diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_1377.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_1377.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-16_ta_all_1377.json.gz.jsonl"
@@ -0,0 +1,363 @@
+{"url": "http://sivagiriatheenam.org/index.php", "date_download": "2020-04-08T19:09:53Z", "digest": "sha1:5DEXT6NILRCYX7G5TGJBCMHA2WWVH6DG", "length": 4776, "nlines": 52, "source_domain": "sivagiriatheenam.org", "title": "ஸ்ரீ ல ஸ்ரீ சிவ சமய பண்டித குரு ஸ்வாமிகள் திருமடாலயம்", "raw_content": "\n1500 ஆண்களுக்கு முன்னர் கொங்கு திருநாட்டில் சைவநெறி தழைத்தோங்க ஆதிசைவ திருமடாலயங்கள் தோற்றுவிக்கப்பட்டது . நம் நாட்டில் சிவசமய கலாச்சாரம் வளர வேண்டி கம்பனால் சிவசமய பண்டித குருஸ்வாமிகள் என்று பட்டம் வழங்கப்பெற்று ஆதிசைவ திருமடாலயமாக நமது மடாலயம் திகழ்ந்து வருகிறது.\n1. உலக நன்மை வேண்டி தினந்தோறும் தவறாமல் சிவபூஜை செய்து வருவது.\n2. மடாலய சிஷ்யர்கள் குலமுடனும், நலமுடனும், வளமுடனும், வாழ தக்க சமயத்தில் ஆலோசனை வழங்குவது.\n3. தெய்வீக அம்சம் பொருந்திய பல்லாகில் சென்று சிஷ்ய பரிபாலனம் செய்வது.\nஸ்ரீ மத் கனக காளி நிகழ்பந்தனம் செய்து உத்தண்ட ராஜகுரு மஸ்த குடோரி பண்டும் பரமகுரு ஸ்தாபனச்சாரியார் பஞ்சவடி தீர்த்த பிரபாவமும் பஞ்சதள பில்வாரண்ய கேஷத்திரமும் ஸ்ரீ பாலசுப்ரமணிய கடவுள் எழுந்தருளிரா நின்ற சிவகிரி மகா நகரில் இருக்கும் குல குரு ஸ்ரீலஸ்ரீ சிவசமய பண்டித குரு ஸ்வாமிகள் அவர்கள் சன்னிதானத்திலிருந்து நிறைந்த நல்லாசிகளுடன் எழுதும் ஸ்ரீ முகம்\nஉலகத்தில் வாழும் அனைத்து ஜீவ ராசிகளும் நலமுடன் வாழவும் மனித குலம் தழைத்தோங்கவும் தர்மநெறி,தர்ம சிந்தனை,தர்ம செயல்கள் லோகத்தில் பரிபூரணமாக நடக்கவும் கல்வி,ஞானம்நல்லொழுக்கம் சிறப்பாக இருக்கவும் நீர்வளம்,நிலவளம்,நோயற்ற வாழ்வு,குறையற்ற செல்வம் கிடைக்கவும், மன மகிழ்வு,ஆனந்த நிலை பெருகவும் எல்லாம் வல்ல இறைவனின் கருணையின்பால் அனைவரும் நலமுடன் வாழ நல்லாசிகள் வழங்குகின்றோம்.\nஸ்ரீ ல ஸ்ரீ சிவ சமய பண்டித குரு ஸ்வாமிகள் திருமடாலயம்\nசிவகிரி (Po), கொடுமுடி (Tk),\nஈரோடு - 638109, தமிழ் நாடு .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindwoods.com/tv/nayanthara-still-photographer-sittrarasu.html", "date_download": "2020-04-08T18:56:20Z", "digest": "sha1:42L6HBQ6746NQJ5AN3Z3X6575ERAHGZG", "length": 5299, "nlines": 92, "source_domain": "www.behindwoods.com", "title": "Nayanthara-வின் புதிய பரிமாணம் - ரகசியம் உடைக்கிறார் Still Photographer Sittrarasu!!", "raw_content": "\nNAYANTHARA-வின் புதிய பரிமாணம் - ரகசியம் உடைக்கிறார் STILL PHOTOGRAPHER SITTRARASU\n2020-ல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் - ஜோதிடர் Shelvi தரும் பலன்கள்\nஎச்சரிக்கை : சிறுவனிடம் ஏமாந்த திருடன் - Police வெளியிட்ட அதிர்ச்சி Video\n9 வயதில் 100 மொழிகளில் அசத்தும் சிறுவன் - கத்துக்கிட்டது எப்படி\nதொலைந்து போன 8 கோடி ரூபாய் நாய் மீட்பு - காணாமல் போனதற்கு இதான் காரணம் | RK\nநான் எவ்ளோ Romantic-னு என் Wife-அ கேட்டா தான் தெரியும்...- Actor Shaam Interview\nவிக்னேஷ் சிவனுடன் நயன்தாரா கோயில் தரிசனம்– வைரல் புகைப்படங்கள்\n''அமிதாப் என்ன சொன்னாருனா...'' - அரசியல் என்ட்ரி குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிரடி\nகன்னியாக்குமரியில் உள்ள கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் - வைரலாகும் ஃபோட்டோ\nரஜினியின் ’தர்பார்’ படத்தின் டிரெய்லர் இதோ\n\"Thalapathy 64 Shoot-ல என்ன பார்த்து அந்த வார்த்தைய சொல்லிட்டு..\"- Actor Sriman Interview\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=983652", "date_download": "2020-04-08T19:23:40Z", "digest": "sha1:SJ7FKGTXUXZGLQNF5QRLD35WEQPJ2NQM", "length": 8490, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "மக்காச்சோளத்திற்கு ஆதார விலை | திருப்பூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருப்பூர்\nதிருப்பூர், ஜன.28: கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் காளிமுத்து கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த தொடர் மழையால் குளம், குட்டை, வாய்க்கால், ஆறு ஆகியவற்றில் தேக்கமும், தொடர் நீரோட்டம் இருந்ததால் விவசாயிகள் அதிகளவு மக்காச்சோளம் பயிரிட்டனர். தற்போது அறுவடை தருவாயில் உள்ளது. இந்நிலையில், இறைச்சிக்கோழி உற்பத்தியாளர்கள் சிண்டிகேட் அமைத்து தமிழக விவசாயிகளிடம் மக்காச்சோளத்தை அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளனர். வெளிமாநிலங்களிலிருந்து பல லட்சம் டன் மக்காச்சோளத்தை வலியச்சென்று ரயில்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் இறக்குமதி செய்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை ஒரு குவின்டால் ரூ.2,600 முதல், ரூ.2,700 வரை விற்கப்பட்ட மக்காச்சோள விலை அறுவடை செய்யும் நிலையில் தற்போது ரூ.1,950க்கு குறைந்துள்ளது. ஏக்கருக்கு, 25 மூட்டை அளவுக்கு விளைச்சல் இருந்தாலும், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.கோழித்தீவனம், கால்நடை கலப்பு தீவனம் மற்றும் மக்காச்சோளத்தில் இருந்து மதிப்புக்கூட்டு பொருட்களை உற்பத்தி செய்யும் நி���ுவனங்கள், ‘சிண்டிகேட்’ அமைத்து, விலையை குறைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இறைச்சிக்கோழி உற்பத்தியாளர்கள் , மாட்டு தீவனம் உற்பத்தியாளர்கள் வெளிமாநிலங்களிலிருந்து மக்காச்சோளம் இறக்குமதிக்கு தற்காலிகமாக தமிழக அரசு தடை விதித்து உள்ளூர் மக்காச்சோளத்திற்கு குவின்டாலுக்கு ரூ.3 ஆயிரம் ஆதார விலையாக நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தினசரி மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி பாதுகாப்பான முறையில் கட்டிங், சேவிங்\nஇலவச தொலைபேசி எண்ணில் மின்தடை குறித்து புகார் தெரிவிக்கலாம்\nஅரசு உத்தரவை மீறி உடுமலையில் செயல்படும் டாஸ்மாக் பார்\nகாங்கயத்தில் வாட்டர் ஏ.டி.எம். பழுது\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jackiesekar.com/2011/11/", "date_download": "2020-04-08T18:11:40Z", "digest": "sha1:LX6IZMWFGHOHESBQ4XUXHNQBQS2V2EZ5", "length": 39299, "nlines": 617, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 11/1/11 - 12/1/11", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கு இல்லை என்பதை ஒத்துக்கொள் என்று ஒரு பழமொழி இருக்கின்றது.\nLabels: உலகசினிமா, தமிழ்சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nShiri-1999-தென் கொரியா..கொரிய ஆக்ஷன் தமாக்கா...\nகொரிய ஆக்ஷன் படங்கள் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பேச��்படுபவை என்றாலும் கொரிய படங்களுக்கு உரிதான சென்டிமென்ட் காட்சிகளுக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது...\nLabels: கிரைம், கொரியா, பார்க்க வேண்டியபடங்கள்\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (27/11/2011) ஞாயிறு\nவாழத்தகுதி இல்லாத நகரமாக சென்னை மாறிக்கொண்டு இருக்கின்றது...\nLabels: அனுபவம், தமிழகம், மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nஇந்த படம் ஆர் ரேட்டிங் வகையை சார்ந்தது.. பொது இடத்தில் இந்த படத்தின் பதிவை வாசிக்க உகந்தது அல்ல...\nஉலகம் எங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான விஷயம் ஒருவனுக்கு ஒருத்திதான்..\nLabels: திரைவிமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nDepartures (Okuribito) 2008/உலகசினிமா/ஜப்பான்/ மனிதர்களின் கடைசி புறப்பாடு...\nஅம்மாவாசையை உங்களுக்கு தெரிந்து இருக்க நியாயம் இல்லை... அமைதிபடை அம்மாவசை போல போர்ஜரி கேரக்டர் அல்ல...\nLabels: உலகசினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nஇயக்குனர் பார்த்திபனின் 50 வது படம்...இரண்டு வருடகாலம் தயாரிப்பில் இருந்து தடைகளை உடைத்துக்கொண்டு வெளியே வந்த படம்..\nLabels: தமிழ்சினிமா, பார்க்க வேண்டியபடங்கள்\n1994 சென்னை மாநிலக்கல்லூரியில் ஒரு சினிமா ஷுட்டிங் நடந்து கொண்டு இருந்தது..எல்லோரும் அடித்து பிடித்துக்கொண்டு ஷுட்டிங் பார்க்க ஓடிக்கொண்டு இருந்தார்கள்..\nLabels: அனுபவம், தமிழ்சினிமா, நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (23/11/2011)புதன்\n14 வருட வனவாசத்துக்கு பிறகு மீதியுள்ள 817 கேள்விகளுக்கு பதில் சொல்ல தனி விமானத்தில் நமது முதல்வர் ஜெ நேற்று பெங்களூர் சென்று உள்ளார்..\nLabels: அனுபவம், கலக்கல் சாண்ட்விச், தமிழகம்\nமாநகர பேருந்தில் புட்போர்டு பயணங்கள்..\nஎங்கள் ஊர் கடலூரில் எஸ்விஎம்எஸ் என்ற பேருந்து இன்னும் ஓடிக்கொண்டு இருக்கின்றது..\nLabels: சென்னைமாநகர பேருந்து..., தமிழகம், பயணஅனுபவம்\nஅன்புள்ள அம்மாவுக்கு, நீ நலமா\nLabels: அனுபவம், கடிதங்கள், நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nSpy Game-2001/வகையாக மாட்டிக்கொண்ட அமெரிக்க உளவாளி...\nவேலை செய்யும் இடத்தில் ரிட்டெயர்மென்ட் ஆகப்போகும் கடைசி தினம் எல்லோருக்கும் சுபிட்சமாக அமைந்து விடுவதில்லை...\nLabels: ஆக்ஷன் திரைப்படங்கள், கிரைம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (13/11/2011) ஞாயிறு\nதாயுள்ளத்தோடு, கருனையுள்ளத்தோடு அம்மா அவர்கள் பரிசீலிக்க வேண்டும் என்று போராட்டக்கார��்கள்.\nLabels: தமிழகம், மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nபொது இடத்தில் இந்த படத்தின் பதிவை வாசிக்க வேண்டாம்.. முக்கியமாக அலுவலகத்தில்... இந்த படம் ஆர் ரேட்டிங் வகையை சார்ந்தது...\nநீங்கள் பத்தாவது படிக்கும் போது என்ன செய்தீர்கள்..\nபடிப்பிங்க சரி.. வேற என்னவெல்லாம் செய்வீங்க...\nLabels: டைம்பாஸ் படங்கள், திரைவிமர்சனம்\nThe Poet-2007 /கனடா/ கவிஞனின் காதல்...\nஇரண்டாம் போரை மையமாக வைத்து பல படங்கள் வந்து விட்டது.. இந்த படம் ஜெர்மனிய ராணுவவீரனின் காதலை சொல்லுகின்றது..\nLabels: திரைவிமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nOcean's Twelve-2004/ ஓசியன்-12/கொள்ளைகாரர்கள் 12 பேர்...\nஓசியன் 11 படத்தை பற்றி எழுதிய பதிவை படித்த வாசகர்களுக்கு ஒரு பெரிய சர்ப்பரைஸ் சந்தோஷத்தை கலைஞர் டிவி கொடுத்தது...\nLabels: ஆங்கிலசினிமா.திரில்லர், கிரைம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nஅந்த காலத்துல புள்ள பெத்துக்கனதுக்கு யாரும் அஞ்சவேயில்லை... வத வதன்னு பெத்துக்குவாங்க.. இந்த அளவுக்கு அறிவியல் முன்னேற்றம் அப்ப இல்லை..\nLabels: ஆங்கிலசினிமா.திரில்லர், கிரைம், டைம்பாஸ் படங்கள்\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (08/11/2011)செவ்வாய்\nகூடங்குளம் அணு உலை தொடர்பாக அப்துல் கலாம் கருத்து தெரிவித்து இருக்கின்றார்...\nLabels: கலக்கல் சாண்ட்விச், செய்தி விமர்சனம், தமிழகம்\nகடந்த பதினைந்து நாட்களாக கொட்டிதீர்த்த அடைமழை நேற்றில் இருந்து அது தனது வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்ள தயார் ஆகி இருக்கின்றது..\nLabels: அரசியல், செய்தி விமர்சனம், தமிழகம்\nமுதல்வர் ஜெவுக்கு ஒரு கடிதம்.\nஅன்புள்ள முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு,\nLabels: அரசியல், கடிதங்கள், தமிழகம்\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (2/11/2011) புதன்\nதேர்தல் முடிந்து விட்டது.. ஆட்சி பொறுப்பை கையில் கொடுத்து விட்டார்கள்.. உள்ளாட்சி தேர்தல் வரை பல்லைக்கடித்துக்கொண்டு காத்து இருந்தார்..\nLabels: கலக்கல் சாண்ட்விச், தமிழகம்\nOcean's Eleven (2001)பதினோரு திருடர்கள்.. 160 மில்லியன் டாலர் கொள்ளை…சாத்தியமா\nசமீபத்தில் ஆனந்த விகடனில் ஜெயலலிதா பயலலிதா என்று ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது.. அந்த கட்டுரையின் ஆரம்ப வரிகள் நன்றாக இருந்தது...\nLabels: ஆக்ஷன் திரைப்படங்கள், திரைவிமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\n நைஸ் ரோட்டில் ஒரு முறை பயணம் செய்யுங்கள்...\nபெண்களுர் வாசிகளே... எனக்கு இந்த வலையின் காரணமாக நிறைய நண்பர்கள் அங்கு அதிகம் பேர் இருக்கின்றார்கள்...பெண்களூரில் வசிப்பவர்களாக இருந்தால் இந்த பதிவை வாசிக்கவும்.. காரணம்.. அவர்களால் மட்டுமே இது முடியும்..\nLabels: அனுபவம், நினைத்து பார்க்கும் நினைவுகள்...., பயணஅனுபவம், பெங்களூர்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nShiri-1999-தென் கொரியா..கொரிய ஆக்ஷன் தமாக்கா...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (27/11/2011) ஞாயிறு\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (23/11/2011)புதன்\nமாநகர பேருந்தில் புட்போர்டு பயணங்கள்..\nSpy Game-2001/வகையாக மாட்டிக்கொண்ட அமெரிக்க உளவாளி...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (13/11/2011) ஞாயிறு...\nThe Poet-2007 /கனடா/ கவிஞனின் காதல்...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (08/11/2011)செவ்வாய்\nமுதல்வர் ஜெவுக்கு ஒரு கடிதம்.\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (2/11/2011) புதன்\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக��கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங��களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-04-08T18:28:22Z", "digest": "sha1:RAAN73BNSD2CRG2UTWVEHMMJ7XBM5ND7", "length": 9429, "nlines": 111, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் மிஷ்கின்", "raw_content": "\nTag: actor vishal, director myskin, director mysskin, slider, Thupparivaalan-2 Movie, vishal film factory, இயக்குநர் மிஷ்கின், தயாரிப்பாளர் விஷால், துப்பறிவாளன்-2 திரைப்படம், நடிகர் விஷால், விஷால் பிலிம் பேக்டரி\n“விஷால் ஒரு பொறுக்கிப் பயல்…” – கொந்தளித்த இயக்குநர் மிஷ்கின்..\n“துப்பறிவாளன்-2’ படத்தை நானே இயக்குகிறேன்” – மிஷ்கினுக்கு விஷாலின் பதில்.\n‘துப்பறிவாளன்-2’ படத்தின் இரண்டாவது கட்ட...\n‘துப்பறிவாளன்-2’ படத்தை இயக்க மிஷ்கின் விதித்த ‘இமாலய’ நிபந்தனைகள்..\nமிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வந்த...\n‘சைக்கோ’ படத்தை விமர்சித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் மிஷ்கின்..\nDouble Meaning Production நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்...\n‘சைக்கோ’ – சினிமா விமர்சனம்\nடபுள் மீனிங் புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்...\nமிஷ்கின் இயக்கும் ‘சைக்கோ’ படத்தின் டிரெயிலர்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nஇயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில் Double Meaning Production...\nலண்டனில் இன்று துவங்கும் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்-2’ திரைப்படம்\nதுப்பறியும் கதை என்றாலே குழந்தைகள் முதல்...\nஉதயநிதி நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘சைக்கோ’ படத்தின் டீஸர்\nசென்னையில் கார்னிவெல் சினிமாஸின் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் திறக்கப்பட்டன..\nஇந்தியா மட்டுமின்றி உலகம் முழுமைக்கும் மும்பையை...\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வா���்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tenkasishirdi.in/ta/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-04-08T17:34:35Z", "digest": "sha1:I4TFWHRB3IF3TKHJAUZW4J5VWX3MQ63U", "length": 7196, "nlines": 84, "source_domain": "tenkasishirdi.in", "title": "தென்காசி ஷீரடி - வைத்திய சாயி புரவலர்", "raw_content": "\nஸ்ரீ தென்காசி ஷீரடி வைத்திய சாயி கோயிலின் அன்றாட பராமரிப்பு செலவுகளைச் சமாளிக்க, \"வைத்திய சாயி புரவலர்\" என்ற திட்டத்தை கோயில் நிர்வாகம் உருவாக்கியுள்ளது.\nகட்டணம்: ₹1,800 (ரூபாய் ஆயிரத்து எண்ணூறு) ஆறு மாதங்களுக்கு அல்லது ₹3,600 (ரூபாய் மூவாயிரத்து அறுநூறு) பன்னிரண்டு மாதங்களுக்கு\nதிட்டத்தின் சிறப்பு அம்சங்கள்: புரவலர் பெயரில் இரண்டு அல்லது நான்கு நாட்களுக்கு பூஜை, ஆலோசனைக் குழுவின் உறுப்பினர், மற்றும் இரண்டு முதல் நான்கு நாட்கள் வரை கோயிலில் தங்கியிருந்து சேவை செய்யும் வாய்ப்பு.\nஇந்தத் திட்டத்தில் சேர ஆர்வமுள்ளவர்கள் தயவுசெய்து ஆலய நிர்வாகத்தினரைத் தொடர்பு கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு படிவத்தைப் பார்க்கவும்.\nவைத்திய சாயி புரவலர் தகவல் மற்றும் படிவம் பதிவிறக்கம் செய்க\nமன சாந்தி இல்லாத இடம் என்ற ஒரு அங்குல இடம் கூட இவ்வுலகில் எங்கும் கிடையாது. உன் பாரத்தை என் மேல் வை. என் மீது உன் பார்வையைத் திருப்பு. என்னையே தியானி. நிச்சயமாய் நான் உனக்குச் சாந்தியை அளிப்பேன்.\n- ஷீரடி சாயி பாபா\nகொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக அரசு உத்தரவுபடி பார்வையாளர்கள் மற்றும் ஏனைய நபர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.\nகுறிப்பு: தென்காசி ஷீரடி வைத்திய சாயி பிரார்த்தனைக் கூடம் மற்றும் கோயில் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது.\nஸ்ரீ ராமகிருஷ்ண சேவை நிலையம்\nகாலை 6:00 - மதியம் 1:00\nகாலை 6:15, மதியம் 12:15\nமாலை 6:30, இரவு 8:30\nகுறிப்பு: நேரங்கள் சாதாரண நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறப்பு நாட்களில் நேரங்கள் மாறுபடும்.\nபதிப்புரிமை © 2020 ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா நிலையம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. பயனாளர்கள் ஒப்புதல்: இந்த இணையதளம், அதன் செயல்பாட்டிற்கும் மற்றும் சரியான உள்ளடக்கத்தை வழங்குவதற்கும், நினைவிகளைப் பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், தாங்கள் நினைவிகளைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள். மேலும் அறிய, தயவுசெய்து எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் படிக்கவும்.'", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-hasan-ali-says-pakistani-players-don-t-like-the-unpredictable-tag", "date_download": "2020-04-08T19:24:08Z", "digest": "sha1:XDWYJMQ6HJXV5JMLQNSMUNAH3KPKESFO", "length": 8360, "nlines": 57, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "\"கணிக்கமுடியாத பாகிஸ்தான் அணி\" என்ற கூற்றை நாங்கள் விரும்பவில்லை - ஹாசன் அலி", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nபாகிஸ்தான் அணி தனது தவற்றை திருத்திக் கொண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு அதிரடி அணியாக திகழ்கிறது என இங்கிலாந்து - பாகிஸ்தான் மோதிய உலகக் கோப்பை போட்டியின் முடிவில் தெரிவித்துள்ளார் ஹஸன் அலி. அத்துடன் நீண்ட காலமாக பாகிஸ்தான் மீதுள்ள \"கணிக்கமுடியாத அணி\" என்ற கூற்றை தாங்கள் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.\nபாகிஸ்தான் அணி தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக பேட்ஸ்மேன்களின் சொதப்பளினால் 105 ரன்களில் சுருண்டது. இந்த இலக்கை மேற்கிந்தியத் தீவுகள் 13.4 ஓவர்களிலேயே எட்டியது. இருப்பினும் உலகக் கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக திகழும் இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது போட்டியில், பாகிஸ்தானில் உள்ள அனைத்து வீரர்களும் தங்களது சிறப்பான ஆல்-ரவுண்டர் திறனை வெளிபடுத்தினர். உலகின் நம்பர் 1 ஓடிஐ அணியான இங்கிலாந்தை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் உலகக்கோப்பை வெற்றியை பதிவு செய்தது.\nஇங்கிலாந்து-பாகிஸ்தான் போட்டியின் முடிவில் ஹாசன் அலி தெரிவித்துள்ளதாவது,\n\"நாங்கள் வென்றது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. கடந்த வெள்ளியன்று நடந்த போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக எங்களது ஆட்டம் மிகவும் மோசமாக இருந்ததைக் கண்டு மிகவும் வருத்தம் அடைந்தோம். இருப்பினும் எங்களது வீரர்கள் துவண்டு போகமால் மீண்டும் வீறுநடை போட்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். நாங்கள் மிகவும் அதிகமாக எங்களது வெற்றிக்காக உழைத்தோம். எங்களை நாங்களே முழுவதுமாக நம்பினோம். அத்துடன் உலகக் கோப்பை வெல்வது என்பது பாகிஸ்தான் அணி வீரர்கள் ஒவ்வொருவரின் மிகப்பெரிய குறிக்கோளாக நாங்கள் கொண்டு திகழ்கிறோம். சிலர் \"நாங்கள் கணிக்க முடியாதவர்கள்\" என்று கூறுகின்றனர். ஆனால் அதை எங்களுடைய வீரர்கள் சுத்தமாக விரும்பவில்லை. முதல் போட்டியின் முடிவிற்கு பிறகு எங்களது வீரர்கள் சற்று மனவேதனையில் இருந்தனர��. எனவே நாங்கள் எங்களுடைய தடுமாற்றத்தை நன்றாக ஆராய்ந்தோம். எங்களுடைய திட்டங்கள் மற்றும் அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பது போன்ற பல விஷயங்களை நாங்கள் குழுவாக விவாதித்துக் கொண்டோம். பாகிஸ்தான் வீரர்களின் தவற்றை களைந்து சிறப்பாக செயல்பட எங்களுடைய பயிற்சியாளர் மைக்கி ஆர்த்தர் மிகவும் உதவியாக இருந்தார்\".\nஹாசன் அலி கடந்த ஒரு வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் பௌலிங்கில் மிகவும் தடுமாறி வருகிறார். இங்கிலாந்திற்கு எதிரான இந்த போட்டியில் ஹாசன் அலி பௌலிங்கில் 10 ஓவர்களை வீசி விக்கெட்டுகளை ஏதும் வீழ்த்தாமல் 66 ரன்களை அளித்தார். பேட்டிங்கில் 10 ரன்கள் மட்டுமே அடித்தார். இருப்பினும் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இவருடைய அதிரடி பந்தவீச்சு இக்கட்டான சூழ்நிலையில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்தது குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தான் அணி இதே ஆட்டத்திறனோடு வெள்ளி அன்று இலங்கை-க்கு எதிராக பிரிஸ்டோல் மைதானத்தில் மோத உள்ளது. இந்தியாவிற்கு எதிரான போட்டிக்கு இது பயிற்சி ஆட்டமாக பாகிஸ்தானுக்கு இருக்கும். அத்துடன் ஆசிய கண்ட அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை பாகிஸ்தான் வெளிபடுத்த அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/10/blog-post_21.html", "date_download": "2020-04-08T19:54:36Z", "digest": "sha1:YF5KRJII6VI3G6GNZDKOR7ZIJB4MSIRI", "length": 8116, "nlines": 189, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: சாத்யகியின் மைந்தர்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nசாத்யகியின் பார்வையில் அவனின் பிள்ளைப்பாசம் பற்றி கூறப்படவில்லையாயினும் இளைய யாதவரை நோக்கி அம்பின் முனை இருப்பது அவனின் ஆழ்மனதின் பாசக் கொந்தளிப்பை உணர்த்துவதாக உள்ளது.இளைஞனாக இருக்கையில் கிருஷ்ணன்மேல் பக்தி கொண்டு தொழும்பனாக இருக்கவும் ஒப்புக்கொண்டவன் தன் வாழ்வையே ஒப்பளித்தவன் ,தன் பத்து மைந்தர்களையும் காணிக்கையாக்க முடிவு செய்தவன் ,இதில் எதுவுமே கிருஷ்ணர் கேட்டதில்லை.ஆயினும் செய்தான்.ஆனால் பிள்ளைகள் களம்பட்டவுடன் தந்தையென உள்ளிருக்கும் உணர்வொன்று வஞ்சமென கி���ுஷ்ணர்மேல் எழுகிறது .இது எல்லாவற்றிற்கும் அவர்தான் காரணமென...அந்த தந்தையின் கரம்தான் திருப்புகிறது கிருஷ்ணரை நோக்கி அம்பை..\nஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தெய்வத்தையும் பெற்றோரையும் நிந்தனை செய்வது நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது பெரும்பாலானோர்க்கு.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/3755/", "date_download": "2020-04-08T18:17:27Z", "digest": "sha1:D2VUOCYIBH5IHSS6IKDLX6MF2N5KPF2C", "length": 36794, "nlines": 84, "source_domain": "www.savukkuonline.com", "title": "சிறை செல்லும் சிங்கள ரத்னா – Savukku", "raw_content": "\nசிறை செல்லும் சிங்கள ரத்னா\nஇந்து பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த, இந்து ராம் மீது, தமிழக காவல்துறை கூட்டுச் சதி, அத்து மீறி நுழைதல் மற்றும் கொள்ளையடித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nகோவையைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ கே.சி.பழனிச்சாமி என்பவர் சேரன் என்டர்பிரைசஸ் லிமிட்டட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்து பத்திரிக்கையை நடத்தி வரும் கஸ்தூரி அன்ட் சன்ஸ் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனம், ஸ்போர்டிங் பாஸ்டைம் இன்டியா லிமிட்டெட் (எஸ்.பி.ஐ.எல்) என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்த எஸ்.பி.ஐ.எல் நிறுவனம், கிழக்குக் கடற்கரைச் சாலையில் 400 ஏக்கர் நிலத்தை சர்வதேச தரத்தில் கோல்ஃப் மைதானம் அமைப்பதற்காக வாங்குகிறது. எஸ்பிஐஎல் நிறுவனம், தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. ஆண்டுதோறும், 3 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. இந்நஷ்டம் தொடர்ந்து ஏற்பட்டதால் 24 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதையடுத்து, இந்நிறுவனத்தை விற்க கஸ்தூரி அன்ட் சன்ஸ் நிறுவனம் முடிவெடுக்கிறது.\n2004ம் ஆண்டு, கே.சி.பழனிச்சாமியின் சேரன் நிறுவனம், எஸ்.பி.ஐ.எல் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்குகிறது. 2004ல் இந்நிறுவனம் வாங்கப்படும் போது, கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருந்த 400 ஏக்கர் நிலத்தின் மதிப்பு, 30 கோடி ரூபாய். 2007ல் இந்நிலத்தின் மதிப்பு 300 கோடியாகிறது. 2007ல் திமுக பதவியேற்றவுடன், இந்து ராம், கருணாநிதியோடு காண்பித்த நெருக்கம் ஊரறிந்தது. கருணாநிதியின் சொம்பாகவே ராம் மாறிப்போனார். இந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, 2007ல் சேரன் நிறுவனத்திடமிருந்து 400 ஏக்கர் நிலத்தை 2004ல் வாங்கிய அதே விலைக்கு தருமாறு மிரட்டுகிறார்கள் சிங்கள ��த்னா ராம் மற்றும் ரமேஷ் ரங்கராஜன் ஆகியோர். 2005 முதல் சேரன் நிறுவனத்தின் தாய் நிறுவனமான சி.ஜி ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கும், ஃபேர் பேக்ஸ் என்ற மற்றொரு நிறுவனத்துக்கும் சிவில் வழக்குகள் நடந்து வருகின்றன.\nஇதன் நடுவே சேரன் நிறுவனம் மீது குற்ற எண் 776/2007 என்ற எண்ணில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவில், போலி ஆவணம் தயாரித்ததாக ஒரு வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அந்த வழக்கின் விசாரணைக்காக மத்தியக் குற்றப்பிரிவு ஆய்வாளர் லாமெக் என்பவர் 25.02.2008 அன்று கோவையில் உள்ள சேரன் நிறுவன அலுவலகத்தில் சோதனையிட வருகிறார். அன்று சோதனை நடத்தியவர் காலை 11 மணி முதல் மதியம் 2.30 மணி வரை சோதனை நடத்தி விட்டு, எந்தப் பொருளும் கைப்பற்றப்படவில்லை என்று மகஜர் ஒன்றை தயாரித்து, சி.ஜி ஹோல்டிங்ஸ் நிறுவன கணக்காளர்கள் கருணாகரன் மற்றும் வினோத் குமார் ஆகியோரிடம் சாட்சிக் கையெழுத்துப் பெற்று விட்டு, சென்று விடுகிறார்.\nஅன்று மாலையே 5.30 மணிக்கு மீண்டும் அதே அலுவலகத்துக்கு இன்ஸ்பெக்டர் லாமெக் வருகிறார். இரண்டாவது முறை வருகையில் அவரோடு யூனிபார்ம் அணியாத நான்கு நபர்கள் வருகிறார்கள். அவர்கள் யார் என்று கேட்டால், வழக்கறிஞர்கள் என்று சொல்கிறார் இன்ஸ்பெக்டர்.\nவழக்கறிஞருக்கு போலீஸ் சோதனையில் என்ன வேலை என்று கேட்க முடியாமல் அந்நிறுவனத்தினர் திகைத்து நிற்கிறார்கள். இந்த லாமெக் இன்ஸ்பெக்டர் இந்த வழக்கிற்கு சம்பந்தமில்லாத, மற்ற விலை மதிப்புள்ள ஆவணங்களை எடுத்துச் செல்கிறார்கள். அவர்கள் எடுத்துச் சென்ற ஆவணங்களுக்கு எவ்வித பட்டியலும் தயாரிக்கப்படவில்லை. சோதனை என்ற பெயரில் இந்தக் கொள்ளை நடந்த பிறகு, விசாரித்தால், வழக்கறிஞர் என்ற போர்வையில் வந்த அந்த நபர்கள் இந்து நிறுவனத்தால் அனுப்பப்பட்ட அடியாட்கள் என்பது தெரிகிறது. இந்து நிறுவனம் இப்படி ரவுடித்தனத்தில் இறங்கியதற்கான காரணம், சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த 400 ஏக்கர் நிலம் தொடர்பாக நடந்து வரும் வழக்கில் நிலம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து எப்படியாவது நிலத்தை அபகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, நிலம் எங்களுடையது என்று மோசடியாக வழக்கை ஜெயிப்பதற்காகத்தான்.\nஅந்த ஆவணங்கள் கிடைக்காததால் அவர்கள் அள்ளிச் சென்ற மற்ற ஆவணங்கள் என்ன தெர��யுமா ஃபேர்பேக்ஸ் என்ற மற்றொரு நிறுவனத்தோடு லண்டனில் உள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முன்பாக பல ஆயிரம் கோடி மதிப்புள்ள கான்ட்ராக்ட் தொடர்பாக நடக்கும் வழக்கில் சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்கள்.\nஇந்து நிறுவனத்தின் ரமேஷ் ரங்கராஜன் மற்றும் ஃபேர்பேக்ஸ் நிறுவனத்தின் பால் ரிவெட் ஆகியோர் அப்போது சென்னை மாநகர ஆணையாளராக இருந்த நாஞ்சில் குமரனை 13.12.2007 அன்று நேராகச் சந்தித்து, இரண்டரை மணி நேரம் எப்படி அசல் ஆவணங்களை கைப்பற்றுவது என்று விவாதித்தாக கே.சி.பழனிச்சாமி தன் புகாரில் தெரிவிக்கிறார். நாஞ்சில் குமரன் இரண்டரை மணி நேரம் இவர்களோடு விவாதிக்கிறார் என்றால் சும்மா விவாதித்திருப்பாரா… சென்னை மாநகரின் கமிஷனராக எப்படியாவது ஆகி விட வேண்டும் என்று ஐபிஎஸ் அதிகாரிகள் தவம் கிடப்பதன் பொருள் புரிகிறதா \nஇந்த சட்டவிரோதச் சோதனையின் பின்னணியில் கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் ஜோதிமணியிம் இருப்பதாக மனுதாரர் தன் புகாரில் தெரிவித்துள்ளார்.\nஇந்தப் புகாரின் அடிப்படையில் கோவை மாவட்ட மத்தியக் குற்றப்பிரிவுப் போலீசார், குற்ற எண் 85/2012ல் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 120-B, 457 மற்றும் 395 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் 395 பிரிவுக்கு அதிகபட்ச தண்டனை ஆயுள் தண்டனை என்பது குறிப்பிடத் தக்கது.\nஇந்து ராம், என்று அழைக்கப்படும் நரசிம்மன் ராம், இந்தியா மட்டுமல்லாமல் உலகப் புகழ் பெற்ற பத்திரிக்கையாளர். ராம் ஒற்றை ஆளாகவே ராஜீவ் காந்தியின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார் என்றால் அது மிகையாகாது. போபர்ஸ் ஊழல் வெளி வருவதற்கு இந்துவில் அப்போது பணியாற்றிய சித்ரா சுப்ரமணியம் மற்றும் ராம் பெரிய அளவில் காரணமாக இருந்தார்கள். இந்து நாளேடு வெளியிட்ட போபர்ஸ் ஆவணங்கள் ஒரு ஆட்சி மாற்றத்துக்கே காரணமாக இருந்தன.\nஇடது சாரி சிந்தனையாளராக பரவலாக அறியப்பட்ட ராமின் உண்மை முகம், இந்து பத்திரிக்கையை தொடர்ந்து கையகப்படுத்தி வைத்திருப்பதில் அவர் கையாண்ட தந்திரங்களின் மூலம் வெளியானது. ஒரு மிகப்பெரிய ஊழலை வெளிக் கொணர்ந்து எப்படி உலகப்புகழ் அடைந்தாரோ, அதே போல, சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், மிகப் பெரிய ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைக்க சிறிதும் வெட்கமின்றிப் பணியாற்றினார் ராம்.\nஇந்து பத்திரிக்கையின் ஆசிரியராக தொடர்ந்து நீடிக்க, ராம் செய்த தந்திரங்களை அவரது சொந்த சகோதரர் என் ரவி எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதை அவர் வார்த்தையிலேயே பாருங்கள்.