்கிரீட்’ வீடுகளின் பொருத்தத்தன்மை தொடர்பாக ஆராய்வதற்கான கள விஜயம் ஒன்றுக்கான அழைப்பு மீள்குடியேற்ற அமைச்சினால் வடக்கு கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டிருந்தது.\nஇவ் அழைப்பின் பிரகாரம் பதுளை நகருக்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வீடுகளை பரிசீலனை செய்வதற்காக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன், சி.ஸ்ரீதரன் மற்றும் இ.சார்ல்ஸ் நிமலநாதன் ஆகியோர் அங்கம் வகித்த குழு 03.03.2018 அன்று குறித்த பிரதேசத்துக்கு சென்றது.மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் Eng.பொ.சுரேஷ் மற்றும் மேலதிக செயலாளர் திரு.எஸ்.பாஸ்கரன் ஆகியோர் இந்த கள விஜயத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.\nஇவ்விஜயத்தின் முடிவில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் வீட்டுத் தேவை அதிகமாக உள்ளதெனவும் அரசினால் வழங்கப்படும் வீடுகள் போதுமானதாக இல்லை எனவும் குறிப்பிட்டதோடு மீள் குடியேற்ற அமைச்சி��ால் ஏற்கனவே முன் மொழியப்பட்ட பொருத்து வீடுகளுக்கு பதிலாக தற்போது அமைக்கப்படுவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ள ‘கொன்கிரீட்’ வீடுகளின் பொருத்தத்தன்மை திருப்தி அளிப்பதாகவும் வெளிநாட்டு கடன் திட்டத்தில் மக்களுக்கு மானியமாக கிடைக்கும் இவ்வீடுகள் வழமையாக அரசினால் வழங்கப்படும் வீடுகளுக்கு மேலதிகமாக அமையும் என்பதால் எமது பிரதேச மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்பதாகவும் தெரிவித்தார்.\nPrevious articleமட்டக்களப்பில் ஜனாதிபதியிடம் மகஜரை கையளித்துள்ள இரு சிறுவர்கள்.\nNext articleஅட்டப்பள்ள கிராமத்தில் நடப்பது என்ன\nஆடல்புரிந்து சிறுவர்களையும் மகிழவைத்த முதியோர்கள்.\nபல்லாயிரக்கணக்கான மக்கள் புடை சூழ தான்தோன்றீஸ்வரருக்கு தேரோட்டம்\nஅரோகரா கோஷத்துடன் ஏறியது தாந்தாமலையானுக்கு கொடி\nமட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் நினைவேந்தல் நிகழ்வு\nமுல்லைத்தீவு இராணுவ படைதலைமையகத்தின் சுமார் 350 இராணுவத்தினர் இரத்த தானத்தை வழங்கினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/cinema/cinema-news/117325-bommai-a-family-film-invited-by-priyabhavani-sankar.html", "date_download": "2019-12-13T00:22:03Z", "digest": "sha1:XC4TEODCADBTHTNV3GL5QTFBSNQWPBL3", "length": 34986, "nlines": 373, "source_domain": "dhinasari.com", "title": "குடும்ப படம்... குடும்ப படம்.. வாங்க வாங்க..: அழைக்கிறார் பிரியா பவானி சங்கர்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nவெளிநாட்டுலேந்து வந்தா வெள்ளையா தானே இருக்கும்.. இதென்ன கருப்பா இருக்கு..வெங்காயத்தை ஒதுக்கும் மக்கள்\nசாரி… சிதம்பரம் பிரஸ்மீட்ல இந்தக் கேள்விய எல்லாம் கேட்க முடியல… அதுக்காக மன்னிச்சிருங்க\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல்: மக்களவையில் 293 பேர் ஆதரவு\nசாரி… சிதம்பரம் பிரஸ்மீட்ல இந்தக் கேள்விய எல்லாம் கேட்க முடியல… அதுக்காக மன்னிச்சிருங்க\nகாப்பாற்றிய காவலன் செயலி; இருவர் கைதால் பரபரப்பு.\nகார்த்திகை தீபத்துக்கு… மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது கொப்பரை\nகுழந்தை இல்லையே ரஜினிமுருகன் எடுத்த விபரீத முடிவு.\n தாய் முன்னே மகளை வன்கொடுமை செய்த சம்பவம்\nஎன்கவுண்டரில் நீதி கிடைக்காது: வரங்கல் ஆசிட் வீச்சில் பாதிக்கப் பட்ட பெண் கருத்து\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல்: மக்களவையில் 293 பேர் ஆதரவு\nகுற்றவியல் நடைமுறை சட்டத்தில் திருத்தம்; மத்திய அரசு அதிரடி.\nஹைதராபாத் என்கவுண்டர்: எனக்கு கைத்தட்டல்கள் தேவையில்லை: சாய்னா பதிலடி\nகர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர்\nஏப்.1 முதல் எச்-1பி விசா விண்ணப்பம் பெறப்படும்\nதுணி துவைத்துப் போடும் சிம்பன்சி குரங்கு\n நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்\nமலேசிய இ.காங்கிரஸின் திராவிட மாயை எதிர்ப்புகளைப் புறந்தள்ளி நடந்த வைரமுத்து நிகழ்ச்சி\nமுதல்வரை காணச் சென்ற பாரதிராஜா\nசாரி… சிதம்பரம் பிரஸ்மீட்ல இந்தக் கேள்விய எல்லாம் கேட்க முடியல… அதுக்காக மன்னிச்சிருங்க\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகார்த்திகை தீபத்துக்கு… மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது கொப்பரை\n“மட்டைத் தேங்காயைத் தானமாகக் கொடுங்கள்” கார்த்திகை தீபம் அன்று-பெரியவா- நாளை டிஸம்பர் 10-12-2019…\nபரணி தீபம் ஏன் ஏற்ற வேண்டும்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிச.10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.09- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.08- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.07- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nமுதல்வரை காணச் சென்ற பாரதிராஜா\nசிரஞ்சிவிக்கு ‘நோ’ கௌதம் மேனனுக்கு ‘ஓகே’ சொன்ன அனுஷ்கா\nஹரிஸ் கல்யாணை டேட்டிங் செய்ய எப்படி அழைப்பது\nசர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 படங்கள்..\nசினிமா கிசுகிசு குடும்ப படம்... குடும்ப படம்.. வாங்க வாங்க..: அழைக்கிறார் பிரியா பவானி...\nகுடும்ப படம்… குடும்ப படம்.. வாங்க வாங்க..: அழைக்கிறார் பிரியா பவானி சங்கர்\nஎஸ் ஜே சூர்யாவின் குழந்தைத்தனமான மறுபக்கத்தை இந்த படத்தில் பார்த்து ரசிக்கலாம் என்று கூறியுள்ளார்\nமுதல்வரை காணச் சென்ற பாரதிராஜா\nதமிழ் சினிமாவில் தனது இசை மூலம் தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பரப்பி வளர்த்ததோடு அதை உலகறியச் செய்த இளையராஜாவை தமிழக அரசு கௌரவிக்கும் வகையில் அரசாங்கத்தின் சார்பில் சென்னையில் இளையராஜாவுக்கு ஒரு காலி இடத்தை கொடுத்து அதில் அவர் ஸ்டுடியோ கட்டிக்கொள்ள அனுமதிக்க வேண்டும்\nசிரஞ்சிவிக்கு ‘நோ’ கௌதம் மேனனுக்கு ‘ஓகே’ சொன்ன அனுஷ்கா\nஅதோடு, நிசப்தம் படப்பிடிப்பை முடித்த பிறகு சில டைரக்டர்களிடம் கதை கேட்டு வந்த அனுஷ்கா, அந்த படங்களில் ஒரு படத்தைக்கூட ஓகே பண்ணவில்லையாம்.\nஹரிஸ் கல்யாணை டேட்டிங் செய்ய எப்படி அழைப்பது\nஉண்மையாக நான் இதை இதற்கு முன் செய்ததில்லை. இதை எப்படி செய்வது என்று கூட எனக்குத் தெரியாது. ஒருவரை வெளியே அழைப்பது எப்படி\nசர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 படங்கள்..\nதேவி, தேவிபாலா, அண்ணா திரையரங்கம், கேசினோ, ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம், தாகூர் பிலிம் சென்டர்.\nஅறநிலையத் துறையில் ‘கிறிப்டோ கிறிஸ்துவர்’ என்ன நாசவேலை நடக்குது பாருங்க..\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 09/12/2019 4:06 PM 0\nஇந்து அறநிலைத் துறையில் துணை ஆணையராக வேலை செய்கிறேன் வேலை பார்க்கும் இடம், நாமக்கல் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில். சர்டிஃபிகேட் படி நான் ஹிந்து தான். உங்களால என்னைப் போன்றவர்களை ஒன்னும் செய்ய முடியாது.\nசாரி… சிதம்பரம் பிரஸ்மீட்ல இந்தக் கேள்விய எல்லாம் கேட்க முடியல… அதுக்காக மன்னிச்சிருங்க\nகேள்விகளை எல்லாம் அவர் முன் வைத்து கேட்க வேண்டும் என்ற ஆசைதான் ஆனால் என்னைச் சுற்றிலும் இருக்கும் ஜால்ரா ஊடகப் பெருமக்கள் என்னை கீழே அழுத்தி ஏறி மிதித்து என் குரல்வளையை நெரித்து, பத்திரிகை சுதந்திர மற்றும் ஜனநாயக முறைப்படி நெறிமுற தவறாமல் பத்திரிகையாளர் சந்திப்பை ஆக்கிவிட்டதால்...\nஎன்கவுண்டரில் நீதி கிடைக்காது: வரங்கல் ஆசிட் வீச்சில் பாதிக்கப் பட்ட பெண் கருத்து\nதவறு செய்தாலும் தம்மை யாரும் பிடிக்க மாட்டார்கள். ஒருவேளை பிடிபட்டாலும் பெயிலில் வெளியே வந்துவிடலாம் என்ற குருட்டு தைரியத்தில் தான் நிறைய பேர் குற்றம் செய்ய முன் வருகிறார்கள் என்று கருத்துக் கூறினார் பிரணிதா.\nபோலீஸின் ‘பார்வை’ பலாத்காரத்திலும்… ஊடகங்களின் கொச்சை ‘கேள்வி’ பலாத்காரத்திலும்… சின்னாபின்னமாகும் மகளிர் மாண்பு\nஉரத்த சிந்தனை ராஜி ரகுநாதன் - 09/12/2019 1:40 PM 0\n\"நீங்கள் ஏன் உடனே அந்த கான்ஸ்டபிளை \"டேய் ஏண்டா என் மார்பை உறுத்துப் பார்க்கிறாய் ஏண்டா என் மார்பை உறுத்துப் பார்க்கிறாய்\" என்று கேட்டிருப்பது தானே மேடம்\" என்று கேட்டிருப்பது தானே மேடம்\" என்று ஒரு டிவி ரிப்போர்ட்டர் அவரிடம் கேட்டுள்ளார்\nதிருவண்ணாமலை காா்த்திகை மகா தீபத் திருவிழா: அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.97, ஆகவும், டீசல் விலை...\nவெளிநாட்டுலேந்து வந்தா வெள்ளையா தானே இருக்கும்.. இதென்ன கருப்பா இருக்கு..வெங்காயத்தை ஒதுக்கும் மக்கள்\nவெங்காயம் பார்க்க நிறம் மட்டும்தான் கருப்பாக இருக்கிறது. ஆனால், நம்ம ஊர் வெங்காயம் போலவேதான் இதுவும் என்று வணிகர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்.\nசாரி… சிதம்பரம் பிரஸ்மீட்ல இந்தக் கேள்விய எல்லாம் கேட்க முடியல… அதுக்காக மன்னிச்சிருங்க\nகேள்விகளை எல்லாம் அவர் முன் வைத்து கேட்க வேண்டும் என்ற ஆசைதான் ஆனால் என்னைச் சுற்றிலும் இருக்கும் ஜால்ரா ஊடகப் பெருமக்கள் என்னை கீழே அழுத்தி ஏறி மிதித்து என் குரல்வளையை நெரித்து, பத்திரிகை சுதந்திர மற்றும் ஜனநாயக முறைப்படி நெறிமுற தவறாமல் பத்திரிகையாளர் சந்திப்பை ஆக்கிவிட்டதால்...\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல்: மக்களவையில் 293 பேர் ஆதரவு\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் சட்ட மற்றும் அரசியலமைப்பு தகுதி குறித்த தீவிர விவாதத்திற்குப் பிறகு, மக்களவை மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவாக 293 பேர் வாக்களித்துள்ளனர்.\nகுற்றவியல் நடைமுறை சட்டத்தில் திருத்தம்; மத்திய அரசு அதிரடி.\nஇப்பொழுது இருக்கும் ஜனநாயக கட்டமைப்பிலேயே நாட்டுக்கு ஏற்ற வகையில் இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்டவற்றில் திருத்தம் செய்ய மோடி தலைமையிலான அரசு உறுதி கொண்டுள்ளது.\nபெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் நிறுத்தப்பட அனைவரும் சபதம் எடுக்க வேண்டும்; வெங்கையாநாயுடு.\nநம் நாட்டை நாமே இழிவுபடுத்தக்கூடாது. இதுபோன்ற சம்பவங்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது' என்றும் அவர் கூறினார்.\nகார்த்திகை தீபத்துக்கு… மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது கொப்பரை\nகார்த்திகை மகாதீபம் திருவிழாவை முன்னிட்டு, மலை உச்சிக்கு கொப்பரை கொண்டு செல்லப்பட்டது\nகுழந்தை இல்லையே ரஜினிமுருகன் எடுத்த வி���ரீத முடிவு.\nசம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதமிழில் பெயர்ப் பலகை- அரசாணையை மிகத் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்: ராமதாஸ்\nஅரசியல் தினசரி செய்திகள் - 09/12/2019 12:53 PM 0\nகடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற அரசாணை 42 ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படாதது வருத்தமளிக்கிறது.\nகுடும்பப் படம் குடும்பத்தோடு பார்க்கலாம் வாங்க வாங்க என்கிறார் பிரியா பவானி சங்கர்.\nராதாமோகன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் இணையாக நடிக்கும் படம் பொம்மை. இந்தப் படம் குறித்து பிரியா பவானி சங்கர் கூறுகையில்… குடும்பத்தினர் அனைவரும் பார்க்க வேண்டிய படமாக பொம்மை உருவாகியுள்ளது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் அருமையான படம்..\nஎஸ் ஜே சூர்யாவின் குழந்தைத்தனமான மறுபக்கத்தை இந்த படத்தில் பார்த்து ரசிக்கலாம் என்று கூறியுள்ளார்\nதற்போது பிரியா பவானி சங்கர் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். எஸ்.ஜே. சூர்யா ஏற்கனவே சில படங்களில் தனது குழந்தைத்தனமான நடிப்புகளால் பலரைக் கவர்ந்தவர்\nஎனவே பொம்மை படத்திலும் எஸ் ஜே சூர்யா வின் வழக்கமான குழந்தைத்தன நடிப்பை பார்த்து ரசிக்கலாம் என்பதை பிரியா பவானி சங்கர் குறிப்பிட்டுள்ளார்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleநீங்க பாட்டுக்கு பிகில கெளப்பி விட்டுடாதீங்கடேய்..\nNext articleபிரிந்து போன மனைவியை ஆபாச படமெடுத்து இணையத்தில் வெளியிட்ட கணவனுக்கு நேர்ந்த கதி.\nபஞ்சாங்கம் டிச.10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 10/12/2019 12:05 AM 1\nஆரோக்கிய சமையல்: டேட்ஸ் எள்ளு உருண்டை\nநெய், தேன் சேர்த்து நன்கு பிசையவும். இதில் வறுத்த எள்ளு, பொடித்த முந்திரி, சேர்த்து நன்கு பிசைந்து, உருண்டைகளாக உருட்டி பரிமாறவும்.\nதள்ளிப் போடாம உடனே பண்ணுங்க தால் வெஜ் கத்லி\nபிறகு பால் பவுடர் சேர்த்து நன்றாகக் கிளறி, கடைசியாக வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கிளறி, ஒரு தட்டில் கலவையைக் கொட்டி, ஆறியதும் விருப்பமான வடிவங்கள் செய்து, நட்ஸ் வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.\nகுழந்தைகள் விரும்பும் ஆரோக்கிய சிற்றுண்டி\nஒரு வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் டைகள் மாதிரியோ அல்லது கொஞ்சம் கொஞ்சமாகக் கிள்ளிப்போட்டு பகோடா மாதிரியோ எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nதிருவண்ணாமலை காா்த்திகை மகா தீபத் திருவிழா: அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது\nஆரோக்கிய சமையல்: டேட்ஸ் எள்ளு உருண்டை\nநெய், தேன் சேர்த்து நன்கு பிசையவும். இதில் வறுத்த எள்ளு, பொடித்த முந்திரி, சேர்த்து நன்கு பிசைந்து, உருண்டைகளாக உருட்டி பரிமாறவும்.\nதள்ளிப் போடாம உடனே பண்ணுங்க தால் வெஜ் கத்லி\nபிறகு பால் பவுடர் சேர்த்து நன்றாகக் கிளறி, கடைசியாக வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கிளறி, ஒரு தட்டில் கலவையைக் கொட்டி, ஆறியதும் விருப்பமான வடிவங்கள் செய்து, நட்ஸ் வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.\nமுதல்வரை காணச் சென்ற பாரதிராஜா\nதமிழ் சினிமாவில் தனது இசை மூலம் தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பரப்பி வளர்த்ததோடு அதை உலகறியச் செய்த இளையராஜாவை தமிழக அரசு கௌரவிக்கும் வகையில் அரசாங்கத்தின் சார்பில் சென்னையில் இளையராஜாவுக்கு ஒரு காலி இடத்தை கொடுத்து அதில் அவர் ஸ்டுடியோ கட்டிக்கொள்ள அனுமதிக்க வேண்டும்\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/ssc-stenographer-2018-recruitment-application-form-apply-n-004148.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-13T00:28:29Z", "digest": "sha1:E5ELCTZIJL4BPKJA34JAITNMNGKGO5RF", "length": 14475, "nlines": 140, "source_domain": "tamil.careerindia.com", "title": "மத்திய அரசில் வேலை வேண்டுமா ? வாய்ப்பளிக்கும் எஸ்எஸ்சி! | SSC Stenographer 2018 Recruitment, Application Form, Apply Now - Tamil Careerindia", "raw_content": "\n» மத்திய அரசில் வேலை வேண்டுமா \nமத்திய அரசில் வேலை வேண்டுமா \nமத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தர் பணியிடங்களை நிரப்ப ஸ்டாப் செலக்சன் ஆணையம் (எஸ்எஸ்சி) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தட்டச்சு, சுருக்கெழுத்து பிரிவில் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nமத்திய அரசில் வேலை வேண்டுமா \nபணி : சுருக்கெழுத்தர் கிரேடு 'சி' மற்றும் 'டி'\n12-ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வே��்டும்.\nகிரேடு 'டி' பணிகளுக்கு நிமிடத்தில் 80 வார்த்தைகளும், கிரேடு 'சி' பணிகளுக்கு நிமிடத்திற்கு 100 வார்த்தைகளும் சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்து அதை குறித்த நேரத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.\n2018 ஜனவரி 1ம் தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 27 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.\nகிரேடு 'சி' பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.\n(அரசு விதிமுறைப் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு)\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் தட்டச்சு சுருக்கெழுத்து திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு மதிப்பெண்களின் தரவரிசைப் படி விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவார்.\nபொது மற்றும் ஓபிசி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 100\nஇதர விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.\nவங்கி மூலம் கட்டணம் செலுத்த கடைசி தேதி : 2018 நவம்பர் 21\nவிண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 19\nவிண்ணப்பிக்க வேண்டிய முகவரி : https://ssc.nic.in இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு மையம் குறித்த விபரம் அறிய : www.sscsr.gov.in\nகணினி எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 2019 பிப்ரவரி 06\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய விரும்புவோர் https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_steno2018_22102018.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nமத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு- அமைச்சர் ஜித்தேந்திர சிங்\n12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை- எஸ்எஸ்சி புதிய அறிவிப்பு\nSSC CGL 2019: பட்டதாரி இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு பணி\n தமிழகத்தில் மத்திய அரசு வேலை- அழைக்கும் எஸ்எஸ்சி\n மத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்..\nஎஸ்எஸ்சி தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n மத்திய அரசில் காத்திருக்கும் 8 ஆயிரம் வேலை வாய்ப்புகள்\n மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\n12-வது முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை வேண்டுமா\nரூ.1.12 லட்சத்திற்கு மத்திய அரசு வேலை..\nமத்திய அரசில் மொழிப் பெயர்ப்பாளர் வேலை\nமத்திய அரசில் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு\nTNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்க���்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\n12 hrs ago TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\n13 hrs ago விண்ணப்பித்துவிட்டீர்களா ஐடிபிஐ வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\n14 hrs ago ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n17 hrs ago CBSE: 11-ம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக 12ம் வகுப்பு தேர்வெழுதலாம்- அரசாணை வெளியீடு\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nMovies ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\nFinance உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\n யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nLifestyle 2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவங்கி வேலை உங்கள் கனவா\nரூ.1.75 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nபட்டதாரி இளைஞர்களுக்கு காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/252-2016-12-21-13-22-23", "date_download": "2019-12-13T01:27:25Z", "digest": "sha1:G6FIMURMSCJ6LOTCDB4EA23BKRRX4V3E", "length": 9966, "nlines": 129, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "முகம் சுழிக்கும் ஆபாச காட்சிகள் இனிமேலும் இருக்காது", "raw_content": "\nமுகம் சுழிக்கும் ஆபாச காட்சிகள் இனிமேலும் இருக்காது\nவிஷால்-தமன்னா ஜோடியாக நடித்துள்ள படம் கத்தி சண்டை. சுராஜ் டைரக்டு செய்துள்ளார். எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ளார். இந்த படம் குறித்து விஷால்\n“நான் நடித்துள்ள கத்தி சண்டை படம் தீபாவளிக்கு வர வேண்டியது. கார்த்தியின் காஷ்மோரா வந்ததால் தள்ளிவைக்கப்பட்டு இப்போது திரைக்கு வருகிறது. தமிழில் 400-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்படுகிறது. ஆந்திரா, கேரளா, கர்நாடகாவிலும் வெளியாகிறது.\nவடிவேல் சினிமாவில் ஒரு சகாப்தம். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் அவர் நடித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் இல்லாமல் கத���தி சண்டை படம் இல்லை. கதையை கேட்டதும் ஒப்புக்கொண்டார். வடிவேலுவின் மறுபிரவேசத்தை எல்லோருமே ஆர்வமாக எதிர்பார்த்தனர். அது என் படம் மூலம் நடந்து இருப்பது பெருமை அளிக்கிறது. அவர் பூத்ரி என்ற மனோதத்துவ டாக்டராக இதில் வருகிறார்.\nநகைச்சுவைக்கு படத்தில் பஞ்சமே இருக்காது. முதல்பாதியில் சூரியும் இரண்டாம் பாதியில் வடிவேலுவும் வருகிறார்கள். தமன்னா அழகான நடிகை. எங்களுடைய ஜோடி இந்த படத்தில் புதுசாக இருக்கும். தமன்னா கவர்ச்சியாக வருகிறாரா என்று கேட்கிறார்கள். அவர் கவர்ச்சியாகவோ நீச்சல் உடையிலோ இதில் நடிக்கவில்லை. பாடல் காட்சியில் எவ்வளவு கவர்ச்சி தேவையோ அந்த அளவுக்கு நடித்து இருக்கிறார்.\nஎனது படங்களில் இதுவரை கதாநாயகிகளின் முகம் சுழிக்கும் ஆபாச காட்சிகள் இருந்தது இல்லை. இனிமேலும் இருக்காது. இந்த படத்தில் சமூக பிரச்சினை ஒன்றையும் வைத்து இருக்கிறோம். திரையரங்குகளுக்கு ஆட்டோக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் குடும்பத்தோடு படம் பார்க்க வர முடியவில்லை என்று ஆட்டோ டிரைவர்கள் பலர் என்னிடம் வருத்தப்பட்டனர். அனைத்து திரையரங்கு உரிமையாளர்களிடமும் பேசி ஆட்டோக்களை உள்ளே அனுமதிக்கும்படி கேட்டுக்கொள்ள இருக்கிறோம்.”\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/72856-10-month-old-baby-drowns.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-13T00:33:36Z", "digest": "sha1:TCQDP33CV6CGWCHZSKPC6RLAB5DIKLVP", "length": 9111, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "10 மாத குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு | 10-month-old baby drowns", "raw_content": "\nகேப்டன் கோஹ்லி புதிய உலக சாதனை\nசஸ்பென்ஸ் கொடுத்த தலைவர் 168 டீம்.. கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரஜினி... வைரல் வீடியோ..\nப்ரீபெய்டு முறையில் மது விற்பனை.. முதலமைச்சரின் அடுத்த அதிரடி..\nபிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n10 மாத குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீரில் மூழ்கி 10 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புங்கம்பட்டியில் நீரில் மூழ்கி 10 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. மதியழகன் என்பவரது 10 மாத குழந்தை லோகேஷ் தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியானது.\nமணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 2 வயது குழந்தை சுஜித் உயிரிழந்த நிலையில், இந்த குழந்தை உயிரிழந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபொதுத்தேர்வு பணி - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைவு\nகுற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை\nஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பாக மாற்ற உத்தரவு\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\n6. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\n7. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகிணற்றில் குளிக்க சென்ற இளைஞர் சேற்றில் மூழ்கி உயிரிழப்பு\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப��பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\n6. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\n7. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\nரஜினியின் படப் பெயர்களில் அட்டகாசமான வாழ்த்து தெரிவித்த பிரபு.. வைரலாகும் வீடியோ..\n2-ஆவது மனைவி மீது காதல்.. முதல் மனைவி எரித்துக்கொலை - கணவர் கைது\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/social/video-madhya-pradesh-man-dies-while-doing-naagin-dance-during-ganpati-visarjan-323912", "date_download": "2019-12-13T01:02:22Z", "digest": "sha1:3F2YYDWG44FS7LRLJULCKV74X34S2JTV", "length": 14374, "nlines": 115, "source_domain": "zeenews.india.com", "title": "Watch: பாம்பு டான்ஸ் ஆடும் போது பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்..! | Social News in Tamil", "raw_content": "\nWatch: பாம்பு டான்ஸ் ஆடும் போது பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்..\nபோது நிகழ்ச்சியில் பாம்பு நடனம் ஆடும் போது திடீரென கீழே விழுந்த ஆண் பரிதாப பலி\nபோது நிகழ்ச்சியில் பாம்பு நடனம் ஆடும் போது திடீரென கீழே விழுந்த ஆண் பரிதாப பலி\nமத்தியப்பிரதேச சியோனி மாவட்டத்தில் ஒரு வினோதமான சம்பவத்தில், வியாழக்கிழமை இரவு கணபதி விசர்ஜனின் போது பிரபலமான பாம்பு பாடலின் இசைக்கு நடனமாடியபோது ஒருவர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nஅந்த வீடியோவில், அந்த நபர் மற்ற மூன்று நபர்களுடன் சகஜமாக நடனமாடுவதைக் காணலாம். அவர் மகிழ்ச்சியாக ஆடிக்கொண்டு இருக்கையில், திடீரென்று அவர் தரையில் விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிடுகிறார். அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார். பின்னர் அங்குள்ளவர்கள் கலந்து கொள்கிறார்கள்.\nஅவரது மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் கமல்நாத் ஒரு மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ .4 லட்சம் இழப்பீடு அறிவித்தார்.\nGV நடிப்பில் 100% காதல் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nவங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: மக்களே உஷார்...\nபிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகளை மறைக்க எளிய வழிகள்\nஏழு தலை கொண்ட பாம்பின் தோல் கர்நாடகாவில் கண்டெடுப்பு\nகுஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு\nபாஜக-வில் ஒரு நேர்மையான மனிதர்... ராகுல் காந்தியின் tweet\nகிரிக்கெட் மைதானத்தில் செக்ஸ் செய்த மகன்; வெளுத்து வாங்கிய அப்பா..\nJio-க்கு போட்டியாக 97 ரூபாய்க்கு வருகிறது BSNL-ன் திட்டம்...\nகனமழை காரணமாக நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை..\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் தினேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/193155/", "date_download": "2019-12-13T00:24:26Z", "digest": "sha1:CGOCOFK7GKJA6JYNT6FR3GDNPBJXVELS", "length": 5623, "nlines": 70, "source_domain": "www.dailyceylon.com", "title": "சந்தர்ப்பம் அமையும் போது 19 ஆம் திருத்தச் சட்டத்தை உடன் நீக்குவேன்- ஜனாதிபதி பேட்டி - Daily Ceylon", "raw_content": "\nசந்தர்ப்பம் அமையும் போது 19 ஆம் திருத்தச் சட்டத்தை உடன் நீக்குவேன்- ஜனாதிபதி பேட்டி\nபாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைக்கப் பெற்றால் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்கி விடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nநேற்று (30) வெளியான “த ஹிந்து” பத்திரிகைக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள நேர்காணலில் இதனைக் கூறியுள்ளார்.\nகடந்த 2015 ஆம் ஆண்டு அரசாங்கம் நிறைவேற்றிய இந்த 19 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாகவே தோல்வியான ஒன்று எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nநாட்டை நிருவகிக்க வேண்டுமானால் உறுதித் தன்மை அவசியமாகும். கடந்த காலத்தில் சிறிசேன- ரணில் அரசாங்கத்தில் உறுதித் தன்மை இருக்கவில்லை. இதனால்தான் அவர்களுக்குள் அடிக்கடி முறுகல் நிலைமை தோன்றியது. இவ்வாறு முறுகல் நிலைமைக்கு மத்தியில் நாட்டைக் கொண்டு செல்வது எவ்வாறு இந்த நிலைமை நீடிக்கும் போது, நாட்டுக்கு முதலீட்டாளர்கள் வருவதில்லை எனவும் ஜனாதிபதி தனது நீண்ட செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். (மு)\nPrevious: சஜித்துக்கு தலைமை: ஐ.தே.முன்னணி எம்.பி.க்கள் கூட்டத்தில் நாளை உத்தியோகபூர்வ தீர்மானம்\nNext: சீரற்ற காலநிலை: அ.மு.ம.நி. எச்சரிக்கை\nஎதிர்க் கட்சித் தலைமையும், கட்சித் தலைமையும் சஜித்துக்கே – சிரேஸ்ட உறுப்பினர்கள்\nஅனைத்து மாவட்டங்களிலும் மும்மொழிப் பாடசாலைகள்- கல்வி அமைச்சர்\nகோதுமை மாவின் இறக்குமதி வரியை குறைக்க நடவடிக்கை\nஆப்கானுக்கான தூதுவர் – ஜனாதிபதி சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Sangeetha.html", "date_download": "2019-12-13T01:38:16Z", "digest": "sha1:J4NAKCXSCHOGTNFVYNROBE4ZVAT4WSD5", "length": 8678, "nlines": 142, "source_domain": "www.inneram.com", "title": "Sangeetha", "raw_content": "\nமுன்னாள் முதல்வருக்கு திடீர் நெஞ்சுவலி\nகுஜராத் கலவரத்திற்கும் மோடி அரசுக்கு தொடர்பில்லை - நானாவதி கமிஷன் அறிக்கை1\nபற்றி எரியும் மாநிலங்கள் - விமான போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்\nமுஸ்லிம் லீக் தொடுத்துள்ள வழக்கால் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு சிக்கல்\nபாபர் மசூதி தொடர்பான தீர்ப்புக்கு எதிரான மறு சீராய்வு மனுக்கள் தள்ளூபடி\n50 ஆயிரம் ரூபாய் அறுவை சிகிச்சை ஐந்தே ரூபாயில் முடிந்த அதிசயம்\nசமஸ்கிருதம் பேசினால் கொழுப்பு குறையுமாம் - பாஜக எம்பி தடாலடி\nகேரளாவில் குடியுரிமை சட்ட திருத்தம் அமல்படுத்த மாட்டாது - பிணராயி திட்டவட்டம்\nமெரினாவைப் போல் பல மாநிலங்களில் வெடித்த போராட்டம்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா வாக்கெடுப்பில் திமுக கலந்து கொண்டதா\nநித்தியானந்தா ஆசிரமத்தில் இளம் பெண் மர்ம மரணம் - சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்\nதிருச்சி (26 நவ 2019): நித்தியானந்தா ஆசிரமத்தில் திருச்சி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உயிரிழந்த பெண்ணின் தாய் வலியுறுத்தியுள்ளார்.\nஹரிணியை கடத்தியதன் பாச பின்னணி\nசென்னை (09 ஜன 2019): எட்டு வருஷமாக குழந்தை இல்லாததால் ஹரிணியை என் மகளாகவே வளர்த்தேன் என்று மீட்கப் பட்ட ஹரிணியை வைத்திருந்த சங்கீதா என்ற பெண் தெரிவித்துள்ளார்.\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் குவி…\nஉத்திர பிரதேசத்தில் அடுத்த அதிர்ச்சி - 14 வயது சிறுமி கொடூரமாக கூ…\nசந்தேகம் எழுப்பும் சிவசேனா - நிலமையை மாற்றிக் கொள்ளுமா\n50 ஆயிரம் ரூபாய் அறுவை சிகிச்சை ஐந்தே ரூபாயில் முடிந்த அதிசயம்\nமற்ற குற்றவாளிகளுக்கும் இதே தண்டனை கொடுங்கள் - கொதிக்கும் நெட்டிச…\nடெல்லியில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் 43 பேர் பலி\nகேரளாவில் நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகுஜராத் கலவரத்திற்கும் மோடி அரசுக்கு தொடர்பில்லை - நானாவதி கமிஷன்…\nஏழு வருட போராட்டத்திற்கு விடை கிட��க்கவில்லையே - நிர்பயாவின் பெற்ற…\nஇருட்டு - சினிமா விமர்சனம்\nரஜினியின் தர்பார் சினிமா பாடல்கள் எப்படி\nபாபர் மசூதி தொடர்பான தீர்ப்புக்கு எதிரான மறு சீராய்வு மனுக்கள் தள…\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது…\nரூ 2000 செல்லாது என்ற வதந்திக்கு கிடைத்த பரிசு கொலை\nஆந்திராவில் வெங்காய விலை எவ்வளவு தெரியுமா\nபற்றி எரியும் மாநிலங்கள் - விமான போக்குவரத்து, ரெயில் போக்க…\n50 ஆயிரம் ரூபாய் அறுவை சிகிச்சை ஐந்தே ரூபாயில் முடிந்த அதிசய…\nதிடீரென மதம் மாறிய பிரபல தமிழ் நடிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/abroad-temple-hindu-temple-of-san-antonio-t1522.html", "date_download": "2019-12-12T23:57:39Z", "digest": "sha1:24QPSDAFPRVXK4LQDHCEJUVWGY3VPP2M", "length": 14658, "nlines": 241, "source_domain": "www.valaitamil.com", "title": "இந்து கோவில் சன் அன்டோனியோ Hindu Temple of San Antonio, , distcit name and temple, temple name in tamil, temple name in english, Temple Contact numbers", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஇந்து கோவில் சன் அன்டோனியோ\nகோயில் இந்து கோவில் சன் அன்டோனியோ [Hindu Temple of San Antonio]\nகோயில் வகை வெளிநாட்டுக் கோயில்கள்\nமாநிலம் [ Texas ]\nநாடு அமெரிக்கா [ USA ]\nஅருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம்\nஅருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் காளஹஸ்தி\nஅருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் திருத்தெளிச்சேரி\nஅருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் தருமபுரம்\nஅருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில் திருவண்டார்கோயில்\nஅருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவேட்டக்குடி\nஅருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில் திருக்கோகர்ணம்\nஅருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு\nஅருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி\nஅருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா\nஅருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் ஸ்ரீ சேத்ர தர்மஸ்தலா\nஅருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் கத்ரி\nஅருள்மிகு சோமநாதீஸ்வரர் திருக்கோயில் மங்களூரு\nஅருள்மிகு கோகர்ணநாதேஸ்வரர் திருக்கோயில் குத்ரோலி\nஅருள்மிகு பாண்டேஸ்��ரர் திருக்கோயில் மங்களூரு\nஅருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் மைசூரு\nஅருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் நஞ்சன்கூடு\nஅருள்மிகு மகாதேவர் திருக்கோயில் திருவைராணிக்குளம்\nஅருள்மிகு ராஜராஜேஸ்வரர் திருக்கோயில் தளிப்பரம்பா\nஅருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் கல்பாத்தி\nசித்தர் கோயில் சேர்மன் அருணாசல சுவாமி கோயில்\nதத்தாத்ரேய சுவாமி கோயில் காலபைரவர் கோயில்\nஎமதர்மராஜா கோயில் முருகன் கோயில்\nஅகத்தீஸ்வரர் கோயில் ஐயப்பன் கோயில்\nபிரம்மன் கோயில் மாணிக்கவாசகர் கோயில்\nதெட்சிணாமூர்த்தி கோயில் அம்மன் கோயில்\nவள்ளலார் கோயில் முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்\nமற்ற கோயில்கள் வீரபத்திரர் கோயில்\nகாரைக்காலம்மையார் கோயில் குருசாமி அம்மையார் கோயில்\nநட்சத்திர கோயில் வெளிநாட்டுக் கோயில்கள்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nநீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடலாமா\nசி.கே. குமரவேல் அவர்கள் எழுமின் 3வது மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்தபோது..\nநீட் தேர்வு - 2020 விண்ணப்பிக்கும் முறை\nதிரு.கலியமூர்த்தி IPS (ஓய்வு) அவர்களுடன் நியூஜெர்சியிலிருந்து சுபா காரைக்குடி\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Articlegroup/Vijay-Sethupathi", "date_download": "2019-12-13T00:13:33Z", "digest": "sha1:HL7C52ARZXX6SHFIWTXVTSCRFCOHAMS5", "length": 18667, "nlines": 192, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "விஜய் சேதுபதி - News", "raw_content": "\nவிஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த தனுஷ் பட நடிகை\nதனுஷுடன் நடித்த பிரபல நடிகை தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் இணைந்து நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.\nவிஜய் சேதுபதிக்கு பிடித்த 4 நடிகர்கள்\nதமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, தனக்கு பிடித்த 4 சினிமா நட்சத்திரங்களின் பெயர்களை கூறியிருக்கிறார்.\nரசிகர்களை அவர் ஏமாற்ற மாட்டார் - விஜய் சேதுபதி\nசென்னையில் நடைபெற்ற `கமல் 60’ நிகழ்ச்சி கலந்துக் கொண்ட நடிகர் விஜய் சேதுபதி, ரசிகர்களை அவர் ஏமாற்ற மாட்டார் என்று கூறியிருக்கிறார்.\nகலைமாமணி விருதை பெற்றார் விஜய் சேதுபதி\nகலைமாமணி விருதை இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மாபா.பாண்டியராஜனிடம் பெற்றுக் கொண்டார் நடிகர் விஜய்சேதுபதி.\nபாலிவுட் பிரபலங்களுடன் விஜய் சேதுபதி- வைரலாகும் புகைப்படம்\nதமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, பாலிவுட் பிரபலங்களுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nவிஜய் சேதுபதி படத்தில் மூன்று இசையமைப்பாளர்கள்\nநடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்கும் படத்திற்கு மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவிளம்பரத்தில் நடித்ததற்கு எதிர்ப்பு..... விஜய் சேதுபதியின் அலுவலகம் முற்றுகை\n‘மண்டி’ ஆன்லைன் விளம்பரத்தில் நடித்த நடிகர் விஜய்சேதுபதியின் அலுவலகத்தை வணிகர் சங்கம்-நாடார் அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.\nவிஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி\nவிஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 64’ படத்தை தொடர்ந்து பிரபல நடிகருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார்.\nஅவர் ஒரு சீன்ல வந்தாலும் தனி முத்திரை பதிப்பார் - விஜய் சேதுபதி\nஅல்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி, அவர் ஒரு சீன்ல வந்தாலும் தனி முத்திரை பதிப்பார் என்று க��றியிருக்கிறார்.\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி\nஜனநாதன் இயக்கத்தில் லாபம் படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, விவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்துள்ளார்.\nமுரளிதரன் பயோபிக்கில் நடிப்பது ஏன் - விஜய் சேதுபதி விளக்கம்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முரளிதரனின் பயோபிக்கில் நடிப்பது ஏன் என்பது குறித்து விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்\nமுதல் முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅமீர்கான் நண்பராக விஜய் சேதுபதி\nபாலிவுட்டில் அறிமுகமாக உள்ள விஜய் சேதுபதி, அமீர்கானுக்கு நண்பராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு கைகொடுத்த விஜய் சேதுபதி\nஇந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு திருநங்கைகள் படைத்த உலக சாதனைக்கு நடிகர் விஜய் சேதுபதி உதவி செய்திருக்கிறார்.\nமுரளிதரன் பயோபிக் படம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி\nமுரளிதரன் பயோபிக் படத்திலிருந்து தான் விலகுவதாக பரவி வந்த வதந்திக்கு விஜய் சேதுபதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\nமுரளிதரன் பயோபிக் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்\nகிரிக்கெட் வீரர் முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் இருந்து விலகுவது குறித்து விஜய் சேதுபதி ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஷாருக்கானுடன் விஜய்சேதுபதி- வைரலாகும் புகைப்படம்\nபிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nமுரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்பு\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிஜய் சேதுபதி படத்தில் நடிக்கும் சச்சின்\nவிஜய் சேதுபதி நடிக்க உள்ள முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் சச்சின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார் சிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ் தஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் ���யக்கம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன் 24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை நித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nகடைசி ஓவர் டிராமா: மீண்டும் கர்நாடகாவிடம் தோல்வியை சந்தித்தது தமிழ்நாடு\nஇப்படி நடந்தால், இந்தியா பகல்-இரவு டெஸ்டுக்கு சம்மதிக்கும்: ஆஸ்திரேலியா\nஎல்லா தர்பாரிலும் ரஜினிதான் தலைவர் - சச்சின் டெண்டுல்கர்\nஇந்தி படத்தில் நடிக்க மறுத்த சமந்தா\nமீண்டும் ஜோடி சேரும் ஜெய்-அதுல்யா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2012/02/", "date_download": "2019-12-13T00:57:17Z", "digest": "sha1:MN3763CQRBXME4TIPJEDGKIZBABKKQ27", "length": 82703, "nlines": 599, "source_domain": "engalblog.blogspot.com", "title": "February 2012 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nபுதன், 29 பிப்ரவரி, 2012\nபார்த்ததும் படித்ததும் நினைத்ததும்- வெட்டி அரட்டை.\nபுத்தகத் திருவிழாவில் வாங்க விடுபட்டு போனவையாகச் சில புத்தகங்கள் தோன்றின. கபிலன் வைரமுத்து எழுதிய ஒரு புத்தகம். 'உயிர்ச்சொல்' என்ற புத்தகம் தாய்மை பற்றியது என்று விமர்சனத்தில் படித்தேன். அதாவது குழந்தை பிறந்தபின் தாய் மனதில் வரும் மனக்குழப்பங்களை அலசும் புத்தகம். இதில் ஒரு புதுமை. கதைக் கருவை ஒட்டி ஒரு பாடல் எழுதி இசையமைத்துப் பாடி குறுந்தகடாக்கி புத்தகத்துடன் தருவதாகப் படித்தேன். புதுமையாக இருந்தது.\nஇன்னொரு விஷயம் சென்ற முறையே பார்த்ததுதான் இந்த முறையும் வாங்காதது சுப்ரமணிய ராஜு சிறுகதைகள், புதுமைப் பித்தன் சிறுகதைகள் ஆகியவை உட்பட சில புகழ்பெற்ற படைப்புகள் குறுந்தகடாக -ஒலி வடிவில்- வந்திருப்பதை வாங்கிப் பார்க்க (கேட்க) வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஜீவனுடன் வாசிப்பார்களா வேறு மாதிரி இருக்குமா என்று பார்த்திருக்கலாம். வாசிப்பதில் இருக்கும் சௌகர்யம் கேட்பதில் இருக்குமா என்று தெரியவில்லை குரல் பிடிக்க வேண்டும். Bhaaவம் இருக்க வேண்டும் குரல் பிடிக்க வேண்டும். Bhaaவம் இருக்க வேண்டும் கேட்டுப் பார்த்தால்தான் தெரியும். விலை என்னமோ நூறுக்குள் அல்லது சற்று மேல்தான்\nசில புத்தகங்களைப் படிக்கும்போது இரண்டாவது பதிப்பிலேயே சில மாற்றங்கள் - சில புகைப்படங்களைப் புதிதாகச் சேர்த்து, சில ஓவியங்களைப் புதிதாகச் சேர்த்து - என்று மாறுதலுடன் வெளியிட்டுள்ளார்கள். அப்போது தோன்றியது, \"முதல் பதிப்பு வாங்கியவர்கள் இளிச்சவாயர்களா...\nஅதுபோல நான் முந்தய வருடம் வாங்கிய புத்தகம் ஒன்று பைண்டிங் இல்லாமல் நூறு ரூபாய். அதே புத்தகம் பைண்டிங் செய்யப் பட்டு கிழியும் வாய்ப்புக் குறைக்கப்பட்டு இந்த வருடம் நூற்றுப் பத்து ரூபாய்\nஅடுத்ததாக புத்தகங்களின் விலை பற்றி...\nஒரு புத்தகம் 279 பக்கங்கள். 180 ரூபாய்.\nஇன்னொன்று 272 பக்கங்கள் 110 ரூபாய்.\nபிறிதொன்று 352 பக்கங்கள் 100 ரூபாய்.\nமுதல் இரண்டு புத்தகங்களின் விலையைப் பாருங்கள். சும்மா உதாரணத்துக்குச் சொல்பவைதான் இவை. பேப்பர் தரம் என்பார்கள். லே அவுட் என்பார்கள்.கட்டமைப்பு, பைண்டிங் என்னென்னவோ காரணங்கள். ஆனாலும் நான் குறிப்பிட்டிருப்பவை பேப்பர் தரமோ, வடிவமைப்போ ஒரே மாதிரிதான் இருக்கின்றன.\nஎழுத்தாளர்களை வைத்து விலையா அல்லது புத்தகம் சொல்லும் கருத்து குறித்த விலையா....அதையும் சொல்ல முடியாதபடி புதிய எழுத்தாளரின் புத்தக விலையும் இப்படிதான் இருக்கிறது. பிரித்துப் படித்தால் மேலும் கீழும் நிறைய இடம் விட்டு நடுவில் சிறு கட்டம் கட்டியது போல சிறிய பாகத்தில் எழுத்துகள்.புத்தகங்களை எல்லோரும் வாங்க வேண்டும் என்றால் விலை கொஞ்சம் கண்ணை உறுத்தாமல் இருக்க வேண்டாமோ...\nசில ஜெயகாந்தன் தொகுப்புகள் ரூபாய் ஆயிரத்தைத் தாண்டுகின்றன. பழைய பைண்டிங் செய்யப் பட்ட புத்தகங்களைக் கணக்கெடுத்தபின் விடுபடுபவை பார்த்து வாங்கத்தான் வேண்டும்\nசமீபத்தில் மறைந்த ஆன்மீக எழுத்தாளர் ரா கணபதியின் புத்தகம் - பக்த மீரா பற்றியது - 370 பக்கங்கள் 45 ரூபாய்க்குக் கிடைத்தது.\nசில பதிப்பகங்களில் பழைய விலையில் புத்தகங்கள் வாங்க முடிகிறது. விசா, பாரதி பதிப்பகங்கள் உதாரணம். சில புதிய புகழ் பெற்ற பதிப்பகங்கள் சொல்லும் விலை தலை சுற்றுவது நிஜம். தொகுப்பாகக் கிடைக்கின்றன. வடிவமைப்பு பார்க்க அழகாக இருக்கிறது. உண்மை. ஆனால் விலை... இன்னொன்றும் சொல்ல வேண்டும். 'காவல் கோட்ட'மே எடுத்துக் கொள்வோம். அதை வாங்கிக் கையில் வைத்துப் படிக்க முடியுமா என்று தெரியவில்லை. அவ்வளவு பெரிய சைஸ். இது மாதிரிப் புத்தகங்கள் வாங்கினால் மற்ற ஸ்டால்கள் அலைய தெம்பு வேண்டும். அல்லது கூடவே தூக்கி வர ஒரு ��ள் வேண்டும் இன்னொன்றும் சொல்ல வேண்டும். 'காவல் கோட்ட'மே எடுத்துக் கொள்வோம். அதை வாங்கிக் கையில் வைத்துப் படிக்க முடியுமா என்று தெரியவில்லை. அவ்வளவு பெரிய சைஸ். இது மாதிரிப் புத்தகங்கள் வாங்கினால் மற்ற ஸ்டால்கள் அலைய தெம்பு வேண்டும். அல்லது கூடவே தூக்கி வர ஒரு ஆள் வேண்டும் மேலும் இது மாதிரிப் புத்தகங்களோடு அவர்கள் இலவசமாக ஒரு ஸ்டேண்டும் தரவேண்டும் மேலும் இது மாதிரிப் புத்தகங்களோடு அவர்கள் இலவசமாக ஒரு ஸ்டேண்டும் தரவேண்டும் ராமாயணம், மகாபாதம் போன்றவற்றை வைத்துப் படிப்போமே...அது போல...பொன்னியின் செல்வன் கடைக்குக் கடை வித வித அளவுகளில் கிடைக்கிறது. ஒரே தொகுதியாக ஐந்து பாகங்களும் என்றும் கிடைக்கிறது. வாங்கினால் கையில் வைத்துப் படிக்கச் சிரமமாக இருக்கும் என்று தோன்றியது.\nநர்மதாவில் ஒரு புத்தகம் வாங்கினேன். 852 பக்கங்கள். சைஸ் சொல்ல வேண்டுமென்றால் இப்போது வரும் விகடன் சைஸை விட சற்று பெரியது. நல்ல பேப்பர்கள்தான். வழு வழு அட்டை. எழுநூற்று ஐம்பது ரூபாய் போட்டிருக்கிறது. அறுநூற்றைம்பதுக்கு வாங்கினேன். மேலே சொன்ன புத்தகங்கள் விலையோடு இதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.\nபுத்தகக் கண்காட்சியில் பத்து சதவிகிதம் தள்ளுபடி என்கிறார்கள். அதை இன்னும் கொஞ்சம் கூட்டலாம் தாராளமாகவே தள்ளுபடியை அதிகரிக்கலாம். அவர்களுக்கு நஷ்டமாகாது என்றுதான் நம்புகிறேன். என் கண்முன்னால் வேறொருவருக்கு இருபது சதவிகிதம் தள்ளுபடி செய்த கடை உரிமையாளர் ஒருவர் எனக்கு பத்து சதவிகிதம்தான் செய்தார். தெரிந்தவர்கள், வேறு பதிப்பகத்தார், பொதுவில் படிக்க வாங்குகிறேன்.........ஆயிரம் காரணங்கள்.\nநான் அப்போது கவனிக்காத அப்புறம் கவனித்த இன்னொரு கொடுமை ஒரு பதிப்பகம் பத்து சதவிகிதம் தள்ளுபடிகூட இல்லாமலேயே என் தலையில் புத்தகத்தைக் கட்டியிருக்கிறது. என் தவறுதான். ஆனால் கேட்டுதான் அவர்கள் கொடுக்க வேண்டுமா...இரண்டாம் முறை செல்லும்போது கேட்கவேண்டும் என்று நினைத்து பில்லைத் தொலைத்து விட்டதால் கேட்கவில்லை.\nதிருவாசகம் என்றொரு புத்தகம். இரண்டுபேர் அருகருகே வாங்குகிறார்கள் ஒரே புத்தகம்தான். ஒரே பதிப்பகம்தான். ஆனால் இருவேறு விலையில். அறுபத்தைந்து ரூபாய் வித்தியாசத்தில்\nவிலை குறைத்து புத்தகங்களை வாங்க வேண்டுமென்றால் சம்பந்தப் பட���ட பதிப்பகங்கள் அவர்களின் சொந்த வெளியீடுகளின் விலையைக் குறைப்பதை விட வேறு பதிப்பக ஸ்டால்களில் அதே புத்தகத்தை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். இது புத்தகங்கள் மட்டுமின்றி அனைத்துப் பொருட்களுக்கும் பொருந்தும். சமீபத்தில் தெரிந்த ஒருவருக்கு எல் இ டி டிவி வாங்க அலைந்தபோது இதே அனுபவம் கைகொடுத்தது அவர்கள் லாபத்தில் குறைத்துக் கொள்ள அவர்கள் தயாராய் இருக்கிறார்கள். அபபடி வாங்கியும் இருக்கிறேன்.\nசில புத்தகங்களை வாங்கி படித்து முடித்தபின் மறுபடி விலையைப் பார்ப்பேன். இந்த விலை கொடுத்திருக்கலாம், வேண்டாம் என்று இரண்டு வகைகளிலும் விலையைப் பார்க்க வைக்கும் புத்தகங்கள் இருக்கின்றன\nவேறு சில மதசம்பந்தப் பட்ட புத்தகங்கள் பிரச்சாரத்துக்காக வேண்டி குறைந்த விலையில் புத்தகங்கள் தருகின்றன. அவற்றை கணக்கில் சேர்க்கவில்லை\nஇந்த விலை அநியாயங்களைப் பார்க்கும்போது பேசாமல் வெளியில் செகண்ட் ஹாண்டில் வாங்கி விடலாமா என்றும் தோன்றுகிறது.\nஅல்பமாக நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்\nசொந்தப் படங்கள் தவிர்த்த இரு படங்கள் உதவி : நன்றி விக்கி, தினமணி.\nசெவ்வாய், 28 பிப்ரவரி, 2012\nவீட்டிலிருந்து கிளம்பி சாலைக்கு வந்தபோது காட்சிகள் எதிர்பார்த்த மாதிரியேதான் இருந்தது.\nசாலையெங்கும் ஜன வெள்ளம். ஏதோ திருவிழாவுக்குப் போவது போல...இவ்வளவு பேரும் எந்நேரமும் சாலைகளில் அலைந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.\nஅஜீரண பஸ்கள் மக்களை வாந்தி எடுத்தபடி சென்றன.பார்க்கும்போதே ஏற மனமில்லை. கால்டேக்சிகள் போகும் இடத்தைக் கேட்டுதான் வண்டி இருக்கிறதா என்றே சொல்கிறார்கள். நெரிசல் பயம் குறைந்தது நான்கு நபர்கள் வேறு சேர வேண்டும்.\nமெல்ல நடக்க ஆரம்பித்தேன். அரசாங்கம் வாழ்க\nதாண்டிச் சென்ற அத்தனை வண்டிகளிலும் பில்லியன் ரைடர் இருந்ததைக் கவனித்தேன். எனக்கு நம் மக்கள் மீது நம்பிக்கை இருந்தது\nதாண்டிச் சென்ற வண்டியிலிருந்து ஒருவர் இறங்க காலியான பைக் காரர் ஏக்கக் கண்களால் சுற்றுமுற்றும்பார்த்தார்.\nஎன்னைப் பார்த்ததும் அவர் முகம் மலர்ந்தது.\nசொன்னேன். இதற்காகத்தானே அந்த திசையில்தானே நடக்கிறேன்...\n\"ஏறிக்குங்க...\" பின் சீட்டைத் தட்டினார். \"எனக்கும் டைம் ஆகுது...என் வைஃப் ஸடனா இன்னிக்கி லீவ் போட்டுட்டா...\"\nநான் ஏறவில்லை. \"எவ்வளவ��\" என்றேன்.\nமேலே நடக்கத் தலைப் பட்டேன்.\n\"சார்...நியாயமா நடந்துக்குங்க...முன்னால இறங்கினாரே பத்தே ரூபாய்தான்...\"\n\"ஓகே..உங்களுக்கும் இல்லை எனக்கும் இல்லை...முப்பது ரூபாய்... வாங்க\" என்றார்.\nசற்று தூரத்தில் இன்னொரு நடைவாசி வருவதைக் கண்டதும் இதற்குமேல் பேரம் பேசாமல் முப்பது ரூபாயை வாங்கிக் கொண்டு (முதலிலேயே கொடுத்து விட வேண்டும்) வண்டியில் ஏறினேன். நான் செல்ல வேண்டிய தூரம் இன்று பக்கம்தான் என்பதால் எனக்குக் கொஞ்சம் நஷ்டம்தான்\nஅரசாங்கம் வாழ்க... போக்குவரத்து கன்னாபின்னா நெரிசலைச் சமாளிக்க ஒரு புதிய முயற்சியாக \"எந்த டூ வீலரிலும் ஓட்டுனர் மட்டும் என்று தனியாகச் செல்லக் கூடாது. அப்படிச் சென்றால் போகுமிடம் பொறுத்து அபராதமோ கட்டத் தவறினால் சிறைத் தண்டனையோ கிடைக்கும் \" என்று புதிய சட்டம் போட்டுள்ள அரசாங்கம் வாழ்க...\nஞாயிறு, 26 பிப்ரவரி, 2012\nவெள்ளி, 24 பிப்ரவரி, 2012\nடிஜிட்டல் கர்ணன், மணிரத்ன பொம்மன்.\nபி ஆர் பந்துலு நூற்றாண்டு விழாவை ஒட்டி அவர் இயக்கிய மிகப் புகழ் பெற்ற படமான 'கர்ணன்' திரைப் படத்தை டிஜிட்டலில் வெளியிடுகிறார்கள்.\nடிஜிட்டல் என்பதால் என்ன வசதி, என்ன மாற்றம் இருக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை.\nநிச்சயம் சிவாஜி கொஞ்சம் ஒல்லியாகத் தெரிய மாட்டார்\nமிக அருமையான, இனிமையான பாடல்களைக் கொண்ட படம். சிவாஜி, அசோகன், என் டி ராமாராவ் முத்துராமன் என்று பெரிய ஆட்கள் எல்லாரும் நடித்த மறக்க முடியாத படம்.\nசிவாஜி கொடுத்த காசுக்கு மேலேயே நடிப்பார் என்ற குற்றச்சாட்டு உண்டு. இந்தப் படத்தில் அப்படிச் சொல்ல முடியாது என்று நினைக்கிறேன். குந்தி கர்ணனைச் சந்திக்கும் இடம், தேவிகா சிவாஜியை, கர்ணனை சமாதானப் படுத்தும் 'கண்ணுக்குக் குலமேது' பாடல் காட்சி, சபையில் பிறப்பைக் குறித்து அவமானப்படும்போது அசோகன் உதவியதும் காட்டும் நடிப்பு என்று குறிப்பிட்டுச் சொல்ல நிறையவே காட்சிகள் உண்டு.\nஇதை டிஜிட்டலில் புதுப்பிக்கிறார்கள் சரி, படத்தை இந்தக் கால நடிகர்களை வைத்து மறுபடி எடுத்தால் எந்தெந்த வேடத்துக்கு யார் யார் பொருத்தமாக இருப்பார்கள் முதலில் கர்ணனாக யார் நடிப்பார்கள் முதலில் கர்ணனாக யார் நடிப்பார்கள் பிரகாஷ்ராஜ் ரெண்டு மூணு ரீமிக்ஸ் குத்துப் பாட்டு நிச்சயம். உள்ளத்தில் நல்ல உள்ளம் போன்ற பாடல்களை K to the A to the R to the N to the என்ற கூச்சல்களுக்கு நடுவே இரண்டு வரி சீர்காழியின் குரலில் தொடங்கி மெல்ல அமுங்க விட்டு உதித் நாராயணனோ வேறு யாரோ அலறுவது போல் கற்பனை செய்யவே நடுக்கமாக இருக்கிறது. அதுவும் ஏகப்பட்ட ஹிட்ஸ் வாங்கும் இப்படி ஏன் கற்பனை செய்ய வேண்டும் என்கிறீர்களா.... ஒரு பயம்தான்\nவீரபாண்டிய கட்டபொம்மனில் சிவாஜி பேசும் \"மஞ்சள் அரைத்தாயா நாற்று நட்டாயா\" வசனம் ரொம்ப ரொம்ப பிரபலமாகி எல்லா நடிகர்களும் பேசிப் பார்த்து சின்னி ஜெயந்த் போன்றோர் மிமிக்ரி கிண்டல் எல்லாம் கூடச் செய்து விட்டார்கள்.\nஅந்தப் படத்தை இப்போது எடுத்தால், அதுவும் மணிரத்னம் ஸ்டைலில் எடுத்து இந்த வசனத்தை அவர் பாணியில் சிக்கனமாக வழங்கினால் எப்படி இருக்கும்\nகட்டபொம்மன் : \"என்ன கேட்டாய்..\"\nஜாக்சன் : \"கிஸ்தி கிஸ்தி...\" (சத்யராஜ் ஸ்டைல்\nகட்டபொம்மன் சிறிது நேரம் மேலே நோக்குகிறார். அப்புறம் மெல்ல ஜாக்சன் துரை முகத்தைப் பார்க்கிறார். மெல்லத் திரும்பி நடக்கிறார்.\nஜாக்சன் : சற்று உரத்த குரலில், \"கட்டபொம்மா...\"\nகட்டபொம்மன் சரேலெனத் திரும்பி \"ஏ....ய்\" என்ற அலறலோடு கட்டை விரலை நீட்டி விரலை நடுக்கிக் காண்பித்து ஆத்திரத்தை அடக்கி உணர்ச்சி காட்டுகிறார்.\n\"கட்டபொம்மு.... கட்டபொம்மு என்று சொல்லு\" எச்சரிக்கிறார்... சொல்லும்போதே உடைந்துவிடுவது போல 'கட்ட'வில் அப்போடி ஒரு அழுத்தம்\nதாழ்குரலில் (அதுதான் ஹஸ்கி வாய்சில்) ஜாக்ஸனிடம் கேட்கிறார்.\n\"ஏன், ஏன் தரணும் கிஸ்தி.... ஆங் .... எங்க கூட வயலுக்கு வந்தியா... ஆங் ... நாற்று நாட்டியா... ஆங்... களை பறிச்சியா ஆங்... \"\n'கண்ணுக்குக் குலமேது' ராகத்தில் \"கற்பனைக்கு அளவேது....\nவியாழன், 23 பிப்ரவரி, 2012\nபுதன், 22 பிப்ரவரி, 2012\n1) எந்தவகைப் புத்தகங்களைப் படிப்பதில் அதிக ஆர்வம் உங்களுக்கு நிறைய அடுக்காமல் பிடித்த முதல் இரண்டு எழுத்தாளர்கள் யார் நிறைய அடுக்காமல் பிடித்த முதல் இரண்டு எழுத்தாளர்கள் யார் ஏன்(எந்த மொழியாயினும்) அவர்களின் எந்த படைப்பு உங்களுக்கு மாஸ்டர்பீஸ்\nநகைச்சுவை உள்ள புத்தகங்கள். சுய முன்னேற்றப் புத்தகங்கள்.\nபி ஜி வோட்ஹவுஸ். (சரியாகச் சொல்லியிருக்கின்றேனா - பெயரை) மாஸ்டர் பீஸ் என்று தனியாக / குறிப்பாக எதுவும் சொல்ல இயலவில்லை.\n2) சமீபத்தில் 'ரொம்ப நாளைக்கப்புறம் ரொம்ப நேரத்துக்கு மனம் விட்டுச் சிரித்தேன்' என்று சொல்லவைத்த நிகழ்ச்சி என்ன\nஇதனுடைய ஒரிஜினல் பதிவான 'வாசகர்களுக்கு 3 கேள்விகள்' பதிவில், முதல் கேள்விக்கான படத்தை, உருவாக்கி விட்டு, அதைப் பார்த்து ரொம்ப நேரம் சிரித்துக் கொண்டிருந்தேன். (\"ஹி ஹி - பொடிமட்டையே தும்மக்கூடாது\" மைன்ட் வாய்ஸ்\n3) இந்தியாவில் உடனடியாக இது மாற வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் ஒரு விஷயம்....\nமற்றவர்களிடம் குறை காண்கின்ற மனப்பான்மை. (ஏதிலார் குற்றம் போல் தன குற்றம் காண்கின் ....)\n(டிஸ்கி : யார் பெயரில் பதிவிடப் படுகின்றதோ, அவருடைய பதில்கள் அல்ல\nசெவ்வாய், 21 பிப்ரவரி, 2012\nவீட்டுக்குப் பார்க்கவரும் ஒவ்வொருவரும் திரும்பிப் போகும்போது என்னிடம் சொல்லிச் செல்லும் வார்த்தை இது.\nஎன் மீது தனக்குள்ள அக்கறையைக் காட்டிக் கொள்ளும் முயற்சியா அல்லது வெறும் உபச்சார மொழி மட்டுமா\nஎன்னால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை. ஒரு கட்டத்திற்குமேல் இதைக் கேட்கும்போதெல்லாம் எனக்கே அலுப்பாக இருக்கும். ஓரிரண்டு தடவை நான் இப்படி குறுக்கு வெட்டுவதும் உண்டு.\n அடிவயிறு, தோள்பட்டை, கைகள், கால்கள், முழங்கால், பாதங்கள், விரல்கள் எல்லாமே கரெக்டா இருக்குங்க - ஆனா...\"\nவந்தவர் முகத்தில் வியப்பு கலந்த கேள்விக்குறி - ஏதோ பயங்கர வியாதி பற்றிச் சொல்லப் போகிறேனோ என்ற எதிர்பார்ப்பு -\n\"தலையை மட்டும் காணோங்க... எங்கே போயிருக்கும்\nமுறைக்க முடிவதே அவர் காட்ட முடிகிற அதிகபட்ச எரிச்சல்.\n'எனக்கு மட்டும் சொல்லப்படும் வார்த்தை இது' என நான் நினைத்தது தவறு என்று பிறகு புரிந்தது.\nயாரோ, யாரிடமெல்லாமோ, பேசிவிட்டுப் பிரியும்போது தவறாமல் இந்தத் தாரக மந்திரத்தை உதிர்த்துக் கொண்டே செல்கிறார்கள்.\nபிறகு நானும் ஆரம்பித்தேன், முந்திக் கொண்டு -\nஒரு நேச உணர்வுடன் அவர்கள் \"நன்றி\" சொல்லி விட்டுப் புறப்படும்போது எனக்குத் தோன்றியது - \"நான் இதிலும் பின்தங்கி இருக்கிறேனோ\nரொம்ப நாளா சில சந்தேகங்கள்....\nகாகங்கள் என் கூட்டமாகவே பறந்து செல்கின்றன ஒன்றுமட்டும் தனியாகப் பறப்பது ரொம்ப அபூர்வமாக எப்போதாவது என் பலகணிக் காட்சி. பழைய படப் பாட்டு வரிகள் நினைவுக்கு வருகிறது...\n\"காக்காக் கூட்டத்தைப் பாருங்க - அதுக்குக்\n\"பட்சமா இருங்க, பகிர்ந்துண்டு வாழுங்க, பழக்கத்தை மாத்தாதீங்க...\"\n(முன்பே ஒரு பதிவில் கேட்டிருந்தோம்)\nநாய்கள் தெருவில் நடந்து செல்வதே ���ல்லை. அவை எப்போதும் ஓடிக் கொண்டேதான் இருக்கின்றன இலக்கின்றி. ஏன்\nஎன் மனைவி அவ்வப்போது சொல்லும் பழமொழி இது -\n\"நாய்க்கு வேலை இல்லே, நிக்க நேரம் இல்லே..\"\nநாமும் இப்படிதான் இருக்கிறோமோ நமக்கே தெரியாமல் எதிலும் ஒரு அவசரம், விரைவு காட்டிக் கொண்டு, ஏதோ வெட்டி முறிக்கிறாற்போல...\nசிங்கம் புலி போன்றவை மான் முயல் ஆகியவற்றைப் பிடித்துக் குதற, நாலுகால் பாய்ச்சலில் விரட்டுவதும், அவை தப்பிக்க வளைந்து வளைந்து ஓடுவதும் டிஸ்கவரி சேனலில் பார்த்துப் பார்த்துப் பதறி இருக்கிறோம். ஒரு நண்பர் சொல்கிறார், \"பசி இருந்தால்தான் சிங்கம், புலி எல்லாம் அவற்றைப் பாய்ந்து கவ்வும். பசி தீர்ந்துபோன சமயங்களில் அவை அவற்றிற்கு வெகு அருகில் வந்து விளையாடினாலும் தீண்டவே தீண்டாது\"\n யாராவது டெஸ்ட் பண்ணிப் பார்த்துச் சொல்லுங்களேன்.\nநம் தமிழ் சினிமாக்களில் இருவர் காரசாரமாய்ப் பேசிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று ஒருவர் மற்றவரை ஓங்கி அறைந்து விடுவார். அடிபட்டவர் கன்னத்தைத் தடவிக் கொண்டு பரிதாபமாக பதில் சொல்வார்.\nஇன்னொரு விதம். பேசிக் கொண்டே இருக்கும்போது ஒருவர் மற்றவரைத் துப்பாக்கியை எடுத்துச் சுட்டு விடுவார், அல்லது கத்தியால் குத்தி விடுவார். பாக்கெட்டில் தயாராக வைத்துள்ள சிவப்பு மையில் நனைந்த பச்சைச் சட்டையில் அழுத்தியபடி அவர் கீழே விழுந்து சாவார்.\nநம்பவே முடியாத அருவருப்பான காட்சிகளும் நிறைய.\nநாயக, நாயகியர் ஆர்கெஸ்டிராவுடன் பாடிக் கொண்டே ஓடிப் பிடிப்பார்கள். நாயகன் முழு பேண்ட், முழுக்கைச் சட்டை, பூட்ஸ், தலையில் தொப்பி இத்தியாதி போர்த்தியிருக்க, நாயகிக்கு ரெண்டு கைக்குட்டைதான் கிடைத்திருக்கும். பெரும்பாலும் மேல்பக்கம் மூட வேண்டிய பகுதி பாதிக்கு மேல் திறந்தும், பாக்கிப் பிரதேசம் அநாவசியமாகக் கவராகியும் இருக்கும். நிஜத்தில் எந்தக் குடும்பத்தில் கணவன்-மனைவியர் இப்படி நடந்து கொள்கிறார்கள்\nவில்லன் கூட்டம் பத்துப் பேர் வந்து நாயகியை டீஸ் செய்ய நாயகன் தனி ஒருவனாக அந்தப் பத்துப் பேரையும் அடித்து வீழ்த்துவான். நாயகி அவன் அணைப்பில் பயந்த மாதிரி நடிக்க வேண்டும். சில படங்களில் நாயகி வெட்கப் படுவது போல முகத்தை மூடிக் கொள்வாள். இதுதான் அசல் நடிப்பு - உண்மைக்கு நேர் எதிராக.\nபி யு. சின்னப்பா காலம் முதல் இன���றுவரை இந்த அலங்கோலங்கள்..... கேட்க நாதியின்றி, நம் இளைய சமுதாயம் ஓட்டு மொத்தமும் இந்த சினிமா மாயையில் விழுந்து கிடக்கிறது. சுதந்திரப் போராட்டம் பற்றியோ அதில் சர்வபரித் தியாகம் செய்தவர்கள் பற்றியோ விஞ்ஞானிகள், இலக்கிய ஆசிரியர்கள், கவிஞர்கள் பற்றியோ இவர்கள் ஏதும் அறியார்கள்.\nஇதில் கொடுமை. சில வீடுகளில் பெற்றோரும் இதே மாதிரி கூத்தடித்து தம் மக்களைத் தவறான பாதையில் திசை திருப்பி விடுவதுதான்.\nநம் செய்தி ஊடகங்களும் இதில் மிகமிக மோசமாகவே நடந்து கொள்கின்றன. பேட்டிகள் என்ற பெயரில் பக்கம் பக்கமாகவும், நடிகையின் முக்கால் நிர்வாணப் படங்களுடனும் நம் பத்திரிக்கைகள் பிரசுரிப்பதைக் காணும்போது 'ஆஹா வென்பதோ யுகபோ புரட்சி' என்றே வயிற்றெரிச்சல் பட வேண்டியிருக்கிறது. நம்மால் முடிந்தது அவ்வளவுதானே\nதிங்கள், 20 பிப்ரவரி, 2012\nஉள் பெட்டியிலிருந்து ... 02 2012\nஉன் சோகம், உன் வருத்தம் என்னிடம் சொல்லாதது வருத்தம்தான். இதில் என் வெட்கம், என் நட்பு உன் சோகத்தை அறிந்தும் காரணத்தை என்னால் தானாகவே அறிய முடியாமல் போனதே என்பதே...\nஇறந்த காலம் யாருமே முழுவதும் சரி இல்லை என்கிறது. எதிர்காலம் எல்லாமே மாறக் கூடியதுதான் என்கிறது.\nமுகத்தில் தெரியும் பாவனைகளை விட இதயத்தில் இருக்கும் உணர்வுகளை மதிப்போம். ஏனென்றால் பாவனைகள் சம்ப்ரதாயம். உணர்வுகள் உண்மை.\nமற்றவர்கள் ஆர்வமாகக் கேட்கும் வண்ணம் பேசுங்கள்; மற்றவர்கள் மனம் விட்டுப் பேசும் வண்ணம் கேளுங்கள்.\nமுடியும் என்றால் முயற்சி எடு; முடியாது என்றால் பயிற்சி எடு\nஎன்னுடைய 99% பிரச்னைகள் என்னுடைய 1% கவனமின்மையாலேயே வருகிறது\nவிதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை. (கார்ல் மார்க்ஸ்)\nஎன்னை நேசிப்பவர்களை நான் நேசித்துக் கொண்டிருப்பதால் என்னை வெறுப்பவர்களை வெறுக்க எனக்கு நேரமில்லை. (டேல் கார்னகி.)\nஒரு மனிதன் தன்னையே தன் எதிரியாக உணர்வதுதான் அல்டிமேட் ஆச்சர்யம். - (வெர்னன் ஹோவார்ட்).\nஇன்றைய பிரச்னைகளைத் தவிர்ப்பதன் மூலம் நாளைய பொறுப்புகளிடமிருந்து நீங்கள் தப்பிக்க முடியாது. (ஆ.லிங்கன்.)\nஅறிவு மனிதனை முழுமையாகுகிறது. (கலாம்)\nஎல்லாப் புன்னகைகளும் இன்னொரு புன்னகையால் தொடரப் படுகின்றன. எதிராளி புன்னகைக்க ஏன் காத்திருக்க வேண்டும்\nபுன்னகை எப்போதும் சந்தோஷத்தை மட்டும் குறிப்பதில்லை. சில சமயம் நம் மன உறுதியையும் காட்டுகிறது.\nஇரண்டு முகங்களை மனிதனால் மறக்க முடிவதில்லை. ஒன்று கஷ்ட நேரத்தில் கை கொடுத்தவன். இன்னொன்று கஷ்ட நேரத்தில் கை விட்டவன்.\nஉங்களோடு பேசுவதை நிறுத்துபவர்கள், உங்களைப் பற்றிப் பேசத் தொடங்குவார்கள்.\nநீங்கள் அனுசரித்துப் போகும் சிலர் உங்கள் நண்பர்கள். அப்படிப் போகாத பலர் உங்களின் சிறந்த நண்பர்கள்.\nஞாயிறு, 19 பிப்ரவரி, 2012\nபுதன், 15 பிப்ரவரி, 2012\nஇலக்கியப் பீட ஹைக்கூ பகிர்வுகள் - பாஹே\n(\"இலக்கியப் பீடம் ('ப்' வருமோ) '2/2012 இதழில் படித்ததை, நடுவில் ஓரிரு இடைச்செருகல்களுடன் பகிர்கிறேன் - பாஹே.)\nகவிதையை மொழி பெயர்க்கும்போது நம் மொழி பெயர்ப்பில் வந்திருப்பவை எல்லாம் உரை..\nஎவை விடுபட்டனவோ அவைதான் கவிதை. (ராபர்ட் ஃப்ராஸ்ட்)\nநேரம் அல்ல.- (ஜப்பானியப் பழமொழி).\nதவளைகள் இரைச்சல்.- (ஹொ கூஷி)\nஎதிர்காலம்.- (சீ. ஆனந்தக்ருஷ்ணன்) .\nவிரல்கள் பத்தும் மூலதனம்.- (தாராபாரதி\n -(இதனுடன் நினைவுக்கு வந்த வரிகள்.)\nகதவைச் சாத்தி விளக்கை அணைத்து\nஅப்படி என்ன தண்டனை -\nதிரையில் படம்.- (ஏர்வாடி எஸ். ராதாக்ருஷ்ணன்).\nஊதி அணைத்ததில் பெரிதும் மகிழ்ந்தது\nபிறந்தநாள் விழாவில். -( ஏர்வாடி எஸ். ராதாக்ருஷ்ணன்).\n -( ஏர்வாடி எஸ். ராதாக்ருஷ்ணன்).\nதள்ளு வண்டியில் ரோஜாச் செடிகள்\nமரமாக வேண்டும்.- (சென்னிமலை தண்டபாணி).\nபூனை வயிற்றில் எது பிறந்தாலும் -\nஅது எலிபிடிக்கும்.-( சீனப் பழமொழி).\nபத்துமரம் வெட்டினோம்.- (ஆலந்தூர் மோகனரங்கன்).\nகுடியானவன் சிலுவை. - (கவிஞர் மீரா.)\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nபார்த்ததும் படித்ததும் நினைத்ததும்- வெட்டி அரட்டை...\nடிஜிட்டல் கர்ணன், மணிரத்ன பொம்மன்.\nஉள் பெட்டியிலிருந்து ... 02 2012\nஇலக்கியப் பீட ஹைக்கூ பகிர்வுகள் - பாஹே\nசென்ற வாரச் செய்திகள்....\"ஆத்திரத்துக்கு உண்டோ அடை...\nவாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 02\nகுளிர் கால குடை மிளகாய்.\nஎட்டெட்டு பகுதி 8:: தன்னிலை அறிய மருந்து\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n\"திங்க\"க்கிழமை : மைதா பகோடா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nபுதன் 191120 :: காயம்பட்ட மாயம் \nசென்ற வார புதன் பதிவின் கருத்துரைப் பகுதியில், நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள், சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். &...\nவெள்ளி வீட��யோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி\nஎம் ஜி ஆரை குழந்தை பருவத்தில் பார்த்திருக்கிறீர்களா\nவெள்ளி வீடியோ : விருந்து கேட்பதென்ன... அதையும் விரைந்து கேட்பதென்ன...\n​ ​சித்ராலயா அளிக்கும் ஸ்ரீதரின் நெஞ்சிருக்கும் வரை. 1967 இல் வெளிவந்த படம்.\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-7 - *Dr. VGK அவர்களின் நூலின் மூன்றாம் பாகத்தில் * *3.1 ஷாஜியின் அரசாட்சி, * *3.2 ராமநாதபுரமும் புதுக்கோட்டையும், * *3.3 மல்லாரி பண்டிதர் சதாசிவத்தை சந்திக்க...\n - மருத்துவர் திரு. BRJ. கண்ணன் ஒரு இதய மருத்துவர், அதுவும் குழந்தைகளின் இதய மருத்துவர் என்பது தான் அவரது மிகப்பெரிய அடையாளம். 25 வருடங்களுக்கு மேலான சிகிச்ச...\nகொஞ்சம் இளைப்பாற #கதம்பம் பல்சுவை - பொழுதுபோக்க அரசியல் பதிவுகள் எழுதுவது மட்டும் தான் இருக்கிறது என்று நினைத்துவிடாதீர்கள் ஒரு வெப் சீரீஸ் விடாமல், உள்ளூர் சினிமா அயலூர் சினிமா என்று எதுவும...\n1413. மொழியாக்கங்கள் - 2 - *பேரும் புகழும்* *க.நா.சுப்ரமண்யம் * [ ஆண்டன் செகாவ் ] 'சக்தி' இதழில்* 1942*-இல் வந்த ஒரு படைப்பு. *[ If you have trouble reading some of the writing...\nமலை வளமும் மழை வளமும். - மழை வளமும் மழை வளமும் ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் அழகிய ரைன் நதி ஓரத்தில் மாலைப் பொழுதின் சாரத்தில் மயங்கித் திரிவோம் பறவைகள் போல் என்று சிவந்தமண் படத்தில் வர...\nஆழ்வார் திருநகரி தொடர்கிறது - வல்லிசிம்ஹன் *எல்லோரும் வளமாக வாழ வேண்டும் * *ஆழ்வார் திருநகரி தொடர்கிறது * *++++++++++++++++++++++++++++++++++++* [image: Related image] [image: I...\nகாஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 48 - 45 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்: ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ பரமஶிவேந்திர ஸரஸ்வதி (1) பூர்வாஶ்ரம பெயர்: ஶ்ரீகாந்தா பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: ஶிவஶாம்ப பண்டிதர் பீடாத...\n - இந்த வாரத்தின் மிகப்பெரிய, சூடான அரசியல் பிரச்சினை ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிற, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டு சட்டமாகவும் ஆகியிருக்கிற ...\nவந்தாரை வாழவைப்போம் - தமிழ் வாழ்க கோஷமிட்டே சாவோம் SORRYஎல்லாம் நித்தியின் திருவிளையாடலே... பாதுகாப்பு முக்கியம்தான் இப்படியும் அறிவாளிகள் இருக்கிறார்களே... நன்றி நண்பர் திரு. ப...\nகார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி அருணாசல மலையின் த���்துவம் சிவ சொரூபமே என்றாலும் அதையும் விட ஒரு படி மேலே போய் புத்தியும் அகங்காரமும் எட்ட முடியாமல் ...\nதீராத விளையாட்டுப் பிள்ளை -\nஅன்பின் மழைத்துளி - இன்று மகாகவி பிறந்தநாள் 11 - 12 - 1882 உயிர்களிடத்தில் அன்பு வேணும் - தெய்வம் உண்டென்று தானறிதல் வேணும்.. வயிரமுடைய நெஞ்சு வேணும் - இது வாழும் முறைமையடி பா...\n - #1 “*தீப மங்கள ஜோதி நமோ, நம*” #2 'அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி' #3 To read more» மேலும் வாசிக்க.. © copyright 2016 – All rights reserved முத்துச்சரம்\n'எங்கள் ப்ளாக்' தளத்தில் என் கதை - என்னுடைய சிறுகதை 'கூடா நட்பு ' நண்பர் ஸ்ரீராமின் '' எங்கள் ப்ளாகில்வெளியாகி உள்ளது. வாசித்து அங்கே உங்களுடைய கருத்துரைகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிற...\nஆரம்பம் இங்கே; மீதியை நீங்க எழுதுங்க 191210 - *பார்க். * *மாலை நேரம்.* *அந்த ஊருக்கு ஒரு வேலையாக வந்திருந்த .......... (நீங்களே பெயர் வெச்சுக்குங்க.) அலுத்துபோய் ஒரு பெஞ்சுல உட்கார்ந்தான். * *' ஹூ...\nகதம்பம் – சத்து கா லட்டு – மழை - மஃப்ளர் – தீபாவளி – கறிவேப்பிலை மைசூர்பாகு - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். *இன்றைய வாசகம்:* *அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும். நீர் ...\nபாரம்பரியச் சமையலில் பீர்க்கங்காய்ச் சட்டி மசியல் - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🙏 - *08.12.2019* *உச்சிப்பிள்ளையார்* *உ*ச்சிப்பிள்ளையாரின் ஆசியுடன், பிள்ளையார் கோயில் அருகிலே, மொட்டை மாடியுடன் அமைந்திருக்கும் கட்டிடத்தின் 3ம் மாடியில் தனக்க...\nமனம் உயிர் உடல் - 23. நினைமின் மனனே; நினைமின் மனனே... மனசார என்ற வார்த்தை ரொம்பவும் பிரபலமானது. இந்த வார்த்தையை உபயோகிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். பெரும்பாலும் நல்...\nதருமபுரம் குருமகா சந்நிதானம் அவர்கள் - சகோ துரைசெல்வராஜூ அவர்கள் தளத்தில் குருமகா சந்நிதானம் பற்றி எழுதி இருந்தார்கள். நாங்கள் சந்நிதானம் அவர்களைத் தரிசனம் செய்த செய்திகளைப் பகிர்ந்து ��ருந்...\nநான் நானாக . . .\nபற்று - அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும...\nபத்து ஆண்டு நிறைவு - ‘கடுகு தாளிப்பு’விற்கு பத்து ஆண்டு நிறைந்துள்ளது. 2009’ம் ஆண்டு டிசம்பர் மாதம், கல்கி அவர்களின் நினைவு நாளில் இந்த வலைப்பூவைத் துவக்கினேன். தனியாளா...\nநான் ரசித்த அழகிய காட்சிகள். - அழகான மலர்கள். கதிரவனால் களையான வானம். என் கைபேசியில் சிறைப்பட்டது போதாதென்று \"வலை\" க்குள் வேறு மேகப் பொதிகளை தன்னுடன் துணைக்கழைத்துக் கொண்டு சிறைப்பட்...\nடொனால்ட் ட்ரம்ப்பாக இருப்பது மெத்தக் கடினம்தான் - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு டொனால்ட் ட்ரம்ப்புக்கு மட்டும் அந்த நுண்ணிய வேறுபாடெல்லாம...\nமேதமையின் பேதமை - கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் பிறந்த பாரதப் பெருநாட்டில், அவருக்கப்புறம் யாரும் வரவில்லையா இருந்திருக்கிறார்கள் சிலர், கணிதத்துறையில் வல்லமை காண்பித்து – ...\nஎழுத்தோவியருடன் ஒரு சந்திப்பு ... (பயணத்தொடர், பகுதி 179 ) - பனிரெண்டரைக்குத் தோழி சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் வர்றாங்க. ஒரு மணிக்குச் செக்கவுட். பொட்டிகளைக் கீழே கொடுத்துட்டு, மூணுபேருமாக் கிளம்பி சாப்பிடப் ...\nசிவகங்கைக்குளம் சிவலிங்கசுவாமி கோயில் - அண்மையில் குடமுழுக்கினைக் கண்ட, தஞ்சாவூர் சிவகங்கைக்குளத்தின் நடுவில் அமைந்துள்ள கோயிலுக்கு குடமுழுக்கு நடந்த அடுத்த நாளன்று சென்றேன். அந்த அனுபவத்தைக் கா...\n - முந்தைய பதிவின் இணைப்பு → இங்கே சொடுக்கவும் ← அதில் முடிவில் ஒரு வரி :- மேலும் படிக்க.....\nஓ மனமே ஓ மனமே (2) - இது மன நல முதலுதவி பயிற்சியின்போது எடுத்த படம் .என்னுடன் 10 பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது .முதல் நாள் பயிற்சியின் போது யார்யாருக்கு மனநல பிரச்சினைகள...\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3 - *ஆண்டாள் செல்லத்தைப் பார்த்துவிட்டு, கீழே இதோ இந்தப் படத்தில் உள்ள பகுதியை ஒட்டிய மண்டபத்தின் வழியாக நடந்தோம். நான் க்ளிக்கிக் கொண்டே. எல்லாரும் பாருங...\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே - இந்தப்பதிவின் தலைப்பை எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்பதில் ஐயம் இல்லை. நான் கடந்த சில வருடங்களாக பதிவுலகில் அதிகம் ஈடுபடவில்லை, காரணங்கள் பல. அவை இங...\n - மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழு...\nமாங்காய் ரசம் / Mango rasam - *மாங்காய் ரசம் 🌿* *===============* கீதாக்கா வரிசையா ரசம் வகை...\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி - *வளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி * (வாத்தியார் கதைகள்-2 -தொடர்ச்சி) *(முன்னுரை: சென்னை வந்து சேர்ந்தவுடன் வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 48 - *வன போஜனம்* க‌ண்ணனை நினை மனமே* க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. ஓர் நாள், ...\nகுணங்குடி மஸ்தான் சாகிப் - குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலு...\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\nஅரியலூர் அடுக்கு தோசை 2 - முன் குறிப்பு: எங்கள் ப்ளாகில் வரும் ‘திங்க’ கிழமையை ரொம்பவும் ரசித்துப் படிப்பவள் நான். அதுவும் தோசை பற்றிய பதிவுகள் ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம். தோசையாயணம் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Tambaram%20-%20Coastal", "date_download": "2019-12-13T01:03:13Z", "digest": "sha1:FFQD642WGZCOV65W3KGP5XCBJHQ2RVSK", "length": 5245, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Tambaram - Coastal | Dinakaran\"", "raw_content": "\nதாம்பரம்-கோவை, தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் அறிவித்தது தெற்கு ரயில்வே\nதாம்பரத்தில் அமைந்துள்ள சுரங்கப்பாதையை நீட்டிக்க வேண்டும்\nவேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலையில் மது போதையில் டிரைவர் இயக்கியதால் மாநகர பேருந்து தாறுமாறாக ஓடி விபத்து\nஓடும் காரில் திடீர் தீவிபத்து\nவன்முறை மற்றும் போதைக்கு எதிராக கோட்டையை நோக்கி சென்ற 200 பெண்கள் தடுத்து நிறுத்தம்: தாம்பரத்தில் பரபரப்பு\nதாம்பரம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்தியதில் காயமடைந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உயிரிழப்பு\nவன்முறை மற்றும் போதைக்கு எதிராக கோட்டையை நோக்கி சென்ற 200 பெண்கள் தடுத்து நிறுத்தம்: தாம்பரத்தில் பரபரப்பு\nசென்னை தாம்பரம் அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மீது துப்பாக்கிச் சூடு\nதாம்பரம் அருகே மாணவர் முகேஷை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில் இளைஞரை விசாரிக்க அனுமதி\nதாம்பரம் - மதுரவாயல் சாலையில் ஆட்டோ ரேசில் ஈடுபட்டவர் லாரியில் மோதி பரிதாப பலி : தப்பியோடியவர்களுக்கு வலை\nசென்னை தாம்பரம் அருகே துப்பாக்கிச்சூட்டில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு: அதிமுக பிரமுகரிடம் விசாரணை\nவைகை கரையோர ஆக்கிரமிப்பு அகற்றம்: அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு\nபவானிசாகர் அணை முழு கொள்ளளவு எட்டும் நிலை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nபயன்பாட்டிற்கு திறக்கப்படாத உணவுக்கூடம் சமூகவிரோதிகள் கூடாரமாக மாறி வரும் சமூக நலக்கூடம்: செம்பாக்கம் மக்கள் வேதனை\nதாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்\nதாம்பரம் - மதுரவாயல் சாலையில் ஆட்டோ ரேசில் ஈடுபட்டவர் லாரியில் மோதி பரிதாப பலி : தப்பியோடியவர்களுக்கு வலை\nதாம்பரத்தில் துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு\nரயில்வே வாரியம் அமைக்காவிட்டால் தாம்பரம் ரயில் நிலையத்தில் தொகுதி நிதியிலிருந்து மின்தூக்கி: டி.ஆர்.பாலு எம்பி உறுதி\nசென்னை தாம்பரம் அருகே பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் சரண்\nடிசம்பர் 8, 29ல் திருநெல்வேலி-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.yellowbreadshorts.com/1465-pineapple-propagation-methods-how-to-plant-pineapple-in-room-environment.html", "date_download": "2019-12-13T00:31:45Z", "digest": "sha1:L5SZHVAV2ENXLY7HDRWCZWOMI2CLDEP7", "length": 33887, "nlines": 116, "source_domain": "ta.yellowbreadshorts.com", "title": "அன்னாசி இனப்பெருக்கம்: வீட்டில் ஒரு அன்னாசி விதைக்க எப்படி > தோட்டம்", "raw_content": "\nஅன்னாசி இனப்பெருக்கம் முறைகள், அறையின் நிலைமைகளில் அன்னாசிப்பழம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது\nஅன்னாசி இனப்பெருக்கம் முறைகள், அறையின் நிலைமைகளில் அன்னாசிப்பழம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது\nகுழந்தை பருவத்தில் கார்ட்டூன்கள் பார்த்த பலர், பைன் மரங்கள் பைன் மரங்கள் வளர எங்கே, அது உண்மையான வாழ்க்கையில் இந்த வெப்பமண்டல பழம் ஒரு உண்மையான கண்டுபிடிப்பு ஆகிறது - ஆலை grassy மற்றும் தரையில் சிறிய புதர்களை வளரும். எங்கள் பிராந்தியத்தின் வசிப்பிடங்களுக்கான இன்னொரு பெரிய கண்டுபிடிப்பு, நாம் நினைப்பது, அன்னை ஜன்னலில்தான் அன்னாசிப்பழங்களை வளர்க்க முடியும். இந்த கட்டுரையைப் படித்த பிறகு, நீங்கள் அதை அறிந்துகொள்வீர்கள் வீட்டில் அன்னாசி இனப்பெருக்கம் - இது போன்ற ஒரு சிக்கலான பணி அல்ல, நிச்சயமாக, விரும்பிய முடிவை அடைவதற்கு, நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.\nஅன்னாசி விதை எப்படி விதைக்க வேண்டும்\nநடவு செய்ய விதைகள் மற்றும் மண் எவ்வாறு தயாரிக்க வேண்டும்\nஇனப்பெருக்கம் செய்வதற்கான மேல் கடையைப் பயன்படுத்துதல்\nஇனப்பெருக்கம் செய்ய அன்னாசி தேர்வு எப்படி\nஅன்னாசிப்பழம் பக்க தளிர்கள் மற்றும் அடித்தள தளிர்கள் இனப்பெருக்கம்\nஒரு வெட்டு வேர் எப்படி\nஅன்னாசி விதை எப்படி விதைக்க வேண்டும்\nஅயல்நாட்டு பழம் நான்கு வழிகளில் பரவுகிறது: விதைகள், பக்க தளிர்கள், வேர் பிரிவு மற்றும் பயன்பாட்டு கடையைப் பயன்படுத்துதல். விதை முறை மிகவும் அரிதாகவே கையாளப்படுகிறது, ஏனென்றால் அது மிக நீண்டது.\nநீங்கள் விதைப்பிலிருந்து ஒரு அன்னாசிப்பழம் வளர முன், இந்த ஆக்கிரமிப்புக்கு பொருத்தமான பழத்தை வாங்குவதற்கு நீங்கள் கலந்து கொள்ள வேண்டும். அவர் நன்றாக பழுத்த வேண்டும். பழத்தை கவனமாக பரிசோதித்தால், அது சுழல்முறையில் ஒழுங்குபடுத்தப்பட்ட செதில்கள் நிறைந்த துண்டுகளின் தொகுப்பைக் கொண்ட பழத் தண்டு என்பதை நீங்கள் காணலாம். ஒரு பைனாபிலின் கட்டமைப்பு ஒரு கூம்பு போன்றது.\nகிட்டத்தட்ட ஒவ்வொரு அளவிலும் ஒரு விதை உண்டு. பழத்தை உறிஞ்சுவதன் மூலம் அல்லது துண்டுகளாக வெட்டி அதை நீ��்களே காணலாம். இருப்பினும், விதைகளை நீங்களே பிரித்தெடுப்பது பயனுள்ளது, சிறப்பு கடைகளில் அவற்றை வாங்குவது நல்லது.\nநடவு செய்ய விதைகள் மற்றும் மண் எவ்வாறு தயாரிக்க வேண்டும்\nஇருப்பினும் நீங்கள் கடையில் அன்னாசிப்பழம் குழந்தைகளை வளர்க்க முடிவு செய்தால், பழுப்பு விதை நீர்த்துளிகள் அகற்றப்பட வேண்டும், பொட்டாசியம் கிருமி நாசினிகள் ஒரு பலவீனமான தீர்வு கழுவப்பட்டு நன்கு வறண்டு போயிருக்கும். அன்னாசிப்பழம் நடுவதற்கு தயார் செய்ய ஒரு சிறப்பு வழி தேவை. விதைப்பு, தாள் மண், மணல் மற்றும் கரி சம விகிதத்தில் அல்லது ஊசியிலுள்ள மண்ணில் சிறந்தது.\nவிதை இனப்பெருக்கம் எளிது.விதைகளை 2 செ.மீ இடைவெளியில் மூழ்கடித்து, நடவு செய்த பிறகு, மண் அதிகமாகவும், பின்னர் படலம் அல்லது தொப்பி கொண்டு மூடப்பட்டிருக்கும். விதைகளை ஒரு சூடான இடத்தில் வைக்க வேண்டும். அன்னாசிப்பருவத்திற்கான இலட்சியமானது 20-25 ° C வெப்பநிலையில் இருக்கும் ஒரு அறையாகும்.\n அன்னாசிப்பழம் விதைகளில் இருந்து பயிரிடப்படும் அறையில் இருக்கும் வெப்பநிலை நேரடியாக தாவர வளர்ச்சியை பாதிக்கிறது. அதிகபட்சம், வேகமாக விதை முளைக்கும். உதாரணமாக, 30-35º களைகளின் வெப்பத்தில் 15-20 நாட்களுக்குள் தங்கள் வழியை உருவாக்க முடியும்.\nவிதைகளும் அதே விதத்தில் வளரவில்லை என்பதை அறிவது அவசியம், மேலும் அவர்களது சில முளைப்பு செயல்முறை நீண்ட ஏழு (அல்லது அதற்கு மேற்பட்ட) மாதங்களுக்கு தாமதமாகலாம்.\nநாற்றுகள் வழக்கமான பராமரிப்பு தேவைப்படுகிறது. அவர்கள் நேரடியாக சூரிய ஒளி மூலம் பாதுகாக்கப்படுவதால், பாய்ச்சப்பட்டிருக்க வேண்டும். சிறப்பு உரங்கள் அல்லது பறவை சொட்டுகள் (நீர் லிட்டர் ஒன்றுக்கு 15-20 கிராம்) ஒரு மாதத்திற்கு இரண்டு முறை சிறப்பாக உண்ணுங்கள். படம் பானைகளில் வளரும் போது, ​​மெதுவாக உலர்ந்த காற்றுக்குப் பயன்படும் வகையில் படிப்படியாக அதை திறக்க வேண்டும்.\nஇனப்பெருக்கம் செய்வதற்கான மேல் கடையைப் பயன்படுத்துதல்\nவிதைகள் இருந்து அன்னாசி வளர எப்படி, நாம் ஏற்கனவே கற்று. இப்போது இனப்பெருக்கம் மிகவும் பொதுவான முறை - மேலே இருந்து.\nஇனப்பெருக்கம் செய்ய அன்னாசி தேர்வு எப்படி\nகடையில் பழம் வாங்குவதற்கு குறிப்பிட்ட கவனம் செலுத்தப்பட வேண்டும். இது பழுத்த இருக்க வேண்டும், ஆனால் மேல் பழுத��த, மற்றும் மேல் இலைகள் சேதம் மற்றும் அனைத்து வகையான புள்ளிகள் இருந்து இலவச, பச்சை, நிறுவனம் இருக்க வேண்டும்.\n அன்னாசிப்பழம் ஒரு துண்டு கீழே இழுத்து மூலம் பழுத்த என்பதை நீங்கள் கண்டுபிடிக்க முடியும். அவர் விரைவில் தனது அசல் நிலைக்கு திரும்பிவிட்டால், அது பழம் சோர்வாக உள்ளது என்று அர்த்தம்.\nஇனப்பெருக்கம் செய்யும் முறையை கடைப்பிடித்தவர்கள், ஒரே நேரத்தில் இரண்டு பழங்களை வாங்குவதற்கு அறிவுறுத்தப்படுகிறார்கள் - ஒரு உத்தரவாதமான முடிவுக்கு.\nமேல் கடையின் முறுக்கு மூலம் பிரிக்கப்பட்ட. இதை செய்ய, அனைத்து இலைகள் அடைய வேண்டும் மற்றும் தீவிரமாக திரும்ப வேண்டும். வெளியீட்டோடு சேர்ந்து ஒரு சிறிய தண்டு வரும். ஒரு சிறிய கூழ் கைப்பற்றி போது இலைகள் மற்றும் நீங்கள் வெறுமனே ஒரு கத்தி வெட்டி முடியும்.\n சதை தண்டு இருந்து கவனமாக நீக்க வேண்டும், இல்லையெனில் அது ஒரு சிறிய அளவு தரையில் விழும் கூட, இந்த purulent செயல்முறைகள் மற்றும் தாவர மரணம் வழிவகுக்கும்.\nகூழ் இருந்து சுத்தம் பிறகு, மெதுவாக கிரீடம் கீழே துண்டிக்க வேண்டும் - ரூட் மொட்டுகள் வெளிப்படும் வரை (தண்டு சுற்றளவு சுற்றி சிறிய புள்ளிகள் அல்லது வட்டங்கள்). அவை வேர்களைத் தொடங்குகின்றன, ஏனென்றால் அவர்கள் வேர்களின் தொடக்கங்கள்.சருமத்தை சுத்தப்படுத்துவதைத் தடுப்பதற்காக செயல்படுத்தப்பட்ட கார்பனுடன் வெட்டவும்.\nஉடற்பகுதி 2-3 செ.மீ உயரமாக இருக்கும், குறைந்த இலைகளை அகற்றவும். சுத்தம் செய்த பிறகு, இரண்டு நாட்களுக்கு மேல் வேகவைக்க வேண்டும், வேர்கள் முழங்கால்களில் வடுக்கள் நீங்கி, அழுகும்.\nபல முறைகள் பயன்படுத்தி ரூட் முளைக்கும். தண்ணீரில் முளைப்பதை மிகவும் பயனுள்ள ஒன்றாகும். இதை செய்ய, தண்டு 3-4 செ.மீ. ஒரு கண்ணாடி அல்லது ஒரு ஜாடி தண்ணீரில் நனைத்தது.\n இருண்ட வண்ண கொள்கலன்கள், வேர்கள் விரைவாக முளைவிடுகின்றன.\nஒவ்வொரு 2-3 நாட்களிலும் நீர் மாற்றப்படுகிறது. பதிலாக, அறை வெப்பநிலையில் அல்லது வெப்பமானால் மட்டுமே பிரிக்கப்பட்ட நீர் பயன்படுத்தவும். டாப்ஸ் கொண்ட பாத்திரங்கள் வரைவுகளை, நேரடி சூரிய ஒளி மற்றும் வெப்பநிலை மாற்றங்கள் இருந்து வைக்க வேண்டும். வேர்கள் விரைவாக வளர்ச்சிக்கு, நீங்கள் \"கொர்னேவின்\" (தண்ணீர் 1 கிராம் / 1 லி) அல்லது \"சிர்கன்\" தண்ணீர் சேர்க்க முடியும்.\nவேர்கள் தோற்றத்திற்கு பிறகு நீங்கள் அன்னாசி தேவை மண் தேவை என்ன பார்த்துக்கொள்ள வேண்டும். பின்வரும் கலவையுடன் மண்ணில் வேரூன்றி வேர்கள் கொண்ட ரோஸெட்: புல்பற்றை நிலம் 3 பகுதி, மட்கிய 1 பகுதி மற்றும் மணல் 1 பகுதி. \"கற்றாழை\" மற்றும் \"ப்ரோமெலியெவ்ஸ்\" ஆகியவற்றின் தயார் செய்யப்பட்ட கலவைகள் பயிரிட ஏற்றது.\nவிட்டம் பானை அளவு மேல் கிரீடம் விட்டம் ஒத்ததாக இருக்க வேண்டும். பானையின் அடிவாரத்தில் மண் நிரப்பப்படுவதற்கு முன்னர் வடிகால் வசதியுள்ள 2-3 செ.மீ.மண்ணின் மேல் சாக்கட்டை போட்டு, நன்கு பளபளப்பான இடத்தில் பானை வைக்கவும். ஒரு பானை தரையில் கடுமையாக தணிந்து பரிந்துரைக்கப்படவில்லை.\nஅன்னாசிப்பழம் பராமரிப்பது ஒரு வழக்கமான நீர்ப்பாசனம், கவனிப்பு மற்றும் உணவு. இது மிதமான நீர் அவசியம் - மண் ஈரமான இருக்க வேண்டும், ஆனால் ஈரமான இல்லை. 6-8 வாரங்களுக்குள் முழு வேர்விடும். இந்த நேரத்தில், ஆலை fertilize பரிந்துரைக்கப்படவில்லை.\n நீங்கள் ஒரு தாவர அல்லது மண்ணின் மேற்பரப்பில் அழுகல் காண்கிறீர்கள் என்றால், பின் அன்னாசி இனி மீட்கப்படவில்லை. இது ஒரு புதிய வற்றாத வளர முயற்சி நல்லது.\nவாழ்க்கையின் முதல் இரண்டு மாதங்களில், டாப்ஸின் பழைய இலைகள் இறந்துவிடும், இளம் வயதினரும் அதன் மையத்தில் வளரும். பின் உலர்ந்த இலைகள் நீக்கப்பட வேண்டும். ஆண்டு முழுவதும் நீர்ப்பாசனம் வாரம் ஒரு முறைக்கு மேல் பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு வருடம் கழித்து, அன்னாசிப்பழம் ஒரு பெரிய தொட்டியில் இடமாற்றம் செய்யப்பட வேண்டும். Bromeliads நைட்ரஜன் உரங்கள் மற்றும் உரங்களின் உதவியுடன் மே மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதத்திற்கு ஒரு முறை உற்பத்தி செய்ய மேல் ஆடை.\nபூக்கள் 60 முதல் 60 செ.மீ நீளத்தை எட்டும்போது 3-4 ஆண்டுகளுக்கு பூக்கும். பூஞ்சாண பூக்கள் 1-2 வாரங்களுக்குள் நிறத்தை மாற்றுவதால் பூஞ்சணங்களைப் போல இருக்கும்.பிரகாசமான வண்ணங்கள் கூடுதலாக, இந்த காலத்தில் உங்கள் அறை ஒரு மென்மையான பைனபுல் சுவையை நிரப்பப்படும்.\nபின்னர் ஒரு கருவானது உருவாகிறது. முழு முதிர்ச்சி பூக்கும் நேரத்தில் 4-7 மாதங்கள் எடுக்கும். பழங்கள் வழக்கமாக சிறியதாக வளர - 300 கிராம் வரை, ஆனால் அவை கிலோகிராம் அடையலாம்.\nபூக்கும் பிறகு அன்னாசிப்பழம் பூக்கவில்லை என்றால், அது ஒவ்வொரு ஆண்டும் நடவு செய்யப்படும்.\nஅன்னாசி ஒரு ஹெர்பெஸ்ஸெஸ் ஆலை என்பதால், அது பழம்தரும் பிறகு இறந்து விடுகிறது. எனினும், சில நேரங்களில் வற்றாத மூன்று ஆண்டுகளாக தங்கள் உரிமையாளர்களுக்கு தயவு செய்து மகிழலாம். பொதுவாக, மரணம் நேரத்தில், புரவலன்கள் ஏற்கனவே அன்னாசிப்பழங்களை அதிக அளவில் விதைக்கின்றன.\n அன்னாசி நீண்ட நேரம் பூக்கவில்லை என்றால், நீங்கள் அதை ஒரு பூக்கும் தூண்டுதல் அதை செய்ய முயற்சி செய்யலாம்: 0.5 லிட்டர் தண்ணீர் கால்சியம் கார்பைடு (கட்டிட பொருட்கள் விற்பனை விற்கப்படும்) 1 தேக்கரண்டி கிளிசல் நீக்கி. ஒரு மூடிய ஜாக்கெட்டில் 24 மணிநேரத்திற்கு தீர்வு உண்டாகிறது, மற்றும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு நாளைக்கு ஒரு முறை \"பனை\".\nஅன்னாசி சிலந்தி பூச்சிகள், mealybugs, செதில்கள், aphids மற்றும் phylloxera பாதிக்கும். சிகிச்சைக்காக, ஒரு சோப்பு கரைசலை துடைத்து, அதெலிக் (ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1-2 மிலி) கொண்டு தெளிக்க வேண்டும்.\nமேல் இருந்து அன்னாசி வளர மற்றொரு வழி உள்ளது.இரண்டு வாரங்களுக்கு உலர்ந்த அல்லது முறுக்கப்பட்ட டாப்ஸ் வெட்டி, முன்னுரிமை கீழே விட்டு, பின்னர் தரையில் நேரடியாக நடப்பட. பாட் சிறியது. கலப்பு கரி மற்றும் ஆற்றின் மணல் சம பாகங்களில் - கூழாங்கல் மற்றும் விரிவாக்கப்பட்ட களிமண் 2 செ.மீ. கீழே தரையில் ஊற்றப்படுகிறது.\nநடவுவதற்கு இரண்டு நாட்கள் கழித்து, அடி மூலக்கூறு கொதிக்கும் நீரில் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும். மேல் இலைகள் கீழே மண்ணில் மூழ்கி மற்றும் தெளிக்கப்பட்ட. நடவு இந்த முறை ஒரு முன்நிபந்தனை ஒரு பிளாஸ்டிக் பையில் அல்லது ஒரு பிளாஸ்டிக் பாட்டில் பானை மூடி உள்ளது.\nஒரு சூடான இடத்தில் (25-27 ° C) வைக்கவும். குளிர்காலத்தில், நீங்கள் பேட்டரி மீது வைக்க முடியும், ஆனால் பானை கீழ் ஒரு தட்டு அல்லது ஒரு புத்தகம் வைக்க வேண்டும். ஒரு மாதத்திற்குள் அன்னாசி வேர்கள் உருவாக்கப்பட வேண்டும். இந்த நேரத்தில் பானைகளில் பூமி வெளியேறினால், அது நாளைய தினத்தில் பாதுகாக்கப்படும் சூடான நீருடன் பாய்ச்ச வேண்டும். இலைகள் மிகவும் உலர்ந்திருந்தால், அவை தெளிக்கப்பட வேண்டும். பையை வேர்விட்டு அல்லது பாட்டில் பாட்டில் இருந்து நீக்கப்படும்.\nஅன்னாசிப்பழம் பக்க தளிர்கள் மற்றும் அடித்தள தளிர்கள் இனப்பெருக்கம்\nஅன்னாசி துண்டுகளாக, ஒரு விதியாக, பழம்தரும் சம���த்தில் அல்லது அதன் பிறகு ஏற்படும். தாய்வழி கிரீடத்தின் அளவு, சுமார் 15 செ.மீ.\nகுழந்தை தளிர்கள் மற்றும் நறுமணப் பொருட்களை நசுக்குவது மெதுவாக வெளியேறுகிறது. நடவுவதற்கு முன்னர் அவை 4-7 நாட்களுக்கு வைக்கப்படும். இந்த நேரத்தில், ஒரு திசு பிளக், வெட்டு-ஆஃப் இடத்தில் உருவாகிறது, இது பாக்டீரியா இருந்து தப்பிக்கும் மற்றும் அழுகும். அறை வெப்பநிலையில் ஒரு இருண்ட அறையில் உலர்ந்த வெட்டல் இடைவெளியை நிறுத்துகிறது.\nஒரு வெட்டு வேர் எப்படி\nஇனப்பெருக்கம் போது அன்னாசிப்பான் பல மாதங்களுக்கு நீரை இல்லாமல் வாழ முடியும். வெட்டு மீது வடுக்கள் குணமாகும் போது, ​​அது கரி கொண்டு தூள் மற்றும் வேர்விடும் ஒரு பானை நடப்படுகிறது.\nபரிந்துரைக்கப்பட்ட மண் கலவை: தட்டையான தரை, இலை தரையில், சவாரி சவாரி, பிர்ச் மரத்தூள், மணல் (3: 2: 2: 2: 1). நடவுவதற்கு ஒரு நாள் முன்பு, கலவையை நீக்குவது அவசியம் - அதை நீராவி அல்லது கொதிக்கும் நீரை ஊற்ற வேண்டும். 2.5-3 செ.மீ ஆழத்தில் வடிகால் ஒரு பானையில் நடப்படுகிறது. பானை ஒரு பிளாஸ்டிக் பையில், பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி கொள்கலன் கொண்டு மூடப்பட்டிருக்கும்.\nவெட்டுக்களுக்கான பராமரிப்பு அம்சமானது, \"வெளிப்படையான தரையில்\" நேரடியாக வெளிச்செல்லும் முறையின் வேர்ச்சுவல் போன்றது. தாவரங்கள் நேரடியாக சூரிய ஒளியை மற்றும் அதிகமான நீர்ப்பாசனம், தெளித்தல் மற்றும் சூடான வெப்பநிலை பரிந்துரைக்கப்படுகிறது.இளம் இலைகள் தோற்றுவாய் சாட்சியமாக 1.5 மாதங்களுக்கு பிறகு வேர்விடும்.\nஇப்போது நீங்கள் ஒரு தொட்டியில் அன்னாசி வளர எப்படி தெரியும், நீங்கள் வீட்டில் அதை செய்ய முயற்சி செய்யலாம். இருப்பினும், நீங்கள் ஒரு அலங்கார செடியை மட்டுமே வளர்ப்பீர்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும், மேலும் அதில் பழம் உருவாகும்போது, ​​உங்களுக்காக அது ஒரு இனிமையான போனஸ் இருக்கும்.\nநாட்டுப்புற மருத்துவத்தில் லாவெண்டர் குணப்படுத்தும் பண்புகளின் பயன்பாடு\nவெள்ளை க்ளோவர் செய்யப்பட்ட புல்வெளி பராமரிப்பு பற்றி\nமரம் இடுக்கி: நடவு மற்றும் பராமரிப்பு\nஏலக்காய் நன்மைகள் மற்றும் தீமைகள் தற்போது உள்ளன\nபனி மற்றும் கொறித்துண்ணிகள் குளிர்காலத்தில் ஒரு ஆப்பிள் மரம் மறைக்க எப்படி\nநாங்கள் எங்கள் தோட்டத்தில் ஒரு 'ஃபேரி டேல்' பேரி வளர: நடவு விதிகள் மற��றும் பராமரிப்பு\nவிதைப்பு குளிர்காலத்தில் பார்லி முறை என்ன\nபிரிவுகளின் வகைகள் மற்றும் முதன்மையான வகைகளின் பட்டியல்\nகுளிர்காலத்தில் வெள்ளரிகள் பாதுகாக்க வழிகள்: வெள்ளரிகள் புதிய வைத்து எப்படி\nஇராஜதந்திர உரிமைகள்: உள்ளரங்க நிலைமைகளுக்கான பொதுவான வகைகள்\nமுக்கியமான கல்நெல்லி முக்கியமானது, மருத்துவ நோக்கங்களுக்காக மூலிகை பயன்பாடு\nவெள்ளரிக்காய் \"எமரால்டு ஓட்டம்\": பண்புகள், நன்மைகள் மற்றும் தீமைகள்\nஇதழ் மஞ்சள் ரொட்டி © Copyright 2019 | அன்னாசி இனப்பெருக்கம் முறைகள், அறையின் நிலைமைகளில் அன்னாசிப்பழம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news?start=90", "date_download": "2019-12-13T01:31:58Z", "digest": "sha1:EC7KA2DJGEW2GFBGNSPHS2YOVCMNGG4O", "length": 7504, "nlines": 139, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "செய்தி - Page #6", "raw_content": "\nஇத்தனை திரையரங்குகளில் வெளியாகின்றதா மெர்சல்\nரிச்சர்ட் தாலருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nடைட்டானிக் நாயகி மீண்டும் கமரூன் படத்தில்\n'விழித்திரு' ஊடகவியலாளர் சந்திப்பு சர்ச்சை; ராஜேந்தருக்கு விஷால் கண்டனம்\nஅழைப்பை நிராகரித்த மகனுக்காக தந்தை எடுத்த தீர்மானம்\nஐகேன் அமைப்புக்கு இந்த ஆண்டுக்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு\n3000 ஆண்டுகள் பழமையான ஈம பேழை கண்டுபிடிப்பு\n29ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா\nபிளேபோய் இதழின் நிறுவனர், ஹியூ ஹெஃப்னர் காலமானார்\nவரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை\nபுதிய விதிகளை அறிமுகப்படுத்தியது சர்வதேச கிரிக்கெட் பேரவை\nகடினமான படப்பிடிப்பிற்கு ஒத்துழைத்தமைக்கு நன்றி\nநடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்பிற்கு பிணை\nஇரசிகர்கள் பாடிய இளையராஜாவின் அனைத்துப் பாடல்களும் நீக்கம்\n“நான் உங்களுடைய மிகப்பெரிய விசிறி. கிரிக்கெட்டின் விசிறி அல்ல“\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/bharathidasan-padaippukalil-nakaisuvai.html", "date_download": "2019-12-12T23:52:50Z", "digest": "sha1:LCQB3C6PVOXZTOHZGN4ANSMH5DTKQVFT", "length": 8249, "nlines": 202, "source_domain": "www.dialforbooks.in", "title": "பாரதிதாசன் படைப்புகளில் நகைச்சுவை – Dial for Books", "raw_content": "\nபாரதிதாசன் படைப்புகளில் நகைச்சுவை, அரங்க.இராமலிங்கம், வானதி பதிப்பகம், பக்.160, விலை ரூ.120.\nபுரட்சிக் கவிஞர் என்று அறியப்பட்ட பாரதிதாசன் படைப்புகளில் காணப்படும் நகைச்சுவை பற்றி ஆராய்ந்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது.நகைச்சுவை என்றால் என்ன என்பதை நூலின் முதல் கட்டுரையான நகைச்சுவையும் பாரதிதாசனும் விளக்குகிறது. நகைச்சுவை உணர்வை பாரதிதாசன் எவ்வாறு கையாண்டார் என்பதையும் அது கூறுகிறது.\nநகைச்சுவை என்பது இருபக்கமும் கூர்மையான வாள். அதை மிகத் திறமையாகப் பயன்படுத்த வேண்டும். இல்லையேல் அது பயன்படுத்துபவரையே தாக்கிவிடும் என்று கூறும் நூலாசிரியர், &nbsp;பாரதிதாசன் எழுதிய பாடல்களில், நாடகங்களில், கதைகளில், திரைப்படங்களில் நகைச்சுவை எந்த அளவுக்கு இடம் பெற்றிருக்கிறது என்பதை பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் மிகச் சிறப்பாக விளக்கியிருக்கிறார்.\nபாரதிதாசன் படைப்புகளில் இடம் பெற்ற நகைச்சுவை மாந்தர்கள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.\nமக்கள் மனதில் மண்டியிருக்கும் குருட்டு நம்பிக்கைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் அகற்றவும், அறியாமை இருளில் ஆழ்ந்து கிடப்போரைக் கரையேற்றவும் புரட்சிக்கவிஞரான பாரதிதாசன் துடிப்பது இயல்பு. சமுதாயத்தைச் சரிப்படுத்த அவர் படைக்கும் நகைச்சுவை பயன்படுகிறதுஎன்ற நூலாசிரியரின் கருத்து, இந்நூலில் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nஆய்வு, இலக்கியம்\tஅரங்க.இராமலிங்கம், தினமணி, பாரதிதாசன் படைப்புகளில் நகைச்சுவை, வானதி பதிப்பகம்\n« ��மிழர்கள் நாம் அடிமைகளா\nகோவை மு.கண்ணப்பன் வாழ்வும் பணியும் »\nகாந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்\nபிள்ளை பாடிய தந்தை தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/gk-vasan-interview-neduvasal", "date_download": "2019-12-13T01:13:07Z", "digest": "sha1:B2AWE6EX2GE4DZ75YE3BZVYALVIA7JLK", "length": 12454, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "நெடுவாசலில் கேள்வி கேட்டா.. மதுரையில பதில் சொல்வாராம் ஜி.கே.வாசன் | gk vasan interview in neduvasal | nakkheeran", "raw_content": "\nநெடுவாசலில் கேள்வி கேட்டா.. மதுரையில பதில் சொல்வாராம் ஜி.கே.வாசன்\nபுதுக்கோட்டை முன்னாள் அ.தி.மு.க எம்.பியும், முன்னாள் அ.தி.மு.க மா.செ வுமான ராஜா.பரமசிவம் தற்போது தீபா பேரவையில் உள்ளார். உடல்நலக்குறைவால் நேற்று சென்னையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரன நெடுவாசல் மேற்கு குருவாடி கிராமத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.\nதமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நெடுவாசல் குருவாடியில் முன்னாள் எம்.பி. ராஜா.பரமசிவம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.\nராஜா.பரமசிவம் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து அ.தி.மு.க வில் எம்.பி.யாக, மாவட்டச் செயலாளராக சிறப்பாக பணியாற்றினார். அவரது இறப்பு புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு இழப்பாக உள்ளது என்றார்.\nமேலும் ஹைட்ரோ கார்ப்பன் போன்ற விளை நிலங்களை நாசமாக்கும், விவசாயிகளை அழிக்கும் திட்டம், குடிதண்ணீரை மாசுபடுத்தும் எந்த திட்டத்தையும் விவசாயிகளிடையே திணிக்க கூடாது. இது பொன்ற நாசகார திட்டங்களை அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்துவோம் என்றார்.\nதொடர்ந்து கமலின் பேச்சு குறித்தும் தமிழிசை பேச்சு குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது.. மதுரைக்கு இடைத்தேர்தல் தொகுதிக்கு செல்கிறேன் அங்கே இந்த கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன் என்று கிளம்பினார். நெடுவாசலில் கேள்வி கேட்ட மதுரை பதில் சொல்றேன்னு சொல்லிட்டுப் போறாரே என்று முனுமுனுத்தனர் அங்கு நின்றவர்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமறைந்த தோழர் எஸ்.பி.எம். அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு காலணி வழங்கிய இளைஞர்கள்\nபிரதமர் மோடியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nடெல்லிக்க��� வாங்க உங்களிடம் பேச வேண்டும்....அதிர்ச்சியில் பாஜகவினர்\nஹைட்ரோ கார்பன் வேண்டாம், கடைமடை வரை காவிரி வேண்டும் வீட்டு வாசலில் விளக்கேற்றிய மக்கள்.\nவாக்காளர் அடையாள அட்டை இல்லை.. தேர்தல் ஆணைய குளறுபடியால் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய திட்டம்\nமணல் லாரியை மடக்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் – மிரட்டிவிட்டு சென்ற மணல் மாபியாக்கள்\nஎஸ்.ஏ.சந்திரசேகரின் ‘கேப்மாரி’ திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு\nரஜினி சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்த காரணம் ரஜினியின் இயக்குனர் செலக்‌ஷன் ஹிஸ்டரி...\n“எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன்”- ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்\nமீண்டும் ஒரு ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்...\nசினிமா முயற்சியின்போது நடந்த கசப்பான சம்பவம் - 1977இல் ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி\nசிறப்பு செய்திகள் 10 hrs\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\nஇவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக\nநித்தியானந்தா கூறிய பொய்கள்... நித்தியானந்தாவின் ராஜமாதா இவர் தான்... அதிர வைக்கும் தகவல்\n8 நாளில் என்கவுன்ட்டர்... பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி குற்றவாளிகள் நிம்மதியா இருக்காங்க... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/special-article/54899-article-about-mahatma-gandhi.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-13T00:32:20Z", "digest": "sha1:53GV6YXG23VY5NQ7RIH4FRPASCHILVC3", "length": 11398, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "சத்தியத்தை மீறாத அண்ணல் காந்தியடிகள் | Article about Mahatma gandhi", "raw_content": "\nகேப்டன் கோஹ்லி புதிய உலக சாதனை\nசஸ்பென்ஸ் கொடுத்த தலைவர் 168 டீம்.. கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரஜினி... வைரல் வீடியோ..\nப்ரீபெய்டு முறையில் மது விற்பனை.. முதலமைச்���ரின் அடுத்த அதிரடி..\nபிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\nசத்தியத்தை மீறாத அண்ணல் காந்தியடிகள்\nதேசத் தந்தை காந்தியடிகள், எப்போதும் உண்மை, அஹிம்சையை பற்றியே போதிப்பார். வெறும் போதனையோடு மட்டும் நின்றுவிடாது, அதை தன் வாழ்நாளில் கடைபிடித்தும் காட்டினார்.\nஉண்மைக்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை எனக் கூறும் அவர், இளமை பருவம் தொட்டு, இறுதி காலம் வரை தன் வாழ்நாளில் நடந்த அத்தனை விஷயங்களையும், சத்திய சோதனை என்ற சுயசரிதத்தில் எழுதியுள்ளார்.\nகாந்தி அடிகள், கொடுத்த வாக்குறுதியை மீறாதவர் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, அவரின் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறாமல், அயல்நாடு சென்று பேரிஸ்டர் பட்டம் பெற்று திரும்பிய நிகழ்வை கூறலாம்.\nகுஜராத்தில் கல்வி பயின்ற காந்திஜி, வெளிநாடு சென்று பேரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என்ற நிலை வந்த போது, அவரை வெளிநாட்டிற்கு அனுப்ப,காந்தியின் அன்னை மறுத்துவிட்டார்.\nஅயல்நாட்டிற்கு சென்றால், கெட்ட பழக்க வழக்கங்கள் வந்துவிடும் என பயந்தார். அப்போது, காந்தியடிகள், தன் தாயிடம் மூன்று சத்தியங்கள் செய்து கொடுத்தார்.\nஅயல்நாட்டிற்கு சென்று மது அருந்த மாட்டேன், புலால் உண்ண மாட்டேன் மற்றும் பிற பெண்களை தாய், சகோதரிக்கு சமமாக பாவிப்பேன் என சத்தியம் செய்தார். அதன் பிறகே, அவர் வெளிநாடு செல்ல அவரின் தாய் சம்மதித்தார்.\nதாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தை சிறிதும் மீறாமல், காந்தியடிகளும், பேரிஸ்டர் பட்டம் பெற்று நாடு திரும்பினார். காந்தியடிகளின் வாக்கு தவறாமைக்கு, இது போன்ற, இன்னும் பல சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\n6. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\n7. கைக்குழந்தையை மார்போடு அணைத்து த���க்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமக்களவையில் தூங்கிய ராகுல் காந்தி\nதிகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துடன் ராகுல், பிரியங்கா சந்திப்பு\nமகாராஷ்டிராவில் ஏற்பட்டிருப்பது ஜனநாயக படுகொலை - மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\n6. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\n7. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\nரஜினியின் படப் பெயர்களில் அட்டகாசமான வாழ்த்து தெரிவித்த பிரபு.. வைரலாகும் வீடியோ..\n2-ஆவது மனைவி மீது காதல்.. முதல் மனைவி எரித்துக்கொலை - கணவர் கைது\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2019/01/greens-and-its-nutrients-in-tamil.html", "date_download": "2019-12-13T01:09:21Z", "digest": "sha1:AI4NX4SMFOGDHY2L5Y6HYM7YQDFCG5WL", "length": 8520, "nlines": 125, "source_domain": "www.tamilxp.com", "title": "நீங்கள் தினம் கீரைகள் சாப்பிடுறீங்களா? அதில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது தெரியுமா? – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Health நீங்கள் தினம் கீரைகள் சாப்பிடுறீங்களா அதில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது தெரியுமா\nநீங்கள் தினம் கீரைகள் சாப்பிடுறீங்களா அதில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது தெரியுமா\nநல்ல பல கீரைகளை நாம் சமையலுக்கே பயன்படுத்துவதில்லை, காரணம் கீரைகளை நாம் ஓர் உணவுப் பொருளாகவே கருதுவதில்லை.\nஉலகில் ஆயிரக்கணக்கான கீரைகள் உள்ளன. அதில் மக்கள் உணவுக்காகப் பயன்படுத்துவது நூறுக்குள்ளேயே அடங்கும். நமது நாட்டில் இன்னும் குறையும். தமிழகத்திலோ தினமும் பயன்படுத்தக்கூடிய, அதாவது சமைத்துச் சாப்பிடக்கூடிய கீரைகள் இருபது. இருபத்தைந்��ுக்குள்ளேயே அடங்கும்.\nநல்ல பல கீரைகளை நாம் சமையலுக்கே பயன்படுத்துவதில்லை, காரணம் கீரைகளை நாம் ஓர் உணவுப் பொருளாகவே கருதுவதில்லை.\nவிலையுயர்ந்த பழங்களுக்கு இணையாக மிகக்குறைந்த விலைகளில் கிடைக்கும் கீரைகளில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. நாம் உடல் நலத்தோடு வாழ, ஏ, பி, சி வைட்டமின்களும் இரும்பு, சுண்ணாம்புச்சத்துக்களும் மிகவும் அவசியமாக தேவைப்படுகின்றன.\nபல்வேறு கீரை வகைகளும் அதன் முதன்மையான பயன்களும்\nஎந்தெந்தக் கீரைகளில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதை அறிந்து அதனை தினமும் எடுத்துக்கொண்டால் உடல் வளம் பெரும்.\nகொத்துமல்லி, பசலைக்கீரை, கறிவேப்பிலை, முளைக்கீரை, வெந்தயக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, அகத்திக்கீரை.\nபசலைக்கீரை, வெந்தயக்கீரை, கறிவேப்பிலை, புதினா, முட்டைக் கோஸ், முளைக்கீரை, அரைக்கீரை, காசினிக்கீரை\nபசலைக்கீரை, முளைக்கீரை, முருங்கைக்கீரை, கொத்துமல்லி, முட்டைக்கோஸ், சிறுகீரை, மணத்தக்காளிக்கீரை, அரைக்கீரை\nபொன்னாங்கண்ணிக் கீரை, முளைக்கீரை, முருங்ககீரை, கறிவேப்பிலை, புதினா, மணத்தக்காளிக் கீரை, வெந்தயக்கீரை, தூதுவளைக் கீரை.\nமுளைக்கீரை, ஆரைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை. புதினா, கொத்துமல்லி.\nமேற்கண்ட ஐந்து சத்துக்களும் மிக அதிகமாகக் கொண்டுள்ள கீரைகளே இவைகள். ஐந்து முக்கிய சத்துக்களும் நமது உடம்பில் சரிவிகிதமாய் இருந்தால்தான் உடம்பில் நோயின்றி வாழமுடியும்.\nஐந்து சத்துக்களும் நிரம்பிய கீரைகள் ஒன்றிரண்டு இருக்கின்றன. இவைகளையாவது தினமும் சாப்பிட்டுவந்தால் உடல் வலுப்பெற்றுத் திகழும், மிகக்குறைந்த விலையில் அபரிமிதமான சத்துக்களும், மருத்துவப் பயன்களும் கொண்ட கீரைகளை தினம் பயன்படுத்த வர உடல் ஆரோக்கியம் பெருகும்.\nகீரைகள் மற்றும் அதன் பயன்கள்\nஉலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nபெண்களின் வாழ்வில் அந்த மூன்று நாட்கள்.. நடப்பது என்ன \nஆண்மை தன்மையை அதிகரிக்கும் சித்தர்களின் நாட்டு மருத்துவம்\nகாலை எழுந்தவுடன் மொபைல் பார்க்கிறீர்களா உங்களுக்கு ஒர் எச்சரிக்கை செய்தி\nபத்மாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nபெற்ற குழந்தையை விமானக் கழிவறையில் விட்டுச் சென்ற தாய் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2019/11/19/118063.html", "date_download": "2019-12-13T00:26:53Z", "digest": "sha1:TOJKJLS6XECBYP7DW2FN2DZ65IL667SA", "length": 21985, "nlines": 213, "source_domain": "www.thinaboomi.com", "title": "1000 டன் வெங்காயம் அடுத்த வாரம் இறக்குமதி?", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மைய இயக்குனர் பேட்டி\nஇஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nஅதிபர் தேர்தலில் தலையிடக் கூடாது ர‌ஷ்யாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை\n1000 டன் வெங்காயம் அடுத்த வாரம் இறக்குமதி\nசெவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2019 இந்தியா\nபுது டெல்லி : பெரிய வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த வாரத்தில் முதல்கட்டமாக 1000 டன்கள் வெங்காயம் இந்தியா வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கான் வெங்காய சந்தையில் இருந்துதான் நாடு முழுவதுக்கும் வெங்காயம் அனுப்பப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலத்திலும் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. மகாராஷ்டிராவில் கடந்த மாதம் பருவம் தவறி மழை பெய்தது. அங்கு தென்மேற்குப் பருவமழை காலத்தில் மட்டுமே மழை பெய்யும். அந்த சமயத்தில் பயிரிடப்பட்ட வெங்காயம் வளர்ந்து சிறிது காலத்தில் அறுவடை செய்யும் நிலையில் இருந்தது. வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் அரபிக்கடலில் ஏற்பட்ட கியார் மற்றும் மகா புயல் சின்னத்தால் மகாராஷ்டிராவில் மழை கொட்டித் தீர்த்தது. பருவம் தவறி கடந்த மாதம் பெய்த இந்த மழையால் அறுவை செய்யும் நிலையில் இருந்த வெங்காயப் பயிர்கள் சேதமடைந்தன. இதனால் வெங்காயம் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. போதிய வெங்காயம் சந்தைக்கு வராத நிலையில் அதன் விலையும் உயர்ந்தது. நாட்டின் பல நகரங்களிலும் சில்லறை விற்பனையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகபட்சமாக 120 ரூபாய் வரை விற்பனையானது. வெங்காயத்தைப் பதுக்கி வைத்திருக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளும் உத்தரவிட்டன. இதுபோன்ற நடவடிக்கையால் தற்போது விலை சற்று குறைந்துள்ள போத���லும் சில்லறை விற்பனையில் கிலோ 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது.வெங்காயத்தின் விலையைக் குறைக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியது. ஈரான், எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த நாடுகளில் இருந்து கடல் வழியாக 80 முதல் 100 கண்டெய்னர்கள் அளவுக்கு பெரிய வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டன. குறிப்பாக தனியார் நிறுவனங்கள் வெங்காயத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.இந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து முதல்கட்டமாக 1000 டன்கள் வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த வெங்காயம் அடுத்த வாரத்தில் இந்தியா வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வெங்காயத்தின் விலை கணிசமாக குறையும் என வர்த்தகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவெங்காயம் இறக்குமதி onion import\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை விடுவிக்க கோரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி\nதிடீர் நெஞ்சுவலி: மருத்துவமனையில் சித்தராமையாவுக்கு இருதய சிகிச்சை\nதட்டுப்பாட்டை போக்க கூடுதலாக 12660 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல்\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு\nவீடியோ : ஜடா படத்தின் ஆடியோ வெளியீடு\nவிண்ணைப்பிளந்த அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம்: தி.மலை கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nவீடியோ : தோல்வி பயத்தில் தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை சந்திக்குமா\nநதிநீர் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக தம���ழக - கேரள அதிகாரிகள் சென்னையில் பேச்சுவார்த்தை பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் குறித்து விவாதித்தனர்\nவீடியோ : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மைய இயக்குநர் புவியரசன் பேட்டி\nபாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் அபிநந்தன், சாரா அலிகான்\n10 மில்லியன் டாலர்களை ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் போனசாக வழங்கிய அமெரிக்க நிறுவனம்\n2019-ம் ஆண்டிற்கான சிறந்த நபர் கிரேட்டா தன்பர்க் டைம் பத்திரிகை தேர்வு\n50-வது பிறந்தநாளை கொண்டாடினார் விஸ்வநாதன் ஆனந்த்\n400 சிக்சர்கள் விளாசி இந்திய வீரர் ரோகித் சர்மா சாதனை\nஸ்பெயின் கால்பந்து லீக் போட்டியின் இந்தியாவுக்கான தூதராக ரோஹித் சர்மா நியமனம்\nதங்கம் விலை உயர்வு: சவரனுக்கு ரூ. 96 உயர்வு\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ. 28,728-க்கு விற்பனை\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ. 88 குறைந்தது\n2019-ம் ஆண்டிற்கான சிறந்த நபர் கிரேட்டா தன்பர்க் டைம் பத்திரிகை தேர்வு\nலண்டன் : சுவீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க். சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்ட இவர் கடந்த ஆண்டு ...\n10 மில்லியன் டாலர்களை ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் போனசாக வழங்கிய அமெரிக்க நிறுவனம்\nவாஷிங்டன் : அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள நிறுவனம் ஒன்று தன் ஊழியர்கள் அனைவருக்கும் சேர்த்து 10 மில்லியன் டாலர்களை ...\nதுப்பாக்கி சூடு எதிரொலி : சவுதி ராணுவ மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம்: அமெரிக்கா\nவா‌ஷிங்டன் : துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து கடற்படை விமான நிலையங்களில் சவுதி அரேபிய ராணுவ மாணவர்களுக்கு விமான ...\nயுவராஜ் சிங் பிறந்த நாள்: சேவாக் கூறிய வித்தியாசமான வாழ்த்து\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிறந்த நாளுக்கு சேவாக் தனது வழக்கமான நகைச்சுவையில் வாழ்த்து ...\nஸ்பெயின் கால்பந்து லீக் போட்டியின் இந்தியாவுக்கான தூதராக ரோஹித் சர்மா நியமனம்\nஸ்பெயினில் புகழ்பெற்ற கால்பந்து லீக் போட்டியான லா லிகாவின் இந்தியாவுக்கான முதல் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் ...\nவீடியோ : தோல்வி பயத்தில் தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை சந்திக்குமா\nவீடியோ : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மைய இயக்குநர் புவியரசன் பேட���டி\nவீடியோ : எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் தரமானது -அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு\nவெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019\n1தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு -...\n2அதிபர் தேர்தலில் தலையிடக் கூடாது ர‌ஷ்யாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை\n3துப்பாக்கி சூடு எதிரொலி : சவுதி ராணுவ மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம்...\n4ஸ்பெயின் கால்பந்து லீக் போட்டியின் இந்தியாவுக்கான தூதராக ரோஹித் சர்மா நியமன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/product/nadar-varalaru-karuppa-kaaviya/?add-to-cart=161710", "date_download": "2019-12-13T00:09:43Z", "digest": "sha1:HEZL4V7B6WKVTBBAGQHUEP4AGEEQRAGX", "length": 19754, "nlines": 212, "source_domain": "www.vinavu.com", "title": "நாடார் வரலாறு கறுப்பா...? காவியா...?", "raw_content": "\nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nஅமித் ஷாவின் குடியுரிமை மசோதா இந்து ராஷ்டிரத்துக்கானது \nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக தான் நம்பர் 1 \nமுசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை ராஜினாமா செய்யவைத்த காவி மாணவர் கும்பல் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஉள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் \nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே –…\nதெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன \nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் \nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nவெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோவியத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் \nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nஎனக்கு விடுமுறையில் செல்ல விருப்பமில்லை \nஇந்த மனிதனின் வியப்பூட்டும் வாழ்க்கைக் கதை என்னை ஒரேயடியாக ஆட்கொண்டு விட்டது\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nடாக்டர் கெனேயின் “குறுக்கு நெடுக்கான கோடுகள்” | பொருளாதாரம் கற்போம் – 45\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nHome Books நாடார் வரலாறு கறுப்ப��� காவியா\nView cart “பொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் \nஇந்நூல் நாடார்களுடைய வரலாறை மட்டுமல்ல தமிழ்நாட்டின் அனைத்து சாதிகளின் வரலாறும் இதுதான் என்று மறைமுகமாக நிறுவுகிறது.\n, நூலறிமுகம், நூல் அறிமுகம்\nநாடார் இன மக்களின் கடந்த காலம் கருப்பாகத்தான் இருந்தது என்று நிறுவுகிற இந்த புத்தகத்தை, உண்மையில் நாடார் மக்கள் விரும்புகிறார்களா அந்த கடந்த காலம் நினைவு கூறப்படுவதை இப்போது ஏற்கிறார்களா அந்த கடந்த காலம் நினைவு கூறப்படுவதை இப்போது ஏற்கிறார்களா என்றால் அதை அம்மக்களுக்கு மட்டுமல்ல சூத்திர பஞ்சம சாதி மக்கள் அனைவருக்கும் இவ்வரலாற்றை கொண்டு செல்ல வேண்டும்.\nஏனெனில் இந்நூல் நாடார்களுடைய வரலாறை மட்டுமல்ல தமிழ்நாட்டின் அனைத்து சாதிகளின் வரலாறும் இதுதான் என்று மறைமுகமாக நிறுவுகிறது. அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய அவசியமான நூல். உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.\nநாடார்கள் – சமூகத்தின் விளிம்பில் இருந்து மையத்தை நோக்கி\nநாடார்களின் கமுதி ஆலய நுழைவு முயற்சி\nகழுகுமலை கலவரமும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவு\nபெரியார் ஈ.வெ.ரா.வும் வைக்கம் போராட்டமும்\nசுசீந்திரம் கோயில் நுழைவுப் போராட்டம்\nசாணார்கள், நாடார்களாக மாறிய நிகழ்வு\nஅய்யா வைகுண்டர் அல்லது அய்யா முத்துகுட்டிசாமி\nநாடார்கள் தொடர்பான மத்திய பாடத்திட்ட வழக்கு\nசாதி மேலாதிக்கத்தை உடைத்த யேசு சபையினர்\nகாமராஜர் மீதான இந்து தீவிரவாதிகளின் தாக்குதல்\nஈ.வெ.ரா. பெரியாரும் பட்டிவீரன்பட்டி டபிள்யூ. பி.ஏ. சௌந்தரபாண்டியனாரும்\nநீதிபதி வேணுகோபால் ஆணைய அறிக்கையும் காவிமயமாகும், கன்னியாகுமரி நாடார்களும்\nபார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் \nநீட் : ஏழைகளுக்கு எதிரான மனுநீதி \nகாவி பயங்கரவாதம் : ஒரு நினைவூட்டல் \nஅன்றே கொன்றது கஜா புயல் நின்று கொல்கிறது அரசு \nகாவி பயங்கரவாதம் : ஒரு நினைவூட்டல் \nபா.ஜ.க தோல்வி : மகிழ்ச்சி அடையலாம் மெத்தனம் கூடாது \n இலுமினாட்டி ஊழல் எடப்பாடி அரசு ஒக்கி புயல் கம்யூனிசம் காவிரி காவிரி தீர்ப்பு காஷ்மீர் கீழடி திருப்பூர் கிருத்திகா மரணம் தேர்தல் 2019 பணமதிப்பழிப்பு பா.ஜ.க. பாஜக பாரிசாலன் - ஹீலர் பாஸ்கர் பார்ப்பன பாசிசம் பார்ப்பனியம் புதிய கலாச்சாரம் புதிய கலாச்சாரம் மின்னூல் புதிய கல்விக் கொள்கை புதிய ஜனநாயகம் பெண் பொருளாதார நெருக்கடி போராட்டம் மின்னிதழ் மின்னூல் மோடி மோடி அரசு விற்பனை விவசாயிகள் தற்கொலை வெளியீடு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kopunniavan.blogspot.com/2009_12_13_archive.html", "date_download": "2019-12-13T00:14:10Z", "digest": "sha1:BURFQ6K2XKWAFHH3P3AFQXS5EGNHGE62", "length": 28732, "nlines": 417, "source_domain": "kopunniavan.blogspot.com", "title": "கோ.புண்ணியவான்", "raw_content": "\nஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)\nகவிதைக்கடவுளின் தரிசனமும் தூக்கம் துறந்த என் பின்னிரவுகளும்\n( 2009 ஆண்டின் முதல் மூன்று மாதப் புதுக்கவிதைகளின் ஆய்வு.கவிதைப்பற்றிய புரிதலை உண்டாக்க கல்லூரி மாணவர்களை முன்வைத்து எழுதப்பட்டது.)\nமனிதர்கள் அணிந்து திரியும் எண்ணற்ற முகமூடிகளும்\nஇந்த உலகம் ஒரு நாடகமேடை,நாமெல்லாம் அதன் நடிகர்கள் என்கிறார் அறிஞர் ஷேக்ஸ்பியர்.என்ன தீர்க்க தரிசன நடப்பியல் உண்மை.நம்முடைய குணத்தை, உற்று கவனித்தால் நாம் எத்தனை பெரிய நடிகர்கள் என்று புரியும்.நாம் எப்போது அசலான நாமாகிறோம், என்று மனசாட்சியை கேட்டுப்பார்த்தால் அநேகமாக பதில் கிடைக்காது.மனசாட்சியும் குழம்பிய நிலைக்கு உள்ளாகும்.எல்லாரும் கண்ணுக்குப்புலப்படாத ஆயிரக்கணக்கான முகமூடிகளை வைத்துக்கொண்டு சந்தர்ப்பத்துக்கு தகுந்த மாதிரி மாற்றி மாற்றி அணிந்துகொண்டு திரிகிறோம். சுயநலமிகளின் உலகமல்லவா இது\nபல முகமூடிகளை (பா.அ.சிவம் - மௌனம்)\nகவிதைக்கடவுளின் தரிசனமும் தூக்கம் துறந்த என் பின்னிரவுகளும்\n( 2009 ஆண்டின் முதல் மூன்று மாதப் புதுக்கவிதைகளின் ஆய்வு.கவிதைப்பற்றிய புரிதலை உண்டாக்க கல்லூரி மாணவர்களை முன்வைத்து எழுதப்பட்டது.)\nதாய்மொழி- காலனித்துவம் சிந்திவிட்டுப்போன கசடுகள்\nதாய் மொழி சார்ந்த உணர்வும் கவிதையின் பாடு பொருளாகப்பரிணமித்தது.மொழிக்கு ஊறு நிகழும்போது யார்தான் தட்டிக்கேட்பது\nதமிழை இங்கே பிறர் கொல்கிறார்கள்\nலவ் டமில் (ஓவியன் - தலைநகர்)\nதமிழ் நாட்டில் ஆங்கிலக் கலப்பு, ‘செம்புலப்பெயல் நீர் போல ஆங்கில மொழியும்தான் அழுத்தமாகக் கலந்ததுவே’ என்றாகிவிட்டது விட்டது.அதனைப்பிரித்து எடுத்து, ‘இந்தா - டெட்டோல் போட்டு கழுவிய தமிழ்,’ என்று கொடுப்பதென்பது கொக்குக்குக் கொம்பு முளைத்தால்தான் ஆயிற்று.கவிதையில் என்ன அங்கதம் பாருங்கள். ‘பிலீஸ் பிர்தர் லவ் டமில்’ என்று ஆங்கிலத்தில் சொன்னால்தான் அவர்களுக்குப்புரியும் என்ற நிலை அங்கே இங்கே மட்டும் என்ன வாழ்கிறதாம் இங்கே மட்டும் என்ன வாழ்கிறதாம்மலாய் ஆங்கிலம் தமிங்கலம் எல்லாம் கேட்கும் எங்கள் தனியார் டமில் வானொலி…\nநேற்றைய தொடர்ச்சி, கவிதைக்கடவுளின் தரிசனமும் தூக்கம் துறந்த என் பின்னிரவுகளும்\n( 2009 ஆண்டின் முதல் மூன்று மாதப் புதுக்கவிதைகளின் ஆய்வு.கவிதைப்பற்றிய புரிதலை உண்டாக்க கல்லூரி மாணவர்களை முன்வைத்து எழுதப்பட்டது.)\nகாதலைப்பற்றி இன்னொரு கவிஞனின் பதிவு இது.\nவரவேண்டும் நீ (ப.ராமு- நயனம்)\nஇந்தக் கவிதையின் வழியாக கசியும் பொருளைப்பாருங்கள்.சொல்ல வந்தது அப்படியே சொல்லிலும் விழுந்திருக்கிறது. உயிரின் நிறம் என்ன அறிய முடியாத நிறம்.அந்த நிறம் அவளோடு நடந்த தெருக்களில் இன்னும் சிதறியே கிடக்கிறதாம். தன் நினைவாலேயே உயிரும் உடன் வருகிறது.அது காணாமற்போகாமல் இருக்க, நீதான் பக்கதுணையாய் வரவேண்டும் என்கிறான் கவிஞன்.\nஇந்தக்கவிதை முழுக்க முழுக்க உணர்வுத்தளத்தில் இயங்குகிறது.இது உயிர்ப்புடன் இயங்குவதற்கு அவர் கையாண்ட அற்புதமான படிமம் ஒரு காரணம் .கவிதையில் காணும் சொற்கள் முழுக்க முழுக்க படிமத்திலேயே ஜீவிக்கிறத…\nகவிதைக்கடவுளின் தரிசனமும் தூக்கம் துறந்த என் பின்னிரவுகளும்( 2009 ஆண்டின் முதல் மூன்று மாதப் புதுக்கவிதைகளின் ஆய்வு.கவிதைப்பற்றிய புரிதலை உண்டாக்க கல்லூரி மாணவர்களை முன்வைத்து எழுதப்பட்டது.)\nவாசகனுக்குக் கவிதையைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் எது முகாமையான காரணியாக அமைகிறது\nஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன்னால் புதுக்கவிதை நம் நாட்டில் கால்பதித்தபோது அது ஏற்படுத்திய மிக முக்கியமான வினா இதுஅப்போதைக்கு இதற்கான பதிலைத்தரமுடியவில்லை.ஏனெனில் மரபுக்கவிதை தன் அகன்ற சிறகை விரித்து மன்னர் ஆட்சி புரிந்து வந்தது.ஆனால் காலம் செல்லச்செல்ல இதற்கானச் சரியான பதில் கிட்டியது என்பது படைப்பிலக்கியத்துறையைக் கூர்ந்து கவனித்து வந்தவர்களுக்குத்தெரியும்.கருவியைப் பின்தள்ளிவிட்டு கருப்பொருள் தன்னை வலுவாக நிறுவிக்கொண்டது. இருப்பினும் நம் நாட்ட��ல் புதுக்கவிதை பிறப்பெடுத்த காலத்தில் இருந்த அதன் வீச்சு பிற்காலத்தில் சூம்பிப்போனது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்கள் ஆய்வாளர்கள்.புதுக்கவிதை எழுதுவதற்கு எந்தக்கட்டுப்பாடும் தேவையில்லை என்று படைப்பாளன் சிந்தித்ததன் பலனாக கவிதை ஆற்றினுள் கசடுகள்போல மிதக்க ஆரம்பித்ததன.இப்படி வரும் கவிதைகளை காகித ஊடகங்கள் பிரசுரத்ததின் பாதிப்பாகவே இன்றைக்கு கோப்பை நிரம்பி வழிந்தோடும் அளவுக்கு, குடும்பக்கட்டுப்பாடு செய்யாத பெற்றோருக்கு பிறக்கு…\nதேடிக்கொண்டே இருப்பதில் இருப்பை உணர்கிறேன். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், ஒரு கட்டுரை நூல், ஒரு கவிதை நூல் என் இருப்பின் அடையாளங்கள். எதிர்வினை சிறுகதை நூலும் செலாஞ்சார் அம்பாட் நாவலும் 3 விருதுகள் பெற்றன.\nகவிதைக்கடவுளின் தரிசனமும் தூக்கம் துறந்த என் பின்ன...\nகவிதைக்கடவுளின் தரிசனமும் தூக்கம் துறந்த என் பின்ன...\nநேற்றைய தொடர்ச்சி, கவிதைக்கடவுளின் தரிசனமும் தூக்க...\nகவிதைக்கடவுளின் தரிசனமும் தூக்கம் துறந்த என் பின்ன...\nஅஞ்சலி- அசோக மித்திரனின்ன் ‘புலிக்கலைஞன்’- கலைக்கு நேரும் சாபக்கேடு\nஅரை நூற்றாண்டு கால வாழ்வனுபவச் சித்திரம் ரெ.காவின் கதைகள்\nஉணர்வுக் கொந்தளிப்பால உடையும் கலைஞந்- காவியத்தலைவன்\nஎம் ஏ இளஞ்செல்வன் என்னும் கை தேர்ந்த கதை சொல்லி\nஎன்னைக் கொன்றே விட்டார்கள்- சிறுகதை\nஎஸ் மார்க்கோஸ் இத்தாலியின் இன்னொரு சொர்க்கம்.\nஐரோப்பிய அழகு கொஞ்சும் நதிகளும். முத்தம் 10\nஐரோப்பிய பயணம் தொடர்பாக எந்த முன் ஏற்பாடும் செய்யவில்லை.\nகங்கை அழைப்பைத் தடுக்கும் சாமியார்கள்.\nகங்கை நதியின் தூய்மை. நம்பிக்கையே இறைவன்\nகடைசி இரவு ~ சிறுகதை\nகாரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை..மெல்ல ஓரங்கட்டினேன்.. சிறுகதை\nகால எரும்பு அரிக்கமுடியாத சீனி\nகாலையில் ஒலித்து எழுப்பிய ரோமின் கோயில் மணியோசை-முத்தம் 9\nசாய்ந்த கோபுரத்தை நிமிர்த்திக் காட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு-முத்தம் 13\nசாருக்கான் கஜோல் இருவரையும் தில்டிஸில் சந்தித்தோம்.\nசிக்கல்களைப் புரிந்து விடுபடுவதே வாழ்க்கை- சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி\nசிங்கப்பூரின் தங்க மீன்கள்- நாவல் பயிலரங்கு- பாகம் 3\nசிங்கப்பூரின் தங்கமீன்கள்- நாவல் பயிலரங்கு.\nசிங்கப்பூரின் தங்கமீன்கள்- ��ாகம் 2. நாவல் பயிலரங்கும்\nசிதையும் முன் அபிப்பிராயங்கள்-டாக்டர் ரெ.காவின் கொல்ல வரும் புலி\nசிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே சிறுகதை\nசிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே- சிறுகதை\nசிறு தவறுகளை ஊதிப் பெரிதாக்கி ஊழித் தீயில் விழுதல்\nதாய்லாந்தில் இரண்டு நாட்கள்- பகுதி 5\nதாய்லாந்தில் இரண்டு நாட்கள்...பகுதி 4\nதாய்லாந்தில் இரன்டு நாட்கள்- இறுதிப் பகுதி\nதிகட்டத் திகட்ட சுட்ட ப்ன்றை இறைச்சி- முத்தம் 21\nதீவீர செயல்வீரன் பாலகோபாலன் நம்பியார்\nபக்தியின் பேரில் பயத்தை உண்டாக்குவது ஒரு வனிகத்தந்திரம்\nபடைப்பாளன் எதிர்கொள்ளும் பத்துக்கு மேற்பட்ட அவமானங்கள்\nபாரியின் ‘சத்து ரிங்கிட்` வறுமையின் குறியீடு\nபிசா ஹட் போகாத புராண கால சக்ரவர்த்திகள். முத்தம் 11.\nபினாங்கில் அனைத்துலக கதைசொல்லிகள் தினம்\nபுல்லட் டிரேய்னில் பிரியாணி உணவு- முத்தம் 12\nபெண் உள்ளாடையில் விநாயகர்..முத்தம் 8\nபேருந்துப் பயணம் சிம்ம சொப்பனம்தான் மலேசியாவில்\nமலேசிய புதுக்கவிதை வடிவத் தொடக்கதுக்காக அக்கினியாகத் தகித்தவன்.\nமாடுகள் மலகள் ஏரிகள்~ 6 நியூசிலாந்தௌ பயண அனுபவம்.\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~ 8 நியூசிலாந்து ப்யண் அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~2\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~5 நிய்யுசிலாந்த்த்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~7 நியூசிலாந்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள்-நியூ சிலாந்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள்~ 4 நியூசிலாந்து பயண அனுபவம்.\nமாடுகள் மலைகள் ஏரிகள்~ நியூ சிலாந்த்த்து பயண அனுபவம்\nமார்லின் மன்றோவும் பறக்கும் பாவாடையும்-முத்தம் 7\nமு.அன்புச்செல்வன் ஒரு அங்கதத் தொனிக்காரர்\nமுத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 2\nமுத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 3\nமுத்தங்களால் நிறைந்த தேசம் .முத்தம் 5\nமுத்தம் 6.அங்கே முத்தங்கள் அன்பின் அடையாளமாகே இருக்கிறது.\nமேல் நாட்டு விடுதி நிர்வாகத்தில் இந்திய மனநிலை.\nராவாங்கிலுள்ள இரு இடைநிலைப் பள்ளிகளில் கதை எழுதும் பயிலரங்கு\nரிசிகேசிலும் வசூல் ராஜாக்கள் ராஜாங்கம் நடக்கிறது.\nரிஹானா நீர்வீழ்ச்சி- முத்தம் 22\nரெ.கா கதைகளின் அழகியல்- கடலில் விழுந்த துளி காணாமல் போவதில்லை\nரெ.காவின் சளைக்காத அறுபது ஆண்டுகள்- அஞ்சலி\nரெ.காவின் ‘செல்வி இனி திரும்ப மாட்டாள்’- விடாது விரட்டும் காமம்.\nரெ.காவின் வ���ள்ளைப் பூனையும் கருப்புக் குட்டிகளும்- ஆணாதிக்க வன்மம்\nவழிகாட்டி நிதய சைதன்ய யதி\nவிடுதி நிர்வாகியோடு பொருதினோம்-முத்தம் 19\nவிருதுகள் கண நேர மகிழ்ச்சியே\nவெனிஸ் என்னூம் நீரூர்-முத்தம் 13\nவைரமுத்துவின் காலத்தால் அரிக்கமுடியாத பாடல்கள்.\nஜெயகாந்தன் என் இல்லம் வந்திருந்தார்.\nஜெயமோகனின் மலேய அக்கிய முகாம்.\nஜெயமோகனுடனான இலக்கிய முகாம் பல்வேறு தலைப்புகளில் தீவிரமா உரையாடியது.\nஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம்.\nஜெயமோகனோடு மலேசியாவில் சோழர் கணட கடாரம.\nஜெயமோகன் இல்லக்கிய முகாமுக்கு 50 பேர்கள் வருவார்களென்று எதிர்பார்த்தோம்.\nஜெயமோகன் குழுவினரின் பினாங்குத் தீவு அடுத்த இலக்கு\nஜெர்மனியில் தவறுதலாக விடுதியை முன்பதிவு செய்துவிட்டோம்.\nஸ்பேய்ன் மண்ணைத் தொட்டோம். முத்தக் காட்சிகள் இனி துவக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/181371", "date_download": "2019-12-12T23:41:36Z", "digest": "sha1:4XQMQG3W4GH6BCCXPXOSQMRTQQOAHP3F", "length": 7390, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "பாகிஸ்தான் மீதான தாக்குதல்: தமிழ்த் திரையுலகம் வரவேற்பு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் பாகிஸ்தான் மீதான தாக்குதல்: தமிழ்த் திரையுலகம் வரவேற்பு\nபாகிஸ்தான் மீதான தாக்குதல்: தமிழ்த் திரையுலகம் வரவேற்பு\nபாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய மிராஜ் ரக இந்திய விமானப் படை போர் விமானங்கள்\nசென்னை – பாகிஸ்தான் பகுதியிலுள்ள பயங்கரவாதக் கும்பல்களின் தளங்களை நோக்கி இந்திய வான்படை நடத்திய துல்லியமானத் தாக்குதல்களுக்காக இந்தியாவிலும், உலக நாடுகள் மத்தியிலும் பலத்த ஆதரவு கிடைத்து வரும் வேளையில், தமிழ்த் திரையுலகினரும் தங்களின் வரவேற்பைத் தெரிவித்துள்ளனர்.\n“இந்தியாவின் வீரத்துக்கு வாழ்த்துகள்” என்ற பொருளில் Bravo India என தனது டுவிட்டர் பக்கத்தில் சுருக்கமாகப் பதிவிட்டார் நடிகர் ரஜினிகாந்த்.\nநடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பாகிஸ்தான் மீது தாக்குதல்களை நடத்திய 12 விமானிகளுக்கும் வாழ்த்துகளும் பாராட்டும் தெரிவித்தார்.\nஇந்தியா இந்த வீரர்களுக்காக பெருமை கொள்கிறது என்றும் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.\nஇவர்களைத் தவிர, நடிகர் சரத்குமார், நடிகை கௌதமி, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், என தமிழ் சினிமாவின் பலதரப்பட்ட பிரபலங்கள் சமூக ஊடகங்களில் தங்களின் வரவேற்பையும், ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.\nNext articleசெமினி: முன் கூட்டிய வாக்குப் பதிவு 78.8 விழுக்காடு\nரஜினி புதிய படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு\nசுசீந்திரன் இயக்கத்தில் ‘சாம்பியன்’ திரைப்பட முன்னோட்டம் வெளியீடு\nஎதிர்ப்புகளைக் கடந்து ‘குயின்’ எனும் ஜெயலலிதாவின் வரலாற்றுத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு\nடாக்டர்: கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஜேம்ஸ் பாண்ட்: ‘நோ டைம் டு டை’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு\n‘அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார்’, ரஜினிகாந்திற்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்\nரஜினி புதிய படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு\nமாபியா: பாகம்-1: துருவங்கள் பதினாறு இயக்குனர் இயக்கத்தில் அருண் விஜய்\nடிஸ்னி பிளஸ் : முதல் நாளிலேயே 10 மில்லியன் சந்தாதாரர்கள்\n“10 ஆண்டுகளில் 4 பில்லியன் – என்னவாயிற்று வேதமூர்த்தியின் அறிவிப்பு” நாடாளுமன்ற மேலவையில் டி.மோகன் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75080-2-accused-arrest-in-theft-case-hosur.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-13T00:53:16Z", "digest": "sha1:EYMA5HGU45ZXIFVPOEPSED2M3J5Q3A2F", "length": 9881, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த தந்தை, மகன் கைது : 82 பவுன் நகை பறிமுதல் | 2 accused arrest in theft case hosur", "raw_content": "\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nதொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த தந்தை, மகன் கைது : 82 பவுன் நகை பறிமுதல்\nஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 20 லட்சம் மதிப்பிலான 82 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் ஸ்டேஷன் காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார், நேற்று முன்தினம் தளி ரயில்வே கேட் ஜங்ஷன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்ததால், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், திருமலட்டி கிராமத்தை சேர்ந்த ராஜூ(23), மற்றும் அவரது தந்தை பிரகாஷ்(48), என்பதும் இவர்கள் ஓசூர் முனீஸ்வர் நகர், அலசநத்தம் ரோடு, குறிஞ்சி நகர், காரப்பள்ளி, அபிராமி கார்டன், ராயக்கோட்டை அடுத்த ஒடையாண்டஹள்ளி ஆகிய, 6 இடங்களில், பூட்டிய வீடுகளை உடைத்து, நகை மற்றும் பணத்தை திருடியதும் தெரியவந்தது.\nஅவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 82 பவுன் தங்க நகைகள் மற்றும் 200 கிராம் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.\nகர்நாடகா எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: நவம்பர் 13-ல் தீர்ப்பு\nதோனியின் மிகச் சிறந்த குணம் என்ன- மனம் திறந்த முன்னாள் நடுவர்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபார் உரிமையாளரைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டல் - ஆயுதங்களுடன் 5 பேர் கைது\nதிருமண உதவித்தொகை விண்ணப்பம் - லஞ்சம் வாங்கிய பெண் அலுவலர் கைது\nகோயில் கூட்டத்தில் செல்போன் திருடிய பெண் - கையும், களவுமாக பிடித்த போலீஸ்\nஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலை: 7 பேர் கைது..\nஃபேஸ்புக்கில் குழந்தைகளின் ஆபாச வீடியோ : திருச்சியில் ஒருவர் கைது\nபெண்ணிடம் வழிப்பறி : குளத்தில் குதித்த திருடர்களை மடக்கிப்பிடித்த மக்கள்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது\nகணவனை பிரிந்து வாழ்ந்த பெண் கொன்று புதைப்பு - காதலன் கைது\nமளிகைக்கடைக்குள் புகுந்து வெங்காயத்தை அள்ளிச் சென்ற திருடர்கள்\n‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி\nஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்\nஇனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு\nஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..\nபாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகர்நாடகா எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: நவம்பர் 13-ல் தீர்ப்பு\nதோனியின் மிகச் சிறந்த குணம் என்ன- மனம் திறந்த முன்னாள் நடுவர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75376-woman-stand-bank-queue-rs-50-thousand-theft-from-her.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-13T00:12:06Z", "digest": "sha1:V45MD3UK44VYQGDGNH7MTYDQO366OGOL", "length": 9614, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வங்கிக்குள் வரிசையில் நின்ற பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் திருட்டு..! | Woman stand bank queue, Rs.50 thousand theft from her", "raw_content": "\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nவங்கிக்குள் வரிசையில் நின்ற பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் திருட்டு..\nவேலூரில் வங்கிக்குள் வரிசையில் நின்ற பெண்ணிடம் ரூ.50 ஆயிரத்தை மற்றொரு பெண் திருடிச் சென்றார்.\nவேலூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த வாசு என்பவரின் மனைவி விஜயா. இவர் ஆம்பூர் சேர்மன் ராஜகோபால் தெருவில் அமைந்துள்ள கனரா வங்கிக்கு ஒரு லட்சம் ரூபாயை டெபாசிட் செய்வதற்காக வந்துள்ளார். முதலில் வங்கியில் ரூ.50 ஆயிரத்தை டெபாசிட் செய்து விட்டு அதை பதிவு செய்வதற்காக வங்கிக்குள் உள்ள பதிவிடத்திற்கு சென்றுள்ளார். அவரை நோட்டமிட்டுக் கொண்டிருந்த மற்றொரு பெண், அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.\nவங்கி புத்தகத்தை பதிவு செய்யப்படும் இடத்தில் வரிசையில் நின்று கொண்டிருந்த விஜயாவின் அருகே அந்தப் பெண்ணும் நின்று கொண்டிருந்துள்ளார். பின்னர் விஜயா அசந்த நேரத்தில் அவரது பையில் இருந்த ரூ.50 ஆயிரத்தை அப்பெண் திருடிச் சென்றுள்ளார். பணம் பறிபோனதை அறிந்த விஜயா, ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n2020 ஆம் ஆண்டு பூமியை வந்தடைய உள்ள ஹயபுஸா 2 விண்கலம்\n‘பெப்பர் ஸ்பிரே வைத்துகொள்ளுங்கள்’ - பெண் வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகோயில் கூட்டத்தில் செல்போன் திருடிய பெண் - கையும், களவுமாக பிடித்த போலீஸ்\nபெண்ணிடம் வழிப்பறி : குளத்தில் குதித்த திருடர்களை மடக்கிப்பிடித்த மக்கள்\nமளிகைக்கடைக்குள் புகுந்து வெங்காயத்தை அள்ளிச் சென்ற திருடர்கள்\nபுதைத்து வைத்த 110 சவரன் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் - மாமனார், மருமகளின் நாடகம்\n“ஒருநாள் திருடாவிட்டாலும் தூக்கம் வராது” - திருடனின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nஓடும் பேருந்தில் நூதன திருட்டு - சிசிடிவியில் சிக்கிய பெண்கள்\nமுன்னாள் துணை வட்டாட்சியரிடம் நூதன மோசடி : ஏடிஎம்-ல் ரூ.1.35 லட்சம் திருட்டு\nவெங்காயத்தையும் திருடிவிட்டு, செலவுக்கு பணமும் வாங்கிய திருடன்\n“உங்க ட்ரெஸ்ஸில் அழுக்கு பாருங்க”- பெண்ணை திசைதிருப்பி கொள்ளையடித்த இளைஞர்கள்..\nRelated Tags : Vellore , Bank , Bank Theft , Theft , Thief , பெண்ணிடம் திருட்டு , வங்கி திருட்டு , வேலூர் , வங்கிக்குள் திருட்டு , நூதன திருட்டு\n‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி\nஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்\nஇனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு\nஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..\nபாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n2020 ஆம் ஆண்டு பூமியை வந்தடைய உள்ள ஹயபுஸா 2 விண்கலம்\n‘பெப்பர் ஸ்பிரே வைத்துகொள்ளுங்கள்’ - பெண் வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puliamarathinnai.com/2017/02/1.html", "date_download": "2019-12-13T00:41:44Z", "digest": "sha1:ATRVNS3U6HIC4BZZK3QV3XJVTYPC2MRA", "length": 12405, "nlines": 129, "source_domain": "www.puliamarathinnai.com", "title": "புளியமர திண்ணை: டிராகு காலம் 1", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்: இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே\nஅதிபர் டிரம்ப் பதவியேற்ற நாளிலிருந்து குடியேறிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கிறார். தேர்தலின்போது தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார் என்று ஒரு சாரர் சொல்லலாம். ஆனால் அவர் சொல்லாதவற்றையும் செய்கிறார், அது பலரை பல்வேறு விதமாக பாதிக்கிறது. குறிப்பாக எழு இஸ்லாமிய நாடுகளைக் (ஈராக், ஈரான், சிரியா, ஏமன், சோமாலியா, லிபியா மற்றும் சூடான்) குறிப்பிட்டு அங்கிருந்து வரும் எவரையும் நாட்டிற்குள் அனுமதிப்பதில்லை என்ற ஆணை. இது Green Card எனப்படும் நிரந்தர குடியிருக்கும் உரிமைகொண்டவரையும் சிக்கலுக்குள்ளாக்கியிருக்கிறது. ஏற்கனவே பல்வேறு படிகளைக் கடந்து, பாதுகாப்பு பகுப்பாய்வுகளை நடத்தித்தான் Green Card வழங்கப்படுகிறது. அதன் பின்னும் பாதுகாப்புக் காரணங்களுக்குகாக குறிப்பிட்ட ஏழு நாட்டிலிருந்து வரும் Green Card வைத்திருப்பவரையும் விமான நிலையங்களில் தடுத்து திரும்ப அனுப்ப முயற்சி செய்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅதிபரின் ஆணையில் தெளிவில்லாமல் குறிப்பிட்ட ஏழு நாட்டிலிருந்து வரும் அனைவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற விதிதான் இதற்குக் காரணம். குறிப்பிட்ட ஏழு நாடுகளில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவி புரிந்த அந்நாட்டவருக்கு, அமெரிக்கா Green Card வழங்கி அவர்களை அமெரிக்காவில் பாதுகாப்பாக வாழ வழி செய்துவந்தது. அதிபரின் இந்த ஆணையால் பாதுகாப்பு தொடர்பான உறவுகளிலும், அமெரிக்காவின் எதிர்கால இராணுவ, உளவு நடவடிக்கைகளின் போது இனி வேறு நாட்டவர்களின் உதவி பெறமுடியாமல், அமெரிக்காவின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும் என்று விவரம் அறிந்த முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.\nஅதிபரின் நோக்கம், அகதிகள், பயணிகள் போர்வையில் தீவிரவாதிகள�� நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பது என்றாலும், அவரின் ஆணை அதன் நோக்கத்தைத் தாண்டி எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கியது. உதாரணமாக பல பயணிகள் தங்கள் குடும்பங்கள் அமெரிக்காவில் இருக்கையில் தாங்கள் மட்டும் தங்கள் நாடுகளுக்குச் சென்று திரும்புகையில், தடுத்து வெளியனுப்பப்படும் சூழல் உருவானது. பல பெரு நிறுவனங்களில் வேலை செய்பவர்களும் இதுபோல் பாதிக்கப்பட்டனர். அதனால் இவர்களுக்கு ஆதரவாக விமான நிலையங்களில் அவர்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் டெமகிராட்(ஒபாமா) கட்சிக்காரர்கள் என பல்வேறு நபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅதே வேளையில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நியூயார்க்கில் உள்ள உச்ச நீதிபதியிடம் ஒரு மனு அளிக்கப்பட்டு, அதிபரின் ஆணையில் சில விலக்குகளை அளித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதனடிப்படையில் Green Card வைத்திருப்பவர்களுக்கு தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த உத்தரவு தற்காலிகமாக இந்தச் சிக்கலுக்கு ஒரு தீர்வைத் தந்தது. தடுத்து நிறுத்தப்பட்டவர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களின் உறவுகளுடன் சேர்ந்த மகிழ்ச்சியான தருணங்கள் செய்தித் தாழ்களின் பக்கங்களை நிறப்பியது.\nஇப்போது இந்த சிக்கல் நீதிமன்றத்தில் இருப்பதால் அதிபர் தனது ஆணையை நீதிமன்றத்தில் வென்றெடுக்கவேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளார். இது அவர் ஆரம்பகட்ட நடவடிக்கைகளிலேயே பின்னடைவைச் சந்தித்ததாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.\nமுன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட அரசின் தலைமை சட்ட ஆலோசகர் சேலி யேட்ஸ், தமது வழக்குறைஞர்கள் அதிபர் டிரம்பின் ஆணையை ஆதரித்து நீதிமன்றத்தில் வழக்காடப் போவதில்லையென்றும், நீதியின் பக்கம் நின்று வழக்காடப்போவதாகவும் அறிவித்தார். இதனால் எரிச்சலடைந்த அதிபர் டிரம்ப், தலைமை வழக்கறிஞரை பணியிலிருந்து நீக்கி நாட்டிற்கு மேலும் ஒரு அதிர்ச்சியைத் தந்தார்.\nPosted by கொங்கு நாட்டு தமிழன் at 7:28 PM\nLabels: கட்டுரைகள் - பொது\nசட்டதின் ஆட்சியில் தவறு செய்ய மக்கள் பயப்படவேண்டும். அறத்திற்கு எதிரான செயல்களைச் செய்ய மக்கள் வெட்கப்படவேண்டும். ஆனால் அதிகாரமும், பண...\nபதிவுகளை மின் மடலில் பெற்றுக்கொள்ள\nஅது ஒரு நிலாக்காலம் (3)\nகட்டுரைகள் - பொது (83)\nகவிதை - பொது (8)\nகவிதைகள் - காதல் (3)\nபுளியமரதிண்ணை கூக்ல் குழுவில் இணைய\nஎங்கும் தமிழ் எதிலும் தமிழ்\nஅமெரிக்க வாழ் இந்தியர்கள் கவனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/06/1074/", "date_download": "2019-12-12T23:28:51Z", "digest": "sha1:4H5ROOXL76PG4ZJ2Y2OLN67IIPA2KMGJ", "length": 10216, "nlines": 332, "source_domain": "educationtn.com", "title": "A Happy Jungle\" English 1st std QR code video!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\n4 STD TERM 2 ONE TOUCH DIKSHA QR CODES…. வகுப்பு 4 இரண்டாம் பருவம் பாடம் சமூக அறிவியல் பாடநூலில்‌ உள்ள விரைவுத்துலங்கல் குறியீடு காணொளிகள் தொகுப்பு..\nலேப்டாப்பில்(laptop) டீக்‌ஷா QR Code வீடியோக்கள் பார்ப்பது எவ்வாறு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமழை விடுமுறையை(02.12.2019) ஈடு செய்யும் பொருட்டு 21.12.2019 (சனிக்கிழமை) சென்னை மாவட்ட அனைத்து வகைப்...\nஅரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் கையாள்வது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்.\nபகுதி நேர ஆசிரியர்களின் விபரங்களை EMIS -ல் பதிவேற்றம் செய்தல் சார்ந்த அவர்களின் செயல்முறைகள்..\nமழை விடுமுறையை(02.12.2019) ஈடு செய்யும் பொருட்டு 21.12.2019 (சனிக்கிழமை) சென்னை மாவட்ட அனைத்து வகைப்...\nஅரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் கையாள்வது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nUPSC- TNPSC போட்டி தேர்வுகளுக்கு, ‘டிவி’ வழி இலவச பயிற்சி\nUPSC- TNPSC போட்டி தேர்வுகளுக்கு, 'டிவி' வழி இலவச பயிற்சி UPSC- TNPSC போட்டி தேர்வுகளுக்கு, 'டிவி' வழி இலவச பயிற்சி : சென்னை மாநகர முன்னாள் மேயர், சைதை துரைசாமி நடத்தி வரும், மனித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/968469", "date_download": "2019-12-13T00:59:00Z", "digest": "sha1:LZL3EO6KCS4SL6QR6TYTUDS4O6ZQ5F3P", "length": 8251, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "பாண்டகப்பாடியில் மனுநீதி நாள் விழா 292 பேருக்கு ரூ.1.98 கோடியில் நலஉதவி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மர���த்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாண்டகப்பாடியில் மனுநீதி நாள் விழா 292 பேருக்கு ரூ.1.98 கோடியில் நலஉதவி\nபெரம்பலூர், நவ. 14: வேப்பந்தட்டை தாலுகா பாண்டகப்பாடி கிராமத்தில் நடந்த மனுநீதி நிறைவு நாள் விழாவில் 292 பயனாளிகளுக்கு ரூ.1.98 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தா வழங்கினார்.பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பாண்டகப்பாடி கிராமத்தில் மனுநீதி நாள் விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கால்நடைத்துறை, பால்வளத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 292 பயனாளிகளுக்கு ரூ1.98 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தா வழங்கினார். பெரம்பலூர் எம்எல்ஏ எம்எல்ஏ இளம்பை தமிழ்ச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சக்திவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nஜெயங்கொண்டம் அர��கே பரபரப்பு அதிக விலைக்கு விற்பனை செய்ய வெங்காய மூட்டைகள் பதுக்கல்\nஅழுகியதால் ஓடையில் வீச்சு ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில்\nபெரம்பலூர் அடுத்த எறையூரில் அரசு சார்பில் அமைத்த ஜிம்மை அடித்து நொறுக்கிய சமூக விரோதிகள்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யலாம்\nஉள்ளாட்சி தேர்தலுக்காக 4 நாளில் அரியலூர் மாவட்டத்தில் 1,007 பேர் வேட்புமனு தாக்கல்\n648 வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவின்போது பயன்படுத்தும் 42 வகை பொருட்கள் அனுப்பி வைப்பு\nதென்னவநல்லூர் கிராமத்தில் உள்வாங்கிய ஆழ்குழாய் கிணறு மண்ணை கொட்டி மூடப்பட்டது\nதா.பழூர் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிலரங்கம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள்\n× RELATED ஜெயங்கொண்டம் அருகே பரபரப்பு அதிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://profile.typepad.com/6p01156ffbfe0a970b", "date_download": "2019-12-13T01:25:21Z", "digest": "sha1:BWEV2CJITK4L4SWHCD7ZCACTBEZOED7B", "length": 64770, "nlines": 151, "source_domain": "profile.typepad.com", "title": "BeyondWords's Profile | Typepad", "raw_content": "\nபொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.\nInterests: இசை, இலக்கியம், தமிழ், மிருகங்கள்\nஇந்த கதை எழுத காரணமாக இருந்தவர் மேஜர் நந்து ஜயால். டெஹ்ரடூனில் உள்ள இந்திய மலையேறிகளின் பள்ளிக்குத் தலைச்சன் பிள்ளை. அவரது மலையேறும் அனுபவங்களை 2010ஆம் ஆண்டு படித்தேன். துரதிர்ஷ்டமாக இள வயதிலேயே இறந்துவிட்டாலும், இன்றும் அப்பள்ளியிலிருந்து வெளியேறி பல மலை உச்சிகளை அடையும் வீரர்கள் மேஜர் நந்து ஜயாலை மறப்பதில்லை என்பதை பலரது அனுபவங்களைத் தொகுத்தளித்த Indian Mountaineering School, Dehradun எனும் புத்தகத்திலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது. ** நன்றி : சொல்வனம். http://solvanam.com/\nPosted Dec 13, 2013 at வார்த்தைகளின் விளிம்பில்\nஇருள் முனகும் பாதை - இறுதிப் பகுதி.\nபென்னட் தன்னிடமிருந்த ஷூமன் நாட்குறிப்புகளைப் பிரித்துப் பார்த்தார். கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக தனது வாழ்வை நாட்குறிப்புகளில் சேர்ந்து வைத்திருக்கும் ஒரு கலைஞன் என அவருக்குத் தோன்றியது. கிளாராவுடன் இணைந்த பிறகு எழுதப்பட்ட நாட்குறிப்பும் ஷூமன்னின் சிறுவயதில் எழுதப்பட்டது மிக விரிவாக இர���ந்தன. 'பாரிசின் ஆபரா அரங்கத்தின் முதன்மை வயலின் கலைஞர் ஸ்மித் எங்களைப் பார்க்க வந்திருந்தார். பெர்லின் பில்ஹார்மானிக் குழுவினர் நடத்தும் மென்டல்சன் மாஸ்டர் கிளாசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து நபர்களில் ஒருவர். தன்னுடைய வாத்தியத் திறமை முழுவதையும் பெருமிதத்துடன் கிளாராவிடம் இசைத்துக் காட்டினார். கிளாராவை விட குறிப்பிடத்தக்க மேதை என அவனுக்கு நினைப்பு..அடேயப்பா எவ்வளவு திமிர்' காற்றில் ஆடிய மெழுகுச் சுடர் பென்னட்டின் வாசிப்புக்குத் தடையானது. இன்னும் ஐம்பது பக்கங்களே இருந்தன என்றபோதும் பிளாக்பாரஸ்ட் கடிகாரக்குயில்கள் காலை மணி ரெண்டு என அறிவித்துவிட்டன. ஷூமன் நாட்குறிப்புகளைப் படித்து முடிக்கும்வரை செய்யும்படியான வேலை என எதுவும் பென்னட்டுக்கு இல்லை. புதிதாக ஏதேனும் அழைப்பு... Continue reading\nPosted Jan 29, 2013 at வார்த்தைகளின் விளிம்பில்\nஇருள் முனகும் பாதை - 7\nஷூமன்னின் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. குறுக்கு நெடுக்காக விழுந்து கிடக்கும் மர உத்திரம் போல மனம் முழுவதும் ஒருமுனைப்பில்லாத குறிக்கீடுகள். தொழுவத்தில் கதகதப்புக்காகக் காத்திருக்கும் ஆடு போல ஏதோ ஒன்றின் வருகைக்காக காத்திருந்தார். இதற்கு முன் எதுவுமே நினைவில்லாதது போல மனம் அரற்றியபடி இருந்தது. மறுநாள் நினைத்துப் பார்க்கும்போது கடந்து போன இந்த இரவை மறப்பது கடினம். மளுக்கென சாயும் வெட்டப்பட்ட மரம் போல திடீரென ஒரு முறிவு. ஒரே ஒரு ஓசை. அதன் அங்க லாவண்யங்களை மனதுக்குள் ஒட்டிப் பார்த்தபடி இன்றிரவு கழிந்துவிடும் போல ஷூமன்னுக்குத் தோன்றியது. கசிந்துகொண்டிருந்த சிறு ஒளிக்கீற்றில் பற்பல நிற தூசிகள் மிதந்தன. தங்களது இருப்பின் மூலாதாரமே இந்த வெளிச்சக்கீற்றுகள் தான் என உணர்ந்ததால் பதற்றத்துடன் மினுங்கின. எத்தனை நேரம் இதையே பார்த்தபடி உட்கார்ந்திருப்பது என ஷூமன் யோசித்தார். கலைமனம் கூட செயலில் தான் வெளிப்படும் என்றாலும் ஒவ்வொரு கவிதை வரிக்கும் சேர்க்கும் இசை தன்னை... Continue reading\nPosted Jan 28, 2013 at வார்த்தைகளின் விளிம்பில்\nஇருள் முனகும் பாதை - 6\nகாலை பத்துமணிக்கும் புலராத செப்டம்பர் மாதம். சாலை வரை நீண்டிருந்த பென்னட்டுடைய வீட்டின் புல்வெளி எங்கும் இரவு பனிப்பொழிந்ததற்கான அடையாளங்கள் மிச்சம் இருந்தன. திறந்திருந்த வரவேற்பறை ஜன்னல் சுவரி��் பதிந்திருந்த கன அடுப்பின் முயற்சியைத் தோற்கடித்தது. வரவேற்பறை மூலையில் உட்கார்ந்திருந்த கிளாராவின் கண்கள் தூக்கத்தை இழந்திருந்தன. ரெண்டு நாட்கள் மூன்று இரவுகள் பயணம் செய்து இங்கிலாந்து யார்க் நகரில் பென்னட் வீட்டுக்கு வந்திருந்தாள். மரப்படிகேட்டுகள் உராயும் ஓசை கேட்க பென்னட் வந்துவிட்டாரென எட்டிப்பார்த்தாள். வேலையாள். பலகைச் சட்டகங்கள் போல, தேவையான அசைவுகளை மட்டுமே உடைய அவளது நகர்வு அதிசயமாக இருந்தது. கிளாராவுக்கருகே இருந்த மேஜையில் சிறு கிண்ணங்களில் இனிப்பு வகைகளை வைத்துவிட்டு அசைவே தெரியாதது போல மறைந்தாள். வெள்ளை மெழுகுவர்த்தி போலிருந்தாள். கதப்பூட்டும் நெருப்பில் அவ்வப்போது வெடித்த மரச் சுள்ளிகளை தவிர உயிர்ப்பே இல்லாத உறைந்தவிட்ட அறை. டிரெஸ்டன் நகரை விட்டு சொல்லிக்கொள்ளாமல் விடைபெற்றார் பென்னட் எனக் கேள்விபட்டதும் கடும் கோபம்... Continue reading\nPosted Jan 27, 2013 at வார்த்தைகளின் விளிம்பில்\nஇருள் முனகும் பாதை - 5\nஎல்ப் நதியின் மேற்கு கரை காடு அடர்த்திக்குப் பிரசித்தம். மழைக்காடு போல தொட்ட இடமெல்லாம் ஈரம். தன்னை ஏன் ஐசக் இங்கு கூட்டி வந்தார் என ஷூமன்னுக்குப் புரியவில்லை. எமிலியின் சரீர உபாதைகள் ஒருபுறமிருக்க, இசையிலும் இருள் கவியும் நாட்கள் அலைக்கழிப்பதாக ஷூமன் விரக்தியில் இருந்தார். கைவிரல்கள் வீக்கம் கண்டிருந்தன. முழு காட்சி மனக்கண்ணில் விரிந்து அவற்றின் வரைகள் அரைகுறையாக மிஞ்சிப்போனவையாக இசைக்குறிப்புகளில் தங்கிவிடும். சில சமயம், இசையை முழுகிவிட்டு அம்மா சொல்வது போல வக்கீலுக்குப் படிக்கப் போகலாமெனத் தோன்றும். வழக்கம்போல வீட்டருகே இருந்த சிறு மணல்மேட்டில் மனம் வெதும்பி உட்கார்ந்திருந்த நேரத்தில் ஐசக் பரிச்சியமானார். செயிண்ட் அகஸ்டியன் தேவாலயத்தில் ஆர்கன் வாசிக்கும் ஐசக்கின் இசையை ஞாயிறு தோறும் ஷூமன் கேட்டு வந்தார். விபரமறிந்து கேட்ட முதல் இசையே அதுதான். ஓக் மரங்களுக்குப் பின் ஒளிந்து விடக்கூடிய தேகம். அரவணைக்கக்கூடிய மாலை சூரியனின் பார்வை. பேசப் பேச அவரது கண்களில் இருந்த... Continue reading\nPosted Jan 26, 2013 at வார்த்தைகளின் விளிம்பில்\nஇருள் முனகும் பாதை - 4\nராபர்ட் ஷூமன் கண்மூடி உட்கார்ந்திருந்தான். மாலை நேர செந்நிற வெயில் வனத்தின் இடைவெளி வழியாக விடாமல் நுழைந்தது. தூரத்தில் ம���ங்கொத்தி பறவையின் ர்டீட் ர்டீட் ஒலி கேட்டது. சுழல்கள் மண்டிய நதிக்கு முன்னால் பத்து வயது ஷூமன் உட்கார்ந்திருந்தான். ஒன்றிரண்டு தங்க நிற முடிக்கற்றைகள் அவனது மேல் உதடுவரை வழிந்திருந்தது. மோனமான புன்னகை அரும்பிய முகத்தில் காற்றின் அசைவுக்கேற்ப வெயில் நிழலாடிக்கொண்டிருந்தது. சட்டென அவனருகே இருந்த மரக்கிளையிலிருந்து பறவைகள் கூட்டாக சிதறிப் பறந்தன. வெளிச்சத்திற்குப் பழக சிரமப்பட்டன கண்கள். ஆற்றின் மறுகரையில் துலாம்பரமாக ஒரு உருவம் கையசைத்துக் கூப்பிட்டது. பச்சையும் சாம்பலும் கலந்த அவ்வுருவத்தின் சமையலறை உடுப்புத் தெளிவானது. அவனது அம்மா சத்தமாகக் கத்திக்கொண்டு கையசைப்பது தெரிந்தது. 'எமிலி இறந்துவிட்டாள். ஆற்றோடு போய்விட்டாள். சீக்கிரம் வந்துத் தொலை..' எங்கிருக்கிறோம் எனப் புரியாமல் சட்டென எழுந்துவிட்டான். கனமான மரப்பாலத்தை வேகமாகத் தாண்டி தனது வீட்டை நோக்கி விரைந்தான். முன்செல்ல எத்தனிக்கும் குதிரை போல... Continue reading\nPosted Jan 25, 2013 at வார்த்தைகளின் விளிம்பில்\nஇருள் முனகும் பாதை - 3\nமுதல் ஆபரா. கனத்த திரைசீலைகளுக்குப் பின்னால் உலகம் உருபெறவில்லை. கனப்பு அறை போல டிரேஸ்டன் நகரின் மேன்மை பொருந்திய கனவான்கள் சுற்றிலும் புகைபிடித்துக் கொண்டிருந்தனர். பலத்த சிரிப்பொலிகளும் போலியான முக பாவனைகளும் கிளாராவுக்குப் புதிது. ஆங்காங்கே தெரிந்த குழந்தைகளின் கண்களைப் பார்த்து எதையோ தேடினாள். இறுக்கமான முகத்தை விட தந்தையின் இறுக்கமான பிடி அவளை உட்கார வைத்திருந்தது. ஆபராவின் மேன்மை பற்றிய கதைகள் ஒரு மாதமாகவே வீட்டில் ஆரம்பித்திருந்தன. டிரேஸ்டன் நகருக்கு வரும் முதல் மொட்சார்ட் ஆபரா. விலகிய திரைக்குப் பின்னால் கதறல்களுடன் பாடிய கிழவியை காலத்துக்கும் கிளாரா மறக்கப்போவதில்லை. அவளது மகள் ஒரு இளைஞனுடன் ஓடிவிட்டானாம். உன் சுற்றுவட்டாரத்தில் இருந்தால் ஒரு காளையோடு கூட நான் ஓடத் தயாராக இருந்திருப்பேன் கிழவியே என கிளாரா நினைத்து களுக்கென சிரித்தாள். கையில் பிடி இறுகியதில் அடுத்த இரு நாட்கள் பெர்ரி கொடி போல பச்சை நரம்புகள் புடைத்துத் தெரிந்தன. அதற்குப் பிறகு... Continue reading\nPosted Jan 24, 2013 at வார்த்தைகளின் விளிம்பில்\nஇருள் முனகும் பாதை - 2\nபளிங்குத் தரை பாவித்த அந்த விசாலமான அறைக்குள் நுழைந்தபின்னாலும் உங்���ளால் அந்த சிறுமியை கண்டுபிடித்துவிடமுடியாது. நடனப் பயிற்சிக்காக மரப்பலகைகளால் பதியப்பட்ட அறை பியாநோக்கூடமாக அவளது அப்பா மாற்றியிருந்தார். மிக உயரமான தேக்கு மரக்கதவுகள், ஜன்னல் சீலைகள். ஒரு பெரிய அரசவைக்கு அரங்கத்துக்கு உண்டான அலங்கார வேலைப்பாடுகள். பாரீஸ் கபேக்களின் அண்மைக்கால பேசுபொருளாக இருக்கும் அனைத்து வகை பியானோக்களும் அங்கு இருந்தன. அறையின் மூலையில் இருந்த ஒக் மரத்தாலான பியானோவை வாசித்துக்கொண்டிருந்தாள் அந்த சிறுமி. உங்கள் காதுகளுக்கு கனத்த பியானோ தந்திகள் அதிர்வு இனிமையாகத் தோன்றலாம். அவளுக்கு அருகே உட்கார்ந்திருந்த அவளது தந்தை பிரெட்ரிக் தூங்குவது போல கண்ணைக் மூடிக்கொண்டிருந்தார். அவரது கைவிரல்கள் தன்னிச்சையாக தூரிகையாக மாறி காற்றில் ஓவியங்களைத் தீட்டிக் கொண்டிருந்தன. அச்சிறுமியின் முகத்தில் லயிப்பு சிறிதளவு கூட இல்லை. சாவி கொடுக்கப்பட்ட பொம்மையைப் போல அவளது மெல்லிய விரல்கள் ஸ்டைன்வே பியானோவின் விசைகளை பாலே நடனக்காரியின் கால்களைப் போல் தாவித்தாவி... Continue reading\nPosted Jan 23, 2013 at வார்த்தைகளின் விளிம்பில்\nஇருள் முனகும் பாதை - 1\nஅன்புள்ள கிளாரா, இருபது பக்கங்கள் கிறுக்கிய கடிதத்திலிருந்து சொற்களைப் பொறுக்கி எடுத்து இந்த கடிதத்தை உனக்கு அனுப்புகிறேன். என்னை மீண்டும் உமிழ்ந்த எல்ப் நதியை சபித்தபடி ஒவ்வொரு நாளின் கொடிய விடியலை எதிர்பார்த்து நிற்கிறேன். எங்கோ ஒரு நினைவறையை தாங்கி நிற்கும் வலைகளை பிய்த்து எறிவது போல அவனது உருவத்தை அழிக்க முற்படுகிறேன். முன்னர் நாம் ஆஸ்த்ரிய பனிப்பாறை வெடிப்புகளைக் காணச் சென்றது வியாகூலமாக நினைவுக்கு வருகிறது. மீண்டும் மீண்டும். உறைந்து துண்டாகிவிடும் என நான் சொல்வதையும் கேளாது சிறுகுழந்தையைப் போல பனிப்பாரறைக்கு அடியில் ஓடிய நீரோசையைக் கேட்க காதைத் தரையில் அழுத்திப் படுத்துக்கிடந்தாயே. நீ புனல் நீரிடம் சொன்ன ரகசியத்தை எல்ப் நதி என்னை உமிழும் முன் பகிர்ந்துகொண்டது. நீராவி போல என்னுள்ளே மேலெழும்பி நெஞ்சு அதிர விழுந்தபடி உன்னுடைய சிமிக்ஞைகள் வெளியேற வாசலின்றி தவிக்கின்றன. காதலியின் மூச்சுக்காற்று என் இருப்பின் பதாகை போல எனப் பாடிய ஷூபர்ட்டிடம் கடன்... Continue reading\nPosted Jan 22, 2013 at வார்த்தைகளின் விளிம்பில்\nதந்தியிசை கன்சர்ட்டோ வகைய���ல் விவால்டியின் நான்கு பருவங்கள் (Four Seasons) மிகவும் பிரபலம். போன வாரம் பார்ப்பிகன் அரங்கில் மோசார்ட் சிம்பொனி குழுவினர் இசைத்த இந்த கன்சர்ட்டோவை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. சிம்பொனியைப் போலல்லாது சிறு தந்தியிசைக் குழுவினரின் கன்சர்ட்டோக்கள் சேம்பர் இசை வடிவில் அமைந்திருக்கும். வி.எஸ்.நரசிம்மனின் Madras String Quartet குழுவினர் சேம்பர் வகையினராக இருந்தாலும், ஒரே ஒரு வயலின் மட்டுமே இசைப்பதால் கன்சர்ட்டோ எனும் அமைப்புக்குள் அடங்காது. இப்படி பிரித்து வகைபடுத்துவது ஒரு செளகரியத்துக்காக மட்டுமே. பறவைகளை இனம் காண்பதற்காக அவற்றின் இறெக்கை வடிவம், உணவு முறை, இருப்பிடம் சார்ந்து வகைப்படுத்துவதைப் போல, ஒழுங்காகப் பிரித்து அமைத்துக்கொள்வது இசை வடிவை அடையாளம் காணப்பயன்படும். விவால்டியின் நான்கு பருவங்கள் நான்கு விதமான கன்சர்ட்டோக்கள் அடங்கியது. வசந்தகாலம், வெயில் காலம், இளவேனில் காலம், குளிர் காலம் என பருவத்தை இசையின் அடையாளமாக மாற்றியுள்ளார். பொதுவாக இயற்கையை நம்பி வாழும் விலங்கினங்களின் குணாதிசய... Continue reading\nPosted Jan 2, 2013 at வார்த்தைகளின் விளிம்பில்\nகவிஞர் தேவதேவனுக்கு விஷ்ணுபுரம் விருது 2012\nகவிஞர் தேவதேவனுக்கு விஷ்ணுபுரம் விருது 2012 வழங்கப்படுகிறது. அவரது கவிதைகள் கீழ்கண்ட தளத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. http://poetdevadevan.blogspot.com வாய்ப்புள்ளவர்கள் கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும். துள்ளல் நீரின் மேற்பரப்பில் ஒரு மீன் துள்ளி விழுகையில் கண்டது சுடும்பாறை மீண்டும் துள்ளியதில் பறவையின் கொடுங்கால் மேலும் ஒரு துள்ளலில் மரணம் மரித்த அக்கணமே பறவை. Continue reading\nPosted Dec 11, 2012 at வார்த்தைகளின் விளிம்பில்\nஆம்னிபஸ் - ஜொனாதன் லிவிங்ஸ்டன் எனும் கடற்புள்ளு\nநண்பர் பாஸ்கர் ரொம்ப நாட்களாக ஆம்னிபஸ் தளத்தில் நடக்கும் புத்தக விமர்சன முயற்சிகள் பற்றி குறிப்பிட்டு வந்துள்ளார். தினம் ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதுவது என்பது சாதாரண காரியமல்ல. அதுவும் ஆம்னிபஸ் தளத்தில் எழுதப்படும் பலவகையான புத்தகங்களைப் பார்க்கையில் சமயத்தில் பொறாமைகூட வந்துவிடுகிறது. தினம் சமையலா என முணுமுணுப்பதைக் காட்டிலும் தினம் சாப்பிட வேண்டுமா என கேள்வி கேட்பவர் குறைவு என்பதை நமது ஹோட்டல்களில் கூடும் கூட்டத்தை வைத்தே சொல்லிவிடமுடியும். அது போலத்தான் இந்த தள���்தை நடத்தும் அன்பர்கள் யாரும் சாப்பிட முணுமுணுப்பதில்லை, சமைப்பதில் ரோட்டா போட்டு ஒவ்வொருவர் ஒரு நாள் எனப் பிரித்துக்கொண்டிருப்பதால் பெரும் பாரமாகத் தெரிவதில்லை என்றார். மிக மகிழ்ச்சியான விஷயம். இங்கிலாந்துப் பகுதியில் கூடும் பறவைகள் பற்றி முன்னர் வலைப்பதிவில் எழுதியிருந்தேன். How to be a bad birdwatcher எனும் புத்தகத்தைப் படித்தபின் பறவைகளைக் கவனிப்பதில் (எலெக்ட்ரிக் கம்பியைப் பார்ப்பது போல ஏனோ பறவைகளைப் பார்ப்பது... Continue reading\nPosted Nov 22, 2012 at வார்த்தைகளின் விளிம்பில்\nஒரு டயரிக்குறிப்பு - 2012 அக்டோபர் முடிய இருக்கும் மூன்று இரவுகளுக்கு முந்தைய இரவில் லண்டனில் ரிக்மேன்ஸ்வொர்த் எனும் குக்கிராமத்தில் அபிஷேக் ரகுராமின் கச்சேரியை முதல்முறையாகக் கேட்டேன். அபிஷேக் ரகுராம் (பாலக்காடு ரகுவின் பேரர்) கக்சேரிக்குப் (வயலின் - மைசூர் ஸ்ரீகாந்த், கஞ்சிரா - அனிருத் அத்ரேயா, மிருதங்கம் காரைக்குடி மணி) போய் வந்த கையோடு இந்தப் பதிவை எழுதுகிறேன். யூடியூபில் அவரது ஒருசில பாடல்களை மட்டுமே இருப்பதாலும், நேரடியாகக் கச்சேரியில் கேட்பது இந்தியா செல்லும்போது மட்டுமே சாத்தியம் என்பதாலும் திறமையான இளைஞனைப் பற்றி மற்றவர்கள் சொல்லிக் கேட்டதோடு சரி. நண்பர் பிரபு [சொல்வனத்தில் இவரது நல்லதொரு கதை வந்திருக்கு, படிச்சீங்களா] அபிஷேக் ரகுராம் லண்டன் வருகிறார், அதுவும் உங்க வீட்டு ஏரியாவிலேயே (ஐந்து நிமிட நடை) கச்சேரி எனச் சொன்ன நாள் முதல் இதற்காகக் காத்திருந்தேன். இன்று கைகொடுக்காத வானிலையினால் நண்பர்களுடன் செல்ல இருந்த ஒரு நாள் பயணத்தையெல்லாம் அதிரடியாக... Continue reading\nPosted Oct 28, 2012 at வார்த்தைகளின் விளிம்பில்\nஏன் ஒரு மாபெரும் ஆபரா பிறக்கவில்லை\nகிரேக்கத்துக்குப் போய் தமிழிசை யுடர்ன் அடித்தது என பக்கிரிசாமி பாரதி சொல்வதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பார்த்தால் மேற்கிசை, இந்திய செவ்வியல் இசை இரண்டும் பாடல் வரிகளை ஒலி வடிவமாக வெளிப்படுத்துவதில் தான் பல்லிசையாக உருவானது. சிவனடியார் ஆறுமுகசாமி, அரையராக வடிவெடுத்த ராமபாரதி என இன்றும் அது ஆரம்பகால வடிவில் இருக்கு. நான் பார்த்தது ஸ்ரீரங்கம் அரையர் கோஷ்டி தான்- அதில் ஒரு கோஷ்டி முதல் வரியைப் மேல் ஸ்ருதியில் பாட, மற்றொரு கோஷ்டி இடைபுகுந்து கீழ் ஸ்ருதியில் அடுத்த வரியைப் ப���டத் தொடங்கும். இது ஒலிவடிவில் ஹார்மனியின் பாணி. ஏற்ற இறக்கங்களோடு அவர்கள் பாடும்போது தனித்தனியாக கேட்பதை விட இன்னும் அதிக இனிமையாக இருக்கும். ஆனால் இடையில் எங்கோ இந்த பாணியில் பாடுவது பெரிதளவு தொலைந்துவிட்டதாகத் தோன்றுகிறது. இன்றும் ஓதுவார்கள், அரையர் கோஷ்டிகளில் இதன் ஆரம்பகால வடிவைக் கேட்கலாம். ஆனாலும், மக்கள் இசையில் பெரிதளவு புழங்கவில்லை. ஏன் திட்டவட்டமாக இதுதான்... Continue reading\nPosted Oct 4, 2012 at வார்த்தைகளின் விளிம்பில்\n'சற்று முன்பு' - ஊழித் தாண்டவம்.\nஆறு மாதங்களாக ஆறப்போட்ட தளத்தை 'சற்று முன்பு' பாடல் திறக்க வைத்துவிட்டது. வேலை கிடைக்க மூன்று மாதங்கள் அலைக்கழிய, கிடைத்த வேலை ஒரு மாதமாக புரட்டி எடுத்துக்கொண்டிருக்கிறது. இதற்கு நடுவில் 'நீ தானே என் பொன்வசந்தம்' படப்பாடல் வெளியீடு. ராஜா இசை வந்தவுடன் வெளியாகும் புராணங்கள் சிறிதும் ஏமாற்றாமல் வந்துவிட்டன. 'செந்தூரப்பூவே செந்தூரப்பூவே பாடல் மாதிரி இல்லைங்க' என்பது முதல் 'ராஜாவெல்லாம் அடங்கிப் போய் மாமாங்கம் ஆச்சுங்க' என கோச் வண்டி போல வரிசையாக விமர்சனம் ஒரு பக்கம். இன்னொரு எல்லையில் ராஜா எது போட்டாலும் தேவகானம் தான் என கொக்கரித்து விசில் அடிக்கும் ரசிகர்களின் அதீதக் கொண்டாட்டம். இடைபட்ட கூட்டுரோட்டில் பாடலைக் கேட்டு ரசித்தவர்கள் கூட என்ன சொல்வது, எப்படி சொல்வது என மற்றவர்களது ரியாக்ஷனுக்காக காத்திருந்தது என வழக்கமாக ராஜா இசைக்கு வரும் சகல வரவேற்பும் 'நீ தானே என் பொன்வசந்தம்' பாடல்களுக்கு வந்துவிட்டன. வெளியான முதல் நாளிலிருந்து... Continue reading\nPosted Sep 11, 2012 at வார்த்தைகளின் விளிம்பில்\nஉப்புவேலி - மறிகடல் பாழ்பட\nஜெயமோகன் 'உலகின் மிகப்பெரிய வேலி' கட்டுரையில் குறிப்பிட்டிருந்த 'The Great Hedge of India' புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்துப் படித்தேன். இங்கிலாந்தின் சில நூலகங்களில் இது வெறும் நோக்குநூலாக மட்டும் வைத்திருக்கும் ரகசியம் புரியவில்லை. மிக மிக சுவாரஸ்யமான புத்தகம். வெள்ளைக்காரன் வந்ததால் தான் நமக்கு ரயில் கிடைச்சது, இங்கிலீஷ் படிச்சோம், நம்ம அறிவு வளர்ந்தது என ஐரோப்பா சர்வாதிகாரத்தை விதந்தோம்பும் என் நண்பர்கள், மாமாக்கள், தாத்தாக்களுக்கு பல பிரதிகள் வாங்கிச் செல்லவேண்டும் என எண்ணிக்கொண்டேன் (சீக்கிரம் தமிழில் கொண்டுவர வேண்டும் என நினைக்கிறேன், இல்லையென்றால் இதையும் வெள்ளைக்காரன் சொல்லித்தான் தெரிந்தது, இங்கிலீஷு படிச்சதினால தான தெரியவந்ததுன்னு கிளம்புவார்கள் :)) ஆங்கிலேய ஆட்சியின் சில புதிய பக்கங்களை இந்த புத்தகம் நமக்கு காட்டுகிறது. குறிப்பாக, உப்பு போன்ற மிகவும் அடிப்படையான உணவைக் கட்டுப்படுத்தும்போது பாதிப்படைந்த தலைமுறையின் நிலை என்னை மிகவும் வருத்தமாக்கியது. வியாதிக்கு குறைவிலாமல் லட்ச லட்சமாக மக்கள் மடிந்து போனதை... Continue reading\nPosted Apr 3, 2012 at வார்த்தைகளின் விளிம்பில்\nகிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு முன் எழுதிய முதல் பகுதி விமர்சனத்தைத் தொடர்ந்து இந்தப் பதிவில் முடித்துவிடும் எண்ணத்தோடு செளரிங்கி நிறைவுப் பகுதி. வெளியூர் சென்றால் இட்லி எங்கு கிடைக்கும், மிளகாய்பொடி கிடைத்ததா என என் கவலைகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் நண்பர் இப்படி தொடர் விமர்சனம் எழுதுவதனால் மிகவும் கடுப்பாய் இருக்கிறார் எனக் கேள்வி. நமக்கு எதற்கு வம்பு முடிக்கும்போது முடித்துவிட்டு சுபம் போட்டுவிட வேண்டியதுதான். முதல் பகுதியில், 'செளரிங்கி நாவலில் சிக்கல் இல்லாமல் இல்லை' என இந்த பெரிய நாவலின் விமர்சனத்தை ஏதோ அம்பு குத்திட்டு தொடரும் போட்ட யவனராணிக் கதைப் போல நிறுத்தியிருந்தேன். என்ன சிக்கல் எனும் டென்ஷன் எனக்கே தாங்காததால் மேலும் காக்க வைக்காமல் அம்பில் செருகியிருந்த இலச்சியின் சாயம் மறைவதற்குள் ஓலையைப் பிரித்துவிடுகிறேன். சூரியன் அஸ்தமிக்காத ஆட்சியின் இரண்டாம் தலைநகரத்தினுடைய இதயத்துடிப்பை பல நிகழ்வுகள் பாதித்திருக்கின்றன. ஆனால், பின்காலனிய கல்கத்தாவின் கதையான இந்த நாவலில் பிரிவினை... Continue reading\nPosted Mar 21, 2012 at வார்த்தைகளின் விளிம்பில்\nவரலாற்றோடு ஒரு ஒப்பந்தம்:வாக்னரும் நானும்\nகடந்த சொல்வனம் இதழில் வெளியான ‘வரலாற்றோடு ஒரு ஒப்பந்தம்: வாக்னரும் நானும்’ எனும் விவரணப்படத்தின் அறிமுகம் இங்கே. ஐரோப்பிய சாஸ்த்ரிய இசையின் மிக முக்கியமானத் திருப்புமுனை வாக்னர் முதல் தொடங்கியது எனலாம். வாக்னரைப் பற்றித் தெரிந்துகொள்வது இசையைப் பற்றித் தெரிந்துகொள்ளும் முயற்சி மட்டும் அல்ல. அது ஐரோப்பிய வரலாற்றின் முக்கியமான போக்கையும் தெரிந்துகொள்ள நமக்குக் கிடைத்திருக்கும் முக்கியமான அலகும் கூட. இத்தனைக்கும் இஸ்ரேலில் இவரது இசை தடை செய்ய��்பட்டுள்ளது. பல யூத குடும்பங்களில் உள்ள இன்றைய தலைமுறையினர் கூட மானசீகமாக அவரது இசையை கேட்காமலேயே வெறுக்கத் தலைப்படுகின்றனர். ஆனாலும் மேற்கத்திய இசையில் மட்டுமல்லாது, ஜெர்மன் நாட்டு தேசியவாத எழுத்தின் முன்னோடி, இசை நாடகத்தின் சகல பரிணாமங்களையும் வெளிக்கொணர்ந்த மேதை, ஹிட்லரின் முதன்மையான குரு என வாக்னரின் ஆளுமை சிதறிக்கிடக்கின்றது. இத்தனை முரண்பட்ட ஆளுமையான இவரைப் பற்றி பல ஆவணப்படங்கள் உள்ளன. அதில் பிபிஸி குழுவினர் உருவாக்கிய ‘Great Dates’ மிக முக்கியமானது.... Continue reading\nPosted Mar 18, 2012 at வார்த்தைகளின் விளிம்பில்\nபுகைப் பிடிப்பதை நிறுத்தி இன்றோடு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. கல்லூரி நாட்களிலிருந்து தொடர்வோம் துறவோம் மறவோம் என இருந்தாலும் அவ்வப்போது நிறுத்தியிருக்கிறேன். முழு முற்றாக நிறுத்தி அப்பழக்கத்தை துறந்தது என்றால் கடந்த மூன்றாண்டுகளாகத்தான். இந்தப்பழக்கத்தை நிறுத்துவதால் வரும் விளைவுகளைத் தொகுக்கும் எண்ணத்தோடு, கீழுள்ள பதிவை அவ்வப்போது எழுதி வந்தேன். சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. * சிகரெட் பற்றவைத்தபின் ஊதி அணைக்கும் தீக்குச்சிப் புகை கண்ணில் புகுந்து கலக்கமுறச் செய்யாத புகைவாசிகளே இருக்க முடியாது. கடைசி சிகரெட் வரை இந்தப் பிரச்சனை எனக்கு இருந்தது. உரசிப் பற்ற வைத்தவுடன் கண்களை மூடியபடி குச்சியை அணைத்துவிடவேண்டும் என ஒவ்வொரு முறையும் நினைப்பேன். இன்று அணைத்த கடைசி குச்சியும் கண்களைக் குளமாக்கியது. அது ஒரு எரிச்சல் தான். சுகமான எரிச்சல். முதல் இழுவைக்காக எதையெல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டியதாக உள்ளது கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடப் பழக்கம். பழக்கத்தை விடும்போதாவது கற்றுக்கொள்ளவில்லை என்றால் இந்தப் பழக்கத்தை எதற்கு... Continue reading\nPosted Mar 16, 2012 at வார்த்தைகளின் விளிம்பில்\nஎன் மகள் ஆதிராவுக்கு இரண்டரை வயதாகிறது. அவள் பார்ப்பதற்காக சில குழந்தைத் தமிழ்ப் பாடல் குறுந்தகடுகளை கடந்த இரண்டு வருடங்களாக வாங்கிக்கொண்டிருக்கிறேன். பல வண்ணங்களில் விதவிதமான அனிமேஷன் யுத்திகளுடன் ஆங்கிலத்தில் பல காணொளிகள் இருக்கின்றன. ஆனால் எத்தனை காலத்துக்குத்தான் டிவிங்கிள் டிவிங்கிள், ஜாக் அண்ட் ஜில் பார்ப்பது தமிழில் வரும் குழந்தைப் பாடல் தொகுப்புகளின் அனிமேஷன் நன்றாக இருக்காது, இருந்தாலும் தமிழ் பாடல்களை ஏன் கேட்க வேண்டும் என்பதே என் நண்பர்கள் பலரின் வாதமாக இருந்தது. மேற்படியாளர்களுக்கு பெரிய விளக்கங்கள் அளிக்காமல் தொடர்ந்து பல பாடல் தொகுப்புகளை வாங்கிக்கொண்டிருந்தேன்.மிகத் தரமான பல குறுந்தகடுகள் அகப்பட்டன. கடந்த வருடம் இந்தியா சென்றிருந்த போது அபிராமி ரெகார்டிங் கம்பெனி தயாரித்துள்ள செல்லமே செல்லம் தொடர் பாடல்களையும், மேஜிக் பாக்ஸ் எனும் விற்பனையாளர் தயாரிக்கும் குறுந்தகடுகளையும் வாங்கினேன். இப்போதெல்லாம், ஆதிரா பார்க்காவிட்டாலும் நான் தினமும் ஒரு முறையாவது பார்த்துவிடுகிறேன். மிக அழகானப் பாடல் வரிகள், உறுத்தாத... Continue reading\nPosted Mar 14, 2012 at வார்த்தைகளின் விளிம்பில்\nஐந்தாம் நாள்: உருக்கமான தந்திகள் - நவீன டாங்கோ\nஐந்தாம் நாளான இன்று லண்டன் இசை நிகழ்ச்சிக்காக யூஸ்டன் எனும் பகுதியில் இருந்த புனித மேரி மேக்தலின் தேவாலயத்துக்குச் சென்றேன். அலுவலகத்திலிருந்து கிளம்பும்போதே நேரமாகிவிட்டது. வழியும் தெளிவாகத் தெரியாது என்றாலும் வாரன் வீதி தரையடி ரயில் நிலையத்திலிருந்து பக்கத்தில் தான் இருக்கிறது என மேப்பில் போட்டிருந்தார்கள். அதை நம்பி நடக்கத்தொடங்கியதில், சிறு சதுக்கத்தின் மூலையில் மறைந்திருந்த தேவாலய வாசலைத் தாண்டிச் சென்றுவிட்டேன். ஆங்காங்கே வழி கேட்டபின் தேவாலயத்துக்குள் செல்வதற்குள் நிகழ்ச்சி தொடங்கி பத்து நிமிடங்கள் ஆயிருந்தன. இது மிகவும் பழைய பரோக் பாணி தேவாலயம். மர வேலைப்பாடுகள் மிகுந்த உயரமான வளைவுகள் ஆலயத்தின் உயரத்தை அதிகமாகக் காட்டியது. இன்றைய நிகழ்ச்சியில் பீத்தாவனின் பியானோ ட்ரியோவும், ஷுபர்டின் பியானோ ட்ரியோவும் இசைப்பார்கள் எனப் போட்டிருந்தது. தேவாலயத்தின் மூலையில் இருந்த சிறு மேடையில் பியானோ, வயலின் மற்றும் செல்லோ கலைஞர்கள் இசைத்துக்கொண்டிருந்தனர். கூட்டம் கம்மிதான். இருபது நபர்களுக்கும் குறைவாகவே இருந்தனர். சத்தம் போடாமல் கடைசி... Continue reading\nPosted Mar 1, 2012 at வார்த்தைகளின் விளிம்பில்\nநான்காம் நாள் நிகழ்ச்சி: இசை இசைக்காக - பிரான்ஸிஸ் புலென்க்\nநான்காம் நாளான இன்று நவீன பிரெஞ்சு இசையமைப்பாளரான பிரான்ஸிஸ் புலென்க் (1899-1963)அமைத்த இரு இசைப்பாடல்கள் நிகழ்த்தப்பட்டன. இது ஹால்பர்ன் பகுதியில் இருந்த புனித ஆண்ட்ரூ தேவாலயத்தில் நடைபெற்றது. டட��யிஸத்தின் கொள்கை பரப்புத் தலைவராக இருந்த புலென்க் மிக வித்தியாசமான சாஸ்திரிய சங்கீதப் படைப்புகளை வழங்கியுள்ளார். இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் வாழ்ந்த இவரது வாழ்க்கை அக்காலகட்டத்து ஐரோப்பா போலக் குழப்பம் நிறைந்தது. பல வகை இசங்களும் புது பாணி முயற்சிகளும் மட்டுமே கலை என நம்பிய பல எண்ணிலடங்கா மேதைகள் வாழ்ந்த காலகட்டம். அந்த அலையில் மிக முக்கியமானவர் எனக் கருதப்படுபவர் புலென்க். நான் அவரது படைப்புகளைக் கேட்டதில்லை என்பதால் இந்த நிகழ்ச்சிக்குச் செல்ல தீர்மானித்தேன். நேற்று போல மனக்கணக்கு தப்பவில்லை. எப்படிப்பட்ட இசையாக இது இருக்கும் என நினைத்திருந்தேனோ அப்படியே இருந்ததில் உள்ளூர கொஞ்சம் மகிழ்ச்சி. அடோனல் எனும் இசை வகையை அறிமுகப்படுத்திய ஸ்ட்ராவின்ஸ்கி, ஷோன்பெர்க் வாரிசாக புலென்க் போற்றப்படுகிறார்.... Continue reading\nPosted Feb 29, 2012 at வார்த்தைகளின் விளிம்பில்\nலட்சிய இசை - டெபுஸி, சோபின், ஷுபர்ட் பின்னே இளையராஜா\nலண்டன் இசை நிகழ்ச்சியில் மூன்றாம் நாளான இன்று மதியம் மூவர் இசை. பீத்தாவன், டெபுஸி, சோபின் - மூவரும் பத்தொன்பதாம் நூற்றாண்டு இசையமைப்பாளர்கள். ஒரே நாளில் பல அரங்கங்களில் மதிய நேர இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பொதுவாக, என் அலுவலகத்துக்கு அருகே இருக்கும் அரங்கத்தை மட்டுமே இதுவரை தேர்ந்தெடுத்து வந்தேன். ஆனால், பல இடங்களிலும் நிகழ்ச்சி நடப்பதால் இசை நிரலை ஒரு முறை நோட்டம் விட்டபின் செல்லும் வழக்கத்தைத் தொடங்கலாம் என்றிருக்கிறேன். பிரத்யேகமான காரணம் என எதுவுமில்லை என்றாலும், பல தேவாலையங்களில் ஒரு குறிப்பிட்ட வகை இசையை மட்டுமே வாசிக்கின்றனர். இருபதாம் நூற்றாண்டு இசை எனும் நவீன வகைகளின் ஆத்திகவாதம் ஒவ்வாதது ஒரு காரணமாக இருக்கலாம். கடந்த ஐந்து நூற்றாண்டுகளாக வளம் பெற்று வரும் மேற்கத்திய சாஸ்த்ரிய சங்கீதத்தை இசை விமர்சகர்கள் பலவிதங்களில் வகைப்படுத்தியுள்ளனர். பதினெட்டாம் நூற்றாண்டில் தூய சாஸ்த்ரிய சங்கீதம், பத்தொன்பதாம் நூற்றாண்டு கற்பனாவாதம், இருபதாம் நூற்றாண்டு பின்நவீனத்துவ இசை... Continue reading\nPosted Feb 28, 2012 at வார்த்தைகளின் விளிம்பில்\nநாத வினோதங்கள், நடன சந்தோஷங்கள் - செயிண்ட் சான்ஸ்\nஇன்று மதியம், லண்டன் இசை மாத நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, புனித ஆன் தேவாலையத்தில் ரசித்த இசை - செயிண்ட் சான்ஸ் அமைத்த பியானோ ட்ரியோ (E minor Op 92) பீத்தாவனுக்குப் பிறகு மிகப் பிரம்மாண்டமான இசை அலங்காரங்களை அமைத்தது செயிண்ட் சான்ஸ் (Camille Saint-Saens, 1835-1921) எனும் பிரெஞ்சு இசையமைப்பாளர். மொசார்டை விட செயிண்ட் சான்ஸ் மிக அற்புதமான இசையமைப்பாளர் எனப் பல இசை விமர்சகர்கள் கருதுகிறார்கள். சிறுவர்களுக்கான இனிய எளிமையான இசை பாணிகளை பிரயோகித்து இசையமைத்தவர் என மொசார்ட்டை சில இசை விமர்சகர்கள் குற்றம் சொல்கிறார்கள். தன்னியல்பாக இசையில் அமையக்கூடிய படைப்பியல்பை மட்டுப்படுத்தி சில சட்டகங்களுக்குள் அடைக்கப் பார்த்தவர் என்பதே அவர் மேலுள்ள குற்றச்சாட்டு. அப்படி என்ன தான் செய்தார் ராக பிரயோகங்களையும் சாத்தியங்களையும் மிக விரிவாக வெளிப்படுத்தக் கூடியது கர்னாடக சங்கீத ஆலாபனைகள். லயக் கட்டுப்பாடில்லாமல் பாடகரின் கற்பனைக்கு ஏற்றார்போல ராகத்தின் சில விஷேசப் பிரயோகங்களை மிக... Continue reading\nPosted Feb 27, 2012 at வார்த்தைகளின் விளிம்பில்\nலண்டன் கலை நிகழ்ச்சிகள் - மேற்கத்திய சாஸ்த்ரிய இசை.\nகாண்ட்ராக்ட் முடிந்த ஒரு இடைவேளைக்குப் பிறகு புது வேலைக்குப் போகத் தொடங்கிவிட்டேன். பழைய பிராஜக்டையே சரியா முடிக்கலை திரும்ப வந்து முடிச்சிட்டுப் போ எனக் கூப்பிட்டதால் அங்கேயே மறுபடியும் அடைக்கலம். போன மாதம் திடீரென காண்ட்ராக்ட் முடிந்து வேலை போனபோது, அடடா என்னடா இது புது அலுவலகத்தைச் சுற்றி பல முக்கியமான இடங்கள் இருக்கே அதையெல்லாம் பார்க்கலியே என வந்த எரிச்சலை இப்போது தவணை முறையில் சரி செய்துவருகிறேன். நான் வேலை செய்யும் செண்ட்ரல் லண்டன் அலுவலகத்தைச் சுற்றி பல கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த வாரம் முதல் நேரம் கிடைக்கும்போது ஒவ்வொன்றாகப் பார்க்க உத்தேசம். 1. சார்லஸ் டிக்கன்ஸின் இருநூறாவது ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, லண்டனின் பல இடங்களில் அவரது படைப்புகள், வாழ்க்கைப் பற்றிய கண்காட்சிகள் நடக்கின்றன. அவற்றில் ஒன்றாவது பார்த்துவிடவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. என் அலுவலகம் இருக்கும் ஹால்பேர்ன் பகுதியில் தான் The... Continue reading\nPosted Feb 24, 2012 at வார்த்தைகளின் விளிம்பில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/576493/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87/", "date_download": "2019-12-13T00:31:31Z", "digest": "sha1:AJ6LWPL6S2OQDQGBN5GC6GQTRCCORVN2", "length": 9907, "nlines": 79, "source_domain": "www.minmurasu.com", "title": "கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி இந்திய சிறுவன் சாதனை – மின்முரசு", "raw_content": "\nசாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மக்கள் விரும்பத்தக்கது பார்வை.. அந்த க்யூட் சிரிப்பு வேறு\nசாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மக்கள் விரும்பத்தக்கது பார்வை.. ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவது கட்ட சட்டசபைத் தேர்தலின்போது, தனது சொந்த ஊரான ராஞ்சியில் மனைவி சாக்ஷியுடன் வந்து ஓட்டுப்...\nதாய் மீது மோதிய கார்.. கோபம் கொண்டு தேரை உதைத்த சிறுவன் .. மிகுதியாக பகிரப்பட்டு வீடியோ\n‘வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது’ – பிரதமர் மோடி உறுதி\nகுடியுரிமை திருத்த மசோதாவால் வடகிழக்கு மாநில மக்கள் அச்சமடைய வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தன்பாத்:குடியுரிமை திருத்த மசோதாவால் வடகிழக்கு மாநில மக்கள் அச்சமடைய வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள்...\nவெங்காய உற்பத்தி குறைவே விலை உயர்வுக்கு காரணம் – மத்திய அரசு தகவல்\nவெங்காய உற்பத்தி குறைந்தது தான் விலை உயர்வுக்கு காரணம் என மத்திய அரசு கூறியுள்ளது. புதுடெல்லி:நாடு முழுவதும் வெங்காய விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு...\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான்கான் கடும் எதிர்ப்பு\nகிளிமஞ்சாரோ சிகரம் ஏறி இந்திய சிறுவன் சாதனை\nஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ சிகரத்தை ஏறி இந்திய சிறுவன் அத்வைத் பார்தியா சாதனை படைத்துள்ளான்.\nஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் கிளிமஞ்சாரோ சிகரம் உள்ளது. இந்த சிகரம், கடல் மட்டத்தில் இருந்து 19 ஆயிரத்து 341 அடி உயரத்தில் உள்ளது.\nஇந்த சிகரத்தின் மீது 9 வயது இந்திய சிறுவன் அத்வைத் பார்தியா கடந்த 31-ந் தேதி ஏறி சாதனை படைத்துள்ளான்.\nஇவனது பூர்விகம், மராட்டிய மாநிலம் புனே ஆகும்.\n2016-ம் ஆண்டில் 6 வயதாக இருந்தபோது, அத்வைத் எவரெஸ்ட் சிகர அடிவார முகாமுக்கு ஏறி சாதனை படைத்துள்ளான்.\nஅடுத்த ஆண்டு ஐரோப்பாவிலேயே உயரமான எல்ப்ரஸ் சிகரம் ஏற அத்வைத் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nசாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மக்கள் விரும்பத்தக்கது பார்வை.. அந்த க்யூட் சிரிப்பு வேறு\nசாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மக்கள் விரும்பத்தக்கது பார்வை.. அந்த க்யூட் சிரிப்பு வேறு\nதாய் மீது மோதிய கார்.. கோபம் கொண்டு தேரை உதைத்த சிறுவன் .. மிகுதியாக பகிரப்பட்டு வீடியோ\nதாய் மீது மோதிய கார்.. கோபம் கொண்டு தேரை உதைத்த சிறுவன் .. மிகுதியாக பகிரப்பட்டு வீடியோ\n‘வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது’ – பிரதமர் மோடி உறுதி\n‘வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது’ – பிரதமர் மோடி உறுதி\nவெங்காய உற்பத்தி குறைவே விலை உயர்வுக்கு காரணம் – மத்திய அரசு தகவல்\nவெங்காய உற்பத்தி குறைவே விலை உயர்வுக்கு காரணம் – மத்திய அரசு தகவல்\nசாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மக்கள் விரும்பத்தக்கது பார்வை.. அந்த க்யூட் சிரிப்பு வேறு\nசாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மக்கள் விரும்பத்தக்கது பார்வை.. அந்த க்யூட் சிரிப்பு வேறு\nதாய் மீது மோதிய கார்.. கோபம் கொண்டு தேரை உதைத்த சிறுவன் .. மிகுதியாக பகிரப்பட்டு வீடியோ\nதாய் மீது மோதிய கார்.. கோபம் கொண்டு தேரை உதைத்த சிறுவன் .. மிகுதியாக பகிரப்பட்டு வீடியோ\n‘வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது’ – பிரதமர் மோடி உறுதி\n‘வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது’ – பிரதமர் மோடி உறுதி\nவெங்காய உற்பத்தி குறைவே விலை உயர்வுக்கு காரணம் – மத்திய அரசு தகவல்\nவெங்காய உற்பத்தி குறைவே விலை உயர்வுக்கு காரணம் – மத்திய அரசு தகவல்\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான்கான் கடும் எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான்கான் கடும் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/167005?ref=archive-feed", "date_download": "2019-12-12T23:52:26Z", "digest": "sha1:3BNVHDYE3N47OHPACLN73UGXKFMAAHHO", "length": 9037, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "இளைஞரொருவரை தாக்கிய சந்தேகநபருக்கு விளக்கமறியல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந���தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇளைஞரொருவரை தாக்கிய சந்தேகநபருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை துறைமுக பகுதியில் இளைஞரொருவரை பொல்லால் தாக்கி காயப்படுத்திய சந்தேகநபரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எம்.முஹித் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் பற்றிமா வீதி, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nசம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,\nகுறித்த சந்தேகநபர் வீதியால் செல்லும் போது சந்தேகநபருக்கும், காயமடைந்த இளைஞருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. பின்பு அதனை காரணமாக வைத்து சந்தேகநபர், இளைஞரை பொல்லால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.\nஇதனையடுத்து குறித்த சந்தேகநபருக்கெதிராக பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அவரை கடந்த சனிக்கிழமை கைது செய்துள்ளதாக துறைமுக பொலிஸார் கூறியுள்ளனர்.\nஇந்த நிலையில், காயங்களுக்குள்ளான 27 வயதுடைய இளைஞர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசந்தேகநபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/165795?ref=archive-feed", "date_download": "2019-12-12T23:43:20Z", "digest": "sha1:BUGNBJTVYY5HN4WDC7UZ7UZMHOEIMES3", "length": 7536, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "மஹிந்த அரசாங்கம் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டது! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமஹிந்த அரசாங்கம் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டது\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.\nபெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nமஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்களில் ஒருவர் என்ற வகையில், தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டமை எனக்குத் தெரியும்.\nசட்டத்தேவைகளின் அடிப்படையில் மட்டுமே தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க முடியும். அவ்வாறு இல்லையென்றால் அது தனி மனித உரிமைகளை மீறும் செயலாகும் என அமைச்சர் திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/204416?ref=archive-feed", "date_download": "2019-12-12T23:49:21Z", "digest": "sha1:QTXCUIDO7JYYMA5VU3NQ76Y2XK6FHXZT", "length": 9247, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "ரணிலை வீழ்த்துவதற்கு மகிந்த தரப்பு வகுக்கும் திட்டம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீ���ம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nரணிலை வீழ்த்துவதற்கு மகிந்த தரப்பு வகுக்கும் திட்டம்\nரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக செயற்படும் அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைப்பதே தமது நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், கட்டாயம் ஒரு புதிய அரசியல் கூட்டணி தோற்றம் பெற வேண்டும் எனவும், அது ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எவருடனும் கூட்டணியமைத்துக் கொள்ளாமல் வெற்றிபெற முடியும். சுதந்திரக் கட்சியுடன் நாங்கள் தற்போது கூட்டணியமைத்துக் கொள்ளாவிடின் அது ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமாக அமையும்.\nஆகையினால், பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டும் ஒன்றிணைந்து புதிய கூட்டணியமைத்து இடம்பெறவுள்ள தேர்தல்களை எதிர்கொள்வதற்கு தீர்மானித்துள்ளன.\nஎவ்வாறாயினும், புதிய கூட்டணி தொடர்பில் குறிப்பிடப்பட்டதே தவிர அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் இதுரையில் இரு தரப்பில் இருந்தும் முன்னெடுக்கப்படவில்லை.\nபுதிய கூட்டணி தொடர்பில் மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகிய இரண்டு தரப்பின் பெரும்பான்மையான உறுப்பினர்களுக்கு விருப்பமற்ற தன்மையே காணப்படுகின்றது.\nஎனினும், தற்போதைய நிலையில் புதிய கூட்டணி அமைக்க வேண்டியது கட்டாயமானதாகும்.\nரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக செயற்படும் அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைப்பதே தமது நோக்கமாகும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/thoothukudi-kulasekarapatinam-isro-sivan-modi-rocket-launch-pad/", "date_download": "2019-12-12T23:44:23Z", "digest": "sha1:F2HZYQSJFMM7CXX663C4HVCPWBX34LQ6", "length": 10482, "nlines": 68, "source_domain": "www.tnnews24.com", "title": "இனிமே எல்லாம் தூத்துக்குடியில தான் ! இஸ்ரோ அதிரடி அறிவிப்பு ! - Tnnews24", "raw_content": "\nஇனிமே எல்லாம் தூத்துக்குடியில தான் \nஇனிமே எல்லாம் தூத்துக்குடியில தான் \nஇஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) தனது இரண்டாவது ஏவுதளத்தை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 2,300 ஏக்கர் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார்.\nநமது நாட்டிற்கான விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) 1969 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று இன்கோஸ்பாரை (INCOSPAR) மருவி உருவாக்கப்பட்டது. இதில் போலார் எனப்படும் துருவங்களுக்கு ஏவப்படும் PSLV – Polar Satellite Launch Vehicle, ஜியோசின்குரோனஸ் எனப்படும் GSLV – Geosynchronous Satellite Launch Vehicle, மற்றும் சிறிய ராக்கெட் ஏவுதளமான SSLV – Small Satellite Launch Vehicle என ஏவுதளங்கள் இருக்கின்றன. இதில் ஸ்ரீஹரிகோட்டாவில் இரண்டு ஏவுதளங்கள் அமைந்துள்ளது. அதில் ஒன்றான GSLV ஏவுதளம் தற்போது பராமரிப்பு பணியில் உள்ளது. இதற்கு காரணம் விரைவில் ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் உள்ளது.\nககன்யான் திட்டம் போன்ற கனவு திட்டத்திற்காக பராமரிப்பில் இருக்கும் ஏவுதளத்தால் பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு வருகிறது. இந்த கால விரையங்களை தவிர்க்க புதிய ஏவுகணை தளம் அமைக்க முடிவு செய்தது இஸ்ரோ. சில ஆண்டுகள் முன்பு வரை இந்த இரண்டாவது ஏவுகணை தளத்தை குஜராத் மாநிலத்தில் அமைக்க திட்டமிட்டிருந்தனர். அது கைவிடப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது 1990களிலேயே பரிந்துரைக்கப்பட்ட இடமாம். இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதளத்தை தூத்துக்குடியில் அமைந்துள்ள குலசேகரப்பட்டினத்தில் அமைக்க பல்வேறு காரணங்���ளை கூறுகின்றனர் இஸ்ரோ அதிகாரிகள்.\nஅதாவது நமது நாட்டின் ராக்கெட்கள் ஏவபட்டு நமது வான் எல்லைகளில் பறப்பதே சிறந்தது. அதற்காக தான் ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுகணை தளத்தை அமைத்துள்ளனர். அங்கிருந்து ராக்கெட்கள் ஏவபட்டால் இலங்கைக்கு கிழக்கே பறந்து அந்நாட்டின் வான்வெளியை பயன்படுத்தாமல் அடைய வேண்டிய இடத்தை அடையும். இப்போது குலசேகரப்பட்டினத்தில் அமைக்கபடுவதன் மூலம் லக்ஷதீவுகள் வழியாக விண்ணில் பாயும். அதுமட்டுமில்லாமல் குலசேகரப்பட்டினத்திற்கு அருகே 100 கி.மீ தொலைவில் மகேந்திரகிரியில் தான் ராக்கெட் ஏவ 2,4 ஆம் கட்டங்களில் பயன்படும் திரவ எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. இது இந்த இடத்தை தேர்ந்தெடுக்க மேலும் காரணியாக இருந்துள்ளது. மேலும் பூமியின் தென் பகுதி, EQUATOR பகுதிகளில் ராக்கெட்டை நிலைநிறுத்த இங்கிருந்து ஏவுவதுதான் உகந்ததாக இருக்குமாம்.\nதூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளம் சிறிய வகை ராக்கெட்களை ஏவ பயன்படுத்தப்பட்டாலும் இது இஸ்ரோவின் நேர விரயத்தை பெருமளவு குறைக்கும். இது அமைக்கபடுவதன் மூலம் இப்போது ஏவப்படும் ராக்கெட்களை விட 2-3 மடங்கு ராக்கெட்கள் ஏவபடலாம். இதற்காக நமது நாட்டை சேர்ந்த பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்படவுள்ளது.\nஇதன் மூலம் நேர விரயம் தவிர்க்கப்பட்டு இஸ்ரோ பல்வேறு சாதனைகளை குறுகிய காலகட்டத்தில் நிகழ்த்த முடியும். நாமும் இத்திட்டம் வெற்றி பெற்று நமது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் என்று எதிர்பார்த்திருப்போம்.\nவீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை \nBREAKING திருமாவளவனின் எம் பி பதவி காலியாகிறது காயத்திரி ரகுராம் வைத்த ஆப்பு\nஇளம் பாதிரியார் வலையில் விழுந்த பிரபல பாடகி எச்சரித்த அமெரிக்க பெண் எஸ்தர் \nஎன்னது விரல்களைவைத்தே புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிகலாமா\n பெண் பத்திரிகையாளர் பரபரப்பு புகார் \nகுளியல் காட்சியை டிக் டாக்கில் பதிவிட்ட பிரபல சீரியல் நடிகை போதையின் உச்சம் \nஇந்தியா முழுக்க இப்போ இந்த வீடியோதான் ட்ரெண்டு யாரு பார்த்த வேலையா இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/policies/150231-thiruvallur-people-worried-about-hike-of-bus-ticket-price", "date_download": "2019-12-13T01:01:57Z", "digest": "sha1:LCXZPNB5YD74O5UKVUNFVJ6POJQ575PE", "length": 12328, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "பஸ் கட்டணத்தை உயர்த்தியது யார்? - மழுப்பும் போக்குவரத்து அதிகாரிகள்; குமுறும் திருவள்ளூர் பயணிகள் | Thiruvallur people worried about hike of bus ticket price", "raw_content": "\nபஸ் கட்டணத்தை உயர்த்தியது யார் - மழுப்பும் போக்குவரத்து அதிகாரிகள்; குமுறும் திருவள்ளூர் பயணிகள்\nபஸ் கட்டணத்தை உயர்த்தியது யார் - மழுப்பும் போக்குவரத்து அதிகாரிகள்; குமுறும் திருவள்ளூர் பயணிகள்\nபல்வேறு தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் சிப்காட் போன்ற தொழில் பூங்காக்களைக் கொண்டதுதான் திருவள்ளூர் - செங்கல்பட்டு வழித்தடம். தினமும் ஆயிரக்கணக்கான சிறு, குறு தொழிலாளர்கள் காலை, மாலை மற்றும் இரவு என பல பிரிவுகளில் உரகடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேலை செய்துவருகிறார்கள். தொழிலாளர்களும், விவசாயிகளும் திருவள்ளூர்- செங்கல்பட்டு செல்லும் அரசுப் பேருந்தான 82C ஐத்தான் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். திருவள்ளூர் பணிமனையிலிருந்து இயக்கப்படும் இந்தப் பேருந்தில், திருவள்ளூரில் இருந்து செங்கல்பட்டு வரை பயணிக்க 47 ரூபாய் கட்டணமும், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து உரகடம் வரை பயணிக்க 11 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்பட்டது.\nஆனால் தற்போது , எந்தவித முன்னறிவிப்புமின்றி இந்த இரு வழித்தடத்தின் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. அதாவது, ஸ்ரீபெரும்புதூர்- உரகடம் வரை 11 ரூபாயில் இருந்து 15 ரூபாய் ஆகவும், திருவள்ளூர் - செங்கல்பட்டு வரை 47 ரூபாயில் இருந்து 50 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டதால், மிகுந்த சிரமத்துக்கு உள்ளான பயணிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் முறையிட்டுள்ளனர். பேருந்து ஓட்டுநரும், நடத்துநனரும் திருவள்ளூர் பணிமனையில் கூறியதையே நாங்கள் செய்கிறோம், நீங்கள் எதுவாக இருந்தாலும் டிப்போ மேலாளரிடம் கேளுங்கள் என்று கறாராகக் கூறினர். சிலர் கோபத்தில் பேருந்தைவிட்டு கீழே இறங்கியுள்ளனர்.\nஇதுபற்றி பயணிகள் கூறுகையில், \"தொழிலாளர்கள் அதிகமாகப் பயணம் செய்யும் இந்த வழித்தடத்தில், மொத்தம் 6 பேருந்துகள் (82C) இயக்கப்படுகின்றன. MTC பேருந்துகளின் கட்டணம் அதிகமாக இருப்பதால், பெரும்பாலானோர் 82C பேருந்தையே பயன்படுத்துவதுண்டு. ஆனால், இந்தப் பேருந்துகளில் நடத்துநர்க���் முறையாக சில்லறை தருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுவதோடு, அவ்வப்போது வாக்குவாதமும் நடைபெறுகின்றன. இதனால்தான் இந்த இருவழிதடத்துக்கு மட்டும் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்ற சந்தேகமும் எழுகிறது\" என்றனர்\nஇதுபற்றி தினமும் இந்ப்த பேருந்தில் பயணம் செய்யும் தொழிலாளர் அருணிடம் பேசியபோது, \"கூலித் தொழிலாளிகள் அதிகம் பயணம் செய்யும் இந்தப் பேருந்தில், திடீரென கட்டணம் உயர்த்துவது கண்டிக்கத்தக்கது. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சில்லறை பிரச்னைகளுக்காக இந்த பேருந்துக் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது எனில், இது தவறான முன்னுதாரமாகிவிடும்’’ என்கிறார். ``கட்டணத்தை விரைவில் மாற்றி அமைக்க வேண்டும்'' என்றும் வலியுறுத்துகிறார்.\nஇதுபற்றி பேருந்து ஓட்டுநர் கோபியிடம் கேட்டபோது, ``பேருந்துக் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்ட செய்தி எங்களுக்கே முதலில் தெரியாதுதான். திடீரென அமல்படுத்தியுள்ளனர். முதல்நாள் பயணிகள் அனைவரும் முறையிட்டனர். ஆனால் இரண்டாம், மூன்றாம் நாள்களில் யாரும் கேட்கவில்லை. மறந்துவிட்டனர். மேலும், விவரங்களுக்கு நீங்கள் திருவள்ளூர் பணிமனையைத்தான் அணுக வேண்டும்\" என்றார்.\nஇதுபற்றி திருவள்ளூர் பணிமனை மேலாளர் பாஸ்கரனிடம் பேசியபோது, ``திருவள்ளூர் பணிமனை போக்குவரத்து அலுவலகம் விழுப்புரம் மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. தன்னிச்சையாக எங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது. மேலிடத்திலிருந்து வரும் உத்தரவை நாங்கள் நினைவேற்ற மட்டுமே செய்கிறோம் என்று கூறிய அவர், `வேறு எதையும் பேசவில்லை' என்றார்.\nவிழுப்புரத்தில் உள்ள போக்குவரத்துக்கு அலுவலகத்தின் பொதுமேலாளரிடம் பேசினால், கமர்ஷியல் ஆபரேட்டரிடம் (commercial operator) பேசச் சொல்கிறார். கமர்ஷியல் ஆபரேட்டர் குணசேகரனிடம் பேசியபோது, \"என்னவென்று பார்க்கிறேன்'' என கூறினார். இதுவரை எந்தவித பதிலும் இல்லை. நடவடிக்கையும் இல்லை.\nஇத்தகைய விலையேற்றத்தால், தொழிலாளர்கள் மிகவும் பாதிப்படைகின்றனர் என்பதைப் புரிந்துகொண்டு, பேருந்துக் கட்டணத்தை முன்பு இருந்தது போல மாற்றியமைக்க வேண்டும் என்பது பயணிகள் அனைவரின் கோரிக்கையாக உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/motivation-in-awarding-rajinikandh/", "date_download": "2019-12-13T00:17:51Z", "digest": "sha1:A57FMX2SECVRJHOSUFTQAA3JT33EULCU", "length": 13853, "nlines": 283, "source_domain": "tamilpapernews.com", "title": "ரஜினிகாந்துக்கு விருது??? – Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nஅரசியல், கார்டூன், தமிழ்நாடு, விமர்சனம்\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.\nசினிமாத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nரஜினிகாந்த் இந்த அறிவிப்புக்காக மத்திய அரசுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். சினிமா, அரசியலை சேர்ந்த பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சிலர் கமலுக்கு ஏன் இன்னும் கொடுக்கவில்லை என்ற ரீதியில் கருத்துகளை வெளியிட்டார்கள்.\nஇஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு அமெரிக்கா தரும் ஆதரவு ஏற்புடையதல்ல\nஇலங்கை அரசில் ஜனநாயகத்துக்குச் சாதகமான அம்சங்கள் நீடிக்குமா\n“இனி மசூதிகளை இடிப்பார்கள்”: அயோத்தி தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி\nகாஷ்மீர், லடாக் அதிகாரப்படுத்தப்பட வேண்டும்\nரஜினிகாந்த் பிறந்த நாள்: ஸ்டாலின், கமல் - தினமணி\n’ - குடியுரிமை மசோதாவுக்கு எதிராகக் கேரள முதல்வரின் குரல் - Vikatan\nஐசிசி ரேங்கிங்: டாப்-10ல் ராகுல், கோஹ்லி, ரோகித் - தினமலர்\nகுடியுரிமை சட்ட நகலை எரித்து எதிர்ப்பை தெரிவித்த தமிழ் அமைப்புகள்\nகடைசி ஓவர் டிராமா: மீண்டும் கர்நாடகாவிடம் தோல்வியை சந்தித்தது தமிழ்நாடு - மாலை மலர்\nதடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அமோக விற்பனை\nவரலாற்றில் அதி���ம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்- ஆட்ரே டிரஷ்கே நேர்காணல்\nவருமான வரி சோதனையில் பறிமுதலாகும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கை குறைவு\nஇஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு அமெரிக்கா தரும் ஆதரவு ஏற்புடையதல்ல\nஇலங்கை அரசில் ஜனநாயகத்துக்குச் சாதகமான அம்சங்கள் நீடிக்குமா\n“இனி மசூதிகளை இடிப்பார்கள்”: அயோத்தி தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்த முன்னாள் உச்ச நீதிமன்ற...\nமுக்கியத் துறைகளில் உற்பத்திச் சரிவு அதிகரிப்பு மேலும் மோசமான அறிகுறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2014/12/maruthaani-veedu.html", "date_download": "2019-12-12T23:37:45Z", "digest": "sha1:AOOMVLILCA5CU7Q2TZJ6AIWUVAYLQPHC", "length": 11666, "nlines": 208, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "\"மருதாணி வீடு\"... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nசத்தம் கூட புகா வண்ணம்,\nஊருக்குள் வழி சொல்வது கடினம்\nகிறுக்கியது உங்கள்... arasan at வியாழன், டிசம்பர் 04, 2014\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\n4 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 2:09\nஎல்லோர் வாழ்க்கையிலும் இப்படி ஓர் மருதாணி வீடுண்டு...\n4 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 5:54\n5 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 5:52\n5 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:18\n5 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:20\n5 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:31\n6 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:36\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகுஷ்பூவும், தமிழக போலீஸும் ...\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D&si=0", "date_download": "2019-12-13T01:22:29Z", "digest": "sha1:K5L75FHP62IHXT6HABIBSEZXCOU3VF62", "length": 23127, "nlines": 333, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » பிலிம் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பிலிம்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nசினிமா சந்தையில் முப்பது ஆண்டுகள்\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் தானே எழுத வேண்டும் என்ற ஆசையில், ‘கண்ணதாசன் பிலிம்ஸ்’ என்ற பெயரில் ஜனகா பிலிம்சுக்காக ‘மாலையிட்ட மங்கை’ படத்தை அப்பா தயாரித்தார். பாடல்கள் சூப்பர் ஹிட். ஆனாலும் பாடல் எழுத குறைவான வாய்ப்புகளே அவருக்கு வந்து [மேலும் படிக்க]\nவகை : சினிமா (Cinima)\nஎழுத்தாளர் : கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஉலகத் திரைப்பட விழாக்களில் பாராட்டினை பெற்ற 'மனுசங்கடா' திரைப்படம் அக்டோபர் 12ம் தேதி ரிலீசாகிறது.\nபல உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பெரும் பாராட்டினை பெற்ற திரைப்படம் ஏ.கே.பிலிம்ஸ் தயாரித்துள்ள 'மனுசங்கடா'. இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் தேசிய விருது பெற்ற இயக்குநர் அம்ஷன் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: ஒரு நவீன ஆன்மீகச் செவ்விலக்கியம்\nவகை : சினிமா (Cinima)\nஎழுத்தாளர் : டாக்டர் வெ. சுப்ரமணிய பாரதி\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nடிஜிட்டல் சினிமோட்டோகிராபி - Digital Cinematography\nசினிமா உலகமே மாயைகள் நிறைந்தது. இருட்டான பெட்டிக்குள் வெளிச்சத்தைப் பதிவு செய்து இருட்டிலே மக்களுக்கு காட்டும் சிக்கலான பணியாகும் பிலிம் கேமராக்களினால் மட்டும் சினிமாக்கள் உருவான காலம் மாறி நவீன டிஜிட்டல் கேமராக்களின் வருகையால் சாமானியர்களும் படம் எடுக்கும் சூழல் அமைந்துவிட்டது. [மேலும் படிக்க]\nவகை : கம்ப்யூட்டர் (Computer)\nஎழுத்தாளர் : ஆர். பாலாஜி\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nதற்போதைய காலகட்டத்தில் பணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோர்களே அதிகம். `மங்கி டாங்கி' படத்தின் கதைக்களமும், பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடையேயான உணர்வை பேசும் படமாக உருவாகிறது.\nகுழந்தை வளர்ப்பில் அதிக கவனம் தேவை என்னும் கருத்தை வலியுறுத்தி உருவாகும் இந்த படத்தை அபி ஆனந்த் [மேலும் படிக்க]\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nஉலகின் சிறந்த சினிமாக் கதைகள் - Ulakin Sirantha Cinema Kathaigal\nபிலிம் சொசைட்டி இயக்கம் என்பது ஓர் ஆரோக்கியமான விஷயம். பிலிம் சொசைட்டிகளில் போடப்படும் படங்களைப் பார்க்கும்போது பல நாடுகளின் வாழ்க்கை முறையைப் பற்றியும், கலாசாரங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள முடியும். பிலிம் சொசைட்டி இயக்கம் ஒரு பேரியக்கமாக வேர் பிடித்து வளர்ந்தால் சினிமா [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : எஸ். குரு\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nஸ்பானிஷ் திரைப்படமான இது ரகளையான நகைச்சுவையைக் கொண்டது. தமிழ் திரைப்படங்களில் வரும் கவுண்டமணி, வடிவேல் மாதிரியானது அல்ல. ப்ளாக் காமெடி எனப்படும் இருண்மை அல்லது அவல நகைச்சுவை. திரையில் ஒரு ஆள் கத்தியால் குத்தப்பட்டு ரத்தம் சிதற கதறிக் கொண்டிருப்பார்.ஆனால் பார்வையாளரான [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : எஸ். லீலா (S. Leela)\nபதிப்பகம் : கண்ணப்பன் பதிப்பகம் (Kannappan Pathippagam)\nபுகைப்படக் கலையும் பிலிம் கேமரா மெக்கானிசமும் - Pugaippadakkalaiyum Film Camera Mechanisamum\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : ஏ.கே. சேஷய்யா\nபதிப்பகம் : மோகன் புத்தக நிலையம் (Mohan Puthaga Nilayam)\nபழமையில் இருந்து, புதுமைக்கு மக்கள் தாவிக் கொண்டிருந்த நேரம். பெண்கள் அடங்கிக் கிடக்கும் காலமாக இருந்த அந்த நேரத்தில் பளிச்சென வெளிப்பட ஆரம்பித்தார்கள் புதுமைப் பெண்கள். இந்த நூலின் நாயகி ராதா அப்படியானவள்.\nகல்லூரிக் காலத்தில் அரும்பும் காதல், மலர் விட்டு மலர் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : கொத்தமங்கலம் சுப்பு (Kothamangalam suppu)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபொழுதுபோக்கு சாதனமாக இருந்தாலும் சினிமா,நம் வாழ்க்கையோடு கலந்துவிட்டது.நூறாண்டுகளுக்கு முன்பு ஒரு நிமிடப் படமாக எடுக்கப்பட்டது. அதன் பிறகு ஏழு நிமிடங்கல் ஓடக்கூடிய படங்கள் வந்தன. சினிமா சம்மந்தப்பட்ட ஆராய்ச்சியும் கண்டுபிடிப்புகளும் தொடர்ந்தன் விளைவாக பேசக்கூடிய படங்கள் வந்தன,வண்ணப்படங்கள் வந்தன சினிமாவின் வரலாறு [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: சினிமா எப்படி இயங்குகிறது\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nபிலிம் காமிரா மெக்கானிசம் (old book - rare)\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nchin, நதியோடு, ராஜாக்களின், ஜான் சாமுவேல், சபலம், சார ஜோதிடம், பாணர், உலகைக் குலுக்கிய பத்து நாட்கள், அதிர்ஷ்டம் அளிக்கும், தினம் ஒரு திருக்குறள், சர்ப்ப, diploma, engineering, சிவகெங்கை சீமை, karuvura\nபழங்களின் மருத்துவப் பயன்கள் - Pazhankalin Maruthuva Payangal\nகோயபல்ஸ் சிரிக்கும் குஜராத் -\nஅபிராமி அந்தாதி (அபிராமி அம்மை பதிகம்) -\nஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - Alwargal Oor Eliya Arimugam\nஇன்றைய சூழலில�� கம்யூனிஸ்ட் அறிக்கை -\nநெஞ்சுக்கு நீதி (மூன்றாம் பாகம்) - Nenjukku Neethi - Part 3\nநாத்திகக் கேள்விகளுக்கு அறிவு பூர்வமான ஆத்திக பதில்கள் நூறு -\nமர்ம மனிதன் மார்ட்டின் தோன்றும் இனி எல்லாம் மரணமே -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puliamarathinnai.com/2009/01/blog-post_24.html", "date_download": "2019-12-13T00:52:06Z", "digest": "sha1:T7MQHRQTLWIOPUEETOWXABP55URCKM33", "length": 6074, "nlines": 143, "source_domain": "www.puliamarathinnai.com", "title": "புளியமர திண்ணை: தொலைவில் நீ, அருகில் நான்....", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்: இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே\nதொலைவில் நீ, அருகில் நான்....\nஉன் அருகில் நான் இருக்கிறேன்\nகாற்றுடனே உன் இதழுரசும் இடைவெளியில்..\nஎன் இருப்பை உறுதி செய்து கொள்ள...\nஇன்றுதான் உன்னிடம் என் காதலை...\nகொலுசு என் காதலை தின்றுவிடுகிறது..\nகாற்றை தென்றலாக்கும் உன் கூந்தல்\nஎன்னை மட்டும் ஏன் கள்வனாக்குகிறது...\nஉடையாமல் என் நெஞ்சை கட்டி வைக்கிறது...\nஇல்லை என்று சொல்ல உன் நா தொடங்கும்..\nஇல்லை.. இல்லை.. என இமைகள் முடிக்கும்..\nஇங்கு வார்தைகள் காதல் சொல்வதில்லை..\nஎதற்க்கு நானம்... என்னை இன்றா முதலாய் பார்க்கிறாய்..\nஆம்.. இன்றுதான் முதலாய் பார்க்கிறாய்...\nகாதலை வழி மறிக்க எனக்கு மட்டும்தான்\nஉன் அருகில் நான்.. நிழலாய்..\nPosted by கொங்கு நாட்டு தமிழன் at 9:46 PM\nLabels: கவிதைகள் - காதல்\nசட்டதின் ஆட்சியில் தவறு செய்ய மக்கள் பயப்படவேண்டும். அறத்திற்கு எதிரான செயல்களைச் செய்ய மக்கள் வெட்கப்படவேண்டும். ஆனால் அதிகாரமும், பண...\nபதிவுகளை மின் மடலில் பெற்றுக்கொள்ள\nஅது ஒரு நிலாக்காலம் (3)\nகட்டுரைகள் - பொது (83)\nகவிதை - பொது (8)\nகவிதைகள் - காதல் (3)\nபுளியமரதிண்ணை கூக்ல் குழுவில் இணைய\nதொலைவில் நீ, அருகில் நான்....\nசில நாட்கள் பாரதிதாசனாய் இருந்துதான் பார்ப்போமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/74505-in-india-tamilnadu-is-the-only-state-to-have-low-prisoners-in-jail.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-12T23:31:32Z", "digest": "sha1:FRM6XLROKSYSGJJLWDORMEM2ZSCOIG2X", "length": 10516, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழக சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை குறைவு - புள்ளி விவரத்தில் தகவல் | In India Tamilnadu is the only state to have low prisoners in jail", "raw_content": "\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்ற���்\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nதமிழக சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை குறைவு - புள்ளி விவரத்தில் தகவல்\nநாட்டிலேயே தமிழகத்தில் தான் சிறைக் கைதிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக‌ தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்ற‌ன. உத்திரபிரதேசத்தில் அதிக அளவிலா‌ன குற்றவாளிகள் சிறைகளில் உள்ளதாக‌வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் 9 மத்திய சிறைகள்‌ உட்பட மொத்தம் 138 சிறைகள்‌ உள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவு சிறைகள் உள்ளதாகவும், ஆனால், குறைந்த அளவிலான கைதிகளே இருப்பதாகவும் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. சிறை கைதிகள் தொடர்பாக தேசிய குற்ற ஆ‌வண காப்ப‌கம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில், தமி‌ழக சிறைகளில் அவற்றின் கொள்ளளவில் 61.3 சதவீத கைதிகளே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக சிறைகளில் 22 ஆயிரத்து 792 கைதிகளை அடைப்பதற்கான இடவசதி உள்ள‌து. ஆனால் 13 ஆயிரத்து 999 கைதிகளே உள்ளனர். 601 பெண் கைதிகள், 112 வெளிநாட்டு கைதிகள் தமி‌ழக சிறைகளில் உள்ளனர். தூக்குதண்டனை கைதிகள் 6 பேரும், ஆயுள் கைதிகள் 2 ஆயிரத்து 495 பேரும் தமி‌ழக சிறைகளில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nஅதிக சிறை கைதிகள் கொண்ட‌ மாநிலமாக உத்தர‌பிரதேசம் உள்ளது. இயல்பை விட 65 சதவீதம் அதிகமாக அதாவது 165 சதவீத கைதிகள் சிறைகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சட்டீஸ்கர் மாநிலத்தில் 157.2 சதவீதம் கைதிகள் அம்மாநில சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nசிறைகளிலிருந்து கைதிகள் தப்பிச் செல்வதில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் ‌உள்ளது. ‌இந்த வி‌‌வகாரத்தில் உத்தரபிரேதசமும் தமிழகத்தோடு 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளது. கைதிகள் தப்பிச் செல்வதில் குஜராத் மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது.\nசூர்யாவின் ’சூரரைப் போற்று’ ரிலீஸ் எப்போது\nமத்திய கூட்டுறவு வங்கியில் முறைகேடு நடந்தது கண்டுபிடிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் தொடக்கம்\n“சிலிண்டர் விநியோகத்திற்கு டிப்ஸ் தர வேண்டாம்” - இந்தியன் ஆயில் நிறுவனம்\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\nஇந்திய ராணுவத்தில் அமெரிக்க துப்பாக்கி\nகூகுளில் 2019-ல் இந்தியர்கள் அதிகம் தேடிய தலைப்புகள் என்ன \n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\nமியூசிக் ஆப் 'ரெஸ்சோ': டிக் டாக் நிறுவனத்தின் மற்றுமொரு செயலி\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\nவீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ் : கோப்பையை வென்றது இந்தியா\n‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி\nஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்\nஇனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு\nஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..\nபாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசூர்யாவின் ’சூரரைப் போற்று’ ரிலீஸ் எப்போது\nமத்திய கூட்டுறவு வங்கியில் முறைகேடு நடந்தது கண்டுபிடிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81)", "date_download": "2019-12-13T00:32:50Z", "digest": "sha1:3HFBBXVLLP4ANUQOHN6QIATBFSIJQCDA", "length": 4554, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பதொம் (அலகு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1 பதொம் (அலகு) =\nஅமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள்\n6 அடி 72 அங்\nபதொம் (Fathom, சுருக்கம்: ftm) என்பது நீளத்தை அளக்கப் பயன்படும் ஓர் அலகாகும். பொதுவாக நீர்நிலை நீளங்களை அளக்க இது பயன்படும்.\nபிரித்தானிய அலகுகளில் அல்லது அமெரிக்க மரபுவழி அலகுகளில் ஒரு பதொம் எனப்படுவது 2 யார் (6 அடி)களாகும்.[1] அடிப்படையில் அகல விரித்து நீட்டப்பட்ட மனிதனின் கைகளின் விரல் நுனிகளுக்கிடையிலான தூர அளவு இதுவாகும்.\nபதொம் எனும் பெயர் பழைய ஆங்கிலச் சொல்லான fæðm என்பதிலிருந்து தோன்றியது. இதன் பொருள் நீட்டி அகல விரிக்கப்பட்ட கைகள் என்பதாகும்.[2][3][4]\n1.8288 மீட்டர் மிகச்சரியாக (1 மீட்டர் 0.5468 பதொம்களாகும்)\n2 யார் (1 யார் சரியாக 0.5 பதொம்கள்)\n6 அடி (அலகு) (1 அடி 0.1667 பதொம்கள்)\n1959 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கா, அவுத்திரேலியா, கனடா, நியுசிலாந்து, தென்னாப்பிரிக்கா, மற்றும் ஐக்கிய இராச்சியம் என்பன பன்னாட்டு யார் நீளத்தை 0.9144 மீட்டர் என வரையறுத்தது. அனைத்துலக முறை அலகுகளில் (SI) பத்தொம் அலகு ஏற்றுக் கொள்ளப்படவில்லை.\nபிரித்தானியப் படைத்துறை பதொம் என்பது கடல் மைல்(6080 அடி) ஒன்றின் ஆயிரத்தில் ஒரு பங்கு (6.08அடிஅல்லது 1.85 மீ) என வரைவிலக்கணம் செய்யும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.yellowbreadshorts.com/2432-secrets-and-recipes-for-isabella-wine-at-home.html", "date_download": "2019-12-13T01:03:59Z", "digest": "sha1:G7CJT5Q6UIML4MP3XM72M6PMNW5WRBZ7", "length": 28741, "nlines": 99, "source_domain": "ta.yellowbreadshorts.com", "title": "வீட்டிலேயே மது \"இசபெல்லா\" எப்படி சமைக்க வேண்டும் > தோட்டம் தோட்டம்\"> தோட்டம்\">", "raw_content": "\nவீட்டிலேயே மது \"இசபெல்லா\" செய்யும் இரகசியங்கள் மற்றும் சமையல்\nவீட்டிலேயே மது \"இசபெல்லா\" செய்யும் இரகசியங்கள் மற்றும் சமையல்\nஅமெச்சூர் வைன் தயாரிப்பாளர்களில், மிகவும் பிரபலமான திராட்சை வகைகளில் ஒன்று இசபெல்லா ஆகும். இது மிதமான இனிப்பு, ஒரு சிறிய புளிப்பு மற்றும் பொதுவாக இனிமையான பானம் மாறிவிடும். அதே நேரத்தில், ஆலை தானாகவே வளர்ந்து நிற்கிறது மற்றும் நமது குளிர் காலநிலைக்கு முற்றிலும் பொருந்துகிறது. ஆனால் திராட்சை திராட்சரசம் \"இசபெல்லா\" வீட்டிலிருந்து எப்படி தயாரிப்பது என்பது பற்றி பேசுவோம்.\nசேகரிப்பு மற்றும் பெர்ரி தயாரித்தல் விதிமுறைகள்\nதரம் வலுவூட்டப்பட்ட மது \"இசபெல்லா\"\nஉன்னதமான சிவப்பு ஒயின் \"இசபெல்லா\"\nதிராட்சை இருந்து ஒரு பண்டிகை மது செய்முறையை \"இசபெல்லா\"\nநீங்கள் தொடங்குவதற்கு முன், அதன் பல்வேறு அம்சங்களைப் புரிந்து கொள்ள, பல்வேறு வகையான தெரிந்துகொள்ள வேண்டும். வெரைட்டி டேபிள்-டெக்னாலஜியை குறிக்கிறது, இது இனிப்பு வைன்ஸ் மட்டுமல்ல, சாறுகள், நெரிசல்கள், compotes ஆகியவற்றை மட்டுமே தயாரிக்க பயன்படுகிறது. பெர்ரி புதியதாக சாப்��ிடலாம்.\nஒரு கொத்து திராட்சை, பெர்ரி, உருளை அல்லது கூம்பு வடிவம் இடையே இடைவெளிகளை இல்லாமல். இருண்ட, நடுத்தர அளவிலான பெர்ரிகளில் ஒளி வெளிச்சம் உள்ளது, இது கூழ் இருந்து பிரிக்கப்பட்ட எளிதாக ஒரு அடர்ந்த தோல். இரண்டாவதாக ஒரு ஸ்ட்ராபெரி சுவையை, 16% சர்க்கரை உள்ளடக்கம் மற்றும் 6-7 கிராம் / எல் அமிலத்தன்மை உள்ளது. எலும்புகள் சிறு மற்றும் சிறிய அளவில் உள்ளன.\n வெரைட்டி \"இசபெல்லா\" ஒரு சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது. இது வகைகள் \"விட்டஸ் வினிஃபெரா\" மற்றும் \"விட்டஸ் Labruska\" கடந்து இருந்து மாறியது. அதன் வளர்ச்சிக்கான ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பு, இனப்பெருக்கம் வில்லியம் பிரின்ஸ் என்பவரால் செய்யப்பட்டது, அவர் பல்வேறு வகைகளில் பிரபலமடைந்த பண்புகளை அவருக்குக் கொண்டு வந்தார்.\nஇது அதிக மகசூல், உறைபனி மற்றும் நோய்களுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட ஒரு பழுப்பு நிற பழுப்பு திராட்சை வகையாகும். பெர்ரி பழுக்க வைக்கும் வரை முதல் மொட்டு தோற்றத்தின் கணத்தில் இருந்து 180 நாட்களுக்கு மேல். அக்டோபர் - செப்டம்பரில் அறுவடை செய்ய பெர்ரி தயாராக உள்ளது. 70 ஹெக்டேர் வரை பயிரிடலாம். இரண்டு முக்கிய வகைகள் பயிரிடப்படுகின்றன: இருண்ட, அல்லது கிளாசிக், மற்றும் வெள்ளை, \"நோவா\" என்று அழைக்கப்படும். அனைத்து திராட்சை வகைகள் முழுமையாக வெவ்வேறு காலநிலை மண்டலங்களில் ரூட் எடுத்து. பெர்ரிகளின் குளிர்ச்சியில் உள்ள ஒரே விஷயம் பழுக்க வைப்பதற்கு நேரம் இல்லை.\nசேகரிப்பு மற்றும் பெர்ரி தயாரித்தல் விதிமுறைகள்\nஏற்கனவே கூறியது போல் செப்டம்பர் மாதம் திராட்சை பயிரிடப்பட்டது - அக்டோபர், காலநிலை மண்டலத்தை பொறுத்து. ஆனால் \"இசபெல்லா\" மிகவும் மணம் மற்றும் இனிப்பு இருந்து வீட்டில் திராட்சை மது பெற பொருட்டு, நீங்கள் தொழில்நுட்ப முதிர்ச்சி ஒரு வாரம் கொத்தாக நீக்க வேண்டும்.\n அறுவடை பனிக்கு முன் இருக்க வேண்டும், இல்லையெனில் அது மதுவின் சுவை பாதிக்கும். இது சூடான காலநிலையில் இதை செய்ய விரும்பத்தக்கதாகும்.\nமது, அது பெர்ரி இருக்கும் அளவு என்ன விஷயம் இல்லை. முக்கிய விஷயம் அவர்கள் போதுமான முதிர்ச்சி மற்றும் கெட்டுப்போன என்று ஆகிறது. அறுவடைக்குப் பின், நீங்கள் அனைத்து கொத்திகளையும் கவனமாக பரிசோதித்து, கெட்டுப்போன, உலர்ந்த, முதிர்ச்சியற்ற பெர்ரிகளை நீக்க வேண்டும்.\nஅறுவடைக்கு பின், கழுவுதல் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. இயற்கை வெள்ளை பூக்கள் பாக்டீரியாவைக் கொண்டுள்ளன, அவை ஈஸ்ட் ஆக செயல்படுகின்றன மற்றும் சரியான வார்ன் நொதித்தல் என்பதை உறுதிப்படுத்துகின்றன.\nஅவர்கள் இல்லாமல், இந்த செயல்முறை மீறல்களுடன் கடந்துசெல்லும், \"இசபெல்லா\" வீட்டால் தயாரிக்கப்பட்ட மது அதன் குணங்களை இழக்கும்.\nநீங்கள் மது தயாரிக்க பயன்படுத்தினால், நீங்கள் செயல்முறை தெரிந்திருந்தால். இந்த வகையைப் பயன்படுத்தும் போது, ​​அது மாறாது. நீங்கள் முதல் முறையாக உற்பத்தி தொடங்கினால், பின்வரும் வழிமுறை மூலம் வழிநடத்துங்கள்:\nஅறுவடை, உயர்தர பெர்ரிகளைத் தேர்ந்தெடுக்கவும்.\nசாறு கசக்கி.இதை செய்ய, நீங்கள் வழக்கமான சமையலறை \"tolkushkoy\" கொண்டு juicer அல்லது மேஷ் பெர்ரி பயன்படுத்த முடியும். பின்னர் வெங்காயத்தை ஒரு கொத்தாக அல்லது துணி மீது ஊற்ற மற்றும் மேஷ் வெளியே சாறு பிழி.\nகண்ணாடி பாட்டில்களை கழுவுதல் மற்றும் காயவைத்தல். தொகுதிகளில் சுமார் மூன்றில் இரண்டு பங்குகளால் நொதித்துப் போட அவர்களுக்கு சாறு ஊற்றவும்.\nநொதித்தல் பிறகு, கவனமாக மது ஊற்ற, அந்த வண்டல் நறுமணப் பூசிய இடத்தில் பாட்டில் உள்ளது.\nசர்க்கரை சேர்க்கவும், அது முற்றிலும் கலைக்கப்படும் வரை கிளறி (100 லிட்டர் லிட்டருக்கு ஒரு லிட்டர்).\nவீட்டிற்கு வந்த மது \"இசபெல்லா\" சுமார் ஒரு மாதத்திற்கு தயாராக உள்ளது. இந்த கால வெளியே வரும் போது, ​​அது நிரந்தர பாத்திரங்களில் ஊற்றப்படுகிறது. அத்தகைய ஒரு இளம் மதுபானம் பொதுவாக 13% க்கும் மேலான கோட்டைகளைக் கொண்டுள்ளது.\nபல ஆண்டுகளாக, மது தொழில் வகைகளில் பயன்பாட்டினை உன்னதமான பானம் தயாரிப்பில் பல சமையல் பொருட்கள் உள்ளன. அவர்களில் சிலர் தலைமுறை தலைமுறைக்கு ஒரு குடும்ப பாரம்பரியம் என வழங்கப்பட்டது. ஆனால் இன்று, இந்த இரகசியங்களை பெரும்பாலான ஒவ்வொரு winemaker, ஒரு தொடக்க கூட கிடைக்கின்றன. \"இசபெல்லா\" இலிருந்து மதுபானம் சிலவற்றை நாம் கீழே பகிர்ந்து கொள்கிறோம்.\n அதன் பிரபலமான வாசனை மற்றும் சுவை காரணமாக இது பிரபலமானது. இது \"இசபெல்லா\" பெர்ரி குணப்படுத்தும் மற்றும் பண்புகள் குணப்படுத்தும் என்று அறியப்படுகிறது.அவர்கள் நச்சுகள் உடல் சுத்தம், திறன் அதிகரிக்க, நோய் எதிர்ப்ப�� அமைப்பு வலுப்படுத்தி மற்றும் ஒரு இயற்கை ஆற்றல் பயன்படுத்தப்படுகின்றன.\nதரம் வலுவூட்டப்பட்ட மது \"இசபெல்லா\"\nவீட்டிலேயே \"இசபெல்லா\" இருந்து மதுவிற்கான எளிதான செய்முறையை பின்வருமாறு தயாரிக்கப்படுகிறது. மேலே விவரிக்கப்பட்ட கொள்கைப்படி, திராட்சை அல்லது சாறு தேர்ந்தெடுக்கப்பட்ட திராட்சைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஒரு வலுவற்ற மது பெற, நீங்கள் 25% அதை சர்க்கரை அளவு கொண்டு வர வேண்டும். இதை செய்ய, மூலப்பொருளுக்கு லிட்டர் ஒன்றுக்கு 150 கிராம் சர்க்கரை சேர்க்கவும். இதன் விளைவாக கலவை 10-14 நாட்கள் நொதித்து ஒரு இருண்ட குளிர்ந்த இடத்தில் விட்டு. இந்த செயல்முறை வேகமாக செய்ய, மது ஈஸ்ட் அதை சேர்க்க - லிட்டர் 2 கிராம்.\nஇந்த நேரத்தில், சாறு ferments, மற்றும் வண்டல் பாட்டில் கீழே குடியேற வேண்டும். இப்போது திரவ ஒரு ரப்பர் குழாய் பயன்படுத்தி, கவனமாக இருக்க வேண்டும், ஒரு சுத்தமான கொள்கலன் ஊற்றப்படுகிறது அதனால் வண்டல் அதே திறன் உள்ளது. குடிப்பழக்கம் இறுக்கமாக மூடப்பட்டு ஒரு குளிர்ந்த இடத்தில் சேமிக்கப்படும்.\nஉன்னதமான சிவப்பு ஒயின் \"இசபெல்லா\"\nகிளாசிக் மது \"இசபெல்லா\" இந்த செய்முறையின்படி தயாரிக்கப்படுகிறது. தோராயமாக 10 கிலோ குப்பைகள் சுத்தம் மற்றும் பிரித்தெடுத்தல் பெர்ரி எடுத்து, அவை ஒரு உலர்ந்த கொள்கலனில் மூடப்பட்டிருக்கும்.அங்கு அவர்கள் முற்றிலும் நசுக்கிய மற்றும் கையில் அழுத்தம் வேண்டும். பின்னர் கொள்கலன் கழுவும் மற்றும் ஐந்து நாட்கள் அறை வெப்பநிலையில் வயது மூடி. ஒரு நாளுக்கு ஒரு முறை, கலவையை ஒரு மர முள்ளம்பன்றி கொண்டு தூண்ட வேண்டும்.\n பெர்ரிகளின் தோல், சிவப்பு நிறத்தை ஒட்ட வைக்கும் இயற்கை சாயங்களைக் கொண்டுள்ளது. எனவே, நீங்கள் ஒரு வெள்ளை ஒயின் உருவாக்க விரும்பினால், கூழ் சாறு இருந்து பிரிக்கப்பட்ட.\nபின்னர் ஒரு கண்ணாடி கொள்கலன் தயார்: சுத்தம், கழுவி உலர்ந்த. இது வோர்ட்டின் அளவு மூன்றில் இரண்டு பங்குகளுக்கு மாற்றியமைக்கிறது மற்றும் சுமார் 3 கிலோ சர்க்கரை சேர்க்கிறது. கலவை முழுமையாக கலந்து, மற்றும் கொள்கலன் ஒரு ரப்பர் கையுறை மூடப்பட்டது. கையுறை பல துளைகள் செய்ய வேண்டும், எனவே கார்பன் டை ஆக்சைடு அவர்களை வழியாக தப்பிக்க முடியும், இது நொதித்தல் போது தோன்றுகிறது. இந்த வடிவத்தில், கொள்கலன் மூன்று வ��ரங்களுக்கு அறை வெப்பநிலையில் விடப்படுகிறது.\nகையுறை உறிஞ்சும் போது, ​​பானம் தயார். பின்னர் விளைவாக திரவ கவனமாக வடிகட்டி, வடிகட்டி மற்றும் சுத்தமான பாட்டில்கள் ஊற்ற வேண்டும். சேமிப்பிடத்தின் போது வண்டல் தோன்றினால், மது மீண்டும் ஒரு சுத்தமான பாத்திரத்தில் ஊற்றப்பட வேண்டும்.\nதிராட்சை இருந்து ஒரு பண்டிகை மது செய்முறையை \"இசபெல்லா\"\nவிடுமுறைக்கு சிறப்பு மது பின்வருமாறு தயாரிக்கப்படலாம். 5 கிலோ தேர்ந்தெடுக்கப்பட்ட பெர்ரிகளை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். அதன்பின், அவர்கள் மூன்று நாட்களுக்கு ஊசி போட வேண்டும். நீங்கள் சுமார் 600 கிராம் சர்க்கரை சேர்க்க வேண்டும், இறுக்கமாக ஒரு மூடி கொண்டு கொள்கலன் மூட மற்றும் அறை வெப்பநிலையில் இரண்டு வாரங்களுக்கு நிற்க வேண்டும். இந்த காலகட்டத்திற்கு பிறகு, லிட்டர் ஒன்றுக்கு 100 கிராம் என்ற விகிதத்தில் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் கொள்கலன் நொதித்தல் முடிக்க இரண்டு வாரங்களுக்கு நீக்கப்பட்டது.\nஇந்த செயல்முறையின் முடிவில், கலவை பல முறை மடித்து மடித்து வடிகட்டப்படுகிறது. விளைவாக திரவ இரண்டு மாதங்களுக்கு ஒரு குளிர் மற்றும் இருண்ட இடத்தில் உட்புகுத்து. அது மட்டும் வடிகட்டப்பட்டு பாட்டில் செய்யப்படும். அவர்கள் ஒரு கிடைமட்ட நிலையில் ஒரு இருண்ட உலர்ந்த இடத்தில் சேமிக்கப்படும்.\nதிராட்சைகளிலிருந்து திராட்சை மதுவைச் சமைக்க நீங்கள் முடிவு செய்தால், ஆச்சரியங்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு தயாராகுங்கள். கூட தொழில்முறை தவறுகள் தவிர்க்க முடியாது, அமெச்சூர் winemakers பற்றி பேச என்ன. பிழைகள் மற்றும் அவற்றின் விளைவுகள் வேறுபட்டிருக்கலாம். ஆனால், மது அருந்துபவர்களிடமிருந்து அபாயகரமான தவறுகளை அனுமதிக்கக் கூடாது என்பது அறிவுறுத்தலாகும்.\nஎனவே, அது பாட்டில் மூட அல்லது மோசமாக இருந்தால் சர்க்கரை வருந்துகிறேன், மது முடியும் புளிப்பு மற்றும் விரும்பத்தகாத இருக்கும். ஒரு பானம் மோசமாக வடிகட்டப்பட்டால், அதில் சிறிது அமிலம் உள்ளது அல்லது தவறான முறையில் சேமித்து வைக்கப்படுகிறது, விரும்பத்தகாத சுவாரஸ்யமான குறிப்புகள் ருசியில் தோன்றும். அமிலமின்மை இல்லாவிட்டால், நிலைமை அஸ்கார்பிக் அல்லது சிட்ரிக் அமிலத்தை சேர்ப்பதன் மூலம் சரி செய்யப்படும் - மொத்த தி���வ அளவின் 0.2%.\nதிராட்சை ரசம் வலுவாக இல்லாவிட்டால், அது கொஞ்சம் புளிப்புண்டு, அது போதுமான ஈஸ்ட் இல்லை. இந்த விருந்துக்கு விருந்து ஏற்படுத்துவதன் மூலம் சரி செய்யலாம்.\nநீங்கள் பார்க்க முடியும் என, இது இசபெல்லா திராட்சை இருந்து மது செய்ய எளிதானது. பானம் ஒரு தடித்த நிறம் மற்றும் ஒரு இனிமையான ஸ்ட்ராபெரி சுவை வேண்டும் என்று உறுதியளிக்கிறது. நீ எதிர்பார்த்த விதத்தில் மது ஒட்டவில்லை என்றால் சோர்வடையாதே. கூட தொழில் தவறுகள் எதிராக காப்பீடு இல்லை. ஆனால் நீங்கள் ஏமாற்றமடையாமல், பரிசோதனையை தொடர்ந்தால், இந்த பானம் தயாரிப்பில் நீங்கள் ஒரு உண்மையான நிபுணர் ஆகலாம்.\nஅவுரிநெல்லிகள் வளர எப்படி: நடவு மற்றும் பராமரிப்பு சிறந்த குறிப்புகள்\nமுட்டைக்கோசு புகழ் புகழ் ரகசியங்கள். இந்த வகையிலான நல்லது எது, மற்றவர்களிடமிருந்து வேறுபடுவது எப்படி\nவீட்டு ஜன்னலில் windowsill, நடவு மற்றும் கவனிப்பு மீது ரோஸ்மேரி வளர எப்படி\nபூக்கும் போது ஸ்ட்ராபெர்ரிகள் கவலை எப்படி, சிறந்த குறிப்புகள்\nதிராட்சையின் தனித்துவமான அம்சங்கள் \"கிராஸ்னஸ்டாப் சோலோடோவ்ஸ்கி\"\nகரடி மற்றும் மே வண்டுகள் இடையே உள்ள வேறுபாடு\nபச்சோடியம்: நடவு, பராமரிப்பு, இனப்பெருக்கம்\nதோட்டத்தில் பீன்ஸ் பராமரிக்க மற்றும் பராமரிப்பது எப்படி\nபெய்ஜிங் முட்டைக்கோஸ்: தயாரிப்பு, நன்மைகள் மற்றும் தீங்கு, சமையல் கலவை\nமருந்து \"ரெஜோன் சூப்பர்\" எவ்வாறு பயன்படுத்துவது: பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்\nஉருளைக்கிழங்கு \"ப்ளூ\": பல்வேறு வகை பண்புகள் மற்றும் சாகுபடி பண்புகள்\nமிளகாய் விதைப்பு மற்றும் பராமரிப்பு குறிப்புகள்\nஎலுமிச்சை தைலம் வகைகளின் விவரங்கள் மற்றும் பண்புகள்\nஇதழ் மஞ்சள் ரொட்டி © Copyright 2019 | வீட்டிலேயே மது \"இசபெல்லா\" செய்யும் இரகசியங்கள் மற்றும் சமையல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/tamil-movie-teasers-trailers/watch-ajith-vidya-balan-nerkonda-paarvai-tamil-movie-official-trailer-here/videoshow/69758185.cms", "date_download": "2019-12-13T01:31:22Z", "digest": "sha1:7ATOQOYJFTBDNAM5DVKBRMNKU76L6JFN", "length": 8107, "nlines": 137, "source_domain": "tamil.samayam.com", "title": "nerkonda paarvai official trailer : watch ajith vidya balan nerkonda paarvai tamil movie official trailer here - ஒருத்தர் மேல் விஸ்வாசமா இருப்பதற்கு ஏன் இன்னொருவரை அசிங்கப்படுத்துறீங்க?, Watch tamil-music-videos Video | Samayam Tamil", "raw_content": "\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nஜெயலலிதாவாகவே காட்சித��ும் ரம்யா க..\nஜோதிகா குறித்து பேசிய நடிகர் கார்..\nவிமர்சனம் கொடுத்தால் கொலை மிரட்டல..\nகுடும்பத்தோடு திருப்பதியில் சாமி ..\nரஜினி விருதுக்கு தகுதியானவர் கிடை..\nஒருத்தர் மேல் விஸ்வாசமா இருப்பதற்கு ஏன் இன்னொருவரை அசிங்கப்படுத்துறீங்க\nதல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை. பாலிவுட்டில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குனர் வினோத் இயக்க, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் ஆகஸ்ட் 10ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.\nஎன்கவுன்ட்டர் விவகாரம் பாராட்டுகளை குவிக்கும் மக்கள்\nபள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முல்லும் காலுக்கு மெத்தை\nசென்னையில் கடைக்காரை அடிக்கும் காவல் துறை அதிகாரி\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nபெண் மருத்துவர் வழக்கு: என்கவுன்ட்டர் நடந்தது இங்கே தான் - வீடியோ\nபிரேக் பிடிக்காத வேனின் கோர தாண்டவம்.. இருவர் பலி... அதிர்ச்சி வீடியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/31/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2675685.html", "date_download": "2019-12-13T01:02:44Z", "digest": "sha1:TLRUY4NWLUECMASVXNZN6PRKMNLIUAPR", "length": 8238, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும்: மோடி அறிவுறுத்தல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nஎதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும்: மோடி அறிவுறுத்தல்\nBy DIN | Published on : 31st March 2017 01:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஜிஎஸ்டி சட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு குறித்து எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் பொய்ப் பிரசாரங்களை முறியடிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.\nமகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பாஜக எம்.பி.க்களுடன் நரேந்திர மோடி வியாழக்கிழமை காலையில் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:\nநாட்டில் இதரப் பிற்படுத்தப்பட்டோர், ஏழைகள், பெண்கள் ஆகியோரின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.\nஎனினும், இதரப் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவது போன்ற தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன. குறிப்பாக, இதரப் பிற்படுத்தபட்டோர் ஆணையத்தை மத்திய அரசு கலைக்க முயற்சிப்பதாக மக்களிடம் எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன.\nஅதேபோல், ஜிஎஸ்டி சட்டம் தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றன. இந்தப் பொய்ப் பிரசாரங்களை பாஜகவினர் முறியடிக்க வேண்டும். மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடையே எடுத்துக் கூற வேண்டும் என்றார் நரேந்திர மோடி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/623476/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2019-12-13T00:33:01Z", "digest": "sha1:675SQJNOVI5XHDCN7G6HS4EHYT3Q2GEJ", "length": 13018, "nlines": 85, "source_domain": "www.minmurasu.com", "title": "தாய்லாந்தில் மீண்டும் பரிதாபம் – அருவியில் இருந்து விழுந்து மேலும் 5 யானைகள் பலி – மின்முரசு", "raw_content": "\nசாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மக்கள் விரும்பத்தக்கது பா��்வை.. அந்த க்யூட் சிரிப்பு வேறு\nசாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மக்கள் விரும்பத்தக்கது பார்வை.. ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவது கட்ட சட்டசபைத் தேர்தலின்போது, தனது சொந்த ஊரான ராஞ்சியில் மனைவி சாக்ஷியுடன் வந்து ஓட்டுப்...\nதாய் மீது மோதிய கார்.. கோபம் கொண்டு தேரை உதைத்த சிறுவன் .. மிகுதியாக பகிரப்பட்டு வீடியோ\n‘வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது’ – பிரதமர் மோடி உறுதி\nகுடியுரிமை திருத்த மசோதாவால் வடகிழக்கு மாநில மக்கள் அச்சமடைய வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தன்பாத்:குடியுரிமை திருத்த மசோதாவால் வடகிழக்கு மாநில மக்கள் அச்சமடைய வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள்...\nவெங்காய உற்பத்தி குறைவே விலை உயர்வுக்கு காரணம் – மத்திய அரசு தகவல்\nவெங்காய உற்பத்தி குறைந்தது தான் விலை உயர்வுக்கு காரணம் என மத்திய அரசு கூறியுள்ளது. புதுடெல்லி:நாடு முழுவதும் வெங்காய விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு...\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான்கான் கடும் எதிர்ப்பு\nதாய்லாந்தில் மீண்டும் பரிதாபம் – அருவியில் இருந்து விழுந்து மேலும் 5 யானைகள் பலி\nதாய்லாந்தில் அருவியில் இருந்து விழுந்து மேலும் 5 யானைகள் பலியாகின.\nதாய்லாந்தில் காவோ யாய் தேசிய பூங்கா உள்ளது. இது யானைகள், கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் தாயகமாக விளங்குகிறது.\nஇங்கு 300-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. மேலும் இந்த பூங்கா புகழ்பெற்ற சுற்றுலா தலமாகவும் இருந்து வருகிறது.\nஇங்கு வரும் சுற்றுலா பயணிகள் காரில் சென்று, வனவிலங்குகளை பார்த்து ரசித்து செல்கின்றனர். இந்த பூங்காவிற்குள் ராட்சத அருவி ஒன்று உள்ளது. இது நரகத்தின் வீழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது.\nகடந்த சனிக்கிழமை காலை யானை கூட்டம் அருவியின் உச்சியில் உலாவி கொண்டிருந்தது. அப்போது 3 வயதான குட்டியானை ஒன்று அருவியில் இருந்து தவறி விழுந்தது.\nஇதையடுத்து, குட்டியானையை காப்பாற்றும் முயற்சியில் அடுத்தடுத்து 5 யானைகள் அருவியில் இருந்து விழுந்தன. இதில் குட்டியானை உள்பட 6 யானைகளும் பாறைகளில் மோதி இறந்தன.\nமேலும் அருவிக்கு அருகே தவித்துக்கொண்டிருந்த 2 யானைகளை பூங்கா ஊழியர்கள் பத்திரமாக மீட்டு சிகிச்சை முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த நிலையில் இந்த சுவடு மறைவதற்குள் மீண்டும் 5 யானைகள் அதே அருவியில் இருந்து விழுந்து பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபூங்கா ஊழியர்கள், ஒளிக்கருவி (கேமரா) பொருத்தப்பட்ட ஆளில்லா குட்டி விமானத்தின் மூலம் அருவியை ஆய்வு செய்தனர். அப்போது, அருவியின் கீழே 5 யானைகள் செத்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்த 5 யானைகளும், எப்போது எப்படி அருவியில் இருந்து விழுந்தது என்பது தெரியவில்லை.\nயானையின் உடல்கள் தண்ணீரை மாசுபடுத்தக்கூடும் என்ற அச்சம் இருப்பதால் உடல்களை உடனடியாக அகற்றும் தீவிர முயற்சியில் தேசிய பூங்கா அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.\nகாவோ யாய் தேசிய பூங்காவில் மிக குறுகிய காலத்தில் 11 யானைகள் உயிரிழந்தது இதுவே முதன் முறை என கூறப்படுகிறது. இதற்கு முன் கடந்த 1992-ம் ஆண்டு இதே அருவியில் இருந்து ஒரே நேரத்தில் 8 யானைகள் விழுந்து பலியானது நினைவுகூரத்தக்கது.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nசாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மக்கள் விரும்பத்தக்கது பார்வை.. அந்த க்யூட் சிரிப்பு வேறு\nசாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மக்கள் விரும்பத்தக்கது பார்வை.. அந்த க்யூட் சிரிப்பு வேறு\nதாய் மீது மோதிய கார்.. கோபம் கொண்டு தேரை உதைத்த சிறுவன் .. மிகுதியாக பகிரப்பட்டு வீடியோ\nதாய் மீது மோதிய கார்.. கோபம் கொண்டு தேரை உதைத்த சிறுவன் .. மிகுதியாக பகிரப்பட்டு வீடியோ\n‘வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது’ – பிரதமர் மோடி உறுதி\n‘வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது’ – பிரதமர் மோடி உறுதி\nவெங்காய உற்பத்தி குறைவே விலை உயர்வுக்கு காரணம் – மத்திய அரசு தகவல்\nவெங்காய உற்பத்தி குறைவே விலை உயர்வுக்கு காரணம் – மத்திய அரசு தகவல்\nசாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மக்கள் விரும்பத்தக்கது பார்வை.. அந்த க்யூட் சிரிப்பு வேறு\nசாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மக்கள் விரும்பத்தக்கது பார்வை.. அந்த க்யூட் சிரிப்பு வேறு\nதாய் மீது மோதிய கார்.. கோபம் கொண்டு தேரை உதைத்த சிறுவன் .. மிகுதியாக பகிரப்பட்டு வீடியோ\nதாய் மீது மோதிய கார்.. கோபம் கொண்டு தேரை உதைத்த சிறுவன் .. மிகுதியாக பகிரப்பட்டு வீடியோ\n‘வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது’ – பிரதமர் மோடி உறுதி\n‘வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது’ – பிரதமர் மோடி உறுதி\nவெங்காய உற்பத்தி குறைவே விலை உயர்வுக்கு காரணம் – மத்திய அரசு தகவல்\nவெங்காய உற்பத்தி குறைவே விலை உயர்வுக்கு காரணம் – மத்திய அரசு தகவல்\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான்கான் கடும் எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான்கான் கடும் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/saravanabhavan-is-a-hotel/", "date_download": "2019-12-12T23:35:43Z", "digest": "sha1:HASJG5YEQZ76RBYMMUQYDTZPY3KZYGPG", "length": 14371, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "சரவணபவன்’ ஓட்டல் அதிபர் ராஜகோபால் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு - Sathiyam TV", "raw_content": "\nதேடி வந்த வாய்ப்பு – ‘நோ’ சொன்ன சமந்தா | Samantha | U…\nஅவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகிலா விமல்\nஎன்னது போனஸ் 70 கோடியா உறைந்துபோன ஊழியர்கள் | 70 Crores Bonus\nகுடியுரிமை சட்ட மசோதா – ஒப்புதல் அளித்தார் குடியரசுத்தலைவர் | CAB\n“துயரங்கள் எல்லாம் அருவெறுப்பான ஆசைகளில் இருந்தே பிறக்கின்றன..” LTTE பிரபாகரனின் கடைசி உரை\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nதேடி வந்த வாய்ப்பு – ‘நோ’ சொன்ன சமந்தா | Samantha | U…\nஅவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகிலா விமல்\nபேட்ட படத்தின் வில்லன் நடிகர் தங்கை உயிரிழப்பு..\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 12 Dec 19…\n12 Noon Headlines – 12 Dec 2019 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nToday Headlines | 12 Dec 2019 | இன்றைய தலைப்புச் செய்திகள்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 11 Dec 19…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu சரவணபவன்’ ஓட்��ல் அதிபர் ராஜகோபால் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு\nசரவணபவன்’ ஓட்டல் அதிபர் ராஜகோபால் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு\nதமிழகத்தில் சைவ உணவுக்கான சாம்ராஜ்யத்தை சரவணபவன் என்ற பெயரில் உருவாக்கியவர் தொழில் அதிபர் ராஜகோபால்.\nஉடல்நிலை சரியில்லாத அவருக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர் சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.\nபின்னர் அவரது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் நேற்று காலை அவரது உடல் பொன்னேரி மாஜிஸ்திரேட்டு சதீஷ்குமார் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடந்தது. சுமார் 1 மணி நேரம் பிரேத பரிசோதனை நடைபெற்றது.\nஅதன்பின்னர் ராஜகோபால் உடல் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு பதப்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் மரியாதை செலுத்துவதற்கு அவரது உடல் கே.கே.நகரில் உள்ள வீட்டில் நேற்று மதியம் வைக்கப்பட்டது.\nகே.கே.நகரில் வைக்கப்பட்டிருந்த ராஜகோபால் அவரது உடலுக்கு பல அரசியல் தலைவர்கள் அவரது உறவினர்கள் சரவணபவன் ஓட்டல் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nநேற்று இரவு ராஜகோபாலின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. கே.கே.நகர் வீட்டில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் அசோக்நகரில் உள்ள அவரது வீட்டுக்கும் பின்னர் அங்குள்ள சரவணபவன் ஓட்டல் கிளைக்கும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.\nபின்னர் அங்கிருந்து அவரது உடல் ஆம்புலன்சுக்கு மாற்றப்பட்டு அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள புன்னைநகருக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.\nஅவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகிலா விமல்\nஆப்கானிஸ்தான் பெண் இராணுவ அதிகாரிகளுக்கு இந்திய இராணுவம் பயிற்சி\nஅப்பாவின் பிறந்தநாள்.. புதிய தொழில் ஆரம்பித்த செளந்தர்யா\nஎகிப்து வெங்காயம் நல்லது.. மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை – அமைச்சர் செல்லூர் ராஜு\nஊரா��்சி மன்ற தலைவர் பதவி ஏலம்.. வங்கி ஊழியர் அடித்து கொலை..\nரூ 15,000 கடனுக்காக 13 வயது சிறுமி அடமானம்..\nதேடி வந்த வாய்ப்பு – ‘நோ’ சொன்ன சமந்தா | Samantha | U...\nஅவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகிலா விமல்\nஎன்னது போனஸ் 70 கோடியா உறைந்துபோன ஊழியர்கள் | 70 Crores Bonus\nகுடியுரிமை சட்ட மசோதா – ஒப்புதல் அளித்தார் குடியரசுத்தலைவர் | CAB\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 12 Dec 19...\nஆப்கானிஸ்தான் பெண் இராணுவ அதிகாரிகளுக்கு இந்திய இராணுவம் பயிற்சி\nஅப்பாவின் பிறந்தநாள்.. புதிய தொழில் ஆரம்பித்த செளந்தர்யா\nஎகிப்து வெங்காயம் நல்லது.. மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை – அமைச்சர் செல்லூர் ராஜு\nஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம்.. வங்கி ஊழியர் அடித்து கொலை..\nரூ 15,000 கடனுக்காக 13 வயது சிறுமி அடமானம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/11/4.html", "date_download": "2019-12-12T23:42:42Z", "digest": "sha1:C44CIMUIQ4DYGHEVQVBILH5723XBZAUT", "length": 14696, "nlines": 98, "source_domain": "www.thattungal.com", "title": "தமிழகத்தில் கன மழை- 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகத்தில் கன மழை- 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nபெய்து வரும் நிலையில், திருச்சி, அரியலூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.\nகுறித்த மாவட்ட ஆட்சியர்களின் உத்தரவின் பேரில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் வட,கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.\nகடலோர மாவட்டத்தில் பலத்த மழை பெய்கிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் நேற்று இரவு முதலே திருச்சி, அரியலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது.\nமழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையினால் திருச்சி, அரியலூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகனத்த மழையிலும கனதியாக நடைபெற்ற வாழைச்சேனை மாற்றுத்திறனாளிகள் விழா\n(ஜெ.ஜெய்ஷிகன்) கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமும் வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த மாற்று வலுவு...\nகவிதைப் போட்டியில் வாழைச்சேனை இந்து தேசியகல்லூரி மாணவன் காளிராசா இயர்சன் தேசிய மட்டத்தில் 2ஆம் இடம்\n(ஜெ.ஜெய்ஷிகன்) கொழும்பு பல்கலைக் கழகத்தால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் வாழைச்சேனை இந்து தேசியகல்லூரி மாணவன் செ...\nவாழைச்சேனை இந்து தேசிய பாடசாலை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் கௌரவிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) வாழைச்சேனை இந்து தேசிய பாடசாலையில் கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள...\nவந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற பரிசளிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) மட்டக்களப்பு வந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று வித்தியாலயத்தின் ...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.thinaseithi.com/2018/10/blog-post_529.html", "date_download": "2019-12-12T23:59:10Z", "digest": "sha1:XJZCAGTIBDQRFQZM6SHECOODGVVIDPFZ", "length": 10263, "nlines": 61, "source_domain": "www.thinaseithi.com", "title": "'பாலியல் தொல்லை' - வைரமுத்து மீதான சின்மயி 'மீ டூ' பதிவுகள்", "raw_content": "\nHomevairamuththu'பாலியல் தொல்லை' - வைரமுத்து மீதான சின்மயி 'மீ டூ' பதிவுகள்\n'பாலியல் தொல்லை' - வைரமுத்து மீதான சின்மயி 'மீ டூ' பதிவுகள்\nஹாலிவுட், பாலிவுட்டை சமீபகாலமாக உலுக்கி வரும் மீ டூ (நான் கூட) எனும் ஹேஷ்டேக் மூலம் திரைத்துரையில் நடிகை, பாடகி என பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக சமூக வலைதளங்கள் மூலம் பதிவிட்டு வருகின்றனர். இந்த அதிர்வு தற்போது கோலிவுட்டிலும் ஏற்பட்டுள்ளது.\nமீ டூ (நான் கூட) எனும் ஹேஷ்டேக் கடந்த திங்கள்கிழமை முதல் கோலிவுட்டை உலுக்கி வருகிறது. அதிலும் குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தெரிவித்து வரும் பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇவை அனைத்துக்கும் பத்திரிகையாளர் சந்தியா மேனன் வெளியிட்ட ட்வீட் முதன்மையானதாக அமைந்துவிட்டது. அதில், தன்னுடன் பணியாற்றிய 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணுக்கு கவிஞர் வைரமுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று சந்தியா மேனன் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.\nஇதனைத் தொடர்ந்து பிரபல பின்னணிப் பாடகி சின்மயி, வைரமுத்துவால் தனக்கும் பாலியல் ரீதியாக தொல்லைகள் ஏற்பட்டதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தைரியமாகப் பதிவிடத் தொடங்கினார்.\nமுதலில், சுவிட்சர்லாந்தில் வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல் குறித்து பதிவிட்டார். கடந்த 2005 அல்லது 2006-ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் சுவிட்சர்லாந்தில் வைரமுத்து தங்கியிருந்த லூசிரின் விடுதியில் அவருடன் இணக்கமாகச் சென்று ஒத்துழைக்குமாறு அந்த விழா ஏற்பாட்டாளர்களால் கட்டாயப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.\nஆனால், அதற்கு மறுத்தபோது எனது திரை வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக மிரட்டப்பட்டேன். இருப்பினும் நானும் எனது தாயாரும் உடனடியாக இந்தியா திரும்பிவிட்டோம் என்று கூறியுள்ளார்.\nகடந்த 3-4 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவின் போது தமிழ்தாய் வாழ்த்து பாடுமாறு என்னிடம் வைரமுத்து தெரிவித்தார். ஆனால், அதற்கு நான் மறுத்தபோது, அவதூறாகப் பேசியதாக ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியிடம் கூறுவதாக மிரட்டினார்.\nஎனது திரை வாழ்வில் தற்போது வரை வைரமுத்து மட்டும் தான் என்னிடம் அநாகரீகமாக நடந்துகொண்டுள்ளார் என்று பலதரப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.\nஇதனிடையே இத்தனை காலமாக இதை ஏன் வெளிப்படையாக் கூறவில்லை என்று பலர் கேள்வி எழுப்பிவரும் நிலையில், அதற்கும் பதிலளித்து வருகிறார். குறிப்பாக அவரவர் வீட்டுப் பெண்களுக்கும் பணியிடங்களில் இதுபோன்று நடத்திருக்கலாம் எனவே அவர்களுக்கு ஆதரவாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n2004-இல் வெளிநாட்டில் இசை நிகழ்ச்சியின் போது வைரமுத்து தரப்பில் இருந்து எனது மகளுக்கு பாலியல் ரீதியான அழுத்தம் வந்தது. அப்போது வெளியில் சொல்லக்கூடிய சூழல் இல்லை. தற்போது சொல்வதால் இதுபோன்று மேலும் பல பெண்களுக்கு நடப்பதை தவிர்க்கலாம் என்று பாடகி சின்மயியின் தாயார் விமலா தெரிவித்தார்.\nதற்போது பாடகி சின்மயிக்கு ஆதரவாக முன்னணி நட்சத்திரங்கள் சமந்தா, சித்தார்த், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் இதர பெரிய நட்சத்திரங்கள் இவ்விவகாரத்தில் மௌனம் காத்து வருகின்றனர்.\nஅதுமட்டுமல்லாமல் வைரமுத்து நடத்தி வரும் விடுதியில் தங்கியள்ள பெண்களிடமும் அவர் பாலியல் தொல்லைகள் அளித்துள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றனர். இதில் பலர் தங்களின் விவரங்களை வெளியிட விரும்பவில்லை எனவும், ஆனால் வைரமுத்துவால் பாலியல் தொல்லைகளுக்கு உட்பட்டதாகவும் சின்மயி மற்றும் சந்தியா ஆகியோர் குற்றம்சாட்டுகின்றனர்.\nவைரமுத்து பாலியல் தொல்லைகள் குறித்து சின்மயி பதிவிட்டுள்ளதாவது\nகண்டியில் திடீர் சுற்றிவளைப்பு : பெண் வைத்தியர் உட்பட 9 பேர் கைது\nமாலை மாற்றிய அடுத்த நொடியில் அரங்கேறிய அவலம் இறுதிச் சுற்றில் யார் ஜோடி இறுதிச் சுற்றில் யார் ஜோடி\nபிரபல பாடகி திடீர் மரணம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் திரையுலகினர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-12-13T00:56:28Z", "digest": "sha1:2FQIDTOVIWC2W335ANWAR6NXUU5MWKQC", "length": 14716, "nlines": 230, "source_domain": "globaltamilnews.net", "title": "திறப்பு – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகர்நாடக அணைகளில் இருந்து 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு\nநேற்று மாலை கர்நாடக அணைகளான கபினி மற்றும் கே.ஆர்.எஸ்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஶ்ரீலங்காபொதுஐன முன்னணியின் யாழ் பிரதான அலுவலகம் திறப்பு\nஶ்ரீலங்கா பொதுஐன முன்னணி கட்சியின் யாழ் பிரதான அலுவலகம்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 5 திறப்பு- வீடுகளில் வெள்ள நீர்\nமலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் அடை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் குழந்தையையேசு தேவாலயம் திறப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளையில் போத்தலில் கள் அடைக்கும் தொழிற்சாலை திறப்பு\nகிளிநொச்சி பளை பனை தென்னை வள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திறப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் புதிய உப புகையிரத நிலையம் திறப்பு\nகிளிநொச்சி அறிவியல் நகரில் அமைக்கப்பட்ட உப புகையிரத...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீதிமன்றில் வழக்கு – சட்ட விரோதமாக முல்லைத்தீவில் புத்தர் சிலை திறப்பு :\nமுல்லைத்தீவு நாயாறு நீராவியடிப்பிள்ளையார் கோவில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nசென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மறைந்த தமிழக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடற்படையினரால் மூடப்பட்ட முள்ளிக்குளம் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்லும் பிரதான வீதி மக்களின் எதிர்ப்பினால் திறப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகமத் தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை அலுவலகம் திறப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்க கட்டடம் திறப்பு( படங்கள் )\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதெஹியோவிட்ட காயத்திரி தமிழ் வித்தியாலயத்தின் புதிய கட்டடம் திறப்பு\nகேகாலை மாவட்டம் தெஹியோவிட்ட காயத்திரி தமிழ்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகரிப்பு- மேல் கொத்மலை நீர்தேகத்தின் வான்கதவு திறப்பு\nநாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 10...\nஉலகம் • பிரதான செய்திகள்\nலண்டனில் முகப்புத்தக நிறுவனத்தின் புதிய அலுவலகம் திறப்பு – 800 பேருக்கு வேலைவாய்ப்பு\nலண்டனில் முகப்புத்தக நிறுவனம் தனது புதிய அலுவலகத்தை...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅரசியற் கைதிகளின் விடுதலை – திறப்பு யாருடைய கையில்\nஅரசியல்க் கைதிகளின் விடுதலை தொடர்பில் கடந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாற்றுத் திறனாளிகளுக்கான தோல் உற்பத்தி நிலையம் திறப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் தொழிநுட்ப பீடம் திறப்பு\nகல்வி அமைச்சில் தகவல் அறியும் நிலையம் திறப்பு\nவிசாரியுங்கள் அறிந்துக் கொள்ளுங்கள் ��து உங்களது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடு திட்ட முகாமைத்துவ அலுவலகம் திறப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அலுவலகம் யாழில் திறப்பு.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபூநகாி பிரதேச செயலகத்தின் புதிய கட்டடம் திறப்பு\nசுதுமலையில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அட்டகாசம்… December 12, 2019\n9 வயதுடைய மாணவிக்கு, பாலியல் துன்புறுத்தல் – ஆலய அர்ச்சகர் உள்ளிட்ட இருவரது விளக்கமறியல் நீடிப்பு…. December 12, 2019\nதமிழ்சமூகத்திற்கு நன்றியையும், நல்லிணக்கம் பொறுப்புக்கூறலையும் பொறிஸ்ஜோன்சன் வலியுறுத்தி உள்ளார்… December 12, 2019\nமொஹமட் ஷாபி நீதிமன்றில் முன்னிலையானார்…. December 12, 2019\nசுவிஸ் தூதரக அதிகாரி விவகாரம் – விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது… December 12, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurunathans.blogspot.com/2012/12/", "date_download": "2019-12-13T00:34:59Z", "digest": "sha1:ZISINQD4QMZJGZDRBRN62T23WRVBASBX", "length": 34972, "nlines": 401, "source_domain": "gurunathans.blogspot.com", "title": "பெருநாழி: December 2012", "raw_content": "\nகுருநாதசுந்தரத்தின் கவிதை , கதை , கட்டுரைகள்\nபரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி\nஇடுகையிட்டது Unknown நேரம் 08:23\nஐயனின் ஐம்புலன்கள் ---- சி.குருநாதசுந்தரம்\nஉணர்வு பேரின்பமெய்தக் கூடியதாக அமைந்தது.\nஸ்டீபன் ஹாக்கிங் காலம் சார்ந்த பதிவுகளைக் கூறுவதற்கு முன்பே,\nமுதற்பாவலரின் வள்ளுவக் காலப் பதிவுகள் உலகை வியக்க வைத்தன. காலத்தின் உண்மைத் தன்மையை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே\n,” வாழ்நாளைச் சிறிதுசிறிதாக அறுக்கும் வாளே, நாளெனக்” காட்டிச் சென்ற வள்ளுவத்தின் வாய்மை எண்ணினும் மேன்மையுடையது.\nநாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்\nவாள துணர்வார்ப் பெறின். _ [அறம்;துறவறவியல்;-நிலையாமை-334 ]\nவாயுறைவாழ்த்தில் பல வாழ்வுத்தளங்கள் கணினி நினைவகமாய் எண்ணிறந்து காணப்படினும் புறப்பொருள் சார்ந்த பல்வேறு விழுதுகளுள் ஐம்புலன்களைப் பற்றிய மேலறிவைப் பகிர்தலுக்காய் இக்கட்டுரையின் சூழல் நோக்கப்பட்டது.\nமனிதனின் இயக்கச்சூழலில் புலன்கள் முதன்மைப்பங்கு வகிக்கின்றன. சமூகத் தகவல்தொடர்பிலிருந்து இல்லறநலம் மேம்படுவது வரை புலன்களின் செயல்கள் சமமாய்ப் பேணப்படுவதையே மனிதன் விரும்புகிறான். நல்லெண்ணங்களை முன்னியக்குவது புலன்களேயாகும். புலன்களின் சமநிலை தவறுவதாலேயே சமூகச்சிக்கல்கள் கிளர்ந்தெழுகின்றன என்பது இயல்பான உண்மையாகும். இத்தகு\nமுக்கியம் பெற்ற புலன்களின் இயக்குநிலையை செந்நாப்புலவர் பல நிலைகளில் எடுதுக்காட்டியுள்ளார்.\nதற்காலச் சூழலில் தடம் மாறிய மனிதத்தடங்கள் எதிர்மறை செயலூக்கிகளாய் வலம் வருவது கண்டு சமூகமேம்பாட்டாளர்கள் அச்சம் தெரிவித்திருக்கிறார்கள். விழிப்புணர்வில்லாத விழியிழந்த அவலநிலை தொடர்கின்ற சமூகப்போலித்தனம் அதிகரித்துவருகிறது. பண்பாட்டுச்சிதைவு புரையோடியிருக்கும் சமூகக்களத்தில் வாழ்வியல் நசுக்கப்படும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன. ஒழுக்கமென்ற\nஎல்லைக்கோட்டைத் தாண்டுவதற்கான இயல்புச்சூழல் மிகையாகி வருவதாக சமூகவியலாளர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். பண்பட்ட உயர்நெறிகளை வாழ்வியல் கோட்பாடுகளாகக் கூறிய தெய்வப்புலவர் இவ்விழிநிலை நீங்க மலர்ப்பாதையொன்றை அமைத்துத் தருகிறார்.\nபொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க\nநெறிநின்றார் நீடுவாழ் வார். [ அறம் – பாயிரம் – இறைவணக்கம் – 6 ]\nநமது ஐம்புலன்களின் உணர்வுகளைப் பக்குவப்படுத்தினால் ஒழுக்கநெறி மேம்படும். இவ்வுணர்வுகளைப் பக்குவப்படுத்துபவன் இறைவன். அவ்வொழுக்கநெறியில் வாழும் உண்மையான இறைப்பற்றே நீண்ட நலவாழ்வைக் கிட்டச் செய்யும். தற்போதைய சமூகப்பிறழ்தன்மையை மாற்ற வள்ளுவனின் இத்தீர்ப்பினை தன்மனத்தீர்ப்பாய் அனைவரும் கொள்ளுதல் நன்று. தனிமனித ஒழுக்க மேம்பாடு சமூக உயர்விற்கான\nவித்து என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும்.\nசமூகமறுமலர்ச்சிக்கான தொடக்கம் கல்வியால் கிட்டுமென்பது அனைவராலும் எற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இவ்வுலகம் உயர்வு பெற வேண்டுமென்பதற்காக அனைவரும் அரிதின் முயன்று உழைக்கிறோம். இவ்வுழைப்பினைச் செம்மையாக்கிச் சீராக்கும் பணியினை கல்விச்சாலைகள் செய்ய வேண்டும். உலகம் மேம்பட உயிர்களின் மனம் மேம்பட வேண்டும். உயிர்களின் மனம்மேம்பட அறிவுமேம்படல் அவசியம். இத்தகு மேம்பட்ட அறிவுத்திண்மை புலனடக்கத்தால் சாத்தியம் என்பதை நாயனார் நயம்படக் கூறுகின்றார்.\nஉரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்\n[ அறம் – பாயிரம் – நீத்தார்பெருமை- 24 ]\nஐப்புலன்களின் உணர்வுகள் அடக்க முடியாதவை. யானையைப் போல்\nமலையானவை. இத்தகு ஐம்புல உணர்வுகளை அறிவுத்திண்மையெனும் தோட்டியால் காப்பவனே இவ்வுலகின் விதை போன்றவன் என்கிறார். இவ்விதைகள் இன்றைய கல்விக்களத்தில் அவசியம் உருவாக்கப்பட வேண்டும்.\nஇத்தகைய புலன்களை இவ்வுலகில் அடக்கியாண்ட அறிவுத்திண்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு மாந்தரையும் காட்டுகிறார் செந்நாப்போதார்.\nஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்\n[ அறம் – பாயிரம் – நீத்தார்பெருமை – 25 ]\nதேவர் தலைவனாகிய இந்திரன் ஐம்புல உணர்வினை அடக்கியாண்ட\nஅறிவுத்திண்மைக்கு எடுத்துக்காட்டாவான். இந்திரனைக் காண முடியாதவர்க்கு அப்துல்கலாம் நல்லதோர் எடுத்துக்காட்டாகும்.\nஐம்புலனாய்ந்தவன் அறிவின்கண் உலகம் :\n‘ பற்றற்ற பெரு மனிதர் பொற்பாதங் காண எத்தனை கோடி ஆண்டு எனக்கு வேண்டுமம்மா ‘ எனக் கேட்ட மனிதனிடம் காந்தியைக் காட்டினாள் பாரதத்தாய். சுவை, ஒளி, தொடுஉணர்வு, ஓசை, மணம் என்ற ஐவகைப் புலனுணர்வின் வகைகளையும் ஆராய்ந்தறிந்தவன்கண் உலக இயக்கம் அடங்கியுள்ளதென பெருநாவலர் கூறியது மேம்பட்ட உண்மை.\nசுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்\n[ அறம் – பாயிரம் - நீத்தார்பெருமை – 27 ]\nமுப்பதுகோடி முகங்களில் விடுதலையுணர்வினை துளிர்க்கச் செய்த அம்மகாத்மா வள்ளுவக்கோட்பாட்டிற்குப் பொருத்தமானவரென்றே கருதலாம். ஐம்புலன் சுவைகளை ஆராயும் அறிவுடையோர் சமூகவளர்ச்சியின் ��ூண்களாவர். புலன்வென்ற குற்றமற்ற அறிவுடையோர் ‘ யாம் இல்லாத ஏழையென்று’ கருதிப் பிறர் பொருளைக் கவர விரும்பமாட்டார்.\nஇலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற\n[ அறம் – இல்லறவியல் – வெஃகாமை – 174 ]\nஇத்தகைய தன்னலமிலாத் தன்மான வித்தகர்களையே நம் நாடு இன்று எதிர்நோக்கியுள்ளது. புலம் வெல்லும் புன்மையை உருவாக்குவதே வாழ்வின் வெற்றிமிகு கோட்பாடாகும்.\nஐம்புலனாசை அழிவைத் தரும் :\nநம் நாட்டின் போற்றத்தக்க பெரும்பேறு புத்தபிரான் இங்கு தோன்றியதாகும். ஆசையை அறுத்தால் துன்பம் நீங்குமென்ற அப்பெருமானின் வழிநின்று வள்ளுவனும் வானோங்கிய கோட்பாடொன்றை நம்முன் வைக்கிறார்.\nஅடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்\nவேண்டிய வெல்லாம் ஒருங்கு .\n[ அறம் – துறவறவியல் – துறவு – 34 ]\nஐம்புல உணர்வுகளை தீயவழியில் செலுத்தாமல் அடக்க வேண்டும். தீயவழியில் செல்லத் தூண்டும் பொருள்கள் மீதுள்ள ஆசைகளை விட்டுவிட வேண்டும். பற்று விட்டவனைத் துன்பம் பற்றாது என்ற உயர் வாழ்வியல் தத்துவம் வள்ளுவரால் மட்டுமே கூற முடியும்.\nசமூகத்தின் வடிவம் இல்லற மாண்பின் இனிமையைச் சார்ந்துள்ளது. இல்லறம் இனிக்க ஒத்த இணையர் ஒற்றுமை பேணி கவின்மிகு மக்களைப் பெற்று, நற்சமூகத்தின் ஆணிவேரைப் பலப்படுத்த வேண்டும். இல்லறத்தின் மகிழ்விற்கு கணவன் மனைவியின் மகிழ்வே அடிப்படை. காணல், கேட்டல், உண்ணல், முகர்தல், தொடுதல் ஆகிய ஐம்புல இன்பங்களும் தன் இல்லாளிடம் மட்டுமே உள்ளதாகக்\nகண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்\n[ இன்பம் – களவியல் – புணர்ச்சிமகிழ்தல் -1101 ]\nதன் இல்லாளுடன் புணர்ந்து மகிழ்ந்து பூத்த கணவனுக்குத் தான் எத்தனை அன்பு. இவ்வன்பே நம் பண்பாட்டுச்சிதைவை வேரோடு அறுக்கும் வலிமையானகூர்வாளாகும்.\nஐயனின் ஐம்புலனாளும் தன்மை :\nஒழுக்க நெறி வாழ்ந்து, அறிவுத்திண்மை பெற்று, ஐம்புலன்சுவை ஆராயும் அறிவுடையோனாய், புலன் வென்ற புன்மையோடு, ஆசை அறுத்து, தூய நல்லன்பின் இல்லறம் செழிக்க வாழ்வோரே வாழ்வாங்கு வாழ்பவராவார். இந்த உயர்நிலையடைய ஐம்புலன்களையும் கையாளும் அரியவித்தையினை நமக்குக் கற்றுக்கொடுத்த ஐயனின் ஐம்புலனாளும் தன்மை’ இவ்வுலகம் உய்ய உயர்ந்த நல்வழியாகும். ஒவ்வொரு\nநிமிடமும் உங்களால் உலகை வெல்ல முடியும். முதல் நிமிடம் மட்டும் நிதானமாக யோசியுங்கள். யோசிக்கும் நிமிடத்தின் வெற்றிச்சமன்பாடு வள்ளுவத்தில் உள்ளது.\nஇடுகையிட்டது Unknown நேரம் 01:49\nஇடுகையிட்டது Unknown நேரம் 01:12\nஉலகத் திருக்குறள் பேரவைக்கு நான் வழங்கிய கட்டுரையின் முகப்பு .\nஇடுகையிட்டது Unknown நேரம் 05:17\nஇடுகையிட்டது Unknown நேரம் 22:16\nஇடுகையிட்டது Unknown நேரம் 08:27\nஇடுகையிட்டது Unknown நேரம் 09:21\nஇடுகையிட்டது Unknown நேரம் 09:37\nஇடுகையிட்டது Unknown நேரம் 08:02\nஇடுகையிட்டது Unknown நேரம் 08:16\nகுருநாதன் கவிதைகள்.: இல்லறப்பள்ளி: எனது இனிய நண்பர் திருவாரூர் தோழர் திரு . இரா.பண்டியன் அவர்களின் இனிய மணவிழா அண்மையில் நடைபெற்றது. அவர் ஒரு கணித ஆசிரியர் என்பதால் வாழ்த்த...\nஇடுகையிட்டது Unknown நேரம் 08:52\nஎனது இனிய நண்பர் திருவாரூர் தோழர் திரு . இரா.பண்டியன் அவர்களின் இனிய மணவிழா அண்மையில் நடைபெற்றது. அவர் ஒரு கணித ஆசிரியர் என்பதால் வாழ்த்துக் கவிதையில் கணிதம் கட்டாயம் இடம் பெற வேண்டுமென்ற நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று இக்கவிதையை எழுதினேன்.\nஒரு கவிதைச் சமன்பாடு இதோ :\nஇரா.பாண்டியன், ச. சங்கீதா இல்லறப்பள்ளி.\n[ பாண்டியன் + சங்கீதா ] =\n[ அறம் ] + [ அன்பு ] +\n2 பாண்டிய [ இளவரசிகளும்,இளவரசர்களும் ]\nஇடுகையிட்டது Unknown நேரம் 08:27\nபூக்களாக இருக்காதே, உதிர்ந்துவிடுவாய் ; செடிகளாக இரு, அப்போதுதான் பூத்துக்கொண்டே இருப்பாய்\nஐயனின் ஐம்புலன்கள் ---- சி.குருநாதசுந்தரம்\nஎன் பக்கங்களைப் பார்வையிட்டமைக்கு நன்றி.\nஎன் உணர்வின் நிழலுக்கும் நீளலுக்குமான வலைப்பூ..\nபரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/74990-mgr-way-of-politics-will-be-suitable-for-rajinikanth.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-13T00:30:35Z", "digest": "sha1:B3XTGU3JA43DVA3APXXIPC75DUFE7DAO", "length": 23061, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எம்ஜிஆர் பாணி அரசியல் ! ரஜினிக்கு சரிபடுமா..? | MGR way of politics will be suitable for Rajinikanth ?", "raw_content": "\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது\nதெலங்கானா எ��்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nதமிழக அரசியல் களத்தில் மீண்டும் பேசு பொருளாகியிருக்கிறார் ரஜினிகாந்த். தமிழகத்தில் இன்னும் சரியான ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது எனக் கூறி அரசியல் களத்தில் தூபம் தூவியிருக்கிறார். அதேபோல தொடர்ந்து நடிப்பீரகளா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு \"அரசியல் கட்சி தொடங்கும் வரை தொடர்ந்து நடிப்பேன். எம்.ஜி.ஆர் அவர்கள் கூட தமிழக முதல்வராக பதவியேற்கும் வரை நடித்துக்கொண்டுதான் இருந்தார்\" என்ற காரணத்தையும் சொல்லியிருக்கிறார் ரஜினிகாந்த்.\nஆம், ரஜினிகாந்த் சொல்லியிருப்பது உண்மைதான். முதல்வராகும் வரை எம்.ஜி.ஆர். நடித்துக்கொண்டுதான் இருந்தார். இதில் எம்.ஜி.ஆரின் அரசியல் பயணம் எப்படிப்பட்டது, எம்.ஜி.ஆரை வைத்து ஒப்பிட்டு தன்னுடைய சினிமா அரசியல் நிலைப்பாட்டை ரஜினிகாந்த் கூறுவது சரியானதா இந்தக் காலக்கட்டத்துக்கு சரிபட்டு வருமா இந்தக் காலக்கட்டத்துக்கு சரிபட்டு வருமா என்பதை சற்று விரிவாகவே பார்க்கலாம்.\nசினிமாவில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தவர் எப்படி திடீரென ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி உடனடியாக தமிழக முதல்வராகவும் ஆனார் ஆனால் அவரின் அரசியல் வருகை அத்தனை எளிதானதாக இல்லை என்பதே நிதர்சனம். 1952-ஆம் ஆண்டு முதலே தம்மை மிகுந்த அரசியல் ஈடுபாடு கொண்டவராகவே காட்டிக் கொண்டிருந்தார் எம்ஜிஆர்.\n1952-இல் அண்ணாவின் தலைமையால் ஈர்க்கப்பட்டு திமுகவில் சேர்ந்த எம்ஜிஆர், தனது அரசியல் பிரவேசத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாபெரும் மக்கள் ஈர்ப்பு சக்தியாக விளங்கினார் என்பது யாருக்கும் சொல்லித் தெரியவேண்டிய விஷயமில்லை. முதலில் கட்சியின் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்து பிறகு தனது திரைப்படங்களில் வசனங்கள் மற்றும் பாடல்கள் வாயிலாக கட்சியின் பிரச்சாரங்கள் கட்சிப் போராட்டங்களில் கலந்துக் கொண்டு சிறை சென்று, அதைத் தொடர்ந்து சில ஆண்டுகள் சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகி, சிறுசேமிப்புத் தலைவராகி, திமுகவின் பொருளாளராகி என திமுகவுக்கு ஓயாமல் உழைத்தார்.\nபின்பு திமுகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தார். 1972 இல் அதிமுகவை ஆரம்பித்து 1974 இல் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு அதிமுக ஆட்சியமைத்தது. பின்பு 1977 இல் தமிழகத்தில் முதல் முறையாக அதிமுக ஆட்சியமைத்து எம்ஜிஆர் முதல்வரானார். 1980 இல் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டது, மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு எம்ஜிஆர் முதல்வரானார். பின்பு 1984 இல் உடல் நலம் சரியில்லாத போதிலும் அதிமுக வெற்றிப் பெற்ற எம்ஜிஆர் முதல்வரானார். 1974 கட்சி ஆரம்பிக்கும்போதும் அவர் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாகவே இருந்தார். அப்போதும் அவர் படங்களில் நடித்தார் 1977 இல் அவர் முதல்வரான பின்பும் 1978 இல் தன்னுடைய கடைசி படமான மதுரை மீட்ட சுந்தர்பாண்டியில் நடித்தார். அதன், பின்பு அவர் எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. முழுநேர அரசியலில்தான் இருந்தார்.