\nபதவி விலகுகிறேன் என்று வாக்குறுதி அளித்து விட்டு, அந்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிய மோசடிப் பேர்விழி என்று ராமை அவர் சொந்த சகோதரரே கூறுகிறார்.\nஸ்பெக்ட்ரம் ஊழலில் ராமின் அயோக்கியத்தனங்களை மேலும் வெளிப்படுத்துகிறார் ரவி.\nஇதற்கு பதிலளித்து என் ராம் விளக்கம் அளிக்கிறார். இந்த விளக்கத்திற்கு பதிலளித்த சகோதரர் ரவி கூறுவதைப் பாருங்கள்.\nஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நாள்தோறும் வட இந்திய ஊடகங்களில் குறிப்பாக தி பயனீரில் ஆதாரங்கள் குவிந்த வண்ணம் இருந்தபோது, அந்த ஊழல் குறித்து வாய் திறக்காமல் இருந்தது இந்து. இந்து நாளேடு, நடுநிலை தவறாமல் இருக்க வேண்டும் என்பதில் எப்போதும் கறாராக இருந்து வந்தது. இந்த காரணத்தாலேயே, இந்து நாளேடு பார்ப்பன நாளேடு என்ற பொருளில், கருணாநிதி இந்துவை மவுன்ட் ரோடு மகா விஷ்ணு என்று அழைப்பார். ஆனால், அவர் மகளை மட்டும் மகாவிஷ்ணுவின் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்த்தார் என்பது வேறு கதை.\nஅப்படி இருந்த இந்து, ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடி மறைத்ததோடு அல்லாமல், அந்த ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்கிய ஆ.ராசாவை காப்பாற்றுவதற்காக, அவர் பேட்டியை ஒரு முழுப்பக்கத்திற்கு வெளியிட்டது. ‘It’s institutional aberration that needs intervention’.\nஅந்தப் பேட்டியை எடுத்தவர் இந்துவின் நீண்ட நாளைய மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் என்பவர். இவரை பத்திரிக்கையாளர் என்பதை விட, கருணாநிதியின் ப்ரோக்கர் என்று சொல்வது பொறுத்தமாக இருக்கும். கருணாநிதியின் வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் செல்வேன் என்று சொல்லிக் கொள்வதில் இவருக்கு அலாதிப் பெருமை. இந்து நாளேட்டில், தொலைத் தொடர்புத் துறைக்கென்று தனியான செய்தியாளர் இருக்கையில், இந்த ஆர்.கே.ராதாகிருஷ்ணனை வைத்து அந்தப் பேட்டியை எடுத்து வெளியிட்டார் என்.ராம். அந்தப் பேட்டி வெளியான ஒரு சில நாட்களிலேயே மத்திய தொலைத் தொடர்புத் துறையின் பல லட்ச ரூபாய் மதிப்பிலான விளம்பரங்கள், இந்து நாளேட்டில் வெளி வந்தன. இந்தச் செயலைச் செய்ததன் மூலம், ஒரு உலகப் புகழ் பெற்ற பத்திரிக்கையாளராக அறியப்பட்ட ராம், பத்திரிக்கைத் துறையின் வேசியாக ���ாறினார்.\n2ஜி ஊழலில் ராசா தவறே செய்யவில்லை என்பது போல, ராசா மன்மோகன் சிங்குக்கு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக எழுதிய கடிதங்களை ஒரு முழுப்பக்கத்துக்கு வெளியிட்டு ராசாவைக் காப்பாற்ற முயற்சி செய்தார் என்.ராம்.\nஇது மட்டுமல்லாமல், கருணாநிதி செய்த அத்தனை ஊழல்களையும், மறைத்து, அவரைக் காப்பாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார் ராம். கருணாநிதிக்கு அவ்வப்போது நடக்கும் பாராட்டு விழாக்களில் கலந்து கொள்வது, அவர் எடுக்கும் திட்டங்களைப் பாராட்டி செய்தி வெளியிடுவது என, ஏறக்குறைய ஆங்கில முரசொலியாகவே இந்துவை மாற்றினார் என்.ராம்.\nஇவற்றையெல்லாம் கூடப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் ராமின் சிங்கள சார்பை ஒரு நாளும் மன்னிக்க முடியாது. இலங்கைத் தமிழர் விவகாரத்தைப் பொறுத்தவரையில், ராம் சிங்களக் கைக்கூலியாகவே செயல்பட்டார் என்றால் அது மிகைச் சொல் அல்ல.\nநினைவு தெரிந்த நாள் முதலாகவே, என்.ராம், சிங்கள சார்பாகவே செயல்பட்டார். அவரின் “சிறப்பான சேவையை” பாராட்டியே, இலங்கை அரசு, ராமுக்கு லங்கா ரத்னா விருது வழங்கி 2005ம் ஆண்டு கவுரவித்தது. இந்த விருது, இந்தியாவின் பாரத ரத்னா விருதுக்கு இணையானது என்பது குறிப்பிடத் தக்கது. இப்படி தொடர்ந்து தனது சிங்கள ஆதரவு நிலையை கடைபிடித்து வந்த ராம், இலங்கையில் அப்பாவி மக்கள் கூட்டம் கூட்டமாக கொலை செய்யப்பட்ட போது கூட சிங்கள அரசுக்கு ஆதரவாகவே நிலைபாடு எடுத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.\n2010ல் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் பேட்டியை வெளியிட்டார் ராம். N. Ram interviews Sri Lanka’s President Mahinda Rajapaksa அந்தப் பேட்டியை எடுத்த ராம், இலங்கை அரசின் இனப் படுகொலையை மறைப்பதற்காகவே இப்படிப்பட்ட ஒரு பேட்டியை வெளியிட்டார் என்று பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஒரு தலைச் சிறந்த பத்திரிக்கையாளரான ராம், ராஜபக்ஷேவின் ஊதுகுழலாக செயல்பட்டார் என்று ரெட்டிஃப் இணையதளம் செய்தி வெளியிட்டது.\nஒருவர் தீவிரமான புலிகள் எதிர்ப்பாளராகவே இருக்கட்டும். விடுதலைப் புலிகள் என்றால் வேப்பங்காயாகவே கசக்கட்டும். அப்படிப்பட்ட ஒரு மனிதர் கூட, சிங்களப் படைகளின் படுகொலைகளை நியாயப்படுத்த முடியுமா அந்தத் தமிழ் மக்கள் சிங்களக் காடையர்களின் குண்டு வீச்சுக்களுக்கு இரையாகி கையிழந்��ு, காலிழந்து தவித்ததைக் கண்டு மனிதனாக உள்ள யாருக்காவது மனம் பொறுக்குமா \n11 மே 2009 அன்று பிபிசியும், இந்து நாளேடும் வெளியிட்ட செய்திகளில் வேறுபாடுகள்\nஆனால் அந்தக் கொலைகளை நியாயப்படுத்தி, ராஜபக்ஷேவின் செய்தித் தொடர்பாளராகவே செயல்பட்டார் என்.ராம். போபர்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்ததன் மூலம், ஒவ்வொரு பத்திரிக்கையாளரின் ஆதர்சமாக இருந்த ராம், எப்படி இருக்கக் கூடாது என்ற முன்னுதாரணமாக மாறிப் போனது சோகமான உண்மை. பெருமைக்கும், ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் என்கிறார் வள்ளுவர். தன் செயல்களால் இழிவான சிறுமையில் வீழ்ந்து விட்டார் ராம்.\n400 ஏக்கர் நிலத்தை அபகரிப்பதற்காக, ரவுடிகளைப் பயன்படுத்தி ஆவணங்களைக் கொள்ளையடித்த குற்றச் சாட்டுக்கு ஆளாகியிருக்கும் என்.ராமுக்கு சிறிதாவது மனசாட்சி இருக்குமென்றால், தற்போது இந்து பத்திரிக்கை தொடங்கியிருக்கும், The Hindu Centre for Politics and Public Policy என்ற அமைப்பின் நிர்வாகக் குழுவிலிருந்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். தொலைக்காட்சிகளில் தோன்றி பத்திரிக்கை உலக ஜாம்பவான் போல நடிப்பதை நிறுத்த வேண்டும்.\nஇலங்கையில் அல்லலுற்ற மக்கள், தமிழரல்லாதவராகவே இருக்கட்டும். ஒரு மக்கள் கூட்டமே, ஒரு இனமே அழிக்கப்படுகையில், அழிப்பவனுக்கு ஆதரவாக நிலையெடுத்ததன் மூலம், ஒரு கம்யூனிஸ்டாக இருக்கும் தகுதியை மட்டுமல்ல…. ஒரு உணர்வுள்ள மனிதன் என்ற தகுதியையே இழந்து விட்டார் ராம். அந்த மக்கள் இட்ட சாபம் வயிரெறிந்து விட்ட சாபமல்லவா \nஅல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர், பெரும் செல்வத்தையே தேய்க்கும் படையல்லவா \nNext story உயிர்ப்புடன் ஒரு நாடகம்..\nPrevious story கான்ஸ்டபிளுக்கு மரியாதை…\nதில்லி குண்டு வெடிப்பும் அப்சல் குருவும்.\nதலைவா வா…. தலைமையேற்க வா… தமிழகம் காக்க வா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/mavattam-mandalam/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-04-08T17:20:54Z", "digest": "sha1:EFEZTWYPNDFUBS5J435AQAXT3VUUXFQL", "length": 15915, "nlines": 343, "source_domain": "www.tntj.net", "title": "பச்சப்பட்டி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nசொற்பொழிவு நிகழ்ச்சி – பச்சப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக கடந்த 23/03/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: நபியின் வறுமை உரையாற்றியவர்:...\nசொற்பொழிவு நிகழ்ச்சி – பச்சப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக கடந்த 24/03/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: நபியின் வறுமை உரையாற்றியவர்:...\nசொற்பொழிவு நிகழ்ச்சி – பச்சப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக கடந்த 25/03/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: நபியின் வறுமை உரையாற்றியவர்:...\nபெண்கள் பயான் – பச்சப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக கடந்த 25/03/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. தலைப்பு: பிராத்தனையில் தலை சிறந்தது...\nசொற்பொழிவு நிகழ்ச்சி – பச்சப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக கடந்த 09/03/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: நபியின் பணிவு 6...\nபெண்கள் பயான் – பச்சப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக கடந்த 17/03/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. தலைப்பு: குர்ஆன் உரையாற்றியவர்: கமால்...\nநூல் விநியோகம் – பச்சப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக கடந்த 21/03/2017 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது. தலைப்பு: குர்ஆன் மொத்த மதிப்பு:...\nசொற்பொழிவு நிகழ்ச்சி – பச்சப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக கடந்த 10/03/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: நபியின் பணிவு 7...\nபெண்கள் பயான் – பச்சப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக கடந்த 17/03/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. தலைப்பு: துஆ ஏற்க்கப்படும் நேரம்...\nசொற்பொழிவு நிகழ்ச்சி – பச்சப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக கடந்த 22/03/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: குடும்பத்தாருக்கு தொழுகையை ஏவுவோம்...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/175555/news/175555.html", "date_download": "2020-04-08T18:44:55Z", "digest": "sha1:MNECZH5ZG4SRXXUOE2J7AGQFBCRC6TNU", "length": 7183, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு பால்வெளிக்கு வெளியே புதிய கிரகங்கள்!! : நிதர்சனம்", "raw_content": "\nஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு பால்வெளிக்கு வெளியே புதிய கிரகங்கள்\nமுதல் முறையாக பால்வெளி வீதிக்கு அப்பால் புதிய கிரகங்கள் இருப்பதை ஆதாரத்துடன் அமெரிக்க பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். விண்வெளியில் புதிய கிரகங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே கண்டறிந்துள்ளனர். இந்நிலையில், முதன் முதலாக விண்வெளி மண்டலத்திற்கு வெளியே அதாவது பால்வெளி வீதிக்கு அப்பால் புதிய கிரகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஒகலாமா பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஜின்யூ டாய், எடுவர்டு கெர்ராஸ் ஆகியோர் பால்வெளி வீதிக்கு அப்பால் புதிய கிரகங்கள் இருப்பதை ஆதாரப்பூர்வமாக கண்டறிந்துள்ளனர். மைக்ரோலென்சிங் நுண் தொழில்நுட்பம் மூலம் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை 3.8 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளன.\nஇது குறித்து ஜின்யூ டாய் கூறுகையில், “ இந்த கண்டுபிடிப்பால் நாங்கள் மிகுந்த உற்சாகமாக உள்ளோம். பால்வெளி வீதிக்கு அப்பால் புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுதான் முதல் முறையாகும்” என்றார். இதேபோல் எர்வர்டு கெர்ராஸ் கூறுகையில், “ இந்த சிறிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது, மைக்ரோலென்சிங் நுண் தொழில்நுட்பம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை அறிந்து கொள்வதற்கான சிறந்த உதாரணமாகும். இந்த கிரகங்களை நேரடியாக பார்க்க முடியாது. மிக சிறந்த தொலைநோக்கியால் இவற்–்றை பார்க்கலாம் என்பதை கூட நினைத்து பார்க்க முடியாது. நாம் அவற்றை ஆராய்ச்சி மட்டுமே செய்ய முடியும்’’ என்றார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nமூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை\nஇராட்சத தோற்றம் கொண்ட 10 பெரிய வாகனங்கள்\nசக்தி வாய்ந்த அதிபர்களின் அதிக பாதுகாப்பு மிகுந்த கார்கள்\nஅடேங்கப்பா இப்படி ஒரு வாழ்க்கையா வாழ்றாங்க கியூபா மக்கள் \nஉங்கள் வாழ்நாளில் நீங்கள் பார்த்திராத மிரளவைக்கும் வெற்றித்தனமான கண்டுபிடிப்புகள்\nஆண்களுக்கு ஏன் ‘அது’ மேல அவ்வளவு ஆசை\nகொரோனா வைரஸ் ��� நீங்கள் மட்டுமே காரணம் – மோடிக்கு கமல் கடிதம்\nகொரோனா மருந்து தொடர்பில் வெட்கம் – டிரம்ப் புலம்பல்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.understandqurantamil.com/1317-2/", "date_download": "2020-04-08T17:58:39Z", "digest": "sha1:I4DT3GU7SIRYQNFIVYS3KMELN3YCGMBZ", "length": 6616, "nlines": 119, "source_domain": "www.understandqurantamil.com", "title": "shop | Understand Quran Tamil", "raw_content": "\n50% சொற்களைப் புரிந்து கொள்ள\n70% சொற்களைப் புரிந்து கொள்ள\n100% சொற்களைப் புரிந்து கொள்ள\nஏன் குர்ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nமனனம் செய்ய உதவும் சாதனங்கள்\nகுர் ஆனிய அரபி தொகுப்பு\nநாம் ஏன் குர்’ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nகற்றுக்கொள்ளுங்கள் & கற்றுக் கொடுங்கள்:\n50% சொற்களைப் புரிந்து கொள்ள\n70% சொற்களைப் புரிந்து கொள்ள\n100% சொற்களைப் புரிந்து கொள்ள\nஏன் குர்ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nமனனம் செய்ய உதவும் சாதனங்கள்\nகுர் ஆனிய அரபி தொகுப்பு\nநாம் ஏன் குர்’ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nகற்றுக்கொள்ளுங்கள் & கற்றுக் கொடுங்கள்:\nமொழிபெயர்ப்பு மூலம் இலவச ஆன்லைன் குர்ஆன் வார்த்தைகள்\nஉங்கள் அறிவை அதிகரிக்க குர்ஆன் கட்டுரைகள்\nஉங்கள் நம்பிக்கை அதிகரிக்க தூண்டுதலாக செய்திகள்\nசமீபத்திய மேம்படுத்தல்கள் மற்றும் பல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Placement&id=1627", "date_download": "2020-04-08T19:59:22Z", "digest": "sha1:5XHBZYO3YLQFOGZDVYXMTX3E6CV72XMK", "length": 9420, "nlines": 159, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமாடரேட்டர் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரி\nஒருங்கிணைப்பாளர் பெயர் : Er. S. Edwin\nமாணவர் வேலைவாய்ப்பு சதவீதம் : Between 50 and 60\nசராசரி சம்பளம் : Rs. 7000/-\nவேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் : T V S (Lucas)\nபயோ கெமிஸ்ட்ரி படித்தால் என்ன வேலைகள் கிடைக்கும்\nவிளையாட்டு பயிற்சியாளராக உருவாக விரும்புகிறேன். இதற்கான படிப்புகள் எங்கு நடத்தப்படுகின்றன\nபிளஸ் 2 தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் எனது மகன் தேர்வுகளுக்காக நன்றாக தயாராகவில்லை. அவனை இன்ஜினியரிங் கல்லூரி எதிலும் படிக்க வைக்க முடியாதோ என கவலையுறுகிறேன். ஆலோசனை தரவும்.\nரீடெயில் மேனேஜ்மென்ட் படித்தவருக்கான வாய்ப்புகள் எப்படி\nபி.பார்ம்., படித்தால் என்ன வாய்ப்புகள் கிடைக்கின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1186&cat=10&q=General", "date_download": "2020-04-08T18:38:24Z", "digest": "sha1:BPXBWB4BXTINEX23RX6GCFJ4XM7QVOJT", "length": 13534, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nயூனியன் பாங்கின் கிளார்க் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளேன். விரைவில் தேர்வு நடத்தப்படலாம். இதற்கு எப்படித் தயாராவது கேள்விகள் எப்படி கேட்கப்படும்\nயூனியன் பாங்கின் கிளார்க் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளேன். விரைவில் தேர்வு நடத்தப்படலாம். இதற்கு எப்படித் தயாராவது கேள்விகள் எப்படி கேட்கப்படும்\nபி.எஸ்சி., தகுதியைப் பெற்றுள்ளேன். சமீப காலத்தில் நடத்தப்படவுள்ள நேர்முகத் தேர்வு இது என்பதால் உங்களுக்கான காலம் மிகக் குறைவு என்பதை அறியுங்கள். பாங்க் போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளை பின்வருமாறு பிரிக்கலாம்.\n* உங்களது படிப்பு தொடர்பான கேள்விகள். அதாவது பி.எஸ்சி., படிப்பில் உங்களுக்குப் பிடித்த பாடம் எது அதிலிருந்து கேள்விகள் இடம் பெறலாம்.\n* நீங்கள் நுழைய விரும்பும் துறையான வங்கித் துறையின் அடிப்படைகள் குறித்த கேள்விகள். உதாரணமாக பாங்க் ரேட் என்றால் என்ன, தற்போதைய சி.ஆர்.ஆர்., என்ன, பணவீக்க விகிதம் என்ன, பணவீக்கத்தின் போது மத்திய வங்கி செயல்படுத்தும் நடவடிக்கைகள் என்ன, தனியார் வங்கித் துறை அவசியமா இல்லையா, இந்தியாவில் ரூபாய் நோட்டுக்களில் கையெழுத்திடுவது யார் போன்ற கேள்விகள். பி.காம்., பாங்கிங் மேனேஜ்மென்ட் படித்தவரிடம் இதில் அதிகக் கேள்விகள் இடம் பெறலாம்.\n* நடப்புச் செய்திகள் மற்றும் பொது அறிவுக் கேள்விகள். படிக்கும் செய்தித் தாள் என்ன, எதற்காக அதைப் படிக்கிறீர்கள், என்ன பகுதிகளைப் படிக்கிறீர்கள், நேர்முகத் தேர்வு நாளன்று என்ன முக்கியச் செய்திகள் போன்ற கேள்விகள் இதில் இடம் பெறலாம்.\n* இந்தியா/தமிழ்நாடு/உங்களது சொந்த ஊர் தொடர்பான கேள்விகள், சுய அறிமுகம், குடும்பப் பின்னணி போன்ற கேள்விகள். இதில் கொஞ்சம் விபரமான கேள்விகளும் இடம் பெறலாம். உதாரணமாக நீங்கள் இந்தப் பணிக்கு எப்படிப் பொருத்தமானவர், உங்களது பலம்/பலவீனம் என்ன, இந்தப் பணி கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள், பொழுதுபோக்கு என்ன, ரோல் மாடல்யார் போன்ற தனிநபர் சம்பந்தமான கேள்விகள் இதில் இடம் பெறலாம்.\nநேர்முகத் தேர்வு குறித்து ஏராளமான மாயைகள் உள்ளன. எனவே எதையும் நம்பாமல் கடுமையான முயற்சிகளோடு இதற்குத் தயாராகவும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nபிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ளேன். பிரெஞ்ச் படித்து வெளிநாடு சென்று ஆசிரியர் வேலை பார்க்க விருப்பம்.\nசமூகவியல் படிப்பு படிப்பதால் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்குமா\nபி.எஸ்சி., வேதியியல் படித்துள்ள நான் யு.பி.எஸ்.சி., நடத்தவுள்ள இந்திய வனச் சேவைத் தேர்வு எழுத இருக்கிறேன். விலங்கியல் மற்றும் வேதியியல் பாடங்களுக்கு என்ன புத்தகங்கள் படித்தால் பலன் கிடைக்கும்\nகோவையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் தொலை தூர கல்வி முறையில் எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புகளை நடத்துவதாக அறிந்தேன். இதில் என்ன பிரிவுகளில் படிப்பு தரப்படுகிறது\nபிளஸ் 2 படிக்கிறேன். ஐ.ஐ.டி. ஜே.இ.இ, தேர்வுக்கு எங்கு சிறப்புப் பயிற்சி பெறலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://karaikal.gov.in/ta/", "date_download": "2020-04-08T17:21:00Z", "digest": "sha1:UV2ZRXDNIDQFGEFCHTRFRMLXQFGCMYBF", "length": 13150, "nlines": 240, "source_domain": "karaikal.gov.in", "title": "காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி அரசு | ஒரு மதப்பாரம்பரியமிக்க இடம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை செயல்பாடுகள்\nபொது மக்களின் குறைகளை சீர்படுத்துதல்\nமாவட்ட ஆட்சியர்களின் பணிக்காலப் பட்டியல்\nகால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைகள் நலன்\nமீன் வளம் மற்றும் மீனவர் நலன்\nமருத்துவம் மற்றும் பொது சுகாதாரம்\nசட்டம், ஒழுங்கு மற்றும் நீதி\nவங்கிகள், வர்த்தகம் மற்றும் வணிகம்\nமாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம்\nபுகைப்பட தொகுப்பு – நம் நீர்\nவீடியோ தொகுப்பு – நம் நீர்\nகாரைக்கால் கடற்கரையின் வான்வழி காட்சி\nமாண்புமிகு முதலமைச்சர் திரு. வி. நாராயணசாமி\nதலைமைச் செயலாளர் திரு. அசுவனி குமார் இ.ஆ.ப.\nமாவட்ட ஆட்சியர் திரு. அர்ஜுன் ஷர்மா இ.ஆ.ப.\nபுதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நான்கு பகுதிகளுள் காரைக்கால் மாவட்டமும் ஒன்று. இது தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களினால் சூழப்பட���டுள்ளது.\nசெய்தி வெட்டுகள் – 08.04.2020\nசெய்தி வெட்டுகள் – 07.04.2020\nமளிகைப் பொருட்கள் வீடு வீடாக விநியோகம்\nராஜீவ் காந்தி சமூக பாதுகாப்பு திட்டம் – 04.02.2020\nராஜீவ் காந்தி சமூக பாதுகாப்பு திட்டம் – 06.01.2020\nஇராஜீவ் காந்தி சமூகப் பாதுகாப்புத் திட்டம் – 16.12.2019\nஇராஜீவ் காந்தி சமூகப் பாதுகாப்புத் திட்டம்.\nJNNURM திட்டம்-தற்காலிக பயனாளிகளின் பட்டியல்(தொகுதி IV)\nஇராஜீவ் காந்தி சமூகப் பாதுகாப்புத் திட்டம்\nமளிகைப் பொருட்கள் வீடு வீடாக விநியோகம்\nசெய்தி வெட்டுகள் – 08.04.2020\nசெய்தி வெட்டுகள் – 07.04.2020\nதேசிய தொழில் நுட்பக்கல்லூரி, புதுச்சேரி.\nபண்டித ஜவஹர்லால் நேரு விவசாயம் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி\nபெருந்தலைவர் காமராஜர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி\nஅறிஞர் அண்ணா அரசுக் கலைக்கல்லூரி\nதேசிய தகவலியல் மைய பணி அழைப்பகம் : 1800 111 555\nபுதுச்சேரி குடிமக்கள் பணி அழைப்பகம் : 1031\nகட்டுப்பாட்டு அறை 1070 & 1077\nசிறார் உதவி எண் - 1098\nகாவல் கட்டுப்பாட்டு அறை - 100\nதீயணைப்புப்படை உதவி எண் - 101\nநோயாளர் ஊர்தி - 108\nஅவசர உதவி (அரசு மருத்துவமனை) - 222488\nஉள்ளடக்கம் மாவட்ட நிர்வாகத்துக்குச் சொந்தமானது\n© காரைக்கால் மாவட்டம் , ஆக்கம் மற்றும் இணையதள சேவை தேசிய தகவலியல் மையம்,\nமின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Apr 08, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-three-captains-from-2015-edition-who-will-be-missed-this-year-ss-1", "date_download": "2020-04-08T19:21:06Z", "digest": "sha1:VENJ33EVBFMTHXD2CLTPHVLWHR3TBPQ4", "length": 7671, "nlines": 57, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2015 உலகக்கோப்பை தொடரில் விளையாடிய மூன்று சிறந்த கேப்டன்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\n2015 உலகக் கோப்பை தொடர் பல ஆச்சரியங்களை அளித்தும் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தியும் சிறந்த பொழுதுபோக்காகவும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்தது. ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் மற்றும் நியூசிலாந்து அணியின் டிரென்ட் போல்ட் ஆகியோரின் துல்லியமான ஸ்விங் தாக்குதல்களை எத்தகைய கிரிக்கெட் ரசிகரும் இன்றுவரை மறந்திருக்க மாட்டார்கள். சங்கக்காரா, கிறிஸ் கெய்ல், மார்டின் கப்டில் ஆகியோர் தமது அபார பேட்டிங் தாக்குதல்களை வெளிப்படுத்தினார். அந்த உலக கோப்பை தொடரில் பல வீரர்கள் ஓய்வு பெற்றனர். இம்முற��� உலக கோப்பை தொடரில் ரசிகர்கள் தவறவிட்ட 3 கேப்டன்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.\nகடந்த முறை உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணியை மைக்கேல் கிளார்க் வழிநடத்தினார். மேலும், அதுவே அவரது இறுதி உலக கோப்பை தொடர் ஆகும். அதன் பின்னர், நடைபெற்ற ஆஷஸ் தொடரோடு அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 38 வயதான இவர், தமது சரிபாதி வயதை ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியில் இடம் பெற்று பங்காற்றியுள்ளார். 2013-2014 ஆண்டுகளில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர்களில் இவரது தலைமையில் ஆஸ்திரேலிய அணி தொடர் தோல்விகளைச் சந்தித்தது. இருப்பினும், 2015 உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு பெற்றுத்தந்தார், மைக்கேல் கிளார்க். இம்முறை உலகக் கோப்பை தொடரின் வர்ணனையாளராக இவர் செயல்படுகிறார்.\nநியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிரண்டன் மெக்கலம், 2012ஆம் ஆண்டு முதல் கேப்டன் பதவியில் வகித்து வருகிறார். அணியில் இடம் பெற்றதிலிருந்து சிறப்பாக விளையாடி வரும் மெக்கலம், 2015 உலக கோப்பை தொடரில் மறக்கமுடியாத அனுபவத்தை ரசிகர்களுக்கு அளித்தார். இவரின் ஆக்ரோஷமான ஆட்டம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு உந்துகோலாக இருந்து வருகிறது. இவரது தலைமையில் நியூசிலாந்து அணி அந்த தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. எதிர்பாராதவிதமாக ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்ல தவறியது.\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவராக ஏ.பி.டிவில்லியர்ஸ் விளங்கினார். கடந்த ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்து இருந்தார். இவரது அறிவிப்பு கிரிக்கெட் உலகத்தை உலுக்கியது. அதற்கு முன்னர், 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை வழி நடத்தினார். வெற்றிகரமாக தென்னாப்பிரிக்க அணியை அரையிறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். துரதிஷ்டவசமாக, நியூசிலாந்து அணிக்கு எதிரான அந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி தோல்வியைத் தழுவி தொடரில் இருந்து வெளியேறியது. பல சாதனைகளை புரிந்த டிவில்லியர்ஸ், உலகக் கோப்பை தொடரை வெள்ளாளர்கள் மட்டுமே இவரது சாதனைப் பட்டியலில் இடம் பெறாத ஒன்றாகும்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/films/06/179849", "date_download": "2020-04-08T19:22:33Z", "digest": "sha1:5SJXKPCXOCVAA24HSZXAXSNAKCGS5B44", "length": 8291, "nlines": 74, "source_domain": "www.cineulagam.com", "title": "இனி இது தான் நம்ம ரூட்டு, சிவகார்த்திகேயன் டாகடர், அயலான் இப்படித்தான் இருக்குமாம் - Cineulagam", "raw_content": "\nத்ரிஷா, சமந்தா குறித்து ஆபாச பதிவு வெளியிட்ட நடிகை ஸ்ரீ ரெட்டி, கோபத்தில் ரசிகர்கள்\nதமிழ் வருட புத்தாண்டில் தனுசுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.... ஏழரை சனியால் இழந்ததை திரும்பப் பெறலாம்\nஆசையாக வளர்த்த மகளை அடிக்க கை ஓங்கிய சூரி... அசம்பாவிதத்திற்கு காரணம் என்ன\nஇந்த பொருட்கள் எல்லாம் உங்கள் வீட்டு படுக்கறையில் இருக்கிறதா.. உடனே அகற்றி விடுங்கள்.. ஏன் தெரியுமா\nபிரபல நடிகை பிரியா பவானி ஷங்கரின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nரூ 1.25 கோடி மட்டுமின்றி மேலும் 7.5 லட்சம் ரூபாய் கொடுத்த தல, அது யாருக்கு தெரியுமா\nஎன்னது விஜய் கொரோனா பாதிப்பிற்காக இத்தனை கோடி கொடுக்கப்போகிறாரா\nஅட்லீயின் அடுத்தப்படத்தின் சம்பளம் இத்தனை கோடி இருக்குமா\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கையை கழுவனுமா மகள் லாலாவுடன் சாண்டி வெளியிட்ட அட்டகாசமான காணொளி...\nஒரே ஒரு பானத்தை செய்து கொரோனாவை விரட்டிவிட்டேன்.. தீயாய் பரவும் பிக்பாஸ் வனிதாவின் வீடியோ\nவீட்டில் இருக்கும் அதுல்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்கள்\nகோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலங்கள் மெழுகுவர்த்தியுடன், இதோ..\nபிரபல நடிகை Sony Charishta-வின் செம்ம ஹாட் பிகினி போட்டோஷுட்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்\nநீண்ட நாட்களுக்கு பிறகு கலக்கல் போட்டோஷுட் நடத்திய ஸ்ரீதிவ்யா, இதோ\nஇனி இது தான் நம்ம ரூட்டு, சிவகார்த்திகேயன் டாகடர், அயலான் இப்படித்தான் இருக்குமாம்\nசிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் கடந்த வருடம் வந்த மிஸ்டர் லோக்கல், ஹீரோ ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தது.\nஅதே நேரத்தில் நம்ம வீட்டு பிள்ளை மெகா ஹிட் ஆனது, இதற்கு காரணம் சிவகார்த்திகேயனுக்கு உள்ள பேமிலி ஆடியன்ஸ் தான்.\nஇதை மனதில் வைத்தே தற்போது சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் அயலான் படங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றதாம், அதிலும் அயலான் செம்ம காமெடியாக வந்துள்ளதாம்.\nஆம், டாக்டர், அ���லான் இரண்டுமே சிவகார்த்திகேயனுக்கு கைவந்த கலையான காமெடி காட்சிகள் பொறிப்பறக்குமாம், இதனால் அவரும் புகுந்து விளையாடியுள்ளாராம்.\nசிவகார்த்திகேயன் இனி கொஞ்ச நாட்களுக்கு சீரியஸ் கதாபாத்திரத்திற்கு எல்லாம் கேப் விடலாம் என்று முடிவெடுத்துள்ளாராம்.\nஇதன் காரணமாகவே இப்படி காமெடியும், கமர்ஷியல் மசாலா படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார், அதோடு அயலான் படம் 5 மொழிகளில் ரிலிஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம்.\nசிவகார்த்திகேயன் இதை முடித்துவிட்டு மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக சில செய்திகள் கசிந்துள்ளது, பொறுத்திருந்து பார்ப்போம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-08T17:41:21Z", "digest": "sha1:36NCXKWR7XDFC3RNB2C7473MDBWYVDPZ", "length": 11494, "nlines": 311, "source_domain": "www.tntj.net", "title": "அர்ரஹீம் முதியோர் இல்லம் படிவம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeநோட்டிசுகள்படிவங்கள்அர்ரஹீம் முதியோர் இல்லம் படிவம்\nஅர்ரஹீம் முதியோர் இல்லம் படிவம்\nஅர்ரஹீம் முதியோர் இல்ல படிவம் டவுண்லோடு செய்ய கீழே கிளிக் செய்யவும்.\nஉணர்வு 20-11 பொது சிவில் சட்ட சிறப்பிதழ் – திருச்சி எடிஷன்\nகொரோனா வைரஸ் (Covid-19)முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்போம்\nமாமறை குர்ஆன் மனனப் போட்டி – விண்ணப்பப் படிவம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/author/manushyaputhiran/", "date_download": "2020-04-08T19:11:45Z", "digest": "sha1:HNOD42QKCZMRH3CTWH5KXGSV3A4TCH73", "length": 22555, "nlines": 212, "source_domain": "www.vinavu.com", "title": "மனுஷ்யபுத்திரன் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஇளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை \nகொரோனா ஊரடங்க�� : இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை…\nசெயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு \nகொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் \nகொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகுளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் \nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமீண்டும் இயங்குகிறது வினவு தளம் \nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராட���ம் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nநிதி ஆயோக் பரிந்துரை : மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் தனியார்மயம் \nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \nமுகப்பு ஆசிரியர்கள் Posts by மனுஷ்யபுத்திரன்\n13 பதிவுகள் 0 மறுமொழிகள்\nவீதிக்கு வாங்க ரஜினி | மனுஷ்ய புத்திரன்\nமனுஷ்யபுத்திரன் - February 17, 2020 9\nநீங்கள் காணாமல் போய்விட்டீர்கள் என்றும், கடத்தப்பட்டு விட்டீர்கள் என்றும், தலைமறைவாகிவிட்டீர்கள் என்றும், ஊடகங்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டன.. இன்னும் நீங்கள் அமைதியாக இருப்பது நல்லதல்ல...\nவெடியோசையில் உயிர்த்தெழும் காந்தி | மனுஷ்ய புத்திரன் கவிதை\nமனுஷ்யபுத்திரன் - January 31, 2020 0\nஅதே துப்பாக்கி, பெயர்கள்கூட அதிகம் மாறவில்லை இன்று ராம்பக்த் கோபால் அன்று கோபால் கோட்ஸே. ஆயினும் ஒரு வித்தியாசம் உண்டு அன்று குண்டடிபட்ட காந்தி 'ஹேராம்' என்றார் இன்று சுடுகிறவன் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்கிறான்.