\nரஜினிகாந்த் எம்.ஜி.ஆரை முன்னுதாரணமாக சொல்வதெல்லாம் சரிதான். ஆனால், எம்ஜிஆர் புதிதாக அதிமுக எனும் கட்சியை தொடங்கினாலும், அவர் ஏற்கெனவே திமுக எனும் அரசியல் கட்சியில் இருந்தார். அந்தக் கட்சியில் இருந்து பிரிந்து வரும்போது எம்ஜிஆர் தொண்டர்கள் ஏராளமானோர் அங்கிருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தனர். ஏராளமான ரசிகர்களும் இருந்தனர். கட்சி ஆரம்பித்தும் எம்ஜிஆர் தொடர்ந்து நடித்ததற்கு காரணம் தன் அரசியல் கட்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகத்தான். மேலும், இப்போது போல் சமூக வலைத்தளங்கள் இல்லாத காலக்கட்டம் அது. மக்களின் ஒரே பொழுதுபோக்கு சினிமா. எனவே, தன்னை மக்களிடம் தொடர்ந்து முன்னிறுத்த பயன்பட்ட ஒரே ஆயுதம் சினிமா அதை இறுதி வரை கச்சிதமாக பயன்படுத்தினார். ஆனால் இப்போது சினிமாவில் நடித்துதான் மக்கள் மனதில் இடம் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதையும் ரஜினி புரிந்து வைத்திருப்பார்.\nஇப்போது சமூக வலைத்தளங்களில் இளம் நடிகர்களான விஜய், அஜித், சூர்யாவுக்கு அதிகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் ரஜினிக்கு சமூக வலைத்தளங்களில் அந்தளவுக்கு ரசிகர்கள் இல்லை என கூறப்படுகிறது. அண்மையில் \"பிகில்\" பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய அரசியல், அவரது ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. ஆனால் விமர்சனமும் எழுந்தது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாததால்தான் நடிகர்கள் இப்போது அரசியல் பேசுகிறார்கள் என விமர்சனம் எழுந்தது. ஆனால், ரஜினியை பொறுத்தவரை ஜெயலலிதா, கருணாநிதி அரசியலில் இருக்கும்போதே தனது அரசியல் கருத்துகளை பேசியுள்ளார். அது பெரும் மாற்றத்தையே தமிழக அரசியலில் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இப்போதைய சமூக வலைத்தள இளைஞர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.\n1975-இல் தமிழ் திரையுலகில் அறிமுகமான ரஜினிகாந்த் தமிழக அரசியல் களங்களில் 1996-ஆம் ஆண்டு முதல் குரல் கொடுத்து வருகிறார். முதன்முதலாக தனது எதிர்ப்பை பதிவு செய்யும் அரசியல் தலைவராக ஜெயலலிதாவாகத்தான் இருந்தார். 1995 ஆம் ஆண்டு பாட்ஷா பட விழாவில், தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பரவி இருக்கிறது. இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பு என அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன் முன்னிலையிலேயே பகிரங்கமாக பேசினார் ரஜினிகாந்த்.\nரஜினிகாந்தின் முதல் அரசியல் பேச்சு இதுதான். இதையடுத்து ரஜினிகாந்தை மையமாக வைத்து அரசியல் பேச்சுகள் கிளம்பின. அப்போதைய தேர்தலில் தமிழகத்தின் களநிலவரத்தை உணராமல் டெல்லி காங்கிரஸ் மேலிடம், அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்தது. இதற்கு எதிராக தமிழக காங்கிரஸில் மூப்பனார் தலைமையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் விளைவாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உதயமானது. திமுக - தமாக கூட்டணி உருவானது. இந்தக் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு தெரிவித்தார். இதனையடுத்து ரஜினி சொன்ன ஒரு கருத்து தமிழக அரசியல் களத்தை சூடாக்கியது. ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் \"ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது\" என பகிரங்கமாக விமர்சித்தார்.\nஇதன்பின்னர் 1998-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணிக்கு ரஜினிகாந்த் குரல் கொடுத்தார். ஆனால் அந்த தேர்தலில் அதிமுக கூட்டணியே வெற்றிப் பெற்றது. அதன் பின் அவ்வப்போது அரசியல் பேசும் ரஜினி, ரஜினி மக்கள் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றும் வேலையை தொடங்கியுள்ளார். கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்பட்டு 2021 சட்டப்பேரவை தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்றும் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். ரஜினி இப்போது தர்பார் படத்தில் நடித்து முடித்துவிட்டார், இதன் பின்பு இயக்குநர் சிவா படத்தில் நடிக்கிறார். அந்தப் படம் 2020 மத்தியில் வெளியாகும். அதன் பின்பும் ஒரு படத்தில் நடிக்கிறார்.\n2021 பொங்கலுக்கு வெளியாகும் படத்துக்கு முன்பே அவர் அரசியல் கட்சியை அறிவித்து விடுவார் என்றும் அதன் பின்பு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவார் என்று திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர் அவருக்கு நெருங்கியவர்கள். ரஜினிகாந்த் சினிமாவில் நடித்துக்கொண்டே எம்.ஜி.ஆரை போல அரசியலில் ஜொலிப்பாரா என்பதை காலமும் அரசியல் சூழலும்தான் முடிவு செய்யும்.\nதண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு : சேலத்தில் சோகம்\nஅடுத்தடுத்து நடக்கும் சந்திப்புகள்.. மகாராஷ்டிரா அரசியலில் நடப்பது என்ன..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பாலியல் பலாத்கார வழக்குகள் தமிழகத்தில்தான் குறைவு” - ஏ.கே.விஸ்வநாதன்\nரஜினியுடன் நடிக்க ‘பொன்னியின் செல்வன்’ படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை: தமிழகத்திற்கு எந்த இடம்\nரஜினிகாந்துக்கு மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து\nபாட்ஷா படம்; ஆட்டோ ஓட்டுநர் உடை - ஜப்பானில் களைகட்டிய ரஜினி பிறந்தநாள்\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\n“அனுமதியின்றி எந்தவொரு அறிக்கையையும் பகிர வேண்டாம்”- ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்\nரஜினி, கமலுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு - டிடிவி தினகரன்\n'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்' - புரட்சிக்கவி பாரதியின் பிறந்ததினம் இன்று..\n‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி\nஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்\nஇனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு\nஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..\nபாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு : சேலத்தில் சோகம்\nஅடுத்தடுத்து நடக்கும் சந்திப்புகள்.. மகாராஷ்டிரா அரசியலில் நடப்பது என்ன..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5358-------.html", "date_download": "2019-12-13T00:33:17Z", "digest": "sha1:VBCAY7JX2HOPQCFQVCNXTRP5I57PLJMN", "length": 14563, "nlines": 91, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - ஆசிரியர் பதில்கள் : வீழ்ந்தவர் எழ வழி காண்பதே முக்கியம்!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> அக்டோபர் 16-31 2019 -> ஆசிரியர் பதில்கள் : வீழ்ந்தவர் எழ வழி காண்பதே முக்கியம்\nஆசிரியர் பதில்கள் : வீழ்ந்தவர் எழ வழி காண்பதே முக்கியம்\nகே: அடிப்படை சனநாயக முறைப்படி கடிதம் எழுதுவது (ஒரு நாட்டின் குடிமகன் என்கிற முறையில்) தேசத் துரோகக் குற்றமா\nப: பிரதமருக்கு, (வாக்களித்த _ அல்லது வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்தே பிரதமரான அவருக்கு) ஜனநாயக நாட்டில் குடிமக்கள் கடிதம் எழுதி, தங்கள் கருத்துகளைச் சுட்டிக்காட்டுவது எவ்வகையிலும் தவறு அல்ல; அது கருத்துச் சுதந்தர உரிமை. நமது பிரதமர் மோடி, மனதின் குரல் (‘மன்கிபாத்’) வானொலியில் அடிக்கடி பேசுபவர். அப்படி இருக்கையில் கடிதம் எழுதுவது எப்படி தேசத் துரோகக் குற்றம் ஆகும் நமக்குப் புரியவில்லை\nகே: தமக்கு அடிபணியாத மாநிலங்களை ஒடுக்க நினைக்கும் மத்தியில் ஆளும் பி.ஜே.பி.யின் மோடி, அமித்ஷா போன்றவர்கள் நாட்டுப்பற்று உள்ளவர்களா\nப: ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படி மாநிலங்கள் தனியே இருக்காமல் _ அதாவது கூட்டாட்சி இல்லாமல் _ ஒற்றை அரசு (Unitary State) ஆக மட்டுமே நாடு இருக்க இப்படிச் செய்கிறார்கள். இது ஒரு ‘ஸ்பெஷல்’ நாட்டுப்பற்று\nகே: ஜனநாயக நாட்டில், ‘உம் என்றால் வனவாசம்; இம் என்றால் சிறைவாசம்’ எதைக் காட்டுகிறது\nப: ‘ஜனநாயகம்’ காணாமற்போய்விட்டது என்பதையே காட்டுகிறது\nகே: சென்னை உயர்நீதிமன்றம் இராதாபுரம் வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டபின், அதற்கு முடிவைச் சொல்ல உச்சநீதிமன்றம் தடை விதிப்பது சட்டப்படியா\nப: அண்மைக்காலத்தில் நீதிமன்றங்களில் புரியாதபடி சில தீர்ப்புகள் வருகின்றன நடிகர் சங்கத் தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி, நடந்து முடிந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி மற்றொரு தீர்ப்பு _ பல மாதங்கள் வாக்குகள் எண்ணுவது (ஊறுகாய் ஜாடி, அதுபோல). இராதாபுரம் வாக்கு எண்ணிக்கை உயர்நீதிமன்ற ஆணைப்படி நடந்தது. ஆனால், தீர்ப்பு _ எண்ணுவது, அறிவிப்பது, முடிவுக்கு எதிராகத் தடை. நமது சிற்றறிவுக்குப் புரியவில்லை நடிகர் சங்கத் தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி, நடந்து முடிந்த தேர���தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி மற்றொரு தீர்ப்பு _ பல மாதங்கள் வாக்குகள் எண்ணுவது (ஊறுகாய் ஜாடி, அதுபோல). இராதாபுரம் வாக்கு எண்ணிக்கை உயர்நீதிமன்ற ஆணைப்படி நடந்தது. ஆனால், தீர்ப்பு _ எண்ணுவது, அறிவிப்பது, முடிவுக்கு எதிராகத் தடை. நமது சிற்றறிவுக்குப் புரியவில்லை எல்லாம், புரியாத புதிர்களாக மக்களுக்கு இருக்கிறதே\nகே: 2600 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் கல்வியறிவுடன் வாழ்ந்தனர் என்று பெருமைப்படுவோர் 100 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையைப் பற்றி சிந்திக்க மறுக்கிறார்களே, ஏன்\nப: வெற்றுப் பழம்பெருமை பயன்படாது. வீழ்ந்தவர் எழ எது தடை என்பது பற்றி அறிந்து, தடைகளைத் தகர்த்தாக வேண்டும். அது முக்கியம் ஆகும் கல்வி அறிஞர் க.ப.அறவாணன், ‘தமிழர் அடிமையானது எவ்வாறு கல்வி அறிஞர் க.ப.அறவாணன், ‘தமிழர் அடிமையானது எவ்வாறு’ என்னும் நூலில் கடந்த சேர, சோழ, பாண்டிய, பல்லவர், களப்பிரர் காலங்களிலும், அதன்பின் வந்த சிற்றரசர்கள் காலத்திலும் தமிழர் _ திராவிடர் _ கல்வி எட்டாக்கனி என்பதை, தெளிவாக விளக்கியுள்ளார்; படித்துத் தெளிவு பெறுங்கள்.\nகே: அடிப்படை உரிமைகளை அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தியும், மத்திய - மாநில அரசுகள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பது எதைக் காட்டுகிறது\nப: உறுதிமொழி எடுத்த அரசமைப்புச் சட்டத்தின்படி அரசு நடக்காமல், அதனைக் காலடியில் போட்டு மிதிக்கிறது என்பதையே காட்டுகிறது\nகே: ஆர்.எஸ்.எஸ். தலைமை இடத்தை மிகப்பெரிய முதலாளிகளான டாடா, சிவ் நாடார் போன்றவர்கள் அணுகுவது ஏன்\nசிவ் நாடார் கலந்து கொண்ட காட்சி\nப: தொழிலதிபர்கள் அனைவருமே அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகள்தாம் சலுகை, வசதி பெற மூலஸ்தானக் கடவுளர்களை வேண்டினால்தான் உற்சவ மூர்த்தியின் கிருபா கடாட்சம் கிடைக்கும் என்பதால்\nகே: கீழடி அகழாய்வு முறையாக நடைபெறுகையில், இந்தியாவின் வரலாறு மாற்றி எழுத வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தங்களின் கருத்து என்ன\nப: இந்தியாவின் வரலாற்றைமாற்றி எழுதும் முயற்சி, எப்போதெல்லாம் பா.ஜ.க. ஆட்சி மத்தியில் வருகிறதோ, அப்போதெல்லாம் நடைபெறுவது வாடிக்கைதானே முரளி மனோகர் ஜோஷி கல்வி அமைச்சராக இருந்தபோதே, சிந்துவெளி நாகரிகத்தில் திராவிடக் காளை மாட்டை _ ஆரியக் குதிரையாக மாற்றியது அம்பலமானதே முரளி மனோகர் ஜோஷி கல்வி அமைச்���ராக இருந்தபோதே, சிந்துவெளி நாகரிகத்தில் திராவிடக் காளை மாட்டை _ ஆரியக் குதிரையாக மாற்றியது அம்பலமானதே வரலாறு யாரால் எழுதப்படுகிறது என்பதே முக்கியம்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(239) : அமெரிக்காவில் டாக்டர் டட்லி ஜான்சன் எனக்கு இதய அறுவை சிகிச்சை 4 மணி நேரம் வெற்றிகரமாக செய்தார்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (57) : கடவுள் பெயரைச் சொன்னால் உயிர் போகாதா\nஆசிரியர் பதில்கள் : சட்டம் குறட்டை விட்டுத் தூங்குகிறது\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (49) : இருபது கேள்விகளும் எமது பதில்களும்\nகவிதை : வியப்புமிகு ஆசிரியர்\nகவிதை : ஆசிரியருக்குப் பிறந்த நாள் வாழ்த்து\nகவிதை : வாயார - மன்மார - கையார வாழ்த்துவோம்\nசிந்தனை : மைல் கல்கள் கடவுள்களாகின\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்.... : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்\nசிறப்புக் கட்டுரை : உலகப்பன்\nசிறப்புக் கட்டுரை : நோபல் அறிஞர்களின் வரிசையில் தமிழர் தலைவர்\nசிறப்புக் கட்டுரை : பெரியார் பாதையில் துணிவுடன் பயணிக்கும் ஆசிரியர் அய்யா\nசிறுகதை : வேதங்கள் சொல்லாதது\nசுவடுகள் : திருக்குறளில் கடவுள் வாழ்த்தா\nதடைகளை நொறுக்கிச் சரித்திரம் படைத்த பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு\nதலையங்கம் : ஒத்த கருத்துள்ளோர் ஒன்றுசேர்ந்து ஈழத்தமிழர் உரிமை காக்க வேண்டும்\nநேர்காணல் : ஆசிரியரை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்\nநேர்காணல் : ஆசிரியர் காலத்தில் திராவிடர் கழகம் உச்சத்தைத் தொட்டுள்ளது\nநேர்காணல் : ஆசிரியர் விருதுகளை விரும்பாதவர் ஆனால், அவர் 100 விருதுகளுக்கு உரியவர்\nநேர்காணல் : ஆசிரியர்க்கு அதிகம் கோபம் வரும் ஆனால், அது எப்போதும் நன்மை தரும்\nபெரியார் பேசுகிறார் : முரண்பட்ட மூடநம்பிக்கைப் பண்டிகை “கார்த்திகைத் தீபம்”\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : இந்தியாவே எதிர்நோக்கும் இணையிலா வழிகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2016/09/22180110/1040636/Thodari-movie-review.vpf", "date_download": "2019-12-13T00:05:32Z", "digest": "sha1:L42TCIDYRFHJXK6MDFRFUXZLBFZU7HKW", "length": 15321, "nlines": 99, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Thodari movie review || தொடரி", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: செப்டம்பர் 22, 2016 18:01\nடெல்லியில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு ரெயில் கேண்டீனி���் நாயகன் தனுஷ் வேலை செய்கிறார். நடிகைக்கு மேக்கப் போடும் கீர்த்தி சுரேசும் அதே ரெயிலில் வருகிறார். கீர்த்தி சுரேஷை பார்த்தவுடனே அவள் அழகில் மயங்கிவிடுகிறார் தனுஷ். பாட்டு பாடுவதில் ஆர்வம் உள்ளவரான கீர்த்தி சுரேஷிடம் தனக்கு பாடலாசிரியர்களைத் தெரியும் என்று பொய் சொல்லி தன்னுடைய காதல் வலையில் சிக்க வைக்கிறார்.\nஇந்நிலையில், அதே ரெயிலில் பயணம் செய்யும் மந்திரி ராதாரவியின் பாதுகாப்புக்கு வரும் கருப்பு பூனைப்படையை சேர்ந்த ஹரிஷ் உத்தமனுக்கும், தனுஷுக்கும் இடையில் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் தனுஷின் காதலியான கீர்த்தி சுரேஷை கொன்றுவிடுவதாக ஹரிஷ் உத்தமன் மிரட்ட, பயந்துபோய் கீர்த்தி சுரேஷ் ரெயில் என்ஜின் அறையில் பதுங்கிக் கொள்கிறார்.\nதனுஷையும் ஒரு அறையில் போட்டு பூட்ட, அங்கிருந்து தனுஷ் தப்பித்து கீர்த்தி சுரேஷை தேடி ரெயிலுக்குள் அலைகிறார். இந்நிலையில், ரெயில் என்ஜின் டிரைவர் திடீரென இறந்துபோக, ரெயில் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக செல்கிறது. ரெயிலை தீவிரவாதிகள் கடத்திவிட்டதாக மீடியாவில் பரபரப்பு செய்திகள் போய்க்கொண்டிருக்க, தனுஷோ தனது காதலியை தேடி ரெயிலுக்குள் அலைகிறார். ரெயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகளும் ரெயிலை நிறுத்துவதற்கான பணிகளில் தீவிரமாக களமிறங்குகிறார்கள்.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில் ரெயிலை அதிகாரிகள் நிறுத்தினார்களா தனுஷ் தனது காதலியை கண்டுபிடித்தாரா தனுஷ் தனது காதலியை கண்டுபிடித்தாரா\nகேண்டீன் ஊழியராக தனுஷ் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். படம் முழுக்க ரெயிலுக்குள்ளேயே நடப்பதால் இவரது நடிப்புக்கு ஏற்ற தீனி இந்த படத்தில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். படம் முழுக்க ஒரே உடையணிந்து வந்தாலும், காட்சிக்கு காட்சி தனது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.\nகீர்த்தி சுரேஷ் இப்படத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் அழகாக இருக்கிறார். படத்தில் முதல்பாதி முழுக்க தனுஷுடன் டூயட் பாடுவது, ரொமான்ஸ் பண்ணுவது என வரும் இவர், இடைவேளைக்கு பிறகு ரெயில் என்ஜினில் இவரது கதாபாத்திரத்தை பூட்டி வைத்துவிடுகிறார்கள். அதன்பிறகு, அவர் நடிப்பதற்கான வாய்ப்பு இல்லை.\nபிரபு சாலமன் படங்களில் எப்போதும் தம்பிர���மையாவின் காமெடிக்கு தனி மவுசு இருக்கும். ஆனால், இந்த படத்தில் தம்பி ராமையாவின் காமெடி பெரிதாக எடுபடவில்லை. காமெடிக்கு கூடவே கருணாகரன், தர்புகா சிவா, கும்கி அஸ்வின் என ஒரு கூட்டணி இருந்தாலும் காமெடி ரசிக்கும்படி இல்லை. மந்திரியாக வரும் ராதாரவி, தனது எதார்த்தமான நடிப்பால் ரசிக்க வைத்திருக்கிறார். கருப்பு பூனை படைவீரராக வரும் ஹரிஷ் உத்தமன் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். வில்லன் என்றால் ரசிகர்கள் வெறுக்கும்படியாக இருக்கவேண்டும். அவ்வாறே இருக்கிறார் ஹரிஷ் உத்தமன்.\nமற்றபடி, ரெயில்வே போலீஸ் அதிகாரியாக வரும் கணேஷ் வெங்கட்ராமன், கட்டுப்பாட்டு அதிகாரிகளாக வரும் சின்னி ஜெயந்த், ஏ.வெங்கடேஷ், என்ஜின் டிரைவராக வரும் ஆர்.வி.உதயகுமார், டிக்கெட் பரிசோதகராக வரும் இமான் அண்ணாச்சி, டிவியில் பேசும் படவா கோபி, ஞானசம்பந்தம், பட்டிமன்றம் ராஜா ஆகியோர் சிறு சிறு கதாபாத்திரங்களாக வந்தாலும் தங்களது நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nஇயக்குனர் பிரபு சாலமன், பயணத்தை மையமாக வைத்து தனது வழக்கமான பாணியில் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒரு படத்தை முழுக்க ரெயிலில் எடுக்கமுடியுமா என்பதற்கு சவால் விடும்படியாக இவரது படைப்பு உள்ளது. படத்தின் இடைவேளைக்கு சற்று முன்னர்தான் கதையே ஆரம்பிக்கிறது. ஆகையால், படத்தின் முதல் பாதி காமெடி, காதல் என இழுஇழுவென கதையை இழுத்திருக்கிறார். இடைவேளைக்கு பிறகு ரெயிலைப்போன்று கதையும் வேகமெடுக்கிறது. முதல்பாதியை குறைத்திருந்தால் படம் கொஞ்சம் ரசிக்கும்படியாக இருக்கும்.\nஅதேபோல், பிரபு சாலமன் படங்களில் இயற்கை காட்சிகள் எல்லாம் அழகாக இருக்கும். அதேபோல் இந்த படத்திலும் இயற்கை காட்சிகளை வெற்றிவேல் மகேந்திரனின் கேமரா அழகாக படம் பிடித்திருக்கிறது. டி.இமான் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையில் வேகம் கூட்டியிருக்கலாம். படத்தில் ‘போன உசுரு வந்துடுச்சே’ பாடல் ரசிக்கும்படி இருந்தாலும், அதன் பின்னணியை காட்சிப்படுத்திய விதம் ரசிக்க விடாமல் செய்துவிட்டது.\nமொத்தத்தில் ‘தொடரி’ வேகமில்லா பயணம்.\nவிழுப்புரத்தில் கடன் பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு\nகுடியுரிமை சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்\nகுடிய���ரிமை மசோதாவுக்கு எதிராக டிசம்பர் 17-ல் திமுக போராட்டம்\nதெலுங்கான என்கவுண்டர் தொடர்பாக நீதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு\nவாக்கு வங்கி அரசியலைப் பற்றி எப்போதும் கவலையில்லை -பிரதமர் மோடி\nமுன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகல்\nஅசாமில் நடைபெறும் போராட்டம் எதிரொலி- கவுகாத்தி, திப்ருகர் விமானங்கள் ரத்து\nமர்ம கொலைகளை விசாரிக்க செல்லும் போலீஸ் அதிகாரி - இருட்டு விமர்சனம்\nசெவன்ஸ் போட்டியில் விளையாடும் கதிர் - ஜடா விமர்சனம்\nஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்ட இளைஞனின் காதல்- தனுசு ராசி நேயர்களே விமர்சனம்\n- இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்\nவீரமான தாதா உடம்பினில் கோழையான ஒருவரின் ஆவி செய்யும் சேட்டை - மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் விமர்சனம்\nதொடரி பட இசை வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/968317", "date_download": "2019-12-13T00:45:51Z", "digest": "sha1:DNFJVFKPF2RKSHOFDIKH3UAUYBXHHVHI", "length": 12118, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "காரைக்குடியில் வேகத்தடைகளால் ஏற்படும் விபத்துகள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர��� நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாரைக்குடியில் வேகத்தடைகளால் ஏற்படும் விபத்துகள்\nகாரைக்குடி, நவ. 14: காரைக்குடியில் சாலைகளில் உள்ள வேகத்தடைகள் தெரியாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, வேகத்தடைகளில் வெள்ளை பெயிண்ட் வண்ணம் தீட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில், நகராட்சி கட்டுப்பாட்டில் 146 கிலோ மீட்டர் சாலையும், நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 16 கிலோ மீட்டர் சாலையும் உள்ளது. நகர் பகுதியில் ஆட்டோ, டூவீலர், கார் என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இயங்கி வருகின்றன. நகர் பகுதிக்குள் 30 கிலோ மீட்டர் வேகத்தில்தான் வர வேண்டும் விதிமுறை உள்ளது. இதனை, எந்த வாகன ஓட்டிகளும் கண்டு கொள்வது இல்லை. தனியார் பஸ் மற்றும் டிப்பர் லாரிகள் அசுர வேகத்தில் தான் இயக்கப்படுகிறது. அதேபோல் டூவீலர் ஓட்டுபவர்களும் அதி வேகத்திலேயே வாகனங்களை ஓட்டுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு வாகனங்களில் வேகத்தை கட்டுப்படுத்தவும், விபத்தை தடுக்கவும் சாலைகளில் போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி சார்பில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நகர் பகுதிகளில் மட்டும் 100க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகள் முறையாக அமைக்கப்படாமல் உள்ளன. வேகத்தடை அமைப்பட்டுள்ள பகுதிகளில் எச்சரிக்கை போர்டு வைக்க வேண்டும்.\nஅல்லது வேகத்தடைகளில் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்க வேண்டும். வேகத்தடை அமைந்துள்ள இடத்திற்கு சற்று முன்பு வெள்ளை நிறத்தில் கோடு போட்டு இருக்க வேண்டும். இது போன்ற எந்த விதமான எச்சரிக்கைகள் வேகத்தடைகளில் இல்லை. அதேபோல் முக்கிய சாலைகளில் திடீர் என இரவோடு இரவாக வேகத்தடைகள் அமைக்கப்பட்டு விடுகின்றன. இதனால், வேகத்தடை இருப்பது தெரியாமல் கீழே விழும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. விபத்தை தடுக்க அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளே விபத்துக்கு காரணமாக மாறி வருகின்றன.\nசமூகஆர்வலர் வெங்கட்பாண்டி கூறுகையில், ‘வேகம் மற்றும் விபத்தை கட்டுப்படுத்த வேகத்த���ைகள் அமைப்பது வரவேற்க கூடியது. ஆனால் இதனை முறையாக அமைக்க வேண்டும். ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விதமான வேகத்தடைகள் உள்ளன. சில இடங்களில் ரயில்வே கிராசிங்களுக்கு அமைக்கப்படும் வேகத்தடைகள் போன்று அமைக்கின்றனர். வேகத்தடைகள் மிகவும் உயரமாக அமைப்பதால் டூவீலர்களில் ஏறி இறங்குவதற்குள் தடுமாறி கீழே விழுந்துவிட வேண்டிய நிலை உள்ளது. தவிர சாலைகளில் திடீர் என அமைக்கப்படும் வேகத்தடைகளால் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. வேகத்தடைகளை பொருத்தவரை பிளாஸ்டிக் வேகத்தடைகளே அமைக்க வேண்டும். ஆனால், இது போன்று செய்வது இல்லை. வேகத்தடைகளில் முறையாக எச்சரிக்கை அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும். அல்லது வேகத்தடைகள் உள்ள இடங்களில் ஒளிரும் அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.\nதிருப்புத்தூரில் ஆம்புலன்ஸ் மோதி தொழிலாளி பலி ஒருவர் காயம்\nசிவகங்கை மாவட்டத்தில் முற்றிலும் நின்றது மழை\nமாநில குத்துச்சண்டை போட்டி சாம்பவிகா பள்ளி மாணவி சாம்பியன்\n2 வேன்கள் மோதி விபத்து கேரளாவை சேர்ந்த டிரைவர் பலி 4 பேர் படுகாயம்\nகாளையார்கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்\nவட்டார கல்வி அலுவலருக்கு உயர்கல்விக்கு அனுமதி அளிக்கும் அதிகாரத்தை வழங்க வேண்டும் ஆசிரியர்கள் வலியுறுத்தல்\nகாரைக்குடி கழனிவாசலில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்\nகாளையார்கோவில் அருகே புதிய ரேஷன் கடை அமைக்க கோரிக்கை\nதிருப்புத்தூரில் விபத்து நடக்கும் பகுதியில் வித்தியாசமான எச்சரிக்கை பொதுமக்கள் வரவேற்பு\nஉள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுபெட்டிகள் தயார் மானாமதுரை ஒன்றியத்தில் பணிகள் தீவிரம்\n× RELATED மேலூர் நான்குவழிச்சாலையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-13T01:04:23Z", "digest": "sha1:SENN2CC6ITMLZZ66SUGPXLEKU2ZHKLTY", "length": 32587, "nlines": 196, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பொட்டாசியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n19 ஆம் அணுவெண்ணைக் கொண்ட மூலகம்\nபொட்டாசியம் (இலங்கை வழக்கு: பொற்றாசியம், Potassium) ஆவர்த்தன அட்டவணையில் உள்ள வேதியியல் தனிமங்களுள் ஒன்று. இதன் குறியீடு K (L. kalium), இதன் அணுவெண் 19. முற்காலத்தில் பொட்டாசியம் காபனேட்டின் தூய்மையற்ற வடிவமான பொட்டாஷ் என்னும் கனிமத்திலிருந்தே ��ொட்டாசியம் பிரித்து எடுக்கப்பட்டது இதனாலேயே பொட்டாசியம் என்ற பெயரும் உண்டானது. பொட்டாசியம் ஒரு வெள்ளிபோன்ற வெண்ணிற உலோகமாகும். இது வேறு தனிமங்களுடன் சேர்ந்து கடல் நீரிலும், பல கனிமப் பொருட்களிலும் காணப்படுகின்றது.[1] இது வளிமண்டலத்தில் விரைவாக ஒட்சியேற்றப்படக் கூடியது (oxidizes). சிறப்பாக நீருடன் மிகவும் தாக்கமுறக்கூடிய பொட்டாசியம் ஓரளவுக்கு சோடியத்தை ஒத்தது. பொட்டாசியம் எரிமலைப் பாறைகளில் சிலிகேட்டாக எங்கும் பரவலாகக் காணப்படுகின்றது. பூமியில் மேலோட்டுப் பகுதியில் இதுவும் சோடியமும் ஏறக்குறைய ஒரே செழுமையைப் பெற்றுள்ளன. பொட்டாசியத்தின் செழுமை எடையில் 2 .35 விழுக்காடு இது செழுமை வரிசையில் ஏழாவதாகும். கிரானைட் கற்களில் பொட்டாசியம் ஓரளவு சேர்ந்திருக்கிறது. கடல் நீரில் சிறிதளவு பொட்டாசியம் இருக்கிறது.[2][3])\nஆர்கான் ← பொட்டாசியம் → கல்சியம்\nபாரஃபின் எண்ணெயின் கீழே பொட்டாசியம் முத்துக்கள். பெரிய முத்து 0.5 செ.மீ. அளவுடையது. கீழே: பொட்டாசியத்தின் நிறமாலைக்கோடுகள்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nஒலியின் வேகம் (மெல்லிய கம்பி)\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: பொட்டாசியம் இன் ஓரிடத்தான்\n39K 93.26% K ஆனது 20 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n41K 6.73% K ஆனது 22 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n3 காணப்படும் இடங்கள் மற்றும் உற்பத்தி\nசோடியம் மற்றும் பொட்டாசியச் சேர்மங்களை மக்கள் தனிமங்களை அறிவதற்கு முன்பிருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர். இவற்றின் கார்போனேட்டுக்கள் பழங்காலத்தில் சலவைத் தொழிலில் பயன்படுத்தப்பட்டன. இந்த கார்போனேட்டுக்களைப் பொதுவாக காரங்கள் (alkali) என அழைத்தனர். சோடியம் காபோனேட்டை சோடா என்றும் பொட்டாசியம் கார்போனேட்டை பொட்டாஷ் என்றும் பெயரிட்டனர். 1807 ல் சர் ஹம்ப்ரி டேவி என்ற இங்கிலாந்து நாட்டு வேதியலாளர் பொட்டாஷ்ஷை உருக்கி நீர்மமாக்கி அதை மின்னாற் பகுத்து பொட்டாசியத்தை தனித்துப் பிரித்தெடுத்தார். பொட்டாசியம் எதிர் மின் வாயில் படிந்திருந்தது.மின்பகுப்பு மூலம் பிரித்தெடுக்கப்பட்ட முதல் உலோகம் பொட்டாசியம்.இது கடல் பாசியின் சாம்பலிலிருந்து பெறப்பட்டதால் பொட்டாசியம் என்ற பெயரைப் பெற்றது. லத்தீன் மொழியில் 'காலியம் ' என்று பெயர். இதன் முதல் எழுத்தான K என்பதே பொட்டா��ியத்திற்கு வேதிக் குறியீடாக அமைந்தது.காலியம் என்றால் பொட்டாஷ் என்று அர்த்தம்.\nபொட்டாசியம் இலேசான, மென்மையான வெள்ளி போன்று வெண்ணிறத்துடன் ஆனால் சற்று நீலம் பாய்ந்த பொலிவுடன் கூடிய உலோகமாகும்.[4][5] காற்று வெளியில் சட்டென மங்கி விடுகிறது.[6] அறை வெப்ப நிலையில் மெழுகு போன்றிருக்கும். இதைக் கம்பியாக நீட்டவும், தகடாக அடிக்கவும் முடியும். இது நேர் மின் வாய் நாட்டமிக்கது. நீரை வெடிச் சத்தத்துடன் பகுத்து ஹைட்ரஜனை வெளியேற்றி பொட்டாசியம் ஹைட்ராக்சைடை உற்பத்தி செய்கிறது.[5] இந்த வினையில் மிகுந்த அளவு வெப்பம் வெளிப்படுவதால் ஹைட்ரஜன் எரிகிறது. பொட்டாசியம் தீச்சுவாலையுடன் வெடிக்கிறது.\nவேதி வினைகளின் அடிப்படையில் இது சோடியத்தை ஒத்தது என்றாலும் அதைவிட வினைதிறமிக்கது. பொட்டாசியம் கிளர்ச்சியுடன் ஹாலஜன்கள், கந்தகம் மற்றும் ஆக்சிஜனுடன் இணைகிறது. சூடுபடுத்தப்பட்ட பொட்டாசியம், ஆக்ஸிஜனைக் கொண்டுள்ள எல்லா வளிமங்களையும் பகுக்கின்றது.[7] நிலையான போரான், சிலிகான் ஆக்சைடுகள் மற்றும் மக்னீசியம், அலுமினியத்தின் குளோரைடுகள்கூட விதி விலக்கில்லை. சோடியம் போல பொட்டாசியமும் மண்ணெண்னைக்குள் முக்கி பாதுகாக்கப்படுகிறது.[5][8] நீரில் உடனடியாகத் தீப்பற்றி எரிகிறது. பொட்டசியத்தின் அணு எண் 19, அணு எடை 39.10. இதன் அடர்த்தி 860 கிகி/கமீ. இதன் உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 336.53 K(63.38 °C),1033 K(759 °C)ஆகும்.\nகாணப்படும் இடங்கள் மற்றும் உற்பத்திதொகு\nபொட்டசியத்தின் உப்புக்களான லாங்பினைட்,பாலிஹாலைட் மற்றும் சில்வைட் போன்றவை பண்டைய ஏரி மற்றும் கடல் படுகைகளில் பரவலாக காணப்படுவதால் வணிக ரீதியில் இதிலிருந்து பொட்டாசியம் உப்புக்கள் பிரித்தெடுக்கபடுகின்றன.பொட்டாசியமானது கனடா, ரஷ்யா, பெலாரஸ், ஜெர்மனி, இஸ்ரேல், அமெரிக்கா, ஜோர்டான், மற்றும் உலகின் மற்ற இடங்களில் வெட்டியெடுக்கப்படுகிறது.மேலும் கனடாவின் சாஸ்கட்சுவான் மாகாணத்தின் தரைக்கு கீழே 1000 மீட்டர் (3000 அடி) பொட்டசியம் அதிக அளவில் காணப்படுகின்றன.மேலும் சாக்கடல் நீரில் பொட்டாசியம் அதிக அளவில் காணப்படுவதால் இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் நாடுகள் அதிலுருந்து பொட்டசியத்தை தயாரிக்கின்றது.\nகார்னலைட்டு, லேங்பெய்னைட்டு, பாலி ஆலைட்டு சில்வைட்டு போன்ற பொட்டாசியம் உப்புகள் பண்டைய ஏரிகள��ன் அடிப்பகுதி மற்றும் ஆழ்கடல் கடல் கடல் பரப்புகளில் உப்புப்படர் பாறைப்படிவுகளாக உருவாகின்றன. இப்படிவுகள் பொட்டாசியம் உப்புகளை வர்த்தக முறையாக பிரித்தெடுத்து பயன்படுத்துவதை சாத்தியமாக்குகின்றன. பொட்டாசியம் கிடைப்பதற்கான முதன்மையான மூலமாக பொட்டாசு என்ற கனிமம் உதவுகிறது. இது கனடா, உருசியா, பெலாரசு, கசகிசுத்தான், செருமனி, இசுரேல், அமெரிக்கா, யோர்டான் மற்றும் உலகின் பிற பகுதிகளில் இது காணப்படுகிறது[9][10][11]. செருமனி நாட்டுக்கு அருகில் முதலாவது பொட்டாசியம் சுரங்கங்க்கள் அமைக்கப்பட்டன. ஆனால் அந்த படிவுகள் இங்கிலாந்தில் தோற்றம் பெற்று செருமனி வழியாக போலந்து வரை அமைந்திருந்தன. சாசுகாட்செவான் என்ற கனடிய மாகாணத்தில் மிகப்பெரிய பொட்டாசு படிவுகள் பூமியில் 1000 மீட்டர்களுக்கு கீழே காணப்பட்டன. இந்த படிவுகள் புவியியல் காலமான மத்திய டெபோனியனில் இருந்த எல்க் பாயின்ட் குழுவில் அமைந்திருந்தன. 1960 களில் தொடங்கி பல பெரிய சுரங்கங்கள் இயங்கிய மேற்கு கனடாவின் சாசுகாட்செவான் மாகாணம் சுரங்கவாய் குழிகள் மூலம் அவற்றை இயக்குவதற்கு உதவும் ஈரமான மணலை உறைய வைக்கும் தொழில் நுட்பத்திற்கு முன்னோடியாக இருந்தது. சாசுகாட்செவான் மாகாணத்தின் பிரதானமான சுரங்கமாக சாசுகாட்செவான் பொட்டாசு நிறுவனம்[12] திகழ்ந்தது. சாக்கடலின் நீரை இசுரேலும் யோர்டானும் பொட்டாசுக்கான ஆதார மூலமாகப் பயன்படுத்தின. அதே சமயம் சாதாரண கடலிலுள்ள பொட்டாசின் செறிவு தற்போதைய விலை நிலவரங்களின்படி வர்த்தக உற்பத்திக்காக இலாபம் தரும் அளவுக்கு போதுமானதாக இல்லை.\nசோடியம் மற்றும் மக்னீசியம் சேர்மங்க்களில் இருந்து பொட்டாசியத்தை தனித்துப் பிரித்தெடுக்க பல செயல்முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு வெப்ப நிலை வேறுபாடுகளில் அவ்வுப்புகளின் கரைதிறன் வேறுபாடுகளைப் பயன்படுத்திக் கொள்ளும் பகுதி விழ்படிவாக்கல் முறை மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. சில சுரங்கங்க்களில் நிலப்பகுதியில் கிடைக்கும் உப்புக் கலவையிலிருந்து தயாரிக்கும் முறையான நிலைமின்னியல் பிரிப்பு முறையும் பயன்படுத்தப்படுகின்றன. கசடாக உருவாகும் சோடியம் மற்றும் மக்னீசியம் கழிவுகள் பூமிக்கு அடியில் சேமிக்கப்படுகின்றன அல்லது கழிவுக் குவியலாக குவிக்கப்படுகின்றன. இவ்வாறு தோண்டியெடுக்கப்படும் பொட்டாசியம் கனிமம் இறுதியாக செயல்முறைகளின் முடிவில் பொட்டாசியம் குளோரைடாக மாற்றப்பட்டு முடிவடைகிறது. தொழிற்துறையில் இப்பொட்டாசியம் குளோரைடு கனிமத்தை பொட்டாசு என்றும் பொட்டாசியத்தின் முறியேட்டு என்று அழைக்கிறார்கள்.\nதூய்மையான பொட்டாசியம் உலோகத்தை மின்னாற்பகுப்பு முறையில் பிரித்தெடுக்க முடியும். 1807 ஆம் ஆண்டில் சர் அம்பரிடேவி பயன்படுத்திய அதே மின்னாற்பகுப்பு முறையே சிற்சில மாற்றங்களுடன் இப்போதும் பயன்படுத்தப்படுகிறது. 1920 களில் இம்மின்னாற்பகுப்பு முறை பொட்டாசியத்தை பெருமளவில் தயாரிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டது. பொட்டாசியம் குளோரைடுடன் சோடியத்தை வினைபுரியச் செய்யும் இவ்வெப்பவியல் தொடர்புடைய வினை 1950 களில் பிரபலமாகியது[13][14]\n2 + 2 C (கிரைசீமர் செயல்முறை)\nஇவ்வினையின் நேரத்தை மாற்றியமைப்பதன் மூலமும், பயன்படுத்தும் சோடியத்தின் அளவை மாற்றிக் கொள்வதன் மூலமும் சோடியம் பொட்டாசியம் உலோகக் கலவைகள் தயாரிக்கும் வினையும் உடன் நிகழ்கிறது. கிரைசீமெர் செயல்முறையும் பொட்டாசியம் தயரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இம்முறையில் பொட்டாசியம் புளோரைடுடன் கால்சியம் கார்பைடு சேர்த்து வினைப்படுத்தப்படுகிறது.\nமின்னணுவியல் துறையில் எலெக்ட்ரான் வால்வுகளை உண்டாக்கும் போது விளக்கினுள் சிறிதளவு பொட்டாசியத்தை இடுவார்கள். விளக்கை மூடிய பின் இது ஆக்சிஜனை எடுத்துக் கொள்வதால் உயரளவு வெற்றிடம் உள்ளே ஏற்படுகிறது.இதன் காரணமாகவே வால்வு வெள்ளிப் பூச்சிட்டது போலத் தோன்றுகிறது.\nபொட்டாசியம் ஐதராக்சைடு என்பது பொட்டாசு. பொட்டாசியம் குளோரைடு கரைசலை மின்னாற்பகுக்கும் போதும் அல்லது பொட்டாசியம் கார்போனேட் மற்றும் சுண்ணாம்பு நீரிலிருந்தும் இதைத் தயாரிக்கலாம். இது மென்மையான சோப்பு தயாரிக்கவும், இதோடு வினை புரியாத வளிமங்களை வறட்சியூட்டவும் பயன்படுகிறது.\nவிவசாயத்திற்குத் தேவையான உரங்களின் உற்பத்தி முறையில் பொட்டாஷ் முக்கியப் பங்கு வகிக்கிறது.[15]\nஇது ஒரு வலிமையான ஆக்சிஜனூட்டிப் பொருளாகும். பொட்டசியம் குளோரேட்டும், பாஸ்பரசும் கலந்த கலவை பலத்த ஓசையுடன் வெடிக்கிறது. குளோரேட்டை கந்தகத்துடன் கலக்க மோதும் போது வெடிக்கிறது. அடர் மிகு கந்தக அமிலத்துடன் வினை பு���ிந்து வெடிக்கக் கூடிய குளோரின் பெராக்சைடை விளைவிக்கின்றது. பொட்டசியம் குளோரேட், ஆக்சிஜன் உற்பத்தி முறையில் பயன் படுகின்றது. இது வான வேடிக்கைக்கான வெடிகள், தீக்குச்சிகள், ஒளிப் படத்திற்கான மின்னல் விளக்குகளுக்கான பொடிகள் போன்றவைகள் தயாரிக்கப் பயன்படுகிறது. தொண்டைக்கு இதமளிக்கும் மருந்துகளில் சிறிதளவு குளோரேட் இருக்கும். பொட்டாசியம் கார்போனேட் கண்ணாடி, மென் சோப்பு தயாரிக்கவும், பொட்டாசியம் நைட்ரேட் துப்பாக்கிக்கான வெடி மருந்து தயாரிக்கவும் பயன்படுகின்றன\nஇயல்பான நரம்புத் தூண்டலுக்கு, நரம்பு செல் சவ்வுகளில் பொட்டாசியம் அயனிகள் கடத்தப்பட வேண்டும். பல்வேறு உடல் செயல்பாடுகள் நிகழ பொட்டாசியம்தான் காரணமாக உள்ளது.இதன் குறைபாட்டால் அதிக ரத்தஅழுத்தம், வழக்கத்துக்கு மாறான இதயத் துடிப்பு, இதயத் துடிப்புத் தூண்டல் கோளாறுகளை ஏற்படுத்தலாம்.\nபொட்டாசியம் குளோரைடு பொட்டாஷ் உற்பத்திக்கும், பொட்டாசியம் புரோமைடு ஒளிப்படச் சுருள்களுக்குத் தேவையான ஒளியுணர் வெள்ளி புரோமைடு உற்பத்திக்கும் பயன்படுகின்றன.\nபொட்டாசியம் புரோமைடு மருத்துவத் துறையில் மயக்க மூட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது.\nபொட்டாசியம் குளோரேட் குளிர் நீரில் குறைவாகவும் சுடு நீரில் உடனடியாகவும் கரைகிறது. சோடியமும், பொட்டாசியமும் சேர்ந்த கலப்பு உலோகம் வெப்பப் பரிமாற்று ஊடகமாகப் பயன்படுகிறது. ஈனுலைகளில் இதன் நீர்மத்தை குளிர்விப்பானாகப் பயன்படுத்துகின்றார்கள்.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; indus என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nபிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் Potassium (K)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-raghava-lawrence-emotional-tweet-about-world-disabled-day-065426.html", "date_download": "2019-12-13T00:50:50Z", "digest": "sha1:TL5CFJVYPDBQVG37ZKZHX33XOBTZL3NI", "length": 19243, "nlines": 207, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கடைசி மூச்சு இருக்கும் வரை இவங்களுக்காக இருப்பேன்.. ராகவா லாரன்ஸ் உருக்கம்! | Actor Raghava Lawrence emotional tweet about World Disabled day - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி பிறந்தநாள் முன்னிட்டு தர்பார் ட்ரைலர் வெளியிட திட்டம்\n5 hrs ago ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\n6 hrs ago “பேப்பர் பாய்” பூஜை போட்டாச்சு.. படப்பிடிப்பு ஆரம்பம்\n6 hrs ago பதக்கம் வென்ற மகள்… நெகிழ்ச்சியில் தலைவாசல் விஜய்\n7 hrs ago இவர்தான் ஆசியாவின் செக்ஸி லேடி... பிரியங்காவுக்கு எத்தனையாவது இடம்\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nFinance உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\n யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nLifestyle 2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடைசி மூச்சு இருக்கும் வரை இவங்களுக்காக இருப்பேன்.. ராகவா லாரன்ஸ் உருக்கம்\nசென்னை: உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.\nமாற்றுத்திறனாளிகளுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, தனது காப்பகத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nபாலிவுட்டில் அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் லக்‌ஷ்மி பாம் படத்தை இயக்கி வரும் லாரன்ஸ் தமிழில் ரங்கஸ்தலம் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் அண்மையில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.\n'மக்கள் செல்வி'னா இவங்க மட்டும்தான்.. திரும்பவும் போஸ்டர் மூலம் உறுதி செய்த வாரிசு நடிகை படக்குழு\nகடைசி மூச்சு இருக்குற வரைக்கும்\nஇவர்கள் என் வாழ்க்கை பயணத்தில் ஒரு அங்கமாக இருந்து வருகின்றனர். இவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது கடைசி மூச்சு இருக்குற வரைக்கும் இவங்களுக்காக இருப்பேன் என மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ராகவா லாரன்ஸ் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.\nநிஜ வாழ்க்கையில் மாற்றுத் திறனாளி குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு உதவி வரும் ராகவா லாரன்ஸ் அவர்களை, சினிமாவிலும் அறிமுகப்படுத்தியுள்ளார். முனி, காஞ்சனா உள்ளிட்ட பல படங்களில் ரியல் மாற்றுத்திறனாளிகளை தனது பாடல்களில் ஆட வைத்து அழகு பார்த்துள்ளார். காஞ்சனா 2வில் நடிகை நித்யா மேனனை, மாற்றுத்திறனாளி ஹீரோயினாக நடிக்க வைத்ததெல்லாம் உண்மையிலேயே வேற லெவல்.\nஐ லவ் யூ தலைவா\nகேரளாவை சேர்ந்த மாற்றுத் திறனாளி பிரனவ், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்த நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். ரஜினியின் தீவிர ரசிகரான பிரனவின் ஆசையை ரஜினி நிறைவேற்றி வைத்துள்ளார். அந்த புகைப்படத்தை பகிர்ந்த ராகவா லாரன்ஸ் ஐ லவ் யூ தலைவா என பதிவிட்டுள்ளார்.\nராகவா லாரன்ஸ் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவை பார்த்த நெட்டிசன்கள், அவரை வாழ்த்தி கமென்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். நீங்க வேற லெவல் சார் என நடிகர் விஜய்யின் புகைப்படத்தை போட்டு இந்த தளபதி ரசிகர் பாராட்டியுள்ளார்.\nஉங்களின் இதுபோன்ற செயல்கள் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது. நாங்களும் பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுகிறது என இந்த ரசிகர் கமென்ட் செய்துள்ளார்.\nகாஞ்சனா 3 படத்தை தொடர்ந்து காஞ்சனா படத்தை இந்தியில் லக்‌ஷ்மி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்கி வருகிறார் லாரன்ஸ். அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி நடிப்பில் உருவாகி வரும் அந்த படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசொன்னதை செய்த லாரன்ஸ்..அதிமுகவுடன் புதிய கூட்டணி.. அமைச்சருடன் திடீர் சந்திப்பு\nகமல் போஸ்டர் மீது சாணியடித்த விவகாரம்.. தவறாக பேசவில்லை.. திசை திருப்புகின்றனர்.. லாரன்ஸ் விளக்கம்\nரஜினி என் கூட பேசாட்டியும் பரவாயில்ல.. தர்பார் மேடையில் படுஆவேசமாக அரசியல் பேசிய நடிகர் லாரன்ஸ்\n'எல்லாரும் கேட்குறாங்க.. என்னால முடியல'.. முதல்வரை சந்தித்து உதவி கேட்க ராகவா லாரன்ஸ் முடிவு\nஅப்போ மாநாடு இல்லையா.. வெங்கட் பிரபுவின் புதிய ட்வீட்டை பார்த்து வயிறு எரியும் சிம்பு ரசிகர்கள்\n7 லட்ச ரூபாயில் வீடு.. 50 ஆயிரம் முன்பணம்.. பிரபல நடிகர் பெயரில் நடந்த பெரிய மோசடி அம்பலம்\nரைமிங்னா இதுதான்.. ரங்கஸ்தலம் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்\nசுஜித் மீண்டும் வருவான்... பெற்றோருக்கு ராகவா லாரன்ஸ் ஆறுதல்\nநவராத்திரி நாளில் ரஜினியிடம் ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ்\nஅக்ஷய் குமார் திருநங்கையாக மிரட்டும் லட்சுமி பாம் - வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமரியாதை இல்லன்னு வெளியேறிய படத்தில் மீண்டும் இணைந்த ராகவா லாரன்ஸ்\nகஜா புயலில் வீட்டை இழந்த பாட்டிக்கு வீடு கட்டிக் கொடுத்த ராகவா லாரன்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇது எப்டி இருக்கு.. ரஜினியின் தெறிக்கவிட்ட அனல் பறக்கும் எவர்க்ரீன் பஞ்ச் டயலாக்ஸ்\nகபில்தேவ் வாராக... ரன்வீர் சிங் வாராக... '83' ஜீவாவுக்காக சென்னையில் ஆஹா விழா\nசூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா.. அது இவர் மட்டும்தாங்க\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/09/17012717/Alcohol-dispute-hit-by-stoneFriend-arrested-for-murdering.vpf", "date_download": "2019-12-13T01:11:59Z", "digest": "sha1:LX3EV5UFWII4DA24I6BNJO3WP52XCW25", "length": 14447, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Alcohol dispute: hit by stone Friend arrested for murdering worker || மதுபோதையில் தகராறு: கல்லால் தாக்கி தொழிலாளி கொலை நண்பர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமதுபோதையில் தகராறு: கல்லால் தாக்கி தொழிலாளி கொலை நண்பர் கைது\nபுதுக்கடை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கப்பட்ட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை வழக்கின் கீழ் நண்பர் கைது செய்யப்பட்டார்.\nபதிவு: செப்டம்பர் 17, 2019 04:30 AM\nபுதுக்கடை அருகே காப்புக்காடு மாராயபுரத்தை சேர்ந்தவர் குமார் (வயது 47), தொழிலாளி. இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றார். குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் அதே பகுதியை சேர்ந்த சாஜின் (22) என்��வருடன் வேலைக்கு சென்று வந்தார். இதில் இருவரும் நண்பர்களாக பழகினர். வேலை முடிந்த பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்து மது குடிப்பது வழக்கம்.\nகடந்த 11-ந் தேதி இரவு 9 மணி அளவில் வழக்கம்போல இருவரும் குமாரபுரம் கால்வாய் அருகே அமர்ந்து மது குடித்தனர்.\nஅப்போது அவர்கள் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சாஜின் அருகில் கிடந்த கல்லால் குமாரின் தலையில் பலமாக தாக்கினார். படுகாயம் அடைந்த குமார் அருகில் இருந்த கால்வாயில் விழுந்தார். உடனே சாஜின் அங்கிருந்து தப்பி சென்றார். கால்வாயின் கரை பகுதியில் விழுந்த குமார் இரவு முழுவதும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.\nமறுநாள் காலையில் அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே புதுக்கடை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nஇந்தநிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு குமார் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சாஜின் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் குமாரை கல்லால் தாக்கியது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகல்லால் தாக்கப்பட்ட தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. முகநூலில் குழந்தைகளின் ஆபாச வீடியோ பதிவிட்ட மெக்கானிக் கைது\nமுகநூலில் குழந்தைகளின் ஆபாச வீடியோ பதிவிட்ட மெக்கானிக்கை போக்சோ மற்றும் ஐ.டி. சட்டத்தின் கீழ் திருச்சி மாநகர போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் முதன்முறையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n2. தஞ்சை மாரியம்மன் கோவிலில் காதுகுத்தும் தொழிலாளி குத்திக்கொலை வாலிபர் கைது\nதஞ்சை மாரியம்மன் கோவிலில் காதுகுத்தும் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n3. நாகர்கோவிலில் பயங்கரம் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்று விட்டு நாடகமாடிய மனைவி கைது\nநாகர்கோவிலில் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்று விட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.\n4. திருச்சிற்றம்பலம் அருகே குடிபோதையில் மனைவியை கட்டையால் அடித்துக்கொன்ற தொழிலாளி கைது\nதிருச்சிற்றம்பலம் அருகே குடிபோதையில் மனைவியை கட்டையால் அடித்துக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.\n5. பிட்காயின் பெயரில் திருச்சியில் ரூ.31 லட்சம் மோசடி; 5 பேர் கைது\n‘பிட்காயின்’ பெயரில் திருச்சியில் ரூ.31 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. ஓடும் பஸ்களில் செல்போன்கள் திருடிய பெண் கைது மடியில் கட்டியிருந்த 5 செல்போன்கள் மீட்பு\n2. மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி டிரைவர், கண்டக்டர் கைது\n3. திருப்போரூர் அருகே, கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n4. நிதி நிறுவனம் நடத்தி ரூ.700 கோடி மோசடி : பணத்தை திரும்ப பெற 2 ஆயிரம் பேர் திரண்டனர் - கோவை கோர்ட்டில் பரபரப்பு\n5. புதுச்சேரி-சென்னை இடையே மெமூ ரெயில் இயக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/163394-lankasri-cineulagam%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/?tab=comments", "date_download": "2019-12-13T00:41:36Z", "digest": "sha1:RTK65OCRXM5JVXDH2JLNOI43NAUANF6Q", "length": 10714, "nlines": 258, "source_domain": "yarl.com", "title": "Lankasri - Cineulagamல் பிரசுரமாகிய என் கவிதை - வாழிய வாழியவே - கருத்துக்களம்", "raw_content": "\nLankasri - Cineulagamல் பிரசுரமாகிய என் கவிதை\nLankasri - Cineulagamல் பிரசுரமாகிய என் கவிதை\nஜோரான கவிதைகள் எல்லாம் எழுதுகின்றீர்கள் மீரா...\nமுடிந்ததை பிதட்டிக்கொண்டிருக்காமல் நடக்கப்போவதை பார்க்கவேண்டும்\nஉறவுகள் வாசித்துமகிழ இங்கே இணைத்துவிடுகி���ேன்........\nவாழ்க்கை எனும் பாதையில் விரைவாகவே நடக்கிறேன்\nஎன் பெயர் சொல்லி கூப்பிட்ட குரல் கேட்டு\nநடந்து முடிந்த என் கடந்த காலம்\nதிரும்பி என்னிடமே வா என்றது\nமீண்டும் திரும்புவதில் என்ன இலாபம் என்றேன் \nநகைச்சுவையாக இது இல்லையா, என்று திருப்பி\nஉன் மகிழ்ச்சியும் நான் தான் \nஉன்னை பெற்றவரும் இங்கே தான் \nநீ சிட்டாய் பாடி திரிந்த பள்ளி நாட்களும் இங்கே தான் \nநெஞ்சில் கவலையில்லா வாழ்வும் இங்கே தான் \nஆனந்த வாழ்வு நானாக இருக்க\nகடந்து செல்வதால் என்னை இழந்து விடுவாயே\nஒரு கணம் சிந்தித்து பார் பெண்ணே என்று\nஎனக்குள் மெல்ல சிரித்தும் கொண்டேன்\nமெல்ல ஓரடி எடுத்து வைத்தேன்\nபல கதவுகள் எனக்காக திறக்க காத்திருக்கலாம்\nபுது உறவுகள் என்னுடன் கைகோர்க்கலாம்\nநிறைய அனுபவங்கள் என்னை மெருகூட்டலாம்\nநான் செய்த தவறுகளை மீண்டும் திருத்திக் கொள்ளலாம்\nகண்ட கனவுகளை நனவாக்க காலம் கை கூடலாம்\nவாழ்க்கை தேர்வில் நானும் தேர்ச்சி பெறலாம்\nஇத்தனையும் எனக்காக என் முன்னே காத்திருக்க\nகடந்த காலம் எதற்கு மீண்டும் எனக்கு.\nவடக்கில் பல ஏக்கர் நிலத்தை சிங்களவருக்கு பகிர்ந்தளிக்கும் லண்டன் வாழ் ஈழத்தமிழன்\nராஜபக்ஷ சகோதரர்கள் வசம்154 அரச நிறுவனங்கள் : முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு\nபிரதமர் - எதிர்க்கட்சி தலைவர் இல்லாது கூடியது அரசியல் அமைப்பு சபை\nதெற்காசிய போட்டியில் யாழ். மாணவி விஜயபாஸ்கர் ஆர்ஷிகா சாதனை\nவடக்கில் பல ஏக்கர் நிலத்தை சிங்களவருக்கு பகிர்ந்தளிக்கும் லண்டன் வாழ் ஈழத்தமிழன்\nராஜபக்ஷ சகோதரர்கள் வசம்154 அரச நிறுவனங்கள் : முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு\nமுஸ்லிம்களின் கள்ளக்காணி பிடிக்கும் திட்டங்களுக்கு பெரும் இடைஞ்சலாக இருக்கப் போகிறது.\nபிரதமர் - எதிர்க்கட்சி தலைவர் இல்லாது கூடியது அரசியல் அமைப்பு சபை\nசிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் மனித-இன விரோத செயற்பாடுகளை மறைக்கவும் நியாயப்படுத்தவும் பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளமை வெளிப்படையாக தெரிகிறது.\nதெற்காசிய போட்டியில் யாழ். மாணவி விஜயபாஸ்கர் ஆர்ஷிகா சாதனை\n தொடர்ந்து பல சாதனைகளை செய்ய வேண்டும்\nLankasri - Cineulagamல் பிரசுரமாகிய என் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://theeppori.com/?p=2139", "date_download": "2019-12-13T00:59:07Z", "digest": "sha1:KGW656KWYBIG7OSRZHMJQYDZF7BBOO32", "length": 9261, "nlines": 100, "source_domain": "theeppori.com", "title": "தோனி இந்திய அணியில் இடம் பிடித்தாலும், இனி ரிஷப் பந்த் தான்… – theeppori", "raw_content": "\nயாழில் விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கத்திற்கு பயன்பட்ட இரகசிய மறைவிடத்தில் ஆயுதக் கிடங்கா\nவிரைவில் அரசியலில் இருந்து ரனில் ஓய்வு.\nஇரண்டு துரோகங்கள் தந்த வலிகள்.\nபுலிகள் மீள் உருவாக்கம் – கல்முனையில் புலி உறுப்பினர் கைது \nதோனி இந்திய அணியில் இடம் பிடித்தாலும், இனி ரிஷப் பந்த் தான்…\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் தோனி அணியில் இடம்பெறமாட்டார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nஉலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதியோடு வெளிவந்தபின் வீரர்கள் குறித்தும், இந்திய அணியின் வெற்றி, தோல்விகள் குறித்தும் நடைபெறும் விவாதங்களில் பிரதானமாக இருப்பது தோனியின் ஓய்வு குறித்து எழுப்பப்படும் கேள்விகள் தான்.\nதோனியோ, அணி நிர்வாகமோ அதிகாரபூர்வமாக அறிவிக்காவிட்டாலும் கிரிக்கெட் பேச்சுகள் அனைத்தும் இதை ஒட்டியே அமைந்துள்ளன.\nஇந்திய அணி ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த அணியில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான தோனிக்குப் பதிலாக ரிஷப் பந்துக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அணி நிர்வாகத்துக்கு நெருக்கமானவர்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் கூறியுள்ளனர்.\n“15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றிருப்பினும் 11 பேர் அணியில் தோனி இடம்பெறமாட்டார். அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் விளையாடுவார். இளம் வீரர் ரிஷப் பந்துக்கு தேவையான ஆலோசனைகளை அவர் வழங்குவார்” என்று கூறியுள்ளனர்.\nரிஷப் பந்தை விட தினேஷ் கார்த்திக் மூத்தவர். இருப்பினும் உலகக் கோப்பைத் தொடரில் அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பினை அவர் சரிவர பயன்படுத்திக்கொள்ளவில்லை.\n“ரிஷப் பந்துக்கு தற்போது 22 வயது ஆகிறது. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை டி20 தொடருக்குள் அவர் விக்கெட் கீப்பராக தன்னை அணியில் நிலைநிறுத்திக்கொள்ள அவகாசம் உள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதோனி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடர் வரை ஓய்வை அறிவிக்கமாட��டார் என்றும் கூறப்படுகிறது\nமுகத்தில் என்றுமே சுருக்கம் வராமல் இருக்க இதை பண்ணுங்க போதும்…\nகல்முனை அரசியல் அதிகாரத்தின் இயலாமையை துகிலுரிக்கிறார் சட்டமுதுமாணி வை எல் எஸ் ஹமீட்.\nசெரீனா வில்லியம்ஸ் மார்பக புற்றுநோய் குறித்து வெளியிட்ட காணொளி வைரலாகிறது\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை ஒட்டி பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது....\nஇலங்கைக்கு வருகை தந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளது. இலங்கை அணியுடன் 3 ரெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒருநாள் போட்டிகளிலும்...\nஅபுதாபியில் நடைபெற்ற ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்று கடைசி போட்டியில் வங்கதேசத்திடம் தோற்று பாகிஸ்தான் வீட்டை நோக்கி நடையைக் கட்டியது....\nசெப்டம்பர் 16 துயர நினைவுகள்\nஉங்கள் அழகிய ஆக்கங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்: chief.editor@yahoo.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/398000", "date_download": "2019-12-13T00:28:11Z", "digest": "sha1:MQ5O4LQAQ3RD2XEY2FABESAWLSZ2NFTL", "length": 10656, "nlines": 207, "source_domain": "www.arusuvai.com", "title": "இரு கேள்விக்கு ஒரு பதில் | Page 26 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇரு கேள்விக்கு ஒரு பதில்\nஇரு கேள்விக்கு ஒரு பதில்...விளையாடலாம் வாங்க...\nவாங்க மக்களே இன்னொரு புது விளையாட்டு விளையாடுவோம். இது மிகவும் சுவாரசியமானது மட்டுமில்லை, தமிழில் நல்ல சொல்வளத்தை பெருக்கிக் கொள்ள உதவும் விளையாட்டு.\nஇரண்டு கேள்விகள் கேட்க்கப்படும்....ஆனால் அதற்கு ஒரே சொல், இரண்டு கேள்விகளுக்கும் பதிலாய் தர வேண்டும். அதே சமயம் அந்த விடைக்கு இரு வேறு பொருள் இருக்க வேண்டும்.\n1) தண்ணீரின் அளவுக்கு கூறலாம்.\n2) கண்ணீரின் அளவுக்கு காரணம்..\nஇதற்கு பதில்= கன அடி (அளவை, பலமான அடி என இருவேறு பொருள்)\nதண்ணீரை கன அடியில் அளப்பார்கள்...\nகன அடி அடித்தால் கண்ணீர் பெருகும்....\n2. இது கிடைத்தால் விசும்பலாம்\nஇதற்கு பதில்= அறை (தங்கும் அறை, கன்னத்தில் அறை என இருவேறு பொருள்)\nநான் முதல் கேள்வ���யைத் தொடங்கி வைக்கிறேன்...\n2. சோதனை வரும்போது தேவைப்படும்\nதவறு ,ஏனெனில் விறகு என்பது இரண்டுக்கும் ஒரே பொருள் தருகிறதே அதனால் ,சரியா \nமுயற்சி செய்யுங்கள் .ஒரே பதில் ஆனால் இரு பொருள் வர வேண்டும் ...\n*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு\nகண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********\nகரி ஒரு மிருகம்(யானை என நினைக்கிறேன்)\nகரி அடுப்புக்கரி சரியா பாரதி.+\nநிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.\nபாரதி என்னுடைய பதிலைப் பார்க்கவில்லையா.\nநிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.\nசரி தான் வாழ்த்துக்கள் ...\n*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு\nகண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********\nவெளியே போகிறேன், உள்ளே வரலாமா, இன்றையப் கறி‌ என்ன, இந்த அனைத்து. கெள்விகளுக்கும் ஒரே பதில் என்ன\nவிடுகதைக்கு விளக்கம் தா....- பாகம் 2\nஇப்போ உங்க மனநிலை எப்படி இருக்கு\nகொஞ்சம் மூளையை கசக்குங்க-பகுதி 3\nவிடுகதைக்கு விளக்கம் தா .... பகுதி 2\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nமலை வேம்பு - தாய்மை\nஅதிரசம் மாவு இருகி விட்டது. உதவுங்கள்.\nஉதவி செய்யவும்.. iUi Help\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_720.html", "date_download": "2019-12-13T01:04:10Z", "digest": "sha1:LF42PIAP4GXQDDGFWULU5KG64R627OAK", "length": 6627, "nlines": 70, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பிரிவில் நுவன் சொய்சா - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லா��� காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\nஇம் முறை (ஆகஸ்ட் மாதம்) நடைபெற்ற கவிதைப் போட்டியில் கவிதை நூலுக்காக தெரிவு செய்யப்பட்ட கவிதை-01மு.பொ. மணிகண்டன் மறையூர்\nஇறக்கும் மன(ர)ங்கள் பாறையிடுக்கில் ஓரிருதுளிகளை வேட்ககைக்காய் எடுத்துக்கொண்டு தன்னைப் புதுப்பித்துக் கொண்டது அம்மரம் \nHome Latest விளையாட்டுச் செய்திகள் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பிரிவில் நுவன் சொய்சா\nவேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பிரிவில் நுவன் சொய்சா\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பிரிவில் நுவன் சொய்சா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.\nமுன்னாள் கிரிக்கெட் வீரரான இவர், இலங்கை அணி சார்பில் 1997ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட களமிறங்கினார்.\n30 டெஸ்ட் போட்டிகளில் பங்கு பற்றி 64 விக்கெட்டுக்களையும் 95 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 108 விக்கெட்டுக்களையும் நுவன் சொய்சா கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=46416", "date_download": "2019-12-13T00:36:57Z", "digest": "sha1:Z3RKB4BNC6HFMQ3RBSRLDAFHO55PCCOG", "length": 11816, "nlines": 80, "source_domain": "www.supeedsam.com", "title": "இறக்காமம் சம்பவ பகுப்பாய்வின் இறுதி அறிக்கை 72 மணித்தியாலங்களுக்குள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஇறக்காமம் சம்பவ பகுப்பாய்வின் இறுதி அறிக்கை 72 மணித்தியாலங்களுக்குள்\nஉணவு ஒவ்வாமை காரணமாக இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் நேற்றைய தினம் சிகிச்சை பெற்று வந்த சுமார் ஆயிரத்திற்கும் அதிகமாக நோயாளர்களில் பெரும் எண்ணிக்கையானோர் சுகமடைந்து வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த புதன்கிழமை அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாங்காமம் கிராமத்தில் உள்ள முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் வழங்கப்பட்ட உணவு நஞ்சடைந்தமையால் அவ் உணவினை உட்கொண்ட மூவர் மரணடைந்ததுடன் ஆயிரத்திற்கும் அதிகமானோர் சுகவீனமுற்ற நிலையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தனர்..\nஇவ்வாறு வைத்திய சிகிச்சை பெற்று வந்த இறக்காமம் பிரதேச வைத்தியசாலையிலேயே அதிக எண்ணிக்கையானோர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் தற்போது 22 நோயாளர்களே இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிலர் வேறு வைத்தியசாலைகளுக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டதுடன் பெரும் எண்ணிக்கையானோர் தமது இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர்.\nஇதேவேளை இதனோடு தொடர்புடைய அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவர்களில் கணிசமானோர் இன்றைய தினம் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக அவ்வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகந்தூரி வைபவத்தில் வழங்கப்பட்ட உணவு நச்சுத் தன்மை ஏற்பட்டதற்கான காரணத்தினை கண்டறியும் வகையில் நேற்று மாலை அப்பிரதேசத்திற்கு விஜயம் செய்த சுகாதாரத் திணைக்களத்தின் தொற்று நோயியல் நிபுணத்துவ உயரதிகாரிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட உணவு மாதிரிகள், சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் உள்ளிட்டவற்றை பகுப்பாய்விற்காக கொண்டு சென்றுள்ளனர்.\nகுறித்த பகுப்பாய்வின் இறுதி அறிக்கை 48 மணித்தியாலங்கள் முதல் 72 மணித்தியாலங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள்ளேயே வழங்கக் கூடியதாக இருக்கும் என்பதால் இதற்கான அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை கிடைக்கக் கூடியதாய் அமையும் என இறக்காமம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஐ.எல்.எம்.றசீன் தெரிவித்தார்\nகிழக்கு மாகாண முதலமைச்சரும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடுவதற்காக இறக்காமம் வைத்தியசாலைக்கு, சம்மாந்துறை வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டு அவர்களின் நிலையினை பாரிவையிட்டு அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினர்.\nபாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிடும் வகையில் அப்பிரதேசத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்ட அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் சுகம் விசாரித்ததோடு அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் ஒரு தொகைப் பணம் வைத்தியசாலை நிருவாகத்தினரிடம் வழங்கி வைத்தார்.\nஅத்தோடு இறக்கா��ம் உள்ளிட்ட அதனை அண்டிய பகுதிகளில் உள்ள வைத்தியசாலைசாலைகளை அபிவிருத்தி செய்யும் வகையில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇது தவிர அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இச்சம்பவத்துடன் தொடர்பு பட்டு மரணமடைந்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று துக்கம் விசாரித்ததுடன் வருமானம் குறைந்த இரு குடும்பத்தவர்களுக்காக இரண்டு வீடுகளை நிர்மாணித்துத் தருவதாக வாக்குறுதி வழங்கியதுடன் மரணித்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு ஒரு தொகைப் பணத்தினையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமட்டு சமுர்த்தி திணைக்கள ஏற்பாட்டில் சமுர்த்தி அபிமானி விற்பனைக் கண்காட்சி\nNext articleபுலம்பெயர் ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் ஆதவில் கிராம அபிவிருத்தி 4ம் கட்டம்\nகடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு\nஎமது உரிமையுடன் கூடிய அபிவிருத்தி, தொழில்வாய்ப்புகளையேஎமது இளம்சமுதாயம் கேட்கும் –\nகனத்த மழையிலும கனதியாக நடைபெற்ற வாழைச்சேனை மாற்றுத்திறனாளிகள் விழா\nஎதிரும் புதிருமான தமிழ், சிங்கள உணர்வுகள் சரிசெய்யப்பட வேண்டும். – பா.உ சிறிநேசன்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகளின் மக்கள் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/909364/amp?ref=entity&keyword=Commerce", "date_download": "2019-12-13T00:15:55Z", "digest": "sha1:M2SHSGHUJAWPQEAEVUL7BQBSDHLXOB57", "length": 12071, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "தளவாய்சுந்தரம் கோரிக்கை கவிமணிக்கு மணிமண்டபம் மானிய கோரிக்கையின் போது பரிசீலனை அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்தளவாய்சுந்தரம் கோரிக்கை கவிமணிக்கு மணிமண்டபம் மானிய கோரிக்கையின் போது பரிசீலனை அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் ���ாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதளவாய்சுந்தரம் கோரிக்கை கவிமணிக்கு மணிமண்டபம் மானிய கோரிக்கையின் போது பரிசீலனை அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்தளவாய்சுந்தரம் கோரிக்கை கவிமணிக்கு மணிமண்டபம் மானிய கோரிக்கையின் போது பரிசீலனை அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்\nகட்டமுரு ராஜு தகவல் ஆணையர்\nநாகர்கோவில்,பிப்.1: கவிமணிக்கு மணிமண்டபம் அமைப்பது குறித்து மானிய கோரிக்கையில் பரிசீலித்து நல்ல அறிவிப்பு வரும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். நாகர்கோவில் எஸ்.எல்.பி பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பால்வள தலைவர் அசோகன் வாழ்த்தி பேசினார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், தமிழக அரசு ஜெயலலிதா வழியில் மக்கள் நலத்திட்டங்களை செய்து வருகிறது. இங்கு வந்துள்ள செய்திதுறை அமைச்சரிடம் கவிமணிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன் என்றார். அதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதா கருவிலிருந்து கல்லறை வரை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார். தேர்தல் வாக்குறுதியில் கூறியவற்றை நிறைவேற்றினார். அவரது வழியில் இந்த அரசு செயல்படுகிறது. ஜெயலலிதா அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்.\nஜெயலலிதா முதல்வராக இரு��்தபோது, மாற்று கட்சி உறுப்பினர் கோரிக்கை வைத்த சில நிமிடங்களிலேயே கவிமணிக்கு சிலை வைப்பதாக அறிவித்து செயல்படுத்தினார். அதுபோல் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு மணிமண்டபம் அமைப்பது குறித்து மானிய கோரிக்கையில் பரிசீலித்து நல்ல அறிவிப்பு வரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பை ஜெயலலிதா வழங்கினார். அவரது வழியில் இந்த அரசு இந்தியாவிலேயே பண்டிகை கொண்டாட ₹1000 வழங்கியுள்ளது.\nகால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசுகையில், மாற்றுத் திறனாளிகளுக்கு ஜெயலலிதா அரசு மாதாந்திர உதவித்தொகை உள்பட ஏராளமான நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக கூறினார். தொடர்ந்து, பிரெய்லி வாட்ச், மூன்று சக்கர வாகனங்கள், வங்கி கடன் மானியம், காதுகேட்கும் கருவி, சிபி சேர் என 152 நபர்களுக்கு ₹76.43 லட்சத்திற்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nதக்கலையில் குடியிருப்பு பகுதியில் அட்டகாசம் செய்த 18 குரங்குகள் சிக்கின\nகுண்டு குழிகளாக மாறிய ஆற்றூர் - குட்டக்குழி சாலை சீரமைக்க 50 லட்சத்தில் திட்ட மதிப்பீடு\nகால் தடங்களை கைப்பற்றி வனத்துறையினர் ஆய்வு நாகர்கோவிலில் புலி நடமாட்டம் காட்டுப்பூனை என மாவட்ட வன அலுவலர் தகவல்\nகுழித்துறையில் மினி பஸ் மோதி படுகாயமடைந்த கல்லூரி மாணவி சிகிச்சைக்கு பணம் இன்றி தவிப்பு\nமீனாட்சிபுரத்தில் ஆக்ரமிப்பு கோயில் இடிப்பு\nகேரளாவுக்கு கடத்த முயன்ற 700 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்\nநாகர்கோவிலில் தச்சுத்தொழிலாளி கல்லால் தாக்கி கொலை 6 மணி நேரமாக நாடகமாடிய மனைவி கைது தற்காப்புக்காக தாக்கியதாக பரபரப்பு வாக்குமூலம்\nகுழித்துறையில் கல்லூரி மாணவிகள் கூட்டத்தில் புகுந்த மினி பஸ்\nசூறைக்காற்றில் விசைப்படகு மூழ்கியது நடுக்கடலில் தத்தளித்த 17 மீனவர்கள் மீட்பு\nஉள்ளாட்சி தேர்தல் எதிரொலி குமரி ரவுடிகள் மீது முன்னெச்சரிக்கை வழக்குகள் பதிவு\n× RELATED சிங்கம்புணரி பாலாற்றில் மணல் கொள்ளை: தடுக்க பொதுமக்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/965251/amp?ref=entity&keyword=Dindigul%20Co-optex", "date_download": "2019-12-12T23:57:52Z", "digest": "sha1:K2FXIQXTAG5GF2MFYCSZW7P2X7CL5UKR", "length": 10747, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "திண்டுக்கல்லில் நாளை தனியார் வேலைவாய்ப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிண்டுக்கல்லில் நாளை தனியார் வேலைவாய்ப்பு\nதிண்டுக்கல், அக். 31: திண்டுக்கல்லில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.வேலைவாய்ப்பு துறையால் தனியார் துறை வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு படித்த வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இம்முகாமில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத தேவையான நபர்களை தேர்வு செய்யவுள்ளனர். இதில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், இளம்பெண்கள் தங்களின் சுயவிபர குறிப்புகளுடன் கூடிய விண்ணப்பம், அனைத்து கல்விச்சான்றுகள் மற்றும் ஒளி நகல் (ஜெராக்ஸ்) களுடன் நேரில் கலந்து கொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் இம்���ுகாமில் மத்திய, மாநில அரசின் திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு இலவச திறன் எய்தும் பயிற்சிகளுக்கும் பதிவு செய்து கொள்ளலாம்.\nஇம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை வேலையளிப்போர்கள் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களின் விபரத்தினையும், தொழிற் பழகுநர் பயிற்சிக்கு தேவைப்படும் பணியாளர்களின் விபரத்தினையும் திண்டுக்கல; மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு தொலைபேசியின் வாயிலாக (தொலைபேசி எண்.0451-2461498) தெரிவிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.இம்முகாமின் மூலம் பணியமர்த்தம் செய்யப்படுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது எனவும் அரசுத்துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி தொடர்ந்து பரிந்துரை செய்யப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.\nமேலும், இம்முகாமில் கலந்து கொள்ளும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு அலுவலக ஆன்லைன் பதிவில் விடுபாடுகள், குறைபாடுகள் ஏதும் இருப்பின் உடனடியாக சரிசெய்து தரப்படும். எனவே தகுதியுடையவர்கள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.\n‘செல்போன் பார்க்காதே’ தாய் கண்டிப்பால் மகன் தீக்குளிப்பு வேடசந்தூரில் பரபரப்பு\nநத்தம் கரந்தமலை கிராமங்களுக்கு நான்கு சக்கர வாகனங்கள் செல்ல திடீர் தடை\nதிண்டுக்கல், பழநியில் இருந்து சபரிமலை மண்டல பூஜைக்கு சிறப்பு பேருந்து\nமாவட்ட இறகுபந்து பழநி அக்சயா பள்ளி வெற்றி\nநத்தம் வேம்பரளி பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nஅய்யம்பாளையத்தில் வீட்டில் பதுக்கிய 1 கிலோ கஞ்சா பறிமுதல் மூதாட்டி கைது\nநத்தம் பஸ்நிலையத்தில் சாலை ‘ஓவர் டேமேஜ்’ வாகன ஓட்டிகள் அவதி\nபழநி கோயில் பாதுகாப்பு தன்மை மத்திய அதிவிரைவுபடை ஆய்வு\nகிராம உதவியாளர் இல்லாததால் சேவுகம்பட்டி விஏஓ ஆபீசில் பணிகள் பாதிப்பு பொதுமக்கள் அவதி\n× RELATED திண்டுக்கல் அருகே பெருங்கற்கால கல்லறைகள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-13T00:46:40Z", "digest": "sha1:BBGYBSLRXHOFGJ5UPLSBJESL62AIAUMC", "length": 9391, "nlines": 253, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஆடவர் இரட்டையர்", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 13 2019\nசென்னை சர்வதேச பட விழா\nSearch - ஆடவர் இரட்டையர்\nஒலிம்பிக் தகுதி போட்டி: இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணி அறிவிப்பு\n38 ஆண்டுகளில் முதல் முறை: கால்பந்துப் போட்டியை பார்த்து ரசித்த ஈரான் பெண்கள்\nமுதல் டெஸ்ட்: பெல்ஜியம் அணியை 2-0 என்று வீழ்த்திய இந்திய ஹாக்கி அணி...\nஉலக ஆடவர் குத்துச் சண்டையில் முதல் முறையாக வெள்ளி வென்ற இந்தியர்: வரலாறு...\nஅமெரிக்க ஓபனில் ரபேல் நடால் சாம்பியன்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரை இறுதியில் ரபேல் நடால்\nபிரெஞ்சு ஓபன் : செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிக் முன்னேற்றம்\nஆடவர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக பெண் களநடுவர்: வரலாறு...\nஹாக்கியில் இந்தியா - பெல்ஜியம் ஆட்டம் டிரா\nவீல் சேர் டென்னிஸ் சேகர் வீராசாமி முதலிடம்\nவிம்பிள்டன் டென்னிஸ்: அரை இறுதியில் நுழைந்தார் முகுருசா- ஆடவர் பிரிவில் ஜோகோவிச் அசத்தல்\nகுடியுரிமை திருத்தச் சட்ட முன்வரைவை வங்கக் கடலில்...\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு...\nஇந்திய உயர் கல்வி அமைப்பில் தொடரும் கோளாறுகள்\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம்...\n - ஜெயக்குமார்; உங்கள் வேலையைப்...\nபாலியல் கொடுமைகளை வன்முறையால் தடுக்க முடியாது\nகுடியுரிமை திருத்த மசோதாவில் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_763.html", "date_download": "2019-12-12T23:40:33Z", "digest": "sha1:O7WSEJQBYDBDYOLS5645T4QGPWF7BKNH", "length": 22299, "nlines": 102, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மது-செல்வன் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரை��் பகுதிகளிலும் கர...\nமின்சாரக் கோளாறுகளுக்கு துரித Breakdown சேவை\nதிரிகோணமலை,மட்டக்களப்பு,கல ்மு னை, அம்பாறை போன்ற மின் பொறியிலாளர் காரியாலயங்களிலுள்ள மின் பாவனையாளர்களுக்கு ஏற்படும் மின் தடங்கல்களை விர...\nபொதுவாக மேற்கத்திய நாடுகளில் 75% பேர் மது அருந்தும் வழக்கம் உடையவர்கள். இவர்களில் பத்தில் ஒருவர் மதுபோதைக்கு அடிமையாகி ஆல்கஹாலிக் ஆகிறார். தமிழ்நாட்டில் இது குறித்த புள்ளிவிவரங்களை தேடியதில் குத்துமதிப்பாக 40% தமிழர்கள் மது அருந்தும் வழக்கம் உடையவர்கள் எனவும் மொத்த தமிழரில் 5% பேர் ஆல்கஹாலிக் எனவும் தெரியவந்தது.\nஆல்கஹாலிசம் என்றால் என்ன என நிர்ணயிப்பது சிரமம் எனினும்:\nமது அருந்துகையில் பேசியது நினைவில் இல்லாதிருத்தல்\nகுறிப்பீட நேரத்தில் மது அருந்த முடியவில்லையெனில் உடல் நடுக்கம், எரிச்சல், கோபமடைதல்\nமதுவை ஒளித்து வைத்து குடித்தல் (கார், வீடு, அலுவலகம்)\nமது அருந்துகையில் சிப்பிகுடிக்காமல் பாட்டிலோடு கவிழ்த்தல்\nநார்மலாக செயல்படவேண்டும் என்பதற்கே குடித்தாகவேண்டும் என்ற சூழல்\nமதுவால் வீட்டில் அலுவலகத்தில், உறவுகளில் பிரசனை ஏற்படுதல்\nகுடிக்க முடியவில்லையெனில் வாந்தி, வியர்த்து கொட்டுதல், உடல் நடுக்கம் ஏற்படுதல்\nஇவை எல்லாமே ஆல்கஹாலிசத்தின் அறிகுறிகள். எத்தனைகெத்தனை இவை அதிகரிக்கிறதோ அத்தனைகத்தனை நீங்கள் ஆல்கஹாலிக் என பொருள். மற்றபடி வாரம் ஒரு ட்ரின்க் என்பது போல அடிப்பவர்களை இக்கட்டுரை குறிப்பிடவில்லை\nஆண்களை விட பெண்களே மதுவால் அதிகம் பாதிப்படைகிறார்கள். காரணம் ஆண்களை விட அவர்கள் உடலில் குறைவான அளவு நீர் இருப்பதால் அவர்கள் ரத்தத்தில் அதிக அளவில் மது கான்சன்ட்ரேட் லிவர் பாதிப்பு பெண்களை விட ஆண்களுக்கே மதுவால் அதிகம் ஏற்படுகிறது. பெண்களுக்கு ஓஸ்டிரிஒயோபொசிஸ் எனப்படும் எலும்புதேய்மானம் ஆண்களை விட அதிகமாக மதுவால் ஏற்படுகிறது\nஆண்களை விட பெண்களுக்கு டிப்ரஷன், மனவியாதிகள், உண்பதில் சிக்கல்கள் ஆகியவை மதுவால் உண்டாகிறது. இவை ஒருதரம் வந்தால் அதன்பின் மதுவை நிறுத்தினாலும் இவை குணமாகாது. இதற்கு தனியாக சிகிச்சை எடுக்கவேண்டும்.\nசிலர் ஆண்டுக்கணக்கில் மது அருந்தினாலும் ஆல்கஹாலிக் ஆவதில்லை. சிலர் ஆண்டுக்கணக்கில் மது அருந்தி கொஞ்சம், கொஞ்சமாக அதன் அளவை அதிகரித்து ஒருகட்டத்தில் தனக்கே தெரியாமல் ஆல்கஹாலிக் ஆகிவிடுவார்கள். மது அருந்த முக்கிய காரணியாக குடும்ப சூழல் சுட்டிகாட்டபடுகிறது. தந்தை, தாய், ஆல்ககாலிக் என்பதை பார்த்து வளரும் பிள்ளைகளும் குடிப்பதில் தவறில்லை என்ற மனபான்மையில் வளர்ந்து குடிக்க துவங்கிவிடுகிறார்கள். தவிரவும் ஆல்கஹாலிக்குகளின் பிள்ளைகள் போதைமருந்துகளை உபயோகிக்கும் வாய்ப்பும் , ஆல்ககாலிக் அல்லதவர்களின் பிள்லைகளை விட 400 மடங்கு அதிகம்\nநம் ஆல்ககால் முழுவதையும் ஈரலே ப்ராசஸ் செய்கிறது. ஒரு மணிநேரத்துக்கு 15 மிலி ஆல்கஹாலை மட்டுமே அதனால் ப்ராசஸ் செய்ய இயலும். அதனால் மொடாகுடியாக ஆல்கஹால் உள்லே போனால் அந்த ப்ராசஸ் நடைபெறும் வரை ஈரல் வேறு எந்த வேலையையும் செய்யாது. உடலின் புரதம், கொழுப்பு, வைட்டமின்களை கிரகிக்கும் வேலை முற்றிலும் நிறுத்தி வைக்கபடும். மதுவை ஈரல் ப்ராசஸ் செய்கையில் வைட்டமின்கள் அனைத்தும் கிரகிக்கபடாமல் சிறுநீரில் வெளியேற்ரபட்டுவிடும். உடலின் ஸின்க் அளவுகள் குறையும். ஸின்க் தட்டுபாடு நோயெதிர்ப்பு சக்திக்கும், கர்ப்பம், பசியெடுக்காமை போன்றவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆண்மை குறைபாடும் ஏற்படும்.\nஆல்கஹால் அருந்துபவர்களுக்கு ஸின்க் பற்றாகுறை வரும் என்பதால் அவர்கல் மது அருந்தாத சமயம் பாதாம், முட்டை, இறைச்சி போன்றவற்றை எடுத்து ஸின்க் பற்றாகுறையில் இருந்து காப்பாற்றிகொள்ளவேண்டும்.\nஃபேட்டி லிவர் எனும் ஈரலில் கொழுப்பு தேங்கும் வியாதி உருவாக முக்கிய காரணம் மதுவே. இதன் முற்றிய நிலை சிர்ரோசிஸ் எனப்படும் முற்றிய ஈரல் பாதிப்பு. ஐந்தில் ஒரு ஆல்கஹாலிக் சிர்ரோசிஸால் பாதிக்கபடுகிறார். சிர்ரொசிஸ் வந்தால் பெரிதும் மரணமே சம்பவிக்கும். மருத்துவத்தால் காப்பாற்றபடகூடிய வாய்ப்புகள் வெகுகுறைவே.\nஉடல் உறுப்புக்களில் அதீதமாக சுமைகளை சுமக்ககூடிய உறுப்பு ஈரலே ஆகும். ஈரல் தான் உணவில் உள்ள விஷமனைத்தையும் அகற்றி நம்மை சுத்தபடுத்துகிறது. வெட்டினால் வளரகூடிய உறுப்பும் ஈரலே. சுமார் 25% ஈரலை அறுவை சிகிச்சை செய்து அகற்றினாலும் அது மீண்டும் வளர்ந்துவிடும். ஆனால் எத்தனையோ விஷத்தை கையாளகூடிய ஈரலால் கையாளமுடியாத ஒரே விஷம் மதுவே ஆகும். மதுவால் பாதிப்படையும் ஈரலை வெட்டி எடுத்தாலும் அது மீண்டும் வளராது\nமது இதயத்தை பலமுனைகளில் தாக்குகிறது. மதுவால் அதிகரிக்கும் ரத்த அழுத்தம் இதயத்துக்கு கூடுதல் சுமையை ஏற்றுகிறது. இதய சுவர்களையும் ஆல்கஹால் பாதிப்படைய வைக்கிறது. இதை கார்டியோமயோபதி என அழைப்பார்கள். மதுவால் இதயத்தின் அளவு விரிந்து பெரியதாகும். ஆல்கஹால்லிக்குகளின் இதயம் வீங்கி, பெருத்து காணபடும். காரணம் ரத்தநாளங்களை மது பெரிதாக்குவதே. அதனால் மதுவால் உங்கள் லிவர் தப்பினாலும் இதயம் தப்பும் வாய்ப்பு குறைவே\nமது ஈரலில் இருந்து க்ளுகோஸ் ரிலீஸ் ஆவதை தடுக்கிறது. இதனால் சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு லோசுகர் ஏற்படுகிறது. டயபடிஸ் இருந்து இன்சுலின் ஊசி எடுப்பவர்களுக்கு இதன் ரிஸ்க் மிக அதிகம்.\nஆல்கஹாலிக் ஆக இருந்தால் சொட்டு மதுவையும் தொடாமல் நிறுத்துவதே உங்கள் குறிக்கோளாக இருக்கவேண்டும். அளவை குறைத்து அடிப்பது, பார்ட்டியில் மட்டும் குடிப்பது என்பது கூட அதன்பின் உங்களுக்கு வேண்டாம். ஏனெனில் இப்படி ஆரம்பித்து அடுத்த ஒரு வாரத்தில் மீண்டும் பழைய நிலைக்கு போய்விடுவீர்கள். ஆயுளுக்கும் சொட்டு மதுவையும் தொடமாட்டேன் எனும் விரதமே உங்களை காப்பாற்றும்\nமதுவை ஒரே வாரம் நிறுத்தினால் அதன்பின் ஆயுளுக்கும் தொடமாட்டீர்கள். ஆனால் அந்த ஒரு வாரமும் தூக்கம் வராது, உருவெளிதோற்றம் என சொல்லுவது போன்ற மாயபிம்பங்கள் கண்முன் நிழலாடும். மயக்கம் வரும். இதயதுடிப்பு அதிகரிக்கும். காய்ச்சல், அதீத வியர்வை ஆகியவை வரும். ஒரு வாரம் மருத்துவமனையில் சேரமுடிந்து குடும்பம், மருத்துவர் கண்காணிப்பில் இருந்தால் ஆயுளுக்கும் மதுவில் இருந்து நீங்கள் விடுதலை அடைந்துவிடுவீர்கள். ஆனால் உங்களை கண்காணிப்பவர்கள் உங்கள் எரிச்சல், கோபம், வன்முறை போன்றவற்றை கையாள தெரிந்தவரக்ளாக இருக்கவேண்டும்.\nமது அருந்துபவர்களை திட்டுவது, கண்டிப்பதை தொடர்ந்து செய்துவந்தால் அது அவர்களை அப்பழகத்துக்குள் மேலும் தள்ளவே செய்யும். போதுமான அளவில் தெரபி, கவின்சலிங் போன்றவற்றை கொடுக்கவேன்டும்.\nசில சமயம் மது அருந்துவதை தடுக்க மாத்திரைகளும் பயன்படும். இந்த மாத்திரையை போட்டுகொண்டு மது அருந்தினால் வாந்தி வரும் என்பதால் இதை போட்டுகொன்டு குடிக்க முடியாது.\nஎந்த, எந்த சமயம் குடிக்கிறீர்கள் என்பதை கவனிக்கவும். உதாரணமாக சில நண்பர்களுடன் வழக்கமாக குடித்தால் அவரக்ளுடன் பழகுவதை நிறுத்தவும். மாலையில் 6 மணிக்கு டிவி பார்த்தபடி குடிப்பது வழக்கம் எனில் அந்த சமயம் டிவி பார்க்காமல் வாக்கிங் போகவும்.\nமதுவை நிறுத்திய சமயம் உபவாசம் இருப்பது மிக உதவும். எதையும் உண்ணாமல் 24 மணிநேர உபவாசம் இருந்தால் ஈரல் சுத்தமாவதுடன் கிரேவிங்கும் குறையும்\nகுடும்பத்தினர், நண்பர்களிடம் சொல்லி குடும்பத்துடன் நன்கு தெரிந்த ஒரு மருத்துவமனை ஒன்றில் ஒரு வாரம் அட்மிட் ஆகிவிடுங்கள்.\nஇந்த ஒரு வாரமும் மருத்துவகண்காணிப்பில் இருங்கள். ஆரோக்கியமாக உண்ணுங்கள். சொட்டு மதுவையும் அருந்தவேண்டாம். கடும் பின்விளைவுகள் இந்த ஒருவாரமும் வரும். ஆனால் ஒருவாரம் தாக்குபிடித்தால் அதன்பின் சுத்தமாக மதுவை மறந்துவிடுவீர்கள். அதன்பின் நண்பர்கள், பொழுதுபோக்கு எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு புதியதாக ஒரு வாழ்க்கையை தொடங்குங்கள்.\nமதுவை நிச்சயம் வெல்லமுடியும், மனமிருந்தால்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8/", "date_download": "2019-12-13T00:03:24Z", "digest": "sha1:CGHTJRX3KSTHCWKRKJGVAPUQPFKWUQUF", "length": 12416, "nlines": 92, "source_domain": "www.trttamilolli.com", "title": "ஜேர்மன் கிராண்ட் பிரிக்ஸ்: மேக்ஸ் வெர்ஸ்டபேன் முதலிடம் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஜேர்மன் கிராண்ட் பிரிக்ஸ்: மேக்ஸ் வெர்ஸ்டபேன் முதலிடம்\nபர்முயுலா-1 கார்பந்தயத்தின் ஜேர்மன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், ரெட்புல் அணியின் வீரரான மேக்ஸ் வெர்ஸ்டபேன், முதலிடம் பெற்றுள்ளார்.\nஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 21 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும்.\nஇதன்படி, நடப்பு ஆண்டின் 11ஆவது சுற்றான ஜேர்மன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்று நேற்று ஹாக்கென்ஹெய்ம்ரிங் ஓடுதளத்தில் நடைபெற்றது.\nஇதில் 306.458 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.\nஇதில் ரெட்புல் அணியின் வீரரான மேக்ஸ் வெர்ஸ்டபேன் பந்தய தூரத்தை 1 மணித்தியாலம் 44 நி��ிடங்கள் 31.275 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார்.\nநடப்பு தொடரில், மேக்ஸ் வெர்ஸ்டபேன் பெற்றுக் கொண்ட இரண்டாவது வெற்றி இதுவாகும். அத்தோடு, இவ்வெற்றிக்காக வெர்ஸ்டபேனுக்கு முதலிடத்திற்காக வழங்கப்படும் 26 புள்ளிகள் வழங்கப்பட்டன.\nஅவரை விட 7.333 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, பெர்ராரி அணியின் செபஸ்டியன் வெட்டல், இரண்டாவது இடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 18 புள்ளிகள் வழங்கப்பட்டன.\n8.305 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த டோரோ ரோஸ்சோ, அணியின் வீரரான டேனியல் க்வியாட் மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கு அவருக்கு 15 புள்ளிகள் வழங்கப்பட்டன.\nஇதுவரை நடைபெற்று முடிந்துள்ள 11 சுற்றுகள் முடிவில், இங்கிலாந்தின் லீவிஸ் ஹெமில்டன் 225 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.\nஇவரை தொடர்ந்து, மற்றொரு மெர்சிடஸ் பென்ஸ் அணியின் வீரரான வால்டேரி பாட்டாஸ் 184 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.\nரெட்புல் அணியின் வீரரான மேக்ஸ் வெர்ஸ்டபேன்162 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.\nஅடுத்த 12ஆவது சுற்றான ஹங்கேரியன் கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும் மாதம் 4ஆம் திகதி, ஹங்கரோரிங் ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.\nவிளையாட்டு Comments Off on ஜேர்மன் கிராண்ட் பிரிக்ஸ்: மேக்ஸ் வெர்ஸ்டபேன் முதலிடம் Print this News\nகலிபோர்னிய உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச் சூடு : ஐவர் உயிரிழப்பு – 11 பேர் படுகாயம்\nமேலும் படிக்க இத்தாலிய அதிகாரியைக் கொலைசெய்த குற்றச்சாட்டில் அமெரிக்க இளைஞர்கள் கைது\nயூரோ சாம்பியன்ஸ் லீக் : இன்டர் மிலான் அணிக்கெதிரான போட்டியில் மெஸ்சிக்கு ஓய்வு\nஐரோப்பிய கால்பந்தாட்ட தொடர்களின் பிரபலமான யூரோ சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இன்டர் மிலான் அணியை எதிர்த்து விளையாடும் போட்டியில் லியோனல்மேலும் படிக்க…\nதெற்காசிய போட்டியில் யாழ்.மாணவி விஜய பாஸ்கர் ஆர்ஷிகா சாதனை\nதெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கல் போட்டியில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிகா வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்துள்ளார். 13 வது தெற்காசியமேலும் படிக்க…\nலியோனல் மெஸ்ஸி ஆறாவது முறையாக பலோன் டி ஆர் விருதை வென்று சாதனை\nடென்னிஸுக்கு மீண்டும் திரும்புவதாக இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அறிவிப்பு\nபாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா அணி டேவிஸ் டென்னிஸ் உலக கிண்ண தொடருக்கு தகுதி\nஇன்னிங்ஸ் மற்றும் 5 ஓட்டங்களினால் பாகிஸ்தானை வீழ்த்தியது அவுஸ்ரேலிய அணி\nடேவிஸ் கோப்பை அரையிறுதி போட்டிக்கு ஸ்பெய்ன், பிரித்தானிய அணிகள் முன்னேற்றம்\nஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் டென்மார்க், சுவிட்சர்லாந்து அணிகள்\nபெடரருக்கு அதிர்ச்சி தோல்வியளித்த ஜோகோவிச்\nஆப்கானிஸ்தானை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள் அணி\nபாகிஸ்தானை வீழ்த்தி 20:20 தொடரை கைப்பற்றிய ஆஸி.\nபாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் – கோப்பையை வென்றார் ஜோகோவிச்\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி\nடி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது நெதர்லாந்து\nஇலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியிலிருந்து முக்கிய ஆஸி வீரர் விலகல்\nரக்பி உலகக் கிண்ணம்: நடப்பு சம்பியனை வெளியேற்றி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து\nபரிஸ் ஒலிம்பிக் 2024 – புதிய இலட்சிணை வெளியீடு\nடோனி நிகழ்த்திய சாதனையை நானும் நிகழ்த்துவேன்- விராட் கோலி நம்பிக்கை\nஇன்ஸ்டாகிராமில் ஆபாச படம் – மன்னிப்பு கேட்ட வாட்சன்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/baby-names/gnana-panditan-38177.html", "date_download": "2019-12-13T00:22:52Z", "digest": "sha1:OBKH2VUY6RB4ARA5IB35EBUBFGU53ISS", "length": 10486, "nlines": 222, "source_domain": "www.valaitamil.com", "title": "Gnana Panditan, ஞான Panditan Baby name, boy baby name, girl baby name, hindu name, christian name, muslim name", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக��க CTRL+G press செய்யவும்.\nபெயர் விளக்கம் குழந்தைப் பெயர்கள் முகப்பு | புதிய பெயரைச் சேர்க்க\nதமிழ்ப் பெயர் ஞான Panditan\nதொடர்புடையவை-Related Articles - எழுத்து G\nGirilal திருவாளர்கள் கிரிலால் Boy Baby Name (God Name) பொருள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nநீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடலாமா\nசி.கே. குமரவேல் அவர்கள் எழுமின் 3வது மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்தபோது..\nநீட் தேர்வு - 2020 விண்ணப்பிக்கும் முறை\nதிரு.கலியமூர்த்தி IPS (ஓய்வு) அவர்களுடன் நியூஜெர்சியிலிருந்து சுபா காரைக்குடி\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2016/", "date_download": "2019-12-13T01:16:55Z", "digest": "sha1:YVEJX5QDMH5ZSJY5XXVJSFLDI3RDXX4Z", "length": 98766, "nlines": 509, "source_domain": "engalblog.blogspot.com", "title": "2016 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசனி, 31 டிசம்பர், 2016\nமரங்களைக் காக்கவில்லை அவர். மனிதர்களைக் காக்கிறார்\n1) ஆகவே, முடிந்த அளவு உதவி செய்யுங்கள். பணத்தை விட முக்கிய மாக, உங்கள் அன்பை இந்த உயிர்களுக்கும் கொடுங்கள். அந்த அன்பு உங்களுக்கு நல்ல புரிதல்களையும், மேம்பட்ட சிந்தனையையும் அளிக்கும். தயவு செய்து ஒருமுறை, இங்கு வந்து பாருங்கள். ஷிராணி.\n2) ஒற்றை மனிதராய் மூர்த்தியின் சேவை.\n3) அளவில்லாமல் வருமானம் வரும் அயல்நாட்டு விலையைவிட, 'ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தலை'க் கடமையாகக் கொண்ட 24 வயது பிரின்ஸ் திவாரி.\n4) ஊரே திரண்டு உயர்த்திய உழைப்பாளியின் மகன்.\n5) வயிறு வாழ்த்துவதால் வாயார வாழ்த்தும் ஏழைகள். சந்திரசேகர் (K)குண்டு.\n6) மரங்களைக் காக்கவில்லை அவர். மனிதர்களைக் காக்கிறார் முல்லைவனம்.\nலேபிள்கள்: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 30 டிசம்பர், 2016\nவெள்ளிக்கிழமை வீடியோ :: 161230 :: ஒரு ராகத்தில் இரு பாடல்கள்\nஇங்கு ஹிந்தியிலிருந்துதான் தமிழுக்கு. அந்தக் காலத்தில் வேதா.. இப்போது தேவா.