\nஅவர்கள் வருகிறார்கள் | மனுஷ்ய புத்திரன் கவிதை\nமனுஷ்யபுத்திரன் - January 10, 2020 0\nஅவர்கள் தெருமுனைக்கு வந்துவிட்டார்கள்; தெருவிளக்கின் வெளிச்சத்தில் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என படித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.\nகுடியுரிமை திருத்தச் சட்டம் : முற்றுகை | மனுஷ்ய புத்திரன் கவிதை\nமனுஷ்யபுத்திரன் - December 16, 2019 1\nநான் வெளியேற்றப்பட வேண்டிய ஒரு இஸ்லாமியனா உள்ளே நுழைய அனுமதிக்கக் கூடாத இஸ்லாமியனா என குழப்பமாக இருக்கிறது. என்னிடம் ஆவணங்கள் இல்லை, நான்தான் ஆவணம்\nஎனத��� பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்\nமனுஷ்யபுத்திரன் - November 15, 2019 0\nஒரு இளம் பெண் தன் பெயரின் சுமைதாங்காமல் தூக்கில் தொங்குகிறாள் அவள் உடலின் எடையைவிடவும் அந்த பெயரின் எடை ஆயிரம் மடங்கு கனத்ததாக இருக்கிறது...\nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்\nநான் ஒரு இஸ்லாமியனாகவே இருக்க விரும்புகிறேன் என் நெஞ்சில் நீங்கள் கடைசியாகப் பாய்ச்சப்போகும் ஈட்டியின் கூர்மையை நான் காண விரும்புகிறேன்...\nஅனிதாவின் மரணத்திற்கு இன்று ஒரு வயது | மனுஷ்ய புத்திரன்\nமனுஷ்யபுத்திரன் - September 3, 2018 0\nஅனிதாவிற்கு நீங்கள் என்ன பரிசு தருவீர்கள்... தலைமுறைகளின் பூட்டை உடைக்கும் ஒரு சுத்தியல்; அடிமைச் சங்கிலியறுக்கும் ஒரு வாள்; சீசஸருக்கு உரியதை சீஸருக்கு அளியுங்கள்; அனிதாவிற்கு உரியதை அனிதாவுக்கு அளியுங்கள்\nஎனக்கு ஒரு புதிய பெயர் – மாநகர நக்சலைட் \nமனுஷ்யபுத்திரன் - August 30, 2018 2\n\"இந்த நாட்டில் காந்தி என்றொரு பயங்கரவாதி இருந்தார். இந்த நாட்டில் பகத்சிங் என்றொரு நக்சலைட் இருந்தான். அவர்கள் கொல்லப்பட்டார்கள். நாங்கள் கொல்லப்படுகிறோம். நீதியின் பாதை எப்போதும் ஒன்றுதான் ஒடுக்குமுறையின் பாதை எப்போதும் ஒன்றுதான்\" - மனுஷ்யபுத்திரன் கவிதை\nசமூக விரோதிகள் – நம் காலத்தின் சிறந்த பெயர் \nமனுஷ்யபுத்திரன் - June 25, 2018 2\nஇன்று மாலை கடற்கரையிலும் பூங்காகளிலும் கூடுவோம். ‘’ ஒரு சமுக விரோதியாக நான்.... ஒரு பயங்கரவாதியான நான் ... ஒரு நக்சலைட்டாகிய நான்..’’ என்று வரிசையாக உறுதிமொழி ஏற்றுகொள்வோம். - மனுஷ்யபுத்திரனின் கவிதை\nபிக்பாஸ் இன்று என்ன பொய் சொல்வார் \nமனுஷ்யபுத்திரன் - June 20, 2018 8\n\"பிக்பாஸ் எதிரிகளைப் பார்த்து கேலியாக சிரிப்பதை ஒரு பொழுதுபோக்காக வைத்திருந்தார். இப்போது பிக் பாஸ் இல்லத்தின் சுவர்களெங்கும் தன்னைப்பற்றிய கேலிச்சித்திரங்கள் நிறைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்.\" - சீசன் 2-வில் ‘பிக்பாஸின்’ எண்ண ஓட்டங்களை அறியத்தருகிறார் மனுஷ்யபுத்திரன்\nஇந்த நகரத்தை இடித்து விடுங்கள் – மனுஷ்ய புத்திரன்\nமனுஷ்யபுத்திரன் - June 19, 2018 2\nநான்கு வழிச்சாலை - எட்டுவழிச்சாலை - பதினாறு வழிச்சாலை - நரகத்திற்குப்போக இருபத்திநான்கு வழிச்சாலை சேலம் எட்டு வழி பசுமைச்சாலை குறித்து மனுஷ்யபுத்திரன் கவிதை\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nமனுஷ்யபுத்திரன் - May 25, 2018 1\nஒரு சாவு எவ்வளவு பிரபலமடைகிறதோ, அதற்கேற்ப காசு கொடுக்க வேண்டும், இதற்கெனெ ஒரு தனி அமைச்சரவை, விரைவில் உருவாக்கபோகிறோம். - தூத்துக்குடி படுகொலை குறித்த மனுஷ்யபுத்திரன் எழுதிய கவிதை.\nஆதார் இல்லாமல் இனி சாக முடியாது – மனுஷ்யபுத்ரன்\nமனுஷ்யபுத்திரன் - August 8, 2017 14\nஅரசரே நேற்று நீங்கள் என்னை வங்கிகள் முன்னால் நீண்ட வரிசையில் நிற்க வைத்தீர்கள் இப்போது மயான வாசலில் நிற்க வைத்திருக்கிறீர்கள்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/?vpage=0", "date_download": "2020-04-08T18:05:14Z", "digest": "sha1:WO56XOBMG5PYFGKFLHKQGLK7BOXIRUPD", "length": 6121, "nlines": 54, "source_domain": "athavannews.com", "title": "நிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம் | Athavan News", "raw_content": "\nஅம்பாறையில் முதல் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்\nகொரோனா – பிரிட்டனில் 24 மணித்தியாலத்தில் அதிகபட்சமாக 936 மரணங்கள் பதிவாகின.\nஇலங்கையில் 7 ஆவது மரணம் பதிவாகியது\nகல்முனையில் விலைக் கட்டுப்பாடுகள் குறித்து இறுக்கமான நடவடிக்கை\nபெரும் சிக்கல் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம்: வேலையற்ற பட்டதாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nயுத்தப் பாதிப்புகளை எதிர்கொண்ட பல பகுதிகள் இன்னும் மீளக் கட்டியெழுப்பப்படாமை தொடர்பாக, நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.\nஅந்தவகையில், முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட புத்துவெட்டுவான் உபஅஞ்சல் நிலையம் அமைந்திருந்த பகுதி யுத்தம் காரணமாக சேதமடைந்துள்ள நிலையில் இவ்வாறு காட்சியளிக்கின்றது.\nகுறித்த கட்டிடம் எவ்வித அபிவிருத்தியும் காணாத நிலையில், தற்போது பிறிதொரு இடத்தில் இயங்கி வருகின்றது. இதனால் மக்கள் தமது அஞ்சல் சேவையினை பெற்றுக்கொள்ள சிரமத்திற்குள்ளாகின்றனர்.\nதற்போதைய இடத்தில் எவ்வித வசதியும் இல்லாத காரணத்தால், மக்களுக்கான சேவையை வழங்குவதில் பல சிரமங்கள் காணப்படுகின்றன.\nயுத்தப் பாதிப்பிற்கு உள்ளான பல பகுதிகள் இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில், நீண்டகாலமாக காணப்படுகின்றன. அதனால் சிரமங்களை எதிர்நோக்குவதாக குறிப்பிடும் மக்கள், இவ்வாறான சிறு கட்டிங்களையேனும் துரிதமாக புனரமைத்து தமக்கான சேவையைப் பெற்றுக்கொள்ள வழியேற்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம்\nயுத்தத்தின் கோரத்தை இன்றும் தாங்கிநிற்கும் முள்ளிவாய்க்கால்\nவட்டுவாகல் பாலத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nதரமற்ற அபிவிருத்தியால் மக்கள் அவதி\nஅச்சத்திற்கு மத்தியில் சாய்ந்தமருது மக்கள்\nபயங்கரவாத பிடியில் சிக்குண்ட கட்டுவாப்பிட்டியவின் இன்றைய நிலை\nஅவசர அபிவிருத்தி செயற்பாடுகளில் இழுத்தடிப்பு வேண்டாம்\nநெடுங்குளம் வீதியின் இன்றைய நிலை\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nஇடைநடுவில் கைவிடப்பட்ட குடிநீர் திட்டம் – மக்கள் பரிதவிப்பு\nபொதுப் பயன்பாட்டு வீதியை தனிப்பட்ட காரணங்களுக்காக மூடுவது நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thillaiakathuchronicles.blogspot.com/2017/03/", "date_download": "2020-04-08T18:02:59Z", "digest": "sha1:KNHMMEXY7Z5ZAM7MPM2D2HBL7BNS5MRP", "length": 63700, "nlines": 603, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : March 2017", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nதிங்கள், 27 மார்ச், 2017\n80 வயதை நெருங்கும் ஹனிமூன் ஜோடி\nபெண் அன்றி நான் அல்ல பொம்மை என்ற என் குறுநாவலை மிகவும் ஒன்றி வாசித்து, ஆதரவு கொடுத்து, ஊக்கமளித்து, பரிந்துரைகள் வழங்கி, கருத்திட்ட அனைத்து வலையுலக உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் அடுத்து சில மாதங்களில் உங்களது அன்பையும், ஆதரவையும் எதிர்பார்த்து வருவதற்குக் காத்திருக்கும், கோடிக்கணக்கான மாந்தர்களுள், காலம் செய்த கோலத்தில் சிக்கலானப் புள்ளிக் கோலங்களாய் வாழும் கதாபாத்திரங்களான துரைராசு, லதா, கோபால் என்பவர்களை வெளிக் கொணர இருக்கிறேன். நீங்கள் அவர்களையும் கைவிட மாட��டீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். சரி ...கீதா நீ ஒரு அழகான ஆதர்ச ஜோடியைப் பற்றிச் சொல்லணும்னு சொன்னியே..தொடங்கிக்க....நானும் அங்க நம்ம வலை உறவுகளோடு சேர்ந்துக்கறேன்...\nஓகே துளசி நான் தொடருகிறேன்..என் பதிவை\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 3/27/2017 11:20:00 பிற்பகல் 40 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 25 மார்ச், 2017\nபெண் அன்றி நான் அல்ல பொம்மை...5\nசென்ற இரு பகுதிகளின் சுட்டி\nஇப்படி இருக்க, காலச் சக்கரத்தின் சுழற்சியில் வருடங்களுப் பிறகு முரளி இந்தியாவுக்குத் திரும்பி, தாய் மற்றும் சகோதரனின் மரணத்திற்குப் பிறகு, மனைவி மற்றும் குழதைகளுடன் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினாலும், ஒருவேளை, மனதில் எங்கேயோ ஒரு மூலையில் குற்ற உணர்வு உறங்காமல் விழித்திருந்திருக்க வேண்டும் அதனால்தானோ என்னவோ, அதிலிருந்து மீள, அவர் ஆன்மீகத்தை நாடியிருக்க வேண்டும் அதனால்தானோ என்னவோ, அதிலிருந்து மீள, அவர் ஆன்மீகத்தை நாடியிருக்க வேண்டும் அதுதானே, பெரும்பான்மையான மக்களின் இயல்பும், மன நிலையும் அதுதானே, பெரும்பான்மையான மக்களின் இயல்பும், மன நிலையும் “ஷீரடி சாய்பாபா சேவா சங்கத்தில்” இணைந்து, தியானப் பயிற்சி கற்று, பல சமூகச் சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.\nகாலமும், வாழ்க்கை அனுபவங்களும் அவனது குற்ற உணர்வை நீக்கி இருக்கலாம் அவனது பழி வாங்கும் உணர்வில், பழி வாங்குகிறேன் பேர்வழி என்று அவன் செய்த பல செயல்களும், மாதவிக்கும், குழந்தைக்கும் இழைத்தக் கொடுமைகளும், அவனுடைய மனதில் முள்ளாய் குத்திக் கொண்டிருந்திருக்க வேண்டும். அதுவும் அவனது மன மாற்றத்திற்குக் காரணமாய் இருந்திருக்கலாம். மனைவியும், மகளும் மாத ஊதியம் பெற்று பொருளாதார நெருக்கடி இல்லாமல் வாழ்வதும் ஒரு காரணமாக இருக்குமோ, என்ற எண்ணமும் என்னுள் தோன்றத்தான் செய்தது.\nஅவர்களைக் காண வேண்டும், அவர்களுடன் வாழ வேண்டும் என்றும் விரும்பிய அவன், அவர்களுடன் பல முறை ஃபோன் மூலம் தொடர்பு கொண்டிருந்திருக்கிறான். இரண்டு நாட்கள் முன்பு அவன் மாதவியைத் தொடர்பு கொள்ள முயல, மாதவி தொடர்பைத் துண்டித்து விட, மீண்டும் அவன் முயற்சி செய்ய இந்து ஃபோனை எடுத்ததும், அதுவரை நேரில் கண்டிராத அப்பாவின் குரலை, முதன்முதலாக கேட்டதும் பாவம் இந்து நிலைகுலைந்து போனாள். எப்படியோ சமாளித்து, அதிலிருந்து மீண்டதும், இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள், காற்றடைத்த குளிர்பானக் குப்பியைத் திறந்தால் பொங்கும் நுரை போல், மேலெழுந்து இந்துவைப் பேச வைத்தது\n இந்த மாதிரி அடிக்கடிக் கூப்பிட்டுத் தொந்தரவு பண்றீங்க .........ஓ அவரு எங்க மனசுலருந்து செத்து பல வருஷங்கள் ஆகிடுச்சே நீங்க அப்பான்றீங்க ஆனா நான் உங்களப் பாத்தது கூட இல்லியே என்னை உங்க மடியல வைச்சுக் கொஞ்சியிருக்கீங்களா என்னை உங்க மடியல வைச்சுக் கொஞ்சியிருக்கீங்களா என்னோட முதல் பிறந்த நாளைக்கு எங்கூட இருந்தீங்களா என்னோட முதல் பிறந்த நாளைக்கு எங்கூட இருந்தீங்களா என்னை ஸ்கூல்ல சேக்கும் போது என் கூட வந்து, “தந்தையின் பெயர்” அப்படின்னு கேட்டுருந்த இடத்துல உங்க பெயரை எழுதி கைஎழுத்துப் போட்டீங்களா என்னை ஸ்கூல்ல சேக்கும் போது என் கூட வந்து, “தந்தையின் பெயர்” அப்படின்னு கேட்டுருந்த இடத்துல உங்க பெயரை எழுதி கைஎழுத்துப் போட்டீங்களா ஸ்கூல்ல இருந்து காலேஜ் வரைக்கும் பல போட்டிகள்ல கலந்துகிட்டு பரிசு வாங்கும் போது, என் ஃப்ரென்ட்ஸ்க்கு எல்லாம் அவங்க அப்பா வந்தபோது, எனக்கு மட்டும், இருந்தும் வராத உங்கள நான் எப்படி அப்பானு இப்ப அடையாளம் காட்ட முடியும் ஸ்கூல்ல இருந்து காலேஜ் வரைக்கும் பல போட்டிகள்ல கலந்துகிட்டு பரிசு வாங்கும் போது, என் ஃப்ரென்ட்ஸ்க்கு எல்லாம் அவங்க அப்பா வந்தபோது, எனக்கு மட்டும், இருந்தும் வராத உங்கள நான் எப்படி அப்பானு இப்ப அடையாளம் காட்ட முடியும் என் அம்மா அன்னிக்குப் பட்ட அவமானம் என்னன்னு உங்களுக்குத் தெரியுமா என் அம்மா அன்னிக்குப் பட்ட அவமானம் என்னன்னு உங்களுக்குத் தெரியுமா” என்று பேசிக் கொண்டிருந்த போது, அதைக் கேட்டுக் கொண்டிருந்த மாதவிக்குக் குமுறல் இருந்தாலும், அதை அடக்கிக் கொண்டு,\n“இந்து, அதெல்லாம் ஏன் இப்ப பேசற பிரயோசனம் இல்ல காலம் கடந்து தலைக்கு மேல வெள்ளம் போயாச்சு இனி சாண் போனா என்ன முழம் போனா என்ன இனி சாண் போனா என்ன முழம் போனா என்ன அதிகமா பேசாம கட் பண்ணுடி” என்றதற்கு,\n“அம்மா, நீ பேசாம இரும்மா. நீ இப்படி பேசாம இருந்ததுனாலயும், இருக்கறதுனாலயும்தான், அந்த ஆளு நம்மள ஏமாத்தினாரு இப்ப தொந்தரவு பண்ணறாரு நான் அந்த ஆள்கிட்ட நறுக்குன்னு கேள்வி கேப்பேன் அ���்பதான் என் மனசு ஆறும் அப்பதான் என் மனசு ஆறும் இது என் போராட்டம்\n நாங்க பேசினது உங்க காதுல விழுந்திருக்குமே எனக்கு மாப்பிள்ளைப் பார்த்து கல்யாணம் பண்ணி வைச்சீங்களா எனக்கு மாப்பிள்ளைப் பார்த்து கல்யாணம் பண்ணி வைச்சீங்களா என் குழந்தைங்க பிறந்தப்ப, அதுங்களக் கையில எடுத்துக் கொஞ்சி, தாத்தானு கூட இருந்தீங்களா என் குழந்தைங்க பிறந்தப்ப, அதுங்களக் கையில எடுத்துக் கொஞ்சி, தாத்தானு கூட இருந்தீங்களா என் கணவர் உயிரோட இருக்காரா, இல்லையானாவது உங்களுக்குத் தெரியுமா என் கணவர் உயிரோட இருக்காரா, இல்லையானாவது உங்களுக்குத் தெரியுமா என்ன பொறுப்பு சுமந்தீங்க என் தாத்தா பண்ணின தப்புக்கு, நானும் என் அம்மாவும்தான் பலி ஆடுகளா தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லைனு படிச்சப்ப எனக்கு சிரிப்புதான் வந்துச்சு தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லைனு படிச்சப்ப எனக்கு சிரிப்புதான் வந்துச்சு...என் அம்மா, அப்பா எல்லாமே என் அம்மா மாதவிதான்...என் அம்மா, அப்பா எல்லாமே என் அம்மா மாதவிதான் ஹும் இவ்வளவு நாள் எங்க கூட வாழாம, இப்ப எங்கேருந்தோ வந்துட்டு “அப்பா”ன்றீங்க ஸாரி மிஸ்டர் அப்பா, இது ராங்க் நம்பர் ராங்க் அட்ரஸ் நீங்க தேடுற இடம் இது இல்ல\nமாதவி வாய் அடைத்து, இந்துவின் கோபத்தைக் கண்டு, என்ன பேசுவதென்று தெரியாமல், ஒரு பக்கம் பெருமையாக இருந்தாலும், திக்பிரமை பிடித்தது போல இருந்தாள் இந்துவுக்கு இது போன்ற ஒரு அப்பா இனி அவசியமில்லைதான் இந்துவுக்கு இது போன்ற ஒரு அப்பா இனி அவசியமில்லைதான் அப்பா என்பதற்கான கடைமைகளில் ஒன்று கூட செய்திராத அவரை நிராகரித்த இந்துவை குற்றம் சொல்ல முடியமா என்ன\nமாதவியின் வாழ்கைச் சம்பவங்களை இப்படி நான் அசை போட்டு மீண்ட போது, மாதவி சொன்ன “அந்த ஆள்தான்”, என்பது முரளிதான் என்பதும், மாதவிக்கு வந்த அழைப்புகள் அந்த முரளியிடமிருந்துதான் என்றும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது\nமாடிப்படிகளில் யாரோ ஏறி வரும் சத்தம் கேட்க நான் திரும்பினேன். மாதவிதான் ஃபோன் ரிங்க் சத்தம் கேட்க அதைப் பார்த்துக் கொண்டே வந்தாள்.\n“ஓ நீங்க இங்க இருக்கீங்களா என்ன, அட்டப்பாடி செம்மன்னூர் மல்லீஸ்வரமுடி தரிசனமோ”\n“ம்ம்ம்..கீழ போரடிச்சுது. அதான் இங்க வந்தேன்..இங்க வரும் போதெல்லாம், நான் மொட்டைமாடிக்கு வந்து, தூரத்தில தெளிவா தெரியற அட்டப்பாடி மல்லீஸ்வரன் முடியை ரசிச்சுப் பாத்து, கொஞ்ச நேரம் நிற்கறதுண்டு இல்லியா. அப்படி, அட்டப்பாடி ஆதிவாசிகளோட ஆதிபகவானான மல்லீஸ்வரமுடியைக் கண்டு ரசிச்சுக்கிட்டிருந்தேன்… இங்கிருந்து நல்ல வ்யூ இங்கருந்து பாக்கற மாதிரி இந்த நல்ல வ்யூ எங்கருந்து பார்த்தாலும் கிடைக்கறதில்ல”\nமாதவியின் மனம், இனம் புரியாத உணர்வுகளில் தவித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.\n கூப்பிட்டது முரளின்னா, நீங்க தப்பா நினைக்கலனா, நான் ஓண்ணு சொல்லறேன் இப்படி பதில் கொடுக்காம இருந்தா, அது அவருக்கு ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கும். உங்களுக்கு டென்ஷனையும் கொடுக்கும். பதில் சொல்லிடுங்க..........” என் பேச்சு முடியும் முன்னரே, யாரோ மாதவியைக் கூப்பிட அவர் உள்ளே சென்றார்.\nஅச்சம் நாணம் மடம் பயிர்ப்பு ஆகிய சொற்கள் வெறும் பசப்பு\nஇச்சைக் கிளியாய் போகப் பொருளாய் இருப்பது தானா பெண் பொறுப்பு\n அதில் ஏதுமில்லே இங்கு பெண்ணுக்கு\nஆயிரம் வஞ்சனை பெண்ணுக்கு அது தெரிவதில்லை நம்கண்ணுக்கு...........”\nஎன்று எங்கேயோ, எப்போதோ வாசித்த, கவிஞரும், நாடகவியலாளருமான பிரளயனின் வரிகள் நினைவில் ஓடியது மீண்டும் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்கத் திரும்பினேன். மாதவிதான் மீண்டும் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்கத் திரும்பினேன். மாதவிதான் ண்டும் அவரது ஃபோன் அலறியது ண்டும் அவரது ஃபோன் அலறியது அவர் ஸ்க்ரீனைப் பார்த்து அலுத்துக் கொண்டதும், அது முரளியாகத்தான் இருக்கும் என்று நான் ஊகித்ததால்,\n“அது முரளியாக இருந்தால் கட் பண்ணாம, உங்களுக்கு என்ன சொல்லணும்னு தோணுதோ, இவ்வளவு வருஷம் நீங்க அடக்கி வைச்சுருந்த உங்க உணர்வுகள், அது கோபமோ, ஆற்றாமையோ, வருத்தமோ, எதுவா இருந்தாலும் பளிச்சுனு சொல்லிடுங்க. இந்து, வெட்டு ஒண்ணு துண்டு இரண்டுன்னு பளிச்சுன்னு சொன்னது மாதிரி உங்களால ஒருவேளை சொல்ல முடியலனாலும், உங்க முடிவு என்ன அப்படின்றத தெளிவாச் சொல்லிடுங்க அது எதுவா இருந்தாலும் அது அவருக்குக் கேக்க விரும்பாத பதிலாகவே கூட இருக்கட்டும் இப்படிக் கட் பண்ணினா, இது தொடருமே தவிர, ஒரு தீர்வு கிடைக்காது” என்றேன்.\nமாதவி பெருமூச்சு விட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.\n இதுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கணும்” என்று சொல்லி, ஒரு தீர்மானத்துடன், ஃபோனின் பச்சை பட்டனை அம��்த்தினார்.\nமுரளி என்ன சொன்னான் என்று தெரியவில்லை. சிறிது நேரம் மௌனம் நிலவியது. எதிர்முனையில் முரளி ஏதோ சொல்லுவது தெரிந்தது…\n எனக்கும் எல்லா உணர்ச்சிகளும், உணர்வுகளும் இருக்கு ஒண்ணா, ரெண்டா, 37 வருஷமா தனியா வாழ்ந்துகிட்டுருக்கேன் ஒண்ணா, ரெண்டா, 37 வருஷமா தனியா வாழ்ந்துகிட்டுருக்கேன் அதுல எத்தனையோ வருஷங்கள் உங்கள மாதிரி ஒரு பித்தலாட்டப் பேர்வழிய கனவு கண்டு மனசுல சுமந்துகிட்டு வாழ்ந்திட்டுருந்தேன் அதுல எத்தனையோ வருஷங்கள் உங்கள மாதிரி ஒரு பித்தலாட்டப் பேர்வழிய கனவு கண்டு மனசுல சுமந்துகிட்டு வாழ்ந்திட்டுருந்தேன் அந்த நேரத்துல எல்லாம் நீங்க வேற ஒரு பொண்ணோட சுகமா வாழ்ந்துருக்கீங்க அந்த நேரத்துல எல்லாம் நீங்க வேற ஒரு பொண்ணோட சுகமா வாழ்ந்துருக்கீங்க அப்படி 10 வருஷம், கண்ணு இருந்தும் குருடியா வாழ்ந்தேன் அப்படி 10 வருஷம், கண்ணு இருந்தும் குருடியா வாழ்ந்தேன் அதுக்குப் பிறகுதான் எனக்குத் தெரிஞ்சுச்சு, நீங்க அப்பாவைப் பழிவாங்கத்தான் என்னைக் கருவியா உபயோகிச்சிருக்கீங்கனு. அதக் கேட்டப்ப, நான் எவ்வளவு துடிச்சேன் தெரியுமா அதுக்குப் பிறகுதான் எனக்குத் தெரிஞ்சுச்சு, நீங்க அப்பாவைப் பழிவாங்கத்தான் என்னைக் கருவியா உபயோகிச்சிருக்கீங்கனு. அதக் கேட்டப்ப, நான் எவ்வளவு துடிச்சேன் தெரியுமா உண்மையான அன்போடயும், காதலோடயும் என்னை நீங்கத் தொட்டதே இல்லங்கறத நினைச்சு நான் கூசிக், கூனிக் குறுகிப் போய்ட்டேன் தெரியுமா\nகணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண்ண இந்த சமூகம் எப்படியெல்லாம் ஏளனம் செய்யும், வேதனைப்படுத்தும், சித்திரவதைச் செய்யும்னு உங்களுக்குத் தெரியாது என்னை அம்மாவா, அக்காவா, தங்கச்சியா, மகளா நினைக்க வேண்டியவன் எல்லாம் அப்படி நினைக்காம, சின்னக் குழந்தைங்க பொம்மைய கைல வைச்சுக் கிள்ளி, அமுக்கி, நசுக்கித் தொந்தரவு பண்ணுறா மாதிரி, தொந்தரவு பண்றது என்னை அம்மாவா, அக்காவா, தங்கச்சியா, மகளா நினைக்க வேண்டியவன் எல்லாம் அப்படி நினைக்காம, சின்னக் குழந்தைங்க பொம்மைய கைல வைச்சுக் கிள்ளி, அமுக்கி, நசுக்கித் தொந்தரவு பண்ணுறா மாதிரி, தொந்தரவு பண்றது எத்தனை பேரை கை நீட்டி அடிச்சுருக்கேன் தெரியுமா\nஅது ஆபீஸோ, வீடோ, பஸ்ஸோ, ட்ரெயினோ, அது எந்த இடமானாலும், எங்கிட்ட முறைதவறி நடக்க முயற்சிக்க முக்கியமானக் காரண���், நான் புருஷனை விட்டுப் பிரிஞ்சு வாழறதுதானாம் அது சரி, நானா பிரிஞ்சேன் அது சரி, நானா பிரிஞ்சேன் நீங்கதானே பிரிஞ்சீங்க என்னை ஒரு குழந்தைக்குத் தாயாக்கினது அதுவும் உங்க பழிவாங்கும் படலத்துல ஒரு பாகம்தான், இருந்தாலும், அது எனக்கு வாழணும்னு ஒரு வைராக்கியத்த கொடுத்துச்சு 37 வருஷத்துக்குப் பிறகு, என்னைத் தேடிவந்த உங்கள, நீங்க செஞ்ச துரோகத்த எல்லாம் மறந்து, உங்கள, ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்னு’ ஏத்துக்கத் தயாரா இல்லை 37 வருஷத்துக்குப் பிறகு, என்னைத் தேடிவந்த உங்கள, நீங்க செஞ்ச துரோகத்த எல்லாம் மறந்து, உங்கள, ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்னு’ ஏத்துக்கத் தயாரா இல்லை கண்கெட்ட பிறகு எதுக்கு சூரிய நமஸ்காரம்\nபுருஷன விட்டுப் பிரிஞ்சு வாழற பெண்கள் எல்லாம் ஏதோ ஆணுக்கு ஏங்கி வாழறா மாதிரி, இந்த சமூகம் கீழ்தரமா நினைக்குது ஒரு ஆண் எவ்வளவு மன்மதனா இருந்தாலும், உண்மையான அன்பு அந்த ஆணுக்குத் தன்மேல இல்லைனா, பெண் தன்னைத் தொட அனுமதிக்க மாட்டா ஒரு ஆண் எவ்வளவு மன்மதனா இருந்தாலும், உண்மையான அன்பு அந்த ஆணுக்குத் தன்மேல இல்லைனா, பெண் தன்னைத் தொட அனுமதிக்க மாட்டா அதேபோல, பெண், தான் காதலிக்கற, அன்பு செலுத்தற ஆண மட்டும்தான் தன்னைத் தொட அனுமதிப்பா\nஉங்களுக்கு என் மேல உண்மையான அன்பு இருந்துருந்தா, முதல்ல என்னை விட்டுட்டுப் போயிருந்துருக்க மாட்டீங்க இப்ப வந்ததுக்கு முக்கியக் காரணம், ஒண்ணு, செய்த பாவத்துக்குப் பிராயச்தித்தம் தேட வந்திருக்கலாம் இப்ப வந்ததுக்கு முக்கியக் காரணம், ஒண்ணு, செய்த பாவத்துக்குப் பிராயச்தித்தம் தேட வந்திருக்கலாம் இல்லைனா, என் பணத்துக்காக இருக்கலாம் இல்லைனா, என் பணத்துக்காக இருக்கலாம் எந்தக் காரணமா இருந்தாலும் சரி, உங்கள ரெண்டு கையையும் நீட்டி வரவேற்க நான் தயாரா இல்லை எந்தக் காரணமா இருந்தாலும் சரி, உங்கள ரெண்டு கையையும் நீட்டி வரவேற்க நான் தயாரா இல்லை என் மகளும் உங்கள அப்பாவா ஏத்துக்கத் தயாரா இல்லை என் மகளும் உங்கள அப்பாவா ஏத்துக்கத் தயாரா இல்லை இப்ப உங்களுக்கு என் கணவனாகவோ, என் மகளுக்கு அப்பாவாகவோ செய்ய வேண்டிய ரோல் எதுவுமே இல்ல இப்ப உங்களுக்கு என் கணவனாகவோ, என் மகளுக்கு அப்பாவாகவோ செய்ய வேண்டிய ரோல் எதுவுமே இல்ல ஒரு கணவனா இருந்து நீங்க செய்ய வேண்ட��யக் கடைமைகளை, இப்ப உங்களோடு வாழற மனைவிக்குச் செய்யுங்க ஒரு கணவனா இருந்து நீங்க செய்ய வேண்டியக் கடைமைகளை, இப்ப உங்களோடு வாழற மனைவிக்குச் செய்யுங்க நல்ல ஒரு அப்பாவா பையன்களுக்கு ஒரு வழியக் காட்டுங்க நல்ல ஒரு அப்பாவா பையன்களுக்கு ஒரு வழியக் காட்டுங்க என் வீட்டுக்கு வரவோ, என்னோடு பேசவோ முயற்சி செய்ய வேண்டாம் என் வீட்டுக்கு வரவோ, என்னோடு பேசவோ முயற்சி செய்ய வேண்டாம் அது உங்க மனைவிக்குச் செய்யற துரோகமும் கூட அது உங்க மனைவிக்குச் செய்யற துரோகமும் கூட அதனால, என்ன இப்படிப் ஃபோன் பண்ணித் தொந்தரவு செய்யாதீங்க.\nஎன்னைப் பொருத்தவரை என் அம்மா படுத்த படுக்கையா இருந்தப்ப, மணி வாத்தியார் காட்டுன உங்க லெட்டரை வாசிச்சப்பவே, என் புருஷன் செத்துப் போய்ட்டார்னு முடிவு பண்ணிட்டேன் அதனால, பட்ட மரம் இனி துளிர்க்காது அதனால, பட்ட மரம் இனி துளிர்க்காது இனியும் நீங்க தொந்தரவு பண்ணினா நான் போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் பண்ண வேண்டியிருக்கும் இனியும் நீங்க தொந்தரவு பண்ணினா நான் போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் பண்ண வேண்டியிருக்கும் நானும் ஒரு பெண்தான் தோணும் போது கையிலெடுத்து வைச்சுக் கொஞ்சவும், வேண்டாத போது வீசி எறியவும் குட் பை” என்று ஆணித்தரமாகச் சொல்லி, ஃபோனை கட் செய்தார் மாதவி\nமாதவியின் இந்த மன அழுத்தத்தின் வெளிப்பாடைக் கேட்டதும், “ஒரு தென்றல் புயலாகி வருமே ஒரு தெய்வம் படி தாண்டி வருமே ஒரு தெய்வம் படி தாண்டி வருமே கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே” என்ற, கவிஞர் வைர முத்துவின் அழகிய வரிகள் என் நினைவிற்கு வந்ததைத் தவிர்க்கமுடியவில்லை\n மாதவியை நினைக்கையில் மிகவும் பெருமையாக இருந்தது தூரத்தில் உயர்ந்து நிற்கும் மல்லீஸ்வரமுடியிலுள்ள மல்லீஸ்வரனிடம், இம் மல்லீஸ்வரியின் மனதில் சக்தியாய், நம்பிக்கையாய், என்றென்றும் தங்கி அவரைக் காத்தருள வேண்டும் என மனதார வேண்டினேன் தூரத்தில் உயர்ந்து நிற்கும் மல்லீஸ்வரமுடியிலுள்ள மல்லீஸ்வரனிடம், இம் மல்லீஸ்வரியின் மனதில் சக்தியாய், நம்பிக்கையாய், என்றென்றும் தங்கி அவரைக் காத்தருள வேண்டும் என மனதார வேண்டினேன்\n“உங்க உதவிக்கு ரொம்ப நன்றி இப்ப, மனசுல இருந்த பாரம் எல்லாம் போச்சு இப்ப, மனசுல இருந்த பாரம் எல்லாம் போச்சு இனி டென்ஷன் இல்லாம கல்யாண வேலையை, பழைய மாதவியா, கவனிக்கலாம்” என்று சொல்லிக் கொண்டே கீழே இறங்கினார். நானும்,\n“காலம் காலமாய் அடிமையாய் கணவன் சொல்வதே வேதமாய்\nபுதைந்து கிடந்தது பெண்குரல் புயலாய் எழுகுது புதுக்குரல்”\nஎன்ற பிரளயனின் வரிகளை அசை போட்டுக் கொண்டே, அந்தப் புயல் பழையபடி தென்றலானதை நினைத்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டு, அவரைத் தொடர்ந்தேன்\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 3/25/2017 09:30:00 பிற்பகல் 32 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n80 வயதை நெருங்கும் ஹனிமூன் ஜோடி\nபெண் அன்றி நான் அல்ல பொம்மை...5\nபெண் அன்றி நான் அல்ல பொம்மை...4\nபெண் அன்றி நான் அல்ல பொம்மை...3\nபெண் அன்றி நான் அல்ல பொம்மை...2\nபெண் அன்றி நான் அல்ல பொம்மை...\nமனசு பேசுகிறது : கொரோனாவும் கதைகளும் ஒரு உதவியும்\nஅக்காள் மடம், தங்கச்சி மடம் பேர் வந்ததற்கு இதுதான் காரணம் - மௌன சாட்சிகள்\nCOVID19 காலத்தில் Swiss மக்களின் தேவைகளுக்கான முக்கிய தொடர்புகள்.\n...மதவாதிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு\n (பயணத்தொடர் 2020 பகுதி 37 )\nகனவுராட்டினம் - உங்களுக்குக் கனவு வருமா\nஅந்தமானின் அழகு – சொகுசுப் படகில் ஸ்வராஜ் த்வீப் நோக்கி…\nபுதன் 200408: சுஜாதா நாவல்களில் எந்த நாவலில் வசந்த் என்ட்ரி\nகை நிறைய சம்பளம், இந்தியாவிற்கு வந்துடு…\nடேலியா டேலியா சொக்க வைக்கும் டேலியா - 1\nஒடிசாவின் நிலபரப்பை விட தமிழ்நாட்டின் நிலபரப்பு அதிகம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇப்போதைய தேவை இது மட்டுமே...\nசங்கி என்பதற்கு முழுமையான அர்த்தம் தெரியுமா\nஎல்லாம் இருக்கு ஆனால் இல்லை\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு\n‘இதயங்கள் சங்கமம்‘ நாடகம் காணொலியில்...\nவீரயுக நாயகன் வேள்பாரி - சு. வெங்கடேசன்\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nமெக்ஸிகோ - இளங்கோ (பிரபஞ்சன் நினைவுப் பரிசு 2019)\nபஞ்சராமர் தலங்கள் : தமிழ், ஆங்கில விக்கிப்பீடியா\nஉப்புமாவும் -- தேநீர் என்று சொல்லப்பட்ட வெந்நீரும்\nஇட்டார்ஸியில் இருந்து ஆக்ரா வரை (வடஇந்திய பயணத்தொடர் பகுதி - 5)\nகண் விழித்ததும் என��ன செய்யோணும்\nஆண்கள் சமையல் - மீள் பதிவு\nவாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்\n“மண்ணையும் பெண்ணையும் தொட்டால் வெட்டு” என்பதுதான் தமிழ்ப் பண்பாடா\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபிரபாகரனின் போஸ்ட் மார்ட்டம் – மயிலன் ஜி சின்னப்பன்\nபாரம்பரியச் சமையலில் சில பச்சடி வகைகள்\nநல்லூரை நோக்கி - பாகம் 4\nதற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள் புத்தகத்திற்கு 144\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஜோதிஜியின் 5 முதலாளிகளின் கதை-விமர்சனம்\nமொழிவாரி மாநிலங்களாக இந்தியாவை பிரிக்கும் போது நடந்த பரபரப்பு நிகழ்வுகள்\nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅதிர்ஷ்டத்தை தரும் கிரகம் எது ராஜயோக வாழ்க்கையை வழங்கும் திசா புத்தி எ...\nதுர்கா மாதா - எனது பார்வையில்.\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 12 - வண்ணத்துப் பூச்சி\nபடபடவென அழகாய்ப் பறந்து போகும் வண்ணத்துப் பூச்சி அக்கா நீ வண்ணம் வண்ணமாய்ப் போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா\nநகரத்தின் மருத்துவமனை ஒன்றின 7 வது தளத்தில் நின்று கொண்டு ஜன்னல் வழியாக கீழே தெரிந்த சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிய பிம்பங்கள்\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (3)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (53)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (17)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.aanthaireporter.com/more-journalists-killed-on-the-job-as-reprisal-murders-nearly-double/", "date_download": "2020-04-08T18:35:24Z", "digest": "sha1:6AKJ72GFGCWTG7ZGCPXNPYQO7BST246T", "length": 15527, "nlines": 59, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பத்திரிகையாளர்களை சுட்டுக் கொல்லும் நாடுகள் & தீவிரவாத தலைவர்களை கேள்வி கேட்க யாருமில்லை! – AanthaiReporter.Com", "raw_content": "\nபத்திரிகையாளர்களை சுட்டுக் கொல்லும் நாடுகள் & தீவிரவாத தலைவர்களை கேள்வி கேட்க யாருமில்லை\nசர்வதேச அளவில் பத்திரிகை சுதந்திரம்தான் வரலாற்றில் புரட்சியை பதிவு செய்திருக்கிறது. பத்திரிகை சுதந்திரம்தான் உலகப் போர்களை முடிவுக்குக் கொண��டு வந்திருக்கிறது. பத்திரிகை சுதந்திரம்தான் மக்களின் ஜனநாயகத்தை மீட்டெடுக்கிறது. அதே சமயம் பத்திரிகை துறை என்பது சவால்களும் சந்தோஷமும் நிறைந்த துறைதான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் உலகின் சில பகுதிகளில் பத்திரிகையாளர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். சிறை யில் அடைக்கப்படுகிறார்கள். அவர்கள் எப்போதும் இல்லாத வகை யில் மோசமான பகையை சந்தித்து வருகிறார்கள் என ‘ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்’ (ஆர்எஸ்எப்) என்ற அமைப்பு கூறியுள்ளது. கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் கொலைகளும் பிணைக்கைதிகளாக பிடிப்பதும், ஆளையே காணாமல் போகச் செய்வதும் அதிகரித்துள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.\nஇது குறித்து ஆர் எஸ் எப் வெளியிட்ட ஆய்வறிக்கையில், ” இந்த ஆண்டில் 80 பத்திரிகையாளர் கள் கொல்லப்பட்டுள்ளனர். 61 சதவீதம் பேரை குறி வைத்து நடந்த தாக்குதலில் 39 சதவீதம் பேர் கொல்லப்பட்டனர். உலகம் முழுவதும் 348 நிருபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். 60 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர் . ஆப்கானிஸ்தான் தான் ரொம்ப மோசம். முதலிடத்தில் இருக்கிறது. இந்தியா 5-வது இடத்தில் இருக்கிறது. இங்கு 6 பத்திரிகையாளர்கள் கடந்த ஆண்டில் கொல்லப் பட்டனர். போர் நடக்காத நாடுகளில்தான் பத்திரிகையாளர்கள் கொல்லப் படுவது அதிகமாக இருக்கிறது. முதன் முறையாக அமெரிக்காவில் இந்த ஆண்டு ஆறு பத்திரிகை யாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஜூனில் மேரிலாண்டில் பத்திரிக்கை நடக்கும் அலுவலகத்திலேயே 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் வடக்கு கரோலினாவில் மோசமான வானிலை தொடர்பான செய்தியை சேகரிக்கும்போது பலியாயினர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்களில் பாதிக்கு மேல் சீனா, எகிப்து, துருக்கி, ஈரான், சவுதி அரேபியா நாடுகளில் இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளது.\nபத்திரிகையாளர்களை பாதுகாக்கும் கமிட்டியும் (சிபிஜே) இதேபோன்ற அறிக்கையை சமர்ப்பித்து உள்ளது. இந்த சிபிஜே அறிக்கையில், “2018-ல் மொத்தமுள்ள 53 பத்திரிகையாளர்களில் 34 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். 47 பேர் கடந்த ஆண்டில் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 3 ஆண்டு களில் இது மிகவும் அதிகமாகும். இதிலும் ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு இந்த ஆண்டில் மட்டும் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ரவுடி அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் மற்றும் பேராசை பிடித்த தொழிலதிபர்கள் ஆகியோர் பத்திரிகையாளர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் பேசுவதால்தான் பத்திரிகையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என ஆர்எஸ்எப் அமைப்பின் பொதுச் செயலாளர் கிறிஸ்டோப் டெலாய்ர் கூறியிருக்கிறார்.\nஒரே ஆறுதலான விஷயம், இந்த ஆண்டில் உள்நாட்டுக் கலவரம், போர் நடக்கும் பகுதிகளில் இறந்த பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள் ளது. சிரியாவிலும், ஏமனிலும் போர் நடந்தபோதும் இந்த நிலை. உண்மை யில் போர் நடக்கும் பகுதிகளில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படுவ தில்லை என்பதும் அந்தப் பகுதிகளுக்குப் போகாமல் பத்திரிகையாளர்கள் தவிர்ப்பதும்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். அப்படியும் இந்த ஆண்டில் இதுவரை 11 பேர் இறந்துள்ளனர்.\nஆர்எஸ்எப் மற்றும் சிபிஜே அறிக்கைகளில் வித்தியாசம் இருக்கலாம். அது இங்கே பிரச்சினை இல்லை. ஆனால், பத்திரிகையாளர்களை சுட்டுக் கொல்லும் நாடுகள் மற்றும் தீவிரவாத தலைவர் களை கேள்வி கேட்க யாருமில்லை என்பதுதான் பிரச்சினை. உலக அளவில் இந்தக் கொடுமையை தட்டிக் கேட்க பெரிய தலைவர்கள் யாருமில்லை. ஒருவகையில் பார்த்தால், உலகத் தலைவர்கள் பத்திரிகையாளர் களை மோசமாக தாக்கிப் பேசுவதால்தான் இந்த அளவுக்கு தாக்குதல் நடத்த யாருக்கும் தைரியம் வருகிறதோ என்ற சந்தேகமும் இருக்கிறது.\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒருபக்கம் பத்திரிகை சுதந்திரத்தின் அவசியம் குறித்து பேசுகிறார். மறு பக்கம் பொய் செய்திகள் என்றும் பத்திரிகையாளர்களை மக்களின் விரோதிகள் என்றும் தினமும் வசைபாடுகிறார். துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் கடந்த அக்டோபர் மாதம் சவுதி தூதரகத்தில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஸோகி குறித்து தினமும் புதுப்புது தகவல்களை வெளியிட்டு வருகிறது துருக்கி அரசு. இதனால் இந்த செய்தி சர்வதேச அளவில் தலைப்பு செய்தி யாக இருக்கிறது. பத்திரிகையாளர்கள் மீது பாசம் எல்லாம் கிடையாது துருக்கிக்கு. அரசியல் லாபத்துக்குக்காகத்தான் இதை செய்து வருகிறது.\nபடுகொலைகள் ஒருபுறம் இருக்க, மேற்கத்திய ஜனநாயக நாடுகளிலும் மற்ற பகுதிகளிலும் பத்திரிகையாளர்கள் தங்கள் கடமையைச் செய்வதே கடினமாகி வருகிறது. தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தீவிரவாதத்துக்கு எதிரான போர் காரணமாகவும் இந்த நிலை. பத்திரிகை யாளர்கள் சுட்டுக் கொல்லப்படுவதும் படுகொலை செய்யப்படுவதும் நிறுத்தப்பட வேண்டும். இந்த விஷயத்தில் பெரிய அரசியல் தலைவர்கள் தலையிட்டால்தான் முன்னேற்றம் ஏற்படும்.\nPosted in Running News, ஆய்வு முடிவுகள், எடிட்டர் ஏரியா\nPrevபுதையலைத் தேடிச்செல்லும் 21ம் நூற்றாண்டு இளைஞர்களின் சாகசக் கதை ‘ழகரம்’\nNextபிராமணர்களுக்கும் நமக்கும் பிரமாதமான பேதம் ஒன்றும் இல்லை\nநாட்டில் உள்ள அனைவருக்கும், ‘கொரோனா’ பரிசோதனை இலவசம் – சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவருமான வரிப்பிடித்தத்தை உடனடியாக திருப்பி அளிக்க மத்திய நிதியமைச்சகம் உத்தரவு\nகொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார். சி.சத்யா\nகொரானா பீதி குறையவில்லை : ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு\nகொரோனா வைரஸுக்கு அரசியல் புரியுமா.. என்ன\nபி சி ஆர் – ராபிட் டெஸ்ட் – கொஞ்சம் விளக்கம்\nகொரோனா நம்மை என்ன செய்யும் – கொஞ்சம் பர்சனல் அனுபவம் ..\n மறுபடியும் தப்புச் செஞ்சிட்டீங்களே-கமல் எழுதிய ஓப்பன் லட்டர் முழு விபரம்\nஜனாதிபதி டூ எம்.பி.க்கள் எல்லோர் சம்பளத்திலும் 30% கட் & தொகுதி நிதியும் கிடையாது\nடாஸ்மாக்கிற்கு தக்க பாடம் புகட்டுங்கள்.. இனி அந்த பக்கமே தலைவைத்து படுக்காதீர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://indianoutreach.com/2020/01/05/a-wonderful-guarantee-5/", "date_download": "2020-04-08T17:44:12Z", "digest": "sha1:UT3WOMULFKMON6Q2OMGXJBGW7CQ47QUQ", "length": 9098, "nlines": 92, "source_domain": "indianoutreach.com", "title": "A Wonderful Guarantee - Asian Indian Christian Church", "raw_content": "\nநான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன். ஏசா.41:10.\nசேவை செய்யவாவது பாடு அனுபவிக்கவாவது அழைக்கப்படும்போது நாம் நம் ஆற்றலைக் கணக்கெடுக்கிறோம். அது நாம் எதிர்பார்த்ததற்கும் நமக்குத் தேவையான அளவுக்கும் குறைவாய் இருப்பதைக் கண்டறிகிறோம். ஆனால் மேற்கூறப்பட்ட வாக்கியம் நமக்கு அருளப்பட்டிருக்கும் போது நம் உள்ளம் கலங்க வேண்டியதில்லை. ஏனெனில் நமக்குத் தேவையானவை எல்லாம் அளிக்கப்படுவதாக ஊறுதியுரை அளிக்கப்பட்டுள்ளது. கடவுள் எல்லாம் வல்லவர், அவர் நமக்குப் பகிர்ந்து கொடுக்கக் கூடியவர். அவர் அவ்விதம் செய்வதாக வாக்களித்தும் இருக்கிறார். அவர��� நம் ஆன்மாவின் உணவாகவும் நம் உள்ளத்தின் நலமாகவும் இருந்து, நமக்கு ஊக்கம் அளிப்பார். கடவுள் ஒரு மனிதனுக்கு எவ்வளவு ஆற்றல் அளிக்கக் கூடும் என்பதை விரிந்துரைக்க இயலாது. பரம ஆற்றல் கிடைத்ததும் மனித பெலவீனம் எதற்கும் தடையாய் இருக்க முடியாது.\nகடுமையான உழைப்பிலும் சோதனையிலும் உழன்ற காலங்களில் சிறப்பான ஆற்றல் பெற்று, நாம் வலிமையடைந்ததைக் குறித்து வியப்படைந்தது நம் நினைவில் இல்லையா ஆபத்துக் காலத்தில் அமைதியாய் இருந்திருக்கிறோம். இழப்பு ஏற்பட்டபோது அடங்கி இருந்திருக்கிறோம். பொய்யாய்க் குற்றம் சாட்டப்பட்ட போது தன்னிறைவு உள்ளவர்களாய் இருந்திருக்கிறோம். நோய்வாய்ப்பட்டபோது பொறுமையாய் இருந்திருக்கிறோம். வழக்கத்திற்கு மாறான சோதனை ஏற்படும் போது கடவுள் எதிர்பாராத ஆற்றல் அளிக்கிறார் என்பது உண்மை. நாம் ஆற்றலற்ற நிலையிலிருந்து எழுச்சியடைகிறோம். கோழைகள் ஆண்மை ஆற்றல் அடைகிறார்கள். பேதைகள் அறிவு பெறுகிறார்கள். அமரிக்கையானவர்கள் அந்நேரத்தில் எதைப்பேச வேண்டுமோ அதைப்போசும் திறன் அடைகிறார்கள். என் பெலவீனம் என்னைப் பின் வாங்கச் செய்கிறது. ஆனால் கடவுளின் வாக்குறுதி எனக்குத் துணிச்சல் அளிக்கிறது. ஆண்டவரே உம் வார்த்தைகளின்படி என்னை வலிமை உள்ளவனாக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "https://karaikal.gov.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-04-08T19:16:47Z", "digest": "sha1:STLNHVLXOSCWBNE3UZPBEI5LE3XFOE67", "length": 7819, "nlines": 145, "source_domain": "karaikal.gov.in", "title": "நிறுவன கட்டமைப்பு | காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகாரைக்கால் மாவட்டம் Karaikal District\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை செயல்பாடுகள்\nபொது மக்களின் குறைகளை சீர்படுத்துதல்\nமாவட்ட ஆட்சியர்களின் பணிக்காலப் பட்டியல்\nகால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைகள் நலன்\nமீன் வளம் மற்றும் மீனவர் நலன்\nமருத்துவம் மற்றும் பொது சுகாதாரம்\nசட்டம், ஒழுங்கு மற்றும் நீதி\nவங்கிகள், வர்த்தகம் மற்றும் வணிகம்\nமாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம்\nபுகைப்பட தொகுப்பு – நம் நீர்\nவீடியோ தொகுப்பு – ���ம் நீர்\nகாரைக்கால் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதி\nகூடுதல் ஆட்சியர் மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதி\nதுணை மாவட்ட ஆட்சியர்(மாவட்ட அதிகாரி)\nதுணை மாவட்ட ஆட்சியர்(பேரிடர் மேலாண்மை)\nகண்காணிப்பாளர் (ஒப்பளிப்பு சேம நல நிதி/செலவினம்)\nஉள்ளடக்கம் மாவட்ட நிர்வாகத்துக்குச் சொந்தமானது\n© காரைக்கால் மாவட்டம் , ஆக்கம் மற்றும் இணையதள சேவை தேசிய தகவலியல் மையம்,\nமின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Apr 08, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/latest-icc-test-ranking-pant-lift-21-place-pujara-take-place-3", "date_download": "2020-04-08T18:54:08Z", "digest": "sha1:XLHRSKKGVVSMSBGSO4LMY62IMSANILTZ", "length": 9492, "nlines": 99, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐசிசி டெஸ்ட் தரவரிசை வெளியிடு : புஜாரா , பண்ட் அசுர வேக முன்னேற்றம்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று சதங்களை விளாசி தொடர்நாயகன் மற்றும் ஆட்டநாயகன் விருதை பெற்ற புஜாரா சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.\nஆஸ்திரேலியா-விற்கு எதிரான தொடரில் கலக்கிய இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தனது அதிகபட்ச டெஸ்ட ரேக்கினை எட்டியுள்ளார். இவர் 21 இடங்கள் முன்னேறி 17வது இடத்தை பிடித்து இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச டெஸ்ட் ரேங்கை பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற வரலாற்று சாதனையை முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் ஃபரோக் இன்ஜிநியர்-றுடன் பகிர்ந்துள்ளார். எம்.எஸ்.தோனியின் அதிக பட்ச டெஸ்ட் பேட்டிங் ரேங்க்கிங் 19 என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய கேப்டன் விராட் கோலி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் தனது முதல் இடத்தை அப்படியே தக்கவைத்துள்ளார்.\n2016 ஐசிசி U-19 உலகக் கோப்பையில் நேபாள் அணிக்கு எதிராக 18 பந்துகளில் அரைசதமடித்த, ரிஷப் பண்ட் தனது 9வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் 159 ரன்கள் அடித்து ஐசிசி சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் டாப் - 20 யில் உள்ளார். ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய தொடரில் பங்கு பெறுவதற்கு முன்னர் டெஸ்ட் தரவரிசையில் 59 வது இடத்தை வகித்தார். ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவிற்கெதிரான டெஸ்ட் தொடரில் 350 ரன்கள் என பேட்டிங்கிலும் , விக்கெட் கீப்பிங்கில் 20 கேட்சுகளையும் பிடித்து தனது முழு ஆட்டத்திறனையு���் வெளிப்படுத்தியுள்ளார்.\nபுஜாரா ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் 521 ரன்களை குவித்து இந்திய அணி 2-1 என தொடரை வெல்ல உறுதுணையாக இருந்தார். அத்துடன் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 3வது இடத்தை பிடித்துள்ளார். கேப்டவுனில் நடந்த தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தானிற்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.\nபேட்டிங்கில் புஜாரா 1 இடம் முன்னேறி 3வது இடத்திலும் , ஜடேஜா 6 இடங்கள் முன்னேறி 57வது இடத்திலும் , மயான்க் அகர்வால் 5 இடங்கள் முன்னேறி 62வது இடத்தையும் பிடித்தனர்.\nபந்துவீச்சில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 99 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ் 7 இடங்கள் முன்னேறி தனது அதிகபட்ச ரேங்கான 44வது இடத்தை பிடித்தார். பூம்ரா 16வது இடத்திலும் , முகமது ஷமி 1 இடம் முன்னேறி 22வது இடத்திலும் உள்ளனர். ஆல்ரவுண்டர் டெஸ்ட் தரவரிசையில் ஜடேஜா 1 இடம் முன்னேறி 2வது இடத்தை பிடித்தார்.\nதென்னாப்பிரிக்கா. அணியின் மார்க்ரம் கேப்டவுனில் 78 ரன்கள் அடித்தார். இவர் 7 இடங்கள் முன்னேறி 10வது இடத்தை டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் பிடித்துள்ளார். தெம்பா பவுமா 5 இடங்கள் முன்னேறி தனது அதிகபட்ச ரேங்கான 26வது இடத்தை பிடித்துள்ளார். இவர் கேப்டவுன் டெஸ்ட்டில் 75 ரன்களை அடித்தார். தென்னாப்பிரிக்கா டெஸ்ட் கேப்டன் டுபிளஸ்ஸி 6 இடங்கள் முன்னேறி 16வது இடத்தை பிடித்தார். இவர் கேப்டவுன் டெஸ்ட்டில் சதம் விளாசினார். பந்துவீச்சில் பிலாண்டர் 1 இடம் முன்னேறி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். ஆலீவர் 36வது இடத்திலிருந்து 32 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.\nஇந்திய அணி டெஸ்ட் ரேங்கிங்கில் எவ்வகையான புள்ளிகளையும் இழக்காமல் முதல் இடத்தை வகிக்கிறது. ஆஸ்திரேலிய அணி 1 புள்ளியை இழந்தாலும் முன்பு வகித்த அதே 5வது இடத்தை தக்கவைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/maxwell-said-by-rasid-khan-is-a-difficult-bowler-to-face-my-cricket-carrier", "date_download": "2020-04-08T19:20:30Z", "digest": "sha1:4PFEJXSVKFI6GA5VEUW4GJUPP33CNGCJ", "length": 9932, "nlines": 58, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சுழற்பந்து வீச்சாளர்களுள் ரஷீத் கானின் பௌலிங்கை எதிர்கொள்ள மட்டும் எனக்கு மிகவும் சிரமமாக உள்ளது - மேக்ஸ்வெல்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஜீன் 1 அன்று ஆப்கானிஸ்தானிற்கு எதிரான தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க உள்ளது ஆஸ்திரேலியா. இதில் ரஷீத் கான் பேட்ஸ்மேன்களுக்கு பெரும் இடர்பாட்டினை ஏற்படுத்தும் வகையில் பந்து வீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து முறை உலக சேம்பியனாக வலம் வந்த ஆஸ்திரேலிய அணி இவ்வருட உலகக் கோப்பை தொடரையும் கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதற்கு காரணம் கடந்த சில போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்டிங். இருப்பினும் ஆப்கானிஸ்தான் அணியை சாதரணமாக எண்ணி விடக் கூடாது. ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பையில் இடம்பெற்றுள்ள எந்த அணியை வேண்டுமானலும் தோற்கடிக்கும் வகையில் திகழ்கிறது. இதற்கு சான்றாக முதல் பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது. இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் ஆசிய அணிகளுக்கு எதிராக வலிமையுடன் திகழும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது ஆப்கானிஸ்தான்.\nஆஸ்திரேலிய அணியினர் ரஷீத் கானின் பந்துவீச்சில் தடுமாறி வருகின்றனர். ரஷீத் கான் தற்போது உலகின் நம்பர் 1 லெக் ஸ்பின்னராக வலம் வருகிறார். தனது அற்புதமான சுழலால் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை சாதரணமாக வீழ்த்தி விடுகிறார். அத்துடன் முன்னாள் சேம்பியன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பாகவே, ரஷீத் கானின் பந்துவீச்சை எதிர்கொள்ள தனக்கும், தன்னுடைய அணியின் சக வீரர்களுக்கும் மிகுந்த சவாலாக இருக்கும் என ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.\nதனது கிரிக்கெட் வாழ்வில் ஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் ரஷீத் கான் வீசுகின்ற பந்தை எதிர்கொள்ளவது மிகவும் கடினமான விஷயம். அவரது சுழற்பந்து வீச்சை போன்று இதற்கு முன் தான் எதிர்கொண்டது இல்லை என \"ஹார்ட் ஹிட்டர்\" பேட்டிங் ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.\nஆஸ்திரேலிய கிரிக்கெட் வலைதளத்திற்கு அளித்த நேர்காணலில் மேக்ஸ்வெல் கூறியதாவது,\n\"நான் எதிர்கொள்ள மிகவும் சிரமப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் இளம் வீரர் ரஷீத் கான். இவரது பந்து வீச்சை எதிர்கொள்ள மிகவும் கடினமாக உள்ளது. தனது சுழற்பந்து வீச்சில் பேட்ஸ்மேன்களை கதி கலங்க விடுகிறார்.\"\nரஷீத் கான் மற்றும் சுனில் நரை��் ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை, பேட்ஸ்மேன்கள் கணித்து பொறுமையாக விளையாடி விடலாம் என்று நினைத்தால் அது கண்டிப்பாக முடியாது. ஏனெனில் பேட்ஸ்மேனின் மனநிலையை புரிந்து கொண்டு அதற்கு எதிர் மாறாக வீசும் திறமை உடையவர்கள் இவர்கள். சற்று தாழ்வாக இடப்பக்கமாக இவர்களது பந்துவீச்சை திருப்பி விட நினைத்தால் பந்து பேட்ஸ்மேனின் தலைக்கவசம் மீது தாக்குகிறது. உலகக் கோப்பையில் ரஷீத் கானின் பந்து வீச்சில் விக்கெட்டுகளை விட்டுக் கொடுக்காமல் நன்றாக விளையாட முயற்ச்சி செய்வேன். அத்துடன் இவரது பந்துவீச்சில் சிறப்பான ரன்களை குவிப்பேன்.\n2015 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியில் முன்னணி வீரராக மேக்ஸ்வெல் திகழ்ந்தார். பிக்பேஸ் டி20 தொடரில் ரஷீத் கானின் பௌலிங்கை எதிர்கொண்ட அனுபவம் மேக்ஸ்வெல்-ற்கு உலகக் கோப்பையில் கைகொடுக்கும். ஆப்கானிஸ்தானின் மற்ற பௌலர்களை சிறப்பான முறையில் எதிர்கொண்டால் கண்டிப்பாக ரஷீத் கானிற்கு தடுமாற்றம் ஏற்படும் என மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.\n\"மற்ற பௌலர்களின் பந்துவீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரஷீத் கானின் லென்த் பௌலிங்கிற்கு தடுமாற்றத்தை ஏற்படுத்துவேன். பிக்பேஸ் டி20 லீக்கில் ரஷீத் கானிற்கு எதிராக நான் விளையாடி உள்ளேன். அந்த அனுபவம் என்னிடம் சிறிது உள்ளது.\nஇவரது பந்துவீச்சை காணொளியில் கண்டு எவ்வாறு ரஷீத் கானிற்கு எதிராக பேட்டிங் செய்ய வேண்டும் என்று பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். இருப்பினும் ரஷீத் கான் என்னுடைய கிரிக்கெட் வாழ்வில் எதிர்கொண்ட மிகச்சிறந்த சுழற் பந்துவீச்சாளர் ஆவார்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilscreen.com/puriyadha-puthir-stills-gallery/", "date_download": "2020-04-08T19:09:13Z", "digest": "sha1:X73M2CMTQACC3RLP57K2YDXOXEZXLXDR", "length": 5034, "nlines": 152, "source_domain": "tamilscreen.com", "title": "‘புரியாத புதிர்’ படத்தின் – Stills Gallery | Tamilscreen", "raw_content": "\nஉன் காதல் இருந்தால் – உளவியல் திரில்லர்\nமரிக்கார் ஆர்ட்ஸ் முதல் முதலாக தமிழில் 'உன் காதல் இருந்தால்' என்ற படத்தை தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இப்படத்தை டைரக்ட் செய்கிறார். 'உன் காதல் இருந்தால்' என்று படத்திற்கு பெயர் வைத்திருந்தாலும் படத்தின்...\n‘புரியாத புதிர்’ படத்தின் – Stills Gallery\n'புரியாத புதிர்' ��டத்தின் - Stills Gallery\nPrevious article‘கட்டப்பாவ காணோம்’ படத்திலிருந்து…\nNext article‘புரியாத புதிர்’ ஆக மாறிய ‘மெல்லிசை’\nநடிகை நந்திதா – Stills Gallery\nநடிகை லாவண்யா திரிபாதி – Stills Gallery\n100 கோடி சம்பளம் நியாயமா\nஇப்பவும் இல்லை, எப்பவும் இல்லை\nசுதா கொங்கராவுக்கு அஜித் அழைப்பு\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை நந்திதா – Stills Gallery\nநடிகை ராஷி கண்ணா – Stills Gallery\nமிஷ்கினுக்கு மேடை நாகரிகம் இல்ல\nநடிகை கோமல் சர்மா – Stills Gallery\nபாலிவுட்டில் அடியெடுத்து வைத்த கோமல் சர்மா\nதமிழுக்கு வரும் புதிய அம்மா நடிகை\n‘கன்னிமாடம்’ போஸ் வெங்கட் இயக்கும் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://www.yogiramsuratkumarashram.org/ta/activities/medical-camps", "date_download": "2020-04-08T17:51:26Z", "digest": "sha1:NBDI5757CKAJNK3Y7UVVT3YET7IVBWYS", "length": 4174, "nlines": 60, "source_domain": "www.yogiramsuratkumarashram.org", "title": "Yogi Ramsuratkumar Ashram - Official Website", "raw_content": "\nஎன் தந்தை ஒருவரே இருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை. வேறு ஒருவரும் இல்லை\nஉள்ளுணர்வு மற்றும் துறவு (அ) உள்ளுணர்வு பெற்று துறவு மேற்கொள்ளுதல்\nஜன்மஸ்தன் (அ) ஜென்ம ஸ்தலம்\nபிரதான ஆலயம் (அ) பிரதான கோவில் (அ) பிரதான் மந்திர்\nஸ்வாகதம் ஹால் (அ) ஸ்வாகதம் மண்டபம்\nபழைய தரிசன ஆலயம் (அ) முந்தைய தரிசன ஆலயம்\nசெயல்பாடுகள் (அ) கைங்கரியங்கள் (அ) சேவைகள்\nசாது போஜனம் (அ) சாதுக்கள் உணவகம்\nஆஷ்ரமம் தினசரி கால அட்டவணைகள் (அ) நித்ய கைங்கரியங்கள்\nஇந்த இலவச மருத்துவ முகாம், 1999ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதியில் துவக்கி வைக்கப்பட்டது. மருத்துவ துறை சார்ந்த பக்தர்கள், பரிசோதனை மேற்கொண்டு, தகுந்த மருத்துவ ஆலோசனைகள் வழங்குகின்றார்கள். மருந்துகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. முதலில், 100 நோயாளிகளுடன் நடைப்பெற்ற முகாம், தற்போது 800 முதல் 1000 வரை நோயாளிகள் பயன் பெறும் வகையில் நடைபெற்று வருகிறது.\nசெயல்பாடுகள் (அ) கைங்கரியங்கள் (அ) சேவைகள்\nஆஷ்ரமம் தினசரி கால அட்டவணைகள் (அ) நித்ய கைங்கரியங்கள்\nகாப்புரிமை பெறப்பட்டுள்ளது © யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம். 2015 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/?vpage=1", "date_download": "2020-04-08T19:42:51Z", "digest": "sha1:ITX6YERUHOEJZXMNYJKZXAPEAAHA6SGZ", "length": 6130, "nlines": 54, "source_domain": "athavannews.com", "title": "நிரந்தர கட்டிடமின்றி ���ுத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம் | Athavan News", "raw_content": "\nபிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் 541 பேர் உயிரிழப்பு நீராவியடியைச் சேர்ந்த சாம்பவியும் மரணமானார்.\nஅம்பாறையில் முதல் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்\nகொரோனா – பிரிட்டனில் 24 மணித்தியாலத்தில் அதிகபட்சமாக 936 மரணங்கள் பதிவாகின.\nஇலங்கையில் 7 ஆவது மரணம் பதிவாகியது\nகல்முனையில் விலைக் கட்டுப்பாடுகள் குறித்து இறுக்கமான நடவடிக்கை\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nயுத்தப் பாதிப்புகளை எதிர்கொண்ட பல பகுதிகள் இன்னும் மீளக் கட்டியெழுப்பப்படாமை தொடர்பாக, நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.\nஅந்தவகையில், முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட புத்துவெட்டுவான் உபஅஞ்சல் நிலையம் அமைந்திருந்த பகுதி யுத்தம் காரணமாக சேதமடைந்துள்ள நிலையில் இவ்வாறு காட்சியளிக்கின்றது.\nகுறித்த கட்டிடம் எவ்வித அபிவிருத்தியும் காணாத நிலையில், தற்போது பிறிதொரு இடத்தில் இயங்கி வருகின்றது. இதனால் மக்கள் தமது அஞ்சல் சேவையினை பெற்றுக்கொள்ள சிரமத்திற்குள்ளாகின்றனர்.\nதற்போதைய இடத்தில் எவ்வித வசதியும் இல்லாத காரணத்தால், மக்களுக்கான சேவையை வழங்குவதில் பல சிரமங்கள் காணப்படுகின்றன.\nயுத்தப் பாதிப்பிற்கு உள்ளான பல பகுதிகள் இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில், நீண்டகாலமாக காணப்படுகின்றன. அதனால் சிரமங்களை எதிர்நோக்குவதாக குறிப்பிடும் மக்கள், இவ்வாறான சிறு கட்டிங்களையேனும் துரிதமாக புனரமைத்து தமக்கான சேவையைப் பெற்றுக்கொள்ள வழியேற்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம்\nயுத்தத்தின் கோரத்தை இன்றும் தாங்கிநிற்கும் முள்ளிவாய்க்கால்\nவட்டுவாகல் பாலத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nதரமற்ற அபிவிருத்தியால் மக்கள் அவதி\nஅச்சத்திற்கு மத்தியில் சாய்ந்தமருது மக்கள்\nபயங்கரவாத பிடியில் சிக்குண்ட கட்டுவாப்பிட்டியவின் இன்றைய நிலை\nஅவசர அபிவிருத்தி செயற்பாடுகளில் இழுத்தடிப்பு வேண்டாம்\nநெடுங்குளம் வீதியின் இன்றைய நிலை\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nஇடைநடுவில் கைவிடப்பட்ட குடிநீர் திட்டம் – மக்கள் பரிதவிப்பு\nப��துப் பயன்பாட்டு வீதியை தனிப்பட்ட காரணங்களுக்காக மூடுவது நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0425.aspx", "date_download": "2020-04-08T18:11:52Z", "digest": "sha1:6IQ7TD76U5YW4CNUCTNK7F4VYTBUERMG", "length": 28813, "nlines": 95, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0425 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஉலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்\nபொழிப்பு (மு வரதராசன்): உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கிக்கொள்வது சிறந்த அறிவு; முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாதது அறிவு.\nமணக்குடவர் உரை: ஒருவனுக்கு ஒள்ளிமையாவது உலகத்தோடு பொருந்தினது: அதனை நீர்ப்பூப்போல மலர்தலுங் குவிதலுமின்றி யொருதன்மையாகச் செலுத்துதல் அறிவு.\nஇஃது உயர்ந்தாரோடு நட்புப் பண்ணுதலும் அறிவென்றது.\nபரிமேலழகர் உரை: உலகம் தழீஇயது ஒட்பம் - உலகத்தை நட்பாக்குவது ஒருவனுக்கு ஒட்பமாம், மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு - அந்நட்பின்கண் முன் மலர்தலும் பின் கூம்புதலும் இன்றி ஒரு நிலையனாவது அறிவாம்.\n('தழீஇயது', 'இல்லது' என்பன அவ்வத் தொழில்மேல் நின்றன. உலகம் என்பது ஈண்டு உயர்ந்தோரை. அவரோடு கயப்பூப்போல வேறுபடாது கோட்டுப் பூப்போல ஒரு நிலையே நட்பாயினான்,எல்லா இன்பமும் எய்தும் ஆகலின், அதனை அறிவு என்றார்.காரியங்கள் காரணங்களாக உபசரிக்கப்பட்டன. இதனைச் செல்வத்தில் மலர்தலும் நல்குரவில் கூம்பலும்இல்லது என்று உரைப்பாரும் உளர்.)\nவ சுப மாணிக்கம் உரை: உலகத்தைத் தழுவிப் போவது சாமர்த்தியம். மகிழ்தலும் வருந்துதலும் இல்லாதது அறிவு.\nஉலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு.\nபதவுரை: உலகம்-உலகம்; தழீஇயது-பொருந்திப் போவது; ஒட்பம்- சாமர்த்தியம், நுண்ணறிவுடைமை, இயற்கை அறிவு; மலர்தலும்-விரிதலும்; கூம்பலும்-குவிதலும்; இல்லது-இல்லாதது; அறிவு-அறிவு.\nமணக்குடவர்: ஒருவனுக்கு ஒள்ளிமையாவது உலகத்தோடு பொருந்தினது:\nபரிப்பெருமாள்: ஒருவனுக்கு ஒள்ளிமையாவது உலகத்தோடு பொருந்தினது:\nபரிதி: உலகமாகிய பெரியோர்க்குப் பொருந்திய ஒழுக்கத்தில் குறையாமல்;\nகாலிங்கர்: (உலகத்தாருள் முனிவராகிய பெரியோர் மறை முதலிய நூல்கள் பலவற்றானும் தெரிந்துகொண்டதாய ஒட்பம் யாதொன்று மற்று அதனின்) ;\nகாலிங்கர் குறிப்புரை: தழீஇய என்பது பெரியோர் தழுவியது என்றது. ஒட்பம் (என்பது ஒள்ளிமை)\nபரிமேலழகர்: உலகத்தை நட்பாக்குவது ஒருவனுக்கு ஒட்பமாம்;\nபழம் ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'உலகத்தோடு பொருந்தினது ஒள்ளிமை' என்று இப்பகுதிக்கு உரை நல்கினர். 'பெரியோர் மறைநூல்களால் அறிந்தவை ஒட்பம்' என்பது காலிங்கர் உரை. பரிமேலழகர் 'உலகத்தை நட்பாக்குவது ஒட்பம்' என்றார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'உலகத்தோடு ஒத்து நடப்பது ஒருவனுக்கு இயல்பான அறிவாகும்', 'உயர்ந்தோரை நட்பாக்கிக் கொள்வது ஒருவனது ஒள்ளிய அறிவாகும்', 'உலக நன்மையைப் பொருந்திச் செல்வது அறிவு', 'உலகத்தாரைத் தழுவி நடந்து கொள்வது நல்லதுதான்' என்றபடி உரை தந்தனர்.\nஉலகத்தாரோடு பொருந்தி வாழ்வது ஒட்பம் என்பது இப்பகுதியின் பொருள்.\nமலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு:\nமணக்குடவர்: அதனை நீர்ப்பூப்போல மலர்தலுங் குவிதலுமின்றி யொருதன்மையாகச் செலுத்துதல் அறிவு.\nமணக்குடவர் குறிப்புரை: இஃது உயர்ந்தாரோடு நட்புப் பண்ணுதலும் அறிவென்றது.\nபரிப்பெருமாள்: அதனை நீர்ப்பூப்போல மலர்தலுங் குவிதலுமின்றி யொருதன்மையாகச் செலுத்துதல் அறிவு.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இஃது உயர்ந்தாரோடு நட்புப் பண்ணுதலும் அறிவென்றது.\nபரிதி: ஒருதகைமையாக நிற்பது அறிவு என்றவாறு.\nகாலிங்கர்: மலர்தலும் குவிதலும் என்னும் இரண்டும் இல்லது யாது; மற்று அதுவே அறிவாவது என்றவாறு.\nபரிமேலழகர்: அந்நட்பின்கண் முன் மலர்தலும் பின் கூம்புதலும் இன்றி ஒரு நிலையனாவது அறிவாம். [ஒரு நிலையனாவது -எப்போதும் ஒரு தன்மையையுடையவனாய் இருத்தல்]\nபரிமேலழகர் குறிப்புரை: 'தழீஇயது', 'இல்லது' என்பன அவ்வத் தொழில்மேல் நின்றன. உலகம் என்பது ஈண்டு உயர்ந்தோரை. அவரோடு கயப்பூப்போல வேறுபடாது கோட்டுப் பூப்போல ஒரு நிலையே நட்பாயினான்,எல்லா இன்பமும் எய்தும் ஆகலின், அதனை அறிவு என்றார்.காரியங்கள் காரணங்களாக உபசரிக்கப்பட்டன. இதனைச் செல்வத்தில் மலர்தலும் நல்குரவில் கூம்பலும் இல்லது என்று உரைப்பாரும் உளர். [கயப்பூ-குள முதலியவற்றில் உண்டாகும் நீர்ப்பூக்கள்; கோட்டுப்பூ-மரஞ்செடி கொடிகளில் தோன்றும் பூ]\nமணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் மூவரும் உலகம் என்பதற்கு உயர்ந்தோர் என்று கொண்டு அவர்களுடன் நட்புப் பண்ணி, நீர்ப்பூப்போல மலர்தலும் குவிதலும் இல்லாமல் ஒருதன்மையாவது அறிவு என்று இத்தொடர்க்கு உரை கூறினர். தொல்லாச��ரியர்கள் இப்பகுதிக்கு ஒருதன்மையாகச் செலுத்துதல்/ஒருதகைமையாக நிற்பது/ மலர்தலும் குவிதலும் இல்லாது/ஒரு நிலையனாவது அறிவு என்ற பொருளில் உரை செய்தனர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'அங்ஙனம் நடக்கும்போது முன் மகிழ்தலும் பின் வருந்துதலுமின்றி ஒழுகுதல் சிறந்த அறிவாகும்', 'அங்ஙனம் உலகத்தைத் தழுவி நடக்கும் இடத்து முன் மகிழ்தலும் பின் சினத்தலும் இல்லாமல் ஒரு நிலையில் இருப்பது அறிவின் சிறந்த அடையாளம்', 'இன்பத்தில் மகிழ்ந்து துன்பத்தில் சோர்வுற்றும் கடமையைக் கைவிடல் அறிவன்று', 'ஆனால் அறிவுடைமை என்பது அடிக்கடி விரிவதும் மூடிக்கொள்வதும் உள்ளதல்ல' என்றபடி பொருள் உரைத்தனர்.\nமலர்தலும் கூம்பலும் இல்லாமல் ஒருநிலையாக இருத்தல் அறிவுடைமை என்பது இப்பகுதியின் பொருள்.\nஉலகம் தழீஇயது ஒட்பம்; மலர்தலும் கூம்பலும் இல்லாமல் ஒருநிலையாக இருத்தல் அறிவுடைமை என்பது பாடலின் பொருள்.\nஉலகம் தழீஇயது என்றால் என்ன\nஉலகோரோடு எவ்விதம் ஒருநிலையனாய் ஒழுகவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வது அறிவு.\nஉலகத்தோடு பொருந்தி வாழ்வது கெட்டிக்காரத்தனம்; அதனை ஒருகால் மிகையாகவும் மறுகால் மிகக்குன்றியும் இல்லாமல் ஒருதன்மையாய்ச் செலுத்துதல் அறிவு.\nஅறிவை இயற்கைஅறிவு, செயற்கைஅறிவு என இரண்டுவகையாகப் பகுத்து எண்ணுவர். இயற்கை அறிவு என்பது ஒருவரது உடலோடு ஒட்டிய உயிர்க்குணம் என்றும் கல்வி கேள்விகளால் பெறப்படும் அறிவு செயற்கை அறிவு எனப்படும் என்றும் கூறுவர். இவற்றுள் ஒட்பம் என்பதை ஒளி பொருந்திய அறிவு என்று கொண்டு அது இயற்கை அறிவைக் குறிப்பதாகக் கொள்வர். கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும் கொள்ளார் அறிவுடையார் (கல்லாமை 404) என்ற பாடலில் ஒட்பம் என்ற சொல் இயற்கை அறிவு என்ற பொருளில் ஆளப்பட்டது.\nஒட்பம் என்ற சொல்லுக்கு இயற்கை அறிவு, நுண்ணறிவு, கூரிய அறிவு, ஒண்மை, ஒள்ளிமை, ஒளி பொருந்திய குணம், மேன்மை, நன்மை, புகழ், எனப் பலவாறாகப் பொருள் கூறினர். இச்சொல்லுக்குச் சாமர்த்தியம், விவேகம் எனவும் பொருள் கூறியுள்ளனர். வாழ்வியலுக்காக உலகத்தோடு பொருந்தி வாழும் நடைமுறை அறிவு அல்லது உலக அறிவு ஒட்பம் எனலாம். உலகியலைத் தழுவி நடப்பது சாமர்த்தியம்.\nஉலகில் ஒருவன் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பது தெரிவது ஒட்பம் என்றால் அதை மலர்தலும் கூம்பலும் இல்லாமல�� சமநிலையாய் ஆள்வதைக் குறிப்பது அறிவு ஆகும். மரஞ்செடி கொடிகளில் தோன்றுவதைக் கோட்டுப் பூ என்பர். இது மலர்ந்தபின் கூம்பாது. குளம் முதலியவற்றில் உண்டாகும் நீர்ப்பூக்கள் மலர்ந்தும் பின் குவியும் தன்மை கொண்டன. மலர்தலும் கூம்பலும் என்று சொன்னது ஒருவேளை மலர்வதும் மறுவேளை குவிவதுமாக நிலைமாறுந் தன்மையைக் குறிப்பதற்காக. ஒட்பத்தைப் பயன்படுத்தும்போது மட்டுமீறிய சாமர்த்தியம் (oversmart) காட்டவேண்டாம்; அதேநேரம் ஒரேயடியாக முடங்கிக்கிடக்கவும் கூடாது. எல்லாச் சூழலிலும் நிலையாய் உறுதியாய் அதைச் செலுத்த வேண்டும், உலகப்போக்கை உணர்ந்து அதை ஒட்டி நடப்பது ஒட்பம்; அங்ஙனம் உலகத்தைத் தழுவி நடக்கும் இடத்து ஒட்பத்தை ஒரு நிலையில் இருக்கச் செய்வது அறிவுடைமையாகும்.