\nஆனால் இரண்டு மொழிகளிலுமே இனிமையான பாடல்... ஹிந்தியில் சற்று வேகமாக இருந்ததது, தமிழில் ஹரிஹரன் மெதுவாக குழைவுக் குரலில் பாடி மெலடியாக்கி இருக்கிறார். ஹிந்தியில் ரிஷியின் நடனம் ரசிக்கத்தக்கது.\nபுதன், 28 டிசம்பர், 2016\nIV விரிவாக 15 வரிகளுக்கு மிகுந்து விடையளி : 15\nசெண்டுவெளிக் களியாட்டம் என்றால் என்ன\nபழந்தமிழ் மக்களின் வீர விளையாட்டுகளில் செண்டு வெளிக் களியாட்டம் மிகச் சிறந்ததென்பதைக் காப்பியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அந்தக் களியாட்டம் வீரனை நிர்ணயித்தது. அக்காலத் தமிழ் மன்னர்களுடைய அரண்மனை ஒவ்வொன்றுக்குள்ளும் செண்டுவெளியென்ற பெரும் பயிற்சி அரங்கமொன்று இருந்து வந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் வட்டமாகச் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க அந்த வெளியில் வசதியிருந்ததன்றி, மன்னரும் மற்றப் பெருங்குடி மக்களும் அமருவதற்குப் பெரும் மேடைகளும் அமைக்கப்பட்டிருந்தன. செண்டு வெளியில் சமதரை சாதாரண நாட்களில்கூடப் பழுதுபார்க்கப்பட்டு வந்ததால், புரவிகள் வெகு வேகமாகச் செல்வதற்கும் அவற்றில் கால்கள் இடறாமலும் வழுக்காமலும் இருப்பதற்கும், எப்பொழுதும் வெகு சீராக வைக்கப் பட்டிருந்தது. அந்தத் தரையின் அழகை ஒட்டியும், குதிரைகளைப் பழக்குவதற்குக் கூட அது உபயோகப்படுத்தப்பட்ட காரணத்தாலும் அதை வையாளி வீதியென்றும் மக்கள் அழைத்து வந்தார்கள். அரண்மனையின் அந்தச் சிறப்பு வெளிமுற்றத்தில் சாதாரண நாட்களிலும் வீரர்கள் குதிரையேற்றப் பயிற்சியில் ஈடுபடுவார்கள். செண்டாயுதப் பயிற்சியும் அங்கு தினந்தோறும் நடக்கும். ஆனால் மக்களுக்கு முரசு அறிவித்து நடத்தப்படும் செண்டுவெளிக் களியாட்டம் பெரும் பிரமை அளிக்கவல்லது. கவிஞன் நாவுக்கு வலு அளிப்பது, நாட்டுக்குக் கவிதை அளிப்பது வரலாற்று வித்தாக விளங்கியது.\nசெண்டுவெளியாட்டம் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே மன்னர் ஆணையாளர் முரசு மூலம் செண்டு வெளி நடக்கும் தேதியை மக்களுக்கு அறிவிப்பார்கள். மூன்று நாட்களுக்கு முன்பிருந்து மீண்டும் செண்டு வெளித் தரையும், மன்னரும், மற்றோரும் அமரும் உயர் மேடைகளும் மிக மும்முரமாகச் செப்பனிடப்படும். மன்னனை வெளியிலிருந்து காக்க அழகிய பெரும் துணி கொம்புகள்மீது விரிக்கப்படும். உண்மையில் இதுகூட அவசியமில்லை. ஏனென்றால் அந்தக் களியாட்டத்தில் ஏற்படும் வெறி, மாலை நேர வெய்யிலையோ வெப்பத்தையோ வானப் பொழிவையோகூட அலட்சியம் செய்யும். அன்று மக்களுக்கோ மன்னனுக்கோ அரண்மனைப் பெண்களுக்கோ மது சிறிதும் தேவ��யில்லை. போதையேற்ற செண்டுவெளி வீர நாடகமே போதும். அந்த வீரவிளையாட்டை \"மண்டிலர் குதிரை நாடு வட்டம் போர் கூத்துமாகும். செண்டு செண்டாயுதம் பந்தெறி வீதி\" (\"நாநார்த்த தீபிகை\" --- \"ஒரு சொல் பல பொருள்\" -- திருநெல்வேலிக்கவிராயர் முத்துசாமிப் பிள்ளை எழுதியது -- பக்கம் 173 - சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு) எனப்பாடி இதைப் போர்க் கூத்து எனச் சிறப்பிப்பாரும் உண்டு.\nஇந்தப் போர்க் கூத்தில் கையாளப்படும் செண்டு என்ற ஆயுதம் கிட்டத்தட்ட வேல் போன்றது. வேல் போன்ற கூரிய முனையுடன் மட்டுமின்றி அந்த முனைக்குச் சற்றுக் கீழே பிடியைச் சுற்றிச் சின்னஞ்சிறு சூலங்கள் பலவும் வார்ப்படம் செய்யப்பட்டிருந்தபடியால் முனையின் அடிப்பாகம் செண்டு போல் பார்ப்பதற்கு அழகாகவும், வேகமாகப் பாய்ந்தால் சதையைப் பிய்த்துக் கொண்டு ஆழ உள்ளே சென்று தேகத்தில் நிலைத்துப் பறிக்க முடியாத முறையில் உயிரைக் குடித்துவிடும் தன்மை வாய்ந்ததாகவும் இருந்தது. சிலசமயம் ஈட்டி முனைக்குக் கீழேயிருந்து சிறு சூலங்களில் சின்னஞ்சிறு துணிகள் சுற்றப்பட்டு எண்ணெயூற்றி நெருப்பும் வைக்கப் படுமாதலால், செண்டால் தாக்கப்படுபவர் தீப்புண் சுட்டு அப்புண்ணுக்குப் பலியாவதும் உண்டு. நீண்ட மரப்பிடியுடன், தலையில் கூரிய இரும்பு வேலும் அதையொட்டி சிறு இரும்பு சூலங்கள் பலவும் செண்டு போல் வார்க்கப் பட்டிருந்ததால் பார்வைக்கு மிக அழகாக இருந்த செண்டாயுதம் உண்மையில் உயிரை எளிதில் குடிக்கக்கூடிய பயங்கர ஆயுதமாக இருந்தது. இத்தகைய ஆயுதத்துக்குத் தெய்வத்தன்மையும் கற்பிக்கப்பட்டிருந்தது. இதை ஐயனாரின் ஆயுதமாகச் சிறப்பித்து வந்தார்கள் பைந்தமிழர்கள். இதன் காரணமாக ஐயனாருக்கு 'செண்டாயுதன்' என்ற திருநாமமும் வழங்கலாயிற்று.\nசாண்டில்யனின் \"ராஜமுத்திரை\" வரலாற்றுக்கு கதையிலிருந்து வளர்த்துக்கொண்ட பொது அறிவு.\nசெவ்வாய், 27 டிசம்பர், 2016\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: ராஜாவும் தொழிலதிபர்தான்\nஇந்த வார \"கேட்டு வாங்கிப் போடும் கதை\" பகுதியில் பதிவர் ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களின் படைப்பு இடம் பெறுகிறது.\nசுவாரஸ்யமான எழுத்துகளுக்குச் சொந்தக்காரர். விஷ்ணு - ராசி கேரக்டர்களை உருவாக்கி, நகைச்சுவை எழுத்தில் மிளிர்பவர். பலரை அவரவர் வாழ்க்கையில் மேலே ஏற்றிவிடும் ஏணி வேலையைச் செய்த��� ஓய்வு பெற்றவர். ஆசிரியர்\nஅவரது முன்னுரையைத் தொடர்ந்து அவரின் படைப்பு இடம்பெறுகிறது.\nஉங்கள் தளத்தில் என் கதை வெளியாவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. என் எழுத்துப் பலரின் பார்வைக்கு, சென்றடைய உதவும் உங்களுக்கு என் நன்றிகள் பல.\nகதையைப் பற்றிய ஒரு சிறு முன்னுரை:\n'ராஜாவும் தொழிலதிபர் தான் ' ஒரு உண்மை நிகழ்வை மையமாக வைத்து புனையப்பட்ட கதை .சென்னை அடையாறிலுள்ள புற்றுநோய் சேவை மையத்திற்கு ஒரு முறை சென்றிருந்தேன். அங்கே 'ராஜா ' போன்ற ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் என்னை ஆச்சர்யப்படுத்தினார். ஆச்சர்யத்தை கதையாக்கி விட்டேன். ராஜாவை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கான , கற்பனைக் கதாபாத்திரமே 'கைலாசம்'.\n'Joy of Giving' மாதத்தையொட்டி எழுதப்பட்டது இக்கதை.\nகதையைப் படித்து உங்கள் மேலான கருத்தை சொல்லுங்கள்.\nவெளியிடும் ஸ்ரீராம் அவர்களுக்கும், படிக்கும்,கருத்திடும் நண்பர்கள் அனைவருக்கும் என் அட்வான்ஸ் நன்றிகள்.\nகைலாசம் தன் பெரிய படகு போன்ற 'டோயோடா' காரை அந்த சேவை மையத்தின் முன் நிறுத்தி விட்டு, கார் கதவைத் திறந்து கொண்டு மையத்தின் உள்ளே சென்றார். மிக உயர்ந்த பிராண்டட் பேண்டும், சட்டையும், படகுக் காரும் அவர் மிகப் பெரிய பணக்காரர் என்பதை பறை சாற்றியது.\nதிருப்பூரில் தொழிலதிபரான கைலாசம், கம்பீர நடையுடன் உள்ளே காப்பாளர் அறைக்கு சென்றார்.\nபுற்று நோய் சேவை மையத்தின் காப்பாளர், கிருஷ்ணன், கண்ணைக் கூசும், பளீர் வேட்டி, சட்டையுடன், அன்றைய காலை அலுவல்களை கவனித்துக் கொண்டிருந்தார். பின்புலத்தில் சூலமங்கல சகோதரிகள் மெல்லியக் குரலில் \" காக்க காக்க கனகவேல் காக்க \" என்று பாடிக் கொண்டிருந்தார்கள்.\n\" டொக் ,டொக் \" கதவு தட்டும் சத்தம்.\nஃபைலைப் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் தலையை நிமிர்த்தாமலே , \"எஸ் கம் இன் \" சொல்லவும், கதவைத் திறந்து கொண்டு கைலாசம் உள்ளே நுழைந்தார். கைலாசம் போட்டிருந்த உயர் ரக செண்டின் மணம் கிருஷ்ணனை நிமிர வைத்தது.\n எப்படி இருக்கிறீர்கள் கைலாசம் சார் வருடத்திற்கு ஒரு முறை அத்திப் பூத்தாற் போல் வருகிறீர்கள்\"\n\" நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் தொழிற்சாலை வேலை விஷயமாக அவ்வப்போது சென்னை வருகிறேன். ஆனால் நேரமே கிடைக்கவில்லை. மையத்தை விரிவு படுத்தும் வேலை மும்மரமாக நடக்கிறது போல் இருக்கிறத��\" என்று ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டே சொன்னார் கைலாசம்.\n\" உங்களைப் போன்றவர்களின் நல்ல மனசு தான் இதற்குக் காரணம்\" என்று சொல்லிக் கொண்டே மணியைத் தட்டி, பியுனை வரவழைத்து, 'ஜில்'லென்று எலுமிச்சை ஜுஸ் கொண்டு வரச் சொன்னார் கிருஷ்ணன்\nபுற்று நோய் சேவை மையம் விஸ்தாரமாக எட்டு ஏக்கர் பரப்பளவில் இயங்கிக் கொண்டிருந்தது. பல ஏழைப் புற்று நோயாளிகளுக்குத் தஞ்சம் அளித்துக் கொண்டு அமைதியாக இருந்தது. மையத்திலேயே காய்கறிகள், கீரை, தேங்காய், எலுமிச்சை என்று எல்லாம் விளைந்து கொண்டிருந்தது. அவை மையத்தில் நோயாளிகளுக்கு உணவிற்கு உபயோகமானது. இதற்கெல்லாம் கிருஷ்ணனின் திறமையான தன்னலமற்ற நிர்வாகம் தான் காரணம்.\nஅதை மனதில் கொண்டு கைலாசம் ,\" என்னைப் போன்றவர்களால் அல்ல, உங்களைப் போன்றவர்களால் தான், சேவை மையம் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கிறது கிருஷ்ணன் சார் \" என்று சொல்லிக் கொண்டே தன் சட்டைப் பையில் வைத்திருந்த \" பத்து லக்ஷத்திற்கான \" செக் ஒன்றை டேபிளில் வைத்தார் .\n\"எங்களால் என்ன பணம் மட்டுமே கொடுக்க முடிகிறது. நீங்கள் தான் அதைத் திறமையாக செயல் படுத்துகிறீர்கள் \"என்று அவர் சொன்னாலும் , ' நான் கொடுக்கும் பணம் தான் முக்கியக் காரணம்' என்ற தொனி இருந்தது அவர் பேச்சில்..\nகிருஷ்ணன் மனதிற்குள் சிரித்துக் கொண்டார் .' பணக்காரர்களுக்கே உரிய கர்வம்' என்று அவர் மனம் சொல்லியது. அதனால் என்ன மையத்திற்குப் பணம் வருகிறதே என்று சகித்துக் கொள்ள வேண்டியது தான் என்று சிரித்து வைத்தார்.\nபியூன் அப்போது ஜுஸ் கொண்டு வந்து வைக்கவும், இருவரும் ஜுஸ் குடித்துக்கொண்டே, சொந்த வாழ்க்கைப் பக்கம் பேச்சுத் திரும்பியது. கைலாசத்திற்கு உற்சாகம் பிய்த்துக் கொண்டுப் போனது.\n\" மகனும் மகளும் அமெரிக்காவில் டாலரில் லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறார்கள். என் தொழிற்சாலையிலும் ஓரளவு லாபம் வருகிறது. வருமானவரி எக்கச்சக்கமாக கட்ட வேண்டியிருக்கிறது. அதை ஓரளவிற்காவது குறைக்கலாம் என்று தான் ஒவ்வொரு வருடமும், லட்சம் லட்சமாக இங்கே தானம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதை என் அம்மாவின் நினைவு தினத்தை ஒட்டி கொடுக்கிறேன்.\" என்று அலுத்துக் கொண்டார். கைலாசத்தின் தாய் கேன்சரில் தான் இறந்து போனார்.\nமனக் கசப்புடன் தான் பணம் கொடுக்கிறார் கைலாசம் என்று புரிந���தது கிருஷ்ணனுக்கு. அரசாங்கத்திற்கு நன்றி சொல்லிக் கொண்டார் மனதுள். 'வருமானவரிக்காகத் தான் இவரைப் போன்றவர்கள் மனதில் , சேவை மையங்கள் நினைவிற்கு வருகிறது.' என்று கிருஷ்ணனின் மனம் சொல்லியது.\nபிறகு சிரித்துக் கொண்டே, \" கொஞ்சம் பொறுங்கள் கைலாசம். உங்களுக்கு ரசீது தருகிறேன்\" என்று தன் முன்னால் இருந்த கணினியை, கிருஷ்ணன் தட்ட ஆரம்பிக்கவும், கதவு மீண்டும்\n\" கம் இன் \"\nஉள்ளே நுழைந்த மனிதனைப் பார்த்ததும் கைலாசத்திற்கு கண்மண் தெரியாமல் கோபம் வந்தது.\n\" என் காரைப் பார்த்து இங்கே வந்தாயா நீயாக வந்து என் காரில் மேல் விழுந்து விட்டு, இப்போது ஒரு தரித்திரக் கூட்டத்தையே அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாயா நீயாக வந்து என் காரில் மேல் விழுந்து விட்டு, இப்போது ஒரு தரித்திரக் கூட்டத்தையே அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாயா எவ்வளவு பணம் பறிப்பதாக உத்தேசம் எவ்வளவு பணம் பறிப்பதாக உத்தேசம்\" என்று சகட்டு மேனிக்குக் கத்த ஆரம்பிக்கவும்,\nகிருஷ்ணன் இடை மறித்து ,\" சார், சார் கோபப்படாதீர்கள். ராஜா என்னைப் பார்க்க வந்திருக்கிறார். \" என்றார்.\n'ராஜாவாம் ராஜா . பேர் தான் ராஜா . தொழில் என்னவோ செருப்புத் தைப்பது. பேர் மட்டும் ராஜாவாக இருந்தால் ஆச்சா இதிலொன்னும் குறைச்சலில்லை' என்று கைலாசம் நினைத்துக் கொண்டிருக்கும் போதே\n\" முதலில் உட்கார் ராஜா. என்ன ஆச்சு ஏன் சார் உன் மேல் கோபப் படுகிறார் ஏன் சார் உன் மேல் கோபப் படுகிறார் \" என்று கிருஷ்ணன் கேட்கவும், கிழிந்த லுங்கியும், அழுக்கு முண்டா பனியனும் அணிந்திருந்த ராஜா உட்கார மறுத்து நின்று கொண்டேயிருந்தார்.\n\" ஒண்ணுமில்லே சார். சார் காரில் வரும் போது, நான் தான் தெரியாமல் அவர் கார் மேல் விழப் பார்த்தேன். நல்ல வேளை, சார் காரை நிறுத்தி விட்டார். பசி மயக்கம் சார்.அதான் விழப் போனேன். நேற்றிலிருந்து ஒண்ணுமே சாப்பிடவில்லை. இப்போ தான் என்னிடம் நூற்றிஐம்பது ருபாய் கடன் வாங்கிப் போன கபாலி பணத்தைக் கொடுத்தான். என் நாஷ்டாவை முடிச்சிட்டு எப்பவும் கொடுக்கிற நூறு ரூபாயைக் கொடுத்துட்டுப் போலாம்னு வந்தேன் சார் .\" என்று கிருஷ்ணனிடம் அழுக்கான நூறு ரூபாயை நீட்டினார் ராஜா\nதிரும்பி கைலாசத்தைப் பார்த்து ,\" சார், நான் ஏழை தான் சார். ஆனால் பணம் பறிப்பவன் இல்லை சார். என் அம்மா கேன்சரில் தான் செத்து���் போச்சு. காசு இருந்திருந்தா அம்மாவைக் காப்பாத்தியிருக்கலாமோ என்னமோ .. வேற யாரும் காசில்லாமல் செத்துப் போயிடக் கூடாது. அதனால் மாசாமாசம், நூறு ருபாய் சாரிடம் மையத்தின் செல்விற்காகக் கொடுத்துடுவேன். என்னால் முடிஞ்சது, அவ்வளவு தான். அதுக்குத் தான் வந்தேன் சார். நீதான் என்னை தப்பா நினைச்சுட்டே. மன்னிச்சிக்கோ.\" சொல்லி விட்டு பதிலுக்குக் காத்திருக்காமல், கிருஷ்ணனுக்கு ஒரு வணக்கம் வைத்து விட்டு ராஜா போய் விட்டார்.\nகைலாசத்தின் மனதில் இருந்த 'தான் பணக்காரன், தொழிலதிபர்' என்கிற அகங்காரம் போன இடம் தெரியாமல் போனது. \" நான் கொடுத்த பத்து லட்சத்தை விட சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட்டாலும் உதவ வேண்டும் என்று ராஜா கொடுத்த நூறு ரூபாய் விஸ்வருபம் எடுத்தது கைலாசத்தின் மனதில் \"ராஜாவும் தொழிலதிபர் தான் . என்ன என்னுடையது அவர் தொழிற்சாலையை விடவும் சற்றே பெரிது அவ்வளவு தான் \" என்று நினைத்துக் கொண்டே ராஜா சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தார் கைலாசம்.\nகைலாசம் தானாக தன்னிலைக்கு வரட்டும் என்று கிருஷ்ணன் அமைதியாக அமர்ந்திருந்தார்.\nலேபிள்கள்: கேட்டு வாங்கிப் போடும் கதை, ராஜலக்ஷ்மி பரமசிவம்\nதிங்கள், 26 டிசம்பர், 2016\n\"திங்க\"க் கிழமை 161226 – அரிசி உப்புமா கொழுக்கட்டை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nபொதுவா விரதம் அல்லது சாதம் சாப்பிடமுடியாத வேளைகளில், இட்லி, தோசை அல்லது குருணை உப்புமா செய்வது எங்கள் வீட்டில் (முந்தைய தலைமுறை) வழக்கம். பொதுவாக சனிக்கிழமை இரவு மாத்திரம்தான் இந்தமாதிரி டிஃபன் உண்டு. முந்தைய தலைமுறைகளில் வெளியில் process செய்யும் பொருட்களை (ரவை, சேமியா, ஜவ்வரிசி, அப்பளாம் போன்றவற்றை) வீட்டில் உபயோகிக்கமாட்டார்கள். சுகாதாரம்தான் இதற்கு அடிப்படை என்றாலும், வீட்டுப் பெண்களுக்கு பயங்கர வேலை (பெண்டு கழண்டுவிடும் என்று சொல்லுவோம்). அரிசியைக் குருணையாக ஆக்குவதால், அது சாதம் வகையில் வராது. அப்படித்தான் அரிசி உப்புமா குருணை உப்புமா என்றாகிவிட்டது. இதை ருசியோட சாப்பிடணும்னா, வெங்கலப் பானை அல்லது உருளி தேவை (அதெல்லாம் இனி எங்க பாக்கறது). அதிலும் நல்லா மிதமான தீயில் வெந்தபிறகு (நல்லா எண்ணெய் விடணும். தேங்காய் எண்ணெய்னா இன்னும் நல்லா மணமா இருக்கும்), வெங்கலப் பானையில் தீய்ந்து (கருகி இல்லை) ஒட்டிக்கொண்டிருப்பத��� தனி ருசி. எழுதும்போதே ருசி நாக்குக்குத் தெரிகிறது.\nஇப்போ நான் சொல்லப்போறது, எப்படி அரிசி உப்புமா குழக்கட்டை பண்ணறது என்று. அரிசி உப்புமாவுக்கு, 1 தம்ளர் அரிசி, ஒரு பிடி கடலைப் பருப்பு, ஒரு பிடி துவரம்பருப்பு, 10-20 மிளகு தேவை. இதைக் கொஞ்சம் வெறும் வாணலியில் வறுத்துவிட்டு மிக்சியில் ஒரு சுத்து சுத்தலாம். இல்லைனா, அரிசி தனியாகவும், மற்றதைத் தனியாகவும் ஒரு சுத்து சுத்தலாம். நான் ஊருக்கு வரும் சமயத்தில், கடைகளில், அரிசி உப்புமா மிக்ஸ் என்று 3-4 பாக்கெட் வாங்கிவருவேன். 5-6 மாதம் தாங்கும். இரண்டும் ஒன்றுதான் என்றாலும், நாமே தயார் பண்ணுவதுபோல் இருக்காது.\nவாணலியில் 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெயில், கடுகு, சிறிதாக கட் செய்த 2 பச்சை மிளகாய், 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு,, 1 ஸ்பூன் கடலைப் பருப்பு, பெருங்காயப்பொடி, கருவேப்பிலை போட்டு தாளித்துக்கொள்ளவும். ஒரு கப் அரிசி உப்புமா மிக்ஸுக்கு 2 ¼ கப் தண்ணீர் என்பது கணக்கு. தாளித்தவுடன், அதிலேயே, 2 ¼ கப் தண்ணீர் விட்டுத், தேவையான உப்பையும் சேர்த்து கொதிக்கவிடவும். இதில் 3-4 ஸ்பூன் தேங்காய் துருவலையும் சேர்க்கலாம். (பயணத்துக்குக் கொண்டுபோவதாக இருந்தால், தேங்காய் சேர்க்கக்கூடாது. உப்புமா கெட்டுப்போய்விடும். நான் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்போது, 1 பாக்கெட் மிளகாய்ப்பொடி தடவின இட்லி, ஒரு பாக்கெட் அரிசி உப்புமா கொண்டுசெல்வேன். போய்ச்சேர்ந்த அன்னிக்கே அடுத்தவேளை சாப்பாட்டுக்கு எங்க போக என்று கவலைப்படக்கூடாது என்பதால்). தண்ணீர் நன்றாகக் கொதித்தவுடன், அதில் அரிசி உப்புமா மிக்ஸ் ஒரு கப்பை பரவலாகச் சேர்க்கவும். அரிசி உப்புமா கொதிக்கும்போது மேலே தெறிக்கும். நான் கைக்கு துணி கிளவுஸ் வைத்திருக்கிறேன். நல்லா கொதித்து தண்ணீர் எல்லாம் போனபின், அடுப்பை அணைக்கவும்.\nவெறும்ன அரிசி உப்புமா மட்டும் வேணும்னா, அடுப்பை அணைத்தபின், உப்புமாவை குக்கரில் வைத்து, இட்லி வேகவைப்பதுபோல் 10 நிமிடம் வேகவைக்கலாம். (Gas அடுப்பில் சாதாரண வாணலியில் கிண்டி அரிசி உப்புமாவை வேகவைப்பது கடினம்). ஆனால், இப்போ நான் சொல்லப்போறது, உப்புமா குழக்கட்டை செய்வதைப் பற்றி.\nஅரிசி உப்புமாவை, கை பொறுக்கிற சூடு வந்ததும், குழக்கட்டை மாதிரிப் பிடித்து, இட்லி தட்டில் வைத்து, இட்லியை வேகவைப்பதுபோல் வேகவைத்துவிடவேண்��ியதுதான்.\nஇதற்கு தொட்டுக்க ஒண்ணும் வேண்டாம். நான் வெந்தயக் குழம்பு கொஞ்சம் தொட்டுக்கொண்டு சாப்பிட்டேன். இட்லி மிளகாய்ப்பொடியும் நல்லா இருக்கும். என் குழந்தைகளுக்கு அரிசி உப்புமாவுக்கு தேங்காய்த் தொகையல் ரொம்ப இஷ்டம். (சிவப்பு மிளகாய், உ.பருப்பு, பெருங்காயம் கொஞ்சம் எண்ணெயில் வறுத்துக்கொண்டு, தேங்காயும், சிறிது புளியும் சேர்த்து மிக்ஸியில் அரைத்தால் தேங்காய்த் தொகையல் ரெடி).\nசெய்து பாருங்கள். நிச்சயம் ருசியா இருக்கும்.\n(எனக்கும் ரொம்பப் பிடிக்கும் நெல்லைத்தமிழன்.. சுட்ட கத்தரிக்காய் கொத்ஸு தொட்டுச் சாப்பிட பரம சுகம்\nலேபிள்கள்: அரிசி உப்புமா கொழுக்கட்டை, சமையல்\nஞாயிறு, 25 டிசம்பர், 2016\nஞாயிறு 161225 :: உறங்கும் ஊர்\nதங்கியிருந்த ஹோட்டலிலிருந்து கேமிராக் கண்ணில் மாட்டிய காட்சிகள்...\nசனி, 24 டிசம்பர், 2016\nஅஜித்தைக் காப்பாற்றிய செபாஸ்டியன் பி\n1) சிறந்த அஞ்சலி. இலவச உணவு வழங்கி பசி போக்கிய அம்மா உணவகங்கள்.\n2) இந்த மாதிரி ஒரு நிகழ்வில் இப்படி ஒரு ஜனவெள்ளத்தில் எந்தக் கலவரமும், அசம்பாவிதமும் நடக்காமல் அமைதியாக இருந்த நம் மக்களையும், அதற்குத் துணை நின்ற காவல்துறையையும் நாம் பாராட்டாமல் யார் பாராட்டுவார்கள்\n3) நடக்கவேண்டும் அனைத்து இடங்களிலும் இது...\n4) அபிஜித்தைக் காப்பாற்றிய செபாஸ்டியன்.\n6) பொறுப்பில்லாத 'குடி'மகனும் பொறுப்புள்ள போலீஸ்காரரும்.\n7) திரிவேணி ஆச்சார்யாவின் விடா முயற்சியால் காப்பாற்றப்பட்ட இரண்டு சகோதரிகள். இடைவிடாத சேவை.\n8) சபாஷ் (நடிகர்) லாரன்ஸ்.\n10) தங்கத்தை மிஞ்சிய தங்கம் செல்வகுமாரி.\nலேபிள்கள்: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 23 டிசம்பர், 2016\nவெள்ளிக்கிழமை வீடியோ 161223 :: வார்த் புயல் \nஎன் வீட்டு ஜன்னலிலிருந்து ....\n12.12.2016 பகல் பன்னிரண்டு மணியளவில் ...\nவியாழன், 22 டிசம்பர், 2016\nபிறமொழிக்கதைகள் :: ராவி நதியில் - உருது - குல்ஸார்\nஇந்த வருட தினமணி தீபாவளி மலர் ஒரு விஷயத்தில் மிகவும் ரசிக்க வைத்தது. தீபாவளிக் கதைகள் என்ற தலைப்பில் சில பொக்கிஷக் கதைகளை பிரசுரித்திருக்கிறார்கள். துமிலன் (நவீன தீபாவளி), 'சித்ராலயா' கோபு (தீபாவளி எப்படி), பெ நா அப்புஸ்வாமி (தீபாவளி பட்சணம்).\nஅடுத்த பொக்கிஷம் பிறமொழிக் கதைகள். இதில் தகழி சிவசங்கரன்பிள்ளை - மலையாளம் (வெள்ளம்), சுனில் கங்கோபாத்தி���ாய - வங்காளம் (கதாநாயகி), திருபென் படேல் - குஜராத்தி (மகாத்மாவின் மனிதர்கள்), குல்ஸார் - உருது (ராவி நதியில்). சிவசங்கரி அந்தந்த எழுத்தாளர்களை நேர்கண்டு அந்த உரையாடல்களுடன் தொகுத்திருக்கும் புத்தகம் \"இலக்கியத்தின் மூலம் இந்திய ஒருங்கிணைப்பு\" (வானதி பதிப்பகம்).\nஇது தவிர அசோகமித்திரன், சா. கந்தசாமி, பொன்னீலன், ஸிந்துஜா, இரா. சோமசுந்தரம், பா. முத்துக்குமரன், எஸ். சங்கரநாராயணன், ஜேஎஸ் ராகவன் ஆகியோரின் சிறுகதைகளும் உண்டு.\nதகழி எழுதியிருக்கும் 'வெள்ளம்' கதை கண்களை நிறைத்தது. என்போன்ற நாலுகால் ஜீவன்களை நேசிக்கும் எல்லோருக்கும் அந்தக் கதை பிடிக்கும்.\nஇதில் குல்ஸார் எழுதி இருக்கும் கதை படித்ததும் மனம் ஒரு கணம் ஆடி நின்றது. குல்ஸாரை நேர்கண்டு எழுதி இருக்கும் சிவசங்கரி அவரிடம் இதை பற்றிக் குறிப்பிடும்போது \"அக்கதையில் நீங்கள் எழுதி இருந்த கடைசிப் பகுதியைப் படிக்கும்போது உடம்பு உதறிப் போட்டது\nஅதற்கு அவர் பதில் \"என் சிறுகதைகள் ஒரு வகையில் கவிதைகள் போன்றவைதாம். மேலெழுந்தவாரியாகப் படித்தால் ஒரு சிறுகதை போலத் தோன்றும். ஆனால் அதற்கு கீழே ஒரு அடுக்கு உள்ளது. அதற்குள் புகுந்து பார்க்கும்பொழுது முழுக்கதையையும் வேறொரு கோணத்திலிருந்து பார்ப்பது சாத்தியமாகும். பாகிஸ்தானில் பிறந்து பிரிவினையின்போது இந்தியாவுக்கு வந்த நான்தான் அந்த இரட்டைக் குழந்தைகள். இது ஒரு கண்ணோட்டம். இரட்டைக் குழந்தைகள் இரண்டு நாடுகளைக் குறிக்கின்றன என்பது இன்னொரு கோணம். வெறும் ஒரு நிகழ்வை மட்டும் அந்தக் கதை சொல்ல வரவில்லை. அதையும் தாண்டி பல்வேறு நடப்புகளை உள்ளடக்கியது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இப்படி ஒவ்வொரு கதையின் கீழும் பல அடுக்குகள் உள்ளதால்தான் அவை கவிதைகள் போன்றவை என்றேன்\".\nகுல்ஸார் ஹிந்தியில் எழுதி இருக்கும் பல திரைப் பாடல்கள் எவ்வளவு உயர்ந்த தரம் என்பதை என் அரைகுறை ஹிந்தி அறிவிலேயே புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. படித்து முடித்ததும் இந்தக் கதை என்னையும் உலுக்கிப் போட்டது. இதே போன்றதொரு கதையை எழுத்தாளர் சுப்ரஜா ஸ்ரீதரன் எழுதி இருக்கிறார். அம்மா பற்றிய அந்தக் கதை அப்போது என்னை திடுக்கிட வைத்தது.\nகுல்ஸாரின் அந்தக் கதையை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nதர்ஷன் சிங்குக்கு இன்னும் பைத்தியம் பிடிக்காமல் இருப்பது எப்படி என்று எனக்குப் புரியவில்லை. அவன் அப்பா இறந்து விட்டார். அம்மா குருத்துவாராவின் கலவரத்தில் காணாமல் போய்விட்டாள். ஷாஹ்னி இரட்டைப் பிள்ளைக் குழந்தைகளைப் பிரசவித்துள்ளாள். அவனுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. அவன் விஷயத்தில் விதி நன்றாக விளையாடி விட்டது. ஒரு கையால் கொடுத்து விட்டு, மற்றொன்றால் பறித்துக் கொண்டுவிட்டது.\nசுதந்திரம் கிடைக்கப்போகிறது என்று தெரிந்தது. ஆனால் அது லாயல்பூரை எப்போது அடையும் என்பது தெரியவில்லை. குருத்துவாராவில் இந்துக்கள், சீக்கியர் - இரு மதத்தவருமே ரகசியமாகக் குழுமத் துவங்கிவிட்டார்கள். ஷாஹ்னி இரவும் பகலும் பிரசவ வலியால் முனகினாள். அதுதான் அவளுக்கு முதல் பிரசவம்.\nகலவரத்தைப் பாரிய புதிய தகவல்களை அவ்வப்போது தர்ஷன் சிங் சொல்வான்.\nஅவனைச் சமாதானப்படுத்தும் விதமாக, \"ஒண்ணும் ஆகாதுப்பா.... பயப்படாதே. ஒரு இந்து, இல்லே சீக்கியரோட வீடாவது இதுவரைக்கும் தாக்கப்பட்டிருக்கா\nஆனா, குருத்துவாரவைத்த தாக்கியிருக்காங்களே, அப்பா ரெண்டு தரம் அதற்கு நெருப்பு கூட வச்சிருக்காங்க\".\n\"அப்பாவும் அங்கதான் போகணும்னு சொல்றீங்க\nதர்ஷன்சிங் உடனே மௌனமாகி விடுவான். மக்கள் என்னவோ தங்கள் வீடுகளை விட்டுவிட்டு குருத்துவாராவில்தான் அடைக்கலம் புகுந்தார்கள்.\n\"எல்லாரும் ஒண்ணா சேர்ந்திருந்தா பாதுகாப்பாயிருக்கு, அப்பா. நம்ம தெருவுல ஒரு இந்துவோ, சீக்கியரோ பாக்கி இல்லே... நாம மட்டும் தான் தனியா இருக்கோம்\"\nபத்துப் பதினைந்து நாட்களுக்கு முன்னால், ஒரு நாள் இரவு முற்றத்தில் அப்பா விழும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார்கள். குருத்துவாரா இருந்த திசையிலிருந்து. 'ஜோ போலே ஸோ நிஹால்' என்ற மந்திர ஒலி கேட்டது. மந்திர சத்தத்தில் விழித்துக்கொண்ட அப்பா, மொட்டைமாடிக்குப் போய்ப் பார்த்திருக்கிறார். திரும்ப இறங்கி வரும்போது, படிகளில் தடுக்கி, முற்றத்திலிருந்த கோடாரியை தலை மோதிக் கொள்ள, விழுந்து விட்டார்.\nஅப்பாவின் இறுதிச்சடங்குகளை எப்படியோ செய்து முடித்தார்கள். தொடர்ந்து, தங்களது விலையுயர்ந்த உடைமைகளை ஒரு தலைகாணி உரையில் அடைத்துக்கொண்டு, குருத்துவாராவில் தஞ்சம் புகுந்தார்கள். அங்கு ஏற்கெனவே பயத்துடன் சிலர் இருப்பதை பார்த்தபோது, இவர்க���் பாதுகாப்பாக உணர்ந்தார்கள். அப்புறம் அவன் பயப்படவில்லை.\n\"இங்கு நாம் மட்டும் தனியாய்ல்லே, அதோட கடவுளும் நம்ப கூடவே இருக்கார்\" என்றான் தர்ஷன்சிங்.\nஇளைஞர்கள் குழு ஒன்று இரவு பகலாக வேலை செய்தது. மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து மாவு, பருப்பு, நேயையெல்லாம் தங்களுடனே கொண்டுவந்திருந்தார்கள். அங்கிருந்த சமயலறையில் இரவும் பகலும் அடுப்பு எரிந்தது. ஆனால் அங்கேயே எவ்வளவு நாள் வசிப்பது எல்லோர் மனதையும் இதே கேவிதான் வாட்டியெடுத்தது. அரசாங்கம் சீக்கிரமே உதவி செய்யும் என்று நம்பினார்கள்.\n\" என்று யாரோ கேட்டார்கள். \"இங்கிலீஷ்காரங்க நம்ம நாட்டைவிட்டுப் போயிட்டாங்க\".\n\"பாகிஸ்தான்னு தனி நாடு உருவாயிடுச்சு. ஆனா அரசாங்கம் இன்னும் அமையலையே.:\"\n\"எங்க பார்த்தாலும் ராணுவக்காரங்கதான் உதவி பண்றங்களாம்., நாடு விட்டு நாடு போறவங்க எல்லைக்குப் போய்ச்சேர.\"\n\"நாடு விட்டு நாடு போறவங்களா யாரது\n\"இப்படியொரு வார்த்தைய இதுவரைக்கும் நான் கேட்டதேயில்லே.\"\nசில குடும்பங்களால் இந்த அழுத்தத்தைத் தாங்க முடியவில்லை.\n\"நாங்க ஸ்டேஷனுக்குப் போகப் போறோம். ரயிலெல்லாம் மறுபடி ஓடுதாம். இங்கயே எத்தனை நாள்தான் இருக்கறது\n\"நாமதான் தைரியமா இருக்கணும். கடவுளா நம்மை தோள்ல சுமப்பார்\n\"நானக் நாம் ஜஹாஸ் ஹை, ஜோ சத்தே ஸோ உத்தரே பார்\" (குரு நானக்கிற்கு ஆயிரம் பெயர்கள் உண்டு. அவரை நம்புபவர் அக்கரையை அடைவார்) என்று அவர்களுள் ஒருவர் உரக்கக் குரல் கொடுத்தார்.\nஒருசிலர் அந்த இடத்தக்கைவிட்டு அகன்றதால், அங்கே ஒரு சூனியம் உருவாயிற்று. வேறு சிலர் அங்கே நுழைந்து வெளியுலகத்திலிருந்து செய்தி கொண்டு வரும்போதெல்லாம் அந்த சூனியம் நிரம்பியது.\n\"ஸ்டேஷன்ல பெரிய ஜனக்கூட்டம் முகாம் போட்டிருக்கு.\"\n\"சில பேர் பசியில சாகரங்க. சில பேர் ஒரேயடியாக திங்கறாங்க. தொத்து நோய் வேற பரவுதாம்.\"\n\"அஞ்சு நாளைக்கு முன்னால இந்த வழியா ஒரு ரயில் போச்சு... எள்ளு விழ இடமில்லே... அதுல கூரை மேல்கூட மனுஷங்க உட்கார்ந்திருந்தாங்க.\"\nஅன்று சங்கராந்தி. காலையிலிருந்து இரவு நெடுநேரம் வரை குருத்துவாராவில் பிரார்த்தனைகள் நடந்தன. அந்த சுபதினத்தில்தான் அவள் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்தாள். ஒன்று ரொம்ப பலவீனமாக இருந்தது. அந்தக் குழந்தை உயிர் பிழைப்பதே கடினம் என்று தோன்றியது. ஆனால் அதைப் பிழைக்க வைக்க ஷாஹ்னி போராடினாள்.\nஅன்றிரவு யாரோ அறிவித்தார்கள். \"அகதிகளுக்காக ஸ்பெஷல் ரயில் வந்திருக்கலாம். போகலாம், வாங்க.\"\nஒரு பெரிய கூட்டம் குருத்துவாராவிலிருந்து கிளம்பியது. தர்ஷன் சிங்கும் அதில் சேர்ந்து கொண்டான். ஷாஹ்னி மிகவும் பலவீனமாக இருந்தாலும், தன் மகன்களுக்காகக் கிளம்ப ஒப்புக்கொண்டாள். ஆனால் தர்ஷன் சிங்கின் அம்மா மறுத்து விட்டாள்.\n\"நான் அப்புறமா வரேம்ப்பா... அடுத்த கூட்டத்தோட வரேன். உன் பெண்டாட்டியையும் பிள்ளைகளையும் கவனி\".\nதர்ஷன் சிங் அவளோடு விவாதிக்க, கோவில் குருக்களும் சொல்லிப் பார்த்தார். ஆனால், \"நீங்க கிளம்புங்க சர்தார்ஜி. ஒவ்வொருத்தரா நாங்களும் எல்லைக்கு வந்துடுவோம். அம்மாவ எங்களோட அழைச்சிட்டு வரோம்\" என்று சமாதானப்படுத்தினார்கள் தொண்டர்கள்.\nமற்றவர்களுடன் தர்ஷன் சிங்கும் கிளம்பினான். தன் குடும்பத்து சொத்தே அதுதான் என்பது போல, குழந்தைகளை ஒரு கூடையில் வைத்து தன் தலைமீது தூக்கிக் கொண்டாள்.\nஸ்டேஷனில் காத்திருந்த ரயிலில் துளிக்கூட இடமில்லை. பெட்டிகளின் கூரைகளில் புற்களைப்போல மக்கள் முளைத்திருந்தார்கள்.\nசின்னஞ்சிறு சிசுக்களை, சோர்ந்து போயிருந்த அவர்களின் அம்மாவையும் பார்த்தவர்கள், பரிதாபப்பட்டு கூரையில் கொஞ்சம் இடம் ஒதுக்கிக் கொடுத்தார்கள்.\nபத்து மணிநேரம் கழித்து நகராத துவங்கியது ரயில். அந்திவானம் சிவந்து, சூடாக இருந்தது. ஷாஹ்னியின் மார்பகங்கள் தொடர்ந்து உறிஞ்சப்பட்டு, வறண்டே போய்விட்டன. ஒவ்வொரு குழந்தையாய் மாறி மாறி பால் கொடுத்தாள். அழுக்குத் துணிச் சுருளில் இருந்த இரண்டும், குப்பைத் தொட்டியிலிருந்து எடுக்கப்பட்டவை போலக் காட்சியளித்தன.\nரயில் தொடர்ந்து ஓடி இரவுக்குள் நுழைந்தது. சில மணிநேரம் கழித்து, ஒரு குழந்தை தன் கைகால்களை உதைத்தும் அழுதவாறும் இருக்க, மற்றொன்று அசைவற்றிருந்ததை தர்ஷன் சிங் கவனித்தான். துணிச்சுருளுக்குள் கையை விட்டுத் தொட்டுப் பார்த்தபோது, குழந்தையின் உடல் சில்லிட்டிருப்பதையும், அது இறந்துபோய் சற்றுநேரம் ஆகியிருக்கவேண்டும் என்பதையும் உணர்ந்தான்.\nதர்ஷன் சிங் உரக்க விசும்பத் துவங்கினான். சுற்றியிருந்தோருக்கு விஷயம் புரிந்தது. இறந்த குழந்தையை ஷாஹ்னியிடமிருந்து அகற்றப் பார்த்தார்கள். ஆனால் அவளோ அமர்ந்து, கூடையைத் தன் மார்போடு இறுக்கிக் கொண்டிருந்தாள்.\n\"தம்பி இல்லாம இவனும் பால் குடிக்க மாட்டான்.\"\nஎல்லோரும் வற்புறுத்தியும் அவள் கூடையை விலக்க மறுத்துவிட்டாள்.\nரயில் பல முறைகள் நின்று நின்று கிளம்பியது.\nஇப்போது எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்று இருட்டில் துழாவிப் பார்த்துப் புரிந்துகொண்டார்கள்.\n\" நிச்சயமா இது குஜ்ரன்வல்லாதான்.\"\n\"இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு. லாகூர் தாண்டியதும் இந்துஸ்தான் வந்துடும்.\"\nசற்றே நம்பிக்கை பிறந்ததும், சிலர் உரக்கக் கூச்சலிட்டார்கள்.\n\"ஜோ போலோ ஸோ நிஹால்\nரயில் பாலத்தை அடைந்ததும், கூட்டத்தில் பரவசம் ஏற்பட்டது.\n\"இதுதான் ராவி. நாம இப்போ லாகூர்ல இருக்கோம்.\"\nஅந்தக் குழப்பத்தில், தர்ஷன் சிங்கின் காதில் யாரோ கிசுகிசுத்தார்கள். \"சர்தார்ஜி, இறந்த குழந்தையை ராவி நதியில வீசிடுங்க. அவனுக்குப் புண்ணியம் கிடைக்கும். அவனைத் தூக்கிட்டு அந்தப்பக்கம் போவானேன்\nதர்ஷன் சிங் வெகு ஜாக்கிரதையாக மனைவியிடமிருந்து கூடையைப் பிடித்து இழுத்தான். அதிலிருந்து துணிச்சுருளை அவசரமாக உருவி, கடவுளின் பெயரைச் சொல்லியவாறு அதைத் தூக்கி ராவி நதியில் வீசினான்.\nஇருட்டில், ஒரு சின்னக்குழந்தையின் அழுகையொலி அவன் காதில் விழுந்தது. தர்ஷன் சிங் பீதியுடன் மனைவி இருந்த பக்கமாகப் பார்த்தான். இறந்துபோன குழந்தையை அவள் தன் மார்போடு அணைத்திருந்தாள். அப்போது புயலென எழுந்தன உரத்த குரல்கள் - \"வாகா, வாகா.\"\nசிவசங்கரியின் \"இலக்கியத்தின் மூலம் இந்திய ஒருங்கிணைப்பு\" (வானதி பதிப்பகம்) கதையை தினமணி தீபாவளி மலர் புத்தகத்தில் வெளியிட்டிருப்பதிலிருந்து.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nமரங்களைக் காக்கவில்லை அவர். மனிதர்களைக் காக்கிறார...\nவெள்ளிக்கிழமை வீடியோ :: 161230 :: ஒரு ராகத்தில் ...\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: ராஜாவும் தொழிலதிபர்...\n\"திங்க\"க் கிழமை 161226 – அரிசி உப்புமா கொழுக்கட்ட...\nஞாயிறு 161225 :: உறங்கும் ஊர்\nஅஜித்தைக் காப்பாற்றிய செபாஸ்டியன் பி\nவெள்ளிக்கிழமை வீடியோ 161223 :: வார்த் புயல் \nபிறமொழிக்கதைகள் :: ராவி நதியில் - உருது - க...\nஎன் பல் (ஆஸ்பத்திரி) அனுபவங்கள்\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: வீடு\n\"திங்க\"க்கிழமை 161219 :: கத்தரி பாசிப்பருப்புக்...\nஞாயிறு 161218 :: பாற்���டலும் பாதிச் சிறகும்\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: திருப்பம்\nஞாயிறு 161211 :: தாமரையும் அல்லியும்\nதமிழக மக்களுக்கு ஒரு சல்யூட்..\nவெள்ளிக்கிழமை வீடியோ 161209 ::\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: மறுவீடு\nதிங்கக்கிழமை 161205 :: அடை - நெல்லைத்தமிழன் ரெஸி...\nஞாயிறு 161204 :: யானையும் வானமும்.\nசுனிதா - பத்து வயதுச் சிறுமி...\nவெள்ளிக்கிழமை வீடியோ 161202 :: பாக்காதீங்க, கேக்க...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n\"திங்க\"க்கிழமை : மைதா பகோடா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nபுதன் 191120 :: காயம்பட்ட மாயம் \nசென்ற வார புதன் பதிவின் கருத்துரைப் பகுதியில், நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள், சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். &...\nவெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி\nஎம் ஜி ஆரை குழந்தை பருவத்தில் பார்த்திருக்கிறீர்களா\nவெள்ளி வீடியோ : விருந்து கேட்பதென்ன... அதையும் விரைந்து கேட்பதென்ன...\n​ ​சித்ராலயா அளிக்கும் ஸ்ரீதரின் நெஞ்சிருக்கும் வரை. 1967 இல் வெளிவந்த படம்.\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-7 - *Dr. VGK அவர்களின் நூலின் மூன்றாம் பாகத்தில் * *3.1 ஷாஜியின் அரசாட்சி, * *3.2 ராமநாதபுரமும் புதுக்கோட்டையும், * *3.3 மல்லாரி பண்டிதர் சதாசிவத்தை சந்திக்க...\n - மருத்துவர் திரு. BRJ. கண்ணன் ஒரு இதய மருத்துவர், அதுவும் குழந்தைகளின் இதய மருத்துவர் என்பது தான் அவரது மிகப்பெரிய அடையாளம். 25 வருடங்களுக்கு மேலான சிகிச்ச...\nகொஞ்சம் இளைப்பாற #கதம்பம் பல்சுவை - பொழுதுபோக்க அரசியல் பதிவுகள் எழுதுவது மட்டும் தான் இருக்கிறது என்று நினைத்துவிடாதீர்கள் ஒரு வெப் சீரீஸ் விடாமல், உள்ளூர் சினிமா அயலூர் சினிமா என்று எதுவும...\n1413. மொழியாக்கங்கள் - 2 - *பேரும் புகழும்* *க.நா.சுப்ரமண்யம் * [ ஆண்டன் செகாவ் ] 'சக்தி' இதழில்* 1942*-இல் வந்த ஒரு படைப்பு. *[ If you have trouble reading some of the writing...\nமலை வளமும் மழை வளமும். - மழை வளமும் மழை வளமும் ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் அழகிய ரைன் நதி ஓரத்தில் மாலைப் பொழுதின் சாரத்தில் மயங்கித் திரிவோம் பறவைகள் போல் என்று சிவந்தமண் படத்தில் வர...\nஆழ்வார் திருநகரி தொடர்கிறது - வல்லிசிம்ஹன் *எல்லோரும் வளமாக வாழ வேண்டும் * *ஆழ்வார் திருநகரி தொடர்கிறது * *++++++++++++++++++++++++++++++++++++* [image: Related image] [image: I...\nகாஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 48 - 45 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்: ஆஶ்ரம பெயர்: ��்ரீ பரமஶிவேந்திர ஸரஸ்வதி (1) பூர்வாஶ்ரம பெயர்: ஶ்ரீகாந்தா பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: ஶிவஶாம்ப பண்டிதர் பீடாத...\n - இந்த வாரத்தின் மிகப்பெரிய, சூடான அரசியல் பிரச்சினை ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிற, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டு சட்டமாகவும் ஆகியிருக்கிற ...\nவந்தாரை வாழவைப்போம் - தமிழ் வாழ்க கோஷமிட்டே சாவோம் SORRYஎல்லாம் நித்தியின் திருவிளையாடலே... பாதுகாப்பு முக்கியம்தான் இப்படியும் அறிவாளிகள் இருக்கிறார்களே... நன்றி நண்பர் திரு. ப...\nகார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி அருணாசல மலையின் தத்துவம் சிவ சொரூபமே என்றாலும் அதையும் விட ஒரு படி மேலே போய் புத்தியும் அகங்காரமும் எட்ட முடியாமல் ...\nதீராத விளையாட்டுப் பிள்ளை -\nஅன்பின் மழைத்துளி - இன்று மகாகவி பிறந்தநாள் 11 - 12 - 1882 உயிர்களிடத்தில் அன்பு வேணும் - தெய்வம் உண்டென்று தானறிதல் வேணும்.. வயிரமுடைய நெஞ்சு வேணும் - இது வாழும் முறைமையடி பா...\n - #1 “*தீப மங்கள ஜோதி நமோ, நம*” #2 'அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி' #3 To read more» மேலும் வாசிக்க.. © copyright 2016 – All rights reserved முத்துச்சரம்\n'எங்கள் ப்ளாக்' தளத்தில் என் கதை - என்னுடைய சிறுகதை 'கூடா நட்பு ' நண்பர் ஸ்ரீராமின் '' எங்கள் ப்ளாகில்வெளியாகி உள்ளது. வாசித்து அங்கே உங்களுடைய கருத்துரைகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிற...\nஆரம்பம் இங்கே; மீதியை நீங்க எழுதுங்க 191210 - *பார்க். * *மாலை நேரம்.* *அந்த ஊருக்கு ஒரு வேலையாக வந்திருந்த .......... (நீங்களே பெயர் வெச்சுக்குங்க.) அலுத்துபோய் ஒரு பெஞ்சுல உட்கார்ந்தான். * *' ஹூ...\nகதம்பம் – சத்து கா லட்டு – மழை - மஃப்ளர் – தீபாவளி – கறிவேப்பிலை மைசூர்பாகு - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். *இன்றைய வாசகம்:* *அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும். நீர் ...\nபாரம்பரியச் சமையலில் பீர்க்கங்காய்ச் சட்டி மசியல் - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🙏 - *08.12.2019* *உச்சிப்பிள்ளையார்* *உ*ச்சிப்பிள்ளையாரின் ஆசியுடன், பிள்ளையார் கோயில் அருகிலே, மொட்டை மாடியுடன் அமைந்திருக்கும் கட்டிடத்தின் 3ம் மாடியில் தனக்க...\nமனம் உயிர் உடல் - 23. நினைமின் மனனே; நினைமின் மனனே... மனசார என்ற வார்த்தை ரொம்பவும் பிரபலமானது. இந்த வார்த்தையை உபயோகிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். பெரும்பாலும் நல்...\nதருமபுரம் குருமகா சந்நிதானம் அவர்கள் - சகோ துரைசெல்வராஜூ அவர்கள் தளத்தில் குருமகா சந்நிதானம் பற்றி எழுதி இருந்தார்கள். நாங்கள் சந்நிதானம் அவர்களைத் தரிசனம் செய்த செய்திகளைப் பகிர்ந்து இருந்...\nநான் நானாக . . .\nபற்று - அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும...\nபத்து ஆண்டு நிறைவு - ‘கடுகு தாளிப்பு’விற்கு பத்து ஆண்டு நிறைந்துள்ளது. 2009’ம் ஆண்டு டிசம்பர் மாதம், கல்கி அவர்களின் நினைவு நாளில் இந்த வலைப்பூவைத் துவக்கினேன். தனியாளா...\nநான் ரசித்த அழகிய காட்சிகள். - அழகான மலர்கள். கதிரவனால் களையான வானம். என் கைபேசியில் சிறைப்பட்டது போதாதென்று \"வலை\" க்குள் வேறு மேகப் பொதிகளை தன்னுடன் துணைக்கழைத்துக் கொண்டு சிறைப்பட்...\nடொனால்ட் ட்ரம்ப்பாக இருப்பது மெத்தக் கடினம்தான் - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு டொனால்ட் ட்ரம்ப்புக்கு மட்டும் அந்த நுண்ணிய வேறுபாடெல்லாம...\nமேதமையின் பேதமை - கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் பிறந்த பாரதப் பெருநாட்டில், அவருக்கப்புறம் யாரும் வரவில்லையா இருந்திருக்கிறார்கள் சிலர், கணிதத்துறையில் வல்லமை காண்பித்து – ...\nஎழுத்தோவியருடன் ஒரு சந்திப்பு ... (பயணத்தொடர், பகுதி 179 ) - பனிரெண்டரைக்குத் தோழி சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் வர்றாங்க. ஒரு மணிக்குச் செக்கவுட். பொட்டிகளைக் கீழே கொடுத்துட்டு, மூணுபேருமாக் கிளம்பி சாப்பிடப் ...\nசிவகங்கைக்குளம் சிவலிங்கசுவாமி கோயில் - அண்மையில் குடமுழுக்கினைக் கண்ட, தஞ்சாவூர் சிவ���ங்கைக்குளத்தின் நடுவில் அமைந்துள்ள கோயிலுக்கு குடமுழுக்கு நடந்த அடுத்த நாளன்று சென்றேன். அந்த அனுபவத்தைக் கா...\n - முந்தைய பதிவின் இணைப்பு → இங்கே சொடுக்கவும் ← அதில் முடிவில் ஒரு வரி :- மேலும் படிக்க.....\nஓ மனமே ஓ மனமே (2) - இது மன நல முதலுதவி பயிற்சியின்போது எடுத்த படம் .என்னுடன் 10 பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது .முதல் நாள் பயிற்சியின் போது யார்யாருக்கு மனநல பிரச்சினைகள...\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3 - *ஆண்டாள் செல்லத்தைப் பார்த்துவிட்டு, கீழே இதோ இந்தப் படத்தில் உள்ள பகுதியை ஒட்டிய மண்டபத்தின் வழியாக நடந்தோம். நான் க்ளிக்கிக் கொண்டே. எல்லாரும் பாருங...\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே - இந்தப்பதிவின் தலைப்பை எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்பதில் ஐயம் இல்லை. நான் கடந்த சில வருடங்களாக பதிவுலகில் அதிகம் ஈடுபடவில்லை, காரணங்கள் பல. அவை இங...\n - மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழு...\nமாங்காய் ரசம் / Mango rasam - *மாங்காய் ரசம் 🌿* *===============* கீதாக்கா வரிசையா ரசம் வகை...\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி - *வளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி * (வாத்தியார் கதைகள்-2 -தொடர்ச்சி) *(முன்னுரை: சென்னை வந்து சேர்ந்தவுடன் வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 48 - *வன போஜனம்* க‌ண்ணனை நினை மனமே* க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. ஓர் நாள், ...\nகுணங்குடி மஸ்தான் சாகிப் - குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலு...\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\nஅரியலூர் அடுக்கு தோசை 2 - முன் குறிப்பு: எங்கள் ப்ளாகில் வரும் ‘திங்க’ கிழமையை ரொம்பவும் ரசித்துப் படிப்பவள் நான். அதுவும் தோசை பற்றிய பதிவுகள் ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம். தோசையாயணம் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2012/06/03/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-12T23:30:54Z", "digest": "sha1:QGLOEXZDPRCO2Q7SHD3BT7CBYVRVRH4O", "length": 29147, "nlines": 292, "source_domain": "nanjilnadan.com", "title": "தென்றல் : நாஞ்சில்நாடன் நேர்காணல் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← The Lion King அமெரிக்காவில் நாஞ்சில்நாடன்\nநாஞ்சிலின் போஸ்டன் உலா புகைப்படங்கள் →\nதென்றல் : நாஞ்சில்நாடன் நேர்காணல்\nகே: சமீப காலமாக பல வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து வருகிறீர்கள். அங்கு தமிழ் இலக்கியம் குறித்து நீஙகள் அவதானிக்கும் விஷயங்கள் என்னென்ன\nப: நானும் ஜெயமோகனும் வேறு சில நண்பர்களும் இரண்டு வருடங்களுக்கு முன்னால் மலேசியாவுக்குச் சென்றிருந்தோம். அங்கு ஏழு நாட்கள் இருந்தோம். அங்குள்ள எழுத்தாளர்களைச் சந்தித்தோம். சமீபத்தில் குவைத், துபை சென்று வந்தோம். உலகம் பூராவுமே தமிழர்கள் தற்போது நவீன எழுத்துக்களில் மிகவும் ஆர்வமுடையவர்களாய் இருக்கிறார்கள். எங்கு சென்றாலும், இணையம் மற்றும் நூல்களின் வழி நம்மைப் படித்த வாசகர்களைச் சந்திக்க முடிகிறது. அவர்கள் நம்மிடம் வாசிப்பு பற்றிப் பேசுகிறார்கள். படைப்புகளில் சந்தேகம் கேட்கிறார்கள். நாம் சொல்லும் புத்தகத்தைத் தேடிப் படிக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் குழு மனப்பான்மை அவர்களிடம் இல்லை. ஒரு படைப்பாளியாக இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.\nகே: ஒரு எழுத்தாளராக உங்கள் கடமை அல்லது பணி என்று எதைச் சொல்வீர்கள்\nப: என்னுடைய படைப்புக்கு நேர்மையானவனாக, நியாய��் உள்ளவனாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். ஒரு பிரச்சனைக்குப் பல தரப்புகள் இருக்கலாம். எல்லாத் தரப்பிலிருந்தும் அந்தப் பிரச்சனைகளைப் பார்க்கலாம். என் தரப்பிலிருந்து நான் நேர்மையாகப் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். இரண்டாவது கலை சார்ந்த வெற்றிக்கு நான் பாடுபட வேண்டும் என நினைக்கிறேன். பசி, காதல், காமம் என்பதெல்லாம் உலகம் தோன்றிய காலம் முதல் இருந்து கொண்டே இருக்கிறது. திரும்பத் திரும்ப நாம் இவற்றை எழுதிக் கொண்டேதான் இருக்கிறோம். ஆனாலும் வித்தியாசமான படைப்புகளை எழுதத்தான் செய்கிறோம். ஒரு படைப்பாளி எப்படிப் பார்க்கிறான், எப்படி உணர்கிறான், எப்படி மொழியைக் கையாளுகிறான், எப்படி வெளிப்படுத்துகிறான் என்பதைப் பொறுத்து அது அமைகிறது. என் எழுத்து என் அனுபவங்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். சமயங்களில் சில படைப்புகளில் கலைத்தன்மை குறைவாக இருந்தாலும் கூட, இருந்து விட்டுப் போகட்டுமே அது பேசுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் என்று நினைக்கிறேன். படைப்பு உண்மை அனுபவத்தைப் பற்றிப் பேசும்போது அதில் கலையம்சங்கள் சில குறைந்தாலும் அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஜாதி, மதம், இனம், கொள்கை, கோட்பாடு, தத்துவம் இவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமல் என் அனுபவங்களுக்கு நேர்மையாக இருப்பதே என் கடமை.\nகே: சங்க இலக்கியங்களிலும், தேவார, திருவாசகங்களிலும், கம்பனிலும் நல்ல புலமையுடையவர் நீங்கள் என்பதை உங்கள் படைப்புகளில் காண முடிகிறது. அந்த ஆர்வம் எப்படி முகிழ்த்தது\nப: என் அப்பாவழித் தாத்தா அந்தக் காலத்தில் வில்லுப்பாட்டுக் கலைஞர்களுக்குப் பாடல்கள், கதைகளைச் சொல்லித் தந்திருக்கிறார். ராமநாடக கீர்த்தனைப் பாடல்களை பாடுவார். குறிப்பாக பங்குனி, சித்திரை மாதங்களில் வீட்டின் படிப்பறையில் அமர்ந்து கிராம மக்களுக்கு ராமாயண, மகாபாரதக் கதைகளைச் சொல்லுவார். என் தந்தைக்குத் திருக்குறளில் ஆர்வம் உண்டு. சிறுவயதில் நான் வாசித்த நூல்களும், மும்பைத் தமிழ்ச் சங்கத்தில் பயின்ற நூல்களும், அங்கு கேட்ட சொற்பொழிவுகளும்தான் எனது பழந்தமிழ் இலக்கிய ஆர்வத்துக்குக் காரணம். மும்பை தமிழ்ச் சங்கத்தில் கி.வா.ஜ., அ.ச.ஞா., குன்றக்குடி அடிகளார், ப. நமசிவாயம், ராதாகிருஷ்ணன், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆ��்டவன் சுவாமிகள் எனப் பல சான்றோர்கள் வந்து பேசுவர்.\nகே: பொதுவாக உங்களது பேச்சைக் கேட்கிறவர்கள், ஒரு தமிழாய்ந்த பேராசிரியரின் உரையைக் கேட்பது போல் இருந்தது என்று சொல்லியிருக்கிறார்கள். பேராசிரியர் ஆக வேண்டும் என்பது உங்கள் சிறுவயது ஆசையாக இருந்ததுண்டா\nப: நான் பி.எஸ்ஸி. கணிதம் படித்தேன். எங்கள் மாவடத்தில் மேலே எம்.ஏ. தமிழ் படிக்கும் வாய்ப்பு மட்டுமே இருந்தது. என் பெற்றோர், கணிதம் படித்துவிட்டுத் தமிழ் படிப்பதா என்று ஒப்புக் கொள்ளவில்லை. எம்.எஸ்ஸி கணிதம் படிககத் திருவனந்தபுரத்துக்கு அனுப்பினார்கள். நல்ல பல தமிழ்ப் பேராசிரியர்களிடம் அவர்கள் அனுமதி பெற்று வகுப்பில் கலந்து கொண்டு பாடம் கேட்டிருக்கிறேன். அது எனது இந்த உரையாற்றலுக்குக் காரணமாக இருக்கலாம். நான் அடிப்படையில் ஒரு படைப்பிலக்கியவாதி. ஒரு தொழில்முறைச் சொற்பொழிவாளன் பார்வைக்கும், ஒரு படைப்பிலக்கியவாதியின் பார்வைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அந்த வேறுபாடுதான் ஒருவேளை எனது பேச்சிற்கு பேராசிரியர் தொனியைத் தருகிறதோ என்னவோ. நான் கற்றதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான் என் ஆர்வமே தவிர, சொற்பொழிவாளனாக அறியப்படுவதில் எனக்கு விருப்பம் இல்லை. எழுத்துதான் என்னுடைய தலையாய பணி. முதற்பணி.\nநான் கடந்த பத்து வருடங்களாகக் கட்டுரைகள்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். நாவல் எழுதி 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தொடர்ந்து சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்தச் சிறுகதைகளும் கூட சில சமயங்களில் கட்டுரை வடிவில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் இதிலிருந்து ஒரு படைப்பிலக்கியவாதியால் எளிதில் மீண்டு வந்துவிட முடியும். அது தானாகவே நடக்கவேண்டும் என்று நினைப்பவன் நான். இப்போது எனக்குத் தொல்லிலக்கியங்களில் ஆர்வம் இருக்கிறது. அவற்றைப்பற்றி எழுதுவதிலே முனைப்பாக இருக்கிறேன். அதே சமயம் நான் எழுதும் கட்டுரைகள் சமகாலப் படைப்பிலக்கியவாதிகள் பிறரால் எழுதப்பட முடியாதவை. ஒரு சிறுகதையைப் போலவே ஒரு கட்டுரையும் வாசிக்கப்பட வேண்டும். டெல்லி தமிழ்ச் சங்கத்தில் ஒரு கருத்தரங்கத்தை முடித்தபின் நடந்த கலந்துரையாடலில் டெல்லியைச் சேர்ந்த ஒரு பெரியவர், “நீங்க கட்டுரை எல்லாம் எழுதி அரசாங்கத்தையோ, மக்களையோ திருத்த முடியாது. கதை எழுதுவதுதான் உங்கள் வேலை” என்ற மாதிரி காரசாரமாகச் சொல்லிவிட்டுப் போனார். உடனே மேடை ஏறிய இருபது கல்லூரி மாணவர்கள், ‘நீங்கள் இனி கட்டுரைதான் எழுத வேண்டும். அதுதான் காத்திரமாக இருக்கிறது. சொல்ல வேண்டியதைச் சரியாகச் சொல்கிறது. காலத்தின் தேவையாக இருக்கிறது” என்று சொன்னார்கள். “கதை, நாவல் யார் வேண்டுமானாலும் எழுத முடியும் ஐயா. இது போன்ற கட்டுரைகளை நீங்கள் மட்டுமே எழுத முடியும்” என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். “எப்பதான் சார் உங்க அடுத்த நாவலை எழுதுவீங்க” என்று உரிமையோடு கேட்பவர்களும் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை எனக்கு எது விருப்பமாக இருக்கிறதோ அதையே செய்வேன்.\nநாஞ்சில்நாடனின் புதிய நேர்காணல் முழுவதையும் ”தென்றல்” இணைய இதழில் காண : http://www.tamilonline.com/thendral/MoreContentnew.aspx\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், எழுத்தாளர்களின் நிலை, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged தென்றல், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் நேர்காணல், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← The Lion King அமெரிக்காவில் நாஞ்சில்நாடன்\nநாஞ்சிலின் போஸ்டன் உலா புகைப்படங்கள் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (115)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-12-12T23:41:10Z", "digest": "sha1:XTQU7E5M4ZGF4I6CHDQGRLVBZEV7SMPC", "length": 10346, "nlines": 72, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று\n(வடகிழக்கு பருவக்காற்று இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்றின் காரணமாக ஈரப்பதம் உள்ள காற்று வட இந்தியாவில் உள்ள காற்றை குளிர்ச்சியடைய வைக்கிறது. அதனால் வட இந்தியாவில் உள்ள காற்றின் அடர்த்தி அதிகமாகிறது. அதே சமயத்தில் இந்தியப்பெருங்கடல் பகுதி காற்று சூடாக உள்ளதால் அவை அடர்த்தி குறைவாக உள்ளன. இதனால் வட இந்தியாவில் இருந்து காற்று தெற்கு நோக்கி வீசத்தொடங்குகின்றன. வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி வீசுவதால் இக்காற்றை வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று என்கிறோம்.\nஅவ்வாறு வீசும் போது வங்காள விரிகுடாவில் இருந்து ஈரப்பதத்தை கொணரும் இக்காற்று தக்காண பீடபூமிக்கு மழையை கொண்டுவருகிறது. இந்தக்காற்றினால் கரையோர ஆந்திரப்பிரதேசம், இராயலசீமை, தமிழகத்தின் கரையோரம், பாண்டிச்சேரி மற்றும் இலங்கையின் கிழக்கு கரையோர பகுதிகள் மழை பெறுகின்றன.\nதென்மேற்கு பருவக் காற்றினால் குறைந்த அளவு மழையை பெறும் தமிழக கரையோரப் பகுதிகள் வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்றினால் 60% மழையை பெறுகின்றன.[1]. தமிழகத்தின் உள் பகுதிகள் 40% - 50% மழைய��� வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்றினால் பெறுகின்றன[1]. தென்மேற்கு பருவக் காற்றினால் மழையைப்பெறும் கர்நாடகம், கேரளா, இலட்சத்தீவுகள் போன்றவை 20% மழையை வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்றினால் பெறுகின்றன[1].\n1 வடகிழக்குப் பருவமழை ஏற்படக் காரணம்\n2 தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் தொடக்கமும் மழையளவும்\n2.1 2014 ஆம் ஆண்டு\n2.2 2015 ஆம் ஆண்டு\n2.3 2016 ஆம் ஆண்டு\nவடகிழக்குப் பருவமழை ஏற்படக் காரணம்தொகு\nஇது “குளிர்காலப் பருவப்பெயர்ச்சி” எனவும் அழைக்கப்படுகிறது. புவியின் வட அரைக்கோளக் குளிர்காலப் பருவத்தில் கதிரவனின் கதிர்கள் தென் அரைக்கோளத்தின் மேல் வீழ்கின்றன. தென் அரைக்கோளப் பகுதியில் வளி சூடாகி மேலெழும்புகிறது; அப்பகுதியில் தாழ்வழுத்தம் ஏற்படுகிறது. அதை நிரப்ப வட அரைக்கோள வளி “குளிர் கிளம்பல்” (cold surge) நிகழ்த்துகிறது. இக் குளிர் கிளம்பிய காற்று பெயரும் பகுதிகளிலுள்ள ஈரப்பதத்தையெல்லாம் சேகரித்துக் கொண்டு இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவின் வட பகுதி, இலங்கை, இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதி ஆகிய இடங்களில் மழையாகப் பொழிகின்றது.[2]\nஅக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் இந்தியத் தீபகற்பத்தில் வடகிழக்கு பருவமழைக் காலம் என்றழைக்கப்படுகின்றது. பின் பருவமழைக் காலம் என்று அழைக்கப்படுவதும் இக்காலமே. தென்னிந்தியத் தீபகற்பத்தின் முக்கிய மழைக்காலம் இதுவே -- குறிப்பாக கிழக்குப் பகுதியான கரையோர ஆந்திரா, ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவை. தமிழ்நாட்டின் மிக முக்கிய மழைக்காலமான இப்பருவமழையின் போது மட்டும் வருடத்தின் மொத்த மழையளவில் 48 % சராசரியாகப் பொழிகிறது. தமிழகத்தின் கரையோரப்பகுதிகளில் 60 % மழையளவும் உள்மாவட்டங்களில் 40 - 50 % மழையளவும் இக்காலத்தில் பொழிகிறது.[3]\nதமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் தொடக்கமும் மழையளவும்தொகு\n(இராச)மன்னார்குடியில் வடகிழக்கு பருவமழை மேகத்திரள்\nபெய்த மழையின் அளவு (mm)\nஅக்டோபர் 18 அன்று தமிழ்நாடு, கேரளா, தென் ஆந்திரா, கருநாடகாவில் தொடங்கியது.[5]\nமுதன்மைக் கட்டுரை: 2015 வடகிழக்குப் பருவமழைக் காலம்\nஅக்டோபர் 28 அன்று தொடங்கியது[6]\nமுதன்மைக் கட்டுரை: 2016 வடகிழக்குப் பருவமழைக் காலம்\nஅக்டோபர் 30 அன்று தொடங்கியது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2749-yeriyil-oru-tamil-songs-lyrics", "date_download": "2019-12-13T00:30:43Z", "digest": "sha1:VWKJGTUI2VTVL5XTCRUGAQX4JJAP5O7Z", "length": 6264, "nlines": 130, "source_domain": "www.tamilpaa.com", "title": "Yeriyil Oru songs lyrics from Jallikattu tamil movie", "raw_content": "\nஏரியில் ஒரு ஓடம் ஓடம்\nஓடத்தில் ஒரு பாடம் பாடம்\nகேட்டுட்டுப் பாடு ஏலோ ஐலஸா\nஏரியில் ஒரு ஓடம் ஓடம்\nஓடத்தில் ஒரு பாடம் பாடம்\nதப்பு செஞ்ச போது தண்டன தப்பாது\nதீர்ப்பு ஒன்ன தேடி வந்தது இப்போது\nஆட்டுக் குட்டி ஆத்தத் தாண்டி\nவீட்டுக் கோழி பாட்டுப் பாடி\nசின்னப்பா ஏய் என்னப்பா நீ\nஉள்ளத சொல்லப்பா சொல்லப்பா ஹேய்\nஏரியில் ஒரு ஓடம் ஓடம்\nஓடத்தில் ஒரு பாடம் பாடம்\nகேட்டுட்டுப் பாடு ஏலோ ஐலஸா\nஏரியில் ஒரு ஓடம் ஓடம்\nஓடத்தில் ஒரு பாடம் பாடம்\nஎல்லாம் அந்த ஆண்டவன் பொறுப்பு\nஏமாந்ததும் ஏன் இந்த வெறுப்பு\nகெட்டுப் போகும் போது கட்டுப்பாடு போடு\nபாதை மாறும் கால்கள் எல்லாம்\nசின்னப்பா ஏய் என்னப்பா நீ\nஉள்ளத சொல்லப்பா சொல்லப்பா ஹ\nஏரியில் ஒரு ஓடம் ஓடம்\nஓடத்தில் ஒரு பாடம் பாடம்\nகேட்டுட்டுப் பாடு ஏலோ ஐலஸா\nஏரியில் ஒரு ஓடம் ஓடம்\nஓடத்தில் ஒரு பாடம் பாடம் ஹேய்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nYeriyil Oru (ஏரியில் ஒரு ஓடம்)\nYethanaiyo (எத்தனையோ கன்னிப் பொண்ணு)\nHey Raja (ஹேய் ராஜா ஒன்றானோம்)\nTags: Jallikattu Songs Lyrics ஜல்லிக்கட்டு பாடல் வரிகள் Yeriyil Oru Songs Lyrics ஏரியில் ஒரு ஓடம் பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/398002", "date_download": "2019-12-12T23:45:25Z", "digest": "sha1:4DMIIECNRQ7BTG6CSCMSWVLH7UVBSUXB", "length": 10544, "nlines": 188, "source_domain": "www.arusuvai.com", "title": "அனாதை பெண்ணை திருமணம் | Page 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன்னுடைய நண்பருக்கு ஒரு அனாதை பெண்ணை திருமணம் செய்து கொள்வது லட்சியம்... ஆனால் எப்படி யாரை தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை.. யாராவது உதவி செய்யுங்களேன்... ஆசிரமம் மூலமாக செல்வது நல்லதா,,, அப்படி என்றால் எப்படி அ��ுகுவது.. ஹெல்ப் ப்ளீஸ்\nஆதரவற்ற பெண்ணை திருமணம் செய்ய விருப்பம் உள்ளது\nஆதரவற்ற பெண்ணை திருமணம் செய்ய விருப்பம் உள்ளது.\nநான் என் மனைவிக்கு கணவராக மட்டும் அல்ல ஒரு தாயாகவும் தகப்பனாகவும் இருக்க ஆசைபடுகிரேன் ....\nஇதிலிருந்து அவளுக்கு மூன்று உரவுகள் கிடைக்குமே......\nஏழை பையனுக்கு பெண் தேவை நல்ல ஒழுக்கமும் கடும் உழைப்பாளி தகப்பன் இல்லை தாய் உள்ளாள் சொந்த. இவசாய நிலம் உள்ளது நான் ஒருசமுதாய தொண்டன் வணக்கம் நன்றி\nநான் வரதச்சனை வாங்காமல் திருமணம் செய்ய நினைப்பவன். வயது 32. நான் B.Sc, B.Ed படித்து, TET Exam pass பண்ணிட்டு அரசு ஆசிரியர் பணிக்காக காத்திருக்கிறேன். காத்திருக்கும் காலத்தில் சிரியதாக தொழில் தொடங்கி சிறப்பாக நடத்திவந்தேன். தொழிலை விரிவு படுத்த எண்ணி தொழிற்கடன் வாங்கினேன். உதவி செய்ய நினைத்து செய்த காரியம் பெரும் இலப்பு அடைய நேரிட்டது. தொழிலை நடத்த முடியாமல் போகவே, டிரைவர் வேலை பார்த்து கடனை அடைத்துவிட்டேன். மாதம் 35000 சம்பாதிக்கிறேன். இப்போதும் அதுபோல திருமணம் செய்தால் தவறாக பேசுவார்களோ என்ற அச்சம் உள்ளது. நல்ல ஆலோசனை சொல்லுங்க. சரியென்றால் தெரிந்த பெண்கள் இருந்தால் சொல்லுங்க.\nதிருமணம் என்பது வாழ்க்கை யின் முக்கிய நிகழ்வு .ஒவொவ்வரின் தனிப்பட்ட விஷயம் .தனக்கு தெரிந்த அல்லது உறவினர்கள் மூலம் திருமணம் முடிப்பதே சிறந்தது .உங்கள் ஊரில் தேடி பாருங்கள் .இப்படி இணைய தளத்தில் விண்ணப்பிப்பது சரியான தேர்வு அல்ல .இன்றய நிலையில் நிறைய திருமணங்கள் விவகாரத்தில் முடிகிறது .எனவே நல்ல முறையில் பெண் தேடுவது அவசியம்\nUS- Burlington பற்றி கூறவும்\nபாலக் பன்னீர் எப்படி செய்வது\nதிருமணமும் கிரகப்பிரவேசமும் ஒரே மாதத்தில் செய்யலாமா\nப்ளீஸ் யோசனை சொல்லுங்கள் தோழீஸ்.\nமலை வேம்பு - தாய்மை\nஅதிரசம் மாவு இருகி விட்டது. உதவுங்கள்.\nஉதவி செய்யவும்.. iUi Help\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/206608", "date_download": "2019-12-13T00:49:14Z", "digest": "sha1:N6PEQQMGAHIC72RBO3YNATBZZLFHVEQK", "length": 23926, "nlines": 472, "source_domain": "www.theevakam.com", "title": "கைத்தொலைபேசியை சார்ஜ் ஏற்றியபடி, ஹெட்போன் அணிந்து பாவ��த்தவர் உயிரிழப்பு! | www.theevakam.com", "raw_content": "\nமுற்றிலும் அடையாளம் தெரியாதபடி மாறிய பிரபல சீரியல் நடிகை\nஎல்லோரும் படுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்திய நடிகை\nபிரபல நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ இதோ\nபொரி உருண்டை செய்வது எப்படி\nமழையின் குறுக்கீட்டினால் இன்றும் போட்டி பாதிப்பு: இலங்கை அணி 263 ஓட்டங்கள் குவிப்பு\nசூப்பர் சிங்கர் புகழ் திவாகருக்கு திருமண விழாவில் பிரலங்கள் கொடுத்த அதிர்ச்சி பரிசு..\nஇயற்கை முறையில் முகம் பளிச்சிட வேண்டுமா\nசிறுநீரக கற்கள் ஏற்படுவதை எப்படி தடுப்பது\nஜேர்மனியை பழிவாங்குவதற்காக ரஷ்யா எடுத்துள்ள நடவடிக்கை\nலண்டன் இரயிலில் ஏறிய 13 வயது சிறுமி எட்டு நாட்களாக மாயம்\nHome உலகச் செய்திகள் கைத்தொலைபேசியை சார்ஜ் ஏற்றியபடி, ஹெட்போன் அணிந்து பாவித்தவர் உயிரிழப்பு\nகைத்தொலைபேசியை சார்ஜ் ஏற்றியபடி, ஹெட்போன் அணிந்து பாவித்தவர் உயிரிழப்பு\nதனது கைத்தொலைபேசியில் கால்பந்து பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.\nதாய்லாந்தில் இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடந்தது.\nசோமச்சாய் சிங்கார்ன் (40) என்ற சமையல்காரர், தான் பணியாற்றும் உணவகத்தில், நேற்று புதன்கிழமை, ஒரு கையில் பியர் ரின்னுடன் கட்டிலில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது காதில் ஹெட்ஃபோன் செருகப்பட்டிருந்தது. கையடக்க தொலைபேசியில் கால்பந்து போட்டியொன்று ஒளிபரப்பாகிருந்தது.\nஅவரது கையக்க தொலைபேசி சார்ஜரில் இணைக்கப்பட்டிருந்தது. சார்ஜர் வயர் அவரது உடலின் கை, கழுத்தில் பட்டிருந்தது. அந்த இடங்களில் தீக்காயம் காணப்பட்டது.\nசக பணியாளரான லாவோசை சேர்ந்த சாங், தனது நண்பருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக நினைத்து, உஉணவக உரிமையாளரை அழைத்துள்ளார். உரிமையாளர் வந்து சோதனையிட்டபோதே, அவர் உயிரிழந்திருந்தது தெரிய வந்தது.\nசோம்ச்சாய் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு இசையைக் கேட்பது அல்லது அவரது தொலைபேசியில் கால்பந்து பார்ப்பது சாதாரணமானது என்று சாங் கூறினார்.\n‘அவர் தூங்குவதற்கு முன்பு எப்போதும் தொலைபேசியில் கவனம் செலுத்துவார். நேற்றிரவு நான் கடைசியாக அவரை உயிருடன் பார்த்தபோது, மற்ற இரவுகளைப் போலவே அவர் அதைச் செய்து கொண்டிருந்தார். அவர் கால்பந்து பார்த்துக்கொண்டிருந்தார். காலையில் நான் அவரை எழுப்பச் சென்றேன், ஆனால் அவர் நகரவில்லை, எனவே அவர் நோய்வாய்ப்பட்டிருக்கலாம் என்று நான் கவலைப்பட்டேன். நான் எங்கள் முதலாளியைத் தொடர்பு கொண்டேன். அவர் சோதனைக்கு வந்தபோது, சோம்சாய் இறந்துவிட்டார் என்று என்னிடம் கூறினார்’ என்றார்.\nதொலைபேசி சார்ஜர் வழியாக மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\n3 வாரங்கள் நீடிக்கலாம் அவுஸ்திரேலிய காட்டுத்தீ\n300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் எந்த பாதிப்பின்றி மீட்பு.\nஜேர்மனியை பழிவாங்குவதற்காக ரஷ்யா எடுத்துள்ள நடவடிக்கை\nலண்டன் இரயிலில் ஏறிய 13 வயது சிறுமி எட்டு நாட்களாக மாயம்\nதற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர்..\nகடத்தப்பட்டதாக கூறப்பட்ட சுவிஸ் தூதரக பணியாளரை கைது செய்ய முயற்சி..\nஇலங்கைக்கான சுவிஸ் தூதர் திரும்ப அழைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்..\nஇறந்த கணவனின் உயிரணுக்கள் மூலம் குழந்தை பெற விரும்பிய பெண்..\nபிரித்தானியா பொதுத்தேர்தல் வாக்குபதிவு ஆரம்பம்..\nபாகிஸ்தானியர்களால் அதிகம் தேடப்பட்ட அபிநந்தன் வர்தமன்..\nஇரண்டு வருடங்களுக்கு மேலாக ரஷ்யாவில் தேசிய அளவில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி..\nசாலையை கடக்கும்போது தாயை இடித்து தள்ளிய கார்: கோபத்தில் குழந்தை செய்த செயல்\nஇன்று காலை 7மணிக்கு துவங்க உள்ள பிரித்தானிய தேர்தல்.. எண்களின் அடிப்படையில் தேர்தல் விவரம்\nஅவுஸ்திரேலியாவில் இளைஞருக்கு காலையில் வந்த தொலைபேசி அழைப்பு…\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2018/07/180722.html", "date_download": "2019-12-13T00:58:08Z", "digest": "sha1:BVYFLNZEJ5B7HYGPM3LGHUVS622ZM3WW", "length": 92553, "nlines": 809, "source_domain": "engalblog.blogspot.com", "title": "ஞாயிறு 180722 : ..மாறலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்...... | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு, 22 ஜூலை, 2018\nஞாயிறு 180722 : ..மாறலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்......\nசில நாட்களாய் டிவியில் படங்கள் சரியாய்த் தெரியவில்லை. அதற்குக் காரணம் இது மாதிரி உடைந்து போயிருப்பதுதானோ என்கிற சந்தேகம் உண்டு. விடியோகான் டிடிஹெச்சிலிருந்து வேறு சர்வீஸ் மாறலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கு இது (மட்டுமே) காரணம் இல்லை.\nஅலைபேசியில் எப்போதுமே அதன் சார்ஜரில்தான் முதலில் பிரச்னை வரும். இப்போது நான் வைத்திருக்கும் அலைபேசி C type சார்ஜர். வேகமாக சார்ஜ் ஏறிவிடும். முன்னர் ஹெச் டி சி வைத்திருந்தபோது சார்ஜர் தொலைந்த நேரம் கேஜி இந்த சார்ஜர் பற்றிச் சொல்லிப் படம் அனுப்பி இருந்தார். ஜஸ்ட் 150 ரூபாயில் வேலை முடிந்து விடும். வேகமாக சார்ஜ் ஏறும் என்று சொன்னார். ..\nமற்ற சார்ஜர்கள் குறைந்தபட்ச விலையே 450 ரூபாய் என்றிருக்க, இது குறைந்த விலையில் வேகமான சார்ஜர் என்றதும் இந்தப் படத்தை வைத்துக் கொண்டு கடைகடையாக ஏறி இறங்கி... அவர் சொன்ன இந்த சார்ஜர் என் கைக்குக் கிடைக்கும் முன் என் ஹெச் டி சியின் டிஸ்பிளே காணாமல் போக, அலைபேசியையே மாற்றியதில் இதன் தேவை தீர்ந்து போனது\nபாத்திரத்துக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் இட்லி போல... சூர்யோதயமோ, சந்திரோதயமோ.. பார்க்க எப்போதுமே ஆனந்தம். ஆமாம், இது உதயம்தானா\nசென்னை மெட்ரோ டிரெயினிலிருந்து ஒரு க்ளிக்\nஎங்கள் வீட்டு பச்சை மிளகாய் செடி. இந்த மிளகாயில் அவ்வளவு காரமில்லை என்பதால் எனக்கு இதில் செய்யும் சமையல் ரு(ர)சிப்பதில்லை என் சித்தப்பா பையன், என் தம்பி, சூரத்தில் வசிப்பவன், ஒருமுறை சென்னை வந்திருந்தபோது இரவு சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள பச்சை மிளகாய் கேட்டான். கடையிலிருந்து வாங்கிய முரட்டு பச்சை மிளகாயிலிருந்து ஒன்றை வாங்கி கையில் வைத்த���க் கொண்டவன், ஒவ்வொரு வாய் சப்பாத்திக்கு நடுவிலும் பச்சையாய் மிளகாயை ஒரு கடி கடித்து எங்களை பரபரப்புக்குள்ளாக்கினான்.\nஎங்கள் வீட்டுக்கு ஒருசமயம் இரு பிரபல பதிவர்கள் வந்தார்கள்..... அதில் ஒரு பதிவர் கொண்டு வந்த கேக் இது. ஸ்பெஷல் கேக். மூலப்பொருட்கள் என்ன என்று அவரே சொல்வார்.\nமெட்ரோ டிரெயினிலிருந்து க்ளிக் எடுத்த அதே இடம்... கீழிருந்து... மேலே தெரிவது நிலவா\nஃபிப்ரவரியில் கல்யாணமகாதேவி சென்ற சமயம். ஓடும் பஸ்சிலிருந்தே ஒரு க்ளிக். எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. இந்த இடம் அழகாய் இருந்ததால் அடுத்தடுத்து க்ளிக்கியத்தில் வரிசையாய் சில படங்கள்...\nமேலே உள்ள படத்தில் கோவிலின் அருகில் குளமும், மாடுகளும் இருப்பது இயற்கையாய் ஒரு கிராமத்துத் தோற்றத்தைக் கொடுத்தது என்றால் இந்தப் படம் மரமறைவில் கோவில் என்று காட்சி சுந்தரமாய் தெரிந்தது. அப்போது நான் எடுத்த என் படங்களில் இந்த இரு படங்களையும் (அலைபேசியில்) கூகுள் செலெக்ட் செய்து கொடுத்தது. மேலே உள்ள படத்தை கருப்பு வெள்ளையில் காண்பித்து மகிழ்வித்தது\nஇதுவும் அதே கோவில்தான். என்ன கோவில் என்று கேட்டு விடாதீர்கள். க்ளிக் செய்யும் அவசரத்தில் அதைப் பார்க்க மறந்தேன். கோவிலை விட குளம் அழகு\nநடுவில் காஃபி குடிக்க நிறுத்திய இடத்திலிருந்து மேற்கொண்டு செல்லவேண்டிய சாலையை ஒரு க்ளிக்... (ஃபிப்ரவரி - க ம தேவி ட்ரிப்)\nகாஃபி குடிக்க நிறுத்திய இடம் என்று சொல்லி சாலையைக் காண்பித்தால்.. எந்த ஹோட்டல் இதுதானே உங்கள் மனதில் உதிக்கும் கேள்வி இதுதான் அந்த மோட்டல் / ஹோட்டல்\nதுரை செல்வராஜூ 22 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:01\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.\nதுரை செல்வராஜூ 22 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nஅன்பின் ஸ்ரீராம் , கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...\nஇனிய காலை வணக்கம் அனைவருக்கும். .கிராமப் படங்கள் ,கோவில், குளம், குளத்தங்கரை மரம் எல்லாமே அழகு.\nசென்னையில் மழையா.பாம்பனில் கொடியேற்றி இருப்பதாக\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:16\nவாங்க வல்லிம்மா... சென்னையில் மழையா எங்கே அது மேல்வீட்டிலிருந்து யாரோ தண்ணீரைக் கீழே கொட்டினார்களாம்\nநன்றி வல்லிம்மா. இனிய காலை (மாலை) வணக்கம்.\nதி/கீதா தானே கேக் கொண்டு வந்தது க்ர்ர்ர்ர்ர்���்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எனக்குக் கொடுக்கவே இல்லை க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எனக்குக் கொடுக்கவே இல்லை :)))) போனால் போகட்டும். நீங்க இப்போப் போன மாசம் தான் போனீங்க :)))) போனால் போகட்டும். நீங்க இப்போப் போன மாசம் தான் போனீங்க இது கல்யாண மகாதேவி போன படங்கள் எனில் இவற்றை எடுத்தது கல்யாணமகாதேவி கோபால கௌதமன் அவர்களா இது கல்யாண மகாதேவி போன படங்கள் எனில் இவற்றை எடுத்தது கல்யாணமகாதேவி கோபால கௌதமன் அவர்களா அதான் நல்லா வந்திருக்கு\n// இங்கே சூரியனார் கடந்த இரு நாட்களாகத் தான் மதியம் போல் எட்டிப் பார்க்கிறார். பகல்லேயே மின் விசிறி போட்டால் போர்த்திக்கும்படி இருந்தது. இரண்டு நாட்களாகக் கொஞ்சம் வெயில் ஊரே ஏசி போட்டாற்போல் குளு குளு ஊரே ஏசி போட்டாற்போல் குளு குளு குளுருது குளுருது குப்பக்கா, நடுக்குது நடுக்குது நாச்சியாரேனு பாடிட்டு இருக்கோம். :)))))\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:53\nஎப்படி தி/கீதாதான் கொண்டு வந்தார்னு சொல்றீங்க கீதாக்கா வேற யாருமே கொண்டு வரமாட்டார்களா\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:53\nகல்யாணமாகாதேவி படங்கள்னா கௌதமன் மாமாதான் எடுக்கணுமா நான் எடுக்க மாட்டேனா அந்த ட்ரிப்பில் அவர் வரவில்லை\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:53\n// பகல்லேயே மின் விசிறி போட்டால் போர்த்திக்கும்படி இருந்தது. ஊரே ஏசி போட்டாற்போல் குளு குளு குளுருது குளுருது குப்பக்கா, நடுக்குது நடுக்குது நாச்சியாரேனு பாடிட்டு இருக்கோம். :))))) //\nகரையோரம் சிதறிய கவிதைகள் 22 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:55\nஒரு பதிவில் அழகான பயணமும் கூட ...\nபாத்திரத்துக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் இட்லி போல... சூர்யோதயமோ, சந்திரோதயமோ.. பார்க்க எப்போதுமே ஆனந்தம். ஆமாம், இது உதயம்தானா\nஇது கவிதை வடிவில் தெரிகிறது.\nசென்னையில் கேக் பண்ணுகிற நமக்கு தெரிந்த ஒரு பதிவர் கீதா ரெங்கன் மட்டும்தான் சரிதானே\nநான் சொல்ல வந்ததை மதுரைத்தமிழன் சொல்லி விட்டார் வரட்டும் செய்முறைய\nதிண்டுக்கல் தனபாலன் 22 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 8:44\nடிடிஹெச் - உடைந்து போனதை மட்டும் மாற்றிக் கொள்ளலாம்...\nவெங்கட் நாகராஜ் 22 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 9:01\nபச்சை மிளகாய் கடித்துக் கொள்வது - சப்பாத்தி சாப்பிடும்போது நானும் இப்படி பச்சை மிளகாய் கடித்துக் கொள்வதுண்டு. வட இந்திய பழக்கம். பச்சை மிளகாய் தவிர வெங்காயம், கீரா எனப்படும் வெள்ளரி, முள்ளங்கி என சீசனுக்கு தகுந்தாற்போல காய்கறிகளும் சாப்பிடுவது இங்கே வழக்கம். குறிப்பாக Dhaba என அழைக்கப்படும் உணவகத்திற்குச் சென்று சாப்பிடும்போது பச்சை மிளகாய் நிச்சயம் உண்டு\nதலைநகரிலும் இரண்டு நாட்களாக ஒரே மேக மூட்டம். சூரியன் வெளியே வரவில்லை. வாட்டி எடுத்த வெப்பத்திலிருந்து கொஞ்சம் ரிலீஃப்\nகேக் பதிவர் யார் - தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.\nபாத்திரத்திற்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் இட்லி - வாவ்... நல்ல கற்பனை. சந்திரன், சூரியன் - உதயம், அஸ்தமனம் இவை எல்லாமே படம் எடுக்க, எடுக்க அலுக்காத விஷயங்கள். அப்படி எடுத்த படங்கள் என்னிடமும் நிறைய உண்டு\nசார்ஜர் - அந்தந்த அலைபேசிக்குறிய சார்ஜர் இல்லாமல் வேறு சார்ஜர் பயன்படுத்துவது சரியல்ல. அதிக சூடேறும் வாய்ப்புண்டு.\nமெட்ரோ டிரெயின் காட்சிகள் அபாரமாக உள்ளது பாராட்டுக்குரியது வாழ்த்துகள்\nராமலக்ஷ்மி 22 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 9:59\nநல்ல தொகுப்பு. எங்கள் வீட்டுத் தோட்டத்து ப.மிளகாயும் அதிகம் காரமில்லை.\nபாத்திரத்திலிருந்து எட்டிப் பார்க்கும் இட்லி... அடடா என்ன உவமை. எனக்கு என்னவோ முகத்திரையை விலக்கிப் பார்க்கும் பெண்ணைப் போல தோன்றுகிறதே\nஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையமா\nமறைந்து கொண்டிருக்கும் சூரியன் என்று தோன்றுகிறது.நான் அரசியல் பேசவில்லை, நீங்கள் வெளியிட்டிருக்கும் படத்தைதான் குறிப்பிடுகிறேன். ஹா\n கோவிலும் குளமும் அழகு. கருப்பு வெள்ளையில் இன்னும் சிறப்பாக இருக்குமோ\nசென்னையில் உள்ள பதிவர்களில் 'கேக் குயின்' கீதா ரெங்கன்தானே இன்னொரு பதிவர் யாரென்று எனக்குத் தெரியும். ஆனால், சொல்லமாட்டேனே..\nநீங்கள் பிரபல என்னும் அடைமொழி கொடுத்து விட்டதில் அவருக்கு ஒரே சந்தோஷம்.\nநெ.த. 22 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 11:47\nஞானி:) athira 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 1:19\n///மாறலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்......\nநோஓஓஓஓஓஓஓஓஓஓ இது மட்டும் நடக்க விட மாட்டேன்ன்ன்ன்ன் இந்த உசிரு உடம்பில இருக்கும்வரை அது நடக்க விட மாட்டோம்ம்ம்ம்ம்:) ஆரம்பம் ஹேம்ஸ், பின்பு ச்ரீதேவி யாம் இப்போ அனுக்காவுக்கு வயசாகிட்டுது என கெள அண்ணன் சொல்லிட்டார் என்று மாற ஓசிக்கிறாராம்ம்ம்:).. ஒருவேளை கீர்த்தியின் கதை சமீபத்தில அடிபட்டுதே:) அதுதான் ஐடியாவோ:)).. விட மாட்டோம்ம்ம் நடு பஜாரில வச்சு நாலு கிளவி.. ஹையோ டங்கு ச்லிப்பாக ஆரம்பிக்குதேஎ:)) கேள்வி கேய்ப்போம்ம்ம்ம்ம்:))..\nஸ்ஸ்ஸ்ஸ் ஓவரா சவுண்டு விட்டிட்டமோ:) எதுக்கும் கட்டிலுக்குக் கீழயே இருந்திடுவது பெட்டர்:))\nஞானி:) athira 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 1:21\nஆங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் எல்ல்லோரும் ஓடிவாங்கோஓஓஓஓஓஒ நான் ச்ரீராமைப் பார்த்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.. சாத்திரம் சொல்லட்டோ\nஹையோ இந்த நேரம் பார்த்துக் கீதா இங்கின இல்லையே கொம்ஃபோம் பண்ண கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).\nஅப்பூடியே பூனாரின் போட்டோவைவும் சேர்த்திருக்கலாமே:)..\nஞானி:) athira 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 1:24\nஆவ்வ்வ்வ் என்ன அழகு முகில்களை நீக்கிவிட்டு எட்டிப் பார்க்கும் நிலா...\nசென்னைப் படங்கள் அழகு. மரங்கள் தறிக்கிறார்கள் என அழுவினமேஎ.. இது எங்கும் பச்சையாகத்தானே இருக்கு.. ஒருவேளை கண் பட்டிடும் என அழுவார்களோ கர்ர்ர்:))\nஞானி:) athira 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 1:28\n//எங்கள் வீட்டு பச்சை மிளகாய் செடி. ///\nஆஹா வீட்டுத்தோட்டம் அழகு.... இதைப் பராமரிப்பது ஸ்ரீராமின் பொஸ்தானே.. எங்கட வீட்டு மிளகாய்க்கண்டுப்படம் போடுவேன், பார்த்தீங்களேயெண்டால் 3 நாளைக்கு மயங்கம் தெளியாது யாருக்க்கும் ஹா ஹா ஹா:).\nகேரளா மிளகாய் இங்கு கிடைக்கிறது வெளிர் பச்சை நிறம் , பெரிதாக இருக்கும் உறைக்காது. ஆனாலும் பச்சையாக சாப்பிடுவதென்பது கஸ்டம்தான்.\n//இரு பிரபல பதிவர்கள் வந்தார்கள்..//\nகீதாவும் துளசி அண்ணனும் அல்லது கீதாவும் கில்லர்ஜி உம்.\nஇப்போ பிரபல பதிவர் என்றாலே நினைவுக்கு வருபவர் கில்லர்ஜிதான்:).. அவரே அவர் இன்னும் பிரபல்யமாகவில்லை எனச் சொல்லிச் சொல்லியே இதை மனதில பதிய வச்சிட்டார் ஹா ஹா ஹா.\nஞானி:) athira 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 1:30\n//ஃபிப்ரவரியில் கல்யாணமகாதேவி சென்ற சமயம். //\nஇந்த முதலிரண்டு படங்களும் உடனேயே இங்கு போட்டு விட்டீங்களே..\nபிரயாணத்தின்போது எடுக்கும் படங்கள் எல்லாமே ஒருவித அழகுதான்.\nகோமதி அரசு 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 1:37\n//பாத்திரத்துக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் இட்லி போல... சூர்யோதயமோ, சந்திரோதயமோ.. பார்க்க எப்போதுமே ஆனந்தம். ஆமாம், இது உதயம்தானா சூர்யோதயமோ, சந்திரோதயமோ.. பார்க்க எப்போதுமே ஆனந்தம். ஆமாம், இது உதயம்தானா\nஎடுத்தவர் நீங்கள் தான் சொல்ல வேண்டும். உதிக்கும் போது சூரியன் சிவப்பாய் இருப்பார்.\nஇரண்டு உதயங்களும் நன்றாக இருக்கும் பார்க்க , மறையும் போதும் அழகுதான்.\n//பாத்திரத்துக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் இட்லி போல...//\nகேக் நன்றாக இருக்கிறது. பதிவர்கள் தெரிகிறது.\nகோவில் கோபுரம், குளம், மாடுகள் உள்ள படம் அழகு.\nஅனைத்து படங்களும் நன்றாக இருக்கிறது.\n@ ஶ்ரீராம் சிறு தானியக் கேக் அவர் தானே தி/கீதா தானே செய்து காட்டினார் இதைப் பார்த்தா அது மாதிரித் தெரியுதே இதைப் பார்த்தா அது மாதிரித் தெரியுதே :))) அதான் அவர் தான் கொண்டு வந்திருப்பார் எனச் சொன்னேன். இன்னொருத்தர் பானுமதியா :))) அதான் அவர் தான் கொண்டு வந்திருப்பார் எனச் சொன்னேன். இன்னொருத்தர் பானுமதியா ஹிஹிஹி, அவரே எங்கப்பா குதிருக்குள் தான் இருக்கார்னு சொல்லிட்டாரே\nகோமதி அரசு 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 1:41\nஎங்கள் வீட்டுத் தொட்டியில் பச்சைமிளகாய்(ஊசி பச்சை மிளகாய் ) சின்னது தானே என்று என் கணவர் சாப்பிட்டு விட்டு ஆ, ஊ என்று சத்தம் கொடுத்ததை நினைத்தால் இப்போதும் சிரிப்பு வரும். பச்சைமிளகாய் காரம் இல்லாமல் இருக்குமா\nபழைய கஞ்சிக்கு சின்னவெங்காயம், பச்சைமிளகாய் வைத்து சாப்பிடும் மக்களைப் பார்த்து இருக்கிறேன். (வயலில் வேலைப் பார்ப்பவர்கள்.)\nபாத்திரத்துக்குள் எட்டிப்பார்த்த இட்லி எந்த ஊரில் எடுக்கப்பட்டது என்பது தெரிந்தால் உதயமா, அஸ்தமனமா என யூகிக்கலாம். எப்போ எடுத்ததுனும் சொல்லணும்\nகோமதி அரசு, பழைய சாதத்துக்குச் சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு சேர்த்துத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவோம் நாங்கல்லாம். ரொம்பப் பிடிச்சது இப்போக் கூடக் கொஞ்ச நாட்கள் முன்னர் இங்கே ஒரு நாள் முதல்நாள் வடித்த சாதம் நிறைய மிஞ்சிப் போய் மறுநாள் காலை அதைப் பிசைந்து தயிர் சேர்த்துக் கலந்து இரண்டு பேரும் சாப்பிட்டோம். நான் அதுக்குச் சின்னவெங்காயமும், பச்சைமிளகாயும் சேர்த்துக் கொண்டேன்.\nஞானி:) athira 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 2:03\nகீசாக்கா நானும் ஒண்டு சொல்லட்டே.. 4 பச்சை மிளகாய்க்கு ஒரு கப் உடனே திருவிய தேங்காய்ப்புவும், ஒரு சின்ன துண்ணு பழப்புளி சிறிது உப்பு போட்டு.. அம்மியில் அல்லது உரலில் அல்லது மிக்சியில், தண்ணி கொஞ்சம் சேர்த்து அல்லது சேர்க்காமல் மெதுவா அரைச்செடுத்து.. அப்படியே பாண்[bread] உடன் சாப்ப��ட என்னா சுசி தெரியுமோ:) அதிலும் பிரெஞ்பக்கெட்டை பாதியாக வெட்டி உள்ளே இந்த சம்பலை வைத்து மூடி விட்டுக் கடிச்சால்ல்ல் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்னா யூப்பரூஊஊஊஊஉ:))\nஎனக்கு என் பேரன் ஒரு ஆப்பிள் போன் வாங்கிக் கொடுத்தானதன் சார்ஜெரி ஒரு முனை உடைந்துபொய் போனை சார்ஜ் செய்ய முடியாமல் இருந்தது நெற்றுதான் அமேசான் மூலம் ஒரு சார்ஜெர் வாங்கினான் விலை ரூ 800 க்கும் மேலே இப்போதெல்லாம் போன் இல்லமல் இருப்பதுகஷ்டமாக இருக்கிறதுசில ஆண்டுகளுக்கு முன் வரைஎப்படி இருந்தேன்\nஆஹா ஸ்ரீராம் அது ஆராக்கும் எனக்குப் போட்டியா கேக் செஞ்சு கொண்டுவந்தது\nஅந்த இன்னொரு ப்ளாகர் யாருனு யோசிக்கறேன் ஹா ஹா ஹா ஹா ஹா\nகீதாக்கா இந்த கேக் ஸ்ரீராம் உங்களுக்குத் தரலைதானே ......ச்சீ ச்சீ புளிக்கும் .. நான் உங்களுக்கு செஞ்சு தரேன்கா.. ஹா ஹா ஹா ஹா\nக ம தே படங்கள் அப்போவே போட்டுட்டீங்களே ஸ்ரீராம்......கிட்டத்தட்ட இதே கருத்துதான் கொடுத்துருந்தீங்க....ஆனாலும் பார்க்க அழகுதான் போங்க...\nபாத்திரத்திற்குள் இருந்து எட்டிப் பார்க்கும் இட்லி போல....ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹ் ஆ...நமக்கு எப்போதும் திங்க ஹிஹிஹிஹிஹி...\nபாத்திரத்திற்குள் இருந்து எட்டிப் பார்க்கும் அந்த இட்லி அழகு.....உங்க தலைப்பையும் ரசித்தேன்...\nகமதே படங்கள் செம க்ளாரிட்டி ஓடும் பேருந்துலிருந்து எடுத்தாலும்...ஆமாம் அந்தக் குளம் எனக்கு ரொம்பப் பிடித்தது...\nபமி எங்க வீட்டுல கூட சில சமயம் (ரொம்பக் காரமில்லா மிளகாய்) சப்பாத்தியோடு, ப்ரெட்ட்டோடு கடிச்து சாப்பிடுவதுண்டு...\nஸ்ரீராம் கூடியவரை மொபைல் ஃபோனுக்கு அதனுடைய சார்ஜரைப் போடுவதுதான் நலல்து. வேறு சார்ஜர் போடும் போது பேட்டரி பிரச்சனைகள் வரும் என்று எலக்ட்ரானிக்/எலக்ட்டிகள் மக்கள் சொல்லுவதுண்டு...\nகீசாக்கா நானும் ஒண்டு சொல்லட்டே.. 4 பச்சை மிளகாய்க்கு ஒரு கப் உடனே திருவிய தேங்காய்ப்புவும், ஒரு சின்ன துண்ணு பழப்புளி சிறிது உப்பு போட்டு.. அம்மியில் அல்லது உரலில் அல்லது மிக்சியில், தண்ணி கொஞ்சம் சேர்த்து அல்லது சேர்க்காமல் மெதுவா அரைச்செடுத்து.. அப்படியே பாண்[bread] உடன் சாப்பிட என்னா சுசி தெரியுமோ:) அதிலும் பிரெஞ்பக்கெட்டை பாதியாக வெட்டி உள்ளே இந்த சம்பலை வைத்து மூடி விட்டுக் கடிச்சால்ல்ல் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்னா யூப்பரூஊஊஊஊஉ:))//\nஹையோ ஞானி....பூஸாரே....கீதாக்கா ��ோமதிக்காவுக்கு பதில் கொடுக்க வந்தா அதே அதே நீங்க இங்க சொல்லிட்டீங்க....இந்த சட்னி தண்ணி அதிகம் இல்லாமல் அரைத்தால் செம செம டேஸ்ட்...என் பாட்டி பாணுக்கு தொட்டுக் கொள்ளத் தருவார்கள்...ஹைஃபைவ் நானும் இந்த ருசியை ரொம்பவே ருசிப்பேன்..அதே சம்பல் என் பாட்டி எனக்கும் தாத்தாவுக்கும் சப்பாத்திக்கும் கூட செஞ்சு தருவாங்க செமையா இருக்கும்...\nகீதாக்கா, கோமதிக்கா மீ ட்டு பழைய சாதத்திற்கும், ஆடிக் கூழுக்கும் கூட/கஞ்சி க்கும் ப மி, சி வெ, உ காம்பினேஷன் செமையா இருக்கும்...பிடிக்கும்...\nஎப்படி தி/கீதாதான் கொண்டு வந்தார்னு சொல்றீங்க கீதாக்கா வேற யாருமே கொண்டு வரமாட்டார்களா வேற யாருமே கொண்டு வரமாட்டார்களா\n அப்படி நல்லா கேளுங்க ஸ்ரீராம் ஹா ஹா ஹா ஹா ஹா...\nஆலந்தூரிலிருந்து தானே அந்த க்ளிக்ஸ்...நல்லாருக்கு ஸ்ரீராம்...\nவாங்க வல்லிம்மா... சென்னையில் மழையா எங்கே அது மேல்வீட்டிலிருந்து யாரோ தண்ணீரைக் கீழே கொட்டினார்களாம் சென்னையிலாவது... மழையாவது...\nசென்னையில மழை இல்லை தண்ணீர் இல்லைனு யார் சொன்னது லாரிகள்ல, பாட்டில்ல எல்லாம் எவ்வளவு தண்ணி இருக்கு...\nஒருவேளை கீர்த்தியின் கதை சமீபத்தில அடிபட்டுதே:) //\n அனுக்காவா நோ நோ நோ...அனுஷ் இது அரம எடுத்த முடிவு உங்களுக்கு ரீச் ஆகலை போல இது அரம எடுத்த முடிவு உங்களுக்கு ரீச் ஆகலை போல ஹா ஹா ஹா ஹா...\nஅதிரா கவலையே படாதீங்க....மாற விட்டுருவமா .அரம ஆளுங்க பானுக்கா நாங்க நீங்க எல்லாம் தேம்ஸ்ல போராட்டக் கொடி பிடிச்சுருவோம்....(ஆனா பூஸாரை நம்பவே முடியாது டமால்னு இன்னுரு அக்காவுக்கு தாவிடுவார் .அரம ஆளுங்க பானுக்கா நாங்க நீங்க எல்லாம் தேம்ஸ்ல போராட்டக் கொடி பிடிச்சுருவோம்....(ஆனா பூஸாரை நம்பவே முடியாது டமால்னு இன்னுரு அக்காவுக்கு தாவிடுவார் நெல்லையை ஐஸ் வைக்க....அவரிடமிருந்து தப்பிக்க நெல்லையை ஐஸ் வைக்க....அவரிடமிருந்து தப்பிக்க\n ஹா ஹா ஹா ஹா அக்கா அவள் நானில்லை\nபடங்கள் எல்லாம் அழகாக இருக்கிறது ஸ்ரீராம்ஜி.\nசார்ஜர் அதே போனுடையதுதானே போட வேண்டும் இல்லையா நான் சில சமயம் மாற்றிப் போட்டதுண்டு ஆனால் அது நல்லதல்ல என்று நண்பர் சொன்ன பிறகு ஊருக்குச் சென்றாலும் மறக்காமல் எடுத்துச் சென்று விடுவேன்.\nபாத்திரத்திலிருந்து எட்டிப் பார்க்கும் இட்லி என்பதைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது. நல்ல கற்பனை. படம் அழ���ாக இருக்கிறது.\nமிளகாய்ச்செடி, உங்கள் ஊருக்குப் போகும் போது எடுத்த படங்கள் எல்லாமே அழகாக இருக்கின்றன. என்றாலும் வழக்கமான ஞாயிறு போல் இல்லையோ என்றும் தோன்றியது.\nஅந்த இரு பதிவர்கள் யார் கேக் செய்த பதிவர் யார்\nஅதிரா அந்தப் படத்தில் ஸ்ரீராமைப் பார்த்துவிட்டேன் நு எப்படிச் சொல்லுவீங்க கை விரல் மட்டுமே தெரியுது. அது ஸ்ரீராம் மகனின் கை விரலாக இருக்கலாமல்லோ கை விரல் மட்டுமே தெரியுது. அது ஸ்ரீராம் மகனின் கை விரலாக இருக்கலாமல்லோகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்கூகுள் இமேஜ் செர்ச் பண்ணிப் பாருங்கோ ஹிஹிஹிஹிஹி...மீ ஆன் த ரன்வே...\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:25\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:26\n//சென்னையில் கேக் பண்ணுகிற நமக்கு தெரிந்த ஒரு பதிவர் கீதா ரெங்கன் மட்டும்தான் சரிதானே//\nமதுரை,,, கேக் செய்யத் தெரிந்த மற்றப் பதிவர்கள் கோபித்துக் கொள்ளப்போகிறார்கள்\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:26\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:26\nவாங்க தனபாலன், ஆனால் அது மட்டுமே பிரச்னை இல்லை. எல்லா சேனல்களுக்கு என்று பணம் காட்டினாலும் பாதி முக்கிய சேனல்களைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:26\nபச்சை மிளகாயைக் கடிக்க என் சகோதரன் வடநாடு வந்து கற்றிருக்கிறேன் போலும். எங்களுக்கெல்லாம் வித்தை காட்டிவிட்டான்\nஇப்போது வேறு அலைபேசி வாங்கி விட்டேன் (ஏழெட்டு மாதங்கள் ஆகிறது) என்பதால் சார்ஜர் பிரச்னை தீர்ந்தது.\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:27\nநன்றி அசோகன் குப்புசாமி ஸார்.\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:27\nநன்றி ராமலக்ஷ்மி. அது நிலவுதான். அதிகாலை நிலவு\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:27\nபாத்திரத்திலிருந்து எட்டிப்பார்க்கும் இட்லிக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை\nநீங்கள் அரசியல் பேசவில்லை என்பதை நான் நம்பி விட்டேன். மற்றவர்களும் நம்பட்டும்\nஇந்தக் கோவில் கல்யாணமாகாதேவி கோவில் அல்ல. அங்கு செல்லும் வழியில் ஏதோ ஒரு ஊரில் எடுக்கப்பட்டது. கல்யாணமாகாதேவி திருவாரூர் மன்னார்குடி சாலையில் உள்ளது.\nஇன்னொரு பிரபலத்துக்கு சந்தோஷம் என்பதில் எனக்கும் சந்தோஷம்.\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:27\nவாங்க நெல்லை. உங்களு கேள்விக்கு ���தில் 'இல்லை'\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:27\nவாங்க அதிரா... மாறலாமா என்பதற்கு தனி அகராதியை போட்டு என்னையே குழப்பி விட்டீர்கள் இப்போ நான் என்ன செய்யணும்\n// ஓஓஒ நான் ச்ரீராமைப் பார்த்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.. சாத்திரம் சொல்லட்டோ\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:28\nஆமாம் என் வீட்டு தோட்ட பராமரிப்பு பாஸ்தான் எனக்கு அந்தப் பொறுமை இல்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கு அந்தப் பொறுமை இல்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் கேரளா மிளகாய்\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:28\nபிரபல பதிவர்கள் விடை தவறு. ஆனால் நான் கேள்வியே கேட்கவில்லையே\n// இந்த முதலிரண்டு படங்களும் உடனேயே இங்கு போட்டு விட்டீங்களே..//\nஓ... உணர்ச்சிவசப்பட்டு விட்டேன் போல\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:28\nஅதிகாலை ஐந்தரை மணி நிலா அது\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:28\nகீதாக்கா... சிறுதானிய கேக்கா, பெரிய தானிய கேக்கா என்று செய்தவரிடம்தான் கேட்கவேண்டும்\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:28\nசின்ன வெங்காயம் பச்சை மிளகாய் என் அம்மா சொல்லிக் கொடுத்து (அவர்களுக்கு மிகவும் பிடித்த ஸைட் டிஷ்) நானும் சாப்பிட்டிருக்கிறேன்.\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:29\nகீதாக்கா... பாத்திரத்திலிருந்து எட்டிப்பார்க்கும் இட்லி விடை வெளியாகி விட்டது\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:29\nஞானி அதிரா.. உங்கள் பழப்புளி தேங்காய்த்துருவல் பச்சைமிளகாய் செம டேஸ்ட்டாத்தான் இருக்கும் போல..\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:29\nவாங்க ஜி எம் பி ஸார்.. சார்ஜர் பிரச்சனை இப்போது (எனக்கு)இல்லை. ஆனால் வீட்டில் அவ்வப்போது வரும் நிரந்தரப் பிரச்னை அது\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:29\nவாங்க கீதா... காணோமேன்னு பார்த்தேன்.. ஆமாம்... ஆராக்கும் அது உங்களுக்குத் போட்டியா கேக் செய்யும் பதிவர்\nபடங்களைத் திருப்பிப் போட்டதற்கு ஸாரி... கவனமில்லை.\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:30\nஆம், ஆலந்தூர் மெட்ரோதான் அது.\n// டமால்னு இன்னுரு அக்காவுக்கு தாவிடுவார்\nஹா... ஹா... ஹா... அதானே\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:30\nபாராட்டுக்கு நன்றி. அந்த இரு பதிவர்களும் பிரபல பதிவர்கள். நீங்களும் பாத்திரத்திலிருந்து எட்டிப்பார்க்கும் இட்லியை ரசித்திருப்பதற்கு நன்றி\nஸ்ரீராம். 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:30\n// ஸ்ரீராமைப் பார்த்துவிட்டேன் நு எப்படிச் சொல்லுவீங்க கை விரல் மட்டுமே தெரியுது. அது ஸ்ரீராம் மகனின் கை விரலாக இருக்கலாமல்லோ கை விரல் மட்டுமே தெரியுது. அது ஸ்ரீராம் மகனின் கை விரலாக இருக்கலாமல்லோ\nAngel 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 11:29\n/பாத்திரத்துக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் இட்லி //\nஆமா ஆமாமா அந்த லண்டன் ஸ்டைல் தட்டை இட்லி மாதிரி :)\nAngel 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 11:31\nயாரந்த கேக் கொடுத்த பதிவர் \nஎனக்கு கீதா தானு தோணுச்சு .இல்லைனா பானுக்காவா இல்லைனா ஹேமா HVL :)\nAngel 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 11:34\nஇந்த மிளகாய்ங்களை உப்பில் மற்றும் வினிகர் சேர்த்து ஊர்வச்சி பிக்கிள் செய்வாங்க துருக்கி கடையில் கிடைக்கும் காரமே தெரியாதது .முந்தி எனக்காக வெஜ் டோனர் இந்த மிளகாய் சீஸ் சேர்த்து செய்யச்சொல்லி வாங்கி கொடுப்பார் கணவர் ஜெர்மனியில் இருக்கும்போது .செம சுவை\nஸ்ரீராம். 