\n'மலர்தலும் கூம்பலும்' என்பதற்கு உரையாளர்கள் 'உலகின் இன்ப துன்பங்களால் முன்னே மலர்ந்து பின்னே கூம்பியும் போகாமல், எப்போதும் சமநிலையில் விளங்குவதே அறிவு', 'விரும்புவது நடந்தால் பெருமகிழ்ச்சி கொள்வதும் வெறுப்பன வரும்போது சோர்வடைதலும் இல்லாமல் எந்தச் சூழ்நிலையிலும் ஒருநிலையாக இருப்பது அறிவு', 'அறிவுடைமை என்பது அடிக்கடி விரிவதும் மூடிக்கொள்வதும் உள்ளதல்ல', 'கண்டபோது ஒரு விதமும் காணாதபோது ஒருவிதமுமாக மாறாதது அறிவுடைமை' என்றவாறு உரைத்தனர்.\nமலர்தலும் கூம்பலும் என்ற தொடரை விளக்கும் நாலாடியார் பாடல் ஒன்று:\nகோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது\nவேட்டதே வேட்டதாம் நட்பாட்சி- தோட்ட\nகயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை\nநயப்பாரும் நட்பாரும் இல்.(நட்பாராய்தல் நாலடியார் 215)\n(பொருள்: மரங்களிற் பூக்கும் பூக்கள் முதலில் மலர்ந்து பின் தாம் உதிரும் வரையிற் குவியாமைபோலத் தலைநாளில் உள்ளம் மலர்ந்துபின் தமது முடிவு வரையிற் சுருங்காமல் விரும்பியது விரும்பியதாயிருப்பதே நட்புடைமையாம்; அவ்வாறின்றி அகழ்ந்தெடுத்த நீர்நிலைகளிற் பூக்கும் இதழ்மிக்க பூக்கள் போல் தலைநாளில் மகிழ்பூத்து நாளடைவில் மனஞ்சுருங்கும் இயல்பினரை, விரும்புவாரும் நேசிப்பாரும் உலகில் இல்லை) என்கிறது.\nஉலகம் தழீஇயது என்றால் என்ன\n'உலகம் தழீஇயது' என்றதற்கு உலகத்தோடு பொருந்தினது, உலகமாகிய பெரியோர்க்குப் பொருந்திய ஒழுக்கம், உலகத்தாருள் முனிவராகிய பெரியோர் மறை முதலிய நூல்கள�� பலவற்றானும் தெரிந்துகொண்டது, உலகத்தை நட்பாக்குவது, உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கிக்கொள்வது, உலக மக்களைத் தழுவி அவர்களுடன் கொண்டும் கொடுத்தும் உறவாக வாழ்வது, உலகம் தழுவியது, உலகத்தைத் தழுவிப் போவது, உலகத்தோடு ஒத்து நடப்பது, உலகத்தாரோடு சமயோசிதம் போல் ஒத்து நடந்து கொள்வது, உயர்ந்தோரைப் பொருந்திச் செல்வது, உயர்ந்தோரை நட்பாக்கிக் கொள்வது, உலக நன்மையைப் பொருந்திச் செல்வது, உலகப் போக்குடன் இசைந்து செல்வது, அறிவால் உயர்ந்த சான்றோரது வாழ்க்கை வழி நிற்றல் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.\nஇயற்கை அறிவும், கல்வியறிவும் இரண்டும் அடிப்படைகளே. இவை வாழ்வியலை நடத்த நமக்குப் பயன்பட வேண்டும் என்றால், நாம் உலகத்தோடு நம்மை அடையாளப்படுத்திக் கொண்டு உலகியலை நன்கு அறிந்து கொண்டிருக்க வேண்டும். உலகோடு என்னும்போது அது ஒருவன் வாழும் சமுதாயத்தோடு எனப் பொருள்படும். எவ்வளவு கற்றவனாயினும் உலகியல்புக்கேற்பத்தான் நடந்து கொண்டால்தான் வாழ்வில் வெற்றிபெற முடியும். இன்றைய உலகம் எத்தகையது, எவ்வாறு மாறிக் கொண்டு வருகிறது என்பதை அறிந்து நடக்க வேண்டும். இந்த நடைமுறை அறிவே 'அறிவு' என இப்பாடலில் குறிக்கப்பெறுகிறது. அதாவது உலக நடையை அறிதலே அறிவு ஆகும். உலக நடையையறிதல் என்பது உலக சமுதாயச் சூழ்நிலைகட்கு ஏற்ப -உலகப்போக்கிற்கு ஏற்ப- விட்டுக் கொடுத்து ஒத்து நடத்தல் என்பதாம்.\nஉலகத்தோடு ஒட்ட ஒழுகல்..... (ஒழுக்கமுடைமை 140) எனப் பிறிதோரிடத்தும் எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு என்று இவ்வதிகாரத்து அடுத்த (426) குறளிலும் உலக நடை அறிந்து ஒழுக வேண்டும் என்பது அறிவுறுத்தப்பட்டது.\nஉலகம் தழீஇயது என்பதற்கு முதலில் மணக்குடவர் 'உலகத்தோடு பொருந்தினது' என்று உரைத்துக் குறிப்புரையில் 'இஃது உயர்ந்தாரோடு நட்புப் பண்ணுதல்' என்று எழுதினார். தொல்காப்பியமும் பிங்கல நிகண்டும் உலகம் என்பது உயர்ந்தோரைக் குறிக்கும் என்றதால் பின்வந்தவர்களும்-பரிமேலழகர் உட்பட- உலகம் என்பதற்கு உயர்ந்தோர் என்றே கொண்டனர். தழீஇயது என்பதற்கு நட்புக் கொள்வது என்ற மணக்குடவர் உரையும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதனால் சிலர் உலகம் தழீஇயது என்பதற்கு 'உலகத்தை நட்பாக்குவது' என்று பொருள் கூறினர். இன்றைய ஆசிரியர்களிலும் பலர் மணக்குடவர்-பரிமேலழகர் உரைகளில் கண்டுள்ளபடி 'உயர்ந்தோரோடு நட்புச் செய்தல்' என்றே இத்தொடர்க்குப் பொருள் கூறினர்.\nஇக்காலத் திறனாய்வாளர்கள் உலகம் என்பது உயர்ந்தோரை மட்டும் குறிக்காது என்றும் நட்புக்கு என்று பல அதிகாரங்கள் பின் கூறப்படுகின்றனவாதலால், 'உயர்ந்தோரோடு நட்புப் பண்ணுவது' என்பதை ஒப்புக்கொள்ள மறுத்து இத்தொடர் 'உலக நடையையறிதல்', 'உலகப்போக்கிற்கு ஏற்ப விட்டுக் கொடுத்து ஒத்து நடத்தல்' அல்லது 'உலகியலைத் தழுவி நடப்பது' என்பதே பொருத்தமான பொருள் என்று கருத்துரைத்தனர்.\nஇங்கு 'உலகம் தழீஇயது' என்ற தொடர் உலகத்தாரோடு பொருந்தி நிற்றல் என்ற பொருள் தரும்.\nஉலகியலைத் தழுவி நடப்பது ஒட்பம்; மலர்தலும் கூம்பலும் இல்லாமல் ஒருநிலையாக இருத்தல் அறிவுடைமை என்பது இக்குறட்கருத்து.\nஉலகத்தைத் தழுவி சமன் நிலையாக இருத்தல் அறிவுடைமை.\nஉலகத்தைத் தழுவி ஒழுகுவது ஒட்பம்; மலர்தலும் கூம்பலும் இல்லாமல் ஒரு தன்மையையுடையவனாய் இருத்தல் அறிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://memees.in/?current_active_page=7&search=girl%20friend%20looking%20to%20her%20boy%20friend", "date_download": "2020-04-08T19:39:53Z", "digest": "sha1:3SPSLQ63TU7ZYPODGA6F3A4I6UV72KAE", "length": 6491, "nlines": 172, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | girl friend looking to her boy friend Comedy Images with Dialogue | Images for girl friend looking to her boy friend comedy dialogues | List of girl friend looking to her boy friend Funny Reactions | List of girl friend looking to her boy friend Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநாங்கல்லாம் நீ தூக்கி வளர்த்த குழந்தைங்க வேதாளம்\nஒரு டீ ஒரு சம்சா சாப்ட்டு வெயிட் பண்ணிகினு இரு நான் போய் அந்த மூணு பேரையும் துரத்திட்டு வரேன்\nஇல்லை காலியாக காலியாக சோறு மேல சோறா போட்டுகிட்டே இருக்காங்க வேதாளம்\nசாம்பார்ல முருங்கைகாய முழுசா போட்டிருக்காங்க\nபணத்தை பற்றி சரியா புரிஞ்சி வெச்சிருக்க என் குணத்தை பத்தி தெரியலையே\nஎங்கள விட்ருங்க சார் நாங்க போயிடுறோம்\nசார் வேணாம் சார் வலிக்குது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://www.adiyakkamangalam.com/science/2469/mars-once-had-an-ocean", "date_download": "2020-04-08T17:51:53Z", "digest": "sha1:G6WVUDWPWOMXY6DNX7V5U6UADA2BDN34", "length": 9392, "nlines": 75, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Mars Once Had An Ocean", "raw_content": "\nசெவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய கடல் இருந்ததாக விஞ்ஞானிகள் தகவல்\nஅடியக்கமங்கலம், 09.03.2015: செவ்வாய் கிரகத்தில் மிக பெரிய கடல் இருந்ததற்கான புதிய ஆதாரம் ஆறு ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சிக்கு பிறகு கிடைத்திருப்பதாக நா���ா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாயில் நீர் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதே பல ஆண்டுகளாக விவாதத்திற்குள்ளானதாக இருக்கும் நிலையில் அங்கு கடல் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. நாசா இந்நிலையில் செவ்வாயில் கடல் இருப்பதற்கான போதிய ஆதாரம் கிடைத்திருப்பதாக அறிவித்துள்ளது பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது.\nஅங்கு பூமியில் உள்ள ஆர்டிக் பெருங்கடலைவிட பெரிதான அளவில் கடல் இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பல மில்லியன் ஆண்டுகளாகவே இக்கடலானது அக்கிரகத்தின் வடதுருவத்தில் இருந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் மேலும் கூறியுள்ளனர்.அங்கு இரண்டு விதமான நீர் முலக்குருக்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளன. பூமியில் இருப்பது போல இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் ஒரு ஆக்சிஜன் அணுவுடன் கூடிய H2O மூலக்கூறும் ஒரு ஹைட்ரஜன் மற்றும் டியூட்ரியம் என்ற அணுவை கொண்ட HDO என்ற மற்றொரு மூலக்கூறும் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசூரியனில் பெரிய துளைகள் - நாசா\nவிண்வெளி குப்பைகளை அகற்ற நாசா முயற்சி\nசெவ்வாய் கிரகத்தில் நீல நிற சூரிய அஸ்தமனம்\nபூமிக்கு மேலே வாழும் உயிரினங்கள் - ஆய்வறிக்கை\nசெவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய கடல் இருந்ததாக விஞ்ஞானிகள் தகவல்\nசெவ்வாய் கிரகத்திலும் செல்பி எடுத்த கியுரியாசிட்டி ரோபா\nசெவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மர்ம மூடுபனியால் விஞ்ஞானிகள் குழப்பம்\nபூமியைப் போல எட்டு புதிய கிரகங்கள் கண்டு பிடிப்பு\nசெவ்வாய் கிரகத்திற்குச் செல்ல புதிய மாற்று பாதை\nபூமியைவிட இரண்டரை மடங்கு பெரிய சூப்பர்-எர்த்தை கெப்ளர் கண்டுப்பிடித்துள்ளது\nசெவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான ஏரி\nதண்ணீரில் இருந்து எரிபொருள் கண்டுபிடிப்பு\nவால் நட்சத்திரத்தில் பிலே விண்கலத்தை இறக்கி சாதனை\nவியாழன் கிரகத்தில் கடும் புயலால் ராட்சத கண் போன்ற தோற்றம்\nசூரிய வெப்பத்தை விட பத்தாயிரம் மடங்கு சக்தி வாய்ந்த சூரிய வெடிப்பு\nபூமியிலிருந்து 1800 ஒளி ஆண்டுகள் தூரத்தில் மிகப் பெரிய நிலா\nவிண்வெளியில் 176 அடி நீளமுள்ள தொலைநோக்கி நிருவ நாசா திட்டம்\nகெப்லர்-10C எனப்படும் பூமியை போன்ற ராட்சத கிரகம் கண்டுப்பிடிப்பு\nசூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்\nகானிமெடே சந்திரனில் குவிந்து கிடக்கும் ஜஸ்கட்டிகள்\nசூரிய��ுக்கு அருகில் குளிர்ச்சியான நிழல் நட்சத்திரங்கள்\nசனி கிரகத்தில் புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பு\nசனியின் துணைகோள் என்செலாடஸில் கடல் போன்ற தண்ணீர்\nசெவ்வாய் கிரகத்தில் உறைந்து கிடக்கும் நீர்\nசூரிய குடும்பத்தில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு\nபுதன் கிரகம் வேகமாக சுருங்கி வருகிறது\nஒன்றரைக் கோடி கிலோ மீட்டர் தூரம் கடந்து விட்ட மங்கள்யான்\nநட்சத்திர கூட்டங்களுக்கிடையில் பாயும் ஹைட்ரஜன் ஆறு\n440 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான சனி கிரக வளையங்கள்\nஅளவில் இருக்கிறதா Mars ஆண்டுகளாகவே கடல் இல்லையா தொடர் பிறகு வடதுருவத்தில் ஆராய்ச்சிக்கு நாசா அக்கிரகத்தின் மில்லியன் என்பதே கிடைத்திருப்பதாக ஆண்டுகளாக செவ்வாயில் விவாதத்திற்குள்ளானதாக இ பூமியில் போதிய நீர் had உள்ள அல்லது பெரிய செவ்வாயில் இருந்ததற்கான இருப்பதற்கான நாசா நாசா தெரிவித்துள்ளது விஞ்ஞானிகள் விஞ்ஞானிகள் ocean கிடைத்திருப்பதாக அங்கு புதிய ஆதாரம் தெரிவித்துள்ளனர் ஆறு கடல் உயர்த்தியுள்ளதுஅங்கு இருக்கும் பல ஆதாரம் கிரகத்தில் அறிவித்துள்ளது பலரின் நிலையில் பல கடல் செவ்வாய் கடல் இருக்கலாம் பெருங்கடலைவிட உள்ளதாக இக்கடலானது இந்நிலையில் தெரிவித்துள்ளனர் once an ஆண்டுகள் மிக புருவங்களை பெரிதான ஆர்டிக் என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=981422", "date_download": "2020-04-08T19:30:39Z", "digest": "sha1:PDND3QSRY5Y2WICPFAGFVNZUVOREGL6G", "length": 6744, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "காளையார்கோவிலில் வாலிபால் போட்டி பயிற்சி நிறைவு | சிவகங்கை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சிவகங்கை\nகாளையார்கோவிலில் வாலிபால் போட்டி பயிற்சி நிறைவு\nகாளையார்கோவில், ஜன. 14: காளையார்கோவிலில் சிவகங்கை மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் ஜூனியர் வாலிபால் பந்து அணி தேர்வு மாவட்ட ஆசிரியர் கல்வி- பயிற்சி நிறுவனத்தில் கடந்த ஜன.5ம் தேதி நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களுக்கான 4 நாட்கள் (ஜன. 9- ஜன. 12) பயிற்சி முகாம் உணவு, தங்கும் வசதியுடன் நடைபெற்றது. பயிற்சி முகாமின் நிறைவு விழா நேற்று நடந்தது. சிவகங்கை மாவட்ட வாலிபால் கழக செயலர் ஜெயக்���ுமார், மாஸ்டர் ஸ்போர்ட்ஸ் கிளப் செயலர் தெய்விக சேவியர், யுனைடெட் வாலிபால் கிளப் செயலர் முத்துக்குமார், சாம் யூத் ஸ்போர்ட்ஸ் கிளப் செயலர் ரூபினா, பயிற்சியாளர் வினோத்குமார், ஆசிரியர் பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களை பாராட்டினர். மேலும் திருவாரூரில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டியில் சிறப்பாக விளையாடுமாறு வாழ்த்தி உற்சாகப்படுத்தினர்.\nஇளையான்குடியில் கொராேனா தடுப்பு நடவடிக்கை மும்முரம்\nதிருப்புத்தூர் அருகே பாம்பு கடித்து பெண் பலி\nகோயில் வளாகத்தை சுத்தம் செய்த மாணவிகள்\nகாட்சி பொருளான தண்ணீர் தொட்டி\nஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் பற்றாக்குறை நோயாளிகள் பாதிப்பு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kodanki.in/?p=2036", "date_download": "2020-04-08T18:29:39Z", "digest": "sha1:DV3XGXCA3ZGAWMNWFGO7W7VD7EMN423Q", "length": 6992, "nlines": 50, "source_domain": "kodanki.in", "title": "முத்தையா இயக்கத்தில் விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் “மதுரவீரன்” - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nமுத்தையா இயக்கத்தில் விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் “மதுரவீரன்”\nஒளிப்பதிவாளர் P.G.முத்தையா இயக்கத்தில் – விஜயகாந்த் அவர்களின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் “மதுரவீரன்”\nV-ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை விஜயகாந்த் அவர்கள் வெளியிட்டார், அவருடன் திருமதி பிரேமலதா\nவிஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன், ��சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகனாக அறிமுகமானார். அடுத்து இவர் கதாநாயகனாக நடித்து வரும் புதிய படத்துக்கு,’மதுரவீரன்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டை கருவாக கொண்ட படம், இது வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வரும் இளைஞராக சண்முக பாண்டியனின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த படத்தில்,சண்முக பாண்டியன் ஜோடியாக புதுமுகம் நாயகி மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரகனி, ‘வேல’ராமமூர்த்தி, மைம்கோபி, P.L.தேனப்பன், மாரிமுத்து, ’நான் கடவுள்’ராஜேந்திரன், பாலசரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்துக்கு ஒளிப்பதிவு செய்வதுடன் டைரக் ஷன் பொறுப்பையும் ஏற்றிருப்பவர், P.G.முத்தையா.\nசந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார், பாடல்கள் யுகபாரதி, எடிட்டிங் K.L.பிரவீன், கலை விதேஷ், சண்டைபயிற்சி ‘ஸ்டன்னர்’ சாம், நிர்வாக தயாரிப்பு கிருபாகரன் ராமசாமி, விஜி சுப்ரமணியன் தயாரிக்கிறார்.\nபடத்தின் இறுதிகட்ட படபிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரம் மீண்டும் மதுரையில் நடைபெறவுள்ளது. 15 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று நிறைவடையும்.\nPrevகாதல், சிரிப்பு கலந்த பிஸ்தா..\nnextநட்புன்னா என்னான்னு தெரியுமா பட பாடல் முன்னோட்டம்..\nபிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா சார்பில் செங்கல்பட்டில் ஆயிரம் குடும்பத்துக்கு கொரானா நிவாரண உதவி\nமுதல்வர் நிவாரண நிதிக்கு பெப்சி நன்கொடை \nஅதிகம் பாதித்த தமிழகத்துக்கு குறைந்த நிதி ஒதுக்கி மோடி செய்யும் கொரானா அரசியல் – ஸ்டாலின் அறிக்கை\nநடிகர் சங்கத்துக்கு உதவுங்கள் முன்னணி நடிகர்,நடிகைகளுக்கு பூச்சி முருகன் வேண்டுகோள்\nகொரானாவால் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து ஆல்பாஸ் அறிவியுங்கள் – வைகோ அறிக்கை\nபிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா சார்பில் செங்கல்பட்டில் ஆயிரம் குடும்பத்துக்கு கொரானா நிவாரண உதவி\nமுதல்வர் நிவாரண நிதிக்கு பெப்சி நன்கொடை \nஅதிகம் பாதித்த தமிழகத்துக்கு குறைந்த நிதி ஒதுக்கி மோடி செய்யும் கொரானா அரசியல் – ஸ்டாலின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/619780", "date_download": "2020-04-08T19:38:58Z", "digest": "sha1:U3OLPMJI2XODLK7TAGUKRU3TGRRQCLW6", "length": 11401, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"க. அ. நீலகண்ட சாத்திரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"க. அ. நீலகண்ட சாத்திரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nக. அ. நீலகண்ட சாத்திரி (தொகு)\n03:58, 28 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 9 ஆண்டுகளுக்கு முன்\n05:14, 27 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n03:58, 28 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nசெல்வா (பேச்சு | பங்களிப்புகள்)\nname = கல்லிடைக்குறிச்சி அய்யா நீலகண்ட சாஸ்திரிசாத்திரி |\nimage = KAN Sastri.jpg|நீலகண்ட சாஸ்திரிசாத்திரி\n|birth_place = [[கல்லிடைக்குறிச்சி]], [[இந்தியா]] |\nspouse = லட்சுமி நரசம்மாள்|\nபுகழ் பெற்ற வரலாற்றாளர் ஆர். எஸ். சர்மா, க. அ. நீலகண்ட சாஸ்திரிசாத்திரி ஒரு மீட்டுருவாக்குபவர் (revivalist) அல்லர் என்றும் அவரது புத்தகம் தென்னிந்திய வரலாறு ஆதாரப்பூர்வமானது என்றும் கூறியுள்ளார்.[{{cite book\n}}] தமிழ் வரலாற்றாளரான [[ஆ. இரா. வேங்கடாசலபதி]], [[20ம் நூற்றாண்டு|இருபதாம் நூற்றாண்டில்]] தமிழ் நாட்டின் சிறந்த வரலாற்றாளராக நீலகண்ட சாஸ்திரியைக்சாத்திரியைக் கருதுகிறார். 1915ல் வங்காள வரலாற்றாளர் ஜாதுநாத் சர்க்கார், ''கன்ஃபஷன்ஸ் ஆஃப் அ ஹிஸ்டரி டீச்சர்'' (''மாடர்ன் ரிவ்யூ'' இதழ்) என்ற கட்டுரையில் வட்டார மொழிகளில் வரலாற்றுப் படைப்புகள் அதிகம் இல்லை என்றும் வட்டார மொழிகளில் வரலாற்றுப் புத்தகங்கள் அவசியம் வெளிவரவேண்டும் மற்றும் வரலாற்றுப் பாடம் வட்டார மொழிகளில் பயிற்றுவிக்கப் படவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். அப்போது திருநெல்வேலியில் ஆசிரியராக இருந்த நீலகண்ட சாஸ்திரிசாத்திரி தமிழைவிட [[ஆங்கிலம்]] தான் தன் கருத்துக்களை எழுத வசதியாக இருப்பதாகவும் வட்டார மொழிகள் அந்த அளவுக்கு வளமானதாக இல்லாததுதான் அதற்குக் காரணம் எனவும் சர்க்காரின் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து செய்தித்தாளில் எழுதியிருந்தார். சாஸ்திரியின்சாத்திரியின் இக்கருத்துக்கள் [[சுப்பிரமணிய பாரதி]]யின் வன்மையான கண்டனத்துக்குள்ளாயின.[{{cite book | title=In Those Days There was No Coffee: Writings in Cultural History| last=Vēṅkaṭācalapati|first=Ā. Irā | year=2006| publisher=Yoda Press|pages=2|id=ISBN 81-902272-7-0, ISBN 978-81-902272-7-8}}][{{cite book | title=In Those Days There was No Coffee: Writings in Cultural History| last=Vēṅkaṭācalapati|first=Ā. Irā | year=2006| publisher=Yoda Press|pages=3|id=ISBN 81-902272-7-0, ISBN 978-81-902272-7-8}}]\nநீலகண��ட சாஸ்திரிக்குசாத்திரிக்கு ஆழமான தமிழ் அறிவு கிடையாது என்றும் தமிழ் இலக்கியங்களை [[ச. வையாபுரிப்பிள்ளை]]யின் உரைகளின் துணையோடுதான் புரிந்து கொள்ள முடிந்தது என்றும் வேங்கடாசலபதி கூறுகிறார். இதனால் நீலகண்ட சாஸ்திரியால்சாத்திரியால் காலமாற்றத்துக்கு ஏற்றவகையில் தமிழ் வார்த்தைகளுக்குப் பொருள் கொள்ள இயலவில்லை என்றும் அவர் கருதுகிறார். மேலும் சாஸ்திரியின்சாத்திரியின் காலத்தில் தமிழ் நாட்டில் கிடைத்த ஆதாரங்களை வேறு களங்களில் உள்ள ஆதாரங்களோடு ஒப்பிட்டு ஆராயும் பழக்கம் வரலாற்றியலில் இருக்கவில்லை எனவும் அவர் கூறுகிறார்.[{{cite book | title=In Those Days There was No Coffee: Writings in Cultural History| last=Vēṅkaṭācalapati|first=Ā. Irā | year=2006| publisher=Yoda Press|pages=4–5|id=ISBN 81-902272-7-0, ISBN 978-81-902272-7-8 | url = http://books.google.com/books\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/943537", "date_download": "2020-04-08T19:24:10Z", "digest": "sha1:7WHUYDKFVKI4Y4TGICD6ZNJIEV455C2A", "length": 2520, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மடகாசுகர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மடகாசுகர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:10, 3 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n49 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n07:31, 11 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n17:10, 3 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/tamilrockers-website-leaked-hindi-web-series-in-online-022872.html", "date_download": "2020-04-08T19:15:54Z", "digest": "sha1:CBVEWH3SSVJ44B6YB2XCXFP2R7KERXNG", "length": 17290, "nlines": 267, "source_domain": "tamil.gizbot.com", "title": "கடுப்பில் தயாரிப்பாளர்கள்.! இந்தி தொடர்களை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்.! | Tamilrockers Website Leaked Hindi Web Series in Online - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 hrs ago Zomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\n5 hrs ago சாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\n6 hrs ago கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\n8 hrs ago Oneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nNews பணியில் இருந்தபோதே போக்குவரத்து காவலர் மாரடைப்பால் மரணம்... ஸ்டாலின் இரங்கல்\nFinance 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nMovies விழுத்திரு.. தனித்திரு.. வரும் நலனுக்காக நீ தனித்திரு.. கொரோனா விழிப்புணர்வு பாடல்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nLifestyle கொரோனா வைரஸ் பற்றிய புதிய அதிர்ச்சி செய்தி... நாம எச்சரிக்கையா மட்டும் இல்லனா அவ்வளவுதான்...\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n இந்தி தொடர்களை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்.\nதியேட்டங்களில் வரும் புதிய படங்களை சட்டவிரோதமாக பதிவேற்றும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதள முகவரிகளை முடக்க வேண்டும் என இணையதள சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு அன்மையில் டெல்லி உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது..\nசேக்ரட் கேம்லின் இரண்டாவது சீசன்\nஇந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியானது சேக்ரட் கேம்லின் இரண்டாவது சீசன். இதன் முதல் சீசன் கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி, பலருடைய பாரட்டை பெற்றதோடு கவனத்தை ஈர்த்தது.\nஇதற்கிடையில், இரண்டாவது சீசன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பை செய்ய, அதை இரண்டே நாட்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் மூலம் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஜியோ ஜிகாஃபைபர் கனெக்ஷனை எப்படி முன்பதிவு செய்வது\nமேலும் சமீபத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியையும், இதே போலவே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டது, இதனால் பலரும் அதிர்ச்சியடைந்தனர், ஆனால் எந்த\nஜியோ போட்டி: மலிவு விலை ஆண்ட்ராய்டு டிவி பாக்ஸூடன் கலக்கும் ஹாத்வே.\nகுறிப்பாக 100கோடி ரூபாயக்கும் அதிகமான செலவில் தயாரிக்கப்பட்ட சேக்ரட் கேம்லின் தொடர் நிகழ்ச்சியை தமிழ் ராக்கர்ஸ் முன் கூட்டியே வெளியிட்டு விட்டதால், அதை பார்ப்போர் எண்ணிக்கை குறையும் என தொலைகாட்சி\nநிறுவனம் செய்வதறியாது திகைத்த நிற்கிறது.\nஇதற்குமுன்பு மேலும் வார்னஸ் பிரதர்ஸ் நிறுவ��ம் தாக்கல் செய்த மனுவில்,தமிழ் ராக்கர்ஸ், இஇஇசெட் டிவி, கேட்மூவிஸ், லைம்டொரன்ட்ஸ் போன்ற இணையதளங்கள், தாங்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை வெளியிடுவதாகவும் இதனால் பெரும் இழப்பை சந்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.\nதிரைப்பட விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பெரிய தலை வழியாய் இருக்கும் தமிழ் ராக்கர்ஸ் வலைத்தளம், புதிய திரைப்படங்கள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது. இதுவரை இந்த தளத்தை\nமுடக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nZomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\nகொரோனா பரவாமல் தடுக்க முதல்ல இத பண்ணுங்க: Facebook, tiktok-க்கு கோரிக்கை\nசாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\nநாளை களமிறங்கும் அசத்தலான ஹானர் பிளே 4டி.\nகேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\nகொரோனா எதிரொலி- 17-வது இடத்துக்கு தள்ளப்பட்ட அம்பானி: மொத்த இழப்பு எவ்வளவு தெரியுமா\nOneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nநோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nகொரோனாவுக்கு அதான் காரணம்: தீயாக பரவிய வதந்தி 5G நெட்வொர்க் டவர்களை தீவைத்து எரித்த மக்கள்- வீடியோ\nஇனி நமக்கு இதான் ஐபோன்: பட்ஜெட் விலையில் Huawei அட்டகாச ஸ்மார்ட் போன்\nமொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகளை திறக்க அனுமதி.\nகடலுக்கடியில் ஒளிரும் பச்சை நுண்ணுயிரிகள்.. செவ்வாயில் இதுபோல உயிர்கள் இருக்க சாத்தியமா\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nஇன்பினிக்ஸ் நோட் 7 லைட்\nசியோமி Mi 10 லைட்\nஒப்போ ரெனோ Ace 2\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n5000எம்ஏச் பேட்டரியுடன் விவோ Y50 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nஇதுல Airtel, Vodafone, Bsnl தான் மாஸ்: Jio சந்தேகம் தான்\nBSNL ரூ.96 வசந்தம் கோல்டு திட்டத்தின் வேலிடிட்டி நீட்டிப்பு 500ஜிபி வரை கிடைக்கும் டேட்டா திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/rajinikanths-petta-audio-launch-ajiths-viswasam/", "date_download": "2020-04-08T19:39:11Z", "digest": "sha1:TP6QWZZWBGHUJU6SHF5OKFOQBXLADJ6L", "length": 20130, "nlines": 120, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆடியோ ரிலீஸ் தேதி அறிவித்த பேட்ட... இது ரஜினி படம் ம��ஸ்டர்.அஜித்! - Rajinikanth's petta audio launch ajith's viswasam", "raw_content": "\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\nஆடியோ ரிலீஸ் தேதி அறிவித்த பேட்ட... அஜித்தின் மௌனம் ரஜினியிடம் ஒர்க் அவுட் ஆகுமா\nவிஸ்வாசம் படமும் பேட்ட படத்துடன் பொங்கலுக்கு மோதும் என்று தெரிவித்துவிட்டு, இப்படி ஒட்டுமொத்த படக்குழுவே மௌனம் சாதித்தால் என்ன செய்வது\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தின் ஆடியோ வரும் டிசம்பர் 9ம் தேதி ரிலீஸாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. அதேசமயம், பொங்கலுக்கு ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்ட அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவினர் சத்தம் போடாமல் இருப்பது, அஜித் ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள்ளது.\nநம்ம தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி இருக்கே… அது ஒரு அலாவுதீன் விலக்கு மாதிரி. தேய்க்க தேய்க்க பூதம் வரும். அது போல் வாரா வாரம் சினிமா எனும் பூதம் வரும். ஆனால், வெளியில் வரும் பூதம் கடிக்குமா அல்லது வாழ வைக்குமா என்பது அந்த பூதம் வெளிவந்த பிறகு தான் தெரியும்.\nஒரு பூதம் வெளியானாலே ரிசல்ட் என்னவாகும்-னு தலையை பிய்ச்சிக்க வேண்டியதா இருக்கும். இதுல ரெண்டும் ஒரே நேரத்துல கிளம்பி வருதுன்னு அறிவிச்சாங்க… அதில் ஒண்ணு, ரஜினி மாதிரியே ஸ்பீடா இருக்கு… இன்னொன்னு அஜித் மாதிரியே மௌனமா இருக்கு.\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், நவாஸுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா என நட்சத்திர பட்டாளமே நடித்துத் தள்ளியுள்ள படம் பேட்ட. இப்படம் பொங்கலுக்கு வரும் என்று சமீபத்தில் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் உறுதி செய்தது. அதை நோக்கிய பயணமாக, பேட்ட படத்தின் முதல் சிங்கிள் டிசம்பர் 3ம் தேதியும், செகண்ட் சிங்கிள் 7ம் தேதியும் வெளியிட இருப்பதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.\nஅனைத்துப் பாடல்களும் வரும் டிசம்பர் 9ம் தேதி வெளியிடப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் 29ம் தேதி ரஜினியின் 2.O ரிலீசாக உள்ள நிலையில், பேட்ட படத்தின் பாடல்களும் அடுத்த பத்தே நாளில் வெளியாக இருப்பதால், அடுத்த ஒரு மாதத்திற்கு ரஜினி ஜுரம் மட்டுமே கோலிவுட்டில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஅதேசமயம், ‘தல’ அஜித்தின் விஸ்வாசம் படமும், பொங்கலுக்கு தான் ரிலீசாகும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபில்ம்ஸ் அதிகாரப்பூர்வமாக முன்னரே அறிவித்து இருந்தது. ஆனால், ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், தேர்ட் லுக் என்று வரிசையாக அஜித்தின் லுக்குகளை படக்குழு வெளியிட்டதே தவிர, பொங்கலுக்கு ரிலீஸாவதற்கான வேறெந்த நடவடிக்கையும் இருப்பதாக தெரியவில்லை.\nஅப்படியே பொங்கலுக்கு ரிலீசாகும் என்று வைத்துக் கொண்டாலும், நமக்கு சில கேள்விகள் எழாமல் இல்லை. இது ‘தல’ படம் தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அஜித் என்ற பெயருக்கு தான் ரசிக மழை பொழியும். ஆனால், படத்தின் நாயகன் அஜித், நாயகி நயன்தாரா என இருவருமே தங்கள் பட புரமோஷனுக்கு செல்ல மாட்டார்கள். நயன்தாராவை கூட, விக்னேஷ் சிவனை வைத்து கரெக்ட் செய்துவிடலாம் என வைத்துக் கொண்டாலும், அஜித் ‘தல’யை வெளிக்காட்டவே மாட்டார். ஒன்லி ஆன் ஸ்க்ரீனில் தான் அவரை பார்க்க முடியும்.\nஅப்படி இருக்கும் போது, எங்கள் படமும் பேட்ட படத்துடன் பொங்கலுக்கு மோதும் என்று தெரிவித்துவிட்டு, இப்படி ஒட்டுமொத்த படக்குழுவே மௌனம் சாதித்தால் என்ன செய்வது\nஅடுத்த மாதம் முழுவதும் 2.O படம ரிவியூஸ், இன்டர்வியூஸ், பேட்ட ஆடியோ, ஆடியோ ரிவியூ என்று முழுக்க முழுக்க ரஜினியின் டாக் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கும் வேளையில், விஸ்வாசம் படக்குழு இப்படி மௌனமாகவே இருந்தால், பாதிக்கப்படப் போவது விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும், தயாரிப்பாளரும் தான்.\nநிறைய தியேட்டர்கள் கிடைக்க வேண்டும். அதில், நிறைய ஸ்க்ரீன்கள் கிடைக்க வேண்டும். பேட்ட வெளியானால், முக்கால்வாசி தியேட்டர்கள் ரஜினி படத்திற்கு சென்றுவிடும். அப்படியே, பாதிக்குப் பாதி உங்களுக்கு தியேட்டர்கள் கிடைத்தாலும், நீங்க முதலீடு செய்த பணத்திற்கு ஏற்ப வசூல் கிடைக்குமா படமே நன்றாக இருந்து சூப்பர் ஹிட் ஆனாலும் கூட, பாதி தியேட்டர்களில் மட்டும் ரிலீஸ் செய்தால், போட்ட பணத்தை எப்படி திருப்பி எடுக்க முடியும்\nஇதே கேள்வி தான் ரஜினியின் பேட்ட டீமுக்கும். ஆனாலும் அவர்கள் இந்த வருடம் தான் படத்தை தொடங்கினார்கள், இந்த வருடமே முடித்தும் விட்டு, பாடல் வெளியீட்டிற்கு வந்துவிட்டீர்கள். அவர்கள் ரிலீஸுக்கு தயார்.\nஇந்த நேரத்தில் விஸ்வாசம் வெளியானால், நிச்சயம் இரு ப���த்திற்கும் பாதிப்பு என்பதை மறுக்கவே முடியாது.\nநீங்க மௌனமாக இருப்பது மற்ற நடிகர்கள் கிட்ட ஒர்க் அவுட் ஆகும் மிஸ்டர் அஜித். பட், இப்போ உங்க எதிர்ல நிக்குறது ரஜினி என்பதை மறந்துவிட வேண்டாம். இதை அஜித்தும் புரிந்து கொள்ள வேண்டும், படத்தை எப்போது ரிலீஸ் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டிய தயாரிப்பு நிறுவனமும் புரிந்து கொள்ள வேண்டும்.\nகொரோனா தடுப்பு பணிகளுக்கு அஜித் ரூ.1.25 கோடி நிதியுதவி\nகொரோனா தனிமைப்படுத்தல் : ரஜினிகாந்த், அமிதாப், பிரியங்காவின் ‘ஃபேமிலி’ குறும்படம்\n’ரஜினி, அக்ஷய், மகேஷ் பாபு, நயன்தாரா’ – விளக்கேற்றிய பிரபலங்கள்\nமோடி வேண்டுகோள்: விளக்கேற்றிய தலைவர்கள்\nசூடேற்றிய அஜித் ரசிகரின் அந்த ‘கமெண்ட்’: பொங்கி எழுந்த குஷ்பு\nவிஜய்-அஜித்: ரசிகர்களின் சத்தம் உங்கள் காதுகளில் இன்னும் விழவில்லையா\nரஜினி, கமல், விஜய், அஜித்துக்கு அர்ஜூனின் அன்புக் கட்டளை\nதல, தளபதியுடன் ஒரே ஃபிரேமில் நடித்த ஜெனிஃபர் – இன்று ‘ஆல் இன் ஆல்’ அழகுராணியாக\nஇன் டூ த வைல்ட் வித் பியர் கிரில்ஸ் : ரசிகர்களை உற்சாகமாக்கிய ரஜினி\nநானும் தோனியும் சேர காரணமே இவர் தான்… காதல் கதையின் சீக்ரெட்டை சொல்லிய சாக்ஷி\nஅயோத்தியில் பேரணி… ராமர் கோவில் குறித்து மத்திய அரசு மீது இந்துத்துவா அதிருப்தி\nபரவை முனியம்மா மரணம் : தொடர் இழப்புகளால் திரையுலகினர் அதிர்ச்சி\nஇயக்குனர் விசு, நடிகர் சேதுராமனை தொடர்ந்து பரவை முனியம்மா என ஒரே வாரத்தில் 3 திரையுலக பிரபலங்கள் மரணமடைந்துள்ள நிகழ்வு, திரைவட்டாரத்தில் மட்டுமல்லாது பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\n’பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்\nKarthi : பொள்ளாச்சி வழக்குக்கு நீதி கிடைக்க எவ்வளவு காலம் ஆகும் என்று தெரியவில்லை. ஏற்கனவே ஒரு வருடம் ஆகிறது.\nகொரோனா வைரஸ்: யாருக்கெல்லாம் நுரையீரலில் பிரச்னை வரும்\nவெளியூரில் சிக்கிக் கொண்ட மகன்கள்… இந்து பெண்ணின் இறுதி சடங்கை நடத்திய இஸ்லாமியர்கள்\nமோடி செய்யாததை செய்து முடித்த கொரோனா… தூய்மையடையும் கங்கை\nகொரோனா மரணத்தை மறைத்து இறுதிச்சடங்கு – தொற்றுநோய்கள் சட்டத்தின் கீழ் மகன்கள் மீது வழக்குப்பதிவு\n இந்தியன் வங்கி உஷார் அறிவிப்பு\nExplained: கொரோனா உலக அளவில் ���ணுறை பற்றாக்குறைக்கு வழிவகுத்தது எப்படி\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\nகொரோனா பரிசோதனை அரசு, தனியார் ஆய்வகங்கள் இலவசமாக செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஊரடங்கால் விவசாயிகளிடம் காய்கறி, பழங்களை நேரடியாக கொள்முதல் செய்யக் கோரி வழக்கு\nமருத்துவ ஆராய்ச்சிக்கு ஊக்குவிப்பு இல்லை, போதிய நிதி ஒதுக்கப்படவில்லை; உயர்நீதிமன்றம் வேதனை\nஉஷார்… போலி இ-மெயில்களை நம்பி அதை மட்டும் செய்து விடாதீர்: முக்கிய வங்கி எச்சரிக்கை\nபொழுதுபோக்கை உலக சாதனையாக்கிய மதிமயக்கும் பெருமாள்\nசெயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட 3 திறனறிவு பாடங்கள் அறிமுகம் : சி.பி.எஸ்.இ அப்டேட்ஸ்\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\nகொரோனா பரிசோதனை அரசு, தனியார் ஆய்வகங்கள் இலவசமாக செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 621 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/crime/530461-crime.html", "date_download": "2020-04-08T17:15:56Z", "digest": "sha1:TYLVDD7PQG4UUDHOZYMXUVAFLSCPGQHV", "length": 16690, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "பூக்கடை மற்றும் கீழ்பாக்கம் அருகில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 நபர்கள் கைது: ரூ.2,300/- மற்றும் துண்டு சீட்டுகள் பறிமுதல் | Crime - hindutamil.in", "raw_content": "புதன், ஏப்ரல் 08 2020\nபூக்கடை மற்றும் கீழ்பாக்கம் அருகில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 நபர்கள் கைது: ரூ.2,300/- மற்றும் துண்டு சீட்டுகள் பறிமுதல்\nதமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்கும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டதன் பேரில், உதவி ஆணையர்களின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.\nஇதன் தொடர்ச்சியாக பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (14.12.2019) அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், பாரிமுனை, என்.எஸ்.சி.போஸ் சாலையில் ரகசியமாக கண்காணித்த���ோது, அங்கு ஒருவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை துண்டு காகிதத்தில் எழுதி கொடுத்து ரகசியமாக விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.\nஅதன்பேரில் , தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த முகமது அசேன், முகமது காசிம், ஆகியோரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் ரூ.2,000/- மற்றும் துண்டு காகித சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.\nஇதே போல, தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (14.12.2019) மதியம், புரசைவாக்கம் நெடுஞ்சாலை மற்றும் கெல்லீஸ் சந்திப்பு அருகே ரகசியமாக ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் ரூ.300/- மற்றும் துண்டு காகித சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.\nகைது செய்யப்பட்ட 2 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபூக்கடை மற்றும் கீழ்பாக்கம் அருகில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 நபர்கள் கைது: ரூ.2300/- மற்றும் துண்டு சீட்டுகள் பறிமுதல்Crimeகிரைம்தமிழகம்லாட்டரி சீட்டுசென்னை\nஇஸ்லாமியர்கள் வெறுக்கப்பட சில மதகுருமார்களும், முல்லாக்களும்தான் காரணம்:...\nஇந்த முறை உங்கள் தொலைநோக்கு தோற்றுவிட்டது: பிரதமர் மோடிக்கு கமல்...\nஇந்தியாவுக்கு இனியும் ஊரடங்கு தேவையில்லை\nசீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு அமெரிக்க மக்களை மட்டுமல்ல,...\nஏழை மக்களுக்கு மாதம் ரூ.10,000; நடுத்தர மக்களுக்கு...\nஉயிர்காக்கும் மருந்துகள் இந்தியர்களுக்குதான் முதலில் கிடைக்க வேண்டும்:...\nகரோனா வைரஸ் பாதிப்பை எப்படி எதிர்கொள்ளலாம்\nவட தமிழகம் - தென் தமிழகம்; படம் பார்க்கும் மக்களின் மனநிலை: ராம்...\nதமிழகத்தில் 14 உதவி ஆணையர்கள் அதிரடி மாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு\nகரோனா: தமிழகத்திற்கு ஏன் அதிக நிதியை ஒதுக்கவில்லை - மத்திய அரசு பதிலளிக்க...\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nவிருதுநகரில் கல்லூரி மாணவர் கொலை: திமுக ஒன்றிய கவுன்சிலர், மகன்கள் கைது\nசொந்த வீட்டில் மனைவியே நகை திருடி நாடகமாடியது அம்பலம்: துறைமுக ஊழியர் தூக்குப்போட்டு...\nகோவில்பட்டி அருகே பதுங்கு குழிகள் அமைத்து கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை: காவல்துறை அதிகாரிகள் விரக்தி\nமதுரை கருப்பாயூரணியில் இறைச்சிக்கடைக்காரர் மரணம்: போலீஸுக்கு எதிராக உறவினர்கள் சாலை மறியல்\nமஸக்கலி ரீமிக்ஸ் பாடலை மறைமுகமாகக் கலாய்த்த ஏ.ஆர்.ரஹ்மான்\nகரோனா பாதிப்பு; வாழ்நாளில் சந்தித்திராத பொருளாதார மந்தநிலை ஏற்படும்: உலக வர்த்தக அமைப்பு...\nதயவு செய்து அரசு உத்தரவை மீறாதீர்கள்: த்ரிஷா வேண்டுகோள்\nவங்கி இஎம்ஐ செலுத்துவதை தள்ளிப்போட வேண்டுமா; OTP- ஐ சொல்லுங்கள்- உலா வரும்...\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம்: பிரதமர் மோடியுடன் மே.வங்க பாஜக குழு திடீர்...\nவரும் ஐபிஎல் ஏலத்தில் பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்படும் வீரர்கள் யார் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.karnar.com/index.php?Dir=LedCommercialLight&Page=1,9&LANG=ta", "date_download": "2020-04-08T18:34:44Z", "digest": "sha1:224SEQHC2VFTDAMQOHME2OJZBQCAKM7L", "length": 10381, "nlines": 90, "source_domain": "www.karnar.com", "title": "Led சுவர் வாஷர் ஒளி,Guzheng Town Led Home Decorative,Guangdong Led Home Decorative - சீனா Led சுவர் வாஷர் ஒளி உற்பத்தியாளர் & சப்ளையர்", "raw_content": "கர்ணரால் பட்டியல் >>>> ஆன்லைனில் பார்க்கவும் .zip பதிவிறக்கவும்\nதயாரிப்பு மையம் | தயாரிப்பு சான்றிதழ் | எங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள | சொற்களஞ்சியம்\nLED சுவர் வாஷர் ஒளி\nபிற மாதிரியைப் பார்க்கவும் >>\n1. 250W 500W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-10 LED சுவர் வாஷர்\n2. 220W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-9 LED சுவர் வாஷர்\n3. 155W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-8 LED சுவர் வாஷர்\n4. 108W 216W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-7 LED சுவர் வாஷர்\n5. 25W 48W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-6 LED சுவர் வாஷர்\n6. 26W 32W 48W லீனியர் நீர் IP65 DMX RGB அல்லது நிலையான LWW-5 LED சுவர் வாஷர்\n7. 40W 80W 90W லீனியர் நீர் IP65 DMX RGB அல்லது நிலையான LWW-4 LED சுவர் வாஷர்\n8. 26W 48W லீனியர் IP20 DMX RGB அல்லது நிலையான LWW-3 LED சுவர் வாஷர்\n9. 96W 192W நேரியல் நீர்ப்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-2 LED சுவர் வாஷர்\n10. 15W 25W 48W லீனியர் நீர் IP65 DMX RGB அல்லது நிலையான LWW-1 LED சுவர் வாஷர்\n250W 500W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-10 LED சுவர் வாஷர். LED WALL WASHER LIGHT. உண்மையான தாக்கம் கொண்ட பண்டிகை விளக்குகள் ஒரு அற்புதமான புதிய வீச்சு எல்இடி சுவர் வாஷர் தொடர், ஒரு மென்மையான மனநிலையை உருவாக்கி, அமைதியான பின்னணி விளக்கு கொடுக்கும். இது வியத்தகு விளைவுக்கு இன்னும் குறுகிய இடத்தில் பயன்படுத்தப்படலாம், குறிப்பாக பலவற்றுடன் ஒன்றுசேர்ந்து அல்லது வலுவான தாக்கத்துடன் பெரிய பகுதிகளை மூடிவிட வேண்டும். எங்கள் எல்.ஈ. வால் துவைப்பிகள் முக்கியமாக அலங்காரம் அல்லது தோட்டம் அல்லது தோட்டத்தை சிறப்பிக்கும் வகையில் பயன்படுத்தப்படுகின்றன. எங்கள் வரம்பில் ஒளிரும், மறைதல் அல்லது நிலையானது போன்ற பல வண்ணங்களை உருவாக்கும் வண்ண மாறும் துவைப்பிகள் அடங்கும். இது தனித்துவமான முறையில் மற்றும் டி.எம்.எக்ஸ் முறையில் வேலை செய்ய முடியும், இது ஒளிரும், மறைதல், நிலையானது, ஏழு நிற ஜம்பிங் ஒத்திசைவு போன்ற பல்வேறு நிற மாற்ற மாற்றங்களை உருவாக்கக்கூடியது. DMX 256 வகுப்பு சாம்பல் டிகிரி மங்கலான, DMX நிரல் (பல விளக்குகள் ஒன்றாக இணைக்கப்பட்டால் கிடைக்கும் ஆயிரக்கணக்கான விளைவுகள்). எங்கள் ஒளி கட்டுப்பாட்டு முறை: Independent mode / Master / Slave mode / DMX / RGB அல்லது Steady( 250W 500W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-10 LED சுவர் வாஷர் )\n250W 500W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-10 LED சுவர் வாஷர்\n250W 500W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-10 LED சுவர் வாஷர்\nபிற மாதிரியைப் பார்க்கவும் >>\n1. 250W 500W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-10 LED சுவர் வாஷர்\n2. 220W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-9 LED சுவர் வாஷர்\n3. 155W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-8 LED சுவர் வாஷர்\n4. 108W 216W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-7 LED சுவர் வாஷர்\n5. 25W 48W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-6 LED சுவர் வாஷர்\n6. 26W 32W 48W லீனியர் நீர் IP65 DMX RGB அல்லது நிலையான LWW-5 LED சுவர் வாஷர்\n7. 40W 80W 90W லீனியர் நீர் IP65 DMX RGB அல்லது நிலையான LWW-4 LED சுவர் வாஷர்\n8. 26W 48W லீனியர் IP20 DMX RGB அல்லது நிலையான LWW-3 LED சுவர் வாஷர்\n9. 96W 192W நேரியல் நீர்ப்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-2 LED சுவர் வாஷர்\n10. 15W 25W 48W லீனியர் நீர் IP65 DMX RGB அல்லது நிலையான LWW-1 LED சுவர் வாஷர்\nLED சுவர் வாஷர் ஒளி\nLED அச்சு முனை ஒளி\nLED ரப்பர் கேபிள் ஒளி\nLED மெய்நிகர் ரியாலிட்டி ஒளி\nLED தேங்காய் பனை ஒளி\nLED தேங்காய் பனை மரம் ஒளி\nநாங்கள் கப்பலுக்கு கீழே ஆதரவு தருகிறோம்\nகாற்று மூலம், கடல் மூலம்\nநாங்கள் பணம் செலுத்துவதற்கு கீழே உள்ளோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/117/%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-sago-murukku", "date_download": "2020-04-08T17:35:15Z", "digest": "sha1:6GFXZM4QPHEZ5GFBWN2JDEMTBMF3CID5", "length": 13405, "nlines": 196, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam ஜவ்வரிசி", "raw_content": "\nசமையல் / காரம் வகை\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு - 6 கோப்பை\nஜவ்வரிசி - 1 கோப்பை\nபுளித்த தயிர் - 1 கோப்பை\nபெருங்காயம் - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nமுதல் நாள் இரவே ஜவ்வரிசியை நன்கு கழுவி புளித்த தயிரில் ஊற வைக்கவும்.\nஊறிய ஜவ்வரிசியுடன் உப்பு, பெருங்காயம், மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.\nசிறிது எண்ணெயைச் சூடாக்கி கடுகு போட்டு தாளித்து கெட்டியான மாவில் சேர்க்கவும். பின்னர் எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து இந்த மாவுடன் சேர்க்கவும்.\nஅதனுடன் அரிசி மாவும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த மாவை 3 அல்லது 4 பாகமாக பிரித்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பகுதி மாவை மட்டும் தனியே எடுத்து தண்ணீர் தெளித்து பதமாகப் பிசைந்து கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். அடுப்பில் தீ மிதமான சூட்டில் குறைத்துக்கொண்டு.\nமுறுக்கு நாழியில் மாவு ஒட்டாமல் வருவதற்காக எண்ணெய் தடவிக் கொள்ளவும். உங்களுக்கு பிடித்தவாறு 3 அல்லது 5 கண் அச்சை பயன்படுத்தவும்.\nபாலிதீன் உறை அல்லது ஈரமான துணியின் மேல் சிறிய முறுக்காக பிழிந்து அதை எண்ணெயில் எடுத்து போடவும். அல்லது வடிகட்டி கரண்டியை திருப்பி அதன்மீது சின்ன வட்டமாக பிழிந்து, பின்னர் அதை அப்படியே திருப்பி எண்ணெயில் விழுமாறும் செய்யலாம்.\nஇரண்டு பக்கமும் திருப்பி விட்டு முறுக்கை பொன் நிறமாகப் பொரிக்கவும். முறுக்கில் உள்ள அதிகப்படியான எண்ணெயை வடிகட்டி மூலம் வடித்து, அகன்ற பாத்திரத்திலோ அல்லது தட்டிலோ போட்டு ஆறவைத்து, பின்னர் காற்று புகாத சுத்தமான பாத்திரத்தில் போட்டு வைத்துப் பயன்படுத்தலாம்.\nமுதலில் பிசைந்த மாவு தீர்ந்ததும், அடுத்த பகுதி மாவை எடுத்து முன்னர் செய்தது போல் பிசைந்து முறுக்கு சுட்டெடுக்கலாம்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nசாறு பாகமாக ஜவ்வரிசி1 புளித்த அல்லது சேர்க்கவும் கோப்பை பின்னர் அரிசி தேவையான கெட்டியாக உப்பு ஜவ்வரிசியை நன்கு போட்டு Sago பெருங்காயம் முறுக்கு கோப்பை மாவு6 சேர்த்து கழுவி கொள்ளவும் 4 புளித்த ப இரவே வைக்கவும்ஊறிய ஜவ்வரிசி கெட்டியான எண்ணெயைச் அளவுசெய்முறைமுதல் கடுகுசிறிதளவு நாள் தயிர்1 கலந்து ஊற சேர்க்கவும்அதனுடன் அளவு எண்ணெய்தேவையான மாவும் 3 இந்த பச்சைமிளகாய்3 மாவுடன் தயிரில் சேர்த்து தாளித்து கடுகு அரைக்கவும்சிறிது கோப்பை மிளகாய் மாவில் பெருங்காயம்தேவையான சூடாக்கி பொருட்கள்அரிசி எலுமிச்சம்பழத்தை இந்த Murukku உப்புதேவையான எலுமிச்சைம்பழம்1 மாவை அளவு பிழிந்து நன்கு ஜவ்வரிசியுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=458665", "date_download": "2020-04-08T19:27:56Z", "digest": "sha1:WOGNNTVKATQGDMY7XOLDFGF35K2ZFXEX", "length": 8937, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "திருப்பதி தேவஸ்தான கருவூலத்தில் குவிந்து கிடக்கும் 40 டன் மலேசிய நாணயங்கள் | 40 tonnes Malaysian coins are concentrated in Tirupati Devasthanam Treasury - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதிருப்பதி தேவஸ்தான கருவூலத்தில் குவிந்து கிடக்கும் 40 டன் மலேசிய நாணயங்கள்\nதிருமலை: திருப்பதி தேவஸ்தான கருவூலத்தில் குவிந்து கிடக்கும் சுமார் 40 டன் மலேசிய நாணயங்களை மாற்ற முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.திருப்பதி தேவஸ்தானத்திடம் 52 டன் வெளிநாட்டு நாணயங்கள் கடந்த 15 ஆண்டுகளாக இருப்பில் இருந்தன. அவற்றை இந்திய ரூபாய் ஆக மாற்ற ரிசர்வ் வங்கி, இந்திய அரசு ஆகியவற்றை அணுகி தேவஸ்தானம் முயற்சிகளில் ஈடுபட்டது. ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் வெளிநாட்டுவாழ் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தெலுங்கு பக்தர்கள் மூலம் மலேசிய நாணயங்கள் தவிர மற்ற நாடுகளை சேர்ந்த 12 டன் நாணயங்களை தேவஸ்தானம் மாற்றிக் கொண்டது. தற்போது தேவஸ்தானத்திடம் சுமார் 40 டன் அளவுக்கு மலேசிய நாணயங்கள் மட்டும் இருப்பு உள்ளன. தனியார் மூலம் ரூபாயாக மாற்ற முடியவில்லை. இதனால் இவற்றை மலேசிய நாட்டு தெலுங்கு சங்கத்தின் மூலம் 40 டன் நாணயங்களையும் இந்திய ரூபாயாக மாற்றும் முயற்சியில் தேவஸ்தான நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.\nவைகுண்ட ஏகாதசியையொட்டி 3 நாட்கள் தரிசனங்கள் ரத்து:\nதிருப்பதியில் நாளை மறுதினம் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பையொட்டி நாளை முதல் 19ம் தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகள், அங்கப்பிரதட்சணத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. மேலும் திவ்ய தரிசனம் உட்பட அனைத்து இலவச தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nதிருப்பதி தேவஸ்தானம் மலேசிய நாணயங்கள் கருவூலம்\nஆந்திராவில் தனியார் நிறுவனம் சார்பில் 50 நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் கருவி தயாரிப்பு: முதல்வர் ஜெகன்மோகனிடம் ஒப்படைப்பு\nவன்முறையில் இருந்து பாதுகாக்ககோரி அரசு உதவி எண்ணுக்கு 11 நாளில் 92,000 அழைப்பு: ஊரடங்கு அமலானதில் இப்படியும் ஒரு பரிதாபம்\nதனியார் ஆய்வகங்களில் இலவசமாக பரிசோதனை: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஏழைகளுக்கு ஒரு ரூபாய் கூட மத்திய அரசு வழங்கவில்லை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு பிரதமர் அடிபணியக் கூடாது: பிரதமருக்கு காங். வலியுறுத்தல்\nஎன்னை கவுரவப்படுத்த விரும்பினால் ஒரு ஏழை குடும்பத்தை தத்தெடுத்து உதவுங்கள்: சமூக வலைதள குறும்புக்கு மோடி பதிலடி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kodanki.in/?p=17893", "date_download": "2020-04-08T19:23:24Z", "digest": "sha1:LKV4IN6IZYH3EDF3VRTYCJJBJB2V24SR", "length": 7904, "nlines": 46, "source_domain": "kodanki.in", "title": "இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சிக்கு செக் வைத்த தயாரிப்பாளர் சங்க கமிட்டி..! - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சிக்கு செக் வைத்த தயாரிப்பாளர் சங்க கமிட்டி..\nஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சிக்கு செக் வைத்த தயாரிப்பாளர் சங்க கமிட்டி..\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இப்போது தமிழக அரசின் கண்காணிப்பில் செயல்படுகிறது.\nஓய்வு பெற்ற நீதியரசர் சேகர் தலைமையில் நிர்வாக கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.\nஇந்த கமிட்டியின் சமீபத்திய பல அதிரடி நடவடிக்கைகள் தமிழ் திரையுலகில் பலராலும் உன்னிப்பாக கவனிக்கும் செயலாக மாறி உள்ளது.\nசேலம் நகர தியேட்டர் சிண்டிகேட் தொடங்கி ரேடியோவில் பாட்டு போடும் உரிமை வரைக்கும் தயாரிப்பாளர் நலன் சார்ந்து பல அதிரடிகளை செய்து வருகிறது.\nஅதன் ஒரு பகுதியாக விருது விழாக்களில் பயன்படுத்தப்படும் காட்சிகளுக்கு தயாரிப்பாளர் அனுமதி பெறவேண்டும் அவர்களை அழைத்து கவுரவபடுத்த வேண்டும் எனற கோரிக்கை உடனடியாக அமலுக்கு வந்தது.\nஅதே போல ரேடியோவில் பாடல் ஒலிபரப்பும் போது அந்த பட தலைப்பை சொல்லும் போது தயாரிப்பாளர் பெயர், நிறுவன பெயர் கண்டிப்பாக சொல்ல வேண்டும் என்பதையும் பல ரேடியோ நிறுவனங்கள் உடனடியாக அமல் படுத்த தொடங்கியது.\nஇப்போது அடுத்த அதிரடியாக வரும் 10ம் தேதி அன்று இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நேரடி இசை நிகழ்ச்சி சென்னையில் நடக்க உள்ளது.\nஇந்த இசை நிகழ்ச்சியில் பாடப்படும் பாடல்களை பாடுவதற்கு முன் அந்த பட தயாரிப்பாளர் பெயர், பட நிறுவன பெயரை சொல்லிவிட்டுதான் பாடல்கள் பாடப்பட வேண்டும் என தயாரிப்பாளர் சங்க கமிட்டி உறுப்பினர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் அதிரடியாக அறிவித்து ஆடியோ வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் இந்த நடைமுறை கடைபிடிக்க ஆரம்பித்தால் இனி வரும் நாட்களில் எங்கு இசை நிகழ்ச்சி நடந்தாலும் பட தயாரிப்பாளர் பெயரும், நிறுவன பெயரும் மக்களுக்கு தெரியாமல் போகாது.\nதயாரிப்பாளர் சங்க கமிட்டியின் இந்த வேண்டுகோளை ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்று கொள்வாரா இல்லையா என்பது குறித்து இதுவரை பதில் இல்லை.\nTagged A.R.Rahman, தயாரிப்பாளர் சங்கம், ரஹ்மானுக்கு கண்டீஷன்\nPrevமாநாடு படத்தில் இருந்து சிம்பு நீக்கம் – தயாரிப்பாளர் அதிரடி அறிவிப்பு\nnextஏ.ஆர்.ரகுமானிடம் உள்ள அதே அன்பு, பணிவு, திறமை லிடியனிடம் உண்டு – பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்\nகொரானா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நடிகர் அஜீத் ஒரு கோடியே 32.5 லட்சம் நன்கொடை \nமாநில முதல் மந்திரிகளுடன் மீண்டும் 11ம் தேதி ஆலோசனை நடத்த பிரதமர் மோடி முடிவு..\nபிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா சார்பில் செங்கல்பட்டில் ஆயிரம் குடும்பத்துக்கு கொரானா நிவாரண உதவி\nமுதல்வர் நிவாரண நிதிக்கு பெப்சி நன்கொடை \nஅதிகம் பாதித்த தமிழகத்துக்கு குறைந்த நிதி ஒதுக்கி மோடி செய்யும் கொரானா அரசியல் – ஸ்டாலின் அறிக்கை\nகொரானா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நடிகர் அஜீத் ஒரு கோடியே 32.5 லட்சம் நன்கொடை \nமாநில முதல் மந்திரிகளுடன் மீண்டும் 11ம் தேதி ஆலோசனை நடத்த பிரதமர் மோடி முடிவு..\nபிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா சார்பில் செங்கல்பட்டில் ஆயிரம் குடும்பத்துக்கு கொரானா நிவாரண உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/how-to/how-to-check-for-traffic-violations-and-pay-fine-online-using-e-challan-023665.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-08T19:30:15Z", "digest": "sha1:3ETBZ7N3YVZTZU37BNIXPAQNKZULYF5Z", "length": 18497, "nlines": 267, "source_domain": "tamil.gizbot.com", "title": "போக்குவரத்து விதிமீறல்களுக்கு ஆன்லைனில் இ செல்லான் மூலம் அபராதம் செலுத்துவது எப்படி? | How To Check For Traffic Violations And Pay Fine Online Using E-Challan - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6 hrs ago Zomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\n6 hrs ago சாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\n7 hrs ago கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\n8 hrs ago Oneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nNews பணியில் இருந்தபோதே போக்குவரத்து காவலர் மாரடைப்பால் மரணம்... ஸ்டாலின் இரங்கல்\nFinance 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nMovies விழுத்திரு.. தனித்திரு.. வரும் நலனுக்காக நீ தனித்திரு.. கொரோனா விழிப்புணர்வு பாடல்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nLifestyle கொரோனா வைரஸ் பற்றிய புதிய அதிர்ச்சி செய்தி... நாம எச்சரிக்கையா மட்டும் இல்லனா அவ்வளவுதான்...\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோக்குவரத்து விதிமீறல்களுக்கு ஆன்லைனில் இ செல்லான் மூலம் அபராதம் செலுத்துவது எப்படி\nஇந்தியாவில் சில மாதங்களுக்கு முன் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு புதிய விதிமுறைகள் அமலாக்கப்பட்டன. புதிய விதிமுறைகளின் படி போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படுகிறது. சாலை விபத்துகளால் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.\nபோக்குவரத்து விதிமீறல்களை கடுமையாக கண்காணிக்கும் வகையில் சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேமராக்களில் பதிவாகும் விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு இ-செல்லான் மூலம் அபராதம் அனுப்பப்படும். பின் அவர்கள் விதிமீறலுக்கான அபராத தொகையை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக செலுத்த முடியும்.\nபோக்குவரத்து அபராதத்தை ஆன்லைனில் கண்டறிந்து பணம் செலுத்துவது எப்படி\nபோக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத விவரங்களை ஆன்லைனில் கண்டறிந்து பணம் செலுத்துவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.\nவழிமுறை 1: முதலில் மொபைல் அல்லது லேப்டாப் மூலம் இ செல்லான் வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும். இந்த வலைப்பக்கத்தில் செக் செல்லான் ஸ்டேட்டஸ�� எனும் ஆப்ஷன் இடம்பெற்று இருக்கும்.\nடிவிட்டருக்கு bye சொல்லி மஸ்டொடோன் வலைதளத்துக்கு மாறும் இந்தியர்கள்.\nசெல்லான் விவரங்களை தேட லைசன்ஸ் நம்பர், செல்லான் நம்பர் அல்லது வாகன பதிவு எண் கொண்டு கண்டறிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட விவரங்களுடன் கேப்ச்சாவை பதிவிட வேண்டும்.\nமேலே கேட்கப்பட்ட விவரங்களை பதிவிட்டதும், செல்லான் விவரங்கள் திரையில் தோன்றும். சில சமயங்களில் வாகன பதிவு எண் மற்றும் லைசன்ஸ் நம்பர் என ஒவ்வொன்றிற்கும் தனித்தனி செல்லான்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். இதனால் செல்லான் விவரங்களை அறிந்து கொள்ள இரண்டு வழிமுறைகளிலும் தேடுவது நல்லது.\nசெல்லான் விவரங்களை அறிந்து கொண்டதும், பே நௌ என்ற பட்டனை க்ளிக் செய்து ஆன்லைனில் பணம் செலுத்த துவங்கலாம்.\nபணம் செலுத்த மொபைல் நம்பரை ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் முறையை பின்பற்ற வேண்டும். பின் இ செல்லான் பணம் செலுத்துவதற்கான வலைத்தளத்திற்கு செல்லலாம்.\nஇனி பணம் செலுத்துவதை உறுதிப்படுத்தும் வலைப்பக்கம் திறக்கும். இங்கு புரொசீட் வித் நெட் பேமெண்ட் எனும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதில் நெட் பேங்கிங், கார்டு பேமெண்ட் உள்ளிட்டவற்றில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.\nகுறிப்பு: செல்லான் வலைத்தளத்தில் எங்களது தேடலுக்கு செல்லான் விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை என கிடைத்தது. வேறு வழிமுறைகளை பின்பற்ற மூன்றாம் தரப்பு சேவைகளும் கிடைக்கின்றன. இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும்.\nZomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\nமுந்துங்கள்: 10,000 பேரை வேலைக்கு எடுக்கும் பிரபல ஆன்லைன் நிறுவனம்\nசாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\nEMI தள்ளிப்போட OTP சொல்லுங்கோ சார்., இந்தா ஆரம்பிச்சிட்டாங்க: உஷார் ஆகிக்கோங்க\nகேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\n., Whatsapp அறிமுகம் செய்த அட்டகாச அம்சம்: சரியான நேரம் இதுதான்\nOneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nஉணவுக்காக 100 மில்லியன் டாலர் நன்கொடை: Amazon நிறுவனர் பெசோஸ் அதிரடி\nகொரோனாவுக்கு அதான் காரணம்: தீயாக பரவிய வதந்தி 5G நெட்வொர்க் டவர்களை தீவைத்து எரித்த மக்கள்- வீடியோ\nஎச்சரிக்கை: தெரியாம கூட இந்த 13 வெப்சைட் ���பன் பண்ணாதிங்க., விளைவு ரொம்ப பெரிசா இருக்கும்\nமொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகளை திறக்க அனுமதி.\nவீடு வீடாக வரும் ரேஷன் பொருள்., zomato உடன் அரசு ஒப்பந்தம்: எப்படி தெரியுமா\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nஇன்பினிக்ஸ் நோட் 7 லைட்\nசியோமி Mi 10 லைட்\nஒப்போ ரெனோ Ace 2\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n5000எம்ஏச் பேட்டரியுடன் விவோ Y50 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nபட்ஜெட் விலையில் அசத்தலான ரெட்மி பேண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/motorola-one-hyper-introduced-with-the-intimidating-pop-up-selfie-camera-023917.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-08T19:23:39Z", "digest": "sha1:N3TQOTSUAVOTZMCWBLI6I45F52I67XVF", "length": 19483, "nlines": 268, "source_domain": "tamil.gizbot.com", "title": "மோட்டோரோலா ஒன் ஹைப்பர்: மிரட்டலான பாப் அப் செல்ஃபி கேமராவுடன் அறிமுகம்! விலை என்ன தெரியுமா? | Motorola One Hyper: Introduced with the intimidating pop-up selfie camera - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6 hrs ago Zomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\n6 hrs ago சாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\n7 hrs ago கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\n8 hrs ago Oneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nNews பணியில் இருந்தபோதே போக்குவரத்து காவலர் மாரடைப்பால் மரணம்... ஸ்டாலின் இரங்கல்\nFinance 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nMovies விழுத்திரு.. தனித்திரு.. வரும் நலனுக்காக நீ தனித்திரு.. கொரோனா விழிப்புணர்வு பாடல்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nLifestyle கொரோனா வைரஸ் பற்றிய புதிய அதிர்ச்சி செய்தி... நாம எச்சரிக்கையா மட்டும் இல்லனா அவ்வளவுதான்...\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோட்டோரோலா ஒன் ஹைப்பர்: மிரட்டலான பாப் அப் செல்ஃபி கேமராவுடன் அறிமுகம்\nமோட்டோரோலா நிறுவனம் முதல் முறையாக பாப்-அப் செல்ஃபி கேமராவுடன் கூடிய புதிய மாடல் ஸ்மார்ட்போனைஅறிமுகம் செய்துள்��து. மோட்டோரோலா ஒன் ஹைப்பர் என்ற பெயரில் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சம் மற்றும் விலை விபரம் என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.\nமோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போன் மாடல் தான் மோட்டோரோலா நிறுவனத்தின் முதல் பாப்-அப் செல்ஃபி கேமரா மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் டூயல் கேமரா மாடியுள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சாம்சங் இன் 64 மெகா பிக்சல் கொண்ட ஐசோசெல் பிரைட் GW1 சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.\nமோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போன், புதிய ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் மிரட்டலான புதிய சாப்ட்வேர் அப்டேட் உடன் வெளிவந்துள்ளது. பெசல் இல்லாத நாட்ச் இல்லாத எண்டு-டு-எண்டு ஸ்கிரீன் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. விவோ 17 ப்ரோ ஸ்மார்ட்போனை போல் இடது மேல் மூலையில் பாப்-அப் செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.\nஜியோ அறிமுகம் செய்த ரூ.1,799 திட்டம், ஆனால் அசல் விலை ரூ.444 மட்டுமே\nஇன்பில்ட் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் இல்லையா\nமோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் உடன் கிளாஸ் லேயர் வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போனில் எண்டு-டு-எண்டு ஸ்கிரீன் டிஸ்பிளே இருந்தும் இன்பில்ட் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் கொடுக்கப்படவில்லை, அதற்குப் பதிலாக போனின் பின்பகுதியில் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் கொடுக்கப்பட்டுள்ளது.\nமோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போனின் விலை $400 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.28,600 ஆகும். மோட்டோரோலா ஒன் ஹைப்பர் டீப் ஸீ ப்ளூ, டார்க் அம்பர் மற்றும் ஃபிரெஷ் ஆர்ச்சிட் ஹியூஸ் வண்ணங்களில் வருகிறது.|மோட்டோரோலாவின் வலைத்தளத்தில் இன்று முதல் ஐரோப்பாவிலும், லத்தீன் அமெரிக்காவிலும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது.\nவீடு தேடி வருவோம்: ஆபாசம் படம் பார்த்தவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை- அதிரடி நடவடிக்கை\nமோட்டோரோலா ஒன் ஹைப்பர் சிறப்பம்சம்\n6.5' இன்ச் எல்சிடி ஐபிஎஸ் ஸ்கிரீன் கொண்ட முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட்\n4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ்\nஎஸ்.டி கார்டு மூலம��� 1டிபி வரையிலான ஸ்டோரேஜ்\n64 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா\n8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா\n32 மெகா பிக்சல் கொண்ட பாப் அப் செல்ஃபி கேமரா\nஇந்தியாவில் மோட்டோரோலா ஒன் ஹைப்பர் எப்பொழுது அறிமுகம் செய்யப்படும் என்ற சரியான தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட காரணத்தினால், ஸ்மார்ட்போன் சந்தைக்கு முக்கிய இடமான இந்தியச் சந்தையிலும் நிச்சயம் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nZomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\nஏப்ரல் 15: விற்பனைக்கு வரும் மோட்டோரோலா ரேசர் சாதனம் .\nசாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\nJio இசிம் சேவை உடன் அட்டகாச மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன்: அடுத்தக்கட்டம் நோக்கி இந்தியா\nகேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\nMotorola Razr: இன்று களமிறங்கும் மோட்டோரோலா ரேசர் சாதனம்.\nOneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nமார்ச் 16: இந்தியாவில் களமிறங்கு அட்டகாசமான மோட்டோரோலா ரேசர் சாதனம்.\nகொரோனாவுக்கு அதான் காரணம்: தீயாக பரவிய வதந்தி 5G நெட்வொர்க் டவர்களை தீவைத்து எரித்த மக்கள்- வீடியோ\nமோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கப்போகும் புதிய அப்டேட்.\nமொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகளை திறக்க அனுமதி.\nMotorola: மோட்டோரோலா ஜி பவர் மற்றும் ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nஇன்பினிக்ஸ் நோட் 7 லைட்\nசியோமி Mi 10 லைட்\nஒப்போ ரெனோ Ace 2\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n., Whatsapp அறிமுகம் செய்த அட்டகாச அம்சம்: சரியான நேரம் இதுதான்\nஜியோ நிறுவனத்தை போலவே ஏர்டெல் நிறுவனமும் அறிமுகம் செய்த புதிய வசதி.\nபட்ஜெட் விலையில் அசத்தலான ரெட்மி பேண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/scitech/chandrayaan-2-entering-the-3rd-layer-of-the-moon-achievement-isro-022977.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-04-08T19:32:33Z", "digest": "sha1:HMMGP6IK3QHB7YHUKOA4INVBTYJEJTCS", "length": 22116, "nlines": 278, "source_domain": "tamil.gizbot.com", "title": "நிலவின் 3வது அடுக்கில் நுழைந்த சந்திராயன்2-கெத்துகாட்டிய இஸ்ரோ.! | Chandrayaan 2 entering the 3rd Layer of the Moon:Achievement of ISRO - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6 hrs ago Zomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\n6 hrs ago சாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\n7 hrs ago கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\n8 hrs ago Oneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nNews பணியில் இருந்தபோதே போக்குவரத்து காவலர் மாரடைப்பால் மரணம்... ஸ்டாலின் இரங்கல்\nFinance 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nMovies விழுத்திரு.. தனித்திரு.. வரும் நலனுக்காக நீ தனித்திரு.. கொரோனா விழிப்புணர்வு பாடல்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nLifestyle கொரோனா வைரஸ் பற்றிய புதிய அதிர்ச்சி செய்தி... நாம எச்சரிக்கையா மட்டும் இல்லனா அவ்வளவுதான்...\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிலவின் 3வது அடுக்கில் நுழைந்த சந்திராயன்2-கெத்துகாட்டிய இஸ்ரோ.\nசந்திராயன்-1ன் வெற்றியை தொடர்ந்து, இன்று உலகே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிப்பது இஸ்ரோ அனுப்பிய சந்திராயன்-2ஐ தான். என்னென்றால் சந்திராயன்-1 வெற்றி என்பது பல்வேறு நாடுகளையும் புரட்டி போட்டுள்ளது.\nஎப்படி சந்திராயன்-1 முதல் முயற்சியிலேயே இந்தியா வெற்றிகரமாக தரையிறக்கியதோ. அதேபோல சந்திராயன்-2யையும் வெற்றிரமாக தரையிறக்க போகின்றது.\nசந்திராயன்-2 செய்ய போக்கும் எதிர்நோக்கி இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டும் அல்லாமல் உலக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. தற்போது நிலவின் 3வது அடுக்கில் நுழைந்துள்ளது இந்த விண்கலன்.\nஇஸ்ரோ சார்பில் கடந்த 2008ம் ஆண்டு முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. மேலும், அங்கு தண்ணீர் இருப்பதையும் உலகிற்கு கண்டுபிடித்து கூறியது சந்திராயன்-1 விண்கலன். பிறகு செயழிந்தது.\nஇந்நிலையில் சந்திரயான்-2 திட்டம் தயாரானது. பிறகு பல்வேறு இதில் செயல்படுத்துவதிலும் பல்வேறு சிக்கல் ஏற்பட்டது. பல முறை தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுதல் தள்ளி வைக்கப்பட்டது. கடையில் இறுதியாகவும் இந்த திட்டம் நிறைவேறுமா\nபிறகு ஒரு வழியாக பல்வேறு தடைகளையும் தாண்டி வெற்றிகரமாக விண்வெளிக்கு சந்திராயன்-2 ஸ்ரீ ஹரிகோட்ட விண்வெளி டையத்தில் இருந்து வெற்றிகரமாக சந்திராயன்-2 வெற்றிகரமாக ஏவப்பட்டது.\nபிறகு செயற்கைகோள் நிலை நின்றவுடன் புவி சுற்றுவட்ட பாதையில் இருந்து, நிலவு சுற்றுவட்ட பாதைக்கு உயர்த்தப்பட்டது.\nஇந்நிலையில், நிலவின் தென்துருவத்தில் இதுவரை எந்த நாடும் தனது விண்கலனை தரையிறங்க வில்லை. இந்நிலையில் சந்திராயன்-2 தரையிறங்க போகின்றது. இதையும் இந்தியா வெற்றிகரமாக நிலவில் தரையிறக்க போகின்றது. இதற்காக பல்வேறு முயற்சிகளையும் எடுத்துள்ளது.\nசெப்.1 முதல் கூகுள் பே, போன்பே, பேடிஎம் முடக்கம்\nநிலவின் 3வது அடுக்கில் இணைந்தது:\nசந்திரயான் 2 விண்கலம், நிலவின் சுற்று வட்டப்பாதையில் 3வது நிலைக்கு முன்னேறி உள்ளது. 4 கட்டம் உள்ள நிலையில், 3வது கட்டத்தை வெற்றிகரமாக எட்டி உள்ளது. சந்திரயான் 2 விண்கலம் நிலவின் வட்டப்பாதையின் 3வது அடுக்கில் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.349க்கு அன்லிமிடெட் பிராட்பேண்ட், வாய்ஸ்கால் வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nநிலவில் கால் வைக்கும் சந்திராயன்:\nதொடர்ந்து வரும் நாட்களில் நீள்வட்டப்பாதையை சுருக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த மாதம் 7ம் தேதி அதிகாலை 1.40 மணியளவில் சந்திரயான் 2 நிலவில் தரையிறங்கும் முயற்சியை தொடங்கும்.\nநிலவில் தரையிறங்கும் போது சந்திரயான் 2 விண்கலத்தின் வேகம் நொடிக்கு 1.6 கிமீ என்ற அளவில் இருக்கும். அவ்வளவு வேகத்தில் சந்திரயான் இருக்கும் போது, அந்த வேகத்தை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வந்து, நிலவில் தரையிறக்குவது இஸ்ரோவுக்கு பெரும் சவாலாக இருக்கும்.\nஜியோவுக்கு போட்டி: ரூ.399க்கு அன்லிமிடெட் பிராட்பேண்ட் வழங்கும் ஹாத்வே.\nஇஸ்ரோ சார்பில், நிலவில் சந்திரயான் 2 விண்கலம் தரையிறங்குவது குறித்து பார்வையிட பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரது வருகை குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களும் இல்லை.\nசந்திராயன் வெர்ஷன் 3.0 ரெடி:\nஇந்த திட்டமும் தயாராக இருக்கின்றது. சந்திராயன்-3 திட்டத்திற்கு 3 பெண்கள் தலைமை ஏற்பார்கள் என்று சென்னையில் இஸ்ரோ தலைவர் சிவன் இதுகுறித்து தெரிவித்தார். மேலும், இஸ்ரோவை பொறுத்தவரை ஆண்-பெண் என்ற பாகுபாடே ���ிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். வரும் காலங்களில் பெண்கள்தான் இஸ்ரோவில் தலைமை ஏற்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.\nநம்ப முடியாத உலகின் 10 பிரம்மாண்டமான கேமரா லென்ஸ்கள் இதை வாடகைக்கும் பயன்படுத்தலாம் தெரியுமா\nஇந்த முறை சந்திராயன்-2 திட்டம் வெற்றிகரமாக அமையும். மேலும், நிலவின் மறுபக்கத்தில், தண்ணீர் கட்டிகள் நிறைந்து இருப்பதால், இதை முழுமையாக சந்திராயன்-2 ஆய்வு செய்யும் என்று நம்பப்படுகின்றது. சந்திராயன்-3 திட்டம் 2024ம் ஆண்டு விண்ணிற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதை பாகிஸ்தானும், சீனாவும் வியப்போடு பார்த்து வருகின்றன.\nZomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\nஇஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் விண்ணுக்கு செல்லும் வியோமமித்ரா\nசாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\nஇஸ்ரோவின் NavIC சேவையை ஆதரிக்கும் புதிய ஸ்மார்ட்போன் சிப்செட்கள் இவைதான்\nகேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\nவிஸ்வரூப வெற்றி: இனி விண்ணுக்கு மனிதர்கள் தாராளமாக செல்லலாம்., எப்படி தெரியுமா\nOneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nஇஸ்ரோவிற்கு 2020 ஆரம்பமே வெற்றிதான்., விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-30\nகொரோனாவுக்கு அதான் காரணம்: தீயாக பரவிய வதந்தி 5G நெட்வொர்க் டவர்களை தீவைத்து எரித்த மக்கள்- வீடியோ\nசெவ்வாய் கிரகத்திற்கு செல்ல போட்டாபோட்டி ஏலியன்களை கண்டறிய உலகநாடுகள் ஆர்வம்..\nமொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகளை திறக்க அனுமதி.\nஅடடா., விண்வெளி வீரர்களோடு விண்ணுக்கு செல்லும் இட்லி, பிரியாணி, அல்வா என 30 வகை உணவுகள்: இஸ்ரோ\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nஇன்பினிக்ஸ் நோட் 7 லைட்\nசியோமி Mi 10 லைட்\nஒப்போ ரெனோ Ace 2\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n., Whatsapp அறிமுகம் செய்த அட்டகாச அம்சம்: சரியான நேரம் இதுதான்\nPUBG மொபைல் கேம் இடைநிறுத்தம் செய்யப்பட்டதன் காரணம் என்ன தெரியுமா\nஉணவுக்காக 100 மில்லியன் டாலர் நன்கொடை: Amazon நிறுவனர் பெசோஸ் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2020-04-08T18:52:02Z", "digest": "sha1:65BOCVTMQORRSCLZ4NZYPBS7O4ABYHZW", "length": 21133, "nlines": 456, "source_domain": "www.naamtamilar.org", "title": "கோவை சாகின்பாக் | குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம் – சீமான் கண்டனவுரைநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகுளத்தை தூர் வாரும் பணி-காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரிமேரூர் தொகுதி\nகொடியேற்று விழா-விக்கிரவாண்டி தொகுதி மாம்பழபட்டு\nகொடியேற்றும் விழா-திருப்பூர் வடக்கு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை மற்றும் கிளை கட்டமைப்பு-\nஉலக சிட்டு குருவிகள் தினம்- கூடுகள் வழங்குதல்-கொளத்தூர் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-கம்பம் சட்ட மன்ற தொகுதி\nதண்ணீர் பந்தல் திறப்புவிழா- தாம்பரம் தொகுதி\nகொள்கை விளக்க பொதுக்கூட்டம்-திருமயம் சட்டமன்ற தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் -திருவரங்கம் தொகுதி\nமாற்று திறனாளிகள் விளையாட்டு போட்டி-சைதாப்பேட்டை தொகுதி\nகோவை சாகின்பாக் | குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம் – சீமான் கண்டனவுரை\nநாள்: பிப்ரவரி 22, 2020 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், காணொளிகள், போராட்டங்கள்\n‘பத்திரிக்கைத்துறையின் இளவரசர்’ ஐயா சிவந்தி ஆதித்தனார் பெயர் வரலாற்றில் நீடித்து நிலைத்திருக்கும்\nமதுரை சாகின்பாக் | குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம் – சீமான் கண்டனவுரை\nகுளத்தை தூர் வாரும் பணி-காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரிமேரூர் தொகுதி\nகொடியேற்று விழா-விக்கிரவாண்டி தொகுதி மாம்பழபட்டு\nகொடியேற்றும் விழா-திருப்பூர் வடக்கு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை மற்றும் கிளை கட்டமைப்பு-\nதங்கள் கருத்துகளை தெரிவிக்க Cancel Reply\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகுளத்தை தூர் வாரும் பணி-காஞ்சிபுரம் மாவட்டம் உத்தி…\nகொடியேற்று விழா-விக்கிரவாண்டி தொகுதி மாம்பழபட்டு\nகொடியேற்றும் விழா-திருப்பூர் வடக்கு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை மற்றும் கிளை கட்டமைப்பு-\nஉலக சிட்டு குருவிகள் தினம்- கூடுகள் வழங்குதல்-கொளத…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-கம்பம் சட்ட மன்ற தொகுதி\nதண்ணீர் பந்தல் திறப்புவிழா- தாம்பரம் தொகுதி\nகொள்கை விளக்க பொதுக்க��ட்டம்-திருமயம் சட்டமன்ற தொகு…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pothunalam.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D/mehendi-designs/", "date_download": "2020-04-08T17:18:35Z", "digest": "sha1:YO3HYPDZ24SWKLG6YZIXI7TYV4CTSYIN", "length": 13896, "nlines": 145, "source_domain": "www.pothunalam.com", "title": "கண்களை கவரும் புதிய மெஹந்தி டிசைன் 2020..!", "raw_content": "\nகண்களை கவரும் புதிய மெஹந்தி டிசைன் 2020..\nபுதிய மெஹந்தி டிசைன் 2020..\nமெஹந்தி என்றாலே பல பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் மெஹந்தி டிசைன் பல வகையான விசேஷங்களுக்கு போட்டு அசத்துவாங்க. ஆனால் எப்போது பார்த்தாலும் ஒரே விதமான மெஹந்தி டிசைன் போடுவது என்பது நாளடைவில் நமக்கே சலித்து விடும். புதுப்புது டிசைன்களை போட்டால் தான் பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும். நமது கற்பனை திறனும் மேலும் மேலும் வளரும். இந்த பகுதியில் உங்களது கண்களை கவரும் புதிய மெகந்தி டிசைன்கள் 2019 கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும்.\nமயில் மெஹந்தி டிசைன் 2020\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nமெஹந்தி மெஹந்தி மெஹந்தி மெஹந்தி 2020\nசிம்பிள் மெஹந்தி டிசைன் 2020\n1. புதிய மெஹந்தி டிசைன் 2020\n2. புதிய மெஹந்தி டிசைன் 2020\n3. அழகான மெஹந்தி டிசைன்:-\nசூப்பர் மெஹந்தி டிசைன் 2020..\nஇனி புதுப்புது மெகந்தி டிசைன்கள் போடலாம் வாங்க…\nபுதிய மெஹந்தி டிசைன் 2020..\nபுதிய மெஹந்தி போட்டு அசத்தலாம் வாங்க..\nபுதிய அழகான மெஹந்தி டிசைன் போடலாமா\nபுது புது அழகான மெகந்தி டிசைன்..\nகண்களை கவரும் அழகான மெஹந்தி டிசைன்..\nஇந்திய மெஹந்தி டிசைன் (mehndi design) மிகவும் அழகாகவும், வண்ண வண்ண டிசைன்களையும், மிகவும் எளியதாகவும், அனைவருக்கும் பிடித்த டிசைன்களையும் கொண்டிருக்கும். சிம்பிள் மெஹந்தி டிசைன்\nபெண்களே வரவிருக்கும் பண்டிகைக்கு புதுப்புது மெஹந்தி டிசைன் போட்டு அசத்த வேண்டாமா…\nமெஹந்தி நல்லா சிவக்க இதை செய்யவும்..\nசரி வாங்க இவற்றில் புதிய மெஹந்தி டிசைன் என்னென்ன இருக்கின்றது என்று பார்ப்போம்.\nஒரு சிலருக்கு அதிகமாக மெகந்த��� போட்டுக் கொள்வது அவ்வளவாக பிடிக்காது. அப்படி உள்ளவர்கள், இந்த சிம்பிள் டிசைனை பின்புற கைக்காக பயன்படுத்தலாம்.\nஇதனை நீங்கள் விஷேசத்தின் அன்று மட்டுமல்லாமல், வேறு சில நாட்களில் போட்டால் கூட ஸ்டைலாக இருக்கும். சிம்பிள் மெஹந்தி டிசைன்\nஇந்த குறிப்பிட்ட டிசைனை உங்களது கைகளில் போட்டால், பார்ப்பவர்கள் நிச்சயம் பொறாமைப்பட தான் செய்வார்கள். சிம்பிள் மெஹந்தி டிசைன்\nஇதனுடன் நீங்கள் கைகளில் முத்துக்கள் பதித்த ஆபரணம் ஏதேனும் ஒன்றை போட்டால் நீங்களே நம்ப முடியாத அளவு உங்கள் கைகள் அழகாக மாறிவிடும்.\nமெஹந்தி டிசைன் உங்களுக்கு குஜராத் டிசைன் மீது அதிக பிரியம் இருந்தால் நீங்கள் இதனை கண்டிப்பாக டிரை செய்யலாம்.\nஇரண்டு கைகளுக்கும் போட்டுக்கொள்ள இந்த டிசைனை தேர்வு செய்யுங்கள். க்யூட்டாக இருக்கும். சிம்பிள் மெஹந்தி டிசைன்\nபுதிய மெஹந்தி டிசைன் உங்கள் பின் புற கைகளை அழகுபடுத்த வேண்டும் என்றால் இந்த டிசைன்களை தேர்வு செய்யவும். இந்த டிசைன் உங்கள் பின்புற கைகளை அழகாக காட்டும்.\nபுதிய மெஹந்தி டிசைன் இந்த குறிப்பிட்ட டிசைனை உங்களது கைகளில் போட்டால், நீங்களே நம்ப முடியாத அளவு உங்கள் கைகள் அழகாக மாறிவிடும். சிம்பிள் மெஹந்தி டிசைன்\nசெஸ் போர்டு மெஹந்தி டிசைன்:\nபுதிய மெஹந்தி டிசைன் செஸ் போர்டு டிசைன்கள் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இது உங்களது தோற்றத்தை மிக அருமையாக காட்டும்.\nநீங்கள் மாங்காய், பூக்கள் போன்ற டிசைன்களுக்குள் செஸ் போர்டு டிசைனை செய்யலாம். சிம்பிள் மெஹந்தி டிசைன்\nமேலும் பல புதிய மெஹந்தி டிசைன்களுக்கு கிளிக் செய்யவும்.\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com\nபுதிய மெஹந்தி போட்டோஸ் 2020..\nபுதிய மெஹந்தி டிசைன் போட்டு அசத்தலாம் வாங்க..\nபுதிய மெஹந்தி டிசைன் தினமும் போட தயாரா..\nசூப்பர் மெஹந்தி டிசைன் 2020..\nஇனி புதுப்புது மெகந்தி டிசைன்கள் போடலாம் வாங்க…\nபுதிய மருதாணி டிசைன் 2020..\nவீட்டில் இருந்து செய்யும் 5 கணினி அடிப்படை தொழில்கள்..\nஇயற்கை உரம் வகைகள் | இயற்கை உரம் தயாரிப்பு | use of fertilizers |\npal sothai patti vaithiyam | பல் சொத்தை பாட்டி வைத்தியம்..\nஅரிசி பாயாசம் செய்வது எப்படி..\nகிறிஸ்தவ குழந்தை பெயர்கள் 2020.. christian baby names in tamil..\n சிவகங்கை மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020..\nஆண் குழந்தை சிவன் பெயர்கள்..\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2020..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sodukki.com/post/20191019102049", "date_download": "2020-04-08T18:38:28Z", "digest": "sha1:FQTFNOBRCVZWY4DX3EHHY4BRKQ3FJVQV", "length": 8346, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "லாஸ்லியாவுடனான காதலுக்கு குட்பை சொன்ன கவின்? இருவருக்கும் என்ன தான் ஆச்சு? குழப்பத்தில் ரசிகர்கள்...!", "raw_content": "\nலாஸ்லியாவுடனான காதலுக்கு குட்பை சொன்ன கவின் இருவருக்கும் என்ன தான் ஆச்சு இருவருக்கும் என்ன தான் ஆச்சு குழப்பத்தில் ரசிகர்கள்... Description: லாஸ்லியாவுடனான காதலுக்கு குட்பை சொன்ன கவின் இருவருக்கும் என்ன தான் ஆச்சு இருவருக்கும் என்ன தான் ஆச்சு குழப்பத்தில் ரசிகர்கள்...\nலாஸ்லியாவுடனான காதலுக்கு குட்பை சொன்ன கவின் இருவருக்கும் என்ன தான் ஆச்சு இருவருக்கும் என்ன தான் ஆச்சு\nசொடுக்கி 19-10-2019 சின்னத்திரை 3487\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் அனைவரும் கவனிக்கத்தக்க விசயமாக இருந்தது லாஸ்லியா_கவின் காதல் விவகாரம் தான் பிக்பாஸ் சீசன் ஒன்றில் அனைவராலும் பெரிதாக பேசப்பட்ட ஓவியா_ஆரவ் காதலையே அது ஓவர்டேக் செய்யும் அளவுக்கு பேமஸ் ஆனது இந்த காதல்.\nஇந்நிலையில் லாஸ்லியாவுக்கும், கவினும் கல்யாணத்தை நடத்தியே தீருவது என கவிலியா ஆர்மியும் துவங்கினர் இருதரப்பு ரசிகர்கள். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்வை பலரும் பார்ப்பதற்கே இவர்கள்தான் காரணம் என நெட்டிசன்கள் சொல்லும் அளவுக்கு இருவரின் லவ்வும் கொடிகட்டிப் பறந்தது. பிக்பாஸ் கொடுத்த அஞ்சுலட்ச ரூபாய் ஆபரை ஏற்றுக்கொண்டு கவின் வெளியேறியபோதும், கண்ணீர் சிந்தி அழுதார் லாஸ்லியா.\nகவினுக்காக லாஸ்லியாவின் வெற்றிக்கு அவரது ஆர்மியினர் கூட உழைத்தனர். இப்படியான சூழலில் லாஸ்லியா_கவின் ஜோடி பிரிந்துவிட்டதாகவும் பேச்சு ஓடுகிறது. அண்மையில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் கொண்டாட்டட்திலும் கவினும், லாஸ்லியாவும் பேசிக்கொள்ளவே இல்லையாம். இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலங்களின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமும் நடக்கிறது.\nஇதற்கான ரிகர்சல் காட்சிகளை பிக்பாஸ் பிரபலங்கள் தங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். இதில் கவின், லாஸ்லியாவின் முகத்தை கூட திரும்பி பார்க்கவில்லையாம். கொண்டாட்ட நிகழ்வில் சக பங்கேற்பாளர்களோடு போட்டோ எடுத்தபோதும் லாஸ்லியாவுடன் கவின் புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், கவின், லாஸ்லியாவை ஏன் புறக்கணிக்கிறார் என்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து இருவரில் யாரேனும் வாய் திறப்பார்களா என காத்து கிடக்கின்றனது கவிலியா ஆர்மி\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nகரோனாவால் வேலை இழந்து பரிதாப நிலையில் சொந்த ஊர் திரும்ப தயாரான கேரள இளைஞர்கள்.. பெரும் கோடீஸ்வரர்களாக மாறிய ஆ ச்சரியம்.. அப்படி என்ன நடந்தது தெரியுமா\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கைகழுவணுமா மகளுடன் சேர்ந்து சாண்டி ரிலீஸ் செய்த சூப்பர் காணொளி..\nகதறி அழுத தாய்... உயிருக்குப் போராடிய குழந்தை... இதைப் பார்த்த நிருபர் என்ன செய்தார் தெரியுமா\nசிறுவயதில் தன்னை கொடூரமாக கொடுமைப்படுத்திய தாய்... ரகசியம் உடைத்த பிரபல நடிகை.... ஆறுதல் சொன்ன கணவர்..\n இதை படிங்க கண்ணு கலங்கும்..நெஞ்சு குதூகலிக்கும்\nதல அஜித் பற்றி நடிகர் சிரஞ்சீவி என்ன சொல்லியிருக்கார் தெரியுமா\nகிரிக்கெட் மேட்ச் ரத்து... வானத்தைப் பார்த்து கைகூப்பி கெஞ்சிய இந்திய அணி வீரர்: காரணம் தெரியுமா\nபற்களின் பின்னால் இருக்கும் மஞ்சள்கரையை நொடியில் போக்க வேண்டுமா இத இப்படி யூஸ் பண்ணுங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/India/2020/03/21022953/1193020/West-Bengal-CM-Mamata-Banerjee-Corona-virus-mask-Cotton.vpf", "date_download": "2020-04-08T18:11:49Z", "digest": "sha1:7QJSSFQAJNR7XSBZBIQALC7FT3EDWIXH", "length": 10404, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"முகக்கவசம் பற்றாக்குறை - பருத்தி துணியை பயன்படுத்தலாம்\" : செயல் விளக்கம் காட்டிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"முகக்கவசம் பற்றாக்குறை - பருத்தி துணியை பயன்படுத்தலாம்\" : செயல் வ��ளக்கம் காட்டிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி\nமுகக்கவசம் பற்றாக்குறை உள்ள நிலையில், மென்மையான பருத்தி துணியை, முகத்தை சுற்றி கட்ட பயன்படுத்தலாம் என, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.\nமுகக்கவசம் பற்றாக்குறை உள்ள நிலையில், மென்மையான பருத்தி துணியை, முகத்தை சுற்றி கட்ட பயன்படுத்தலாம் என, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். துணியை எப்படி முகத்தில் கட்டலாம் என அவர் செயல்விளக்கம் காட்டினார்.\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nவிமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்\nஅமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.\n11-ம் தேதி முதலமைச்சர்களுடன் ஆலோசனை - ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு\nஅனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஏப்ரல் 11-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"கொரோனாவில் இருந்து மருத்துவர்களை காக்க உதவும் ரோபோ\" - பொறியியல் மாணவர் அசத்தல்\nகொரோனாவில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை காக்கும் வகையிலான ரோபோவை சத்தீஷ்காரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ஒருவர் கண்டுபிடித்து உள்ளார்.\n\"நாடு முழுவதும் 5,194 பேருக்கு கொரோனா தொற்று\" - சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல்\nநாடு முழுவதும் 5 ஆயிரத்து194 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும், உயிரிழப்பு 149ஆக உயர்ந்துள்ளதாகவும், சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால், தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரியில் கிருமி நாசினி தெளிப்பு சுரங்கத்தை முதலமைச்சர் நாராயணசாமி திறந்தார்\nபுதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் தற்காலிக மார்க்கெட்டில் கிருமி நாசினி தெளிப்பு சுரங்கத்தை மாநில முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.\n\"அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை\" - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nமருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில தலைமை செயலாளர்களுக்கு, உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.\n\"இந்தியாவில் 40 கோடி பேர் ஏழைகளாக மாறுவர்\" - ஐக்கிய நாடுகள் தொழிலாளர் அமைப்பு எச்சரிக்கை\nகொரோனா ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக இந்தியாவில் சுமார் 40 கோடி மக்கள் வறுமையின் பிடியில் சிக்கும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/Programs/KutraSarithiram/2020/02/17231304/1088972/Kutra-Sarithiram.vpf", "date_download": "2020-04-08T17:57:02Z", "digest": "sha1:VT7OFQHTOD3VRQYBS42Q3VMBPZ5CODYB", "length": 8342, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "குற்ற சரித்திரம் - 17.02.2020 : ஆண் நண்பர்களோடு டிக் டாக்கில் பழக்கம்.... மனைவியைக்கொன்ற கணவன்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுற்ற சரித்திரம் - 17.02.2020 : ஆண் நண்பர்களோடு டிக் டாக்கில் பழக்கம்.... மனைவியைக்கொன்ற கணவன்...\nகுற்ற சரித்திரம் - 17.02.2020 : ஆண் நண்பர்களோடு டிக் டாக்கில் பழக்கம்.... மனைவியைக்கொன்ற கணவன்...\nகுற்ற சரித்திரம் - 17.02.2020 : ஆண் நண்பர்களோடு டிக் டாக்கில் பழக்கம்.... மனைவியைக்கொன்ற கணவன்...\nவலிமை, ��ாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nவிமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்\nஅமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.\n(08/04/2020) குற்ற சரித்திரம் - 100 பவுன் திருடி சிறை சென்று வந்த மனைவி... விரக்தியில் விபரீத முடிவெடுத்த கணவர்...\n(08/04/2020) குற்ற சரித்திரம் - 100 பவுன் திருடி சிறை சென்று வந்த மனைவி... விரக்தியில் விபரீத முடிவெடுத்த கணவர்...\n(07/04/2020) குற்ற சரித்திரம் - கிணற்றுக்குள் இறங்கி ‘சரக்குக்காக’ போராட்டம்… ஆழம் தெரியாமல் காலைவிட்ட ‘குடிமகனுக்கு’ நேர்ந்த சோகம்...\n(07/04/2020) குற்ற சரித்திரம் - கிணற்றுக்குள் இறங்கி ‘சரக்குக்காக’ போராட்டம்… ஆழம் தெரியாமல் காலைவிட்ட ‘குடிமகனுக்கு’ நேர்ந்த சோகம்...\n(06/04/2020) குற்ற சரித்திரம் - ஒரே நாளில் 7 பேர் தற்கொலை முயற்சி.. குடும்ப சண்டையை அதிகரிக்கிறதா ஊரடங்கு.\n(06/04/2020) குற்ற சரித்திரம் - ஒரே நாளில் 7 பேர் தற்கொலை முயற்சி.. குடும்ப சண்டையை அதிகரிக்கிறதா ஊரடங்கு.\n(03/04/2020) குற்ற சரித்திரம் - 8 நாள் ஊடரங்கில் 1,20,766 வாகனங்கள் பறிமுதல்... என்ன வழக்கு\n(03/04/2020) குற்ற சரித்திரம் - 8 நாள் ஊடரங்கில் 1,20,766 வாகனங்கள் பறிமுதல்... என்ன வழக்கு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் ���ோராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/category/politics/recolonization/corporates/", "date_download": "2020-04-08T18:52:00Z", "digest": "sha1:HTOFGIKOSJ4OBJJ3EHOHQB2SHW7QIV76", "length": 27145, "nlines": 264, "source_domain": "www.vinavu.com", "title": "கார்ப்பரேட் முதலாளிகள் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஇளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை \nகொரோனா ஊரடங்கு : இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை…\nசெயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு \nகொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் \nகொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகுளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் \nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமீண்டும் இயங்குகிறது வினவு தளம் \nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்க���த் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nநிதி ஆயோக் பரிந்துரை : மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் தனியார்மயம் \nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \nமுகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள்\nநிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி \nஅனல் மின் நிலையம் : அதானிக்காக தளர்த்தப்படும் காற்று மாசுபாடு வரம்புகள் \nவாகன உற்பத்தி சரிவு : முதலாளிகளின் பொய் புரட்டுகள் \nவினவு செய்திப் பிரிவு - September 20, 2019 0\nஇந்திய உற்பத்தித் துறையில் மோட்டார் வாகனத்துறையின் பங்கு என்ன வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கூறுவதில் எந்த அளவு உண்மை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கூறுவதில் எந்த அளவு உண்மை இந்தச் சரிவின் பின்னணி என்ன \nஅதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் \nவினவு செய்திப் பிரிவு - June 24, 2019 0\nபழங்குடிகள் இந்த மலையில் தங்கள் தெய்வம் வசித்து வருவதாக நம்புகிறார்கள். \"அரசுக்கு இது ஒரு இரும்புத்தாது மலை எண் 13. ஆனால் இது எங்களுக்கு வாழ்விடம்.\" என்று பழங்குடிகள் தெரிவிக்கிறார்கள்.\nஆதிவாசி நிலத்தை அபகரிக்க அதானிக்காகவே ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் \nஅருண் கார்த்திக் - March 7, 2019 0\nபெரும்பாலான கிராமங்களில் மின்சாரம் இல்லாதபோது, உள்நாட்டு மக்களின் நிலத்தைப் பிடுங்கி பங்களாதேஷ்க்கு மின் வழங்க அதானி கட்டும் மின் உற்பத்தி நிலையத்தைக் காக்கத் துடிக்கிறார் மோடி.\nஐசிஐசிஐ வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி\nஆட்சி அதிகாரத்தின் கடைசி நாட்களிலும்கூட மோடி, ஜேட்லி பரிவாரம் காப்பரேட்களின் நலனுக்காக ஓடி ஓடி உழைக்கிறது.