23 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 5:25\nலண்டன் ஸ்டைல் தட்டை இட்லி... :)))\nமிளகாயை உப்பாவது, வினிகராவது... அப்படியே சாப்பிட்டான் அவன் படத்தில் இருப்பது குழந்தை மாதிரி மிளகாய். அவன் சாப்பிட்டது முற்றிய பெரிய மிளகாய்\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : வயசு - ரிஷபன்\nதிங்கக்கிழமை 180730 : பறங்கிக்காய் தயிர் பச்சிடி...\nஞாயிறு 180729 : கலைஞர் படித்த போர்ட் ஹைஸ்கூல்..\nவெள்ளி வீடியோ 180727 : சின்னச் சின்ன காரணத்தால் ...\nபுதன் வந்தாச்சு; பதில்கள் வந்தாச்சு\nகேட்டு வாங்கிப் போடும் கதை : வேர்கள் - துரை செல...\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லை...\nஞாயிறு 180722 : ..மாறலாமா என்று யோசித்துக் கொண்ட...\nவெள்ளி வீடியோ 180720 : கன்னங் கருமுகில் குழல் கு...\nதூக்கம் வரும் முன்னே.. குறட்டை வரும் பின்னே...\nநீ கே, நா சொ .... புதன் 180718\nகேட்டு வாங்கிப் போடும் கதை : மாறிய காலம், மாறாத ...\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்ல...\nஞாயிறு 180715 : காலம் நமக்குத் தோழன்... காற்று...\nஒரு இட்லி பத்து பைசா\nவெள்ளி வீடியோ 180713 : நாணத்திலே முந் தானை நனை...\nகேள்வி பதில் புதன் 180711\nகேட்டு வாங்கிப் ��ோடும் கதை : காசு வரை பிள்ளை - க...\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச...\nஞாயிறு 180708 : குடந்தை காட்டேஜில் ஓரிரவு...\nவாயில்லா ஜீவன்களுக்கான முதியோர் இல்லம்\nவெள்ளி வீடியோ 180706 : கருநீலக் கண்கள் ரெண்டும் ...\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதா...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - இதந்தரு மனையின் நீங்க...\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nஞாயிறு 180701 : வடை கொண்டு வந்த காகம்\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n\"திங்க\"க்கிழமை : மைதா பகோடா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nபுதன் 191120 :: காயம்பட்ட மாயம் \nசென்ற வார புதன் பதிவின் கருத்துரைப் பகுதியில், நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள், சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். &...\nவெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி\nஎம் ஜி ஆரை குழந்தை பருவத்தில் பார்த்திருக்கிறீர்களா\nவெள்ளி வீடியோ : விருந்து கேட்பதென்ன... அதையும் விரைந்து கேட்பதென்ன...\n​ ​சித்ராலயா அளிக்கும் ஸ்ரீதரின் நெஞ்சிருக்கும் வரை. 1967 இல் வெளிவந்த படம்.\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-7 - *Dr. VGK அவர்களின் நூலின் மூன்றாம் பாகத்தில் * *3.1 ஷாஜியின் அரசாட்சி, * *3.2 ராமநாதபுரமும் புதுக்கோட்டையும், * *3.3 மல்லாரி பண்டிதர் சதாசிவத்தை சந்திக்க...\n - மருத்துவர் திரு. BRJ. கண்ணன் ஒரு இதய மருத்துவர், அதுவும் குழந்தைகளின் இதய மருத்துவர் என்பது தான் அவரது மிகப்பெரிய அடையாளம். 25 வருடங்களுக்கு மேலான சிகிச்ச...\nகொஞ்சம் இளைப்பாற #கதம்பம் பல்சுவை - பொழுதுபோக்க அரசியல் பதிவுகள் எழுதுவது மட்டும் தான் இருக்கிறது என்று நினைத்துவிடாதீர்கள் ஒரு வெப் சீரீஸ் விடாமல், உள்ளூர் சினிமா அயலூர் சினிமா என்று எதுவும...\n1413. மொழியாக்கங்கள் - 2 - *பேரும் புகழும்* *க.நா.சுப்ரமண்யம் * [ ஆண்டன் செகாவ் ] 'சக்தி' இதழில்* 1942*-இல் வந்த ஒரு படைப்பு. *[ If you have trouble reading some of the writing...\nமலை வளமும் மழை வளமும். - மழை வளமும் மழை வளமும் ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் அழகிய ரைன் நதி ஓரத்தில் மாலைப் பொழுதின் சாரத்தில் மயங்கித் திரிவோம் பறவைகள் போல் என்று சிவந்தமண் படத்தில் வர...\nஆழ்வார் திருநகரி தொடர்கிறது - வல்லிசிம்ஹன் *எல்லோரும் வளமாக வாழ வேண்டும் * *ஆழ்வார் திருநகரி தொடர்கிறது * *++++++++++++++++++++++++++++++++++++* [image: Related image] [image: I...\nகாஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 48 - 45 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்: ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ பரமஶிவேந்திர ஸரஸ்வதி (1) பூர்வாஶ்ரம பெயர்: ஶ்ரீகாந்தா பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: ஶிவஶாம்ப பண்டிதர் பீடாத...\n - இந்த வாரத்தின் மிகப்பெரிய, சூடான அரசியல் பிரச்சினை ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிற, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டு சட்டமாகவும் ஆகியிருக்கிற ...\nவந்தாரை வாழவைப்போம் - தமிழ் வாழ்க கோஷமிட்டே சாவோம் SORRYஎல்லாம் நித்தியின் திருவிளையாடலே... பாதுகாப்பு முக்கியம்தான் இப்படியும் அறிவாளிகள் இருக்கிறார்களே... நன்றி நண்பர் திரு. ப...\nகார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி அருணாசல மலையின் தத்துவம் சிவ சொரூபமே என்றாலும் அதையும் விட ஒரு படி மேலே போய் புத்தியும் அகங்காரமும் எட்ட முடியாமல் ...\nதீராத விளையாட்டுப் பிள்ளை -\nஅன்பின் மழைத்துளி - இன்று மகாகவி பிறந்தநாள் 11 - 12 - 1882 உயிர்களிடத்தில் அன்பு வேணும் - தெய்வம் உண்டென்று தானறிதல் வேணும்.. வயிரமுடைய நெஞ்சு வேணும் - இது வாழும் முறைமையடி பா...\n - #1 “*தீப மங்கள ஜோதி நமோ, நம*” #2 'அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி' #3 To read more» மேலும் வாசிக்க.. © copyright 2016 – All rights reserved முத்துச்சரம்\n'எங்கள் ப்ளாக்' தளத்தில் என் கதை - என்னுடைய சிறுகதை 'கூடா நட்பு ' நண்பர் ஸ்ரீராமின் '' எங்கள் ப்ளாகில்வெளியாகி உள்ளது. வாசித்து அங்கே உங்களுடைய கருத்துரைகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிற...\nஆரம்பம் இங்கே; மீதியை நீங்க எழுதுங்க 191210 - *பார்க். * *மாலை நேரம்.* *அந்த ஊருக்கு ஒரு வேலையாக வந்திருந்த .......... (நீங்களே பெயர் வெச்சுக்குங்க.) அலுத்துபோய் ஒரு பெஞ்சுல உட்கார்ந்தான். * *' ஹூ...\nகதம்பம் – சத்து கா லட்டு – மழை - மஃப்ளர் – தீபாவளி – கறிவேப்பிலை மைசூர்பாகு - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். *இன்றைய வாசகம்:* *அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும். நீர் ...\nபாரம்பரியச் சமையலில் பீர்க்கங்காய்ச் சட்டி மசியல் - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பத��வில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🙏 - *08.12.2019* *உச்சிப்பிள்ளையார்* *உ*ச்சிப்பிள்ளையாரின் ஆசியுடன், பிள்ளையார் கோயில் அருகிலே, மொட்டை மாடியுடன் அமைந்திருக்கும் கட்டிடத்தின் 3ம் மாடியில் தனக்க...\nமனம் உயிர் உடல் - 23. நினைமின் மனனே; நினைமின் மனனே... மனசார என்ற வார்த்தை ரொம்பவும் பிரபலமானது. இந்த வார்த்தையை உபயோகிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். பெரும்பாலும் நல்...\nதருமபுரம் குருமகா சந்நிதானம் அவர்கள் - சகோ துரைசெல்வராஜூ அவர்கள் தளத்தில் குருமகா சந்நிதானம் பற்றி எழுதி இருந்தார்கள். நாங்கள் சந்நிதானம் அவர்களைத் தரிசனம் செய்த செய்திகளைப் பகிர்ந்து இருந்...\nநான் நானாக . . .\nபற்று - அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும...\nபத்து ஆண்டு நிறைவு - ‘கடுகு தாளிப்பு’விற்கு பத்து ஆண்டு நிறைந்துள்ளது. 2009’ம் ஆண்டு டிசம்பர் மாதம், கல்கி அவர்களின் நினைவு நாளில் இந்த வலைப்பூவைத் துவக்கினேன். தனியாளா...\nநான் ரசித்த அழகிய காட்சிகள். - அழகான மலர்கள். கதிரவனால் களையான வானம். என் கைபேசியில் சிறைப்பட்டது போதாதென்று \"வலை\" க்குள் வேறு மேகப் பொதிகளை தன்னுடன் துணைக்கழைத்துக் கொண்டு சிறைப்பட்...\nடொனால்ட் ட்ரம்ப்பாக இருப்பது மெத்தக் கடினம்தான் - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு டொனால்ட் ட்ரம்ப்புக்கு மட்டும் அந்த நுண்ணிய வேறுபாடெல்லாம...\nமேதமையின் பேதமை - கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் பிறந்த பாரதப் பெருநாட்டில், அவருக்கப்புறம் யாரும் வரவில்லையா இருந்திருக்கிறார்கள் சிலர், கணிதத்துறையில் வல்லமை காண்பித்து – ...\nஎழுத்தோவியருடன் ஒரு சந்திப்பு ... (பயணத்தொடர், பகுதி 179 ) - பனிரெண்டரைக்குத் தோழி சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் வர்றாங்க. ஒரு மணிக்குச் செக்கவுட். பொட்டிகளைக் கீழே கொடுத்துட்டு, மூணுபேருமாக் கிளம்பி சாப்பிடப் ...\nசிவகங்கைக்குளம் சிவலிங்கசுவாமி கோயில் - அண்மையில் குடமுழுக்கினைக் கண்ட, தஞ்சாவூர் சிவகங்கைக்குளத்தின் நடுவில் அமைந்துள்ள கோயிலுக்கு குடமுழுக்கு நடந்த அடுத்த நாளன்று சென்றேன். அந்த அனுபவத்தைக் கா...\n - முந்தைய பதிவின் இணைப்பு → இங்கே சொடுக்கவும் ← அதில் முடிவில் ஒரு வரி :- மேலும் படிக்க.....\nஓ மனமே ஓ மனமே (2) - இது மன நல முதலுதவி பயிற்சியின்போது எடுத்த படம் .என்னுடன் 10 பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது .முதல் நாள் பயிற்சியின் போது யார்யாருக்கு மனநல பிரச்சினைகள...\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3 - *ஆண்டாள் செல்லத்தைப் பார்த்துவிட்டு, கீழே இதோ இந்தப் படத்தில் உள்ள பகுதியை ஒட்டிய மண்டபத்தின் வழியாக நடந்தோம். நான் க்ளிக்கிக் கொண்டே. எல்லாரும் பாருங...\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே - இந்தப்பதிவின் தலைப்பை எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்பதில் ஐயம் இல்லை. நான் கடந்த சில வருடங்களாக பதிவுலகில் அதிகம் ஈடுபடவில்லை, காரணங்கள் பல. அவை இங...\n - மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழு...\nமாங்காய் ரசம் / Mango rasam - *மாங்காய் ரசம் 🌿* *===============* கீதாக்கா வரிசையா ரசம் வகை...\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி - *வளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி * (வாத்தியார் கதைகள்-2 -தொடர்ச்சி) *(முன்னுரை: சென்னை வந்து சேர்ந்தவுடன் வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 48 - *வன போஜனம்* க‌ண்ணனை நினை மனமே* க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. ஓர் நாள், ...\nகுணங்குடி மஸ்தான் சாகிப் - குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலு...\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\nஅரியலூர் அடுக்கு தோசை 2 - முன் குறிப்பு: எங்கள் ப்ளாகில் வரும் ‘திங்க’ கிழமையை ரொம்பவும் ரசித்துப் படிப்பவள் நான். அதுவும் தோசை பற்றிய பதிவுகள் ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம். தோசையாயணம் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-12-12T23:39:29Z", "digest": "sha1:AJF5ME5ASVIK2AYIUTFMH2WBYWY3XNB2", "length": 5840, "nlines": 85, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "த டிபார்ட்டட் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nத டிபார்ட்டட் (The Departed) 2006 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். பிராட் பிட், பிராடு கிரே, கிரஹாம் கிங் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு மார்ட்டின் ஸ்கோர்செசி ஆல் இயக்கப்பட்டது. லியோனார்டோ டிகாப்ரியோ, மேட் டாமன், ஜேக் நிக்கல்சன், மார்க் வால்பேர்க், மார்டின் சீன், ரே வின்ஸ்டன், வெராபார்மிகா, அலெக் பால்டுவின் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஐந்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது.\nசெப்டம்பர் 26, 2006 (2006-09-26) (நியூ யார்க்)\nஅக்டோபர் 6, 2006 (ஐக்கிய அமெரிக்கா)\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது\nசிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது\nசிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது\nசிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது\nசிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் த டிபார்ட்டட் (திரைப்படம்)\nஆல் மூவியில் த டிபார்ட்டட்\nஅழுகிய தக்காளிகளில் த டிபார்ட்டட்\nபாக்சு ஆபிசு மோசோவில் த டிபார்ட்டட்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2019/side-effects-of-eating-raw-onions-everyday-024205.html", "date_download": "2019-12-13T01:12:07Z", "digest": "sha1:MPZXVM7SGJE76GJR47K4YE426PM4LDIC", "length": 23268, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "தினமும் உணவில் வெங்காயம் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா? | Side effects of eating raw onions everyday - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n10 min ago இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா\n12 hrs ago 2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\n15 hrs ago தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா\n15 hrs ago சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nMovies ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\nFinance உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\n யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதினமும் உணவில் வெங்காயம் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா\nவெங்காயம் என்பது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு உணவு பொருளாகும். குறிப்பாக இந்தியாவில் வெங்காயம் என்பது அடிப்படை உணவுப்பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் வெங்காயம் இன்றி சமைக்கப்படும் உணவுகள் என்பது மிக மிக குறைவுதான். வெங்காயத்திற்கென்று ஒரு தனிச்சுவை உள்ளது. வெங்காயம் உணவில் சேர்க்கப்பட காரணம் அதன் சுவை மட்டுமல்ல அதில் நிரம்பியுள்ள எண்ணற்ற சத்துக்களும்தான்.\nசர்க்கரை நோய், ஆஸ்துமா, சரும மற்றும் முடி ஆரோக்கியம் மட்டுமின்றி சிலவகை புற்றுநோய்களை கூட வெங்காயம் தடுக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் தினமும் வெங்காயம் சாப்பிடுவது என்பது ஆரோக்கியமானதல்ல என்று சில ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த பதிவில் வெங்காயம் அதிகம் சா��்பிடுவதாலோ அல்லது தினமும் சாப்பிடுவதாலோ ஏற்படும் தீமைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்களுக்கு வெங்காயத்தால் ஒவ்வாமை ஏற்படுமெனில் உங்கள் சருமத்தில் அரிப்பு மற்றும் தடிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக மென்மையான சருமம் உள்ளவர்கள் அதிகம் வெங்காயம் சாப்பிட்டால் அவர்கள் சருமத்தில் அதிக பாதிப்புகள் ஏற்படும். வெங்காயத்தால் அதிக பாதிப்புகள் ஏற்படுவதில்லை என்று கூறப்பட்டாலும் அதனால் சரும பாதிப்புகள், ஈறுகளில் வீக்கம், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nதேசிய சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி நமது வயிறால் அதிகளவு சர்க்கரையை ஜீரணம் செய்ய இயலாது. இந்த சர்க்கரை உடைக்கப்படுவதற்கு முன்னரே குடலுக்குள் நுழைநவதால் இதிலுள்ள பாக்டீரியாக்கள் வாயுவை உண்டாக்குகிறது. வெங்காயத்தில் இயற்கையாகவே ப்ரெக்டொஸ் என்னும் பொருள் உள்ளது இது சிலருக்கு வாயுப்பிரச்சினைகளை உண்டாக்கும். இந்த வாயுக்கோளாரால் அடிவயிற்றில் வலி, துர்நாற்றம் போன்ற பிரச்சினைகள் எழலாம். மேலும் உங்களுக்கு உணவு சகிப்புத்தன்மை குறைவாக இருந்தால் வெங்காயம் தினமும் சாப்பிடுவது உங்களுக்கு பல செரிமான கோளாறுகளை உண்டாக்கும்.\nநெஞ்செரிச்சல் என்பது வயிற்றில் உள்ள அமிலங்கள் உணவுக்குழாய் வழியாக மேலே வரும்போது நமக்கு மார்பு பகுதியில் எறிவது போன்ற உணர்வு ஏற்படுவதாகும். மருத்துவ அறிக்கைகளின் படி நெஞ்செரிச்சல் உணவு இல்லாதவர்கள் கூட வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும்போது நெஞ்செரிச்சலை உணர்வார்கள் என்று கூறுகிறது. அதிலும் வாயுப்பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிடும்போது அது ஏற்படுத்தும் நெஞ்செரிச்சல் மிகவும் மோசமானதாக இருக்கும். ஆய்வறிக்கையின் படி ஐந்தில் ஒருவர் வாரத்திற்கு ஒருமுறையாவது கடுமையான நெஞ்செரிச்சலை உணர்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் உணவில் சேர்த்துக்கொள்ளவும் அதிகளவு வெங்காயம்தான்.\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nமற்ற மருந்துகளுடன் தொடர்பு கொள்வதில் பிற காய்கறிகளை விட வெங்காயம் முன்னணியில் உள்ளது. பச்சை வெங்காயத்தில் அதிகளவு வைட்டமின் கே உள்ளது. இது சராசரியாக பெண்கள் ஒருநாளைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய அளவை விட மிக அதிகமாகும். அதேபோல ஆண்களுக்கும் ஒரு கப் வெங்காயத்திலேயே அன்றைய நாளுக்கு தேவையான வைட்டமின் கே கிடைத்துவிடும். அதற்கு மேல சாப்பிடும் வெங்காயம் அனைத்துமே ஆண், பெண் இருவருக்குமே பிரச்சினைகளைத்தான் உண்டாக்கும். அதிகளவு வைட்டமின் கே கவ்மேடின் போன்ற மருந்துகளுடன் வினைபுரிந்து பக்கவிளைவுகளை உண்டாகும். குறிப்பாக இரத்தம் தொடர்பான மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்கள் அதிக வெங்காயம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.\nவெங்காயம் அதிகளவு ப்ரெக்டொஸ் நிறைந்ததாக இருப்பதால் இது நமது உடலில் பல்வேறு விதமான பக்கவிளைவுகளை உண்டாக்கும். அதில் முக்கிமான ஒன்றுதான் அடிவயிற்று வீக்கம். சொல்லப்போனால் நீங்கள் தொடர்ந்து ஒரு மாதம் தினமும் வெங்காயம் சாப்பிட்டால் உங்கள் அடிவயிறு பெரிய அளவில் வீங்கிவிடும். பின்னர் அதற்காக நீங்கள் நீண்ட காலம் வருத்தப்பட நேரிடும்.\nவெங்காயத்தை குறிப்பிட்ட அளவில் சாப்பிடுவது உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு மிகச்சிறந்த வழியாகும் ஏனெனில் இதில் சரியான அளவு பொட்டாசியம் உள்ளது. அதுவே அளவு மாறும்போது அதனால் ஏற்படும் விளைவுகளும் மாறுபடும். இரத்த அழுத்தம் அதிகமாக குறைவது உங்கள் உடலில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இதனால் மயக்கம், மங்கலான பார்வை போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.\nமுன்பே கூறியது போல அதிகளவு வெங்காயம் சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை மிகவும் குறைக்கும், இரத்த அழுத்தமும், நமது இதய ஆரோக்கியமும் ஒன்றோடொன்று நேரடி தொடர்புடையவை. இரத்த அழுத்தம் குறையும்போது அது நேரடியாக உங்கள் இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.\nMOST READ: தேள் கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் நீங்களே எப்படி விஷத்தை முறிக்கலாம்\nவெங்காயம் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் முக்கியமான பக்கவிளைவுகளில் ஒன்று வாய் துர்நாற்றம் ஆகும். வலுவான வெங்காயத்தின் வாசனையானது நீண்ட நேரத்திற்கு உங்கள் வாயை விட்டு போகாது. எனவே பொது இடங்களுக்கு செல்லும் முன் அதிகளவு வெங்காயம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n அன்னாசி சாறை இப்படி அப்ளை ���ண்ணுங்க உதிர்ந்திடும்...\nஎலிசபெத் ராணி நம்ம சாப்பிடற இந்த 9 உணவுகளை சாப்பிட்டதே இல்லையாம்... தொடவே மாட்டாங்களாம்...\n... இதை எப்படி தேய்ச்சா தலைமுடி வேகமா வளரும்\nநூறு ஆண்டுகள் வாழ வேண்டுமா இந்த பொருட்களை தோலோடு சாப்பிடுங்க...\nவெங்காயத்தை இப்படியெல்லாம் பயன்படுத்தினால் புற்றுநோயிலிருந்து எளிதாக தப்பித்துக் கொள்ளலாம்\nபண்டைய கால மருத்துவ நூலான சரகா சம்ஹிதாவில் கூறியுள்ள வெங்காயத்தின் அற்புத பலன்கள் என்ன தெரியுமா\nஎடையை குறைச்சே ஆகணுமா, ஆப்பிளை இந்த 5 முறையில சாப்பிடுங்க... சூப்பரா குறையும்...\nகாயங்கள் சீழ்கட்டி பெரிதாகாமல் இருக்க வீட்டிலிருக்கும் இந்த எளிய பொருட்களே போதும் தெரியுமா\nபூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் வாய்துர்நாற்றத்தை உடனடியாக விரட்ட இவற்றில் ஒன்றை சாப்பிடுங்கள்\nவெங்காயத்தில் இருக்கும் இந்த பொருள் உங்களின் ஆயுளை அதிகரித்து இளமையை தக்கவைக்கும் தெரியுமா\nநம்ம ஏளனமா நெனக்கிற இந்த 8 காய்களில் இருக்கற சீக்ரெட் தெரியுமா\nவெங்காயம் இல்லாம சமைக்கவே முடியாதா அதுக்கு பதில் இந்த சூப்பர் பொருள் இருக்கே\nஇந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..\nஇந்த ராசிக்காரங்க இன்னிக்கு ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nதிருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/ssc-cgl-recruitment-2018-apply-before-june-4-2018-003725.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-12T23:31:33Z", "digest": "sha1:MZ723LWHO736WZNQMYP3CYYWVA4ALTCU", "length": 12932, "nlines": 129, "source_domain": "tamil.careerindia.com", "title": "மத்திய அரசில் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு | SSC CGL Recruitment 2018: Apply Before June 4, 2018 - Tamil Careerindia", "raw_content": "\n» மத்திய அரசில் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு\nமத்திய அரசில் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு\nமத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 23 ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும் திறமையுள்ள இருபாலர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்: மாதம் ரூ.9300- 34800\nதகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 01.08.2018 தேதியின்படி 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.\nதேர்வு செய்யப்படும் முறை: இரண்டு தாள்கள் கொண்ட எழுத்துத் தேர்வு, உடற் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர், பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு விளக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜூன் 4, 2018\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nதிருச்சி என்ஐடியில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணி\nபத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான எஸ்எஸ்சி வேலை வாய்ப்பு அறிவிப்பு\nடமாக்கா ஆஃபர் எஸ்எஸ்சியில் வேலைக்கு கூப்பிடராங்கோ , அப்ளை பண்ணிடுங்கோ \nஎஸ்எஸ்சியின் மேற்கு பகுதிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு \nஎஸ்எஸ்சியின் தெற்கு பகுதிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஎஸ்எஸ்சியின் கிழக்கு பகுதிக்கான வேலைவாய்ப்பு விண்ணபிக்க ரெடியா \nவானிலை ஆய்வு மையத்தில் 1102 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு விண்ணப்பிக்க ரெடியா\nபோட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குமான எஸ்எஸ்சி நோட்டிஃபிகேசன்\n12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு துறைகளில் ஸ்டெனோகிராபர் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்.\nஎஸ்எஸ்சி தேர்வுக்கான அறிவிப்பு 5134 கிளார்க் காலிப்பணியிடங்கள உள்ளன\nமத்திய அரசில் 4773 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. எஸ்எஸ்சி அறிவிப்பு\nமத்திய போலீஸில் 2221 சப் இன்ஸ்பெக்டர், உதவி எஸ்.ஐ. வேலை காத்திருக்கு...\nTNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\n11 hrs ago TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\n13 hrs ago விண்ணப்பித்துவிட்டீர்களா ஐடிபிஐ வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\n13 hrs ago ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n16 hrs ago CBSE: 11-ம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக 12ம் வகுப்பு தேர்வெழுதலாம்- அரசாணை வெளியீடு\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nMovies ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\nFinance உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\n யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nLifestyle 2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவங்கி வேலை உங்கள் கனவா\n நம்ம பெங்களூரில் நூறு நாள் வேலை திட்டம்\nரூ.30,000 ஊதியத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2014/oct/24/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F-999836.html", "date_download": "2019-12-12T23:58:32Z", "digest": "sha1:IIAT42RWIPRSVYUOELCLDAA2CSZP4RT5", "length": 8914, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல்: அதிமுக நிர்வாகி கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nவட்டாட்சியருக்கு கொலை மிரட்டல்: அதிமுக நிர்வாகி கைது\nBy DN | Published on : 24th October 2014 01:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமணல் கடத்தலை தடுத்தது தொடர்பான முன்விரோதத்தில் பெண் வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக நிர்வாகியை போலீஸார் கைது செய்தனர்.\nவிளவங்கோடு வட்டாட்சியர் ஜேன்கிறிஸ்டிபாய். இவர், சில நாள்களுக்கு முன் மார்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தார். அப்போது\nஅப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த டாரஸ் லாரியிலிருந்து ஆற்றுமணலை மினிலாரிக்கு மாற்றும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனராம்.\nஇதையடுத்து வட்டாட்சியர் ஆவணங்களை சோதனை செய்ததில், உரிய அனுமதி��ின்றி வாகனத்தில் ஆற்றுமணல் ஏற்றிச் செல்ல முயன்றது தெரியவந்தது.\nபின்னர் வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் டாரஸ் லாரி மற்றும் மினிலாரியை பறிமுதல் செய்து, பத்மநாபபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.\nஇதுதொடர்பாக திக்குறிச்சி அருகேயுள்ள ஞாறான்விளை பகுதியைச் சேர்ந்த, அதிமுக மேற்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் சங்கச் செயலர் தேவதாஸ் (43) என்பவர்\nவட்டாட்சியர் மீது கோபத்தில் இருந்தாராம்.\nஇந்நிலையில் செவ்வாய்க்கிழமை விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த தேவதாஸ், அங்கு நிறுத்தியிருந்த வட்டாட்சியரின் வாகனத்தின் முன் தனது\nவாகனத்தை நிறுத்திவிட்டு தகராறில் ஈடுபட்டதுடன் வட்டாட்சியர் ஜேன்கிறிஸ்டிபாய்க்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.\nஇதுகுறித்து விளவங்கோடு சிறப்பு துணை வட்டாட்சியர் புரந்தரதாஸ் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் அன்புபிரகாஷ்\nவழக்குப் பதிந்து, தேவதாûஸ கைது செய்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2016/sep/28/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8C%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2572338.html", "date_download": "2019-12-12T23:31:47Z", "digest": "sha1:4Z7RKQIC4QWIFFHXTUEEYGMY5JNAGXET", "length": 7251, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குண்டர் தடுப்புச் சட்டத்தில் ரௌடி கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nகுண்டர் தடுப்புச் சட்டத்தில் ரௌடி கைது\nBy விழுப்புரம், | Published on : 28th September 2016 08:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிழுப்புரம் அருகே தொடர் கொலை, கொலை முயற்சி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.\nவிழுப்புரத்தை அடுத்த வளவனூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த பாபு மகன் தீபக் என்கிற தீபக்ராஜ் (33). இவர் கொலை, கொலை முயற்சி, சாராயம் கடத்தல் போன்ற 10-க்கும் மேற்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து இதுபோன்று குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால், இவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயர் ஆட்சியருக்கு பரிந்துரைத்தார்.\nஇதனை, பரிசீலித்த ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தீபக்ராஜை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யுமாறு திங்கள்கிழமை உத்தரவிட்டார்.\nஇதையடுத்து, வளவனூர் போலீஸார் தீபக்ராஜை கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/06/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2661109.html", "date_download": "2019-12-13T00:23:39Z", "digest": "sha1:75YNTQS3ATRNDO3UIZPOI4NM2DOMR2V2", "length": 9749, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருமணத்திற்கு விடுப்பு அளிக்க மறுப்பு: இளம் ரயில்வே போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nதிருமணத்திற்கு விடுப்பு அளிக்க மறுப்பு: இளம் ரயில்வே போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nBy DIN | Published on : 06th March 2017 02:05 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமும்பை: திருமணத்திற்கு போதுமான அளவு விடுமுறை தராததால், மனமுடைந்த இளம் ரயில்வே போலீஸ் தல்வீர் சிங்(23) தனது ஏகே-47 துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nமும்பை செண்ட்ரல் ரயில்வே நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தவர் தல்வீர் சிங். இவருக்கு அடுத்த வாரத்தில் திருமணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இதனால் தன் பாதுகாப்பு பணி மேலாளரிடம் திருமணத்திற்காக விடுமுறையை கேட்டிருந்தார்.\nவிடுமுறை கொடுப்பது பற்றி எந்த பேச்சும் எடுக்காமல் இழுத்துக்கொண்டிருந்த மேலாளர், கடைசியில் திருமணத்திற்கு 5 நாட்கள் மட்டும் விடுமுறை அளிக்க ஒத்துக்கொண்டுள்ளார்.\nஇதுகுறித்து சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் குஜராத் எக்ஸ்பிரஸ் 12901 ரயிலின் பாதுகாப்பு பணிக்கு புறப்படுவதற்கு முன்பு, பணி கட்டுப்பாட்டு அறையின் நாற்காலியில் உட்காருந்து கொண்டு குடும்பத்தினருடன் மிக மனமுடைந்து நிலையில் பேசிக்கொண்டிருந்த தல்வீர், அப்போது, தன் தோளில் தொங்க விட்டிருந்த ரயில்வேயால் கொடுக்கப்பட்ட ஏகே 47 துப்பாக்கியால் ட்ரிகரை அழுத்தியுள்ளார். அப்போது துப்பாக்கியின் குண்டு தல்வீரின் மார்பில் பாய்ந்து அங்கேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.\nஇதையடுத்து அவசர அவசரமாக தல்வீரை மருத்துவமனைக்கு எடுத்து வந்த போதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அவரை சோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nதல்வீர் சிங் தற்கொலை குறித்து மும்பை மத்திய ரயில்வே போலீஸ், குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 174-ன் கீழ் விபத்து மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கு குறித்து GRP துணை போலீஸ் கமிஷனர் தீபக் தியோராஜ் விசாரணையை தொடங்கியுள்ளார்.\nஇந்நிலையில், ரயில்வே போலீஸார், ஊழியர்கள் மீண்டும் மீண்டும் உயர் அழுத்த நிலைக்கு ஆளாக்கப்படுவது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள மனித உரிமைகள் ஆணையம், த���்வீர் சிங்கின் மரணம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/398003", "date_download": "2019-12-13T01:05:26Z", "digest": "sha1:SWYP6HAOAIVCBOXGUMVMKNYBRHC7UPBK", "length": 6710, "nlines": 162, "source_domain": "www.arusuvai.com", "title": "pregnancy doubt | Page 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு விடயம் புரிகிறது. இது புதிதாக மணமாகும் பலருக்கும் இருக்கும் பிரச்சினைதான். உறவினரும் அயலவரும் புரிந்துகொள்ளாத வரை ஒன்றும் செய்ய முடியாது. ;( நீங்கள் மனதில் போட்டுக் கஷ்டப்பட வேண்டாம். உங்களிடம் எந்தக் குறையும் இல்லை. சந்தோஷமாக இருங்க.\nமலை வேம்பு - தாய்மை\nஅதிரசம் மாவு இருகி விட்டது. உதவுங்கள்.\nஉதவி செய்யவும்.. iUi Help\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/968680/amp?ref=entity&keyword=Paddy", "date_download": "2019-12-12T23:35:55Z", "digest": "sha1:MJO5C5EZSBOZNJPRTJM6WSM22KADWGPH", "length": 10847, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "உரம் அதிகம் இடுவதால் நெற்பயிர்கள் பாதிக்கப்படும் வேளாண்துறை எச்சரிக்கை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை க���ஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉரம் அதிகம் இடுவதால் நெற்பயிர்கள் பாதிக்கப்படும் வேளாண்துறை எச்சரிக்கை\nசிவகங்கை, நவ.19: நெற்பயிர்களில் தேவைக்கு அதிகமாக உரமிடுவதால் பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் எக்டேர் நிலத்தில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த பருவமழையால் மாவட்டத்தின் பல பகுதிகளில் வரத்து கால்வாய்கள் நல்ல நிலையில் உள்ள சுமார் 50 சதவீத கண்மாய்களில் ஓரளவு நீர் நிறைந்து உள்ளது. மழை பெய்ததையடுத்து மாவட்டம் முழுவதும் உழுவது மற்றும் விதைப்பு பணி, நாற்றங்கால் அமைக்கும் பணி உள்ளிட்ட விவசாயப்பணிகள் தீவிரமாக நடந்தது. இதுவரை மாவட்டம் முழுவதும் சுமார் 55 ஆயிரம் எக்டேரில் நெல் விதைப்பு மற்றும் நடவு உள்ளிட்ட சாகுபடி பணிகள் நடந்துள்ளன. வெயில் இல்லாமல் தொடர்ந்து லேசான சாரல் மழை பெய்வதால் நிலத்தில் ஈரப்பதம் காணப்படுகிறது. இதனால் பயிர்கள் தற்போது நல்ல நிலையில் உள்ளது. இந்நிலையில் அதிகப்படியாக உரமிடுவதால் பயிர்கள் பாதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமாவட்ட வேளாண் துறை சார்பில் தெரிவித்துள்ளதாவது: நெற்பயிர்களுக்கு டிஏபி, ���ூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஒரு ஏக்கர் அளவில் நெல் பயிரிடப்பட்ட நிலத்தில் பயிரிடப்பட்டதிலிருந்து 25வது நாள், 45வது நாள், 65வது நாள் தலா 22 கி.கி உரமிட்டால் போதுமானது. ஆனால் ஒரு ஏக்கர் நிலத்தில் 25, 45, 65 வது நாட்களில் தலா 50 கி.கி எடையுள்ள ஒரு மூட்டை யூரியா உரத்தை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு அதிகப்படியாக உரமிடப்பட்ட சில நாட்களில் பயிர்கள் பார்ப்பதற்கு அதிக பச்சை நிறத்துடன் காணப்படும். பயிர்கள் நன்கு வளர்ந்த நிலையில் காணப்பட்டாலும் விளைச்சலில் கடும் பாதிப்பு ஏற்படும். அதிக உரமிட்டால் பயிர்கள் நன்கு வளரும் என நினைத்து விவசாயிகள் இவ்வாறு செய்வது தவறு. சரியான அளவில் மட்டுமே உரத்தை பயன்படுத்த வேண்டும். வேளாண் அலுவலர்களிடம் இது குறித்து ஆலோசனை கேட்கலாம். பயிர்களுக்கு உரங்கள், பூச்சி மருந்து பயன்படுத்துவது குறித்து தகுந்த ஆலோசனைகளை பெற்று அதன்படி நடப்பது மிகவும் முக்கியமானதாகும்.\nஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் போக்குவரத்து விதி மீறல் நாளுக்கு நாள் அதிகரிப்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்\nஊராட்சி தலைவர் பதவியை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை\nதிருப்பாலைக்குடியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வலியுறுத்தல்\nஅபிராமம், முதுகுளத்தூர் கிராம பகுதிகளுக்கு பஸ் இயக்க வலியுறுத்தல்\nதிருப்புத்தூரில் ஆம்புலன்ஸ் மோதி தொழிலாளி பலி ஒருவர் காயம்\nபஸ்ஸ்டாப் கட்டிடத்தை சூழ்ந்த மழைநீர் மாணவர்கள், பொதுமக்கள் அவதி\nகாளையார்கோவில் அருகே புதிய ரேஷன் கடை அமைக்க கோரிக்கை\nகழிவுநீர் வாறுகாலில் அடைக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கும் பரமக்குடி நகர மக்கள்\nபரமக்குடி பகுதியில் சேதமடைந்த அரசு பஸ்கள் இயக்கம்\nகமுதி அருகே ஆட்டோ கவிழ்ந்து முதியவர் பலி\n× RELATED உத்திரமேரூர் அருகே உள்ள கிராமங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2016/oct/18/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2582818.html", "date_download": "2019-12-12T23:49:36Z", "digest": "sha1:MYKV74L76LIFW7NK2HESN2DVHCH3CQ3N", "length": 7782, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாலாற்ற���க் கரையோரம் ஆக்கிரமிப்புகள் அகற்றம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nபாலாற்றுக் கரையோரம் ஆக்கிரமிப்புகள் அகற்றம்\nBy DIN | Published on : 18th October 2016 12:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவாணியம்பாடியில் பாலாற்றின் கரையோரம் ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறை\nவாணியம்பாடியை அடுத்த மேட்டுப்பாளையம் அருகே பாலாற்றின் கரை ஓரமாக பல ஆண்டுகாலமாக குடிசை போட்டும், செங்கல் சூளைகளையும் சிலர் அமைத்து ஆக்கிரமித்தும் செய்திருந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உதயேந்திரம் பேரூராட்சி மன்றம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் வாணியம்பாடி வட்டாட்சியர் பாக்கியலட்சுமி தலைமையில் வருவாய் ஆய்வாளர் அருள்மொழிவர்மன் மற்றும் வருவாய்த் துறையினர் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதிக்கு சென்று ஆக்கிரமிப்பு குடிசைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த செங்கல் சூளைகளில் செங்கல் அடுப்பு பற்ற வைத்திருந்ததால் ஒரு வாரம் அவகாசம் அளித்தனர்.\nமேலும் அப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த் துறையினர் எச்சரித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2017/jan/08/142-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2629226.html", "date_download": "2019-12-13T00:20:22Z", "digest": "sha1:HDHRNI5ISXHEWQPOORUHND3SIF2U2MPU", "length": 9932, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "142 மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினிகள்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\n142 மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினிகள்\nBy DIN | Published on : 08th January 2017 05:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதருமபுரி மாவட்டம், பூமாண்டஅள்ளி மற்றும் கடத்தூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் 142 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக் கணினிகளை மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அண்மையில் வழங்கினார்.\nஇந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தலைமை வகித்தார். மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.\nநிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பழகன், தருமபுரி மாவட்டத்தில் பள்ளிக் கல்விக்குப் பிறகு கல்லூரிக்குச் செல்லாமல் நிற்கும் 10 சதவிகிதம் பேரை சந்தித்து கல்லூரிகளில் சேர்க்கும் பணிக்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.\nபாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்கள் கா. மகாலிங்கம், அ. செளந்தரராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.\nவட்டாட்சியர் அலுவலகங்களில் பிப். 28-ஆம் தேதி வரை ஆதார் பதிவு தருமபுரி, ஜன. 7: தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஆதார் மையங்கள் வரும் பிப். 28ஆம் தேதி வரை செயல்படும் என மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஆதார் சேர்க்கை மையங்கள் செயல்படுகின்றன. இங்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் ஆதார் பதிவு செய்யலாம். ஒருமுறை ஆதார் பதிவு செய்தால் போதும். மீண்டும் மீண்டும் வரத் தேவையில்லை.\nஏற்கெனவே பதிவு செய்து எண்ணும், அட்டையும் கிடைக்காதவர்கள் இந்த மையங்களில் நேரில் சென்று பெயர், பிறந்த தேதி, அஞ்சல் குறியீட்டு எண் மற்றும் விரல் ரேகை, கருவிழிகளைப் பதிவு செய்து ஆதார் எண்ணைத் தெரிந்து கொள்ளலாம்.\nஇந்த ஆதார் எண்ணை பொது இ-சேவை மையங்களில் காட்டி விரல் ரேகை மற்றும் கருவிழியைப் பதிவு செய்து ரூ. 30 மட்டும் கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை அல்லது ரூ. 10 செலுத்தி காகிதத்தில் அச்சாகப் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/18/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81-2942139.html", "date_download": "2019-12-13T00:41:54Z", "digest": "sha1:2ENXT52GKJFR7B2JYCMZG6TARW2VSAGV", "length": 7504, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு\nBy கவிதைமணி | Published on : 18th June 2018 04:15 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபச்சை பசுமைகள் அழிந்து கொண்டிருக்கிறது\nஒங்கி உயர்ந்து நின்ற மலைச்சிகரங்கள்\nதூங்கி விழிக்கையில் தூசாக மாறிக்கொண்டிருக்கிறது\nசாலைகள் விரிகையில் சடுதியில் காணாமல்போகிறது\nஉடலிழந்து ஓடும் திராணியற்று ஒளிந்து\nஆழியின் அடியிலும் கூட நெகிழி குப்பைகள்\nநிலம் கெட்டு நீர் கெட்டு உணவுகெட்டு\nஉடல் கெட்டு உறுதி கெட்டு ஊர் கெட்டு\nமுக்கால்விழுக்காட்டை விழுங்கி ஏப்பம் விட்டபின்னும்\nஉச்ச வெப்பத்தை தணித்து வைக்க\nஉலக அழிவை தள்ளி வைக்க உடனே\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/623467/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2019-12-13T00:57:01Z", "digest": "sha1:ADSKZ77WYYQWC2XFNKCAR3LYV2SHGLUM", "length": 13773, "nlines": 81, "source_domain": "www.minmurasu.com", "title": "ஈரானில் மைதானத்துக்கு சென்று கால்பந்து போட்டிகளை காண பெண்களுக்கு அனுமதி – மின்முரசு", "raw_content": "\nநிதி நிலைமை சீரடைந்ததும் பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முன்னுரிமை – மத்திய அரசு உறுதி\nபி.எஸ்.என்.எல்-ன் நிதி நிலைமை சீரடைந்ததும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. புதுடெல்லி:மத்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., கடந்த சில ஆண்டுகளாக வீழ்ச்சியடைந்து வருகிறது. அந்த...\nசாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மக்கள் விரும்பத்தக்கது பார்வை.. அந்த க்யூட் சிரிப்பு வேறு\nசாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மக்கள் விரும்பத்தக்கது பார்வை.. ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவது கட்ட சட்டசபைத் தேர்தலின்போது, தனது சொந்த ஊரான ராஞ்சியில் மனைவி சாக்ஷியுடன் வந்து ஓட்டுப்...\nதாய் மீது மோதிய கார்.. கோபம் கொண்டு தேரை உதைத்த சிறுவன் .. மிகுதியாக பகிரப்பட்டு வீடியோ\n‘வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது’ – பிரதமர் மோடி உறுதி\nகுடியுரிமை திருத்த மசோதாவால் வடகிழக்கு மாநில மக்கள் அச்சமடைய வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தன்பாத்:குடி���ுரிமை திருத்த மசோதாவால் வடகிழக்கு மாநில மக்கள் அச்சமடைய வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள்...\nவெங்காய உற்பத்தி குறைவே விலை உயர்வுக்கு காரணம் – மத்திய அரசு தகவல்\nவெங்காய உற்பத்தி குறைந்தது தான் விலை உயர்வுக்கு காரணம் என மத்திய அரசு கூறியுள்ளது. புதுடெல்லி:நாடு முழுவதும் வெங்காய விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு...\nஈரானில் மைதானத்துக்கு சென்று கால்பந்து போட்டிகளை காண பெண்களுக்கு அனுமதி\nஈரானில் கால்பந்தாட்ட போட்டிகளை மைதானங்களுக்கு சென்று பார்க்க பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஈரானில் ஆண்கள் பங்கேற்கும் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை மைதானத்துக்கு சென்று பார்க்க பெண்களுக்கு அனுமதி கிடையாது. இதனை மீறும் பெண்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவார்கள். 1981-ம் ஆண்டு முதல் இந்த தடை அங்கு அமலில் இருக்கிறது.\nஇந்த நிலையில் சஹர் கோடயாரி என்ற இளம் பெண் கடந்த மார்ச் மாதம் டெஹ்ரானில் நடைபெற்ற கால்பந்து போட்டியை காண ஆண் வேடமிட்டு மைதானத்துக்குள் நுழைய முயன்றார். ஆனால் மைதானத்தின் காவலாளிகள் அவரை அடையாளம் கண்டதால் கைது செய்யப்பட்டார்.\nஇது ஈரான் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சஹர் கோடயாரிக்கு ஆதரவாக போராட்டங்கள் வெடித்தன.\nஇந்த நிலையில், சஹர் கோடயாரி மீதான வழக்கின் இறுதி விசாரணை கடந்த மாதம் 12-ந்தேதி நடந்தது. வழக்கில் சஹர் கோடயாரி குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 6 மாதம் முதல் 2 வருடம் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என்று பேசப்பட்டது. இதனால் அச்சமடைந்த அவர் நீதிமன்றத்திற்குள்ளேயே தீக்குளித்து இறந்தார்.\nஇது ஈரான் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதோடு, விளையாட்டு மைதானங்களில் பெண்களை அனுமதிக்க கோரிய போராட்டமும் வலுப்பெற்றது. பல்வேறு கால்பந்தாட்ட அமைப்புகள் பெண்களுக்கு எதிரான ஈரானின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தன.\nமேலும் சர்வதேச கால்பந்தாட்ட அமைப்பு, ஈரான் தனது முடிவை திரும்பப் பெற்று பெண்களை மைதானத்துக்குள் அனுமதிக்க வேண்டும் இல்லையென்றால் ஈரான் அணி நீக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.\nஇந்த நிலையில் ஈரானில் கால்பந்தாட்ட போட்டிகளை மைதானங்���ளுக்கு சென்று பார்க்க பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் பெண்ணியவாதிகள் இதனை வரவேற்று உள்ளனர்.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nநிதி நிலைமை சீரடைந்ததும் பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முன்னுரிமை – மத்திய அரசு உறுதி\nநிதி நிலைமை சீரடைந்ததும் பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முன்னுரிமை – மத்திய அரசு உறுதி\nசாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மக்கள் விரும்பத்தக்கது பார்வை.. அந்த க்யூட் சிரிப்பு வேறு\nசாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மக்கள் விரும்பத்தக்கது பார்வை.. அந்த க்யூட் சிரிப்பு வேறு\nதாய் மீது மோதிய கார்.. கோபம் கொண்டு தேரை உதைத்த சிறுவன் .. மிகுதியாக பகிரப்பட்டு வீடியோ\nதாய் மீது மோதிய கார்.. கோபம் கொண்டு தேரை உதைத்த சிறுவன் .. மிகுதியாக பகிரப்பட்டு வீடியோ\n‘வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது’ – பிரதமர் மோடி உறுதி\n‘வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது’ – பிரதமர் மோடி உறுதி\nநிதி நிலைமை சீரடைந்ததும் பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முன்னுரிமை – மத்திய அரசு உறுதி\nநிதி நிலைமை சீரடைந்ததும் பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முன்னுரிமை – மத்திய அரசு உறுதி\nசாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மக்கள் விரும்பத்தக்கது பார்வை.. அந்த க்யூட் சிரிப்பு வேறு\nசாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மக்கள் விரும்பத்தக்கது பார்வை.. அந்த க்யூட் சிரிப்பு வேறு\nதாய் மீது மோதிய கார்.. கோபம் கொண்டு தேரை உதைத்த சிறுவன் .. மிகுதியாக பகிரப்பட்டு வீடியோ\nதாய் மீது மோதிய கார்.. கோபம் கொண்டு தேரை உதைத்த சிறுவன் .. மிகுதியாக பகிரப்பட்டு வீடியோ\n‘வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது’ – பிரதமர் மோடி உறுதி\n‘வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது’ – பிரதமர் மோடி உறுதி\nவெங்காய உற்பத்தி குறைவே விலை உயர்வுக்கு காரணம் – மத்திய அரசு தகவல்\nவெங்காய உற்பத்தி குறைவே விலை உயர்வுக்கு காரணம் – மத்திய அரசு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.stephin.in/2017/01/", "date_download": "2019-12-13T00:05:38Z", "digest": "sha1:RD2BNWQGBFS2JEDTU6RIM2CTJL4RHYNR", "length": 6910, "nlines": 75, "source_domain": "www.stephin.in", "title": "M.M.Stephin Nadar's Blog: January 2017", "raw_content": "\n✍🏽கடலில் பெய்யும் மழை பயனற்றது,\n✍🏽பகலி ல் எரியும் தீபம் பயனற்றது,\n✍🏽வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது,\n✍🏽நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது.\n✍🏽அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.\n✍🏽வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் நல்லது.\n✍🏽 பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது.\n✍🏽 ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளவர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.\n✍🏽பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது,\n✍🏽 சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது,\n✍🏽பெரிய மலை சிறிய உளியால் வெட்டி எடுக்கப்படுகிறது.\n✍🏽பெரிய உருவத்தினால் என்ன பயன் உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.\n✍🏽வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது.\n✍🏽அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.\n✍🏽சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது.\n✍🏽யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள்,\nகுதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள்.\nகொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள்.\nஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்\n✍🏽எல்லாம் காரியங்களிலும் நீங்கள் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர்.\n✍🏽வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள்.\n✍🏽காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.\n✍🏽அறியாமையை விட கொடிய எதிரி இல்லை.\n✍🏽கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லவே இல்லை....🌹\n🙌🏾இருபது ரூவா பிச்சைக்காரனுக்கு போட யோசிக்கிற நாம அதையே ஹோட்டல்ல சர்வருக்கு டிப்ஸா கொடுக்குறோம்...\n⌚️ஜிம்முல ஒரு நாள் பூராம் ஒர்க் அவுட் பண்ண சளைக்காத நாம... வீட்ல மனைவிக்கு உதவி செய்ய சலிச்சுக்கிறோம்...\n🙏🏻கடவுளை பிரார்த்திக்க ஒரு மூணு நிமிசத்தை ஒதுக்க சங்கடப்படும் நாம மூணு மணி நேரம் உட்கார்ந்து விளங்காத படத்தை பார்த்துட்டு வரோம்...\n💧காதலர் தினத்து���்காக ஒரு வருசமா காத்திருக்கிற நாம அன்னையர் தினத்தை மறந்திடறோம்...\n👍🏻ரோட்டோரம் உட்கார்ந்திருக்கும் ஏழை குழந்தைகளுக்கு ஒரு நேர சாப்பாடு வாங்கி தர நினைக்காத நாம அதையே ஓவியமா வரைஞ்சா லட்ச ரூவா கொடுத்துக்கூட வாங்கி வீட்ல மாட்டிக்கிறோம்...\n👍🏻ஜோக்கை எல்லாம் பார்வேர்ட் பண்ணுற நாம இந்த மாதிரி மெசஜை கண்டும் காணாமல் விட்டுடுறோம்...அதில் ஒளிந்து இருக்கும் வாழ்க்கையின் சாரம் புரியாமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/politics/recolonization/corporates/page/30/", "date_download": "2019-12-13T00:26:30Z", "digest": "sha1:7IQCVRF5BISL7S5NT37RZN3CHGT3VTN2", "length": 26205, "nlines": 262, "source_domain": "www.vinavu.com", "title": "கார்ப்பரேட் முதலாளிகள் - Page 30 of 33 - வினவு", "raw_content": "\nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nஅமித் ஷாவின் குடியுரிமை மசோதா இந்து ராஷ்டிரத்துக்கானது \nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக தான் நம்பர் 1 \nமுசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை ராஜினாமா செய்யவைத்த காவி மாணவர் கும்பல் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஉள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் \nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே –…\nதெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன \nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் \nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nவெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோவியத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் \nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nஎனக்கு விடுமுறையில் செல்ல விருப்பமில்லை \nஇந்த மனிதனின் வியப்பூட்டும் வாழ்க்கைக் கதை என்னை ஒரேயடியாக ஆட்கொண்டு விட்டது\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nடாக்டர் கெனேயின் “குறுக்கு நெடுக்கான கோடுகள்” | பொருளாதாரம் கற்போம் – 45\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமுகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் பக்கம் 30\nநிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி \nஅனல் மின் நிலையம் : அதானிக்காக தளர்த்தப்படும் காற்று மாசுபாடு வரம்புகள் \nஇணையம் உருவாக்கியது: முதலாளிகளா, மக்களா\nமுதலாள��த்துவத்தின் கொடைதான் இணையம், வலைப்பதிவுகள், சமூக வலைத்தளங்கள் என்பது உண்மையா\nபெட்ரோலியத் துறை: பொன் முட்டையிடும் வாத்து\nஇந்திய எண்ணெய் நிறுவனங்கள் நட்டத்திலா இயங்குகிறது அரசாங்கம் பெட்ரோல் - டீசலின் விலையை உயர்த்தி, மக்களின் இரத்தத்தைக் குடிப்பதன் காரணம் என்ன\nடீனேஜ் பெண்ணின் கர்ப்பம் முதலில் கடைக்காரனுக்கு தெரிந்ததெப்படி\nஅமெரிக்க அரசு யார் தீவிரவாதிகள் என்பதற்காக மக்களை உளவு பார்க்கின்றது. அமெரிக்க முதலாளிகள் யார் கையில் பணம் இருக்கிறது என்று உளவு பார்க்கிறார்கள்.\nஅணு உலை ஆதரவாளர்களுக்கு புகுஷிமா விடுக்கும் எச்சரிக்கை\nஅணு விபத்து உள்ளிட்டு அனைத்து ஆலை விபத்துகளுக்கும் காரணமான முதலாளித்துவ இலாவெறியையும் அதிகார வர்க்க அலட்சியத்தையும் அதிநவீன தொழில்நுட்பங்கள் தடுத்து விடுமா\nதன்னார்வக் குழுக்கள்: வல்லரசுகளின் வல்லூறுகள்\nகளப்பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வக் குழுக்கள் போலல்ல ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், அவை தங்கள் அடையாளம், பணிகளை மறைத்துக் கொண்டு, அரசுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் சேவை செய்பவை, மிகவும் ஆபத்தானவை.\nஉங்கள் ஐ-போனில் இரத்தம் வழிகிறதா\nமற்ற நிறுவனங்களைப் போலல்லாமல் உன்னதத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் வழிகாட்டுதலில் தான் செய்வது எதிலும் உயர் தரத்தை உறுதி செய்வதுதான் ஆப்பிள் நிறுவனத்தின் பலம். கொலைகளிலும் கூட.....\nமின்வெட்டு: இருளில் மறைந்துள்ள உண்மைகள்\n என்று கோரும் சிறு தொழில் அதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகள் போன்றவர்கள் தம்மையறியாமல் உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கிறார்கள்\nஇந்த ஆவணப்படத்தை முழுமையாக பாருங்கள், சில்லறை வணிகத்தில் நுழையவிருக்கும் வால்மார்ட் எனப்படும் ஆக்டோபசின் கொடூர சுரண்டலை உணருங்கள் \nபுதுவை ஹிந்துஸ்தான் யூனிலீவர் அடக்குமுறைக்கு எதிராக தொழிலாளிகளின் போராட்டம்\nஅமைப்புச் செய்திகள் - December 31, 2011\nஇந்துஸ்தான் தொழிலாளர்கள் மட்டுமல்லாது கோத்ரெஜ், மெடிமிக்ஸ் பவர், லியோ பாஸ்ட்னர், யூகால், MRF, L&T சுஸ்லான் ஆலைத் தொழிலார்களும் கலந்துகொண்டனர். புதுவையில் மாற்றுத் தொழிற்சாலை தொழிலார்களையும் அணிதிரட்டிப் போராடியது இதுவே முதல்முறையாகும்.\nஅணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: முழு மோசடி \nஅமெரிக்க அடிவருடித்த��ம் நிறைந்த இந்திய அரசின் அணுக் கொள்கையையும் - வர்த்தகத்தையும் பாதுகாப்பதுதான் மசோதாவின் நோக்கம்\nசில்லறை வணிகத்தில் அந்நிய மூதலீட்டை பதிவுலகின் வல்லபத் தேவன்கள் சிலர் ஆதரித்து எழுதி வருகிறார்கள். அவர்கள் வைக்கும் வாதங்களுக்கான எதிர்வினையே இந்தக் கட்டுரை.\nகொலைகார டௌ கெமிக்கல்ஸ் தயவில் இலண்டன் ஒலிம்பிக்ஸ்\nகொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, அவர்களின் குடும்பங்களுக்குமான கணக்கை நேர் செய்துவிட்டு ஒலிம்பிக் அரங்கின் பாதுகாப்பை பற்றி கவலைப்படட்டும், டௌ கெமிக்கல்ஸ்.\nலிபியா: ஐரோப்பிய எண்ணெய்க் கழகங்கள் ஏலத்தில் எடுத்த ஆட்சி\nகடாபியின் சர்வாதிகாரம்தான் பிரச்சினை என்பதாகவும், லிபிய நாட்டின் மக்களைக் காக்கப் போவதாகவும், அதற்காகத்தான் இந்தப் போர் என்றும் ஏகாதிபத்தியவாதிகள் கூப்பாடு போட்டனர். ஆனால், இவற்றின் பின்னே ஒளிந்திருப்பது எண்ணெய் கொள்ளைதான் என்பதை அவர்களின் சதித் திட்டங்கள் அம்பலப்படுத்திக் காட்டிவிட்டன.\nவங்க தேசம்: கொத்தடிமை தேசம்\nஏழை நாடுகளின் தொழிலாளர் வர்க்கம் எத்தகையதொரு சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் ஆளாகி அவலத்தில் தள்ளப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வங்கதேச ஆயத்த ஆடைத் தொழிலாளர்களின் வாழ்நிலை, ஒரு வகைமாதிரியாக அமைந்துள்ளது.\nநோவார்ட்டிஸ் வழக்கு : மக்களின் உயிர் குடிக்கும் மருந்து கம்பெனிகள்\nபுற்றுநோய், எய்ட்ஸ், காசநோய், மலேரியா முதலான பல நோய்களுக்கான மருந்துகளின் விலையைத் தற்போது உள்ளதைவிடப் பத்து, பதினைந்து மடங்கு அதிகமாக உயர்த்திக் கொள்ளையிட விரும்புகின்றன பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள். அத்தகையதொரு வழக்குதான் இந்திய அரசின் காப்புரிமைச் சட்டத்துக்கு எதிராக நோவார்ட்டிஸ் நிறுவனம் தொடுத்திருக்கும் வழக்கு.\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன \nஅமித் ஷாவின் குடியுரிமை மசோதா இந்து ராஷ்டிரத்துக்கானது \nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக தான் நம்பர் 1 \nஉள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் \nகுடியுரிமை திரு���்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/23492", "date_download": "2019-12-13T01:13:17Z", "digest": "sha1:NJVJNKGHOPVLA6PLXJUIQGCDMM6Q7TYB", "length": 9387, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "மூடப்படுகிறது யாழ் விஞ்ஞான பீடம் | Virakesari.lk", "raw_content": "\nதிடீர் வாகன சோதனையில் பொலிஸார்\nபட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழப்பு\nஅசாமில் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி, 11 பேர் காயம்\nமன்னாரில் பல ஏக்கர் காணிகளை அபகரிக்க முயற்சி - ஒன்று திறண்டு எதிர்ப்பை வெளிப்படுத்திய கிராம மக்கள்\nசுற்றாடல் தொடர்பான முறைப்பாடுகளை வழங்க விசேட எண்\nதனது நாயுடன் வாக்களிப்பு நிலையத்துக்கு சென்ற போரிஸ் ஜோன்சன்\nநியூசிலாந்து எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,292 சதுர அடி மனித தோல் தேவையாம்.\nதுறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவராக முன்னாள் இராணுவ அதிகாரி நியமனம்\nஅர்ஜூன் மகேந்திரனை ஒப்படைப்பது தொடர்பான சிங்கப்பூரின் முடிவு 2 வாரங்களில்\nடைம் பத்திரிகையின் 2019 ஆம் ஆண்டின் சிறந்த நபராக கிரேட்டா துன்பெர்க் தெரிவு \nமூடப்படுகிறது யாழ் விஞ்ஞான பீடம்\nமூடப்படுகிறது யாழ் விஞ்ஞான பீடம்\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம் டெங்கு தொற்று காரணமாக எதிர்வரும் 4 ஆம் திகதி வரை மூடப்படும் என யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.\nவிஞ்ஞான பீட மாணவர்களாலும், பெற்றோர்களாலும் விடுக்கப்பட்ட கோரிக்கையை கருத்தில் கொண்டே யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விஞ்ஞான பீடம் மூடப்படும் என அறிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் விஞ்ஞான பீடம் போதனா வைத்தியசாலை சிகிச்சை\nதிடீர் வாகன சோதனையில் பொலிஸார்\nசிவனொளிபாதமலையை தரிசிக்க செல்லும் பக்தர்களின் வாகனங்களை தியகல ஹட்டன் சந்தியில் வைத்து பொலிஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\n2019-12-12 22:54:26 சிவனொளிபாதமலை திடீர் வாகனம்\nபட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழப்பு\nபட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்தார் என்று மந்திகை மருத்துவ���னைத் தகவல்கள் தெரிவித்தன.\n2019-12-12 22:36:57 பட்டம் விளையாட்டு சிறுவன் கிணறு\nசுற்றாடல் தொடர்பான முறைப்பாடுகளை வழங்க விசேட எண்\nசுற்றாடல் தொடர்பான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை பொது மக்கள் உடனடியாக பதிவு செய்யும் பொருட்டு அவசர தொலைபேசி இலக்கங்களை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.\n2019-12-12 21:59:29 பொலிஸ் சுற்றாடல் தொலைபேசி எண்\nசட்டவிரோத புதையல் தோண்டிய 4 பேர் கைது\nசட்டவிரோதமாக புதையல் தோண்டிய 4 பேரை ஹங்வெல்ல பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.\n2019-12-12 21:59:04 புதையல் ஹங்வெல்ல விசாரணை\nவைத்தியர் ஷாபி விவகாரம் ; ஆரம்பத்திலிருந்து மீள வாக்கு மூலங்களை பதிவு செய்ய சி.ஐ.டி.க்கு நீதிமன்றம் உத்தரவு\nசட்ட விரோத கருத் தடை விவகாரம் தொடர்பில் குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிவான் நீதிமன்ற விசாரணைகள்...\n2019-12-12 21:45:28 ஷாபி சி.ஐ.டி. குருணாகல்\nஅசாமில் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி, 11 பேர் காயம்\nசுற்றாடல் தொடர்பான முறைப்பாடுகளை வழங்க விசேட எண்\nசட்டவிரோத புதையல் தோண்டிய 4 பேர் கைது\nவைத்தியர் ஷாபி விவகாரம் ; ஆரம்பத்திலிருந்து மீள வாக்கு மூலங்களை பதிவு செய்ய சி.ஐ.டி.க்கு நீதிமன்றம் உத்தரவு\nசஜித்தை தலைவராக்குங்கள் - ஐ.தே.க உறுப்பினர்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-march12/19306-2012-04-06-01-53-32", "date_download": "2019-12-12T23:56:06Z", "digest": "sha1:3DOCNE5R4YZP5VYX6IAFORQYI5GUOFO7", "length": 61647, "nlines": 262, "source_domain": "keetru.com", "title": "வெள்ளை மாளிகையில் நோபல் பரிசு பெற்ற இரு கறுப்பர்கள் - கருத்தும் காட்சியும்", "raw_content": "\nசிந்தனையாளன் - மார்ச் 2012\nஎரியும் ஏமனும் எதிர்கால உலகமும்\n500, 1000 ரூபாய் செல்லாக்காசு - உலக, உள்ளூர் பொருளாதார சதுரங்க ஆட்டத்தின் இன்றியமையாத நகர்வு, பகடைக்காய்கள் பட்டுத் தெளிய ஒரு வாய்ப்பு\nகருப்புப் பணம் ஒழிப்பு விலைவாசியைக் குறைக்குமா\nஅப்சல்குரு மரண தண்டனை - மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nசீனா, அமெரிக்கா ஆடும் பொருளாதார சதுரங்கம்\nரூ.500, 1000 செத்தது ஏன் - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nசிந்தனையாளன் டிசம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nசிந்தனையாளன் - மார்ச் 2012\nபிரிவு: சிந்தனையாளன் - மார்ச் 2012\nவெளியிடப்பட்டது: 06 ஏப்ரல் 2012\nவெள்ளை மாளிகையில் நோபல் பரிசு பெற்ற இரு கறுப்பர்கள் - கருத்தும் காட்சியும்\nவெள்ளை மாளிகையில் கறுப்பு இனத்தவரா 60 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க அரசியலில் இது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்றாகும். கறுப்பின மக்களின் சம உரிமைக்காகக் களம் அமைத்துப் போராடி வெற்றி பெறும் நிலையில், இனவெறியர்களால் இளைய மார்ட்டின் லூதர் கிங் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் ‘நான் ஒரு கனவு காண்கிறேன் (ஐ hயஎந ய னுசநயஅ)’ என்கிற உலகப் புகழ் மிக்க உரிமை முழக்கத்தை இன்றுகூட நாம் பார்த்தும் கேட்டும் எழுச்சி பெற முடிகிறது. மார்ட்டின் லூதர் கண்ட கனவு இன்றைக்கு நான்காண்டுகளுக்கு முன்புதான் திரு. ஒபாமா அமெரிக்கக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதன் வாயிலாக நிறைவேறியிருக்கிறது.\nஒபாமா அமெரிக்க வெள்ளை மாளிகைக்குக் குடியரசுத் தலைவராகச் சென்றதை முற்போக்குச் சிந்தனையாளர்களும், நிறவெறிக்கு எதிராகப் போராடி வருபவர்களும் வரவேற்றார்கள்; மகிழ்ச்சியடைந் தார்கள். அமெரிக்கா, ஈராக் மீது போர்த்தொடுத்த போது, கறுப்பு இன மக்களின் போராளி, உலகம் போற்றும் மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா, அமெரிக்காவைக் கயவர் அரசு (சுடிரபந ளுவயவந) என்று கூறிக் கோபக் கனல் பொங்க அழைத்தார். நெல்சன் மண்டேலாவின் இத்தகைய கோபத்திற்குப் பின்னால் பெரிய சோக வரலாறே ஒளிந்து கொண்டிருக்கிறது.\n13ஆம் நூற்றாண்டிலிருந்து, மேற்கு அய்ரோப்பிய நாடுகள் கறுப்பு இன மக்களுக்கு இழைத்த வன் கொடுமைகள் சொல்லி மாளாது. இங்கிலாந்து ஏகாதி பத்தியத்திலிருந்து விடுதலைக்காகப் போராடி, 18ஆம் நூற்றாண்டில் வெற்றி கண்ட அமெரிக்கா, தன்னை ஒரு ஜனநாயகக் குடியரசு என்று அழைத்துக் கொண்ட போதும், கறுப்பு இன மக்களுக்கு எதிரான இன ஒடுக்கல் கொள்கையை மட்டும் தொடர்ந்து பின்பற்றியது. கொடுமை நிறைந்த அடக்குமுறைகளைக் கடைப் பிடித்த அய்ரோப்பிய, வடஅமெரிக்க நாடுகள் தாங்கள் கைப்பற்றிய ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இனவெறிக் கொள்கையைத் திணித்ததையும் வரலாறு நமக்குச் சுட்ட���கிறது. ஆங்கிலச் சொற்களஞ்சியத்தைப் புரட்டி, க்ஷடயஉம என்ற சொல்லிற்கு விளக்கம் தேடினால் நமக்கு அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது; கோபம் கொப்பளிக்கிறது. இனவெறியர்களால் கறுப்பின மக்களுக்குத் திட்டமிட்டு இழைக்கப்பட்ட அநீதிகளை, கொடுமைகளை, கொலை களை வரலாற்றின் பல பக்கங்களில் மட்டுமல்லாமல், சொற்களஞ்சியத்திலும் அந்த ஏகாதிபத்திய இனவெறி யைக் காண முடிகிறது.\nBlack’amoor - கறுப்பர், நீக்ரோ\nBlack-boding - தீமை நிறைந்த\nBlack book - குற்றங்கள் உடையவர் பட்டியல்\nBlack list - குற்றப்பட்டியல்\nBlack death - 14ஆம் நூற்றாண்டில் உலக அளவில் பரவிய மனிதப் பேரழிவை ஏற்படுத்திய கொள்ளை நோய்\nBlack guard - கயவன், இழிமகன்\nBlack hand - இரகசியக் கொள்ளைக்கூட்ட அமைப்பு\nBlackmail - அச்சுறுத்திப் பணம் பறிப்பவர்\nBlack mass - கேலி வழிபாடு, பேய் வழிபாடு\nஎனக் கறுப்பு இன மக்களை இழிவுபடுத்தும் எண்ணற்ற சொற்களைச் சொற்களஞ்சியத்தில் இன்றும் நம்மால் காண முடிகிறது. இத்தகைய வன்மம் பதிந்த அமெரிக்க மண்ணில்தான் வெள்ளை மாளிகையில் இரு கறுப் பர்கள் சில நாட்களுக்கு முன்பு சந்தித்து அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பற்றி உரையாடியிருக்கிறார்கள். ஒருவர் ஒபாமா, மற்றொருவர் அமர்த்தியா சென். இந்த உரையாடலின் குறிப்பை வெள்ளை மாளிகை வெளி யிடவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது, வரப்போகும் குடியரசுத் தலைவர் தேர் தலுக்கு முன்பு அமெரிக்காவின் பொருளாதாரத்தில் புத்துணர்வு ஊட்ட முடியுமா முதலாளித்துவத்தை மீண்டும் எழச் செய்ய முடியுமா முதலாளித்துவத்தை மீண்டும் எழச் செய்ய முடியுமா என்ற கவலையில் ஒபாமா உள்ளார்.\nஅமெரிக்காவில் முதலாளித்துவம் இன்று தவி யாய்த் தத்தளித்துக் கொண்டிருக்கிறது; அடிமேல் அடி விழுகிறது. உலகிலேயே அதிகக் கடனைப் பெற்று அமெரிக்கா முதல் கடன்கார நாடாக விளங்குகிறது. அமெரிக்காவின் தேசிய வருமானத்திற்கு நிகராக அதன் உள்நாட்டு, வெளிநாட்டுக் கடன் உயர்ந்து வருகிறது. நொடிக்கு நொடி நேரம் நகருவதைக் கடிகாரம் காட்டுகிறது. அமெரிக்காவின் பெருகிவரும் கடன் அளவை, ‘கடன் கடிகாரம் (Debt clock)’ என்ற இணைய தளம் நொடிக்கு நொடி காட்டி வருகிறது. நொடிந்து வரும் அமெரிக்கப் பொருளாதாரத்தின் நிலையை மாற்றுவதற்குப் பல வல்லுநர்கள் தற்போது புறப்பட்டுள்ளனர். இதன் காரணமாகவேதான் அறிஞர் அமர்த்தியா சென் வெள்ளை மாளிகைக்க�� அழைக்கப்பட்டிருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.\nவெள்ளை மாளிகையில் முதன்முதலாக இந்தியா வைச் சேர்ந்த ஒரு கறுப்பர் இனத்தவரான அமர்த்தியா சென்னுக்கு (வெள்ளை இனத்தவர் தவிர்த்த அனை வரும் கறுப்பர்கள் என்றே அடையாளப்படுத்தப்படு கின்றனர்) அமெரிக்காவின் உயர்ந்த விருதான கலை-உயர் புலமை விருது (National Medal of Arts and Humanities) வழங்கப்பட்டுள்ளது. ஒரு வகையில், ஒடுக்கப்பட்ட -கறுப்பினத்தவரான ஒபாமா கையால் அமர்த்தியா சென் விருது பெறுவது, அதுவும் வெள்ளை மாளிகையில் சிறப்புச் செய்யப்படுவது வியப்பிற்குரிய நிகழ்வாகும். விருது வழங்கிய ஒபாமா, “நாம் எப் பொழுதும் எதிர்பாராத வகையில் ஒரு பொருளாதார அறிஞருக்கு இன்று விருது வழங்கப்படுகிறது” என்று ஒபாமா குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, பசி, வறுமைக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் அமர்த்தியா சென்னின் பங்கு அளப்பரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வில் இருவரும் சில பிரச்சினைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள் என்று வெள்ளை மாளிகையில் இருந்து வெளியான செய்திகள் கோடிட்டுக் காட்டுகின்றன.\nஅமெரிக்க முதலாளித்துவம் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் நிதி நெருக்கடியில் தள்ளாடியது. பொதுவு டைமைச் சிற்பி லெனின் ‘ஏகாதிபத்தியம் (Imperialism)’ என்ற தனது நூலில், முதலாளித்துவம், நிதி முத லாளித்துவமாக வடிவெடுக்கும் போது ஏகாதிபத்திய நாடாக அமெரிக்கா மாறும் என்று துல்லியமாகக் கணித் தார். இருப்பினும், 20ஆம் நூற்றாண்டில் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமந்தத்தால் (Great Depression, 1930) அமெரிக்காவின் பொருளாதாரம் நிலைகுலைந்து போனது. “முதலாளித்துவம் இயற்கை மரணம் எய்தியது” (Capitalism faced its natural death) என்று சில பொருளாதார அறிஞர்கள் அந் நிகழ்வினைச் சுட்டினார்கள். ஆனால், 1930ஆம் ஆண்டு களில் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்று மூன்று முறை அப்பணியில் நீடித்த ரூஸ்வெல்ட், இங்கிலாந்து நாட்டில் இருந்து கெய்ன்சு (Keynes) என்ற பொருளாதார அறிஞரை அழைத்து சந்தைப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சி களை மேற்கொண்டார். ஓரளவிற்கு அதில் வெற்றியும் கண்டார்.\nஅமெரிக்க நாட்டின் பொருளாதார அமைப்பில் ஏற்பட்ட மந்த நிலையைப் போக்குவதற்கு ஒரு பொரு ளாதார, நிதி சார்ந்த திட்டத்தைக் கெய்ன்சு பரிந்துரை செய்தார். பல புதிய புதியத் திட்டங்களை - கட்டுமானத் துறையில் தொடங்கிப் பல சமூகப் பொருளாதாரத் துறைகளிலும் பொது முதலீட்டை அமெரிக்கா பெருக்கி யது. பொதுச் செலவைப் பெருமளவில் அதிகரித்தது. இதன் காரணமாக நிதிநிலை அறிக்கையில் பற்றாக் குறை ஏற்பட்டாலும் கவலை கொள்ளத் தேவையில்லை என்று கெய்ன்சு வாதிட்டார். காலப்போக்கில் பொருளா தாரம் உயர் வளர்ச்சி நிலையை எட்டும் போது நிதி நிலை அறிக்கையில் விழும் பற்றாக்குறை குறைந்து விடும் என்றும் குறிப்பிட்டார். இத்தகைய பொது நிதியியல் அணுகுமுறையை அமெரிக்கா மேற்கொண்டது. இதைத்தான் ‘புதிய நிதியாக்கக் கொள்கை (New Fiscal Policy)’ என்று குறிப்பிட்டனர். இத்திட்டத்திற்குப் புதிய கொள்கை (New deal) என்று அமெரிக்கா பெயரிட்டது. சந்தைப் பொருளாதாரம் சரியும் போதெல்லாம் இத்த கைய நிதிக்கொள்கைகளைக் கடைபிடிக்கலாம் என்று பல உலகத் தலைவர்கள் நம்பிக்கை கொண்டனர். இவ்வாறுதான் வளர்ந்த நாடுகளிலும், வளர்கின்ற நாடுகளிலும் பற்றாக்குறை நிதியாக்கக் கொள்கை (Policy of Fiscal Deficit) பொது நிதியியலில் நிலைபெற்றது.\nசந்தைப் பொருளாதாரத்தில் அரசு தலையிடக் கூடாது; தனிநபர் பொருளாதாரச் சுதந்தரத்தில் அரசு தனது பொது நிதியியல் கருவிகள் வழியாக எவ்வகை யிலும் மாற்றங்கள் செய்யக் கூடாது. இதுதான் முதலாளித்துவத்தின் அடிப்படைக் கோட்பாடு என்று பழமை முதலாளித்துவவாதிகள் வாதிட்டனர். அறிஞர் கெய்ன்சின் கொள்கைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். முதலாளித்துவம் தனது தனித்தன் மையை இழந்து, பொதுத் துறையோடு இணைந்து கலப்புப் பொருளாதாரமானது. இக்கூற்றினைத்தான் அமெரிக்காவின் தலைசிறந்த பொது நிதியியல் அறிஞர் மஸ்கிரேவ் புதிய முதலாளித்துவம் ஒரு கலப்புப் பொருளாதாரம் (Modern Capitalism is Mixed Economic System) என்று தனது பொது நிதியியல் நூலில் குறிப்பிட்டார். பொதுச் செலவைப் பெருக்கி, பொதுத் துறைத் திட்டங்களை அரசுத் துறைகள் வழியாக அக்காலக்கட்டத்தில் பெருக்கியதால்தான் அமெரிக்க நாடு அன்றைய மந்த நிலையிலிருந்து விடுபட்டது.\nமீண்டும் 1970இல் அமெரிக்கப் பொருளாதாரம் வியட்நாம் போரினால் பெரும் இழப்பைச் சந்தித்தது. மக்கள் வரிப்பணத்தால் உறுதிப்பெற்று வந்த அரசின் பொது நிதி, போர்ச் செலவிற்காகச் சூறையாடப்பட்டது. அமெரிக்கப் பொருளாதாரம் மீண்டும் தள்ளாடியது. இந்த நிகழ்வைப் பொருளாதாரப் பின்னிறக்கம் (Recession) என்று பொருளியல் அறிஞர்கள் குறிப்பிட் டார்கள். பின்னிறக்கம், பொருளாதாரப் பூரிப்பு (Economic boom), பணவீக்கம், பணவாட்டம் (Deflation) ஆகிய கூறுகளால் முதலாளித்துவம் சுழற்சி முறையில் பிரச்சனைகளைச் சந்திக்கிறது அல்லது சரிகிறது என்று பல அறிஞர்கள் இந்நிகழ்வைக் குறிப்பிடுகிறார்கள். இந்த வணிகச் சுழற்சி முறை அடிக்கடி மக்களுக்குப் பொருளாதாரப் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது என்பதையும், கடந்த 80 ஆண்டுகளின் பொருளாதார வரலாறு சுட்டுகிறது.\n1970களுக்குப் பிறகு அமெரிக்கா பெரிய அளவில் வேளாண், தொழில் உற்பத்தித் துறைகளில் சாதனைகளை எட்டவில்லை. பணித்துறையில் (Service sector) அதிக கவனம் செலுத்தி, குறிப்பாக, கணினி மென்பொருள் துறையில் புதிய தொழில்நுட்பம் வழியாக அமெரிக்கா கொள்ளை இலாபத்தை ஈட்டியது. குறைந்த கூலியில் பணி செய் வதற்கு, வளருகின்ற நாடுகளில் இருந்து பொறியியல் பட்டங்களோடு கணினித் துறையில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் வேலையில் அமர்வதற்கு விருப்பம் தெரிவித்தார்கள்; குவிந்தார்கள். இவர்களின் உழைப் பைச் சுரண்டி அமெரிக்க முதலாளிகள் தங்கள் செல்வ நிலையைப் பெருக்கிக் கொண்டார்கள். இந்தப் பணித் துறை வளர்ச்சி அணுகுமுறையும் 1990க்குப் பிறகு தள்ளாடியது.\nநோபல் பரிசு பெற்ற அமெரிக்காவின் ஜோசப் ஸ்டிக்லிசும், லிண்டா பிலிமசும் இணைந்து எழுதிய நூலில் (Three Trillion Dollor War), அமெரிக்கா 150 இலட்சம் கோடி ரூபாயை ஒரே ஆண்டில் செலவிட்டு ஈராக் போரை நடத்தியது தவறு என்று புள்ளிவிவரங் களோடு வாதிட்டுள்ளனர். இதன் காரணமாக அமெரிக் காவின் கடன் அளவு பெருகி நிதிப்பற்றாக்குறையும், பொருளாதார நிலைகுலைவும் ஏற்பட்டன. இருப் பினும், அமெரிக்க மக்களுக்கு இடையே பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெருகிக் கொண்டே வந்தன. தனியார் சுதந்தரம் என்ற பெயரில் அமெரிக்க முதலாளிகளும், அமெரிக்க நடுத்தர வர்க்கத்தினரும் எவ்விதக் கட்டுப் பாடுகளுமின்றி வங்கிப் பணத்தைக் கடனாகப் பெற்றுச் சூறையாடினர். தனியார் துறை தங்களின் மதிப்பிற்கு மேல் கடனைப் பெற்றது. நடுத்தர வர்க்கத்தினர் ஒரே வீட்டிற்கு மூன்று வங்கிகளில் கடன் பெற்றனர்.\nமுதலாளிகள் இலாபத்தைச் செயற்கையாகக் கூட்டிக்காட்டி, அதற்குத் தணிக்கை நிறுவனங்களின் சான்றிதழை யும் பெற்றனர். போலிச் சான்றிதழ்களை வழங்கிய இந்தத் தணிக்கை நிறுவனங்கள் பல கோடிப் பணத்தைக் கைமாறாகப் பெற்றன. இங்கு தான் முதலாளித்துவ ஊழல் முற்றிப்போனது. அதனால் நிதி நிறுவனங்களும், வங்கிகளும் மூடப்பட்டன. தனியார் துறை நிறுவனங்களும் இலாபம் ஈட்ட முடியவில்லை என்று தங்கள் தொழில்களை நிறுத்திக் கொண்டன.\nமோசடியில் ஈடுபட்ட அமெரிக்க முதலாளிகள் பலப் பல இலட்சம் கோடி இழப்பைச் சரி செய்து மீள்வதற்கு (Bailout) அரசுப் பொது நிதியில் இருந்து பல இலட்சம் கோடி டாலர்களை உதவித் தொகையாகக் கேட்டனர். இதுதான் மீட்பு நடவடிக்கை என்றும் இவர்கள் வாதிட்டனர். இதற்கு அமெரிக்க அரசும் செவிசாய்த்தது. உயர்ந்த நெறிகளைப் பின்பற்றுவேன் - சாதாரண மக்களின் வாழ்நிலையை உயர்த்துவேன் - சுகாதாரத் துறை அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் நிதி உதவியை அளிப்பேன் என்று பல வாக்குறுதி களை அளித்துக் குடியரசுத் தலைவரான ஒபாமா, அரசியல் அழுத்தத்தால் மோசடி செய்த முதலாளி களுக்கும், நிறுவனங்களுக்கும் துணை போனார்.\nமுதலாளிகளின் தொடர் மோசடிகளால் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி ஆண்டிற்கு ஒரு விழுக்காட்டிற்கும் கீழே வீழ்ந்துள்ளது. பசி, பட்டினி, வருமான ஏற்றத்தாழ்வு, வேலையில்லாத் திண்டாட்டம் இன்று அமெரிக்காவை அச்சுறுத்தி வருகின்றன. பல பெரு நகரங்களில், தெருக்களில் அமெரிக்கர்கள் பிச்சையெடுக்கத் தொடங்கியுள்ளனர். ஓய்வூதியம் பெறுகிற முதியவர்கள் ஒரு வேளை உணவுக்கே திண்டாடுகின்றனர். இவர்களுக்கு உணவு அளிப்பதற்குப் பணத்தைக் குவித்துள்ள பெரும் பணக்காரர்கள் அறக்கட்டளை களையும் தொடங்கி யுள்ளனர். நோய் பாதிப்புக்குள் ளானவர்களுக்குக் காப்பீட்டு நிறுவனங்கள் உரிய நேரத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு நிதியளிக்க முடியாததால் மருத்துவப் பணிகளில் தேக்க நிலை உச்சத்திற்குச் சென்றுள்ளது. மருத்துவப் பணிக்கே முதலாளித்துவப் பிணி தொற்றிக் கொண்டுள்ளது.\nகுடியரசுத் தலைவர் ஒபாமா, சிவசேனைத் தலைவர் பால்தக்கரேவின் அவதாரத்தை எடுத்துள்ளார். ‘மராட்டியம், மராட்டியர்களுக்கே’, மற்ற மொழி பேசு பவர்கள் மராட்டியத்தை விட்டு வெளியேற வேண்டும், என்று தக்கரே கூறி வருவது போல, அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்கர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும்; இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகிறார். இதற்காகச் சட்டங்களும் இயற்றப்படுகின்றன.\nஅமெரிக்காவால் முன்மொழிந்து அதன் எடுபிடி அமைப்புக ளான உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும் உலகிற்கே வழிமொழிந்த உலகமயமாதல் திட்டம் ஒபாமா வால் ஆழக்குழிதோண்டிப் புதைக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு வழங்கப்படுகிற சமூகப் பாதுகாப்புச் செலவினைக் குறைக்க வேண்டும்; வங்கிகள் முதலாளி களுக்குச் சலுகைக் கடன்களை வாரி வழங்க வேண்டும்; வரிகளின் அளவை முதலாளிகளுக்கு 15 விழுக் காட்டிற்குக் குறைக்க வேண்டும்; சாதாரண மக்கள் தற்போதுள்ள 30 விழுக்காட்டு வரியே கட்ட வேண்டும் என்று பல புதிய புதியத் திட்டங்கள் அறிவிக்கப்படு கின்றன. இவ்வாறாக, ஏழை, எளிய, சாதாரண மக்களின் வரிப்பணத்தை முதலாளிகளுக்கு வாரி வழங்கும் திட்டத்தைத்தான் புதிய முதலாளித்துவம் (சூநற ஊயயீவையடளைஅ) என்றும் சிலர் சுட்டுகின்றனர்.\nவாஷிங்டனில் இயங்கிவரும் அட்சன் ஆய்வு நிறுவனத்தின் பொருளாதார ஆய்விற்கான இயக்குநர் இர்வின் ஸ்டெல்சர் ‘புதிய முதலாளித்துவம்’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார். அமெரிக்கப் பொருளாதாரத்தில் பணக்காரர்கள் மிகப் பெரிய பணக்காரர்களாகவும், நடுத்தர மக்கள் ஏழை களாகவும், ஏழைகள் பெரும் ஏழைகளாகவும் மாறிக் கொண்டு வருகிறார்கள். அதற்குக் காரணம் மக்கள் தொகையில் 2 விழுக்காட்டினர் ஏறக்குறைய 25 விழுக்காடு செல்வத்தையும், வருமானத்தையும் பெற்று வருகின்றனர். 45 விழுக்காட்டுப் பெரும்பான்மை மக்கள் 10 விழுக்காட்டு அளவிற்குக்கூட வருமானத்தை ஈட்ட முடியவில்லை. வீடு, நிலம் போன்ற சொத்துகள் கூட வங்கிகளின் அடமானப் பிடியில் உள்ளன. வேலை வாய்ப்புக் குறைந்து வருவதால் பெரும்பான்மையோர் பொருள்களின் நுகர்ச்சியைக் குறைத்துக் கொண்டு வருகின்றனர். மேலும், செல்வம் சிலரிடம் குவிவதால் பணத்தின் சுற்றியக்கம் குறைந்து பொருளாதாரத்தில் ஒரு மந்தநிலையை ஏற்படுத்தி வருகிறது. சந்தையில் பொருள்களுக்கான தேவை சரிந்து வருகிறது. இதன்காரணமாக, பொருள் உற்பத்தி பாதிப்புக்குள்ளாகி வருகிறது. விற்பனை நடவடிக்கைகள் குறைந்து வருவதால் அரசிற்குக் கிடைக்கும் வரி வருவாயும் உரிய அளவில் கிட்டவில்லை. எனவே, அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது அண்மைக்��ாலத்தில் இயலாத காரியம் என்று இர்வின் ஸ்டெல்சர் குறிப் பிட்டுள்ளார்.\n“பணக்காரர்கள், பேராசைக்காரர்களாக மாறிவிட்டார்கள். இந்தப் பேராசைதான் நிதி மோசடி களுக்கும், நெருக்கடிகளுக்கும் அடிப்படையாக அமைந் துள்ளது” என்றும் இந்த ஆய்வாளர் மேலும் சுட்டுகிறார். ‘பொருளாதாரத் தந்தை’ என்று போற்றப்படுகிற ஆடம் சுமித் வலியுறுத்திய தடையற்ற வணிகமும் சந்தைச் சுதந்தரமும் அமெரிக்காவில் சந்தி சிரிக்கின்றன. இந்த வலையில் அய்ரோப்பிய நாடுகளும் சிக்கித் தவிக் கின்றன. ‘பாவமில்லாத மதத்தைப் போன்றதுதான் தோல்வியில்லாத முதலாளித்துவம் (Capitalism without failure is like religion without sin)’ என்று அமெரிக்காவின் சிறந்த பொருளாதார அறிஞரான ஆலன் மில்சர் குறிப்பிட்டதை, இர்வின் ஸ்டெல்சர் மேற்கோள் காட்டியுள்ளார். மீண்டும் பாவம் செய்பவர் களுக்கே மீண்டும் மீண்டும் பாவ மன்னிப்பு வழங் குவது போல்தான் அமெரிக்காவின் நிதியியல், வங்கியியல் கொள்கைகள் (Fiscal and Banking Policies) அமைந்து வருகின்றன என்றும் இர்வின் ஸ்டெல்சர் விளக்கியுள்ளார்.\n1930ஆம் ஆண்டுகளில் முதலாளித்துவ மீட்பிற் காகப் பொருளாதார நிதி நடவடிக்கைத் திட்டத்தினை அறிஞர் கெய்ன்சு பரிந்துரை செய்தது போன்று, இன்றையச் சூழலில் அறிஞர் அமர்த்தியா சென் வழங்கும் கருத்துகள் அமெரிக்காவில் ஈர்க்கப்படுமா ஏற்கப்படுமா என்ற கேள்விகள் எழுகின்றன. சந்தைப் பொருளாதாரத்திற்கு அப்பால் சமூக நலன் காக்கும் திட்டங்களையும், வேலையில் லாதவர்களுக்கு அளிக்கப்படும் உதவித் தொகையை யும், ஓய்வூதியதாரர்களுக்கு அதிக அளவில் ஓய் வூதியத்தையும் பெருக்க வேண்டும் என்று அறிஞர் அமர்த்தியா சென் வழங்கி வரும் கருத்துகள் வட அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகளின் பொருளாதாரங் களைத் தேக்க நிலையிலிருந்து மீட்குமா என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது.\n2009இல் வெளிவந்த “நீதியின் தோற்றம்” (The Idea of Justice) என்ற தனது நூலில், 16 இடங்களில் மார்க்சின் பொருளாதார நெறிகளை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். பகிர்ந்தளிக்கும் நீதியை (Distributive Justice) ஏற்பதன் வாயிலாகவும், தொழிலாளர்களின் உழைப்பைச் சரியான முறையில் மதிப்பீடு செய்து உரிய கூலியை வழங்க வேண்டும் என்ற நெறியாலும், காரல்மார்க்சின் கருத்துகள் இன்றும் ஒளிர்கின்றன - தேவைப்படுகின்றன என்று அமர்த்தியா சென் இந் நூலில் குறிப்பிட்டுள்ளார். கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவது போன்று அமெரிக்கா அலைய வேண்டாம். அறிஞர் காரல் மார்க்சின் கருத்துகளை மறு ஆய்வு செய்வது காலத்தின் கடமை என அமெரிக்காவில் பல அறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, தாமஸ் பேட்டர்சன் (Karl Marx – Anthropologis by Thomas Patterson, 2009) காரல் மார்க்சு - மானுட இயலாளர் என்ற நூலை 2009இல் வெளியிட்டுள்ளார்.\nகலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மானுட இயல் துறையின் பெரும் பேராசிரியரான தாமஸ் பேட்டர்சன் முன்வைத்துள்ள கருத்துகள் அமெரிக்காவில் சலசலப்பை உருவாக்கி வருகின்றன. இச்சூழலில் அமெரிக்கா சென்று விருதினைப் பெற்ற சென், மார்க்சு கூறிய கருத்துகளை அமெரிக்காவில் கூற மறந்துவிட்டாரா இன்றைய அமெரிக்காவில்தான் சென் குறிப்பிடுகிற பகிர்ந்தளிக்கும் நீதி முற்றிலுமாகப் புறந்தள்ளப்பட்டு வருகிறது. தொழிலாளர்களும் ஏழை களும் சுரண்டப்படுகிறார்கள் என்பதை நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளாதார அறிஞரில் தொடங்கி தாமஸ் பேட்டர்சன் வரை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.\n‘முதலாளித்துவம் சுரண்டலில் தொடங்கி, சுரண்ட லில் முடிவடைகிறது’ என்பதை மார்க்சு தெள்ளத் தெளிவாக மூலதனம் நூலின் முதல் தொகுதியின் 31வது இயலில் சுட்டியுள்ளார். தொழில் முதலாளியின் தோற்ற வரலாறு (Genesis of Industrial Capitalist) என்ற தலைப்பில் மார்க்சு கூறிய கருத்துகள் காலத்தை வென்று நிற்கின்றன. இன்றைய பொருளாதாரச் சூழலுக்கு வழிகாட்டு நெறிகளாக அவை அமைந்திருக்கின்றன. “அமெரிக்காவில் பொன்னும் வெள்ளியும் கண்டுபிடிக் கப்பட்டன. தொல்குடி மக்கள் வேருடன் அழிக்கப்பட்ட னர். மீதமிருந்த மக்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். சுரங்கங்கள் என்ற கல்லறைகளில் அவர்கள் அடைக் கப்பட்டார்கள். கிழக்கிந்தியத் தீவுகள் பிடிபட்டு, கொள்ளை யடித்தல் தொடங்கியது. ஆப்பிரிக்கா முழுவதும் நீக்ரோ அடிமை வணிகம் பெருகியது. எல்லாம் சேர்ந்து முத லாளித்துவ உற்பத்தி முறையின் விடியலுக்கு வழி கோலின” என, நுண்மான் நுழைபுலத்தோடு மார்க்சு விளக்கியுள்ளார்.\nமேலும், இப்பகுதியில் இந்தியாவில் கிழக்கிந்தியக் குழுமங்கள் அடித்த கொள்ளையையும், அவற்றில் பணியாற்றிய வர்கள் செய்த ஊழல்களையும் மார்க்சு பட்டிய லிட்டுள்ளார். மேலும், இந்தியாவில் வெள்ளையர் ஆட்சி உருவாவதற்கு அடித்தளம் அமை��்த வாரன் ஹேஸ்டிங்சின் மீது இங்கிலாந்து அரசு நடத்திய ஊழல் விசாரணையையும் மார்க்சு குறிப்பிட்டு, “ஒரு நாளி லேயே மழைக்காளான்கள் போல் மாபெரும் செல் வங்கள் வணிகக் குழுமத்தில் குவிந்தன. ஒரு ஷில்லிங் (இங்கிலாந்து நாட்டின் நாணயம்) கூட முன்பணமாக முதலீடு செய்யாமல் முதல் மூலதனக் குவிப்பு நடை பெற்றது” எனப் பல புள்ளிவிவரங்களை அளித்து விளக்கியுள்ளார். முத லாளித்துவம் எவ்வாறு தேசியக் கடன் வழியாகத் தனது மூலதனத்தைப் பெருக்கிக் கொள்கிறது என்பதையும் மார்க்சு அழகுறக் குறிப்பிட்டுள்ளார். “மேலும் அரசாங்கத்திற்கும், நாட்டிற்கும் இடைமனிதர்களாய்ப் பணம் கொடுக்கல் வாங்கல் செய்தவர்கள் பெரும் செல்வந்தர்களாக உருவாகிவிட்டனர்”.\nஇது போன்று பண விரிவாக்கத்தாலும், மோசடியாலும் இன்றைய அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகளின் பொரு ளாதாரத்தில் ஏற்பட்டு வருகிற மூலக்கூறுகளை அறிஞர் மார்க்சு மதிநுட்பத்துடன் ஆய்வு செய்து எடுத் துரைக்கிறார். அதே இயலில் (பின் குறிப்பில் உள்ளது) மூலதனம் அதிக இலாபத்தை ஈட்டுவதற்காக டி.ஜே. டன்னிங் மூலதனத்தையும், முதலாளித்துவத்தைப் பற்றியும் டி.ஜே. டன்னிங் குறிப்பிட்ட அரிய கருத்தை மார்க்சு மேற்கோளாக காட்டியுள்ளார். “10 விழுக்காடு ஆதாயமென்றால் எங்கு வேண்டுமானாலும் மூல தனத்தின் முதலீடு செய்யப்படும். 20 விழுக்காடு இலாபம் ஆவலை மேலும் தூண்டும். 50 விழுக்காடு இலாபம் ஐயப்பாடற்ற துணிச்சலைத் தூண்டும். 100 விழுக்காடு இலாபமெனில் மூலதனம் எல்லா மனித விதிகளையும் காலில் மிதித்துத் தள்ளிவிடும். 300 விழுக்காடு இலாபம் என்றால் மனச்சாட்சியின்றி எத்த கைய கொடிய குற்றத்தையும் செய்யும். இவ்வகைக் குற்றங்களுக்காகத் தூக்கில் தொங்குவதற்கும் முதலாளிகள் முன்வருவர்... கள்ளக் கடத்தல், அடிமை வணிகம், வாணிகம் இரண்டிற்கும் தாராளமாக ஊக்க மளிக்கும். இதற்கெல்லாம் சான்றுகள் உள்ளன” என்று டி.ஜே. டன்னிங் குறிப்பிடுகிறார். அன்று மார்க்சு ஆதாரத் தோடு குறிப்பிட்ட நிகழ்வுகள், பண, சுரண்டல் மோச டிகள், சமூக விரோதச் செயல்கள் இன்றைய முதலாளித் துவத்திலும் பெருமளவில் வெடித்து வருகின்றன. இதைத்தான் இன்றைய அறிஞர்கள் புதிய முதலாளித் துவம் என்று குறிப்பிடுகிறார்களோ\nபெருச்சாளி தன் குணத்தை என்றும் மாற்றிக் கொள்ளாது, முதலாளிகளும் பொர���ளாதாரச் சுரண்டலை, சமூகச் சூறையாடலைக் கைவிட மாட்டார்கள். இச் சூழலில்தான் வெள்ளை இன வெறியர்களால் கறுப் பர்கள் என்று சுட்டப்பட்ட ஒபாமாவும், அமர்த்தியா சென்னும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்ளும் வியப்பு நடந்திருக்கிறது. அமர்த்தியா சென்னிற்கு உயர் விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைய முதலாளித்துவச் சிக்கல்களுக்கும், சுரண்டல் முறை முற்றுப்பெறுவதற்கும் அமர்த்தியா சென் மார்க்சியத் தீர்வை ஒரு பரிந்துரையாக ஒபாமாவிற்கு வழங்கு வாரா ஒபாமா அதை ஏற்க முன்வருவரா ஒபாமா அதை ஏற்க முன்வருவரா இந்நிகழ்வுகளில் இருந்து மன்மோகன் சிங் பாடம் கற்றுக்கொள் வாரா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/398004", "date_download": "2019-12-13T00:33:53Z", "digest": "sha1:CUQLBSJLG2CWADICEJBDJN2CIP3PCMTW", "length": 9733, "nlines": 150, "source_domain": "www.arusuvai.com", "title": "Motion problem. | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு பெண் குழந்தை உள்ளது. வயது 1 வருடம் 3 மாதம். அவள் 2 நாட்களாக சரியாக போகவில்லை. காற்று வெளியேற்றும் போது துர்நாற்றம் இருக்கிறது. வயிறு எப்போதும் உப்புசாக இருக்கு என்ன செய்வது.\nசிறுநீர் கழிக்கும் இடத்தில் எப்போதும் கை வைத்து சொறிகிறாள். டாக்டர் கிரீம் கொடுத்தாங்க அப்ளை செய்தும் அப்படியே செய்கிறாள். என்னாவாக இருக்கும்.\nசாப்பாடு பிரச்சினையாகி இருக்கலாம். மலச்சிக்கல் இருக்கும் சமயம் வாயுப் பிரச்சினை இருக்கும். வாடையும் இருக்கும். மருத்துவம் சொல்ல எனக்குத் தெரியவில்லை. ஒரு முறை மருத்துவரிடம் கூட்டிப் போய்க் காட்டுங்க.\nதொற்று இருக்கலாம். நாப்பி ராஷாகவும் இருக்கலாம். கொடுத்த க்ரீமைத் தொடர்ந்து பயன்படுத்தும் அதே சமயம் உடற்சுத்தத்தில் இன்னும் சற்று அதிக கவனம் எடுங்கள். உள்ளாடை இல்லாமல் விட வேண்டாம். ஈரத்தை உறிஞ்சக் கூடிய துணியில் ஆன உள்ளாடைகளை மட்டும் அணிவியுங்கள். மென்மையான துவாலையைப் பயன்படுத்துங்கள். கைகளைச் சுத்தமாக வைத்திருக்கப் பழக்குங்கள். நகங்களை வெட்டிவிடுங்கள். உடலைத் தொடும் ஒவ்வொரு சமயமும் கைகளை சவர்க்காரம் கொண்டு கழுவ வைத்துப் பழக்குங்கள். குழந்தையின் உடலிலிருந்து அதன் கை வழியே மற்றவர்களுக்குக் கிருமி தொற்றுவதைத் தவிர்க்கும் அதே சமயம் குழந்தையின் கையிலிருந்து தோலுக்குக் கிருமிகள் தொற்றுவதையும் தவிர்க்கக் கூடியதாக இருக்கும். குணமாகுவதற்கு அதிக நாட்கள் காத்திருக்க வேண்டாம். அதிக நாட்கள் விட்டுவிட்டால் குழந்தைக்கு கை வைப்பது ஒரு பழக்கமாக மாறிவிடும். நீங்கள் மீண்டும் மருத்துவரிடம் பேசிப் பார்க்கலாம்.\nஒரு சிறிய வேண்டுகோள் - இழைத் தலைப்பில் இருந்து பெயர்களை நீக்கி விட முடியுமா உங்களுக்கு 'மாற்றுக' ஆப்ஷன் தெரியும். மாற்றிவிடுங்கள்.\nநன்றி. அப்படியே செய்கிறேன். பெயர் நீக்கி விடுகிறேன் சிரமத்திற்கு மன்னிக்கவும்.\n1 வயது குழந்தைக்கு வாந்தி\nகுழந்தை எப்போது குப்புர போவார்கள் பதில் தாருங்கள்\n11/2 வயது குழந்தைக்கு காய்ச்சல் அவசரம்\n10 மாத குழந்தை எடை 6 கிலோ மட்டுமே\nமலை வேம்பு - தாய்மை\nஅதிரசம் மாவு இருகி விட்டது. உதவுங்கள்.\nஉதவி செய்யவும்.. iUi Help\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/infomation/1144065.html/attachment/016e", "date_download": "2019-12-13T00:02:36Z", "digest": "sha1:D4XCUGJUKA4UHOPKLXPD54UMXPLC7USZ", "length": 5778, "nlines": 125, "source_domain": "www.athirady.com", "title": "016e – Athirady News ;", "raw_content": "\n“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால்”, அதிகூடிய புள்ளி பெற்ற மாணவனுக்கு, “பணமுடிப்பு” வழங்கிக் கௌரவிப்பு..\nReturn to \"“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால்”, அதிகூடிய புள்ளி பெற்ற மாணவனுக்கு,…\"\nதாய்க்கு உதவுவதற்காக 60 வயது பெண் போல வேடமிட்ட மகன் கைது..\nகருணைக்கொலை செய்ய மறுத்ததால் தானே தற்கொலை செய்து கொண்ட முன்னாள்…\nமூன்று நாட்களில் 513 முறை தொலைபேசி அழைப்பு விடுத்த நபர்\nபிரான்சில் இவர்களைக் கண்டால் கர்ப்பிணிப்பெண்களும் எழுந்து…\nலண்டன் இரயில��ல் ஏறிய 13 வயது சிறுமி எட்டு நாட்களாக மாயம்\nமின்சார கம்பிகளில் சிக்கி உயிரிழந்த சிறுத்தை..\nமிக நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களிக்கும்…\nஉ.பி.யில் கொடூரம்: சாக்லேட் கொடுத்து 4 வயது சிறுமி கற்பழிப்பு..\nஎன் அம்மாவின் துணை மற்றொரு பெண்தான்\nஉ.பி. சாலை விபத்து- திருமண விழாவிற்கு சென்ற 6 பேர் பலி..\nஆப்கானிஸ்தான் தங்கச்சுரங்கத்தில் விபத்து – 5 பேர் பலி ..\nசுற்றாடல் தொடர்பான முறைப்பாடுகளை வழங்க விசேட எண்\nஆப்கானிஸ்தான் தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nஆட்கடத்தலுக்கு எதிராக அவுஸ்திரேலியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்\nபயீட் கென்சர் டீம் நிதியை வைத்தியசாலை கணக்கில் வைப்பில் இடவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=71368", "date_download": "2019-12-13T00:40:57Z", "digest": "sha1:CVY446BNF7FRCBNZMZDGR57R2Z3MEAES", "length": 15247, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "படுவான்கரையும் விவசாய செய்கையும் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\n– படுவான் பாலகன் –\nஅடுத்த போகமும் ஆரம்பிக்க போகின்றது. ஆரம்பக்கூட்டங்களும் நடைபெறவிருக்கின்றன. என்னதான்கூடியும் சரியான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுதில்லையே என திருத்தணிகாசலம் பேரின்பத்திடம் புறுபுறுத்துக்கொண்டிருந்தான்.\nபடுவான்கரைப்பிரதேசத்தில் தாமரைப்பூச்சந்தியென்றால் எல்லோரும் இலகுவாக இனங்காட்டிவிடுவர். நான்கு பக்க வீதியின் நடுவே தாமரைப்பூ ஒன்று அமைக்கப்பட்டு அதிலே பலரின் பெயர்களும் பொறிக்கப்பட்டிருந்தன. ஆனால் கடந்த சில காலம் தாமரைப்பூவே இல்லாமல் போய், இப்போதுதான் புதிய தாமரைப்பூ அமைக்கப்பட்டிருக்கின்றது. அதன் அருகில் நின்று, வில்லுக்குளத்தினைப்பார்த்து இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப்பிரதேசம் என்பது, அதிகளவு நெற்செய்கை காணியினை கொண்டமைந்த பகுதியேயாகும். இங்குள்ள மக்களும் விவசாயத்தினையும், கூலித்தொழிலையும் செய்தே தமது வாழ்க்கையினை வழிநடத்திச் செல்கின்றனர். இதனால் இம்மக்களிடம் வறுமைகள் சூழ்கின்றபோதும் வேளாண்மை செய்கையை கைவிடுவதில்லை. அதிகளவானவர்கள் கடன்பெற்றே நெற்செய்கையையும் செய்துகொண்டிருக்கின்றனர். இதனால் இலாபத்தினை பெறுவதைவிட நட்டத்தினையே அதிகம் பெற்றுக்கொள்கின்றனர். ஆனாலும் சோற்றுக்காவது நெல்கிடைக்கின்��து என்ற சந்தோசத்தில் விவசாயத்தினை செய்துகொண்டு வாழ்கின்றனர். விவசாயத்தில் இன்றுவரை பெரிதளவில் இலாபத்தினைப் பெற்றுக்கொள்ளாமைக்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன எனக்கூறிய திருத்தணிகாசலம். நெல் அறுவடை, விற்பனை தொடர்பிலும் அதிகம் பேசத்தொடங்கினான்.\nநெல் அறுவடை என்பது, இற்றைக்கு ஒரு தசாப்தங்களுக்கு முன்பு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. மனிதர்களின் வலு அதிகம் பயன்படுத்தப்பட்ட காலமாகவிருந்தது. நெல் அறுவடையை மனிதர்களே அறுவடை செய்தனர். இதனால் பல நாட்கள் அறுவடை நிறைவுக்கு எடுத்தது. அறுவடை செய்வது, உப்பட்டிகட்டுவது, சூடுவைப்பது, சூடுமிதிப்பதென தொடர்ச்சியாக நடைபெற்ற பின்பே நெல்லினை வீட்டுக்கு கொண்டுசென்றனர். இதன்பயனாக அந்நெல்லுக்கு நல்மரியாதை கிடைத்தது. ஆனால் தற்கால விவசாயமுறை இயந்திரங்களோடு இணைந்திருக்கின்றமையினால் நெல்லுக்கான மதிப்பென்பது குறைவாக காணப்படுகின்றது. ஓரிரு தசாப்தங்களுக்கு முன்பு அறுவடையை பெற்றுக்கொள்ள தொடர்ச்சியாக மனிதவலுக்களின் உதவியுடன் ஒன்றுக்குமேற்பட்ட நாட்கள் தேவைப்பட்ட அதேவேளை இன்று ஒருநாளில் சில மணித்தியாலங்களில் இயந்திரம் மூலமாக உடனடியாக நெல் கையிலே கிடைத்துவிடுகின்றது. அதனால் என்னமோ அதற்கான மரியாதையும் குறைவாகவுள்ளது. அறுவடை செய்யத்தொடங்கி அறுவடை நெல்லைவீட்டுக்கு கொண்டுசெல்லும் வரை நெல்வயலிலே விவசாயிகளுக்கு வேலையிருந்தது. அதேநேரம் பெரும்பான்மையாக எல்லோரது நெற்பயிரும் ஒரே காலத்தில் அறுவடைக்கு தயாராகிவிடும். அறுவடைகளும் ஓரிரு நாட்கள் வித்தியாசத்தில் இடம்பெறும், விவசாயச் செய்கையை விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான செயற்பாடுகளும் பகல், இரவாக நடைபெறும். அறுவடைத்திகதிகளுக்கு ஏற்ப அறுவடைகளும் நடைபெறும். தற்காலம், அறுவடைக்கான திகதி, ஆரம்பத்திகதி போன்றன தீர்மானிக்கப்பட்டாலும் அத்திகதிகள் கவனத்தில் கொள்ளப்படுகின்றதா என்பதையே கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. ஒருவரின் நெற்பயிர் அறுவடைக்கு தயாராகிவிட்டால் உடனடியாக இயந்திரத்தினை அழைத்து அறுவடை செய்துவிட்டு, அன்றே அவ்விடத்தினை விட்டு அகலுகின்றனர். அருகில் உள்ள நெற்பயிர் அறுவடை செய்வதற்கான காலத்தினை அடைந்துவிட்டதா என்பதனை அவதானித்து அதற்��ேற்றவகையில் தமது அறுவடையை தீர்மானிப்பதென்பது மிகவும் குறைவே. அதேவேளை தமது அறுவடை முடிந்ததும் அவ்விடத்தினை விட்டு அகன்றுசெல்வதும், தமது பாதுகாப்புக்களை நீக்குவதனாலும் அருகில் உள்ள விவசாயிகள் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகின்றனர். அதேநேரம் மந்தைவளர்ப்பாளர்களும் அறுவடைசெய்ய நெல்வயலுக்குள் மந்தைகளை அனுப்பி விடுகின்றனர். இதன்காரணமாக விவசாயிகள் இன்னும் பாரிய நெருக்கடிக்குள்ளாகி, அறுவடை செய்வதற்கேற்ற நிலையினை நெற்பயிர் அடையாவிட்டாலும், பச்சையிலே நெல்லினை அறுவடைசெய்கின்றனர். இதனால் உரிய விளைச்சலைப் பெற்றுக்கொள்ளவும், தரமான நெல்லினை உற்பத்தி செய்ய முடியாதவர்களாவும் உள்ளனர்.\nநெல்லின் அறுவடை முடிந்துவுடன் ஈரப்பதனைக்கருத்தில் கொண்டு உடனடியாக விற்பனை செய்யவேண்டிய கட்டாயத்திற்குள்ளும் விவசாயிகள் உள்ளாவதோடு, ஈரப்பதனான நெல்லினை காயவைப்பதிலும் தொடர்ச்சியாக மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டும் வருகின்றனர். நெல்லினை காயவைப்பதற்கான களமின்மையின் காரணமாக கொங்கிறீட் வீதிகளையே காயவைக்கும் இடமாக மாற்றிக்கொள்கின்றனர். இதனால் உற்பத்தி செய்யப்பட்ட நெல் வீதியால் செல்லும் இயந்திரங்களின் சிற்களுக்குள் அகப்பட்டு உடைந்து அரிசியாக்கப்படுவதும், நெல்லுடன் கற்கள், ஏனைய சகதிகள் சேர்வதும் நடந்தேறுவதும், வீதியால் செல்பவர்கள் சிரமங்களை எதிர்கொள்வதும், விவசாயிகள் சீதேவி என தாம் நினைப்பதை எல்லோரும் மிதிக்கும் நிலையை உருவாக்குவதென்பதையும் எண்ணிகவலையுறுவதும் தற்கால விவசாய செய்கையில் எதிர்நோக்கும் பிரச்சினைகளாக உள்ளன. எனக்கூறிய திருத்தணிகாசலம் நாளை இதுதொடர்பில் தொடர்ந்தும் பேசுவோம் எனக்கூறிவிட்டு அவ்விடத்தினைவிட்டு அகன்றான்.\nPrevious articleகால்நடைகளின் இறப்பிற்கான காரணங்களை இனங்கண்டு தீர்வு வழங்க வேண்டும்\nNext articleசிறுபான்மையினருக்குள்ள ஒரேபலம் ஜனாதிபதிமுறைமை நூல்வெளியீட்டுவிழாவில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா\nகடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு\nஎமது உரிமையுடன் கூடிய அபிவிருத்தி, தொழில்வாய்ப்புகளையேஎமது இளம்சமுதாயம் கேட்கும் –\nகனத்த மழையிலும கனதியாக நடைபெற்ற வாழைச்சேனை மாற்றுத்திறனாளிகள் விழா\nபாம்பு புற்றோடு வாழும் மக்கள்\nதண்ணீர் சோறு நாகரீகமற்றதாகி பிறிய��ணி பிரியமானதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/541631/amp?ref=entity&keyword=Paddy", "date_download": "2019-12-12T23:33:47Z", "digest": "sha1:F7VRH3OYXGD2RU3HOO75UGUZTV3XQE4Z", "length": 10099, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "7 dams filled with paddy: farmers' happiness | நெல்லையில் நிரம்பும் நிலையில் 7 அணைகள்: விவசாயிகள் மகிழ்ச்சி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநெல்லையில் நிரம்பும் நிலையில் 7 அணைகள்: விவசாயிகள் மகிழ்ச்சி\nநெல்லை: வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் 11 அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 7 அணைகள் நிரம்பும் நிலையை எட்டியுள்ளன. வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 அணைகளில் 7 அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன. மாவட்டத்தில் சிறிய அணையான குண்டாறு அணை அதன் முழு கொள்ளளவான 36.10 அடியை ஏற்கனவே எட்டியதால் அணைக்கு வரும் 21 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.72 அடி கொள்ளளவு உடைய கருப்பாநதி அணையில் நீர் இருப்பு 66.96 அடியாக உயர்ந்துள்ளது. பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 25 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.\nஇதுபோல் அடவிநயினார் கோயில் அணை அதன் முழு கொள்ளளவான 132 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் 20 கனஅடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. 85 அடி கொள்ளளவு உடைய கடனா அணையில் தற்போது 83.90 அடியை எட்டியுள்ளது. இன்னும் ஒரு அடியே தண்ணீரே அணை நிரம்ப தேவைப்படுவதால் இன்றோ, நாளையோ இந்த அணை நிரம்பும் நிலையை எட்டியுள்ளது.156 அடி கொள்ளளவு உள்ள சேர்வலாறு அணையில் இன்று 140 அடி தண்ணீர் உள்ளது. இதனால் இங்கு கூடுதல் தண்ணீர் சேகரிக்கப்படவில்லை. 84 கொள்ளவு கொண்ட ராமநதி அணையில் 76.75 அடி தண்ணீர் எட்டியுள்ளது. இந்த அணைக்கு தொடர்ந்து 104.86 கனஅடி நீர்வந்து கொண்டிருக்கிறது.\nமாவட்டத்தில் உள்ள மற்றொரு பெரிய அணையான 49.20 அடி கொள்ளளவு உடைய வடக்கு பச்சையாறு அணையில் மட்டும் 7 அடி அளவிலேயே தண்ணீர் உள்ளது. இதுபோல் 23.60 அடி கொள்ளளவு .உடைய நம்பியாறு 15.25 அடி அளவில் தண்ணீர் உள்ளது.மாவட்டத்தில் மற்றொரு முக்கிய பெரிய அணையான 118 அடி கொள்ளளவு உடைய மணிமுத்தாறு அணையின் நீர் இருப்பு 67.20 அடியாக உள்ளது.நெல்லை மாவட்டத்தில் பல அணைகள் நிரம்பும் நிலையை எட்டியுள்ளதால் நெல்லை தென்காசி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nஉள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வாக்குப்பதிவு\nமாமூல் கொடுக்கவே கூடுதல் விலைக்கு விற்பனை டாஸ்மாக் நிர்வாக சீர்கேட்டிற்கு அமைச்சர்தான் காரணம்\nநாமகிரிப்பேட்டை அருகே தொண்டை அடைப்பான் நோய் பாதிப்பு மாணவன் பலி\n31வது நாளாக 120 அடியாக நீடிக்கும் மேட்டூர் நீர்மட்டம் : விவசாயிகள், மீனவர்கள் மகிழ்ச்சி\nதமிழ் பல்கலை. துணைவேந்தருக்கு கொலை மிரட்டல்\nசானமாவு பகுதியில் முகாமிட்ட யானைகள் கூட்டம் விரட்டியடிப்பு\nகாதலிக்க சொல்லி மிரட்டல்,.. மாணவி தீக்குளித்து தற்கொலை\nமருத்துவ கல்லூரி பணியை துவங்க கோரி நாகையில் கடையடைப்பு போராட்டம்: மாணவர்கள் கவனஈர்ப்பு பேரணி\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு\nஅரசு பள்ளி மாணவர்களை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்\n× RELATED ஆறு, அணைகளுக்கு நீர்வரத்தை அறிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-12T23:34:30Z", "digest": "sha1:FVE4IM2OZSSUZKQDHH2ULXTJ4I4MS7OW", "length": 16958, "nlines": 140, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்\n(சென்னை சென்ட்ரல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபுரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய தொடர்வண்டி (ரயில்) நிலையங்களுள் ஒன்றாகும். இது சென்னை நகரில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் இந்தியாவின் தென்னக ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் இன்று சென்னை நகரின் மிகப்பழமையான கட்டிடங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது.\nபுரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்\nஈ. வே. ரா. பெரியார் சாலை, பார்க் டவுண்\nநிலையத் தகவல்கள் & வசதிகள்\nடாக்சி நிறுத்தும், மாநகரப் போக்குவரத்துக் கழகம்\nமெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வே\nபுரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்\n1880ல் பக்கிங்காம் கால்வாயின் மேற்கிலிருந்து சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்\nசென்னை மத்திய தொடர்வண்டி நிலையம், 1905\n4 புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் வண்டிகள்\nசென்னையின் முதல் தொடருந்து நிலையம் இராயபுரத்தில் கி.பி. 1856-ல் அமைக்கப்பட்டது. மதராஸ்-வியாசர்பாடி வழித்தடம் உருவாக்கத்தின் சென்னையின் இரண்டாவது இரயில் நிலையமாக சென்னை மத்திய தொடருந்து நிலையம் பார்க்டவுணில் உருவாக்கப்பட்டது. இந்த ரயில் நிலையம் ஹென்ரி இர்வின் என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது.2019 ல் இந்நிலையம் 'புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\nஇத்தொடருந்து நிலையத்திலிருந்து பிற மாநிலங்களுக்கும் செல்லும் ரயில்களும், சென்னையின் புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்தியாவின் முக்கிய நகரங்கள் பலவற்றிற்கு இங்கிருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன.அண்டை மாநிலங்களான கேரளா கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா செல்லும் ரயில்கள் இங்கிருந்தும் இவ்வாழ���யாகவும் . தமிழ்நாட்டின் கோவை,ஈரோடு,கருர், சேலம், மதுரை நாமக்கல், ஜோலார்பேட்டை,அரக்கோணம், காட்பாடி, ஆகிய நகரங்களுக்கு செல்லும் ரயில்களும் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. சென்னையின் புறநகர் ரயில்களும் எண்ணூர், கும்முடிபூண்டி மற்றும் அம்பத்தூர்,திருவள்ளூர் மார்க்கத்தில் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. கடற்கரை மார்க்கமாகவும் புறநகர் ரயில்கள் இயக்கபடுகின்றன.\nபுரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையத்தின் அருகில் பேருந்து நிலையமும், 'ஆட்டோ ரிக்சா', 'டாக்ஸி' நிறுத்தும் இடமும் உள்ளது. சீருந்து, இருசக்கர வாகனம் மற்றும் மிதிவண்டி ஆகிய வாகனங்களை நிறுத்துமிடங்களும் உள்ளன.\nபுரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் வண்டிகள்தொகு\nசென்னை-புதுதில்லி Grand Trunk விரைவு தொடர்வண்டி via. போபால் சந்திப்பு : எண்:12615/12616\nசென்னை-புதுதில்லி தமிழ்நாடு விரைவு தொடர்வண்டி: எண்:12621/12622\nசென்னை-H. Nizamuddin ராஜதானி விரைவு தொடர்வண்டி : எண்:12433/12434\nசென்னை-H. Nizamuddin காரிப் ராத் (ஏழைகளின் தேர்): எண்:12611/12612\nசென்னை-மும்பை விரைவு தொடர்வண்டி: எண்:10422/1041\nசென்னை-ஹவ்ரா கோரமண்டல் விரைவு தொடர்வண்டி: எண்:12842/12841\nசென்னை-கோயம்புத்தூர் விரைவு தொடர்வண்டி|விரைவு தொடர்வண்டி : எண்: 12679/12680 (புறப்பாடு 14:30)\nசென்னை-கோயம்புத்தூர் சேரன் விரைவு தொடர்வண்டி : எண்: 12673/12674 (புறப்பாடு 22:10)\nசென்னை-கோயம்புத்தூர் கோவை விரைவு தொடர்வண்டி : எண்: 12675/12676 (புறப்பாடு 06:15)\nசென்னை-கோயம்புத்தூர் (ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பாடு 22:20)\nசென்னை-கோயம்புத்தூர்/ மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர்|மேட்டுப்பாளையம் நீலகிரி/Blue Mountain விரைவு தொடர்வண்டி: எண்: 12671/12672\nசென்னை-மங்களூர் West Coast விரைவு தொடர்வண்டி (இந்தியா)|West Coast விரைவு தொடர்வண்டி]: எண்: 16627/16628 via Coimbatore\nசென்னை-மங்களூர் மெயில்: எண்: 12601/12602\nசென்னை-மங்களூர் விரைவு தொடர்வண்டி: எண்: 12685/12686 tri-weekly\nசென்னை-அகமதாபாத் நவஜீவன் விரைவு தொடர்வண்டி : எண்: 12656/12655\nசென்னை-சாப்ரா கங்கா காவிரி விரைவு தொடர்வண்டி : எண்: 12669/12670\nசென்னை-திருமளா - திருப்பதி சப்தகிரி விரைவு தொடர்வண்டி : எண்: 16057/16058\nசென்னை-திருமளா - திருப்பதி விரைவு தொடர்வண்டி: எண்: 16053/16054\nசென்னை-திருமளா - திருப்பதி விரைவு தொடர்வண்டி: எண்: 16203/16204\nசென்னை-ஐதராபாத் சார்மினார் விரைவு தொடர்வண்டி : எண்: 12759/12760\nசென்னை-ஐதராபாத் ஐதராபாத் விரைவு தொடர்வண்டி : எண்: 12603/12604\nசென்னை-ஈரோடு ஏர்காடு விரைவு தொடர்வண்டி via சேலம்: எண்: 16669/16670\nசென்னை-பெங்களூர் பிருந்தாவன் அதிவிரைவு தொடர்வண்டி : எண்: 12639/12640\nசென்னை-பெங்களூர் இலால் பார்க் விரைவு தொடர்வண்டி : எண்: 12607/12608\nசென்னை-பெங்களூர் பெங்களூர் மெயில்: எண்: 12657/12658\nசென்னை-பெங்களூர் சதாப்தி விரைவு தொடர்வண்டி: எண்: 12027/12028\nசென்னை-பெங்களூர் விரைவு தொடர்வண்டி(மாலை): எண்: 12609/12610\nசென்னை-சத்திய சாய் ப்ரஸந்தி நிலையம் விரைவு தொடர்வண்டி(Weekend only): எண்: 12691/12692\nசென்னை-மைசூர் சதாப்தி விரைவு தொடர்வண்டி : எண்: 12007/12008\nசென்னை-மைசூர் காவிரி விரைவு தொடர்வண்டி : எண்: 16222/16221\nசென்னை-ஆலப்புழா ஆழபுளா விரைவு தொடர்வண்டி: எண்: 16041/16042\nசென்னை-திருவனந்தபுரம் திருவனந்தபுரம் Mail : எண்: 12623/12624\nசென்னை-திருவனந்தபுரம் விரைவு தொடர்வண்டி: எண்: 12695/12696 Via கோயம்புத்தூர்\nசென்னை-திருவனந்தபுரம் விரைவு தொடர்வண்டி (Weekly): எண்: 12697/12698\nசென்னை-திருப்பத்தூர் ஏலகிரி விரைவு தொடர்வண்டி : எண்: 16089/16090\nசென்னை-காக்கிநாடா சிர்கார் விரைவு தொடர்வண்டி : எண்: 16043/16044\nசென்னை-ஜம்மு தாவி அந்தமான் விரைவு தொடர்வண்டி : எண்: 16031/16032\nசென்னை-சண்டிகர்/தேராதூன் விரைவு தொடர்வண்டி: எண்: 12687/12688\nசென்னை-விஜயவாடா பினாகினி விரைவு தொடர்வண்டி : எண்: 12712/12711\nசென்னை-விஜயவாடா ஜன சதாப்தி விரைவு தொடர்வண்டி : எண்: 12077/12078\nசென்னை-புவனேஸ்வர் விரைவு தொடர்வண்டி: எண்: 12829/12830\nசென்னை-ஜெய்ப்பூர் விரைவு தொடர்வண்டி: எண்: 12967/12968\nசென்னை-லக்னோ விரைவு தொடர்வண்டி: எண்: 16093/16094\nசென்னை-வாஸ்கோ விரைவு தொடர்வண்டி: எண்: 17311/17312 weekly\nசென்னை-ஹூப்ளி விரைவு தொடர்வண்டி: எண்: 17313/17314 Weekly\nசென்னை-நாகர்கோயில் விரைவு தொடர்வண்டி: எண்: 12689/12690 Weekly வழி ஈரோடு\nசென்னை-யஷ்வந்த்பூர் விரைவு தொடர்வண்டி: எண்: 12291/12292 Weekly வழி கிருஷ்னராஜபுரம்\nஇந்திய இரயில்வேயின் அதிகாரப்பூர்வத் தளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2019/6-signs-that-you-lack-collagen-your-body-024783.html", "date_download": "2019-12-13T01:15:09Z", "digest": "sha1:PNMDMKZ2JTSJ5DDBC5V5FACTFM7JWMDX", "length": 20803, "nlines": 170, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த 6 இடத்துலயும் உங்களுக்கு வலி இருந்தா இந்த பிரச்னை இருக்குனு அர்த்தம்... செக் பண்ணிக்கோங்க... | 6 Signs that you lack Collagen in your Body - Tamil Boldsky", "raw_content": "\n��ங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago 2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\n5 hrs ago தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா\n5 hrs ago சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…\n9 hrs ago தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...\n யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nFinance சரிவில் தொழில் துறை உற்பத்தி..\nNews உலகின் மிகப்பெரிய பணக்காரர்.. பிரிட்டன்காரர்.. டிஎன்ஏ சோதனை செய்து பார்த்தால் பூர்வீகம் தமிழகமாம்\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nMovies \"பேப்பர் பாய்\" பூஜை போட்டாச்சு.. படப்பிடிப்பு ஆரம்பம்\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த 6 இடத்துலயும் உங்களுக்கு வலி இருந்தா இந்த பிரச்னை இருக்குனு அர்த்தம்... செக் பண்ணிக்கோங்க...\nகொலோஜென் என்ற வார்த்தையைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா மனித உடலின் சருமம், எலும்புகள், தசைகள் மற்றும் தசை னார்கள் ஆகியவற்றில் காணப்படும் ஒரு புரதம் கொலோஜென் ஆகும். உடலைச் சேர்த்துப் பிடிக்கும் ஒரு பொருள் இந்த கொலோஜென். காலப்போக்கில் இந்த கொலோஜென் சீர்கெட்டு, பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.\nஅணுக்களில் 30% கொலோஜெனால் ஆனது என்பதால் கொலோஜென் குறைபாடு காரணமாக உடலில் பல்வேறு பிரச்சனைகள் தோன்றலாம். உங்கள் உடலில் கொலோஜென் குறைவாக உள்ளது என்பதை உணர்த்தும் சில அடையாளங்கள் தோன்றும். அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவயது அதிகரிக்கும்போது, உடலில் கொலோஜென் சேதமாகக் கூடும். இதனால் உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும். உடலில் க���லோஜென் குறைவதால் இரத்த அழுத்தம் குறையக்கூடும் என்று அமெரிக்கன் ஹார்ட் பவுண்டேஷன் கூறுகிறது. இரத்த அழுத்தத்துடன் தொடர்புடைய நெஞ்சு வலி, மயக்கம், சோர்வு மற்றும் நாட்பட்ட தலைவலி ஆகியவற்றை நீங்கள் உணர முடியும்.\nமூட்டுகளின் உட்புறம் இருக்கும் மெல்லிய திசுக்களான குருத்தெலும்பு கொலோஜனால் செய்யப்பட்டது. இதன் காரணமாகவே, எலும்புகளுக்கு புரதம் மிகவும் அவசியம் என்று கூறப்படுகிறது. இந்த தொடர்பின் காரணமாக, கொலாஜன் குறைபாடு ஏற்படுவதால், மூட்டு வலி மற்றும் மூட்டுகளில் இறுக்கம் ஆகியவை உண்டாகும் வாய்ப்பு உண்டு. கொலாஜன் மாத்திரைகள் பயன்படுத்துவதால் நன்மை ஏற்படலாம் என்றாலும் மருத்துவர்கள் பரிந்துரைக்காமல் இதனை எடுத்துக் கொள்வது கூடாது.\nஉங்கள் சருமத்தை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளும் பொறுப்பு கொலோஜனிடம் உள்ளது. கொலாஜன் குறைபாடு காரணமாக , சருமம் இயற்கையாக இருக்கும் தரத்தை இழப்பதால் பல்வேறு சரும பிரச்சனைகள் , தோல் சுருக்கம் மற்றும் கோடுகள் உண்டாகிறது. இந்த நிலையை மாற்ற கொலாஜன் மாத்திரைகளை பயன்படுத்தலாம்.\nMOST READ: கர்ப்ப காலத்தில் நார்த்தங்காய் சாப்பிட்டால் குழந்தைக்கு இந்த நோயெல்லாம் வருமாம்... சாப்பிடாதீங்க\nஉங்கள் உடலில் கொலாஜன் குறைபாடு இருப்பதை உங்கள் கூந்தல் தெரிவிக்கிறது. கூந்தலின் வேர்க்கால்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை கொலோஜென் பூர்த்தி செய்கிறது. ஆகவே, இந்த கொலாஜன் குறைப்பாடு தோன்றுவதால், கூந்தலுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் கூந்தல் அதிகமாக உதிரக்கூடும். குறைந்த கொலாஜன் அளவு காரணமாக உங்கள் கூந்தலின் தன்மை மாறி, கூந்தல் வளார்ச்சி பாதிக்கப்படும்.\nபல் ஈறுகளுக்கு கொலாஜன் மிகவும் அவசியம். கொலாஜன் ஈறுகளின் வலிமைக்கு உதவுகின்றன. கொலாஜன் குறைபாடு காரணமாக, பல் ஈறுகள் பலமிழந்து, பற்கள் தளர்ச்சி அடையலாம். பற்கூச்சம் , பல்வலி, பல் இழப்பு ஆகிய பாதிப்புகள் கொலாஜன் குறைபாட்டால் உண்டாகலாம்.\nகொலாஜன், தசை நார்கள் மற்றும் தசைகளை எலும்பு மண்டலத்துடன் இணைக்கிறது. கொலாஜன் குறைபாடு காரணமாக, இந்த இணைப்பு வலிமை இழக்கலாம். இதனால் தசை வலி உண்டாகலாம்.\nMOST READ:தினமும் வெறும் வயித்துல இதுல ஏதாவது ஒரு விதைய சாப்பிட்டுட்டு வாங்க... எந்த நோயும் அண்டாது\nஉடலை சேர்த்து பிடிக்கும் தன்மை ���ொலோஜனுக்கு உள்ளது. உடலின் எலாஸ்டிக் தன்மையை இது பாதுகாக்கிறது. அடிப்படையில் கொலாஜன் திசுக்களின் ஆதரவாக செயல்படுகிறது. கொலாஜன் குறைப்பாடு உடலில் பல்வேறு பாதிப்புகளை உண்டாக்குகிறது. முடக்குவாதம், சிஸ்டமிக் செலேரோசிஸ், லூபஸ் போன்ற பாதிப்புகள் இதனால் உண்டாகலாம். நம் உடல் கொலாஜன் குறைபாட்டிற்கான அறிகுறிகளை நமக்கு உணர்த்த தவறுவதில்லை. நாம் நம் உடலை கவனித்தால் நம்மால் இந்த அறிகுறிகளை உணர்ந்து கொள்ள முடியும்.\nபுகை பிடிப்பதை கைவிடுதல், சூரிய வெப்பதில் அதிகம் வெளியில் செல்லாமல் இருத்தல், கொலாஜன் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளுதல் ஆகியவற்றை பின்பற்றுவதால் கொலாஜன் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம். கொலாஜன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதற்கு முன்னர் மருத்துவ ஆலோசனை செய்து கொள்வது நல்லது. தேவையற்ற சிக்கலைத் தடுக்க, ஒவ்வாமை குறித்த சோதனைகளை செய்து கொள்ளவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமாதுளம் பழம் சாப்பிடறதுல இவ்வளவு ரிஸ்க் இருப்பது தெரியுமா உங்களுக்கு\nஇஞ்சி சாப்பிடறதால உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nமாத்திரை போடாமல் உயர் இரத்த அழுத்த பிரச்சனைய விரட்டணுமா\nஎது செஞ்சாலும் பதட்டமாவே இருக்கா... இத சாப்பிடுங்க... தெம்பாயிடுவீங்க...\nஉங்க இரத்தத்துல அதிக அளவு கொழுப்பு சேர்ந்தால் என்ன நடக்கும்\nஇந்த ஒரு பொருள் இரத்த அழுத்த பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்ல வைக்கும் தெரியுமா\nஇந்த பழம் கேன்சரை குணப்படுத்தும் பவர் கொண்டதாம்... எப்படி சாப்பிடணும்\nஇந்த கொழுப்பு அமிலத்தை உணவில் அதிகம் சேர்த்து கொள்வது எவ்வளவு ஆபத்துகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nபீட்ரூட் சாப்பிடுவதால் உங்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா\nதேன் சாப்பிடுறதால எந்த ஆபத்தும் இல்லனு யார் சொன்னா தேனை இப்படி சாப்பிட்டா உயிரே போக வாய்ப்பிருக்கு\n இந்த மாதிரி குடிக்க கத்துக்கோங்க...\nஇந்த சிவப்பு முட்டைகோஸ் சாப்பிடுவது உங்கள் ஆயுளை எப்படி அதிகரிக்கிறது தெரியுமா\nஇந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..\nதிருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nஆண்கள் காதலில் ஏமாற்றுவதை அவர்களின் இந்த செயல���களே காட்டிக்கொடுத்து விடுமாம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2012/08/", "date_download": "2019-12-13T00:44:10Z", "digest": "sha1:5IYKBS3TGU6AXVPTPBPGBQDP5R7GBENQ", "length": 30442, "nlines": 225, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்August 2012", "raw_content": "\nபெரியார்தான் தமிழை வளர்த்தார்; தமிழறிஞர்கள் தமிழனுக்கு எதிரான ஜாதி, சமயத்தை வளர்த்தார்கள்\nபெரியாரும் திராவிடஇயக்கமும் தமிழுக்கு எதுவுமே செய்யவில்லை என்று சொல்கிறார்களே\nபொய். பெரியார் ஒருவர் தான் தமிழுக்கும், தமிழனுக்கும் பாடுபட்ட தலைவர். தமிழ் அறிவு என்பது வேறு. தமிழ் உணர்வு என்பது வேறு. தமிழ் உணர்வோடு இருக்கிறவர்கள் தமிழ் அறிஞராகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அவர்கள் பிழையோடு தமிழை பயன்படுத்துகிறவர்களாக இருந்தாலும் தவறில்லை. அதேபோல தமிழ் அறிஞர்கள் எல்லோரும் தமிழ் உணர்வோடு இருந்ததும் இல்லை.\nதிரு.வி.க தமிழ் அறிஞர் தான். ஆனால் அவர் நடத்திய பத்திரிகைகளின் பெயர்கள் நவசக்தி, தினசரி என்கிற சமஸ்கிருத பெயர்கள்.\nபெரியார் தமிழறிஞர் இல்லை. ஆனால் அவர் நடத்திய பத்திரிகைகளின் பெயர்கள் ‘விடுதலை, குடியரசு, உண்மை’ என்கிற தனித்தமிழ் பெயர்கள்.\n1938ல் தமிழ் மீது இந்தி திணிப்பு நடந்த போது, அதை எதிர்க்க வேண்டும் என்கிற சொரணையற்று இருந்தார்கள் தமிழறிஞர்கள். மறைமலையடிகள் போன்ற தமிழறிஞர்களுக்கு தமிழ் உணர்வை ஊட்டி, அவர்களை இழுத்து வந்து இந்தி எதிர்ப்பில் இறக்கியது பெரியார் தலைமையிலான திராவிட இயக்கம்.\nமறைமலையடிகள் போன்றவர்களுக்கு நிறைய தமிழ் அறிவு இருந்தாலும் அவர்களின் உணர்வு சைவ சமயத்தின் மீதுதான் இருந்தது. பெரியார் சைவ சமயத்தை கடுமையாக எதிர்த்த போது, “ராமசாமி நாயக்கர் வைணவ குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால் தான் அவர் சைவ சமயத்தை சாடுகிறார்” என உளறியவர் தான் மறைமலையடிகள், பெரியாரால் சைவ சமயத்திற்கு தீங்கு என்றவுடன் இயல்பாக பெரியார் மீது பொங்கி எழுந்த மறைமலையடிகள், தமிழுக்கு ஒரு தீங்கு வரும் போது, பெரியார் வந்து பிடித்து இழுக்கும் வரை பொங்கவில்லை.\nபுலவர்கள், தமிழறிஞர்கள் தமிழால் வளர்த்தது தமிழை அல்ல. சைவ, வைணவ சமயத்தைத்தான். அதனால் தான் தலைவர் பெரியார், தமிழை மதத்திலிருந்து விடுதலை செய்யப்பாடுபட்டார். அந்த அக்கறையின் பொருட்டே தமிழ���க் காட்டுமிராண்டி மொழி என்றார்.\n‘நமஸ்காரம்’ என்கிற சமஸ்கிருதத்தையும், “கும்புடுறேன் சாமி’ என்கிற அடிமை தமிழையும் ஒழித்து “வணக்கம்’ என்கிற சுயமரியாதை மிக்க சொல்லை அறிமுகப்படுத்தியது திராவிட இயக்கம் தான். இந்து மத அடையாளம் கொண்ட சமஸ்கிருத பெயர்களை ஒழித்து மிகப் பெருவாரியான உழைக்கும் மக்களுக்கு மத சார்பற்ற தனித்தமிழ் பெயர்களை வைத்தது தமிழறிஞர்கள் அல்ல. திராவிட இயக்கம் தான்.\nஅதிமுக துவக்கத்திற்குப் பின் நிலைமை தலைகீழாக மாறியதும், பின்னாட்களில் மாமி பொறுப்புக்கு வந்து பல குழந்தைகளுக்கு சமஸ்கிருத சாமி பெயர்களை வைத்ததும் உலகறிந்ததே. திராவிட இயக்கத்தை குறை சொல்லிக் கொண்டு தனித்தமிழ் பேசுகிற அறிஞர்கள், தலைவர்கள் தங்கள் பிள்øளகளுக்கு சமஸ்கிருத பெயர் தான் வைத்திருக்கிறார்கள் என்பதே அவர்களின் தமிழ் உணர்வுக்கு சாட்சி. (கி.ஆ.பெ.விஸ்வநாதம் பரம்பரையில் இப்போது ஒரு தமிழ் பெயர் கூட இல்லை. இஸ்லாமியத் தமிழரான மணவை முஸ்தபா தன் மகன், மகள், பேரக் குழந்தைகள் வரை தமிழ் பெயர்கள் வைத்திருக்கிறார்.)\nஆக, பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழை வளர்த்து அதை வாழ வைத்துக் கொண்டிருப்பது நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள் அல்ல. மொழியை கொச்சையாக பயன்படுத்துகிற தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட உழைக்கும் தமிழ் மக்களே. (பெரியாரும் உழைக்கும் மக்களைப் போல்தான் தமிழைப் பயன்படுத்தினார்.) சமஸ்கிருதத்திற்கு இன்றுவரை அறிஞர்கள் நிறைய இருந்தும் பேசுவதற்கு ஆள் இல்லாததால் தான், அந்த மொழி செத்துப் போனது.\nமே 2007 ஆம் ஆண்டு எழுதியது.\nவழக்கறிஞர் கு. காமராஜ் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த சமூக விழிப்புணர்வு மாத இதழுக்ககாக ஜூலை\n2007 ஆம் ஆண்டு எழுதியது.\n‘திராவிட இயக்கம் மாயை’ டாக்டர் ராமதாஸ் கருத்து சரிதான்… ஆனால்..\nகாமராஜர், கக்கன், கம்யூனிஸ்டுகளின் எளிமையும்; பார்ப்பன, தேசிய, தமிழ்த்தேசியவாதிகளின் சதியும்\n‘பெரியார்-தமிழுக்கு, தலித் மக்களுக்கு, இலக்கியத்திற்கு எதுவுமே செய்யவில்லை’- அவதூறு பரப்பும் அடியார்களுக்கு…\nஎன்ன செய்து கிழித்தார் பெரியார்\nபெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்\nடாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும்\nமராட்டியன், கன���னடன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்வோம்\nவே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து\nடாஸ்மாக் தமிழனும் நீதி தவறாத அரசும்\nபிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்ற ஒரு பழமொழி தமிழில் இருக்கின்றது. இதற்கு பொருத்தமாக நிகழ்காலத்தில் உள்ள ஒரு அரசியல் பிரச்சினையோடு தொடர்புபடுத்தி சொல்வதானால் எதை சொல்லலாம்\nஇந்தப் பழமொழியை மாத்திப்போட்டு, அதாவது, ‘தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளுவது’ என்று வைத்துக் கொள்வோம்.\nடூ விலர் பார்க்கிங் வசதியுடன் அரசே, டாஸ்மாக் பாரில் தமிழனுக்கு ‘சரக்கை’ ஊத்திவிட்டு, பிறகு ‘குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வருகிறான்’ என்று அரசின் ஆட்களான போலிசை வைத்து நடு ரோட்டிலேயே மடக்கி பிடித்து கைது செய்வது.\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nஈழத் தமிழர்களோ, தமிழ்நாட்டு தமிழர்களோ புலம் பெயர்ந்த நாடுகளுக்குச் சென்ற பிறகும் கூட ஜாதி சங்கங்களாக, ஜாதி உணர்வாளர்களாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.\nபிள்ளைமார், தேவர், நாயுடு, வன்னியர், கவுண்டர், முதலியார், செட்டியார், உடையார், முத்தரையர், நாடார் இன்னும் பிற தீவிர ஜாதி உணர்வாளர்கள், அதாவது தன் ஜாதி அடையாளத்தை பகிரங்கமாக வெளிபடுத்திக் கொண்டும், ஜாதி சங்கங்களில் பொறுப்புக்களில் இருப்பவர்களும், தன் ஜாதிதான் இந்த உலகத்தில் சிறந்தது என்று கொஞ்சமும் கூச்சமில்லாமல் பிரச்சாரம் செய்பவர்களும் கூட;\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.\nஅதில் குறிப்பாக பார்ப்பனரல்லாத ஆதிக்க ஜாதிகளில் முதன்மையான ஜாதியான ‘தமிழுணர்வு’ சைவ பிள்ளைமார்கள் அதிகம்.\nஅதிலும் யாழ்பாணத்து சைவ பிள்ளைமார்கள் திருநெல்வேலி (தமிழ்நாடு) சைவ பிள்ளைமார்களைவிட தங்களை உயர்வானவர்களாக கருதுபவர்கள். அவர்களின் மதிப்பிற்குரிய தலைவராகவும் பிரபாகரன் இருக்கிறார்.\nஒரு வேளை பிரபாகரன் சக்கிலியராகவோ, பறையராகவோ, பள்ளராகவோ, அவ்வளவு ஏன் இஸ்லமியராகவோ இருந்திருந்தால் அவரை ஒட்டுமொத்த தமிழர்களின் தலைவராக ஒத்துக் கொண்டிருப்பார்களா\nதமிழகத்தில்கூட பிரபாகரனை தீவிரமாக ஆதரிக்கிற ‘முற்போக்காளர்கள்’ முற்றிலுமாக அம்பேத்கரை புறக்கணிக்கிறார்கள்.\nதிராவிட இயக்கங��களை பெரியாரை விமர்சிக்கும்போதும், டாக்டர் அம்பேத்கரை புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே, தந்திரமாக ‘செட்டு சேர்க்கும்’ பாணியில் அயோத்திதாசரையும், இரட்டைமலை சீனிவாசனையும் குறிப்பிடுகிறார்கள்.\nமற்ற நேரங்களில் பொதுவான தமிழர் தலைவர்களாக காமராஜ், முத்துராமலிங்கம் போன்ற இந்திய தேசியத்தை வலியுறுத்தியவர்களை விமர்சனம் அற்று ஆதரிப்பது போல் கூட அயோத்திதாசரையும், இரட்டைமலை சீனிவாசனையும் ஆதரிப்பதில்லை.\nஆதிக்க ஜாதிக்காரர்கள் குறிப்பாக, மீன் உணவு சாப்பிடுவதின் மூலமாககூட மீனவர்களோடு மறைமுகமாக கூட தொடர்பற்ற ‘சைவ’ பிள்ளைமார்கள்,\nதன்னுடைய மீனவ சமுதாயத்தை எப்படி இழிவாக பார்க்கிறார்கள், என்கிற கண்ணோட்டம் பிரபாகரனுக்கு இருந்திருந்தால், அவரை தமிழீழ தலைவராக ஆதிக்க ஜாதிக்காரரகள் ஏற்றுக் கொண்டிருப்பார்களா\nஓகஸ்ட்7, 2012 அன்று எழுதியது.\nஎம்.ஜி.ஆரின் புலிகள் ஆதரவும் கருணாநிதியின் புலிகள் எதிர்ப்பும்; தொண்டர்கள் நிலையும்\nபிரபாகரன்-‘ஊடகங்கள் செய்கிற கொலைகள்’-சிங்கள ராணுவம்போல் கொடுமையானவர்கள்\nதமிழனின் ஊடகங்களும் தமிழர்ளை கொலை செய்கிறது\n‘அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தார்..’ ஆமாம் இப்போ இன்னாங்குற அதுக்கு\nதமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத்தமிழர்களும்\nஅன்னா அசரே…. ஏற்கனவே சொன்னதுதான்..\nஅன்னா அசாரே, மோடி எல்லாம் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்து விட்டார்கள்\nவறுமைக்கோட்டிற்கு கீழ் கோடிக்கணக்கான மக்கள் மூன்று வேளை உணவுக்கு வழியில்லாமல் பட்டினியால் சாகும் நாட்டில், உண்ணாவிரதத்தை ஒரு போராட்டமாக கடைப்பிடிப்பது எவ்வளவு மோசடியானது.\nசோத்துக்கு வழியில்லாமல் சுருண்டு சாகுற சோமாலியா மக்கள் மத்தியில் இருந்து கொண்டு தினமும் தின்று கொழிக்கிற ஒருவன், ‘உண்ணாவிரத போராட்டம்’ என்று அறிவித்தால் அவனை எவ்வளவு கேவலமாக பார்ப்பார்கள். அதுபோல்தான் இந்தியாவிலும் உண்ணாவிரதத்தை பார்க்க வேண்டும்.\nஆனாலும், காந்தியால் பிரபலபடுத்தப்பட்ட இந்த அநாகரீகம், உண்ணாவிரதத்திற்கு எதிரான கருத்துக் கொண்டவர்களையும், வேறு வழியில்லாமல் உண்ணாவிரத முறைக்கு தள்ளியிருக்கிறது.\nஅப்படித்தான், தான் கொண்ட கொள்கைக்காக, திலீபன் உண்ணாமல் தன் உயிரை தியாகம் செய்தார்.\nசமீபத்தில் மூவரின் தூக்கிற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்கள், உண்ணாமல் சுருண்டு கிடந்தார்கள்.\nஅணு உலைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த மீனவர்கள், மயக்கமாகி கிடந்தார்கள்.\nஆனாலும், அந்தக் காலத்து காந்தியிலிருந்து, இந்தக் காலத்து அன்னா அசாரே, மோடி வரை, ஒரு வேளைக்கு இரண்டு FULL MEALS சாப்பிட்டா மாதிரி, உற்சாகமா உண்ணாவிரதம் இருக்கிறார்களே எப்படி சைடுல எதாவது சப்ளை ஆவுதோ என்ன கர்மமோ\nஅன்னா அசாரே மாதிரி காந்தியவாதிகள், ‘ஒரு மாதம் உண்ணாவிரதம் இருந்தாலும் உற்சாகமாக இருப்பது எப்படி’ ‘காந்தி பாணி உண்ணாவிரதம் – வாங்க ஜாலியா உண்ணாவிரதம் இருக்கலாம்’\nஇது போன்ற புத்தகங்களையும், உண்ணாவிரத ட்ரைனிங் சென்டர்களையும் ஆரம்பித்தால், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை நம்மளும் போய் கத்துக்கணுங்க.\nஏன்னா எதிர்காலத்துல உண்ணாவிரதம் முக்கியமான உபசரிப்பாகவும், பொழுது போக்கு அம்சமாகவும் மாறிடும்.\n“ஒரு நாள் நீங்க எங்க வீட்டுக்கு குடும்பத்தோடு வந்து கண்டிப்பா ஒரு வேளை உண்ணாவிரதம் இருக்கனும். மறந்துடாதீ்ங்க, நிச்சயம் வரணும்”\n“என்னங்க இந்த லீவுக்கு நீங்க பசங்கல கூட்டிக்கிட்டு சுற்றுலா போறிங்களா இல்ல உண்ணாவிரதம் இருக்கப் போறிங்களா இல்ல உண்ணாவிரதம் இருக்கப் போறிங்களா\nஅன்னா அசாரே; பொறக்கும்போதே கிழவனாதான் பொறந்தாரோ\n‘பாபா’ ராம்தேவின் ஊழல் எதிர்ப்பு விரதமும், பானுமதியின் வறுமை ஒழிப்புப் பாடலும்\nமூன்று பேருக்கு தூக்கு; இதுதான் காந்தி தேசத்தின் அகிம்சை\nஅன்னா அசாரேவிற்கு வாழ்த்து தமிழனுக்கு தூக்கு; இது தாண்டா இளைய தளபதி விஜய் ஸ்டைல்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nபெரியார் என்றால் பத்திகிட்டு வருதா\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nஜாதி ஒ���ிப்பில் தந்தை சிவராஜ்\nஎம்.ஜி.ஆர், கண்ணதாசன் - சத்தியராஜ், மணிவண்ணன் - பாக்கியராஜ், சேரன் - பாலா; இவர்களில்...\nவகைகள் Select Category கட்டுரைகள் (666) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/bjp-candidate-pragya-singh-thakur-comment-about-godse", "date_download": "2019-12-13T01:29:47Z", "digest": "sha1:RU75333MPV3W2IOGHD5FQ23N7ZKSGPWB", "length": 10830, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "கோட்ஸே ஒரு தேச பக்தர்- பாஜக வேட்பாளர் பிரக்யா தாகூர்... | bjp candidate pragya singh thakur comment about godse | nakkheeran", "raw_content": "\nகோட்ஸே ஒரு தேச பக்தர்- பாஜக வேட்பாளர் பிரக்யா தாகூர்...\nஇடைத்தேர்தலையொட்டி அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து என்றும், மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே தான் அந்த தீவிரவாதி என்றும் பேசினார். அவரின் இந்த பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇதுகுறித்து நேற்று விளக்கமளித்த கமல், \"நான் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சொன்னது சரித்திர உண்மை\" என பதிலளித்தார். இந்நிலையில் தற்போது இதுகுறித்து பேசியுள்ள பாஜக வின் போபால் தொகுதி வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர், \"நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர். அவர் தேச பக்தராக இருந்தார், இருக்கிறார், இருப்பார். அவரை தீவிரவாதி என்று சொல்பவர்கள் இதனை உற்றுநோக்க வேண்டும். கோட்சேவை தீவிரவாதி என்பவர்களுக்கு இந்த தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்\" என தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎந்த நடவடிக்கை எடுத்தாலும் சந்திக்க தயார்... ராகுல் காந்தி அதிரடி...\nமன்னிப்பு கோரிய பிரக்யா தாகூர்...\nரஜினி - கமலோடு சேரப்போகும் புதிய கட்சிகள்... திமுக, அதிமுக அதிர்ச்சி\nகிணற்றுக்குள் விழுந்து மலைப்பாம்பு... மீட்கப்போனவரின் உடலை சுற்றியதால் பரபரப்பு\nஆற்றின் நடுவே மரத்தில் அமர்ந்து டிக் டாக் வீடியோ... திடீரென உடைந்த மரத்தால் ஏற்பட்ட விபரீதம்\nபெண்களிடம் அத்துமீறிய இளைஞன்... ஷூவால் வெளுத்த பெண் போலீஸ்\nதெலங்கானா என்கவுண்டர்... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு...\nரஜினி சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்த காரணம் ரஜினியின் இயக்குனர் செலக்‌ஷன் ஹிஸ்டரி...\n“எனக்கான இடத்தை ஏற்கனவே ���ெற்றுவிட்டேன்”- ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்\nமீண்டும் ஒரு ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்...\nசினிமா முயற்சியின்போது நடந்த கசப்பான சம்பவம் - 1977இல் ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி\nசிறப்பு செய்திகள் 10 hrs\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\nஇவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக\nநித்தியானந்தா கூறிய பொய்கள்... நித்தியானந்தாவின் ராஜமாதா இவர் தான்... அதிர வைக்கும் தகவல்\n8 நாளில் என்கவுன்ட்டர்... பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி குற்றவாளிகள் நிம்மதியா இருக்காங்க... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/68120-the-message-is-to-bridge-the-public-relations-people.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-13T00:37:43Z", "digest": "sha1:DO7Y6KOFAGVTUOBTDSZ2Z4FW5LI22VPA", "length": 10263, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "‘செய்தி மக்கள் தொடர்புத்துறை மக்களுக்கு பாலமாக உள்ளது’ | The message is to bridge the public relations people '", "raw_content": "\nகேப்டன் கோஹ்லி புதிய உலக சாதனை\nசஸ்பென்ஸ் கொடுத்த தலைவர் 168 டீம்.. கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரஜினி... வைரல் வீடியோ..\nப்ரீபெய்டு முறையில் மது விற்பனை.. முதலமைச்சரின் அடுத்த அதிரடி..\nபிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n‘செய்தி மக்கள் தொடர்புத்துறை மக்களுக்கு பாலமாக உள்ளது’\nசெய்தி மக்கள் தொடர்புத்துறை அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக விளங்குகிறது என்று, சேலத்தில் அரசு பொருட்காட்சி தொடக்க விழாவில் முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.\nசேலம் புதிய பேருந்து நிலையம் அருகே இன்று அரசு பொருட்காட்சியை தொடங்கி வைத்து மேலும் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘தமிழக அரசின் நலத்திட்டங்கள், சாதனைகளை பொருட்காட்சியில் அந்தந்த துறை அரங்குகளில் தெரிந்து கொள்ளலாம். எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோதுதான் முதன் முதலில் அரசு பொருட்காட்சி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள 204 அரசு பொருட்காட்சிகள் மூலம் ரூ.39 கோடி லாபம் கிடைத்துள்ளது’ என்றார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n120 பச்சிளம் குழந்தைகளை வெள்ளத்தில் இருந்து மீட்ட வீரர்கள்\nவேலூரில் நாளை தேர்தல்: காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்\n10-ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வெளியீடு\nமழை வேண்டி வழிபாடு: பேனர், மேளத் தாளங்களுடன் கழுதைகளுக்கு கல்யாணம்\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\n6. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\n7. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை... அதிர்ச்சியில் கணவன்..\nசேலத்தை கலக்கிய பலே கொள்ளையன் கைது.. விசாரணையில் அதிர்ந்த காவலர்கள்\nபிரபல சுற்றுலாத் தளத்தில் பயங்கரம்... பாகனை மிதித்து கொன்ற ஆண்டாள் யானை\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\n6. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\n7. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\nரஜினியின் படப் பெயர்���ளில் அட்டகாசமான வாழ்த்து தெரிவித்த பிரபு.. வைரலாகும் வீடியோ..\n2-ஆவது மனைவி மீது காதல்.. முதல் மனைவி எரித்துக்கொலை - கணவர் கைது\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3214", "date_download": "2019-12-13T00:48:41Z", "digest": "sha1:BU7PHXUB4ZGK2AHB3YIH2MIJCTHWARET", "length": 6603, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 13, டிசம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇரண்டு வயது இந்திய சிறுவனை கொலை\nஇரண்டு வயது இந்திய சிறுவனை கொலை செய்ததாக வேலையில்லாத இந்திய ஆடவர் ஒருவர் மீது நேற்று கூலாய் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலை குற்றம் சாட்டப்பட்டது. கடந்த ஜனவரி 3 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கும் இரவு 7 மணிக்கும் இடையில் கூலாய் ஜாலான் பேராக் 1, தெமங்கோங் அடுக்கு மாடியில் ஜே.பாவ்ல் எபினேசன் எனும் சிறுவனை கொலை செய்ததாக எம்.மோஸஸ் (வயது 24) என்பவர் மீது குற்றவியல் பிரிவு 302 இன் கீழ் கொலை குற்றம் சாட்டப்பட்டது.\nகுற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் எம்.மோஸஸ் கட்டாய தூக்குத் தண்டனையை எதிர் நோக்க சட்டம் வகை செய்கிறது. கீழ் நீதிமன்ற உதவி பதி வாளர் முகமட் சலேஹுடின் அப்துல் சானி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட வேளையில், குற்றச்சாட்டு தனக்கு விளங்குவதாக எம். மோஸஸ் தலையை மட்டும் அசைத்தார்.\n2000 ஏக்கர் நிலம் இந்திய மாணவர் மேம்பாட்டுக்காக வழங்கப் பட்டது ம.இ.காவுக்கு அல்ல - இளங்கோவுக்கு சிவநேசன் பதிலடி\nபேரா மாநில இந்திய மாணவர் மேம்பாட்டு வளர்ச்சிக்காக முந்தைய தேசிய முன்னணி\nசீ போட்டியில் ஜொலித்த இந்திய நட்சத்திரங்கள்\nபிலிப்பைன்ஸ் சீ விளையாட்டுப் போட்டியில் 5 இந்திய விளையாட்டாளர்கள்\nஅரை நூற்றாண்டுக்கும் மேலாக சீனப்பள்ளியில் செயல்படும் ஜெங்கா,சுங்கை ஜெரிக் தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலம், நிதி எங்கே\nஐம்பது (50) ஆண்டுகளுக்கும் மேலாக சீனப்பள்ளியின் ஓர் அங்கமாக செயல்பட்டு\nபூப்பந்து வானில் புதிய நம்பிக்கை நட்சத்திரம் கிசோனா\nசீ விளையாட்டுப் போட்டியில் பூப்பந்துப் பிரிவில் மகளிர் ஒற்றையர்\nசெந்தூல் சிமிந்தி ஆலை முறைப்படி செயல்படவில்லை\nதலைநகர் செந்தூல் மார்க்கெட் முன்புறம் சுமார் 14 ஆண்டுகளாக செயல்பட்டு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-58-03/2015-10-24-03-11-56", "date_download": "2019-12-13T00:20:26Z", "digest": "sha1:YWXUN5FDIATTGRRRZEIBRAKFZPXFEL2W", "length": 4000, "nlines": 102, "source_domain": "periyarwritings.org", "title": "புகைப்படங்கள்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nசிலை வணக்கமும் திராவிடர் கழகமும்\nமந்திரிசபையில் கெட்ட புத்தி தோற்றம்\nபூதேவர்களின் விஷமப்பிரசாரக் கோஷ்டியார்களின் தேவ பாதுகாப்பு மாநாடு\nகல்வி 1 விடுதலை இதழ் 4 தாழ்த்தப்பட்டோர் 1 காந்தி 1 நீதிக் கட்சி 3 Election 1 குடிஅரசு இதழ் 876 காங்கிரஸ் 3 Revolt 55 இராஜாஜி 1 பார்ப்பனர்கள் 4 இந்து மதம் 2\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/398005", "date_download": "2019-12-13T00:03:49Z", "digest": "sha1:CZ2GY7SHG7XGRU6PPAL2RS5TXWSXZFEI", "length": 9854, "nlines": 150, "source_domain": "www.arusuvai.com", "title": "Motion problem. | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு பெண் குழந்தை உள்ளது. வயது 1 வருடம் 3 மாதம். அவள் 2 நாட்களாக சரியாக போகவில்லை. காற்று வெளியேற்றும் போது துர்நாற்றம் இருக்கிறது. வயிறு எப்போதும் உப்புசாக இருக்கு என்ன செய்வது.\nசிறுநீர் கழிக்கும் இடத்தில் எப்போதும் கை வைத்து சொறிகிறாள். டாக்டர் கிரீம் கொடுத்தாங்க அப்ளை செய்தும் அப்படியே செய்கிறாள். என்னாவாக இருக்கும்.\nசாப்பாடு பிரச்சினையாகி இருக்கலாம். மலச்சிக்கல் இருக்கும் சமயம் வாயுப் பிரச்சினை இருக்கும். வாடையும் இருக்கும். மருத்துவம் சொல்ல எனக்குத் தெரியவில்லை. ஒரு முறை மருத்துவரிடம் கூட்டிப் போய்க் காட்டுங்க.\nதொற்று இருக்கலாம். நாப்பி ராஷாகவும் இருக்கலாம். கொடுத்த க்ரீமைத் தொடர்ந்து பயன்படுத்தும் அதே சமயம் உடற்சுத்தத்தில் இன்னும் சற்று அதிக கவனம் எடுங்கள். உள்ளாடை இல்லாமல் விட வேண்டாம். ஈரத்தை உறிஞ்சக் கூடிய துணியில் ஆன உள்ளாடைகளை மட்டும் அணிவியுங்கள். மென்மையான துவாலையைப் பயன்படுத்துங்கள். கைகளைச் சுத்தமாக வைத்திருக்கப் பழக்குங்கள். நகங்களை வெட்டிவிடுங்கள். உடலைத் தொடு���் ஒவ்வொரு சமயமும் கைகளை சவர்க்காரம் கொண்டு கழுவ வைத்துப் பழக்குங்கள். குழந்தையின் உடலிலிருந்து அதன் கை வழியே மற்றவர்களுக்குக் கிருமி தொற்றுவதைத் தவிர்க்கும் அதே சமயம் குழந்தையின் கையிலிருந்து தோலுக்குக் கிருமிகள் தொற்றுவதையும் தவிர்க்கக் கூடியதாக இருக்கும். குணமாகுவதற்கு அதிக நாட்கள் காத்திருக்க வேண்டாம். அதிக நாட்கள் விட்டுவிட்டால் குழந்தைக்கு கை வைப்பது ஒரு பழக்கமாக மாறிவிடும். நீங்கள் மீண்டும் மருத்துவரிடம் பேசிப் பார்க்கலாம்.\nஒரு சிறிய வேண்டுகோள் - இழைத் தலைப்பில் இருந்து பெயர்களை நீக்கி விட முடியுமா உங்களுக்கு 'மாற்றுக' ஆப்ஷன் தெரியும். மாற்றிவிடுங்கள்.\nநன்றி. அப்படியே செய்கிறேன். பெயர் நீக்கி விடுகிறேன் சிரமத்திற்கு மன்னிக்கவும்.\n7மாத குழந்தைக்கு வாழைபழம் .\n7 மாத குழந்தைக்கு stage 3 cerelac கொடுக்கலாமா\nஅவசரம் குழந்தை \"பபுல்கம்\" விழுங்கிட்டான். என்ன செய்வது\nகுழந்தை பிறந்த பின் முலம்\nகுழந்தை குப்பற படுக்கும் போது பேதி\nஎன் 2.8 வயது மகனுக்கு சளி,இருமல்\nமலை வேம்பு - தாய்மை\nஅதிரசம் மாவு இருகி விட்டது. உதவுங்கள்.\nஉதவி செய்யவும்.. iUi Help\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2017/04/05/169171/", "date_download": "2019-12-13T01:19:51Z", "digest": "sha1:SXP43NG5XCM775X3M63ZBSJ2KXPZXPCQ", "length": 15293, "nlines": 242, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி", "raw_content": "\nகடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி\nதமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப. சிங்காரம். நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது. இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார். இரண்டு நாவல்களுமே தமிழ் நாவல் பரப்பின் எல்லைகளை விஸ்தரித்திருப்பவை. ப.சிங்காரத்தின் படைப்பு மொழி, நவீன உரைநடைகளில் மிகவும் விசேஷமானது. கதை மாந்தர்களின் மனமொழி தமிழில் இவரளவுக்கு எவரிடமும் இவ்வளவு அநாயசமாகக் கூடி வரவில்லை. மனக்குகை வாசல்கள் தாமாகவே திறந்து கொண்டு விட்டிருக்கின்றன. உணர்வுகளின் ரகசிய முகமூடி���ள் கழன்று விழுந்து, உள்ளுக்குள் நடப்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றன. கடலுக்கு அப்பால் நாவலில் கடவுளின் புன்சிரிப்பும், புயலிலே ஒரு தோணியில் கடவுளின் மலர்ந்த சிரிப்பும் உள்ளுறைந்திருக்கின்றன. கடலுக்கு அப்பால் பெறுமதியான ஒரு நாவல். அதிலிருந்து சகல பரிமாணங்களிலும் விரிந்து பரந்து விகாசம் பெற்றிருக்கும் மகத்தான படைப்பு, புயலிலே ஒரு தோணி. நம் மொழியின் நவீன பொக்கிஷம்.\nபார்வையற்றோருக்கான பிரெய்ல் பதிப்பில் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (2008)\nதெய்வத்திருமகள் – நூல் விமர்சனம்\nதேவதாசி ஒழிப்பு போராட்டக் களங்கள்\nபுரட்சிப் பாடகர் கத்தார்… மறக்க முடியுமா\nஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகாஞ்சி பெரியவர்,, Thunba, parama ragasiyam, சுப்ரமணிய சிவம், uyirmmai, ந்திபுரத்து நா, Thuni, முக்தி நெறி, நாடார, thinking, கொடி மரத்தின், வேலூர் புரட்சி, தேனி முருகேசன், ஐந்து, tnpsc book\nபாவேந்தரின் காதல் நினைவுகள் -\nபெஞ்சமின் ஃபிராங்க்ளின் - Benjamin Franklin\nதிருப்புகழ் விரிவுரை முதல் மற்றும் இரண்டாம் தொகுதி திருப்பறங்குன்றம் திருச்செந்தூர் - Thirupugal Virivurai Irandaam Thoguthi Thiruparangundram Thiruchendur\nதமிழ் இலக்கிய வரலாறு TNPSC TRB -\nசைபர் க்ரைம் - Cyber Crime\nகாஞ்சிப் பெரியவர் சிந்தனைகளும் வரலாறும் - Kaanji Periyavar Sinthanaigalum Varalaarum\nசங்க இலக்கியம் வழங்கும் பத்துப் பாட்டு - Sanga Elakkiyam Valangum Pathu Paattu\nஅபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி உரை -\nபிரபஞ்சமும் தாவரங்களும் (நவக்கிரகம், ராசி, நட்சத்திரம், திசைகள், இறைவழிப்பாட்டில் தாவரங்கள்) -\nகனிந்த மனத் தீபங்களாய் (மூன்றாம் பாகம்) - Kaninthamana Deebankalaai - 3\nபதினெண்கீழ்���்கணக்கு நூல் இன்னிலை கைந்நிலை மூலமும் உரையும் -\nபொது அறிவு ஒரு வரிச் செய்திகள் தமிழ்நாடு - Podhu Arivu Oru Vari Seithigal Tamilnadu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/206485", "date_download": "2019-12-12T23:35:11Z", "digest": "sha1:NQYPGMLTIRW2QUSBCTKG3XTYNPAXRGOQ", "length": 22512, "nlines": 471, "source_domain": "www.theevakam.com", "title": "திருமண வீட்டில் மியூசிகல் சேர் விளையாடிய திருமண தம்பதிக்கு கிளைமாக்ஸில் நேர்ந்த கதி! வேடிக்கை பார்த்த உறவுகள்.. | www.theevakam.com", "raw_content": "\nமுற்றிலும் அடையாளம் தெரியாதபடி மாறிய பிரபல சீரியல் நடிகை\nஎல்லோரும் படுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்திய நடிகை\nபிரபல நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ இதோ\nபொரி உருண்டை செய்வது எப்படி\nமழையின் குறுக்கீட்டினால் இன்றும் போட்டி பாதிப்பு: இலங்கை அணி 263 ஓட்டங்கள் குவிப்பு\nசூப்பர் சிங்கர் புகழ் திவாகருக்கு திருமண விழாவில் பிரலங்கள் கொடுத்த அதிர்ச்சி பரிசு..\nஇயற்கை முறையில் முகம் பளிச்சிட வேண்டுமா\nசிறுநீரக கற்கள் ஏற்படுவதை எப்படி தடுப்பது\nஜேர்மனியை பழிவாங்குவதற்காக ரஷ்யா எடுத்துள்ள நடவடிக்கை\nலண்டன் இரயிலில் ஏறிய 13 வயது சிறுமி எட்டு நாட்களாக மாயம்\nHome காணொளிகள் திருமண வீட்டில் மியூசிகல் சேர் விளையாடிய திருமண தம்பதிக்கு கிளைமாக்ஸில் நேர்ந்த கதி\nதிருமண வீட்டில் மியூசிகல் சேர் விளையாடிய திருமண தம்பதிக்கு கிளைமாக்ஸில் நேர்ந்த கதி\nதிருமண தம்பதிகளை மியூசிகல் சேர் விளையாட வைத்து எடுத்த காணொளி ஒன்று இணையத்தில் உலாவி வருகின்றது.\nபொதுவாக திருமணங்களில் விளையாடுவது வழக்கமான ஒன்று தான். ஆனால் இந்தத் திருமணத்தில் இன்னும் ஒரு படி மேலே சென்று மியூசிகல் சேர் விளையாட்டை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.\nஅதாவது வரிசையான நாற்காலிகள் வைக்கப்பட்டுள்ளன. அங்கிருக்கும் ஆண்கள் ஒவ்வொரு நாற்காலியாக ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து பெண்ணை அமர வைக்க வேண்டும்.\nஅப்படி எவ்வளவு தூரம் நாற்காலியை உயர்த்தி அமர வைக்கின்றனர் என்பதுதான் போட்டி. அதில் ஒருவர் குறிப்பிட்ட தூரம் வரை பெண்ணை அமர வைக்கிறார். ஒரு கட்டத்தில் முடியாமல் பொத்தென கீழே போட்டு விடுகிறார்.\nஇது அனைவருக்கும் சிரிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இறுதியில் மணப்பெண் கீழ விழுந்து அடிப்பட்டு விடுகின்றது. இந்த விபரீத விளையாட்டை பாரத்த இண��யவாசிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தினை வெளியிட்டு வருகின்றனர்.\nஇன்றைய (14.11.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஒருநாள் மூடப்படும் வவுனியாவின் பிரபல பாடசாலை\nமயிரிழையில் மின்னல் தாக்குதலிருந்து தப்பிய எமிரேட்ஸ் விமானம்\nமணப்பெண்ணின் விசித்திர அலங்காரத்தால் இணையத்தில் வைரலான வீடியோ\nதிருமணம் முடிந்த மணமக்களுக்கு பாலும், பழமும் கொடுப்பதற்கு பதிலாக பீர் போத்தலை குடுத்த குடும்ப பெண் : வெறித்து பார்த்த மணமகள் என்ன செய்திருப்பார்னு நினைக்கிறீங்க\nதமிழ் பெண்ணைக் கண்டதும் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் ஈழத்து கலைஞர்… நடந்தது என்னனு பாருங்க\n“புலி பசித்தாலும் புல்லை தின்னாது” என்ற பழமொழி எதிராக சிங்கம் புல்லு தின்னும் வைரல் வீடியோ\nவிவாகரத்து கேட்ட கணவனிடம் மனைவி வைத்த வித்தியாசமான கோரிக்கை..\nபிக் பாஸில் விதி மீறி நடக்கும் விஷயங்கள்\nஅரிவாளுடன் வந்த கொள்ளையர்களை விரட்டிய வயதான தம்பதியினர்.\nஇந்த வயதில் Girl Friend சண்டையா… இறுதியில் கிடைத்த வெற்றி… சலிக்காத சுவாரசியக் காட்சி\nகுரங்கு சேட்டையால் வியக்க வைக்கும் தாய் பாசம்… என்ன ஒரு அழகிய காட்சி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/03/29180320/1234662/Vijay-Sethupathi-says-I-have-a-lot-of-ego.vpf", "date_download": "2019-12-12T23:54:16Z", "digest": "sha1:LQMT5J6UAA4OLXFG4QOLZK2C6S3EJZ7D", "length": 14216, "nlines": 181, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "எனக்கு நிறைய ஈகோ இருக்கிறது - விஜய் சேதுபதி || Vijay Sethupathi says I have a lot of ego", "raw_content": "\nசென்னை 13-12-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஎனக்கு நிறைய ஈகோ இருக்கிறது - விஜய் சேதுபதி\n என்ற கேள்விக்கு நடிகர் விஜய் சேதுபதி, “என்னிடம் நிறையவே ஈகோ இருக்கிறது’’ என்று கூறியிருக்கிறார். #VijaySethupathi #SuperDeluxe\n என்ற கேள்விக்கு நடிகர் விஜய் சேதுபதி, “என்னிடம் நிறையவே ஈகோ இருக்கிறது’’ என்று கூறியிருக்கிறார். #VijaySethupathi #SuperDeluxe\nவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ இன்று வெளியாகி உள்ளது. படத்தை சிறப்பு காட்சிகளில் பார்த்தவர்கள் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதியின் நடிப்பை பாராட்டி வருகிறார்கள்.\nஇந்நிலையில் விஜய் சேதுபதியிடம், ‘உங்கள் ரசிகர்களின் பெயர்களைக்கூட நினைவு வைத்திருப்பீர்கள். ரசிகர்களிடம் எந்தவித ஈகோவும் பார்க்க மாட்டீர்கள் என்று உங்களைப் பற்றி கருத்து நிலவுகிறது. உண்மையில், உங்களிடம் ஈகோவே கிடையாதா’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த விஜய் சேதுபதி, “என்னிடம் நிறையவே ஈகோ இருக்கிறது. ஆனால், அதை அடையாளம் கண்டு கொள்கிறேன். உண்மையில் ஈகோ இல்லாத மனிதரே இருக்க முடியாது. அதுதான் உங்களை வளர்த்து உயரத்துக் கொண்டு செல்கிறது.\nஆனால், ஈகோ அதிகமானால் அதை அடுத்தவர்களிடம் காட்டக்கூடாது. தொழிலில் மட்டுமே அந்த ஈகோவைக் காட்டவேண்டும்” என்றார். விஜய் சேதுபதி தற்போது ‘சங்கத் தமிழன்’ படத்தில் நடித்து வருகிறார். விஜய் சந்தர் இந்தப் படத்தை இயக்குகிறார்.\nVijay Sethupathi | Super Deluxe | விஜய் சேதுபதி | சூப்பர் டீலக்ஸ்\nவிஜய் சேதுபதி பற்றிய செய்திகள் இதுவரை...\nவிஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த தனுஷ் பட நடிகை\nவிஜய் சேதுபதிக்கு பிடித்த 4 நடிகர்கள்\nரசிகர்களை அவர் ஏமாற்ற மாட்டார் - விஜய் சேதுபதி\nகலைமாமணி விருதை பெற்றார் விஜய் சேதுபதி\nபாலிவுட் பிரபலங்களுடன் விஜய் சேதுபதி- வைரலாகும் புகைப்படம்\nமேலும் விஜய் சேதுபதி பற்றிய செய்திகள்\nஇயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் கிளாப் அடித்து துவக்கி வைத்த பேப்பர் பாய்\nஜி.வி.பிரகாஷ் பட டிரைலரை வெளியிடும் தனுஷ்\nரஜினி பேசிய அந்த டயலாக் ஒன்றே நான் சினிமாவிற்கு வந்ததற்கான பலனை அடைந்தேன் - பா.ரஞ்சித்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த படத்தில் மதுஷாலினி\nஅஜித��� படத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nவிஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த தனுஷ் பட நடிகை விஜய் சேதுபதி படத்தில் இணைந்த அஜித் பட நடிகை விஜய் சேதுபதிக்கு பிடித்த 4 நடிகர்கள் கலைமாமணி விருதை பெற்றார் விஜய் சேதுபதி பாலிவுட் பிரபலங்களுடன் விஜய் சேதுபதி- வைரலாகும் புகைப்படம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார் சிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன் 24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை பூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம் அம்மன் கோவிலில் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்த நயன்தாரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/athi-varadhar-rajinikanth-tamil/", "date_download": "2019-12-12T23:59:57Z", "digest": "sha1:PGFZBIFFFKJRWOSONVQEXGGKK24WMKO7", "length": 12663, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "அத்தி வரதர் செய்திகள் | Athi varadhar rajinikanth in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் இன்று அத்தி வரதர் தரிசனம் செய்த பிரபல நபர் யார் தெரியுமா\nஇன்று அத்தி வரதர் தரிசனம் செய்த பிரபல நபர் யார் தெரியுமா\nபூமியில் எத்தனை ராஜாக்களும் மக்களை ஆட்சி செய்தாலும், அந்த ராஜாக்கள் எல்லாருக்கும் ராஜாவாக இருப்பவர் ரங்கராஜன் எனப்படும் மகாவிஷ்ணு தான் என ஒரு திரைப்பட பாடல் வரியை பலரும் ரசித்திருப்பார்கள். ஆன்மீக பூமியாக இருக்கின்ற தமிழ்நாட்டில் தெய்வ பக்தி நன்கு பரவுவதற்கு ஆன்மீகத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படங்களும் பேருதவி புரிந்தன. ஒரு சில தெய்வீக கதாப்பாத்திரங்களில் நடித்து பல நடிகர்கள் மிகுந்த புகழையும் பெற்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் தரிசனம் வைபவத்திற்கு வந்த பிரபலமான மனிதர் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மட்டுமே 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில் வைக்கப்பட்டிருக்கும் அத்தி வரதராஜபெருமாள் விக்கிரகம் வெளியில் எடுக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டு 48 நாட்கள் காலை பக்தர்கள் அனைவரும் தினந்தோறும் அத்தி வரதர் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அந்த வகையில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் தற்போது வரை 90 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அத்தி வரதர் தரிசனம் செய்திருக்கின்றனர்.\nஅந்த வகையில் கடந்த 1979 ஆம் ஆண்டிற்குப் பிறகு 40 ஆண்டுகள் கழித்து தற்போது 2019ஆம் ஆண்டு அத்தி வரதர் தரிசனம் நடைபெறுகிறது. இதன் பிறகு 40 ஆண்டுகள் கழித்து 2059 ஆவது ஆண்டு மட்டுமே காஞ்சிபுரம் குளத்திலிருந்து அத்திவரதர் வெளிவந்து பக்தருக்கு தரிசனம் தருகின்ற வைபவம் நடைபெறும். இன்னும் 40 ஆண்டு காலத்திற்குள் ஒவ்வொருவரின் வாழ்விலும் என்ன நடக்கும் என்பது தெரியாத காரணத்தால் நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் அனைவரும் இப்போது கிடைத்திருக்கின்ற அத்தி வரதர் தரிசனம் வாய்ப்பை தவறவிடாமல் தினந்தோறும் இலட்சக்கணக்கில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் தரிசனம் செய்ய வருகின்றனர்.\nஅத்தி வரதர் தரிசனம் காண சாதாரண மக்கள் மட்டுமல்லாது அரசியல் பிரமுகர்கள், சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்கள் பலரும் திரண்டு வந்து அத்தி வரதர் தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். அத்தகைய பிரபலங்களில் பலருக்கும் ஆன்மீகம் மற்றும் தெய்வீக வழிபாடுகளில் ஆர்வம் அதிகம் இருக்கிறது. அதில் ஒரு சில புகழ்பெற்ற நபர்கள் மட்டுமே தங்களின் இறை நம்பிக்கையை வெளிப்படையாக தெரிவிக்கும் தைரியம் பெற்றவர்களாக இருக்கின்றனர்.\nஅத்தகைய பிரபலங்களில் தமிழ் மக்கள் மற்றும் உலகம் முழுவதும் இருக்கின்ற இந்தியர்கள் அனைவராலும் அறியப்பட்ட பிரபல திரைப்பட நடிகர் தான் “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்”. இன்று அதிகாலை ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்தவர்கள் அத்தி வரதர் தரிசனம் தரிசனம் செய்ததோடு, சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டு அவர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. திரு ரஜினிகாந்த் அவர்கள் திரைப்பட நடிகராக அறிமுகமான ஆரம்ப காலம் முதலே தீவிர இறை பக்தி கொண்டவராக இருந்தார். பொதுவாகவே ஆன்மிகம் மகான்கள், தியானம் போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர் திரு. ரஜினிகாந்த் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும்.\nஉங்களுக்கு தனலாபங்கள் பெருக இவற்றை செய்யுங்கள்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஇத மட்டு��் செஞ்சு பாருங்க வீட்டில் பண பிரச்சினையே இருக்காது\nதுன்பங்களே இல்லாமல் வாழ வெறும் ஐந்து நிமிடம் வேலனுக்கு இதை செய்தால் போதும்.\nஉடல் ஊனத்தை குணமாக்கும் குணசீலம் கோவில் வரலாறு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sydney-ground-century-list/", "date_download": "2019-12-13T01:05:37Z", "digest": "sha1:DFGALRR5L77LHSYSDQD7WHWCUISJP6WI", "length": 9470, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "Cricket news today Tamil : சிட்னி மைதான வரலாற்று பலகையில் இடம்பிடித்த புஜாரா மற்றும் பண்ட்", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் Cricket news today Tamil : சிட்னி மைதான வரலாற்று பலகையில் இடம்பிடித்த புஜாரா மற்றும்...\nCricket news today Tamil : சிட்னி மைதான வரலாற்று பலகையில் இடம்பிடித்த புஜாரா மற்றும் பண்ட்\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி சிட்னி நகரில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டாஸ் அணி 622 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணித்தரப்பில் புஜாரா 193 ரன்களை குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக இளம் வீரர் பண்ட் 159* ரன்களை குவித்து களத்தில் இருந்தார்.\nஇவர்களது இந்த அற்புதமான இன்னிங்க்ஸை கௌரவிக்கும் வகையில் சிட்னி மைதானத்தில் சதம் அடித்தவர்கள் பட்டியலில் புஜாரா மற்றும் பண்ட் ஆகியோர் இணைந்துள்ளனர். அவர்களது சாதனை அங்கு எழுதப்பட்டு அதற்கு அருகில் அவர்கள் கையொப்பமிட்டு அந்த வரலாற்று பலகையில் இடம்பிடித்தனர். சிட்னி மைதானத்தில் அதிகபட்ச ரன் ஒரு இன்னிங்சில் அடித்தவர் என்ற சாதனையுடன் சச்சினின் பெயரும் அந்த வரலாற்று பலகையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிகழ்வு இன்று மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்தவுடன் நடைபெற்றது. அப்போது புஜாரா மற்றும் பண்ட் ஆகியோர் அந்த வரலாற்று பலகையில் தங்களது கையொப்பமிடும்போது வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் உங்களுக்காக அந்த வீடியோ இணைப்பு :\nஇதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றாத இந்திய அணி, விராட் கோலி தலைமையிலான அணி இந்த வருடம் முதல் முறையாக கைப்பற்றி வரலாற்று சாதனையை படைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.\nCricket news in Tamil : வலைப்பயிற்சியி��் போது அஸ்வின் மற்றும் ஜடேஜா நிறைய ஆலோசனைகளை வழங்குவார்கள் – குல்தீப்\nமேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஅரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி முன்னாள் கேப்டன்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-10-07-10-47-41/tamildesaitamilarkannotam-feb1-2013", "date_download": "2019-12-12T23:34:55Z", "digest": "sha1:OXJ2JSZTYX6TCDZADQIL4XVAA7L7NPNX", "length": 10282, "nlines": 210, "source_domain": "keetru.com", "title": "தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம் - பிப்ரவரி 1 - 2013", "raw_content": "\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nசிந்தனையாளன் டிசம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம் - பிப்ரவரி 1 - 2013\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம் - பிப்ரவரி 1 - 2013-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமொழி-இனம்-தாயகம் மூன்றும் வேறுவேறு அல்ல எழுத்தாளர்: தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு\nபக்திப் பரவச அரசியல் – 2 எழுத்தாளர்: பெ.மணியரசன்\nதிராவிடம் செத்துவிட்டது பேரா. சு.ப.வீரபாண்டியன் பேச்சு இரண்டாயிரத்து இரண்டில் எழுத்தாளர்: தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு\nபொதுமக்களுக்கு மறுக்கப்படும் சமையல் எரிவாயு உருளைகள் அரசியல்வாதிகளுக்கு மட்டும் தாராள விநியோகம் எழுத்தாளர்: இளந்தமிழன்\nமொழிப் போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வுகள் எழுத்தாளர்: தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி\nதமிழ்ச் சகரம் காப்போம் எழுத்தாளர்: ச.பிந்து சாரன்\nகூடங்குளம் அணுமின் நிலைய ஆபத்துகளுக்கு முதல்வரும், கலைஞருமே முழுப் பொறுப்பு\nசிந்துவெளி நாகரிகம் எழுத்தும் எண்ணங்களும் எழுத்தாளர்: பூரணசந்திர ஜீவா\nஇம்சை அரசர்களும் லகுட பாண்டிகளும் எழுத்தாளர்: நா.வைகறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-13T00:19:22Z", "digest": "sha1:QRQMNBLTZ7SRCUDYU2JOB6XNGNDMWYRO", "length": 3549, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தார்வாட் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதார்வாட் மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று.[1] இதன் தலைமையகம் தார்வாட் நகரத்தில் உள்ளது.\nமுதலமைச்சர் பி. எஸ். எதியூரப்பா\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• அஞ்சலக எண் • 580 00x\n• தொலைபேசி • +0836\nகர்நாடகா ஆன்லைன் இணைய தளத்தில் தார்வாட் மாவட்டப் பக்கம்\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-12-13T00:23:37Z", "digest": "sha1:7AV3ZKQJKMZIZWOCLRM4GPC55CTDQV2E", "length": 5762, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விளக்கெண்ணெய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nவிளக்கெண்ணெய் (castor oil) என்பது ஆமணக்கு விதைகளில் (ricinus communis) இருந்து எடுக்கப்படும் ஒரு தாவர எண்ணெய் ஆகும்.[1] இது பிற எண்ணெய்களை விட அடர்த்தி அதிகமாகக் காணப்படுகிறது. எனவே சற்று பிசுபிசுப்புடன் காணப்படும். இதன் கொதிநிலை 313 °C (595 °F), அடர்த்தி 961 கிகி/மீ3.[2] விளக்கெண்ணெய் குளிர்ச்சி தரக்கூடியது. மருத்துவப்பயன்கள் நிறைந்தது. பேதி மருந்தாகப் பயன்படுகிறது.\nஎளியமுறையில் வீடுகளில் விளக்கெண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இதற்கு ஆமணக்கு விதைகளை வெயிலில் உலர்த்தி அவற்றை உரலில் இட்டு நன்கு இடிக்கவேண்டும். அது கிட்டத்தட்ட பசை போல இருக்கும். பின்னர் பானை ஒன்றில் தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்துக் கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த நீரில் இடித்துவைத்துள்ள ஆமணக்கைக் கொட்டிக் கிளர வேண்டும். அடுப்பை நிதானமாக எரிய விட வேண்டும். சிறிது நேரத்தில் எண்ணெய் மிதக்கும். அதனைச் சிறிது சிறிதாகக் கரண்டியால் முகந்து வேறு பாத்திரத்தில் சேகரிக்க வேண்டும். சேகரித்த எண்ணெயுடன் சிறிய அளவில் நீர்த்துளிகள் கலந்து இருக்கும். எனவே எண்ணெயை வாணலியில் விட்டுச் சூடாக்க வேண்டும். சலசல என்ற சத்தத்துடன் நீர் மெல்லமெல்ல வற்றும். நீர் முழுவதுமாக வற்றிபின் சத்தம் அடங்கிவிடும். இப்போது எண்ணெயை ஆற வைத்து வடிகட்டி எடுத்து புட்டிகளில் அடைத்துப் பயன்படுத்தலாம். இயற்கையான முறையில் கண்மை தயாரிக்கவும் விளக்கெண்ணெய் பயன்படுகிறது.\nகாட்டாமணக்கு செடிகளில் இருந்து பெருமளவில் எண்ணெய் எடுக்கப்பட்டு உயவு எண்ணெயாகவும் எரிபொருளாகவும் பயன்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/scary-things-that-can-happen-if-you-have-sleep-paralysis-025312.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-13T01:17:26Z", "digest": "sha1:UBKIOZW7775K7BRPROO4HUUGZWUKUE2H", "length": 19716, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "தூக்கத்தில் யாரோ அமுத்துறாங்களா, மூச்சு விட முடியலையா பயப்படாதீங்க இது சாதாரண பிரச்சினைதான்...! | Scary Things that Can Happen If You Have Sleep Paralysis - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n47 min ago இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா\n13 hrs ago 2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\n15 hrs ago தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா\n15 hrs ago சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nMovies ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி வ���வசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\nFinance உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\n யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதூக்கத்தில் யாரோ அமுத்துறாங்களா, மூச்சு விட முடியலையா பயப்படாதீங்க இது சாதாரண பிரச்சினைதான்...\nநாள் முழுவதும் இந்த உலகம் நமக்கு கொடுக்கும் தொல்லைகளில் இருந்து நம்மை பாதுகாப்பது தூக்கம்தான். ஆனால் இன்று மாறிவிட்ட வாழ்க்கை முறையால் தூங்கும் நேரம் என்பது மிகவும் குறைந்து விட்டது. அவ்வாறு தூங்கும் குறைந்த நேரத்திலும் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. அவ்வாறு தூங்கும் போது ஏற்படும் ஒரு பிரச்சினைதான் தூக்க பக்கவாதம் என்பதாகும்.\nஇந்த குறைபாடு நம்நாட்டில் 7.6 சதவீதத்தினருக்கு இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. தூங்கும்போது மூச்சு விட சிரமமாக இருப்பது, யாரோ அழுத்துவது போல இருப்பது, அசைய முடியாமல் போவது போன்ற பிரச்சினைகள் நமக்கு ஏற்படலாம். இதற்கெல்லாம் காரணம் தீயசக்திகள் என்று நினைத்தால் அது தவறான கருத்தாகும். இதற்கு காரணம் தூக்க பக்கவாதம் ஆகும். இந்த பதிவில் இந்த குறைபாட்டால் ஏற்படும் மோசமான அனுபவங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇதன் பெயருக்கு ஏற்றார் போல இதை வாத நிலை என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் நீங்கள் எவ்வளவு முயன்றாலும் உங்களால் கை, கால்களை அசைக்கவோ, நகர்த்தவோ இயலாது. இது நீங்கள் பாதி தூக்கத்தில் இருக்கும்போது ஏற்படுவதாகும். இந்த தருணத்தில் உங்கள் மூளைக்கும், உடலுக்கும் இருக்கும் பிணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கும். இதனால் உங்கள் மூளை உங்கள் உடல் பாகங்களை அசைக்க உதவாது. இது உங்களை அதிகம் பயமுறுத்தலாம் ஆனால் பயப்பட வேண்டிய அவசியமில்லை. சில நொடிகளே இந்த நிலை நீடிக்கும்.\nஇது பலருக்கும் தூங்கும்போது ஏற்படும் ஒரு அனுபவமாகும். மூச்சு விட சிரமப்படுவது போல அனைவ��ுமே உணர்ந்திருப்போம். சிலர் தங்கள் மார்பு மீது யாரோ அமர்ந்து அழுத்தி மூச்சு விடுவதை தடுப்பது போல உணர்வதாக சிலர் கூறுவார்கள் அதற்கு காரணம் தூக்க வாதம்தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.\nகை, கால்களை அசைக்க முடியாமல் போவது, மூச்சு விடுவதில் சிரமம் மட்டுமின்றி சில நோயாளிகளுக்கு மாயயைகள் கூட தோன்றும். பெரிய பாம்பு அல்லது பூச்சி தான் தன் மீது இருப்பது போலவும், தன்னை காப்பாற்ற யாரும் இல்லாதது போலவும் உணர்வுகள் தோன்றும்.\n இந்த ராசி ஆண்களை காதலிக்கிறதுக்கு முன்னாடி நல்லா யோசிச்சுக்கங்க..அதான் உங்களுக்கு நல்லது..\nஅறையில் யாரோ இருப்பது போன்ற உணர்வு\nதூக்க பக்கவாதத்தின் முக்கியமான அறிகுறி என்னவெனில் அறையில் யாரோ புதிய ஆட்கள் இருப்பது போல தோன்றுவதும் அதனை உணர்வதும்தான்.உங்கள் மூளையில் இருக்கும் எச்சரிக்கை உணர்வு தூங்கும்போதும் விழித்திருப்பதனால் ஏற்படும் விளைவுதான் இது.\nதூக்கத்தில் இருந்து விழுவது போன்ற உணர்வு\nதூக்க பக்கவாதத்தால் ஏற்படும் மற்றொரு விளைவு விழுவது போலவோ அல்லது பறப்பது போலவோ ஏற்படும் உணர்வாகும். சிலசமயம் தங்களின் ஆன்மா மட்டும் வெளியே வந்தது போல உணர்வார்கள்.\nஅசைய முடியாமல் இருந்தோ அல்லது மூச்சு விட சிரமப்பட்டோ தூக்கத்தில் இருந்து எழும்போது அது நம்முடைய பதட்டத்தை பலமடங்கு அதிகரித்திருக்கும். நமது இதயம் வேகமாக துடிக்கும். இதனை நினைத்து நீங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை ஏனெனில் இது பலருக்கும் ஏற்ப்படும் ஒரு பிரச்சினைதான்.\nMOST READ: இந்த பழக்கம் உள்ளவர்கள் சனிபகவானின் கோபத்திற்கு ஆளாவதை தவிர வேறு வழியே இல்லையாம் தெரியுமா\nஇந்த குறைபாடு தோன்ற காரணம் சோர்வு அல்லது மனஅழுத்தமாக கூட இருக்கலாம். REM என்று அழைக்கப்படும் தூக்கநிலை நீங்கள் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்வதற்கு முன் இருக்கும் நிலை ஆகும். இந்த நிலையில் இருக்கும்போது மட்டும்தான் உங்களுக்கு இந்த பிரச்சினைகள் ஏற்படும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் குழந்தை தூக்கக் கோளாறால் பாதிக்கப்பட்டிருப்பதைக் குறிக்கும் 7 அறிகுறிகள்\nஇந்த சாதாரண செயல்களால்தான் நம்முடைய ஆயுள் குறைவதாக சாணக்கியர் கூறுகிறார்...\nநீங்கள் தூங்கும் நிலை உங்கள் காதல் வாழ்க்கையை பற்றி என்ன சொல்கிறது த���ரியுமா\nபெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் குறைஞ்சுபோக காரணம் இதுதானாம் தெரிஞ்சிக்கோங்க...\nதீபாவளி அன்று நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்களுக்கு லக்ஷ்மியின் சாபத்தை பெற்றுத்தருமாம் தெரியுமா\nநீங்கள் அடிக்கடி சாப்பிடும் இந்த பொருட்கள் உங்கள் உடலில் வினோத மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nகுறட்டை விடுறத நிறுத்தணும்னா தூங்கறதுக்கு முன்னாடி இந்த பொருட்களை கண்டிப்பா சாப்பிட்றாதீங்க...\nஇளநீரை எந்த நேரத்தில் குடிப்பது அதிகளவு பயன்களை வழங்கும் தெரியுமா\nதூக்கத்தில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் உங்கள் முதுகெலும்பை கடுமையாக பாதிக்கும் தெரியுமா\nஇந்த கொழுப்பு அமிலத்தை உணவில் அதிகம் சேர்த்து கொள்வது எவ்வளவு ஆபத்துகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nவெங்காயத்தை இப்படியெல்லாம் பயன்படுத்தினால் புற்றுநோயிலிருந்து எளிதாக தப்பித்துக் கொள்ளலாம்\nதூங்கச் செல்லும்முன் செய்யும் இந்த எளிய செயல்கள் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கும்.\nMay 16, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nதிருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nவாஸ்துவின் படி சமையலறையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் வாழ்க்கையில் வறுமையை ஏற்படுத்துமாம்\nஅதிக எடை இழக்க முடியும் என்று கூறப்படும் சில கட்டுக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/sri-lankan-president-will-come-to-india-end-of-this-month/articleshow/72130237.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2019-12-13T01:46:28Z", "digest": "sha1:ZTEJ5UK2BUVRCXJBM3DYIL4NOKDK7DI2", "length": 13293, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "Gotabaya Rajapaksa : மோடியின் பேச்சை தட்டாத ராஜபக்ச... நவம்பர் 29 -இல் இந்தியா வருகை!! - sri lankan president will come to india end of this month | Samayam Tamil", "raw_content": "\nமோடியின் பேச்சை தட்டாத ராஜபக்ச... நவம்பர் 29 -இல் இந்தியா வருகை\nஇலங்கை அதிபர் கோத்தபய பாஜபக்ச இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.\nமோடியின் பேச்சை தட்டாத ராஜபக்ச... நவம்பர் 29 -இல் இந்தியா வருகை\nஇலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள கோத்தபய ராஜபக்ச, வரும் 29-ஆம் தேதி, இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.\nஇலங்கையில் கடந்த வாரம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், பொது ஜன பெரமுனா கட்சியின் வேட்பாளரான கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார். அந்த நாட்டின் ஏழாவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தி்ங்கள்கிழமை பதவியேற்று கொண்டார்.\nஅவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது அவர், இந்தியாவுக்கு வருமாறு, கோத்பய ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.\nஇந்த நிலையில், இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டின் அதிபராக பொறுப்பேற்றுள்ள கோத்தபய ராஜபக்சவுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.\nராஜபக்ச குடும்பத்திலிருந்து இன்னொருவர்... இலங்கை அதிபராகிறார் கோத்தபய ராஜபக்ச\nஅதன்பின்னர் அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, \"பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, கோத்பய ராஜபக்ச, வரும் 29 -ஆம் தேதி (நவம்பர் 29) இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்\" என அவர் தெரிவித்தார்.\nகோத்தபய ராஜபக்சவின் சகோதரரான மிகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்திலிருந்து, சீனாவுடன் இலங்கை நட்பு பாராட்டி வருகிறது. இருநாடுகளுக்கும் இடையேயான உறவு நட்பை தாண்டி, வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு என வளர்ந்துள்ளது.\nஇதுபோன்றதொரு நிலையில், இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பின் கோத்தபய ராஜபக்ச பயணம் மேற்கொள்ளவுள்ள முதல் நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : உலகம்\nதொப்பி அணிந்த புறாக்களால் பரபரப்பு\nஇந்தியர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள்: இம்ரான் கான்\nநாசமா போகும் 5வது நாடு இந்தியா\nஉலகின் இளைய பிரதமருக்கு வயதான பிரதமர் சொன்ன அறிவுரை\nஉலகின் இளம் வயது பிரதமராகும் பின்லாந்துப் பெண்\nநாய் வாயைக் கடித்துக் குதறிய சிறுவன்\nகாங்கிரஸ் - பாஜக தலைவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு\nகாலில் மிதித்து தயாராகும் பானி பூரி\nதாய் மீது மோதிய கார்... காண்டான சுட்டிப் பையன்\nதமிழகத்தில் விற்கப்படும் பாலில் யூரியா கலக்கும் நபர்..\nசிவனேனு இருந்தவரை கட்டிப்பிடித்த பெண்ணுக்கு நேர்ந்த கவலை...\nஅம்மா உணவகத்துக்குப் போட்டியாக ரஜினி உணவகம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா... போராட்டம்... மூன்று பேர் பலி\nபிறந்தநாள் அதுவுமா ரஜினி செஞ்ச காரியத்த பாருங்க ஃப்ரண்ட்ஸ்\nஇனிமே பானி பூரி சாப்பிடும் போதெல்லாம் இதுதான் ஞாபகம் ��ரும்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா : அதிமுகவுக்கு எதிராக ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி..\nபெட்ரோல் விலை: இப்படியொரு சரிவா\nநாய் வாயைக் கடித்துக் குதறிய சிறுவன்\nஅம்மா உணவகத்துக்குப் போட்டியாக ரஜினி உணவகம்\nகாங்கிரஸ் - பாஜக தலைவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு\nHBD Superstar : அட ரஜினி படங்கள் இந்த இடங்கள்ல கூட எடுக்கப்பட்டிருக்கா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமோடியின் பேச்சை தட்டாத ராஜபக்ச... நவம்பர் 29 -இல் இந்தியா வருகை\nஅமெரிக்கா விரோதக் கொள்கையைக் கைவிட வேண்டும்: வட கொரியா...\nசிரியாவிலிருந்து ஏவப்பட்ட ராக்கெட்டுகள் அழிப்பு: இஸ்ரேல் ராணுவம்...\nமாலியில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 24 ராணுவ வீரர்கள் பலி...\nபாகிஸ்தானில் 2 இந்தியர்கள் கைது: சட்ட விரோதமாக வந்ததாகக் குற்றச்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/dec/10/%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-2823533.html", "date_download": "2019-12-13T00:57:54Z", "digest": "sha1:MMS636TBH2KE3TVJWA2WGFGPSQUK3ZNM", "length": 7364, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "எய்ட்ஸ் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஎய்ட்ஸ் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி\nBy DIN | Published on : 10th December 2017 02:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவர் படை சார்பில், உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு மனிதச் சங்கிலி, கையெழுத்து இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் கோ.பூவராகமூர்த்தி தலைமை வகித்து, உலக எய்ட்ஸ் தின உறுதிமொழியை வாசிக்க அனைவரும் ஏற்றனர். என்சிசி அலுவலர் ஆ.ராஜா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராகக்\nகலந்துகொண்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட மேற்பார்வையாளர் க.கதிரவன், எச்ஐவி, ��ய்ட்ஸ் விழிப்புணர்வின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்தார். பின்னர், ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மாணவர்கள் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து, பள்ளி முன் மாணவர்கள் எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனிதச் சங்கிலியாக அணிவகுத்து நின்றனர். முடிவில், ஆசிரியர் செயலர் எஸ்.ஞானசேகர் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/07/blog-post_414.html", "date_download": "2019-12-12T23:26:54Z", "digest": "sha1:P476WWFXJEXW2UKAYBRDU2I3TYVF6ZBT", "length": 5963, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அடிப்படைவாதிகள் வளர்வதற்கு 'பொலிசாரே' காரணம்: ஞானசார - sonakar.com", "raw_content": "\nHome NEWS அடிப்படைவாதிகள் வளர்வதற்கு 'பொலிசாரே' காரணம்: ஞானசார\nஅடிப்படைவாதிகள் வளர்வதற்கு 'பொலிசாரே' காரணம்: ஞானசார\nமுஸ்லிம் சமூகத்துக்குள் அடிப்படைவாதிகள் வளர்வதற்கும் அவர்களுக்குத் தேவையான வகையில் இயங்குவதற்கும் ஸ்ரீலங்கா பொலிசாரின் ஒத்துழைப்பே காரணம் என தெரிவிக்கிறார் ஞானசார.\nகுறிப்பாக கிழக்கு மாகாணத்தில், அடிப்படைவாதிகளுக்கு எதிராகப் பேசியோரே பாதிக்கப்பட்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் முறையிடச் சென்றால், முறையிடச் சென்றவர்களுக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொலிசாரின் பக்க சார்புக்கு உதாரணமாக, திகன வன்முறையில் கைதானவர்களுக்கு மாதக்கணக்கில் பிணை வழங்கப்படவில்லையாயினும் ஈஸ்டர் தாக்குதலின் பின் கைதான தேசிய தௌஹீத் ஜமாத்தின் கொழும்பு அமைப்பாளர்களுக்கு சில வாரங்களிலேயே பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஞானசார தெரிவிக்கிறார்.\nஇதேவேளை, காத்தான்குடி பகுதியிலிர��ந்து பல குழுக்கள் தற்போது தம்மிடம் அடைக்கலம் தேடியிருப்பதாகவும் ஞானசார தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/07/blog-post_4263.html", "date_download": "2019-12-12T23:43:22Z", "digest": "sha1:VHBX75TAIIWHTOQJMLQ5TUWOZNR3LPKU", "length": 28998, "nlines": 375, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : காமராஜருக்கு பாட்டில் பதில் சொன்ன கண்ணதாசன்.", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nஞாயிறு, 15 ஜூலை, 2012\nகாமராஜருக்கு பாட்டில் பதில் சொன்ன கண்ணதாசன்.\nஇன்றுடன் (15.07.2012) கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்த 109 ஆண்டுகள் நிறைவடைந்து 110 வது ஆண்டு தொடங்குகிறது. அவரது பிறந்த நாள் இன்று கல்வி வளர்ச்சி நாளாக ஜூலை 15 அன்று பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது. காமராஜர் பிறந்த நாளை பள்ளிகளில் கொண்டாடவேண்டும். மாணவர்கள் அவரை நினைவு கூற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு உருப்படியான அரசாணை பிறப்பித்தார் கலைஞர். அதுவரை காங்கிரஸார் மற்றும் நாடார் சமூகத்தினர் மட்டுமே காமராஜர் பிறந்த நாளைக் கொண்டாடி வந்தனர்.\nகல்விக்காக காமராஜர் ஆற்றிய பணி மகத்தானது. இன்று வோட்டுக்காக பல இலவச அறிவிப்புகள் ஒவ்வொரு ஆட்சியினராலும் அறிவிக்கப் படுகின்றன. ஆனால் உண்மையாகவே ஏழை மக்கள் கல்வி கற்க தடையாக இருப்பது அவர்கள் வறுமையே என்பதை அறிந்தார் காமராசர். பசி வயிற்றை வாட்டும்போது படிப்பு எப்படி வரும் என்ற எண்ணமே இலவச மதிய உணவு திட்டத்தை அவர் அறிமுகப் படுத்துவதற்கு அடிப்படையாக அமைந்தது. சாத்தியமில்லை என்று கருதப்பட்டதை சாதித்துக் காட்டினார் அந்தப் பெருமகன். அப்போதைய பள்ளிக் கல்வி இயக்குனரும் அறிஞருமான நெ.து.சுந்தர வடிவேலு காமராசரின் திட்டத்தை நிறைவேற்ற பெருமுயற்சி மேற்கொண்டார். இன்று அது சத்துணவு திட்டமாக உருமாற்றம் அடைந்துள்ளது.\nமாணவர்களிடையே ஏழை பணக்காரர் என்ற வேறுபாடு இருக்கக் கூடாது என்ற எண்ணத்தால் சீருடைத் திட்டத்தை கொண்டுவந்தார்.\nதமிழகத்தின் முதல் அமைச்சராகப் பணியாற்றியாதோடு அகில இந்திய அளவிலும் திறமையை நிரூபித்தவர் காமராசர். படிக்காத மேதை அவரை இந்நாளில் நினைத்துப் போற்றுவது நமது கடமை யாகும்.\nஇன்று சன் தொலைக்காட்சியில் பாட்டு தர்பார் என்ற நிகழ்ச்சியில் காமராஜ்- கண்ணதாசன் பற்றி மதன் பாப் சொன்ன செய்தி சுவாரசியமாக இருந்தது.\nகவியரசு கண்ணதாசன் காங்கிரசில் இருந்து விலகி இருந்த நேரம் அது. மீண்டும் காங்கிரசில் கண்ணதாசனை சேர்க்க தூதுவர் ஒருவரை அனுப்பினாராம் காமராசர். நேரில் காமராசரே பேசாமல் தூது அனுப்பியது கவிஞருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அந்த ஆதங்கத்தை அப்போது 'பட்டணத்தில் பூதம்' என்ற படத்தில் வரும் பாடலில் சேர்த்து வெளியிட்டாராம்.\nஅந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\nஎன்னை சேரும் நாள் பார்க்கச் சொல்லடி\nவேறு யாரோடும் நான் பேச வார்த்தை ஏதடி\nவேலன் இல்லாமல் தோகை ஏதடி\n தன் சொந்த அனுபவங்களை பாடலில் சேர்ப்பதில் கவிஞர் வல்லவர் என்பது அனைவைரும் அறிந்ததுதானே\nகாமராசரின் தாயார் பெயர் சிவகாமியாம். இந்த செய்தி எனக்கு வியப்பை ஏற்படுத்தியது.\nபின்னர் காங்க���ரசில் காமராஜ் முன்னிலையில் இணைந்தாராம் கண்ணதாசன். காலத்தை வென்றவர்கள் அல்லவா இருவரும்\nகுதிரை சொல்லும் ஏழாம் வேதம்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 10:32\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கண்ணதாசன், கல்வி, காமராஜர், மதிய உணவு\nதிண்டுக்கல் தனபாலன் 15 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 10:42\nகல்விக்கண் திறந்த காமராசர் பிறந்த இன்று, அவரைப் பற்றி சுவாரசியமான நிகழ்ச்சியை குறிப்பிட்டது அருமை.... நன்றி...\nவரலாற்று சுவடுகள் 16 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 2:15\nRamani 16 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 2:39\nRamani 16 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 2:40\nவே.சுப்ரமணியன். 16 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 4:54\nநல்லதொரு தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே\nவிரைவாக கருத்திடுவதில் வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் வரலாற்று சுவடுகளுக்கு நன்றி.\nதவறாமல் வாக்கும் கருத்த்தும் அளிக்க்ம் ரமணி சாருக்கு என்றென்றும் நன்றி.\nமோகன் குமார் 16 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:43\nஎனை கவர்ந்த இருவர் பற்றி ஒரே பதிவில் வாசித்தேன் நன்றி\nசீனு 16 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 10:46\nகண்ணதாசனும் காமராஜரும் காலத்தை வென்றவர்கள் அவர்களை பற்றிய பதிவு பார்த்ததும் தேடி வந்து படித்து விட்டேன் அருமை\nமாலதி 16 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 3:31\nவெங்கட் நாகராஜ் 16 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 7:23\nஇரண்டு இனியவர்களைப் பற்றிய செய்தி அறிந்து மகிழ்ச்சி....\nநல்லதொரு தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுப்ரமணியன்.\nகண்ணதாசனும் காமராஜரும் காலத்தை வென்றவர்கள் அவர்களை பற்றிய பதிவு பார்த்ததும் தேடி வந்து படித்து விட்டேன் அருமை//\nதங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.\nபுலவர் சா இராமாநுசம் 17 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:26\nஇரண்டு இனியவர்களைப் பற்றிய செய்தி அறிந்து மகிழ்ச்சி../\nவருகைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி.\n//புலவர் சா இராமாநுசம் said...\nஇராஜராஜேஸ்வரி 17 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 8:26\nபடிக்காத மேதை அவரை இந்நாளில் நினைத்துப் போற்றுவது நமது கடமை யாகும்.\nநல்ல தலைவர்களின் அரிய தகவல்களைக் கொடுத்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா.\nபெயரில்லா 17 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 6:02\nநல்லதொரு தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி...\nஈழத்திலும் புகழாட்சி செய்யும் இருவரைப்பற்றி ஒரே பதிவில் தந்திருக்கிறீர்கள். அருமையான சம்பவப்பதிவு. கண்ணதாசன் கூடுதலாக தனது நிஜ வாழ்க்கை சம்பவங்களை வைத்தே பாடல் இயற்றுவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மைதான் போல...\nகோமதி அரசு 30 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 9:21\nகண்னதாசன் அவர்கள், சிவாஜி அவர்கள் நடித்த பட்டிகாடா பட்டணமாவிலும் காமாரஜர் தாயை குறிப்பிட்டு பாடி இருப்பார் சிவாஜிக்காக.\nபெருந்தலைவர், கவியரசு இருவரைப் பற்றிய\nVishnu 3 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 5:26\n'சிவகாமியின் செல்வன்' - ஆராதனா ஹிந்தி படத்தை தமிழில் எடுத்தார்கள் .\nஅதில் வரும் பாடல் வரிகள் \" சிவகாமி பெற்றெடுத்த செல்வனல்லவோ நாளை உலகை ஆளப் போகும் மன்னனல்லவோ\"\nRamesh 21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 8:06\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபாலகுமாரனின் குதிரைக் கவிதைகள் சொல்வது என்ன\nகபில்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டுமா\nகாமராஜருக்கு பாட்டில் பதில் சொன்ன கண்ணதாசன்.\nகுதிரை சொல்லும் ஏழாம் வேதம்\nகுதிரை வேதம் 6- பாலகுமாரன்.\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nகழுதைக்குத்தான் பதவி- உள்குத்து ஏதுமில்லை\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் நான்படித்த ரசித்த சில கதைகளை என் கற்பனை கலந்தும். சில சமயங்களில் முழுதும் கற்பனைய...\nதினமும் அலுவலகம் செல்லுபோது மின்சார ரயிலில் அந்தப் பெட்டியே அலறும் வண்ணம் அரட்டை அடித்துக்கொண்டு செல்லு��் நண்பர்கள்...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nஇசைப்பறவை எம்.எஸ்.வி -அவருடைய பாடல்களை இப்படிக் கண்டுபிடிப்பேன்.\nஉடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்த எம் எம்ஸ்.வி யை மருத்துவமனையில் சந்தித்து தன் வீட்டில் இருந்து கொண்டு சென்ற...\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/48609-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?do=email&comment=471871", "date_download": "2019-12-12T23:56:57Z", "digest": "sha1:MVQZWC5ZNIEZUE5LOT5TYLAS7CPFPHHJ", "length": 6346, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( பனிப்புயல் படங்கள் ) - கருத்துக்களம்", "raw_content": "\nஇலங்கையை பகடைக் காயாக வைத்து நடைபெறும் பிரித்தானிய பொதுத்தேர்தல்\nகோட்டாவை நம்பும் கூட்டமைப்புப் பிரமுகர்\n2020 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் இயங்காது\nகடந்த காலத்தை மறக்கச் சொல்பவர்கள் அனுராதபுரத்தில் சத்தியப்பிரமாணம் செய்வது சரியானதா\nயாழில் எதிர்வரும் 18 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70ஆவது அண்டு நிறைவு விழா\n70 வருடங்களாக தமிழ் மக்களை ஏமாற்றிய கும்பல் அதற்கு விழா எடுக்கிறார்கள்\nBy விளங்க நினைப்பவன் · Posted just now\n👍 அடைந்தால் தனிநாடு இல்லையேல் சுடுகாடு என்று முழங்கியவர்கள் தனிநாட்டை கைவிட்ட பின்பு கைவிட்டாலும் அதற்கான காரணங்கள் அப்படியே இருப்பதாக தெரிவித்தவர்கள் 6 கோடி பெரும் தொகை தமிழர்கள் கொண்ட தமிழ்நாடு தனிநாடு கேட்டு போராடலாமே\nஇலங்கையை பகடைக் காயாக வைத்து நடைபெறும் பிரித்தானிய பொதுத்தேர்தல்\nமுதலாவது தேர்தல் முடிவு தொழிற்கட்சிக்கு சாதகமாக வந்துள்ளது. Newcastle center\nஇலங்கையை பகடைக் காயாக வைத்து நடைபெறும் பிரித்தானிய பொதுத்தேர்தல்\n368 என று தெரிவிப்பது Exit Poll மட்டுமே. தேர்தல் முடிவு அல்ல. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.\nஇலங்கையை பகடைக் காயாக வைத்து நடைபெறும் பிரித்தானிய பொதுத்தேர்தல்\n650 இல் 368 இடங்களை இதுவரை எடுத்துவிட்டார்களே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/topics/tamil/press-release/", "date_download": "2019-12-13T00:35:37Z", "digest": "sha1:7IQIK7QECMF2MWONDYC6R7O2JPHTBOAY", "length": 8923, "nlines": 234, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | Press Release Archives | Cinesnacks.net", "raw_content": "\nவெள்ளக்காரதுரை வெற்றியை தொடர்ந்து மீண்டும் காமெடி படம் இயக்கம் எழில்\nகடந்த கிறிஸ்துமஸ் அன்று வெளியான நான் இயக்கிய வெள்ளக்காரதுரை படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. மகிழ்ச்சியாக இருக்கிறது.\nமக்களிடையே காமெடி படங்களுக்கு மிகுந்த வரவேற்பு இருப்பதால் வெள்ளக்ராதுரை படம்\nசென்னை 2 பாங்காக் படத்தின் பாடலை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாள் – ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்\nநகைச்சுவை நடிகர் சதீசுக்கு திருமணம்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் …\nபல வருடங்களுக்குப் பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடிக்கும் பிரபல நடிகை\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்\nமருத்துமனையில் இருந்து வீடு திரும்பிய லதா மங்கேஷ்கர்.\nசூப்பர்ஸ்டாரின் புதிய படத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nசூப்பர்ஸ்டாரை இயக்கியது குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் பெருமிதம்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு - விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே - விமர்சனம்\nசூப்பர்ஸ்டார் ரஜினியின் தர்பார் படத்தில் திருநங்கைகளுக்கு வாய்ப்பளித்த அனிருத்\nசூப்பர்ஸ்டாரின் புதிய படத்தை தயாரிக்கிறாரா கமல்\nதர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா 7ம் தேதி நடைபெறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/suras-exam-master-monthly-magazine-in-december-2019/", "date_download": "2019-12-13T00:54:04Z", "digest": "sha1:6LG4O2RNNPMI6ZS2PIFVTLYRZ36Z3OBJ", "length": 7746, "nlines": 154, "source_domain": "exammaster.co.in", "title": "Sura`s Exam Master Monthly Magazine in December 2019 - Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nகர்னல் – நெல் வைக்கோலை அழுத்தப்பட்ட உயரி-எரிவாயுவாக மாற்றும் ஆலை அமையுமிடம்\nரம்யா ஸ்ரீ கண்டன் – தென்னிந்தியாவின் முதல் பெண் தீயணைப்��ு வீரர்\nஆனந்தன் – உலக ராணுவப் போட்டியில் 3 தங்கம் வென்ற தமிழக வீரர்\nபருவநிலை பாதிப்பால் ஏற்பட்டுள்ள இழப்புகள் : சில தகவல்கள்\nசாம்பார் உப்புநீர் ஏரியில் நிகழ்ந்த பறவைகள் இறப்பு சம்பவம்\nடெல்லியில் மிதமிஞ்சிய காற்று மாசு\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nபிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்\nஅறிவியல் அறிவோம் – விலங்குலகம்\nTNPSC – ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கானத் தேர்வு II / IIA (தொகுதி – II / IIA பணிகள்) மாதிரி வினாத்தாள்\nTNPSC ஒருங்கிணைக்கப்பட்ட குரூப் II மற்றும் IIA தேர்வுக்கான\nவேதியியல் ( நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்)\nஉயிரியல் (தாவர உலகம், தாவர செயலியல் மற்றும் தாவர உள்ளமைப்பியல்)\nபுதிய பாடப் புத்தக குறிப்புகள் – மனித உரிமைகள் (சென்ற இதழின் தொடர்ச்சி)\nவிண்வெளி குறித்த சமீபத்திய நிகழ்வுகள்\n2019 அக்டோபர் – நவம்பர் ஒருபார்வை\nஅரசு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் – நவம்பர் 2019\nநடப்புக் கால நிகழ்வுகள் – நவம்பர் 2019 (கொள்குறிவகை வினா-விடைகள்)\nOlder Postபுதிய மாவட்டங்களின் எல்லைகள் : தமிழக அரசு அறிவிப்பு\nCategories Select Category 2013 2014 2015 2016 2017 2018 2019 Abbreviation Best Education Articles Breaking news Education Breaking News Exam Admin Card Exam Results Exam Study Materials Free Educational Articles Mobile App Model Question Papers Photo Gallery Uncategorized அக்டோபர் இதழ்கள் இன்றைய வினாடி வினா கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் சிலவரிச் செய்திகள் டிசம்பர் தினங்கள் நடப்புக் கால நிகழ்வுகள் நவம்பர் புத்தகங்கள் பொது அறிவு முடியும் என்றால் முடியும் முந்தைய வினா தாள்கள் மற்றும் விடைகள் வரவிருக்கும் தேர்வுகள்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nஅம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewtopic.php?t=2608&p=3453", "date_download": "2019-12-12T23:39:17Z", "digest": "sha1:SLYKSX67R6QD5PG72JQAYJX7VVGLR4E7", "length": 5079, "nlines": 116, "source_domain": "mktyping.com", "title": "23.11.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள் - MKtyping.com", "raw_content": "\n23.11.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் ஜாப் வழியாக பெற்ற பேமண்ட் ஆதாரங்கள்.\nஇந்த பகுதியில் பணம் பெற்ற ஆதாரங்களை மட்டும் பதிவிடுங்கள், தவறான பதிவுகளை பதிவிட்டால், உடனடியாக நீக்கப்படும்...\n23.11.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\nவீட்டிலிருந்தபடியே ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலை ��ெய்து மாதம் 15,000 ரூபாய்க்கு மேலே சம்பாதிக்கலாம்\nஆன்லைன் டேட்டா என்ட்ரி மூலமாக உண்மையாக சம்பாதிக்க வேண்டுமா . ஆன்லைன் வேலைகளை சரியான கம்பெனிகளிடம் பெரும் பொழுதே நாம் பணம் சம்பாதிக்க முடியும். கடந்த 5 வருடத்திற்கு மேலாக ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலைகளை சரியாக கற்று கொடுத்து சம்பளம் வழங்கி வருகிறோம்.\nபெயர் : சிவ விக்னேஷ்\nநம்பிக்கை விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளுங்கள்.\nகாலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை.\nவிருப்பம் மற்றும் நம்பிக்கை உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம் .உதவி கிடைக்கும்.\nவீண் விதண்டாவாதத்தை தவிர்ப்போம் .முன்னேற முயல்வோம்.\nReturn to “பணம் ஆதாரம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/01/160112.html", "date_download": "2019-12-13T00:55:26Z", "digest": "sha1:O6ZM2BOHQG64HMBS7CH7ZQK3MTTX5234", "length": 33421, "nlines": 344, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா – 16/01/12", "raw_content": "\nகொத்து பரோட்டா – 16/01/12\nபுத்தகக் கண்காட்சியில் கிழக்கில் நண்பர் ஒருவருக்காக யூதர்கள் பற்றிய புத்தகம் ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தேன் கிடைக்கவில்லை. அப்போது அருகில் இருந்த ஒருவரிடம் கேட்க, அவர் புத்தகம் இருந்த இடத்தைக் காட்டினார். எடுத்துக் கொண்டு நன்றி சொல்லும் போது, “உங்களுக்கு யூதர்களைக் காட்டிக் கொடுத்து துரோகியாகிவிட்டேன் என்றார். என்னா ஒரு டைமிங்க்டா..\nஏழாம் நாளுக்குப் பிறகு தினந்தோறும் புத்தகக் கண்காட்சிக்கு சென்றாலும் பெரிதாய் புதியதாய் சொல்லிக் கொள்ளும்படியாய் ஏதுமில்லை. சங்கர்ராம சுப்ரமணியனுக்கும், வசுமித்ரனுக்கும் இடையே நடந்த இலக்கிய விரல் கடித்த சர்ச்சையைத் தவிர, கடந்த நாட்களில் பெரிதாய் கூட்டமேதுமில்லை. பொங்கல் தினத்தன்று நல்ல கூட்டம். கார், மற்றும் பைக் பார்க்கிங் எல்லாம் புல்லாகிப் போகும் அளவிற்கு. நிறைய புதிய நண்பர்களை சந்தித்தேன். வாசகர்கள் ஜெகன்னாந்தன், பிரசாத், மற்றும் அவரது குடும்பத்தினர்கள் அனைவரையும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். காலச்சுவட்டில் அநியாய விலையில் புத்தகங்கள் விற்றுக் கொண்டிருந்தார்கள். சுந்தர ராமசாமியில் புளியமரத்தின் கதையை 35 ரூபாய்க்கு ஒளித்து வைத்து விற்கிறாரகள். புது கிளாசிக் எடிஷன் 150 ரூபாய். வித்யாசத்தைப் பாருங்கள். சு.வெங்கடேசனின் காவல் கோட்டம், சாகித்ய அகாடமியின் பரிசுக்கு பிறகு ஆயிரத்தி ஐந்நூறு பிரதிகள் விற்றிருப்பதாய் சொன்னார்கள். புத்தகக் கண்காட்சியிலேயே 450 பிரதிகளுக்கு மேல் விற்றிருப்பதாய் சொன்னார்கள். போகிற போக்கில் பத்தாயிரம் காப்பி விற்பனையாவதற்கான அறிகுறிகள் இருப்பதாய் பதிப்பாளர் சொன்னார். வாழ்க சாகித்ய அகாடமி.\nகடந்த புத்தகக் கண்காட்சி நாட்களில் வாங்கிய புத்தகங்கள்கலாநிதி மாறன் – கிழக்கு –85\nசாமியாட்டம் – அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் - எஸ்.பாலபாரதி –70\nமரியா கேண்டீன் – பட்டாம்பூச்சி - சி.முருகேஷ்பாபு-40\nதுருக்கித்தொப்பி – அகல் - கீரனூர் ராஜா-125\nகங்கணம் – அடையாளம் -பெருமாள் முருகன்- 195\nசஹர் – காலச்சுவடு - பாவ்லோ கொய்லோ-250\nகம்யூனிசம் – கிழக்கு - அரவிந்தன் நீலகண்டன் – கிழக்கு –160\nகொலைகார கலைஞன் –10- காமிக்ஸ்\nஒரு புளியமரத்தின் கதை- காலச்சுவடு - 150\nஜே.ஜே. சில குறிப்புகள்- காலச்சுவடு - சுந்தர ராமசாமி –150\nபுத்தகக் கண்காட்சியில் பெண்களில் வெகு சிலரே புத்தகத்தின் மேல் காதலோடு வருகிறார்கள். பெரும்பாலும் சமையல்கலை, அழகுக்கலை புத்தகங்களோடு நின்றுவிடுகிறார்கள். அதிலும் விலை குறைந்த புத்தகங்களுக்குத்தான் முக்யத்துவம். பெரும்பாலும் குடும்பத்தோடு வரும் கணவன்மார்கள் குறைந்த அளவு புத்தகங்களே வாங்குகிறார்கள். அடுத்த சில நாட்களில் திரும்பவும் வந்து நிறைய புத்தகங்கள் வாங்குகிறார்கள். மீறி புத்தகங்கள் வாங்க வரும் பெண்கள் பெரும்பாலும், ரமணிசந்திரன், பாலகுமாரன், சுஜாதா என்று செலக்டிவ்வாகத்தான் இருக்கிறார்கள். பெரும்பாலான இளம் குமரிகள் தங்கள் ஜோடிகளோடு கை பிடித்து நடக்கவும், ஏதோ ஒரு கண்காட்சி என்று ஒரு மணி நேரம் சுற்றிப் பார்க்க வந்து ஆட்களாய்த்தான் இருக்கிறாரக்ள். சுற்றி ஆட்கள் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து கிட்டத்தட்ட மோப்பம் பிடிக்காத குறையாய் மூக்கு உரசிக் கொண்டலையும் ஜோடிகள் ஆங்காங்கே அதிகமாகத் தென்படுகிறார்கள். பெரும்பாலும் இவர்கள் கையில் எல்லா கடை புக்லெட்டும் இருக்கிறது. புதுமணத்தம்பதிகளில் கணவன் தான் பெரிய படிப்பாளி என்று காட்டிக் கொள்ள தடித்தடி புத்தகங்கள் வாங்கிக் கொண்டிருக்க, மனைவி முகத்தில் கலவரமாய் ஒரு சிரிப்பு அசட்டுத்தனமாய் தெரிகிறது. வயதுக்கு மீறிய வளர்ச்சியுடனான உடலுடனும், குழந்தைத்தனமான மனதுடன் குதித்தோடும் வள��ாத குமரிகள். தீவிர இலக்கிய பசியோடு தேடித்தேடியலையும் பேரிளம் பெண்கள். தினமும் யாராவது ஒரு அரசியல்வாதி புத்தகம் ஏதும் வாங்காமல் நான்கு பேர் புடைசூழ மூடும் நேரத்தில் சுற்றி வருகிறார். இது வரை அவரிடமோ, பின்னால் வரும் அல்லக்கைகளிடமோ புத்தகங்களைப் பார்த்ததாய் நினைவில்லை.கணவர் ஒவ்வொரு புத்தகக்கடையாய் ஏற எதைப் பற்றியும் கவலைப்படாமல் டீயோ, காப்பியோ, குடித்துக் கொண்டு, கிடைக்கிற சேரில் குழந்தையை மேய்த்துக் கொண்டலையும் பெண்கள். புத்தகம் ஏதும் வாங்காமலேயே எல்லா ஸ்டால்களையும் சுற்றியலைந்துக் கொண்டு, பாக்கிற எல்லோரையும் ‘தோழர்’ என்று விளித்துக் கொண்டலையும் ஷேவ் செய்யாத இளைஞர்கள். சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், ஆண்டன் செக்காவ், கவிதை, இலக்கியம், காமிக்ஸ் என்று பேசித்திரியும் முதுகில் பை மாடிய யப்பி இளைஞர்கள் என்று கதம்பமாய்த்தான் இருக்கிறது புத்தகக் கண்காட்சி.\nகுழந்தைப் பருவம் என்பது போதையிலிருந்ததைப் போல. நம்மைத் தவிர மற்றவர்களுக்கு ஞாபகம் இருக்கும்.\nபுன்னகை ஒரு ப்ளாஸ்டரைப் போல, காயத்தை மூடும், ஆனாலும் வலிக்கும். #தத்துவம்டா\nசில புத்தக தலைப்புகளைப் பார்த்தாலே முதுகு தண்டு ஜில்லிடுகிறது. ஆண்குறியின் மையத்தை நசுக்கும் என்று போகிறது. நான் விழாவுக்கு போகலை.\nஉன் மீது யாராவது கல்லெறிந்தால் அவர்கள் மீது நீ பூவை வீசு. மறக்காமல் தொட்டியோடு.\nநல்ல அழகான பெண்கள் பூமியில் ஒவ்வொரு மூலையிலும் இருக்கிறார்கள். என்ன பூமிதான் உருண்டையாக இருக்கிறது.\nதெர்மக்கோல் தேவதைகளுக்கான ஃபேஸ்புக் விமர்சனங்கள்\nஒரு வழியா நவநீதகிருஷ்ணன் மேல உக்கார்ந்திருந்த சங்கர் நாரயணன துரத்தி விட்டுட்டு படிக்க ஆரம்பிச்சேன்.\nபுத்தகம் வெளியீட்டு விழாவுக்கு ஜிகு ஜிகுன்னு கோட் சூட்டோட வந்திருக்கலாம்.\nஜன்னல் கதைய முதல் கதையா இல்லாம பின்னால தூக்கிப் போட்டிருக்கலாம்.\nஉங்க பாணிலே மார்க் போடணும்ன்னா 37/50. - ஜெயராஜ் பாண்டியன்\nஇதற்கு முன் வந்த சங்கர் நாராயண் தொகுப்புகளை வீட்டில் ஒளித்து வைத்து தான் படிக்க வேண்டும் ஆனால் இந்த தெர்மக்கோல் தேவதைகள்,.நல்ல சிறுகதை தொகுப்பு எனலாம்,..சங்கர் என் நண்பர் என்பதற்க்காக சொல்லவில்லை,..எல்லா கதைகளிலும்,.ஒரு நல்ல திரைக்கதை சென்ஸ் இருக்கிறது,..சில கதைகள் படித்து கண்ணீர் வருகிறது,..\nஇந்தப் ���ாடலை எப்போது கேட்டாலும் ஒரு சந்தோஷம் ஏற்படும். இந்திய சினிமாவில் பெரிய சரித்திரத்தை ஏற்படுத்திய மரோசரித்ரா படத்தில் வரும் இந்த பாடல் எஸ்.பி.பியின் ஸ்டைலான ஆங்கிலமும், எல்.ஆர்.ஈஸ்வரியின் வைப்ரண்ட் குரலும் நம்மை கட்டிப் போடும். அதே பாடல் ஹிந்தியில் லஷ்மிகாந்த் பியாரிலாலின் இசையில் கேட்கும் போதும் எஸ்.பி.பி கலக்கியிருப்பார்.\nசெண்பகமே.. செண்பகமே by Sankar Narayan\nஅடல்ட் கார்னர்ஒரு அசைவ சண்டை:-\nகணவன்: ஆபிஸ் முடிந்து வீட்டுக்கு வந்தபோது .....\nகணவன்: என்னடி நம்ம வீட்டு காலிங் பெல் அடிக்க மாட்டேங்குது, நீ என்கிட்ட சொல்லவே இல்லையே...\nமனைவி:- அடிக்க வேண்டிய பெல் ஒழுங்கா அடிக்கல..இதுல காலிங் பெல்ல குத்தம் சொல்ல வந்துட்டீங்க..\nகணவன்:- என்னடி பேச்சு ஒரு மாதிரியா இருக்கு..என்ன விஷயம்..\nமனைவி:- நம்ம வீட்டுல எந்த பெல்லும் சரியா அடிக்க மாட்டேங்குது..அத சொன்னேன்..\nகணவன்:- எதோ குத்தலா பேசற மாதிரி தெரியுது...\nமனைவி:- குத்தலைன்னு தான் பேசிட்டு இருக்கேன்...\nகணவன்:- என்னடி வாய் ரொம்ப நீளுது...\nமனைவி:- எனக்கு வாய்யாச்சும் நீளுதே..\nமனைவி:- இல்லைங்க.. எனக்கு வாய் மட்டும் நீண்டு என்ன பிரயோஜனம்..\nகணவன்:- அய்யோ....உன் பேச்சை கேட்டா செத்துடலாம் போல இருக்கு..\nமனைவி:- பெல் செத்தப்போவே செத்து இருந்தா எனக்கு வேற பெல்லாவது கிடைச்சி இருக்கும்...\n// தினமும் யாராவது ஒரு அரசியல்வாதி அவரின் புத்தகம் ஏதும் வாங்காமல் நான்கு பேர் புடைசூழ மூடும் நேரத்தில் சுற்றி வருகிறார். இது வரை அவரிடமோ, பின்னால் வரும் அல்லக்கைகளிடமோ புத்தகங்களைப் பார்த்ததாய் நினைவில்லை\nஏய்யா,தினமும் ஒரு அரசியல்வாதி அங்க வந்து, கடைமூடி கழுத்தைப் பிடித்து தள்ளும் வரை சுத்தி சுத்தி வந்து ரெண்டு கையிலையும் தூக்க முடியாம புத்தகத்தை தூக்கிட்டுபோவாரே அவரையெல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியாதா அவரையெல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியாதா\nஅண்ணே.. உங்களையெல்லாம் அந்த அரசியல்வாதி லிஸ்டுல சேர்க்க முடியாதுண்ணே..\nநீங்க எதிர்கட்சி.. நான் எழுதினா அது யாரைப் பத்தின்னு உங்களுக்கு தெரியாதா\nவிரல் கடித்த நிகழ்வைப் பற்றி யாரும் விரிவான ஒரு பதிவு எழுதக் காணோம்\nஅஞ்சலி அல்லது பவர்கட் - சுஜாதா\n// நல்ல அழகான பெண்கள் பூமியில் ஒவ்வொரு மூலையிலும் இருக்கிறார்கள். என்ன பூமிதான் உருண்டையாக இருக்கிறது. //\nஅடல்ட் ���ார்னர் சூப்பர். இன்னும் சிரிப்பு “அடங்கல”.\nஉங்கள் பாடல் நல்லாயிருக்கு. ஏன் பாக்ரவுண்டில் இரைச்சல்\n//உங்கள் பாடல் நல்லாயிருக்கு. ஏன் பாக்ரவுண்டில் இரைச்சல்\nஅது ரசிகர்களின் ஆர்பரிப்புங்க. அண்ணண் பாட ஆரம்பிச்சுட்டாலே ரசிகர் அலைகடலென ஆர்பரிக்க ஆரம்பிச்சுடுவாங்களே.\n உங்க பாட்டு நல்லா இருக்கு.. நன்றி\nஉங்க குரல் அப்படியே மனோ குரல் மாதிரியே இருக்கு.... அடுத்த பாட்டில் ரசிகர்களை ஒரு அஞ்சு நிமிஷம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்க...\n//தினமும் யாராவது ஒரு அரசியல்வாதி புத்தகம் ஏதும் வாங்காமல் நான்கு பேர் புடைசூழ மூடும் நேரத்தில் சுற்றி வருகிறார். இது வரை அவரிடமோ, பின்னால் வரும் அல்லக்கைகளிடமோ புத்தகங்களைப் பார்த்ததாய் நினைவில்லை.//\nஎன்பதுகளின் கடைசியில் இருக்கும்னு நினைக்கிறன். அப்போ ஒரு புத்தக கண்காட்சில ஒரு புத்தக கடையில் கல்லாவில நான் இருந்தேன். நான் கீழே குனிந்து ரசிது போட்டுக்கொண்டும், காசை வாங்கி கொண்டும் இருந்தப்போ ஒரு குரல், \"இந்த புத்தகத்துக்கு ரசிது போட்டு கொடுங்க\" அப்டின்னு கேட்டுது. குரல் வந்த திசையில் ரெண்டு பேர் நிக்கறது தெரிஞ்சது. நானும் யாருன்னு பார்க்காமல் சரி ரசிது போட்டு யாருன்னு பார்க்கலாம் எழுத ஆரம்பிச்சேன் , அப்ப அவர் \"Dr. கலாநிதி M.P.\" அப்படின்னு பெயர் போட்டு குடுங்க அப்படின்னு சொல்லிக்கொண்டே புத்தகத்துக்கான காசை என்னிடம் குடுத்தார். பார்த்தால் அவர் தான் அங்க இருந்தார். கூட ஒருவர் பார்க்க அவர் உதவியாளர் போல இருந்தார். டிரைவரா கூட இருக்கலாம். இவர் கையில் ஒரு கட்டு வாங்கிய புத்தகங்கள். கூட வந்தவரின் கைல பை முழுவதும் புத்தகம். ஒரு ஆரவாரம் இல்லை, ஒரு பந்தா இல்லை, ஒரு வாழ்க கோஷம் இல்லை, அட ஒரு அஞ்சாறு அல்லக்கை கூட இல்லை. அது அந்தகாலம்.\n//உன் மீது யாராவது கல்லெறிந்தால் அவர்கள் மீது நீ பூவை வீசு. மறக்காமல் தொட்டியோடு.//\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - கோவிந்த பவன்\nநான் – ஷர்மி - வைரம் -13\nசாப்பாட்டுக்கடை – காமேஸ்வரி மெஸ்\nசிங்கார சென்னை – நன்றி மேயர் அவர்களே..\nகொத்து பரோட்டா – 16/01/12\nபுத்தகக் கண்காட்சி –7 ஆம் நாள்\nபுத்தகக் கண்காட்சி –நாள் 6- தெர்மக்கோல் தேவதைகள் வ...\nசென்னை பஸ், புகார், புத்தகக் கண்காட்சி\nகொத்து பரோட்டா - 09/01/12\nபுத்தகக் கண்காட்சி - நாள் 3\nபுத்தகக் கண்காட்சி – நாள் 2\nபுத்தக வெளியீடும்… புத்தக கண்காட்சி முதல் நாளும்.....\nவருக.. வருக.. என வரவேற்கிறோம்.\nகொத்து பரோட்டா – 02/01/12\nதமிழ் சினிமா இந்த வருடம் 2011\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/01/15160428/1222894/Female-Assistant-Director-harassment-complained-on.vpf", "date_download": "2019-12-12T23:35:05Z", "digest": "sha1:7NRNUEPXAY2GBCKKLLSK24SIY3DWUWWL", "length": 16591, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பிரபல இயக்குனர் மீது பெண் உதவி இயக்குனர் பாலியல் புகார் || Female Assistant Director harassment complained on Hindi Film Director", "raw_content": "\nசென்னை 13-12-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபிரபல இயக்குனர் மீது பெண் உதவி இயக்குனர் பாலியல் புகார்\nமுன்னா பாய் எம்.பி.பி.எஸ், 3 இடியட்ஸ், சஞ்��ு போன்ற இந்தி படங்களை இயக்கியவர் ராஜ்குமார் ஹிரானி மீது பெண் உதவி இயக்குனர் பாலியல் புகார் அளித்துள்ளார். #RajkumarHirani #MeToo\nமுன்னா பாய் எம்.பி.பி.எஸ், 3 இடியட்ஸ், சஞ்சு போன்ற இந்தி படங்களை இயக்கியவர் ராஜ்குமார் ஹிரானி மீது பெண் உதவி இயக்குனர் பாலியல் புகார் அளித்துள்ளார். #RajkumarHirani #MeToo\nமுன்னா பாய் எம்.பி.பி.எஸ், 3 இடியட்ஸ், சஞ்சு போன்ற இந்தி படங்களை இயக்கியவர் ராஜ்குமார் ஹிரானி. சஞ்சய்தத் நடிப்பில் இவர் இயக்கிய முன்னா பாய் எம்.பி.பி.எஸ். படம் தமிழில் கமல் நடிப்பில் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். என்ற பெயரில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அமீர்கான் நடிப்பில் வெளியான 3 இடியட்ஸ் படம் தமிழில் ‌ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் திரைப்படம்.\nராஜ்குமார் ஹிரானி மீது சஞ்சு படத்தில் அவரது உதவி இயக்குனராக பணியாற்றிய பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் வரை 6 மாதம், ராஜ்குமார் ஹிரானியால் செக்ஸ் தொல்லைக்கு ஆளானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக சஞ்சு படத்தின் இணை தயாரிப்பாளர் வினோத் சோப்ரா, அவரது மனைவி அனுபமா சோப்ரா, படத்தின் திரைக்கதை ஆசிரியர் அபிஜத் ஜோஷி ஆகியோருக்கு இ-மெயில் அனுப்பி உள்ளார். அந்த பெண் இயக்குனர் அனுப்பியுள்ள மெயிலில் ‘2018 -ம் ஆண்டு ஏப்ரல் 9-ந் தேதி ஹிரானி தனது வீடு மற்றும் அலுவலகத்தில் செக்ஸ் ரீதியாக என்னை துன்புறுத்தினார்.\nஇந்த குற்றச்சாட்டுக்கு ராஜ்குமார் ஹிரானி பதிலளிக்க மறுத்ததோடு தனது வழக்கறிஞர் மூலம் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் தரப்பு வக்கீல் தேசாய், ’இயக்குனர் மீதான பாலியல் குற்றச்சாட்டு முற்றிலும் பொய், வேண்டும் என்றே அவதூறு பரப்புகிறார்கள்’ என விளக்கம் அளித்துள்ளார்.\nஇந்த இ-மெயில் தொடர்பாக சஞ்சு படத்தின் இணை தயாரிப்பாளர் வினோத் சோப்ரா எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், அவரது மனைவி அனுபமா சோப்ரா அந்த பெண் இ-மெயில் அனுப்பி இருப்பதை உறுதி செய்துள்ளார். இந்த பிரச்சினையை எப்படி எடுத்துச்செல்வது என்பது குறித்து யோசிக்க கால அவகாசம் வேண்டும் என்று அவள் என்னிடம் கூறினாள். அவள் என்ன முடிவெடுத்தாலும் நாங்கள் அவளுக்கு ஆதரவாக இருப்போம்” என்றார்.\nசஞ்சு படத்தின் திரைக்கதை ஆசிரியர் அபிஜத் ஜோஷி கூறும்போது ’அ��்த பெண்ணின் பிரச்சினையை காதுகொடுத்து கேட்பது என் கடமை. அவளுக்கு துணை நிற்பேன். மேலும், அறம் தவறமாட்டேன்’ என்று கூறியுள்ளார்.\nஇந்த சர்ச்சையின் எதிரொலியாக ஹிரானியின் இணை தயாரிப்பில் பிப்ரவரி 1-ந் தேதி வெளிவர இருக்கும் ‘ஏக் லட்கிகோ தேகாதோ யேசா லகா’ படத்தின் போஸ்டரிலிருந்து ஹிரானியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.\nமீடூ பற்றிய செய்திகள் இதுவரை...\nமீ டூ-வில் சிக்கிய பிரபல வில்லன் நடிகர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள் - 4ஜி நடிகை\nபாலியல் புகாருக்கு ஆதாரம் இல்லை என்பதா - தனுஸ்ரீ தத்தா ஆவேசம்\nபிரபல நடிகர் படத்தில் நடிக்க ஷாலுவை படுக்கைக்கு அழைத்த இயக்குனர்\nநானே படேகருக்கு எதிராக சாட்சி சொல்ல பயப்படுகின்றனர் - தனுஸ்ரீ தத்தா\nமேலும் மீடூ பற்றிய செய்திகள்\nஇயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் கிளாப் அடித்து துவக்கி வைத்த பேப்பர் பாய்\nஜி.வி.பிரகாஷ் பட டிரைலரை வெளியிடும் தனுஷ்\nரஜினி பேசிய அந்த டயலாக் ஒன்றே நான் சினிமாவிற்கு வந்ததற்கான பலனை அடைந்தேன் - பா.ரஞ்சித்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த படத்தில் மதுஷாலினி\nஅஜித் படத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார் சிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன் 24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை பூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம் அம்மன் கோவிலில் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்த நயன்தாரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/mccullam-fantasic-catch-bbl/", "date_download": "2019-12-13T00:23:29Z", "digest": "sha1:FS7S24YCEMSKRUPTGVBSADIZ6PLFXCEB", "length": 8829, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "Cricket news today Tamil : இந்த வயதிலும் இவ்வளவு உயர பாய்ச்சலா ? பிரமிக்கவைக்கும் டைவ் அடித்த மெக்கல்லம் - வீடியோ", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் Cricket news today Tamil : இந்த வயதிலும் இவ்வளவு உயர பாய்ச்சலா \nCricket news today Tamil : இந்த வயதிலும் இவ்வளவு உயர பாய்ச்சலா பிரமிக்கவைக்கும் டைவ் அடித்த மெக்கல்லம் – வீடியோ\nநியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி ஆட்டத்துக்கு பேர்போன வீரர் என்றால் அது பிரண்டன் மெக்கல்லம். அவர் கடந்த வருடம் நியூசிலாந்து தேசிய அணியில் இருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும், உலகம் முழுவதும் நடைபெற்று வரும் டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் விளையாடி வருகிறார்.\nஇப்போது ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் டி20 தொடர் நடந்து வருகிறது. அதனால் பிக்பேஷ் தொடரில் பங்கேற்று விளையாடிவருகிறார். இவர் ஒரு அதிரடியான பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பிங்கிலும் இவரது திறமை நாம் அறிந்ததே.\nஅதேபோன்று பீல்டிங்கிலும் இவரின் திறமை உலகம் அறிந்ததே . இவரது வேகமான ஓட்டமும் இவரது துள்ளலும் இந்த வயதில் எப்படி இவரால் முடிகிறது என்று நம்மை பிரமிக்கவைக்கிறது. மெக்கலமுக்கு இப்போது 37 வயது ஆகிறது. இந்த வயதிலும் இவ்வளவு துடிப்பு இருப்பது மூலம் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு ஒரு முன்னோடியாக திகழ்கிறார்.\nமிக திறமையாக பாய்ந்து பிடித்த இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nCricket news in Tamil : IPL நடனமாடும் பெண்களை பார்த்தல் பாண்டியா தடம் மாறுவார் – ராகுல் ஓபன் டாக்\nமேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஅரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி முன்னாள் கேப்டன்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2019/05/blog-post_7.html", "date_download": "2019-12-13T01:00:05Z", "digest": "sha1:AHDMV6WBPVQPDI2PK5NYT72ZEU6SAD4A", "length": 82520, "nlines": 686, "source_domain": "engalblog.blogspot.com", "title": "கேட்டு வாங்கிப் போடும் கதை - பரிமேலழகர் மெஸ் - பரிவை சே- குமார் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசெவ்வாய், 7 மே, 2019\nகேட்டு வாங்கிப் போடும் கதை - பரிமேலழகர் மெஸ் - பரிவை சே- குமார்\nநகரை விட்டு ஒதுக்குப் புறத்தில் இருந்தது பரிமேலழகர் மெஸ்...\nஅது மிகப்பெரிய ஹோட்டல் ஒன்றுமி���்லை... சிறிய கடைதான்... வெளியில் புரோட்டா, தோசை போட ஒரு தார் டின்னை அடுப்பாக்கி வைத்திருந்தார்கள். அருகே இட்லி அடுப்பும்...\nஉள்ளே நான்கு நான்காய் மூன்று சாப்பாட்டு மேசைகள்...\nமொத்தம் 12 பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட முடியும்.\nகாலை மற்றும் இரவு மட்டுமே இயங்கி வந்தது... மத்தியானச் சாப்பாடு\nஒரு ஹோட்டலின் வெற்றி அதன் உரிமையாளரின் கையில்தான் இருக்கிறது என்பதை ஹோட்டல் தொழிலில் இருப்பவர்கள் நன்கு அறிவார்கள்.\nபரிமேலழகர் உரிமையாளர் சாமிநாதன். நெற்றி நிறைய விபூதியை பட்டை அடித்திருப்பார். யாரையும் அதிர்ந்து பேசமாட்டார்... கோபம் என்றால் என்ன என்று கேட்கும் பக்குவம். வருபவர்களை உபசரிப்பதில் தனிக் கவனம் செலுத்துவார். அவரின் முகத்தில் எப்போதும் புன்னகை இழையோடும். புன்னகை முகமே ஒரு வசீகரம்தான் இல்லையா.\nபில்லுக்குப் பணம் வாங்க என சிறியதொரு மேசை, அதில் சிரிக்கும்\nசாய்பாபாவும் அழகுமலையானும்... ஏற்றி வைத்த ஊதுபத்தியின் வாசம்\nகடைக்கும் நிறைந்திருக்கும் சிக்கன், மீன், மட்டன் வாசனைகளைத் தாண்டி வாசம் அடிக்கும்.\nஅவர் இளையராஜாவின் விசிறி என்பதை கடைச் சுவற்றில் ஒட்டியிருக்கும் ராஜாவின் படம் சொல்லும். மெல்லிய சப்தத்தில் ராஜாவின் பாடல்கள் எந்நேரமும் ஒலித்துக் கொண்டிருக்கும்.\nசாப்பிட உட்கார்ந்ததும் இலை போட்டு தண்ணீர் தெளிப்பது அவராகத்தான் இருக்கும். ‘என்ன சாப்பிடுறீங்க...’ என்று மலர்ந்த முகத்தோடு கேட்பார். சாதம் வைக்கும் பையனிடம் அவங்ககிட்ட கேட்டு வேணுங்கிறதை வைக்கணும். முகத்தில் அடிக்கிற மாதிரி அள்ளி வைக்கக் கூடாது என்று சொல்லி வைத்திருப்பார்.\nஅந்தக் கடையைப் பொறுத்தவரை வாடிக்கையாளருக்குப் பிடித்த விஷயம்... சோறு வைத்ததும் சிக்கன் இருக்கு... மட்டன் இருக்கு.... மீன் இருக்கு... தலைக்கறி இருக்கு... என்ன வேணும் என தட்டைத் தூக்கிக் கொண்டு யாரும் வருவதில்லை என்பதுதான்...\nஇது இருக்கு... அது இருக்கு... எதாவது வாங்குங்கள் என்று வரும்போதே\nசாப்பாட்டின் மீதான விருப்பம் ஓடிப்போய் விடுகிறது என்பது உண்மைதானே.\nஎதுவும் வேண்டாம்... ஆம்லெட் மட்டும் போதுமென்றால் கவனிப்பில் மாறும் மாற்றத்தை பல ஹோட்டல்களில் பார்த்திருக்கலாம்... இங்கு அதெல்லாம் இல்லை... கடைக்கு வரும் எல்லாருமே நமக்கு ஒன்றுதான் என்று சொல்வார் சாமிநாதன��.\nஎனக்கு சாமிநாதனின் பரிமேலழகர் மீது பிடிப்பு வந்தது ஒரு இரவு நேர\nஒரு பதினோரு மணி இருக்கும் ராமநாதபுரத்துக்கு தொழில் விஷயமாகப்\nபோய்விட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தோம் நானும் செல்வாவும்.\nஎங்காவது சாப்பிடலாம் என ஒவ்வொரு ஊராகக் கடந்து வந்து\nகொண்டேயிருந்தோம். இனி சாப்பிடாமல் முடியாது என்ற நிலையில் 'டேய் மாப்ள... இப்பவே மணி பதினொன்னு ஆகப் போவுது... இதுக்கு மேல நாம காரைக்குடி போய் சாப்பிடுறதுன்னா சரி வராது... இங்கிட்டுத்தானே ஏதாவது சாப்பிட்டுப் போகலாம்’ என்றேன்.\n‘நல்ல ஓட்டல்லன்னா சிட்டிக்குள்ள போனாத்தான் உண்டு... நாம இப்படியே பைபாஸ் வழியாப் போயிடலாம்ன்னு பாத்தேன்... பை பாஸ்ல ராஜதர்பார்ன்னு ஒரு ஹோட்டல் இருக்கு... புரோட்டா அம்பது ரூபான்னு சொல்லுவான். அது பஸ்க்காரனுகளுக்காகவே ஆரம்பிச்சிருக்க, கொள்ளை அடிக்கிற ஓட்டல்... அங்க போயி திங்கிறதுக்கு கொஞ்சம் வேகமாப் போனா காரைக்குடி நடராஜா தியேட்டருக்குப் பக்கத்துல இருக்க புரோட்டாக் கடையில மட்டன் குருமாவோட கொத்துப் புரோட்டா சாப்பிடலாம்’ என்றான் செல்வா.\nஆசையாகத்தான் இருந்தது மட்டன் குருமா கொத்துப்புரோட்டா மீது\nஇருந்தாலும் நேரங்கெட்ட நேரத்தில் புரோட்டா இருக்குமான்னே சந்தேகம். இதில் மட்டன் குருமா எப்படி இருக்கும்.\n‘அடேய்... நைட்டுப் பன்னென்டு மணிக்காக போயிச் சாப்பிட முடியும்...\nஇங்கிட்டு எதாச்சும் ஹோட்டல் இருக்கான்னு பாரு... இல்லேன்னா சிட்டிக்குள்ள போ... கிருத்திகா மெஸ்ல போயி சாப்பிட்டுட்டுப் போகலாம்...’ என்றேன்.\n'கிருத்திகா மெஸ்ல இன்னேரம் எல்லாம் முடிஞ்சிருக்கும்.. எதாவது நைட்\nகடைதான் பாக்கணும்...' என்றபடி வண்டியைச் செலுத்தினான்.\nசெக் போஸ்டில் போலீஸ் மறிக்க, பார்மாலிட்டீஸ் முடிச்சி கிளம்பும் போது 'சார்... இங்கன பக்கத்துல எதுனாச்சும் ஹோட்டல் இருக்குமா...’ என்று அந்தப் போலீசிடமே கேட்டேன்.\n'கொஞ்சத் தூரம் போங்க... லெப்ட்ல கட் பண்ணினா பரிமேலழகர்ன்னு ஒரு ஓட்டல் இருக்கும்... இந்த நேரத்துக்கு எதுனாச்சும் வச்சிருப்பாரு... சாப்பாடு செமயா இருக்கும் சார்...' என்றவரின் நாவின் ருசி வார்த்தைகளில் தெரிந்தது.\nஅவர் சொன்ன ஓட்டலுக்குப் போனபோது ஒரிருவர் மட்டுமே சாப்பிட்டுக்\nமாலை சூடி.. மஞ்சம் தேடி..\nஎன சின்னச் சின்ன வண்ணக்குயிலை குழைத்துக் கொடுத்துக் க��ண்டிருந்தார் ஜானகியம்மா.\n'வாங்க தம்பி... தோசை வேணுமின்னா ஊத்தலாம்... முட்டைத் தோசை போடச் சொல்லவா... எல்லாந் தீர்ந்து போச்சு... மணியாச்சில்ல...’ என்றார்\n'சரித்தான்... இதைத்தான் நல்ல கடையின்னு சொன்னாங்களா... பேசாம\nகாரைக்குடி போயி புரோட்டா சாப்பிட்டிருக்கலாம்...' என்றபடி செல்வாவைப் பார்க்க, அவன் 'அப்பவே சொன்னேனுல்ல கேட்டியா' என்பதைப் போல் என்னைப் பார்த்தான்.\n‘பத்து மணிக்குள்ள வந்தா எல்லாம் இருக்கும் தம்பி... அதுக்கப்புறம் ரெகுலரா வர்றவங்கதான் வருவாங்க... அவங்களுக்கு கொஞ்சம் எடுத்து வைப்பேன்... மற்றபடி எல்லாம் சீக்கிரமெ முடிஞ்சிரும்... தோசை போடச் சொல்றேன் சாப்பிட்டுப் பாருங்க... பிடிச்சிருந்தா இன்னொரு தோசை சாப்பிடுங்க... இல்லேன்னா அத்தோட முடிச்சிக்கங்க... இந்த நேரத்துல எந்தக் கடைக்குப் போனாலும் நீங்க விரும்புறது இருக்காது... நைட் கடைகள்ல இருக்கும்... ஆனா இங்க நைட் கடை அதிகமில்லை... ரொம்பத் தூரத்துல இருந்து வாறீக போல கொஞ்சம் பசி ஆத்திக்கிட்டுப் போங்க....’ என்றார் மாறாத புன்னகையுடன்.\nசரியென அமர, இலை போட்டு தண்ணி வைத்தவர், ‘சூப்பும் இல்லை... இருந்தா சூடா அதைக் குடிச்சீங்கன்னா கொஞ்சம் ஆசுவாசமா இருக்கும்... ராகவா.... ரெண்டு வெஜிடபிள் சூப் போட முடியுமா...' அடுப்பில் நின்ற பையனைக் கேட்டார்.\n'இல்லங்க சூப்பெல்லாம் வேண்டாம்... தோசை போடச் சொல்லுங்க...' என்றதும் 'சரிங்க தம்பி' என்றவர் ரெண்டு முட்டை தோசை போடச் சொல்லிவிட்டு வெளியில் போய் நின்று கொண்டார்.\nஎனக்கு அவரைப் பார்த்த போது காரைக்குடி அழகு மெஸ் உரிமையாளர்தான் ஞாபகத்தில் வந்தார். வருபவர்களை உபசரிப்பதில் அவரைப் போல பார்ப்பது அரிது. முதலில் சூப் சாப்பிடச் சொல்வார். அப்புறம் சாப்பாட்டில் ஒவ்வொன்றாக, மெல்லச் சாப்பிடுங்கள் என்பார். ரசம் வேண்டாம் என்றால் 'ரசம் சாப்பிடலைன்னா எப்படி... கொஞ்சம் சாப்பிட்டுப் பாருங்க... நம்ம மிளகு ரசத்தை' என்று வம்படியாக சாப்பிட வைப்பார்.\nநான் படிக்கும் காலத்தில் அழகு மெஸ்ஸில்தான் ரெகுலராகச் சாப்பிடுவேன். 'ஏன் அவசரம்... மெல்லச் சாப்பிடுங்க... சாப்பிடும் போது எந்தக் கோட்டையைப் பிடிக்க இம்புட்டு அவசரம்' என்பார்.\nஅவரின் கனிவான முகம், இவரிடமும் இருந்தது.\nஆவி பறக்க முட்டைத் தோசை வந்தது... பச்சைச் சட்னி என தக்காளிச் சட்னி வைத்தார். 'நண்டுக் கி��ேவி, நிறையல்லாம் இல்ல... கொஞ்சம் இருக்கு... ஆளுக்குக் கொஞ்சம் சாப்பிட்டு பாருங்க' என சிறிய கிண்ணத்தில் கொடுத்தார்.\nநண்டுக் கிரேவியும் முட்டை தோசையும் சுவையில் அள்ளிக் கொள்ள பச்சைச் சட்னியும் நான் என்ன குறைச்சலா என்றது. தோசை பதில் சொல்லாமல் உள்ளுக்குள் போனது. எனக்கு முன்னே 'அண்ணே இன்னும் ரெண்டு முட்டை தோசை' என்றான் செல்வம்.\n‘இனிமே சீக்கிரம் வாங்க தம்பி... மத்தியானத்துல வராதீங்க... மத்தியான\nசாப்பாடெல்லாம் இல்லை... காலையிலயும் ராத்திரியிலயும்தான்’ என்றார்.\nஅதன் பின் அந்த வழியாகச் செல்லும் போதெல்லாம் இரவுச் சாப்பாடு\nபரிமேலழகரில்தான் என்பதை வாடிக்கையாக வைத்திருந்தேன்.\nதேவகோட்டைப் பக்கம் செல்லும் வேலை அவ்வளவாக இல்லை...\nசிவகங்கைப் பக்கமே அதிகம் செல்ல வேண்டியிருந்ததால் கல்லல் வழியில் போய்த் திரும்பிக் கொண்டிருந்தேன்.\nபல மாதங்களுக்குப் பிறகு மானாமதுரை, இளையான்குடி, காளையார் கோவில் என சுற்றிவிட்டு திரும்பிய மாலையில் சாமிநாதண்ணன் கடையில் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு... இன்னைக்கு சாப்பிட்டே ஆகவேண்டும் என மற்ற பாதைகள் தவிர்ந்து தேவகோட்டைப் பாதையை தேர்ந்தெடுத்தேன்.\nகடை இருந்த சந்தில் திரும்பினால் கடை இருந்த அடையாளமே இல்லை...\nபுதிதாக கட்டிடம் ஒன்று எழும்பிக் கொண்டிருந்தது. வேறெங்கும்\nமாற்றியிருப்பாரோ என்ற எண்ணத்தில் அந்தச் சந்தில் இருந்த ஒரு\nமளிகைக்கடையில் வண்டியை நிறுத்தி 'அண்ணே பரிமேலழகர்...' என மெல்ல இழுத்தேன்.\n'என்ன தம்பி ஆறு மாசமாச்சு... கடையை மூடி... இன்னைக்கி வந்து கேக்குறிய... இங்கிட்டு வரவேயில்லையா...' என்றார் கணக்குப் பார்த்தபடி.\n'இல்ல... நல்லாத்தானே ஓடுச்சு... அப்புறம் ஏன்...\n'நல்லாத்தான் ஓடுச்சு... நல்ல மனுசந்தான்... என்ன செய்ய... சோதனை\nநல்லவனுக்குத்தானே வருந்தம்பி...’ கணக்கை வைத்துவிட்டு என்னைப்\n‘என்னண்ணே... என்ன விஷயம்... என்ன சோதனை...’ என வினவினேன்.\n‘ஒரே நாள்ல ராமேஸ்வரம் போன பொண்டாட்டியையும் ரெண்டு மகனையும் ஆக்ஸிடெண்ட்ல அள்ளிக் கொடுத்துட்டாரு தம்பி... இனி யாருக்காக நான் சம்பாதிக்கணும்ன்னு கடையைக் கொடுத்துட்டு பொயிட்டாரு... இப்ப அந்த இடத்துச் செட்டியாரு காம்ப்ளெக்ஸ் கட்டுறாரு...'\n' என்னில் பதட்டம் படர்ந்தது.\n'ஆமா தம்பி... அன்பா... அனுசரணையா வர்றவங்களுக்கு எல்லாம் புன்னகை மாறாம சோறு போட���ட மனுசன்... அடுத்தவங்கள அதிர்ந்து கூட பேச மாட்டாரு... காசு குறைச்சிருந்தாலும் அடுத்த தடவை தாங்கன்னு இருக்கறதை வாங்கிப்பாரு... என்ன செய்ய... அவர் தலையில இப்படி எழுதியிருக்கு... இன்னொன்னு தெரியுமா தம்பி... இப்ப அவரு புத்தி சுவாதீனமில்லாம வீட்டுல இருக்கதாச் சொல்றாக... செவி வழிச் செய்திதான்... எது உண்மையின்னு தெரியல... பாவம்...'\nஅதற்கு மேல் அங்கிருக்கப் பிடிக்காமல் வண்டியை எடுத்து அந்தச் சந்திலிருந்து மெயின் ரோட்டில் திரும்பிய போது ரோட்டோரத்தில் பரிமேலழகருக்கு வழிகாட்டிய போர்டு சிதலமடைந்து தொங்கிக் கொண்டிருந்தது. மனசு வலித்தது,\n'அடடே தம்பி... வாங்க... எங்க கொஞ்ச நாளக்காணாமேன்னு பார்த்தேன்...\nமுட்டைத் தோசை போடவா' என்று கேட்கும் சாமிநாதன் அண்ணனின்\nபுன்னகை முகம் மெல்ல மேலெழும்பியது.\n- பரிவை - சே.குமார்.\nலேபிள்கள்: கேட்டு வாங்கிப் போடும் கதை, பரிவை சே- குமார்\nஇனிய காலை வணக்கம் எல்லோருக்கும்\nஇன்று யாருடைய கதையாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே வந்தால்…குமாரின் கதை வாவ் வருகிறேன்\nஸ்ரீராம். 7 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:08\nஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.\n-'பரிவை' சே.குமார் 8 மே, 2019 ’அன்று’ முற்பகல் 10:09\nதுரை செல்வராஜூ 7 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:03\nதுரை செல்வராஜூ 7 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:03\nகீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...\nஸ்ரீராம். 7 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:08\nவாங்க துரை செல்வராஜூ ஸார்.. உங்களுக்கும் இனி வரப்போகும் மற்றும் நம் நட்புறவுகள் அனைவருக்கும் நல்வரவு.\nவரவேற்ற துரைக்கும் இனி வரவேற்கப் போகும் அனைவருக்கும், வந்திருக்கும் நண்பர்களுக்கும் நல்வரவு, வணக்கம். இனிய அக்ஷய த்ரிதியை வாழ்த்துகள். இயன்ற வரை தயிர் சாதம் தானம் செய்யுங்கள். உப்பு வாங்குங்கள். வெள்ளைப் பண்டம் வாங்கணும், வெள்ளைப் பண்டம் விநியோகம் செய்யணும். யாரேனும் ஒருத்தருக்கானும் தயிர் சாதம் நிவேதனம் செய்து கொடுங்கள்.\nதுரை செல்வராஜூ 7 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:49\nஅன்பின் அக்ஷய த்ரிதியை நல்வாழ்த்துகள்...\nநல்லோர் இல்லங்கள் எங்கும் நன்மைகள் பெருகட்டும்.. பெருகி வழியட்டும்\nநெல்லைத்தமிழன் 7 மே, 2019 ’அன்று’ முற்பகல் 9:06\n\"வெள்ளைப் பண்டம் வாங்கணும்\"- இதைப் பார்த்து அடுத்த வருடத்திலிருந்து வைரம் கண்டிப்பா வாங்கணும்னு விளம்பரம் செய்துடப் போறாங்க....பார்த���து...\nதுரை செல்வராஜூ 7 மே, 2019 ’அன்று’ முற்பகல் 10:14\nநெல்லைத்தமிழன் 8 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 8:09\nதுரை செல்வராஜு சார்.... உங்க கமெண்ட் பார்த்தால், நீங்க இந்தியா வந்த உடனேயே பிளாட்டினம் நகைக் கடை ஆரம்பிக்கப்போறீங்க போலிருக்கே.... சரி சரி... Buy 1 Get 1 ஆஃபர் கொடுங்க. ஒரு பிளாட்டினம் மோதிரம் வாங்கினா, 1 கிலோ எடையுள்ள பிளாட்டினம் சாப்பாட்டுத் தட்டு ஃப்ரீ என்பது போல...\nதுரை செல்வராஜூ 7 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:07\nஎன்ன ஒரு எழுத்து நடை...\nமண்வாசனையுடன் அன்பின் வாசனையும் வீசுகிறது..\nநல்லவர்க்குத் தானே சோதனையும் வேதனையும்....\n-'பரிவை' சே.குமார் 8 மே, 2019 ’அன்று’ முற்பகல் 10:11\nதங்கள் கருத்துக்கு நன்றி ஐயா\nகடைசியில் மனம் கனத்துப் போனது. கதை அருமை குமார். குமாரின் வித்தியாசமான கதை\n-'பரிவை' சே.குமார் 8 மே, 2019 ’அன்று’ முற்பகல் 10:12\nதங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா\n அழகான தென்பாண்டித் தமிழ் நடையோடு கூடிய கதை முடிவு மனதை வருத்தியது காலம் சாமிநாதன் அண்ணனின் துக்கத்தைப் போக்கட்டும்.\n-'பரிவை' சே.குமார் 8 மே, 2019 ’அன்று’ முற்பகல் 10:12\nதங்கள் கருத்துக்கு நன்றி அக்கா\nபாரதி 7 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:19\nஎதிர்பாராத முடிவைத் தருவதுதான் நல்ல கதைக்கு இலக்கணம் என்றாலும்... மனதைக் கட்டுப் படுத்த முடியவில்லை. சாமிநாதனை ஒரு எட்டு, பார்த்துவிட்டு வந்துடறேன்...\n-'பரிவை' சே.குமார் 8 மே, 2019 ’அன்று’ முற்பகல் 10:12\nகதைபோல இதை கருத இயலவில்லை பல நல்ல மனிதர்களின் வாழ்வு இப்படித்தான் இருக்கிறது.\nமனதை கனக்க வைத்த முடிவு.\n-'பரிவை' சே.குமார் 8 மே, 2019 ’அன்று’ முற்பகல் 10:15\nதங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா.\nகோமதி அரசு 7 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:42\nஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்\nஸ்ரீராம். 7 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:52\nகோமதி அரசு 7 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:51\nகுமார் கதை என்றால் அதில், அன்பு, பாசம் இழையோடும்.\nஊர் மக்களின் மனம், ஊரின் மண்வாசனை அனைத்தும் இருக்கும்.\nகதை படித்து முடித்த போது கண்ணில் கண்ணீர் துளிர்த்துவிட்டது, மனம் பாரம் ஆகி விட்டது.ஏன் இப்படி\nகடவுளே என்று இறைவனை கேட்க வைத்து விட்டது.\nஅடுத்தவர்களுக்கு கஷ்டம் கொடுக்க கூடாது, மனம் நோககூடாது என்று அமைதியாக வாழ விரும்புவர்களுக்கு இறைவன் ஏன் பெரிய அடி கொடுக்கிறார் முன்வினை என்று சொல்லி எளிதாக கடக்க முடியவில்லை.\nஅன்பு குடும்பத்தை பிரிந்த சாம��னாதன் அண்ணாச்சிக்கு இறைவன் மன ஆறுதலையும், தேறுதலையும் தர வேண்டும்.\n-'பரிவை' சே.குமார் 8 மே, 2019 ’அன்று’ முற்பகல் 10:15\nதங்கள் கருத்துக்கு நன்றி அம்மா\nகோமதி அரசு 7 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:58\n//தோசை போடச் சொல்றேன் சாப்பிட்டுப் பாருங்க... பிடிச்சிருந்தா இன்னொரு தோசை சாப்பிடுங்க... இல்லேன்னா அத்தோட முடிச்சிக்கங்க... இந்த நேரத்துல எந்தக் கடைக்குப் போனாலும் நீங்க விரும்புறது இருக்காது நைட் கடைகள்ல இருக்கும்... ஆனா இங்க நைட் கடை அதிகமில்லை... ரொம்பத் தூரத்துல இருந்து வாறீக போல கொஞ்சம் பசி ஆத்திக்கிட்டுப் போங்க....’ என்றார் மாறாத புன்னகையுடன்.//\nமுதலில் அவர்களின் பசியை உணர்ந்து கொண்ட தாயின் பரிவு தெரிகிறது. அவர் வார்த்தைகளில் அன்பு, பரிவு பணிவு எல்லாம் சாப்பிட வந்தவர்களை கட்டிப்போட்டு இருக்கும் உண்மையாக.\nகாமாட்சி 7 மே, 2019 ’அன்று’ முற்பகல் 7:07\nவணக்கம். அன்ன தாதாவுக்கு இப்படியும கஷ்டமா அன்புடன்\n-'பரிவை' சே.குமார் 8 மே, 2019 ’அன்று’ முற்பகல் 10:15\nதங்கள் கருத்துக்கு நன்றி அம்மா\nவல்லிசிம்ஹன் 7 மே, 2019 ’அன்று’ முற்பகல் 7:06\nவந்தவர்களுக்கும் வரப்போகிறவர்களுக்கும் இனிய காலை வணக்கம்.\nகுமார் அவர்களின் கதை ருசியுடன் சென்று வருத்த முடிவாகக் கனக்க வைத்துவிட்டது.\nஇது கதை போலத் தெரியவில்லை.\nகண்முன்னேஏ நடப்பது போலக் காரைக்குடி,காளையார் கோவில் என்று ராமனாதபுர மண் வாசனையுடன்\nசாமினாத ஐயாவைப் பார்த்த மகிழ்ச்சி.\nபரிவை குமாருக்கு நல்ல எழுத்தோட்டம் இயல்பாகச் செல்லுகிறது.\nநடக்கக் கூடிய சம்பவம் தான்.மனம் ஏற்க முடியவில்லை.\nஅன்பு வாழ்த்துகள் குமார்.வாழ்க வளமுடன்.\n-'பரிவை' சே.குமார் 8 மே, 2019 ’அன்று’ முற்பகல் 10:16\nதங்கள் கருத்துக்கு நன்றி அம்மா\nகோமதி அரசு 7 மே, 2019 ’அன்று’ முற்பகல் 7:16\nஇன்று அக்ஷய த்ரிதியை அன்பும், அமைதியும் எங்கும் திகழ வேண்டும்.\nதிண்டுக்கல் தனபாலன் 7 மே, 2019 ’அன்று’ முற்பகல் 8:00\n-'பரிவை' சே.குமார் 8 மே, 2019 ’அன்று’ முற்பகல் 10:16\nதங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா.\nநெல்லைத்தமிழன் 7 மே, 2019 ’அன்று’ முற்பகல் 8:52\nமண்வாசனையுடன்கூடிய கதை. மிக நன்றாக இருந்தது. பாராட்டுகள்.\n-'பரிவை' சே.குமார் 8 மே, 2019 ’அன்று’ முற்பகல் 10:18\nதங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா\n-'பரிவை' சே.குமார் 7 மே, 2019 ’அன்று’ முற்பகல் 10:12\nஇங்கு நேற்று முதல் ரமதான் நோன்பு ஆரம்பம்...\nவேலை நேரம் குறைவு. பணி ���திகம்... அதனால் ஓய்வில் வருகிறேன்...\nகருத்துச் சொல்லிய... சொல்ல இருக்கிற அனைவருக்கும் நன்றி...\nஎப்பவும் கதையைக் கேட்டு வாங்கி போடும் ஸ்ரீராம் அண்ணனுக்கு நன்றி.\nஎங்கள் ப்ளாக்கில் தொடர்ந்து எழுத கிடைக்கும் வாய்ப்புக்கு நன்றியும் மகிழ்ச்சியும்.\nசாமிநாதன் அண்ணன் எத்தனையோ பேருக்கு அன்புடன் புன்னகையுடன் அன்னம் இட்ட அந்த உள்ளம் இப்போது சித்த ஸ்வாதீனமும் இல்லாமல் இருக்கும் நிலை செவி வழி வந்ததாகக் காற்றில் கரைந்து போகட்டும் இல்லையே அது உண்மையாக இருந்தால் அன்னமிட்ட கைக்கு யார் இப்போது அன்னம் இட்டுப் பார்த்துக் கொள்கிறார்கள் என்ற கவலையும் கூடவே எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. உண்மையான நிகழ்வு போல இருக்கிறது. எழுத்து.\n-'பரிவை' சே.குமார் 8 மே, 2019 ’அன்று’ முற்பகல் 10:18\nதங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா\nரிஷபன் 7 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 5:51\nஅடடா.. வலிக்கச் செய்து விட்டதே\n-'பரிவை' சே.குமார் 8 மே, 2019 ’அன்று’ முற்பகல் 10:19\nதங்கள் கருத்துக்கு நன்றி ஐயா\n-'பரிவை' சே.குமார் 8 மே, 2019 ’அன்று’ முற்பகல் 11:12\nகருத்து தெரிவித்திருக்கும் அனைவருக்கும் தனித்தனியே கருத்துக் சொல்ல முடியாத சூழல். மன்னிக்கவும்.\nஎல்லாக் கதையும் போல் தான் இதுவும் எழுத ஆரம்பித்து முடிவை நோக்கி நகர்ந்தது. இதுதான் முடிவு என எப்பவும் எழுதுவதில்லை. முடிவை கதையின் போக்கே தீர்மானிக்கும்.\nஎன்ன பிரச்சினையின்னா... எழுதியதில் பெரும்பாலான கதைகளின் முடிவு சோகமாய்த்தான் இருக்கிறது. இதைக் கொண்டாட நாமிருந்தாலும் சிலர் இதென்ன எப்பவும் அழுகாச்சிக் கதை எழுதிக்கிட்டு எனச் சொல்லி கொண்டுதான் இருக்கிறார்கள்.\nசந்தோசமா எழுத வந்தா எழுத மாட்டோமா என்ன... வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்ணுறோம்...\nநம்மகிட்ட இருக்க சரக்கு இதுதான்... :)\nமேலும் நான் பார்த்து வளந்த கிராமத்து வாழ்க்கை மன நிறைவானது என்றாலும் வலி நிறைந்ததுதான்.அதுதான் எதார்த்தம்... அந்த வாழ்க்கை எப்போதும் ஜிகினா பூசி விளக்கொளியில் சிரிப்பதில்லை... மகிழ்வின் பக்கங்கள் கம்மி... அதைச் சொல்லி எழுத எப்பவும் நினைப்பதில்லை... எதார்த்த வாழ்க்கையை... அதன் வலியை... எனக்குத் தெரிந்த எழுத்து நடையில் அப்படியே பகிரத்தான் நினைக்கிறேன்... உங்களின் அன்பு அதைத்தான் செய்ய சொல்கிறது... எனக்கு தொடர்ந்து ஊக்கம் கொடுக்கும் உங்கள் அன்புக்கு நன்றி...\nசில நேரங்களில் முழுக்க முழுக்க நகைச்சுவையாய் எழுதிப் பார்ப்பதும் உண்டு... அப்படி ஒரு கதை ஸ்ரீராம் அண்ணனுக்கு கொடுக்கலாம் என்றால் ஏனோ மனம் இடம் கொடுப்பதில்லை...\nஇந்தக் கதையில் காரைக்குடி அழகு மெஸ் நிஜம்... அவரின் உபசரிப்பும் நிஜம்... காரைக்குடியில் படித்துவிட்டு கணிப்பொறி மையத்தில் வேலை பார்த்த பொழுது பெரும்பாலான மதிய சாப்பாடு இங்குதான். எல்லாத்தையும் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் என நிற்பார். என்ன அவசரம் மெதுவா சாப்பிடுங்க... சாப்பிடும் போது வேலை பற்றி யோசிக்க கூடாது... ரசிச்சு ருசிச்சு சாப்பிடணும் என்பார்.\nதிருமணம் முடிந்து மனைவியுடன் சென்ற போது ஞாபகம் வைத்துப் பேசினார். எப்பவும் அவசரம்தான் தம்பிக்கு... ஏம்ப்பா நீ சொல்லக்கூடாதா... எல்லாத்தையும் வாங்கி ருசி பார்க்க வேண்டாமா எனச் சொன்னார்.\nஅவரை கதைக்குள் கொண்டுவர வேண்டும் என்பதால் உள் நுழைத்தேன்... கீர்த்திகா மெஸ் தவிர மற்றவை எல்லாமே கற்பனைதான்.\nஎன் கதைகள் புத்தகம் ஆகுதோ இல்லையோ... நண்பர்களின் புத்தகத்துக்கு அணிந்துரை எழுதுதல் தொடர்கிறது... முதலில் குடந்தை சரவண அண்ணனின் திருமண ஒத்திகைக்கு எழுதினேன்... இப்போது நௌஷாத்தின் சிறுகதை தொகுப்புக்கு எழுதி இருக்கிறேன்.\nஷார்ஜா புத்தக கண்காட்சிக்கு ஒரு பிரசுரம் இங்கிருக்கும் தமிழ் அமைப்பு மூலமாக 19 நூல்கள் கொண்டுவர முயற்சிக்கிறார்கள்... என்னிடமும் சிறுகதை தொகுப்பு போடுங்கள் என கேட்டிருக்கிறார்கள்... பார்க்கலாம்... இன்னும் முடிவு இல்லை...\nமீண்டும் கருத்து சொன்ன எல்லாருக்கும் நன்றியும் அன்பும்.\nகேட்டு வாங்கி கதை போடும் ஸ்ரீராம் அண்ணனுக்கு நன்றியும் அன்பும்..\nதொடரட்டும் நம் பாசமும் நேசமும்.\nஎனக்கும் கதை எழுத எழுத அதுவே தன்னை நகர்த்திக் கொண்டு போகும் சிலர் சிறுகதைக்கு என்று தனி இலக்கணம் இருப்பதுபோல் நினைக்கிறார்கள்\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nவெள்ளி வீடியோ : வார்த்தை மீறிப் போனாப்பாரு... வா...\nகேட்காமல் போட்டோ எடுக்கறது தப்பு தம்பி....\nபுதன் 190529 :: சின்ன வயசில் சைக்கிள் ஓடியிருக்கீங...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - கோபம்- பரிவைச��� .குமார...\n\"திங்க\"க்கிழமை : வாழைக்காய் அப்பளம் - கோமதி அரசு ...\nபாஸிட்டிவ் கிராமம் - வசந்த காலக் கோலங்கள் எபியில் ...\nவெள்ளி வீடியோ : கால்வண்ணம் சதிராட கைவண்ணம் விளைய...\nபக்கியும் பக்தியும்... மதன் மஹால் மகாத்மியம் - மர...\nபுதன் 190522 பெண்களுக்கு மீசை இல்லையே\nகேட்டு வாங்கிப்போடும் கதை : மறுபடியும் அம்மா.. -...\n​\"திங்க\"க்கிழமை : 5 ஸ்டார் கேக் - பானுமதி வெங்கட...\nஞாயிறு 190519 நிறைந்த ஏரியில் மறைந்த தரை...\nமுதல்வர்... முதலில் மருத்துவர் - மோனநிலை மோகினி\nவெள்ளி வீடியோ : வீதியிலே நீ நடந்தா கண்களெல்லாம் உ...\nஅந்தர் ஜெகா ஹை க்யா\nபுதன் 190515 : மதிப்பைக் கூட்டுங்கள்\nகேட்டு வாங்கிப்போடும் கதை : நீர்மோர் - ஜீவி\n\"திங்க\"க்கிழமை : பீட்ரூட் தயிர்ப் பச்சடி - பானும...\nவெள்ளி வீடியோ : மனம் தேடும் சுவையோடு.. தினம்தோறு...\nஏன் சமையல் செய்யவில்லை என கேட்ட கணவனின் கதி...\nபுதன் 190508 :: சிரித்து வாழவேண்டும்\nகேட்டு வாங்கிப் போடும் கதை - பரிமேலழகர் மெஸ் - பரி...\nதிங்கக்கிழமை : இளநீர் பாயசம் - சாந்தி மாரியப்பன் ...\nஷில்லாங் பாதையில் ஜில்லுனு ஒரு ரைடு...\nகஜா புயலில் வீடிழந்த சஹானா பள்ளியிலேயே தங்கி ....\nவெள்ளி வீடியோ : இங்கு நேத்திருந்தது பூத்திருந்த...\n'இங்கிட்டு அங்கிட்டு' திரும்பாமல் கேட்கவேண்டும்\nபுதன் 190501 : பொன்னியின் செல்வனில் உங்களைக் கண்டத...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n\"திங்க\"க்கிழமை : மைதா பகோடா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nபுதன் 191120 :: காயம்பட்ட மாயம் \nசென்ற வார புதன் பதிவின் கருத்துரைப் பகுதியில், நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள், சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். &...\nவெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி\nஎம் ஜி ஆரை குழந்தை பருவத்தில் பார்த்திருக்கிறீர்களா\nவெள்ளி வீடியோ : விருந்து கேட்பதென்ன... அதையும் விரைந்து கேட்பதென்ன...\n​ ​சித்ராலயா அளிக்கும் ஸ்ரீதரின் நெஞ்சிருக்கும் வரை. 1967 இல் வெளிவந்த படம்.\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-7 - *Dr. VGK அவர்களின் நூலின் மூன்றாம் பாகத்தில் * *3.1 ஷாஜியின் அரசாட்சி, * *3.2 ராமநாதபுரமும் புதுக்கோட்டையும், * *3.3 மல்லாரி பண்டிதர் சதாசிவத்தை சந்திக்க...\n - மருத்துவர் திரு. BRJ. கண்ணன் ஒரு இதய மருத்துவர், அதுவும் குழந்தைகளின் இதய மருத்துவர் என்பது தான் அவரது மிகப்பெரிய அடையாளம். 25 வருடங்களுக்கு மேலான சிகிச்ச...\nகொஞ்சம் இளைப்பாற #கதம்பம் பல்சுவை - பொழுதுபோக்க அரசியல் பதிவுகள் எழுதுவது மட்டும் தான் இருக்கிறது என்று நினைத்துவிடாதீர்கள் ஒரு வெப் சீரீஸ் விடாமல், உள்ளூர் சினிமா அயலூர் சினிமா என்று எதுவும...\n1413. மொழியாக்கங்கள் - 2 - *பேரும் புகழும்* *க.நா.சுப்ரமண்யம் * [ ஆண்டன் செகாவ் ] 'சக்தி' இதழில்* 1942*-இல் வந்த ஒரு படைப்பு. *[ If you have trouble reading some of the writing...\nமலை வளமும் மழை வளமும். - மழை வளமும் மழை வளமும் ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் அழகிய ரைன் நதி ஓரத்தில் மாலைப் பொழுதின் சாரத்தில் மயங்கித் திரிவோம் பறவைகள் போல் என்று சிவந்தமண் படத்தில் வர...\nஆழ்வார் திருநகரி தொடர்கிறது - வல்லிசிம்ஹன் *எல்லோரும் வளமாக வாழ வேண்டும் * *ஆழ்வார் திருநகரி தொடர்கிறது * *++++++++++++++++++++++++++++++++++++* [image: Related image] [image: I...\nகாஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 48 - 45 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்: ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ பரமஶிவேந்திர ஸரஸ்வதி (1) பூர்வாஶ்ரம பெயர்: ஶ்ரீகாந்தா பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: ஶிவஶாம்ப பண்டிதர் பீடாத...\n - இந்த வாரத்தின் மிகப்பெரிய, சூடான அரசியல் பிரச்சினை ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிற, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டு சட்டமாகவும் ஆகியிருக்கிற ...\nவந்தாரை வாழவைப்போம் - தமிழ் வாழ்க கோஷமிட்டே சாவோம் SORRYஎல்லாம் நித்தியின் திருவிளையாடலே... பாதுகாப்பு முக்கியம்தான் இப்படியும் அறிவாளிகள் இருக்கிறார்களே... நன்றி நண்பர் திரு. ப...\nகார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி அருணாசல மலையின் தத்துவம் சிவ சொரூபமே என்றாலும் அதையும் விட ஒரு படி மேலே போய் புத்தியும் அகங்காரமும் எட்ட முடியாமல் ...\nதீராத விளையாட்டுப் பிள்ளை -\nஅன்பின் மழைத்துளி - இன்று மகாகவி பிறந்தநாள் 11 - 12 - 1882 உயிர்களிடத்தில் அன்பு வேணும் - தெய்வம் உண்டென்று தானறிதல் வேணும்.. வயிரமுடைய நெஞ்சு வேணும் - இது வாழும் முறைமையடி பா...\n - #1 “*தீப மங்கள ஜோதி நமோ, நம*” #2 'அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி' #3 To read more» மேலும் வாசிக்க.. © copyright 2016 – All rights reserved முத்துச்சரம்\n'எங்கள் ப்ளாக்' தளத்தில் என் கதை - என்னுடைய சிறுகதை 'கூடா நட்பு ' நண்பர் ஸ்ரீராமின் '' எங்கள் ப்ளாகில்வெளியாகி உள்ளது. வாசித்து அங்கே உங்களுடைய கருத்துரைகளை பதிவு செய���யுமாறு கேட்டுக் கொள்கிற...\nஆரம்பம் இங்கே; மீதியை நீங்க எழுதுங்க 191210 - *பார்க். * *மாலை நேரம்.* *அந்த ஊருக்கு ஒரு வேலையாக வந்திருந்த .......... (நீங்களே பெயர் வெச்சுக்குங்க.) அலுத்துபோய் ஒரு பெஞ்சுல உட்கார்ந்தான். * *' ஹூ...\nகதம்பம் – சத்து கா லட்டு – மழை - மஃப்ளர் – தீபாவளி – கறிவேப்பிலை மைசூர்பாகு - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். *இன்றைய வாசகம்:* *அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும். நீர் ...\nபாரம்பரியச் சமையலில் பீர்க்கங்காய்ச் சட்டி மசியல் - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🙏 - *08.12.2019* *உச்சிப்பிள்ளையார்* *உ*ச்சிப்பிள்ளையாரின் ஆசியுடன், பிள்ளையார் கோயில் அருகிலே, மொட்டை மாடியுடன் அமைந்திருக்கும் கட்டிடத்தின் 3ம் மாடியில் தனக்க...\nமனம் உயிர் உடல் - 23. நினைமின் மனனே; நினைமின் மனனே... மனசார என்ற வார்த்தை ரொம்பவும் பிரபலமானது. இந்த வார்த்தையை உபயோகிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். பெரும்பாலும் நல்...\nதருமபுரம் குருமகா சந்நிதானம் அவர்கள் - சகோ துரைசெல்வராஜூ அவர்கள் தளத்தில் குருமகா சந்நிதானம் பற்றி எழுதி இருந்தார்கள். நாங்கள் சந்நிதானம் அவர்களைத் தரிசனம் செய்த செய்திகளைப் பகிர்ந்து இருந்...\nநான் நானாக . . .\nபற்று - அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும...\nபத்து ஆண்டு நிறைவு - ‘கடுகு தாளிப்பு’விற்கு பத்து ஆண்டு நிறைந்துள்ளது. 2009’ம் ஆண்டு டிசம்பர் மாதம், கல்கி அவர்களின் நினைவு நாளில் இந்த வலைப்பூவைத் துவக்கினேன். தனியாளா...\nநான் ரசித்த அழகிய காட்சிகள். - அழகான மலர்கள். கதிரவனால் களையான வானம். என் கைபேசியில் சிறைப்பட்டது போதாதென்று \"வலை\" க்குள் வேறு மேகப் பொதிகளை தன்னுடன் துணைக்கழைத்துக் கொண்டு சிறைப்பட்...\nடொனால்ட் ட்ரம்ப்பாக இருப்பது மெத்தக் கடினம்தான் - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு டொனால்ட் ட்ரம்ப்புக்கு மட்டும் அந்த நுண்ணிய வேறுபாடெல்லாம...\nமேதமையின் பேதமை - கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் பிறந்த பாரதப் பெருநாட்டில், அவருக்கப்புறம் யாரும் வரவில்லையா இருந்திருக்கிறார்கள் சிலர், கணிதத்துறையில் வல்லமை காண்பித்து – ...\nஎழுத்தோவியருடன் ஒரு சந்திப்பு ... (பயணத்தொடர், பகுதி 179 ) - பனிரெண்டரைக்குத் தோழி சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் வர்றாங்க. ஒரு மணிக்குச் செக்கவுட். பொட்டிகளைக் கீழே கொடுத்துட்டு, மூணுபேருமாக் கிளம்பி சாப்பிடப் ...\nசிவகங்கைக்குளம் சிவலிங்கசுவாமி கோயில் - அண்மையில் குடமுழுக்கினைக் கண்ட, தஞ்சாவூர் சிவகங்கைக்குளத்தின் நடுவில் அமைந்துள்ள கோயிலுக்கு குடமுழுக்கு நடந்த அடுத்த நாளன்று சென்றேன். அந்த அனுபவத்தைக் கா...\n - முந்தைய பதிவின் இணைப்பு → இங்கே சொடுக்கவும் ← அதில் முடிவில் ஒரு வரி :- மேலும் படிக்க.....\nஓ மனமே ஓ மனமே (2) - இது மன நல முதலுதவி பயிற்சியின்போது எடுத்த படம் .என்னுடன் 10 பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது .முதல் நாள் பயிற்சியின் போது யார்யாருக்கு மனநல பிரச்சினைகள...\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3 - *ஆண்டாள் செல்லத்தைப் பார்த்துவிட்டு, கீழே இதோ இந்தப் படத்தில் உள்ள பகுதியை ஒட்டிய மண்டபத்தின் வழியாக நடந்தோம். நான் க்ளிக்கிக் கொண்டே. எல்லாரும் பாருங...\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே - இந்தப்பதிவின் தலைப்பை எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்பதில் ஐயம் இல்லை. நான் கடந்த சில வருடங்களாக பதிவுலகில் அதிகம் ஈடுபடவில்லை, காரணங்கள் பல. அவை இங...\n - மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழு...\nமாங்காய் ரசம் / Mango rasam - *மாங்காய் ரசம் 🌿* *===============* கீதாக்கா வரிசையா ரசம் வகை...\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி - *வளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி * (வாத்தியார் கதைகள்-2 -தொடர்ச்சி) *(முன்னுரை: சென்னை வந்து சேர்ந்தவுடன் வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 48 - *வன போஜனம்* க‌ண்ணனை நினை மனமே* க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. ஓர் நாள், ...\nகுணங்குடி மஸ்தான் சாகிப் - குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலு...\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\nஅரியலூர் அடுக்கு தோசை 2 - முன் குறிப்பு: எங்கள் ப்ளாகில் வரும் ‘திங்க’ கிழமையை ரொம்பவும் ரசித்துப் படிப்பவள் நான். அதுவும் தோசை பற்றிய பதிவுகள் ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம். தோசையாயணம் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-13T00:44:28Z", "digest": "sha1:SU4SNGYJMIU6K5HSYK7Y4VJGF3VWOIVI", "length": 14853, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அயூப் கான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅயூப் கான் எனப் பொதுவாக அறியப்படும் முகம்மது அயூப் கான் (மே 14, 1907 – ஏப்ரல் 19, 1974), 1960 களில் ஃபீல்ட் மார்ஷலாக இருந்து பின்னர் 1958 தொடக்கம் 1969 வரையான காலப் பகுதியில் பாகிஸ்தானின் சனாதிபதியாகப் பதவி வகித்தார். 1951 ஆம் ஆண்டில் இவர் பாகிஸ்தான் இராணுவத்தின் முதல் உள்ளூர்த் தலைமைத் தளபதி (Commander in Chief) ஆனார். பாகிஸ்தான் படைத்துறை வரலாற்றில் முழுமையான ஜெனரல் பதவியைப் பெற்ற மிக இளம் வயதினராகவும், தனக்குத்தானே பீல்ட் மார்ஷல் என்னும் பதவி அளித்துக் கொண்டவராகவும் இருந்தார். பாகிஸ்தானில் சதிப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய முதல் படைத்துறைத் தளபதியும் இவர��.\n27 அக்டோபர் 1958 – 25 மார்ச் 1969\n17 ஜனவரி 1951 – 26 அக்டோபர் 1958\n7 அக்டோபர் 1958 – 28 அக்டோபர் 1958\n1.2 பாகிஸ்தான் சனாதிபதி (1958-1969)\nவடமேற்கு எல்லை மாகாணத்தில் உள்ள ஹரிப்பூர் மாவட்டத்தின் ரெகானா என்னும் ஊரில் தரீன் இனக்குழுவைச் சேர்ந்த மிர் டாட் கான் என்பவரது இரண்டாம் மனைவிக்கு முதல் மகனாக அயூப் கான் பிறந்தார். அயூப் கானின் தந்தை அரச இந்தியப் படைத்துறையின் குதிரைப் படைப் பிரிவொன்றில் பணியாணை பெறாத (non-commissioned) தரத்து அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தார்.[1] அடிப்படைக் கல்வி பெறுவதற்காகத் தனது ஊரிலிருந்து 4 மைல்கள் தொலைவிலிருந்த பள்ளி ஒன்றில் சேர்ந்த அயூப் கான், ஒவ்வொரு நாளும் பள்ளிக்குக் கோவேறு கழுதையில் பயணம் செய்து வந்தார். பின்னர், ஹரிப்பூரில் உள்ள பள்ளி ஒன்றுக்கு மாற்றப்பட்ட இவர் தனது பாட்டியின் வீட்டில் தங்கினார். 1922 ஆம் ஆண்டில் அலிகார் பல்கலைக் கழகத்தில் சேர்ந்த இவர் அங்கே தனது கல்வியை முடித்துக் கொள்ளாமல், சாண்டர்ஸ்ட் அரச படைத்துறைக் கழகத்தில் சேர்ந்தார். அங்கே தனது திறமையைக் காட்டிய அயூப் கானுக்கு, பிரித்தானிய இந்தியப் படையில் அதிகாரியாகப் பதவி கிடைத்தது. இரண்டாம் உலகப் போரின்போது, பர்மாப் போர் முனையில் முதலில் கப்டனாகவும் பின்னர் மேஜராகவும் பணியாற்றினார். போருக்குப் பின்னர் பாகிஸ்தான் படையில் 10 ஆவது மூத்த அதிகாரியாக இருந்தார். பிரிகேடியராகப் பதவி உயர்வு பெற்ற இவர் வாசிரிஸ்தானில் இருந்த படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கினார். 1948 ஆம் ஆண்டில் மேஜர் ஜெனரல் தரத்துடன் கிழக்குப் பாகிஸ்தானுக்கு (இன்றைய வங்காளதேசம்) அனுப்பப்பட்டார். பாகிஸ்தான் படையின் கிழக்குப் பகுதியின் பொறுப்பு முழுதும் இவரிடம் இருந்தது. 1949 ஆம் ஆண்டில் அஜட்டண்ட் ஜெனரல் என்னும் பதவியுடன் மீண்டும் மேற்குப் பாகிஸ்தானுக்கு வந்தார். சிறிது காலம் துணைத் தலைமைத் தளபதியாகவும் பணியாற்றி உள்ளார்.\nபாகிஸ்தான் படைத்துறையின் தலைமைத் தளபதியாகப் பதவி ஏற்பவரும் ஜெனரல் அயூப் கான் (1951)\n1951 ஜனவரி 17ல் பாகிஸ்தான் படைத்துறையின் தலைமைத் தளபதியாக இருந்த டக்ளஸ் கிரேசி என்பவரின் இடத்துக்கு அயூப்கான் நியமிக்கப்பட்டர். இதன் மூலம் இப்பதவியை ஏற்ற முதல் பாகிஸ்தானியர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்தது. அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த இஸ்கந்தர் மிர்சா, அயூப் கானின் பதவி உயர்வுக்கு முக்கிய காரணியாக இருந்தார். இதன் மூலம் இருவருக்கும் இடையே நெருங்கிய உறவு ஏற்பட்டது. மிர்சா பின்னர் ஆளுனர் நாயகம் (Governor General) ஆகவும், 1956 மார்ச் 23ல் பாகிஸ்தான் குடியரசு ஆன பின்னர் சனாதிபதியாகவும் ஆனார். அயூப் கானின் பதவிக் காலத்தில் மூன்று மாதங்களே எஞ்சியிருந்தபோது, இஸ்கந்தர் மிர்சா இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார். அயூப் கான் இராணுவச் சட்டத் தளபதி ஆக்கப்பட்டார்.[2] ஆனால், அயூப்கான் சதிப் புரட்சி ஒன்றை நிகழ்த்தி மிர்சாவைப் பதவியிலிருந்து அகற்றினார்.\nஅயூப் கான், 1958 அக்டோபர் 27 ஆம் தேதி ஆசாம், புர்க்கி, ஷேக் ஆகிய ஜெனரல்களை நள்ளிரவில் அனுப்பி இஸ்கந்தர் மிர்சாவை இங்கிலாந்துக்கு வெளியேற்றினார். பாகிஸ்தான் விடுதலை பெற்றதில் இருந்து நாட்டில் உறுதியற்ற அரசியல் நிலை நிலவியதனால் அயூப் கானின் நடவடிக்கைக்குப் பாகிஸ்தானில் நல்ல வரவேற்பு இருந்தது. 1960ல் ஊராட்சி அவையினரிடையே ஒரு மறைமுகமான கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றை அயூப் கான் நடத்தினார். ஃபீல்ட் மார்ஷல் சனாதிபதி முகம்மத் அயூப்கான் மீது உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா என்னும் கேள்வியுடன் இடம் பெற்ற இவ் வாக்கெடுப்பில் அயூப் கானுக்கு ஆதரவாக 95.6% வாக்குகள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து அவர் தனது ஆட்சி முறையை முறைப்படியாக உறுதிப்படுத்திக் கொண்டார்.\nஅரசமைப்புச் சட்டம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்த அயூப் கான் 1961 ஆம் ஆண்டில் இதனை நிறைவேற்றினார். இயல்பாக மதச் சார்பற்றவராக இருந்த அயூப் கானின் அரசமைப்புச் சட்டத்தில் அரசியல்வாதிகள், மதத்தை அரசியலில் பயன்படுத்துதல் போன்றவை தொடர்பான அவரது கருத்துக்கள் செல்வாக்குக் கொண்டிருந்தன.\n1962 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இந்த அரசமைப்புச் சட்டத்தில் இஸ்லாமுக்கு உரிய மதிப்பு அளிக்கப்பட்டிருந்தாலும் அது அரச மதமாக ஆக்கப்படவில்லை. 80,000 அடிப்படைக் குடிமக்கள் தலைவர்களால் சனாதிபதி தெரிவு செய்யப்பட வழி செய்யப்பட்டிருந்தாலும், அவர்கள் சனாதிபதியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தனர். இம் முறையை அயூப் கான் ஐக்கிய அமெரிக்காவின் தேர்தல் கல்லூரி முறையுடன் ஒப்பிட்டார். அயூப் கானிம் அரசமைப்புச் சட்டத்தில் தேசுய அவை ஒன்றுக்கு இடமளிக்கப் பட்டிருந்தாலும் இதற்கு குறைந்த அளவு அதிகாரமே இருந���தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/politics/7741-sellur-raju-comedy-speech-at-madurai.html", "date_download": "2019-12-13T01:13:07Z", "digest": "sha1:KN567DYAMRO4W3AJLBI5FVGR7Z3O7TNO", "length": 15079, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "2 டிவி சேனல்களுக்கு பாகிஸ்தானில் தற்காலிக தடை: மதத்தை இழிவுபடுத்தியதாக புகார் | 2 டிவி சேனல்களுக்கு பாகிஸ்தானில் தற்காலிக தடை: மதத்தை இழிவுபடுத்தியதாக புகார்", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 13 2019\nசென்னை சர்வதேச பட விழா\n2 டிவி சேனல்களுக்கு பாகிஸ்தானில் தற்காலிக தடை: மதத்தை இழிவுபடுத்தியதாக புகார்\nமதத்தை இழிவுபடுத்தும் கருத்துடைய நிகழ்ச்சிகளை ஒளி பரப்பியதாகவும், நீதித்துறையை கேலி செய்ததாகவும் குற்றம்சாட்டி 2 தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கு பாகிஸ்தான் அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. மேலும் அந்த சேனல்களுக்கு ரூ.1 கோடி அபராதமும் விதித்துள்ளது.\nபாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் (பிஇஎம்ஆர்ஏ), ஜியோ டிவி குழுமத்தின் என்டர்டெயின்மென்ட் சேனலுக்கான உரிமத்தை 30 நாட்களுக்கும், ஏஆர்ஒய் நியூஸ் சேனலுக்கான உரிமத்தை 15 நாட்களுக்கும் ரத்து செய்துள்ளது. இந்த 2 சேனல்கள் ஒளிபரப்பிய நிகழ்ச்சிகள் பிஇஎம்ஆர்ஏ சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் இருந்ததாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசமீபத்தில் சர்ச்சைக்குரிய நடிகை வீணா மாலிக்கின் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒருபகுதியாக நடைபெற்ற போலி திருமணத்தின்போது, மத ரீதியான பாடல் ஒளிபரப்பானது. இது தொலைக்காட்சி ரசிகர்களின் மத உணர்வுகளை அவமதிப்பு செய்யும் வகையில் இருந்ததாகக் கூறி ஜியோ என்டர்டெயின்மென்ட் சேனலுக்கு தடை விதிக்கப்பட்டது.\nநீதித்துறைக்கு எதிரான நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்காக, ஏஆர்ஒய் நியூஸ் சேனலின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nமேலும் இந்த சேனலின் நிகழ்ச்சி தொகுப்பாளர் முபாஷிர் லுக்மேன் மற்றும் அவரது 'காரா சச்' நிகழ்ச்சிக்கும் பிஇஎம்ஆர்ஏ தடை விதித்துள்ளது.\nஇவ்விரு சேனல்களுக்கும் ரூ.1 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக் கப்போவதாக ஏஆர்ஒய் நியூஸ் சேனல் தெரிவித்துள்ளது.\nஅரசு அமைப்புகள் மற்றும் தீவிரவாத அமைப��புகளின் நெருக்குதல் காரணமாக பாகிஸ் தானில் ஊடகங்கள் பல்வேறு பிரச்சி னைகளை எதிர்கொண்டு வருகின்றன.\n2 டிவி சேனல்கள்தற்காலிக தடைபாகிஸ்தான்ரூ.1 கோடி அபராதம்\nகுடியுரிமை திருத்தச் சட்ட முன்வரைவை வங்கக் கடலில்...\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு...\nஇந்திய உயர் கல்வி அமைப்பில் தொடரும் கோளாறுகள்\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம்...\n - ஜெயக்குமார்; உங்கள் வேலையைப்...\nபாலியல் கொடுமைகளை வன்முறையால் தடுக்க முடியாது\nகுடியுரிமை திருத்த மசோதாவில் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப்...\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: திருச்சி கிறிஸ்டோபர் சிக்கிய கதை; 4 ஆண்டுகளில்...\nவன்முறையைத் தூண்டும் காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம்: தொலைக்காட்சி சேனல்களுக்கு அரசு வேண்டுகோள்\n'தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ்' பட அப்டேட்: இந்தியக் காட்சிகள் படப்பிடிப்பு தொடக்கம்\nகுவிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்: நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த ரஜினி\nஇந்தியப் பயணத்தை ரத்து செய்த வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர்\nகுடியுரிமைத் திருத்த மசோதா: பிரதமர் மோடியை விமர்சித்த பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு...\nஈரானின் மிகப் பெரிய விமான நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை\nநைஜீரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல்: 71 ராணுவ வீரர்கள் பலி\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: திருச்சி கிறிஸ்டோபர் சிக்கிய கதை; 4 ஆண்டுகளில்...\n'தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ்' பட அப்டேட்: இந்தியக் காட்சிகள் படப்பிடிப்பு தொடக்கம்\nகுவிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்: நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த ரஜினி\n2 வாரங்களுக்குப் பின் மகாராஷ்டிராவில் அமைச்சர்களுக்குப் பொறுப்புகள் ஒதுக்கீடு: எந்தக் கட்சிக்கு முக்கியத்...\nஇலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு 4 அகதிகள் வருகை\nசவுகார்பேட்டை வாசனை திரவிய கிடங்கில் தீ: ஒருவர் பலி; கரும்புகையால் மக்கள் மூச்சுத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/vellore-district-ambur-canara-bank-branch-lady-thief-police", "date_download": "2019-12-13T01:17:19Z", "digest": "sha1:6YN4WSPV6YTP7ZT7VP2I7BOU5756FAUX", "length": 13947, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "வங்கிக்குள் நுழைந்து ரூபாய் 50 ஆயிரம் திருடிய பெண்! | vellore district ambur canara bank branch lady thief police | nakkheeran", "raw_content": "\nவங்கிக்குள் நுழைந்து ரூபாய் 50 ஆயிரம் திருடிய பெண்\nவேலூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயா. கணவனை இழந்த இவர் தனது பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் வைத்திருந்த ரூபாய் 1 லட்சத்தை தனது பெயரில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்துவதற்காக ஆம்பூர் பஜார் பகுதியில் உள்ள கனரா வங்கிற்கு வந்துள்ளார்.\nஅந்த வங்கி கிளையில் 50,000 ரூபாயை கட்டிவிட்டு மீதி வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கைப்பையில் வைத்திருந்துள்ளார். கனரா வங்கியில் பணம் கட்டியதை தனது வங்கி கணக்கு புத்தகத்தில் தானியாங்கி மிஷினில் பதிவிடுவதற்காக வங்கியில் உள்ள இயந்திரம் முன் வரிசையில் நின்றுள்ளார்.\nசிறிது நேரம் பொறுத்து தனது பையை பார்த்த போது, அதில் வைத்திருந்த பணம் 50 ஆயிரம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அங்கேயே அழுது புலம்பியவர். இது குறித்து வங்கி மேலாளர் மற்றும் நகர காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் வங்கி வளாகத்திற்கு வந்த காவல்துறையினர் விஜயாவிடம் விசாரித்தபோது, 50 ஆயிரம் ரூபாய் இந்தியன் வங்கியில் தனது பெயரில் உள்ள கணக்கில் கட்டுவதற்காக வைத்திருந்ததாக கூறியுள்ளார். பின்னர் வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.\nஅதில் வங்கி கணக்கு புத்தகம் அச்சிடும் இயந்திரம் முன் வரிசையில் நின்றுக்கொண்டிருந்த விஜயாவின் பின்புறம் ஓர் பெண் வந்து நின்று கொண்டு சுற்றும் பார்த்து, எவருக்கும் தெரியாத வகையில் விஜயா வைத்திருந்த பையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ள காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. சம்பவம் குறித்து ஆம்பூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து பணம் கொள்ளையடித்து சென்ற பெண்ணை தேடி வருகின்றனர்.\nகடந்த 16.09.2019 ஆம் தேதி இதே வங்கியின் முன் இருசக்கர வாகனத்தில் பணம் எடுத்த வந்த பெண்ணை திசை திருப்பி நூதன முறையில் 35 சவரன் நகை மற்றும் 45 ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு மாதத்திற்கு பிறகு தற்போது வங்கிக்குள்ளேயே கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது வங்கி நிர்வாகத்தை மட்டுமல்ல, வாடிக்கையாளர்களையும், அதிர்ச்சியடைய வைத���துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n43 வது சென்னை புத்தகக் கண்காட்சி... நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு மாற்றம்\nநாமக்கல் அருகே டிப்தீரியா நோய்க்கு சிறுவன் பலி\n- முடிவுக்கு வந்த ஜெ.தீபா வழக்கு\nவாக்காளர் அடையாள அட்டை இல்லை.. தேர்தல் ஆணைய குளறுபடியால் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய திட்டம்\nமணல் லாரியை மடக்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் – மிரட்டிவிட்டு சென்ற மணல் மாபியாக்கள்\nஎஸ்.ஏ.சந்திரசேகரின் ‘கேப்மாரி’ திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு\nரஜினி சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்த காரணம் ரஜினியின் இயக்குனர் செலக்‌ஷன் ஹிஸ்டரி...\n“எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன்”- ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்\nமீண்டும் ஒரு ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்...\nசினிமா முயற்சியின்போது நடந்த கசப்பான சம்பவம் - 1977இல் ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி\nசிறப்பு செய்திகள் 10 hrs\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\nஇவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக\nநித்தியானந்தா கூறிய பொய்கள்... நித்தியானந்தாவின் ராஜமாதா இவர் தான்... அதிர வைக்கும் தகவல்\n8 நாளில் என்கவுன்ட்டர்... பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி குற்றவாளிகள் நிம்மதியா இருக்காங்க... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaseithi.com/2018/10/blog-post_499.html", "date_download": "2019-12-13T00:14:06Z", "digest": "sha1:W7IA5G7SRSHEVGYPF77LJOI6234NX3OA", "length": 12212, "nlines": 60, "source_domain": "www.thinaseithi.com", "title": "தீர்வு கிடைக்காவிட்டால், 22 பெருந்தோட்டக் கம்பனிகளையும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்", "raw_content": "\nHomeTopNewsதீர்வு கிடைக்காவிட்டால், 22 பெருந்தோட்டக் கம்பனிகளையும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்\nதீர்வு கிடைக்காவிட்டால், 22 பெருந்தோட்டக் கம்பனிகளையும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாவினை வழங்கக் கோரி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு தீர்வு கிடைக்காவிட்டால், 22 பெருந்தோட்டக் கம்பனிகளையும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். அத்துடன் ஜனாதிபதியும் பிரதமரும் இது விடயத்தில் தலையீடு செய்து பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டுமென்று ஊவா மாகாண சபை உறுப்பினர் எம். சச்சிதானந்தன் குறிப்பிட்டார்.\nஊவா மாகாண சபை அமர்வில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கை பிரேரணையொன்றை முன்வைத்து உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅத்துடன் ஊவா மாகாணசபையின் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் சமந்த வித்தியாரட்னவும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தினச் சம்பளமாக ஆயிரம் ரூபா சம்பள உயர்வைக் கோரியதுடன் மாதச்சம்பளம் வழங்கப்படல் வேண்டுமென்று பிறிதொரு பிரேரணையை சமர்ப்பித்திருந்தார். இவ் இரு பிரேரணைகளும் ஒரே விடயத்தை முன்னிலைப்படுத்துவதால், இரு பிரேரணைகளும் ஒன்றாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொடர் போராட்டக் கோரிக்கை நியாயமானது. நான்கு தலைமுறைகளாக எமது மக்கள் சம்பள உயர்வுக் கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்தும் போராடி வந்துள்ளனர். தற்போதைய நிலையில் தினச்சம்பளமாக ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவேண்டியது அதி முக்கியமாகும்.\nவாழ்க்கைச் செலவு அதிகரிக்கப்படுகையில் அரச ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவுப்புள்ளி என்ற அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கப்படுகின்றது. ஆனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு மாத்திரம் பெருந்தோட்டங்களைப் பொறுப்பேற்றிருக்கும் கம்பனிகளை நம்பியிருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.\nவெளிநாடுகளில் இலங்கையின் தேயிலைக்கு “சிலோன் டி” என்று தனியானதோர் முன்னணி அடையாளம் இருந்து வருகின்றது. ஆனால் அத் தேயிலையை உற்பத்திசெய்யும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் சொற்பமேயாகும்.\nஇந்த சொற்ப சம்பளத்தில் வாழ்வாதாரங்களை மேற்கொள்ள முடியாமையினால், பெருந்தோட்டங்களில் தொழிலாளர் பற்றாக்குறை த��ண்டவமாடுகின்றது. அத்துடன் குறிப்பாக 68 பெருந்தோட்டங்கள் ஊவா மாகாணத்தில் காணப்பட்டாலும் அத்தோட்டங்களில் 44 தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தொழிலாளர்களின் சம்பளம் 530 ரூபாவாகும். இச்சொற்ப சம்பளத்தில் வாழ்வாதாரங்களை மேற்கொள்ள முடியாமையினால் தோட்டங்களில் குறிப்பாக ஆண் தொழிலாளர்கள் தோட்டங்களை விட்டுவெளியேறி வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகடந்த தேர்தல் காலங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெருந்தோட்டத் தொழிலாளர்கக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குவோம் என்றார் ஆனால் அவ் உறுதி நிறைவேற்றப்படவில்லை. தொடர் போராட்டங்களின் மத்தியில் தங்களது வாழ்க்கையையும் உரிமையையும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இழந்துவிடக்கூடாது. ஆகவே, 22 தோட்டக் கம்பனிகளையும் அரசுபொறுப்பேற்பதுடன் பெருந் தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பளக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் நேரடியாக தலையிடல் வேண்டும் என்றார்.\nசபைஉறுப்பினர், ஆ. சிவலிங்கம் பேசுகையில்,\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாதினச் சம்பள உயர்வு வழங்கப்படுமேயானால் மகிழ்ச்சியடைவது நாமாகவே இருக்கும். இ.தொ.கா. வின் உப தலைவராக இருக்கும் நான் தோட்டத் தொழிலாளியாக இருந்து வந்தவன். ஆகையினால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உண்மை நிலையினை நான் அறிந்தவன் தெரிந்தவன் அனுபவப்பட்டவன்.\nதோட்டக் கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வாக 920 ரூபா என்ற ரீதியில் வழங்கவே முடிவு செய்துள்ளது. சம்பள உயர்வுபற்றி புரட்சிகர வார்த்தைகளைப் பேசலாம். ஆனால், அது நடைமுறைக்கு உதவாது.\nஇ.தொ.கா. என்றுமே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதகம் ஏற்பட அனுமதிக்காது. ஆகையினால் தான் அவர்கள் தொடர்ந்தும் எமது தலைமையை ஏற்று, எமது அமைப்பிலேயே தொடர்ந்தும் அங்கம் வகித்து வருகின்றனர் என்றார்.\nஇப் பிரேரணை விவாதங்களுக்குப் பின்னர் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக வாக்களித்ததால், அப் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.\nகண்டியில் திடீர் சுற்றிவளைப்பு : பெண் வைத்தியர் உட்பட 9 பேர் கைது\nமாலை மாற்றிய அடுத்த ��ொடியில் அரங்கேறிய அவலம் இறுதிச் சுற்றில் யார் ஜோடி இறுதிச் சுற்றில் யார் ஜோடி\nபிரபல பாடகி திடீர் மரணம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் திரையுலகினர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}