\nஊழியர்களின் வாழ்க்கையை அழிக்கும் விப்ரோ \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - December 21, 2018 2\nமூத்த ஊழியர்களை மட்டும்தான் பணி நீக்கம் செய்கிறார்கள் என்ற எண்ணத்தில் இருக்கும் ஐ.டி. ஊழியர்களா நீங்கள் அந்தக் காலம் கடந்து விட்டது. இன்று அனைவரின் தலைக்கும் மேலும் கத்தி தொங்குகிறது.\nஆஸ்திரேலியா நிலக்கரிச் சுரங்கத்தில் சொந்தப் பணத்தை போடுவாராம் அதானி \nவினவு செய்திப் பிரிவு - December 19, 2018 0\nஇந்திய வங்கிகளில் உள்ள நமது சேமிப்புப் பணத்தை வைத்தே ஆஸ்திரேலியாவில் அதானி சூதாட இருக்கிறார். சூதாட்டத்தில் ஜெயித்தால் லாபம் அதானிக்கு, தோற்றால் நாமம் நமக்கு \nரஃபேல் புகழ் பிரான்சிலிருந்து 2 உளவாளிகள் குமரி வந்தனராம் \nவினவு செய்திப் பிரிவு - December 4, 2018 0\nதாதுமணல் கொள்ளை குறித்து செய்தி சேகரித்த பிரெஞ்சுப் பத்திரிகையாளர்களுக்கு உதவி செய்த தமிழக பத்திரிகையாளர்கள் இருவரை சட்டவிரோதமான முறையில் விசாரணை என்ற பெயரில் மிரட்டியிருக்கிறது, போலீசு.\nஅம்பானிக்காக காத்திருந்த திருப்பதி பாலாஜி – ராமேஸ்வரம் ராமநாதன் – குருவாயூர் கிருஷ்ணன் \nவினவு செய்திப் பிரிவு - November 28, 2018 1\nமுகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு நடைபெற இருக்கும் திருமணத்தின் அழைப்பிதழ் மதிப்பு மட்டும் ஒரு இலட்ச ரூபாய். மற்ற கூத்துக்கள் என்ன\nடி.சி.எஸ் நிறுவனத்தில் இந்த ஆண்டு குறைந்த ஊதியத்தில் 28,000 கூடுதல் அடிமைகள் \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - November 23, 2018 0\nதனியார் பொறியியல் கல்லூரிகள் தொடர்பான அரசின் கொள்கை இந்திய இளைஞர்களை ஐ.டி நிற��வனங்களுக்கு குறைந்த சம்பளத்தில் வழங்குவதற்கு வழிவகுத்திருப்பதை டி.சி.எஸ். பயன்படுத்துகிறது.\nஇந்தியாவை ஏழையாக்கும் டி.சி.எஸ்-ன் திருப்பணி \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - November 5, 2018 0\nஇந்திய ஐடி நிறுவனங்களின் பெரியண்ணன் டிசிஎஸ் எப்படி தனது செயல்பாடுகளால் சொந்தநாட்டு பொருளாதாரத்தை சீர்குலைக்கிறது என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.\nடி.சி.எஸ் இலாபத்தில் கொழிக்கிறது – புதிய ஊழியர்களுக்கு கணினி கூட இல்லை \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - November 2, 2018 2\n“பேரு மட்டும் பெத்த பேரு..” என்ற பழமொழி டிசிஎஸ்-க்கு கச்சிதமாகப் பொருந்தும். அங்கு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை, புதிய ஊழியர்களுக்கு கணினி கூட இல்லை \nவெல்லம் தின்னும் டி.சி.எஸ் – விரல் சூப்பும் ஊழியர்கள் \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - October 30, 2018 0\nஒவ்வொரு காலாண்டிலும் தங்களின் லாபம் இவ்வளவு உயர்ந்துள்ளது என கட்டுரை வெளியிடும் டிசிஎஸ் நிறுவனம், தங்கள் ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு போட்டோம் என தெரிவிப்பதில்லை.\nதரமற்ற இடுப்பெலும்பு மாற்று உபகரணங்கள் : மூடி மறைத்த ஜான்சன் & ஜான்சன்\nவினவு செய்திப் பிரிவு - October 10, 2018 0\nஇடுப்பு மாற்று உபகரணங்களில் க்ரோமிய அமில கலப்பு செய்து பயனாளர்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய ஜான்சன் அண்ட் ஜான்சன் மீது இங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லையே ஏன்\nபோக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி 7,000 கோடி – குஜராத் சண்டேசரா குழுமம் தர மறுக்கும் கடன் 5000 கோடி \nஅருண் கார்த்திக் - October 4, 2018 0\nசண்டேசரா கேட்பதும் கடன் தள்ளுபடி தான், டெல்லியில் அடி வாங்கி ரத்தம் சிந்திய விவசாயிகள் கேட்பதும் கடன் தள்ளுபடி தான்.\nஇந்திய இராணுவத்திற்கான செலவு : தேசப் பாதுகாப்பிற்கா – கார்ப்பரேட்டுகளை கை தூக்கவா \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - October 3, 2018 0\nஏன் இராணுவத்துக்கு “தேசப்பாதுகாப்பு” என்ற பெயரில் இவ்வளவு பணம் ஒதுக்கப்படுகிறது\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \nஇளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை \nநிதி ஆயோக் பரிந்துரை : மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் தன���யார்மயம் \nகொரோனா ஊரடங்கு : இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை...\nகுளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் \nகொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://memees.in/?current_active_page=18&search=pudhu%20manithan%20goundamani%20comedy", "date_download": "2020-04-08T18:38:49Z", "digest": "sha1:36HII5HMWXHQTSCQRQV5JSTKSZBBDNQS", "length": 8710, "nlines": 179, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | pudhu manithan goundamani comedy Comedy Images with Dialogue | Images for pudhu manithan goundamani comedy comedy dialogues | List of pudhu manithan goundamani comedy Funny Reactions | List of pudhu manithan goundamani comedy Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஇந்த ஊர் சமாதில இருக்க பாதி பேர் என்கூட சண்டை போட்டவங்கதாண்டா\nஇந்த வெங்காய பேச்சிக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல\nஇந்த வெட்டுப்புலிக்கு ஏத்த வெட்டுக்கிளி\nஜீப்ல வந்தா நடுத்தெருவுலதான் வரணும் நாலு வீட்டுக்குள்ள புகுந்தா வர முடியும் பால்காரரே\nகாளை மாடு மாதிரி சீறிப்பாய்ஞ்சிகிட்டு இருப்பியே என்னாச்சி \nவாத்தியாரே காலைல இருந்து சுகர் மாத்திரை போடல கை கால் எல்லாம் நடுங்குது\nமாதவிங்கற கொரியர தாத்தா உன்கிட்ட டெலிவரி பண்ணிட்டு வர சொன்னார்ப்பா\nமாமா இவன நீ போடுறியா இல்ல நான் போடவா \nமொத்தமா சேர்ந்து அணைக்க சொல்றாருடா\nமுறை பொன்னும் மொட்டை மாடியில காய வெச்ச வத்தலும் ஒண்ணு\nநம்ம வீட்டு பொண்ண தூக்க நம்ம வீட்டுக்கு வராம பக்கத்து வீட்டுக்கு போவாங்க\nநான் கேக்கேன் பிஸ்கட்ட முழுங்கற\nநன் குத்துறேன் டா அவன் கண்ண\nநான் சீனுவதான் கல்யாணம் பண்ணிப்பேன்\nநீ சீனோ இல்ல ஆயா தலைல இருக்க பேனோ\nநீங்கதான வாத்தியாரே படுன்னு சொன்னிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://rajtvnet.in/News/News_Result.aspx?Code=rFqiY_x4TlM", "date_download": "2020-04-08T18:43:09Z", "digest": "sha1:6CCHKU36VOI46A5QCF3OHKCWC2XWE2ZY", "length": 2311, "nlines": 76, "source_domain": "rajtvnet.in", "title": "Raj Tv - News", "raw_content": "\nமாநிலங்களவை உறுப்பினராக ரஞ்சன் கோகாய் இன்று பதவி ஏற்றார்\nஇந்தியாவில் கொரோனோவால் 156 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்\nமத்திய பிரதேசத்தில் அரசிற்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணை\nமஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக 47 பேர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்\nஆப்பிரிக்கா நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்\nஇந்தியாவில் 169 பேருக்கு கோரோனோ தோற்று பரவியுள்ளது\nகோயம்பேடு மார்க்கெட்டில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/page/24/", "date_download": "2020-04-08T18:02:21Z", "digest": "sha1:KLY7KNGJP7UGLAFB7JPVSSHM7WI7YTEK", "length": 22253, "nlines": 310, "source_domain": "www.akaramuthala.in", "title": "இதழுரை Archives - Page 24 of 24 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஉண்மைக் கூட்டரசு நிலைக்க வேண்டுமானால்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 January 2014 No Comment\nஒட்டடார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கொட்டான் எனப்படுதல் நன்று. இந்தியக் கூட்டரசு பதினான்கு மொழிகளையும் தேசிய மொழிகளாக ஏற்றுக் கொண்டிருப்பதாக அரசியல் சட்டம் கூறுகின்றது. எல்லா மாநிலங்களும் இணைந்துள்ள கூட்டரசில் எல்லா மாநில மொழிகட்கும் சம உரிமையும் வாய்ப்பும் அளித்தல் வேண்டும். கூட்டரசுப் பாராளுமன்றில் அவைகளைப் பயன்படுத்துவதற்குத் தடை இருத்தலாகாது. கூட்டரசுப் பாராளுமன்றில் தேசிய மொழிகள் என ஒப்புக் கொள்ளப்பட்டவற்றுள், எதில் வேண்டுமானாலும் யாரும் உரை நிகழ்த்தலாம் எனும் உரிமை ஒப்புக் கொள்ளப்படல் வேண்டும். இவ்வுரிமை மறுக்கப்பட்டால் கூட்டரசு என்பது பொருளற்று…\nநிதி ஆளுமையை இழக்கும் தமிழகம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 January 2014 No Comment\nஒரு புறம் தமிழ்நாட்டில் தொழிலகங்களில் அயலவர் ஆதிக்கம் ஓங்கிக் கொண்டு உள்ளது. மறு புறமோ தமிழ்நாட்டவர்கள் முதலீடுகள் அயலகங்களுக்குத் திருப்பிவிடப்படும் அவலம் அரங்கேறுகிறது. தமிழகக் கருநாடக எல்லையில் உள்ள சாம்ராசு நகர் மாவட்டத்தில், 1,400 காணியில் தொழில் மண்டலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முதலீட்டாளர்களை இழுக்கும் வகையில், கோவையில், கடந்த, 20.01.14 அன்று ‘சாம்ராசு நகர் முதலீட்டாளர்கள் மாநாடு’ நடத்தப்பட்டது. கருநாடகத் தொழில் வணிக அவைக் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட இந்த மாநாடு, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான தொழில் முனைவோரின்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 January 2014 1 Comment\nஉழவர் திருநாள், அறுவடைத் திருநாள் என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் பொங்கல் திருநாள் தமிழர் திருநாள�� என்பதிலே ஐயமில்லை. இந்திய நிலப்பகுதி முழுவதும் ஒரு காலத்தில் தமிழ்நாடாக இருந்தமையால் இன்றைய இந்தியா முழுவதும் இவ்விழா கொண்டாடப்படுகின்றது. (தமிழோடு தொடர்புடைய சப்பான் முதலான ஆசிய நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது.) ஆனால், அவ்வாறு கொண்டாடப்படும் இடங்களில் பேசும் மொழியும் சிதைந்து உருமாறிப் புது மொழியானமையால், அங்கே பொங்கல் நன்னாளின் பெயர் சங்கராந்தி அல்லது சங்கிராந்தி, உத்தராயண், (உ)லோரி, மகரவிளக்குத் திருவிழா, மாகி, மாகே சங்கராந்தி அல்லது மாகே சகாராதி என்பனபோல் …\nஅகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 January 2014 No Comment\nதமிழர்திருநாளாம் பொங்கல் நன்னாளில் அனைவருக்கும் அகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள் இனப்படுகொலைகளு்க்கும் நிலப்பறிப்பிற்கும் பிற துயரங்களுக்கும் ஆளாகி வரும் தமிழ் ஈழ மக்கள், 01.01.1600 இல் பெற்றிருந்த நிலப்பரப்பைப் பெற்றுத் தனியரசாய்த்திகழும் நாளே நமக்கு மகிழ்வு தரும் நாள் என்பதில் ஐயமில்லை. எனினும் துயரத்தை வென்றெடுக்க, ஊக்க உணர்ச்சி பெற, இன எழுச்சி பெற, இடையிடையே வரும் பொங்கற் புது நாள் போன்றன உந்துதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே உலகத் தமிழர்கள் உவக்கும் வண்ணம் தமிழ் ஈழ விடுதலை விரைவில் அமைய…\nஅதிரடிகள் தொடரட்டும்… பாசகவினர் இல்லங்களிலும்\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nNithiyanandhi on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா தினச்செய்தி\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nNithiyanandhi - தாயம்மாள் அறவாணன் அவர்களைப்பற்றி யறிந்ததில் மகிழ்ச...\n எத்தனை எத்தனை வகையான விளையாட்டுகள்\n... அற்புதமான கட்டுரை ஐயா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/articles/serial/islamic-serials/abubakrus-siddeeque-article-introduction/", "date_download": "2020-04-08T18:03:58Z", "digest": "sha1:SKJ4Q7RB7XY6EUTEBRWLGNR3DTYHR7FL", "length": 13433, "nlines": 108, "source_domain": "www.satyamargam.com", "title": "அபூபக்ருஸ் ஸித்தீக் (ரலி) புதிய தொடர் அறிமுகம் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஅபூபக்ருஸ் ஸித்தீக் (ரலி) புதிய தொடர் அறிமுகம்\nதமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களுள் ஒருவரான ரஹ்மான் சாதிக் அவர்களை இத்தொடரில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்\nஅளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால் …\n“…இன்னும் மனிதனுக்கு, அவன் அறியாததை எல்லாம் அவனே கற்றுக் கொடுத்தான் …” எனும் அல்குர்ஆனின் (96:5) அழகிய வார்த்தைகளுடன் ஆரம்பம் செய்கின்றேன் ….\nஇஸ்லாமிய வரலாறுகளைப் படிக்கும்போது நமது சிந்தனையும் அறிவும் வளர்வது மட்டுமல்லாமல், இறைவனின் திருப்திக்காக நமது வாழ்வை மாற்றி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு மேலோங்குவதை உணர்கிறோம்.\nஅப்படிப்பட்ட வரலாறுகளில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களுக்குத் தனி இடம் உண்டு. அவர்கள் சுவைத்த அந்த ஈமானின் வெளிப்பாடான தியாகங்கள், செயல்களின் அடிப்படையில் பத்துப் பேருக்கு அண்ணலார் சுவனத்தை உறுதியளித்தார்கள்.\nஅதில் முதலாமவர் நமது வரலாற்று நாயகரான அபூபக்ருஸ் ஸித்தீக் (ரலி) பற்றி நான் அறிந்துகொண்ட வரலாற்றுத் தகவல்களை சத்தியமார்க்கம்.காம் தள வாசகர்களோடு அடுத்து வரும் நாட்களில் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன், இன்ஷா அல்லாஹ்.\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இறைவழியில் ஏதேனும் ஒரு ஜோடிப் பொருள்களைச் செலவிட்டவர் சொர்க்கத்தின் வாசல்களில் (ஒவ்வொன்றில்) இருந்து ‘அல்லாஹ்வின் அடியாரே இது சிறந்ததாகும். (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்)‘ என்று அழைக்கப்படுவார். அதாவது தொழுகையாளியாக இருந்தவர் தொழுகைக்குரிய வாசலிலிருந்து அழைக்கப்படுவார். ஜிஹாத் (அறப்போர்) புரிபவராக இருந்தவர் ஜிஹாதுக்குரிய வாசலிலிருந்து அழைக்கப்படுவார். தர்மம் (ஸதகா) செய்பவராக இருந்தவர் தர்மத்திற்குரிய வாசலிலிருந்து அழைக்கப்படுவார். நோன்பாளியாக இருந்தவர் நோன்பின் வாசலிலிருந்தும், ‘அர்ரய்யான்’ என்னும் (நோன்பாளிகளுக்கே உரிய சிறப்பு) வாசலிலிருந்தும் அழைக்கப்படுவார்’ என்று கூறினார்கள். உடனே அபூபக்ரு(ரலி), ‘இந்த வாசல்களிலிருந்து அழைக்கப்படுபவருக்குத் துயரம் எதுவும் இருக்காது’ (அவர் எந்த வழியிலாவது சொர்க்கம் சென்றுவிடுவார்.) என்று கூறிவிட்டு, ‘அவை அனைத்திலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா இது சிறந்ததாகும். (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்)‘ என்று அழைக்கப்படுவார். அதாவது தொழுகையாளியாக இருந்தவர் தொழுகைக்குரிய வாசலிலிருந்து அழைக்கப்படுவார். ஜிஹாத் (அறப்போர்) புரிபவராக இருந்தவர் ஜிஹாதுக்குரிய வாசலிலிருந்து அழைக்கப்படுவார். தர்மம் (ஸதகா) செய்பவராக இருந்தவர் தர்மத்திற்குரிய வாசலிலிருந்து அழைக்கப்படுவார். நோன்பாளியாக இருந்தவர் நோன்பின் வாசலிலிருந்தும், ‘அர்ரய்யான்’ என்னும் (நோன்பாளிகளுக்கே உரிய சிறப்பு) வாசலிலிருந்தும் அழைக்கப்படுவார்’ என்று கூறினார்கள். உடனே அபூபக்ரு(ரலி), ‘இந்த வாசல்களிலிருந்து அழைக்கப்படுபவருக்குத் துயரம் எதுவும் இருக்காது’ (அவர் எந்த வழியிலாவது சொர்க்கம் சென்றுவிடுவார்.) என்று கூறிவிட்டு, ‘அவை அனைத்திலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா இறைத்தூதர் அவர்களே’ என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள், ‘நீங்கள் அவர்களில் ஒருவராக இருக்கவேண்டுமென்று விரும்புகிறேன், அபூபக்ரே’ என்று கூறினார்கள் (புகாரீ 3666).\nசுவனத்திற்குப் பல வாசல்கள் உண்டு; அதில் ஒவ்வொரு வாசல் வழியாகவும் மனிதர்கள், தாம் செய்த ஒவ்வொரு சிறப்பான அமல்களின் அடிப்படையில் நுழைவார்கள் …ஆனால் நமது வரலாற்று நாயகரோ அதன் எல்லா வாசல் வழியாகவும் நுழையத் தகுதி பெற்றவராக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விரும்பப்பட்டவராவார்.\nஅப்படி என்றால் தமது வாழ்வில் ஒவ்வொரு செயலையும், அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தரும் வண்ணமாக அமைத்துக் கொண்டவரின் வரலாற்றை நாமறிவதுதானே உண்மையான கல்வி \nஅதன் முயற்சியே இந்தச் சிறு பணி அடுத்தடுத்த நாட்களில் அபூபக்ரு (ரலி) எனும் நபித் தோழமையின் பேராளுமையைத் தொடர்ந்து சந்தி���்போம், இன்ஷா அல்லாஹ்\n : தஸ்பீஹ் தொழுகை - ஓர் ஆய்வு (இறுதிப் பகுதி)\nமுந்தைய ஆக்கம்மோடி, குஜராத், வளர்ச்சி: கதவுகளில் கசியும் உண்மை\nஅடுத்த ஆக்கம்அணுக்கத் தோழர் அபூபக்ருஸ் ஸித்தீக் (ரலி) – 1\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nகடந்து வந்த பாதை (பிறை-5)\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-3)\nரஞ்சன் கோகாய் எனும் ரகசிய ஏஜெண்ட்\nசத்தியமார்க்கம் - 18/03/2020 0\nஇந்திய மக்களின் நீதிக்கான கடைசிப் புகலிடமான உச்ச நீதிமன்றம், பாபரி மஸ்ஜித்தின் நில உரிமையியல் வழக்கில் வழங்கிய உலகிலேயே படு மோசமான தீர்ப்பால் நமது நாட்டின் நீதி மன்றங்களை உலக நாடுகள் ஒரு...\nகட்சியில் பதவிக்காக தன் பைக்கை தானே எரித்த இந்து முன்னணி பிரமுகர்\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-2)\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-1)\nஇந்தியத் தலைநகரின் இனஅழிப்பு (அல்ஜஸீரா)\nதொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்\nசத்தியமார்க்கம் - 22/06/2006 0\nஇஸ்லாத்தின் பார்வையில் எந்த ஒரு மொழியும் வேறொரு மொழியை விட உயர்வானதோ அல்லது தாழ்வானதோ இல்லை. அதேபோலத் தான் அரபியும். இஸ்லாத்தில் கடவுளுக்கு உகந்த நேச மொழியோ அல்லது உகக்காத நீச மொழியோ...\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-25\nகொரோனா ஜிஹாத் வதந்திக்கு அமெரிக்கா கண்டனம்\nபரவும் கொரோனா தொற்று, தினமணிக்கும்\nமதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி – வசமாக சிக்கிய நந்தகோபால்\nஇஸ்லாமிய அமர்வுகளின் ஒழுங்குகள் – புதிய தொடர் (பகுதி-1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.visarnews.com/2014/07/actress-abirami.html", "date_download": "2020-04-08T18:24:01Z", "digest": "sha1:GISCH6FBI5QI7HQWVTFTVHSI4JFDQK5W", "length": 19345, "nlines": 290, "source_domain": "www.visarnews.com", "title": "மீண்டும் வருகின்றார் “அபிராமி” – போலீஸ் அதிகாரியாக மலையாளத்தில் செகண்ட் இன்னிங்ஸ்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » மீண்டும் வருகின்றார் “அபிராமி” – போலீஸ் அதிகாரியாக மலையாளத்தில் செகண்ட் இன்னிங்ஸ்\nமீண்டும் வருகின்றார் “அபிராமி” – போலீஸ் அதிகாரியாக மலையாளத்தில் செகண்ட் இன்னிங்ஸ்\nஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கியவர் அபிராமி. ஹோம்லியான் முகத்துடன் வலம் வந்தவர்.\nகமலுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்த விருமாண்டி படம் மிகவும் பேசப்பட்டது. இந்நிலையில் 6 வருடங்களுக்கு முன்பாக நடிப்புக்கு முழுக்கு போட்டார் அபிராமி.\nஅமெரிக்காவில் வாழ்க்கை நடத்திய அபிராமி, நடிக்கும் ஆசையில் திரும்பி வந்த போது கிடைத்தென்னவோ ஒரே ஒரு டி.வி நிகழ்ச்சி மட்டும்தான்.\nஇதனால் ஏமாற்றத்துடன் அமெரிக்கா திரும்பிச் சென்ற அபிராமியை மீண்டும் அழைத்து வந்துள்ளது கேரளா. அது அவருடைய பிறந்த மண் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகேரளாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி குட்டியம்மா. இவருடைய வாழ்க்கை வரலாறு \"டிரைவர் ஆன் டியூட்டி\" என்ற பெயரில் படமாகின்றது.\nமனோஜ் பெல்லவா இயக்கும் இத்திரைப்படத்தில் குட்டியம்மா வேடத்தில் அபிராமி நடிக்க இருக்கின்றார்.\nசதாரண சப்-இன்ஸ்பெக்டராக போலீஸ் துறைக்குள் நுழைந்து ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த துறையில் துணிச்சலுடன் போராடி குட்டியம்மா எப்படி ஜெயித்தார் என்கிற கதை.\nஇதற்காக அபிராமி இப்போது குட்டியம்மாவின் வாழ்க்கையை படித்து வருகிறார். அவரது மேனரிசம், நடை உடை பாவனைகளை கற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nபிஸ்கட், பணம் ,பழங்களை காட்டி இலங்கை ராணுவம் செக்ஸ்: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல் இதோ..\nஇணையத்தில் பரவும் நடிகை அனுஷ்காவின் ஆபாச வீடியோ\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nடென்மார்கில் களமிறங்கிய தமிழீழ அணி\nஸ்குவாஷ் : உலகின் நம்பர் 1 ஜோடிக்கு ஆப்பு வைத்த தம...\nஸ்ருதி ஹாசனுடன் காதல் செய்யபோகும் வைகப்புயல் வடிவே...\n’கயல்’ - சுனாமியில் தொலைந்த காதல்\nபுலிப்பார்வை - ராஜபக்சேவிடம் ஒப்புதல் வாங்கிய படமா...\nமராட்டிய மொழியில் தயாராகிறது சில்க் ஸ்மிதாவின் வாழ...\nசர்ச்சை சாமியார் நித்தியானந்தா அடித்த திடீர் பல்டி...\nபொலிஸிடம் செருப்பை காட்டி மிரட்டிய பெண் எம்.எல்.ஏ\nநாள் முழுவதும் ஏசியில் இருப்பவர்களா\nதிருமணம் என்றால் பயமாக இருக்கிறது: சுவாதி சொல்கிறா...\nஇது நம்ம ���ளு நின்றதன் காரணம்\nஇனி எந்த படத்திலும் ஆபாச காட்சிகள் இருக்காது\nபோதையில் சூரியிடம் சண்டை போட்ட சிம்பு\nதனுஷை மனம் திறந்து பாராட்டிய ஷங்கர்\nபேஸ்புக் தரும் அதிர்ச்சித் தகவல்\nஇராணுவத்தினரை உற்சாகப்படுத்த அரைநிர்வாண போஸ் தரும்...\nஹிருத்திக் ரோஷனிடம் ரூ 400 கோடி ஜீவனாம்சம் கேட்டு ...\nஇங்கிலாந்தின் வெற்றியை தடுத்து நிறுத்துமா இந்தியா\nலிங்கா' - ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தது...\nபட்டப்பகலில் பாலியல் கொடூரம்: மலையகத்தை அதிரவைத்த ...\nகாதலில் இறங்கும் குடும்ப பட இயக்குனர்\nவிஜய் அவார்ட்ஸில் விஜய்க்கு விருது வழங்கியதில் நடந...\nபெண்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை செக்ஸ் குறித்து ந...\nபெண்ணுக்கு இது மூன்றாவது திருமணம், ஆணுக்கு இது இரண...\nவிஜய்யை அதிர வைத்த வில்லன்\nஹாலிவுட் படம் போல அசத்தலான 8MM\nஅதிகாரிகள் தப்பிவிட்டார்கள்; சமையல்காரர்களுக்கு தண...\nசொத்துக்குவிப்பு வழக்கில் இளவரசி, சுதாகரன் தரப்பில...\nஈழத் தமிழ் சிறுமியின் \"சொந்த நாட்டில் நான் அநாதையா...\nராஜ்கிரண் வாய்ப்புகள் சமுத்திரகனிக்கு செல்கிறது\nகும்பகோணம் பள்ளித் தீ விபத்து: குற்றவாளிகளுக்கு 10...\nபாரிஸில் பாய்ச்சல் வீரர்கள்: வீடியோ\nஐபோனின் Siri அல்லது விண்டோஸ் தொலைபேசியின் Cortana ...\nமனைவிக்கு சுகர், இன்னொரு திருமணம் செய்த நபர்\nமாறுதடம் திரைப்படத்திற்கு யாழில் தடை ஏன்\nயாழில் ஆண் ஒருவரை கிடுக்கு பிடி போட்டு கட்டாயமாக த...\nசிவக்குமாரை பார்க்க துடிக்கும் ஹன்சிகா\nதாய்ப்பால் சுரக்க காரல் மீன் சொதி\nமாதவிடாய் வலியால் துடிதுடித்த ஆண்: கைவிரித்த மருத்...\nதன்னை அழகாக்க… குழந்தையை தவிக்க விட்ட தாய்\nதொடரும் விபத்துக்கள்: பெயரை மாற்றும் மலேசியன் ஏர்ல...\nஹரித்வாரில் நித்யானந்தாவைத் தேடும் பணியில் கர்நாடக...\nகாலில் விழுந்த காதலன், அவருக்கு வயது கூட அதனால எனக...\nஅஜித் வெற்றி, தோல்வி குறித்து கருத்து சொன்ன நடிகை\nவைகோ, நெடுமாறனை சந்திக்கும் விஜய்\nதிடீர் மயக்கம் - நடிகர் கார்த்தி மருத்துவமனையில் அ...\nவிஜய்யின் சூப்பர் ஸ்டார் விழா தற்காலிகமாக ரத்து......\nபடித்துக் கொண்டே நடிக்கும் டயானா\nசூர்யாக்கு நோ சொல்லிவிட்டு விஜய்க்கு ஓகே சொன்ன சமந...\nகிக் வசூலால் ஆடிப்போன அமிர் கான், ஷாருக்கான்\nதேசிய விருதை தவறவிட்ட யுவன் ஷங்கர் ராஜா\nஅன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர���களக்கு ஓர் எ...\nநெஸ்வாடியாவை கண்டபடி திட்டிய ப்ரீத்தி ஜிந்தா\nமலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்\nபாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மற...\nகாமன் வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரருக்...\nசிரித்துக்கொண்டு தொடங்கிய நிகழ்ச்சி அழுகையில் முடி...\nமீண்டும் அப்பாவாக போகும் அஜீத்\nநடிகர் விஜய் எந்த மதத்தை சார்ந்தவர்\nஅஞ்சான் இசை விழாவுக்கு வர சமந்தா பணம் கேட்டாரா\nசிம்ரன் படத்தில் நடிக்கிறார் ஜெனிப்ரியா\nடிவி நிகழ்ச்சிக்கு வருகிறாரா சூப்பர் ஸ்டார்\nஎன்னது குரோம் பிரவுசரால் லேப்டாப் பேட்டரிக்கு ஆபத்...\nவிரைவில் விற்பனைக்கு வரும் Samsung Galaxy Tab Q\nஉப்பு விடயத்தில் தப்பு செய்யாதீர்கள்\nகொத்து கொத்தாக நன்மை தரும் கொத்தமல்லி\nமுதுகு வலி பறந்து போச்சு: காதலியுடன் கடற்கரையை கலக...\nஇங்கிலாந்தை வீழ்த்த என்ன செய்ய வேண்டும்\nரஷ்யாவில் போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது\nசுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: மஸ்காரா போட்டு போஸ் ...\nஅமெரிக்காவின் அழுத்தத்தினால் இஸ்ரேல் அடங்கியது\nவிஜய் விழா, போகாத நட்சத்திரங்களுக்கு ஒரு காரணம்\n20 வயது பையனை இரண்டாம் முறை திருமணம் செய்த 34 வயது...\nஅம்மாவின் அறிக்கையால் உடைந்து போன நடிகர் விஜய்\nவிஜய்யின் கத்தி படத்துக்கு தடை கோரி மனு கொடுத்த மா...\nமீண்டும் வருகின்றார் “அபிராமி” – போலீஸ் அதிகாரியாக...\nகாவலர் கணேசனை கொன்றது எப்படி\nதிருமணம் எனும் நிக்காஹ் - விமர்சனம்\nசத்தமில்லாமல் வந்து போன சிவகார்த்திகேயன்...\nஹீரோவானார் பெரிய வீட்டு பிள்ளை\nவிதையில்லா மாம்பழம்: இந்திய விஞ்ஞானிகள் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/cricket/03/220792", "date_download": "2020-04-08T18:27:56Z", "digest": "sha1:HQM2VRLCJMAIJ4RCBWS5CL5KRTLMNWQI", "length": 7900, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஓய்வை அறிவிக்கும் CSK அணியின் நட்சத்திர வீரர்? வெளியான தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஓய்வை அறிவிக்கும் CSK அணியின் நட்சத்திர வீர��்\nஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வரும் இந்திய வீரர், இந்த தொடருக்கு பின் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் தற்போது இளம் வீரர்கள், கிடைக்கும் போட்டிகளில் தங்கள் திறமையை நிரூபித்து வருவதால், சீனியர் வீரர்களுக்கு இடம் கிடைப்பது கடினமாகிவிடுகிறது.\nஅந்த வகையில், சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், அஸ்வினின் வருகைக்கு பின் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இருப்பினும் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடினார். அதன் பின் தற்போது சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.\nஇதற்கிடையில் ஹர்பஜன் சிங், தமிழில் சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், இவர் இந்த ஐபிஎல் தொடரோடு அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர் முடிந்தவுடன் ஹர்பஜன் சிங்கே அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/434", "date_download": "2020-04-08T19:33:02Z", "digest": "sha1:VKK77IOKDMSGGSE52Z7EQ4W2EPDCDAQR", "length": 7347, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/434 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபவிஷ்ய புராணம் 405 பெண்களும் புண்ணியத்தை அடையலாம். இவ்விரதம் இருக்கும் பெண்கள், திருமணமானவர்கள் சிவப்பு ஆடையும், விதவைகள் மஞ்சள் ஆடையும், கன்னிப் பெண்கள் வெண்மையான உடையும் உடுத்த வேண்டும். ஆரண்ய துவாதசி விரதம் இருக்கும் பெண்கள் விஷ்ணுவைத் துதிப்பதாலும், ஏழைகளுக்கு தானம் செய்வதாலும், மோட்சம் அடைகின்றனர். இவற்றை அடுத்து, பவிஷ்ய புராணம் சூரிய தேவனுக்கு உரிய விரதங்கள் பற்றிப் பேசுகின்றது. அவற்றுள் சிலவற்றைக் கீழே குறிப்பிட்டுள்ளோம்: 1. அபயபகூடிசப்தமி விரதம் : சுக்ல பட்சத்தில், ஏழாவது நாள் இவ்வழிபாடு நடைபெறும். சூரிய தேவனைத் துதிப்பதால் தர்மம், செல்வம், மோட்சம் ஆகியவை கிடைக்கும். 2. அபய சப்தமி விரதம் : சுக்கில பட்சம் பதினைந்தாவது நாள், ஆவணி மாதத்தில் இவ்விரதம் அனுஷ்டித்தால், இறந்த பின்பு சூரியனுடைய இருப்பிடம் செல்லலாம். 3. பாத்ர விரதம் : துரிய தேவனின் விக்கிரகத்தை நன்கு தூய்மை செய்து, பால் முதலியவற்றால் அபிஷேகம் செய்து, வணங்கிவர வேண்டும். இவ்விரதம் இருப்போர் பகற் பொழுதில் தூங்குவதோ, துன்மார்க்கர்களிடம் பேசுவதோ கூடாது. இவ்விரதத்தின் பலன் சூரியனுடைய இருப்பிடம் அடையலாம். 4. சப்தமி விரதம் : ஒவ்வொரு மாதமும் ஏழாவது நாள் சூரியனை வணங்கிவந்தால், ஒருவருடைய கடன்பிடி தீரும். சூரியனை வழிபட அனுஷ்டிக்கும் விரதங்களைப் பற்றிப் பேசிய பவிஷ்ய புராணம், இனி மற்ற தெய்வங்களுக்காகக் கடைப்பிடிக்க வேண்டிய விரதங்கள் பற்றியும் பேசுகிறது. 1. ஆனந்த சதுர்த்தசி விரதம் : சுக்கிலபட்சம் பதினான்காம் நாள், விஷ்ணுவின் விக்கிரகத்தைத் தூய்மைப்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 12:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/big-falcon-explosion-as-spacex-successfully-demos-abort-systems-024347.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-08T19:12:43Z", "digest": "sha1:VTNZDUJEBTTAL6LEU6TMYIDBTGIRFRB5", "length": 17602, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "விஸ்வரூப வெற்றி: இனி விண்ணுக்கு மனிதர்கள் தாராளமாக செல்லலாம்., எப்படி தெரியுமா? | Big Falcon explosion as SpaceX successfully demos abort systems - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 hrs ago Zomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\n5 hrs ago சாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\n6 hrs ago கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\n8 hrs ago Oneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nNews பணியில் இருந்தபோதே போக்குவரத்து காவலர் மாரடைப்பால் மரணம்... ஸ்டாலின் இரங்கல்\nFinance 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nMovies விழுத்திரு.. தனித்திரு.. வரும் நலனுக்காக நீ தனித்திரு.. கொரோனா விழிப்புணர்வு பாடல்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nLifestyle கொரோனா வைரஸ் பற்றிய புதிய அதிர்ச்சி செய்தி... நாம எச்சரிக்கையா மட்டும் இல்லனா அவ்வளவுதான்...\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஸ்வரூப வெற்றி: இனி விண்ணுக்கு மனிதர்கள் தாராளமாக செல்லலாம்., எப்படி தெரியுமா\nவிண்வெளிப் பயணத்தின்போது ராக்கெட் வெடித்துச் சிதறினாலும், அதில் பயணிக்கும் வீரர்களுக்கு எந்த பாதிப்பும் இன்றி பத்திரமாக தரையிறங்கும் சோதனையை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது.\nவிண்வெளிக்கு மனிதர்கள் பயணிக்கும் போது ஏற்படும் அழுத்தம் மற்றும் தொழில்நுட்பக் குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் ராக்கெட் வெடித்துச் சிதறும் அபாயம் உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையிலும், அவசர காலத்தில் வீரர்களை தரையிறக்கும் நோக்கத்தில் \"க்ரூ டிராகன்\" எனும் புதிய கேப்சூல் அமைப்பை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்தது.\nஇந்த முயற்சி குறித்த சோதனை ஏற்கனவே தோல்வியடைந்தது. இந்த நிலையில் மீண்டும் இந்த சோதனை நடத்தப்பட்டது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து ஃபால்கன் 9 வகை ராக்கெட்டை ஏவ திட்டமிடப்பட்டது.\nஇதில் கேப்சூல் போன்ற அமைப்பினுள் சாதாரண மனிதர்களைப் போன்று இரு பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன. அனைத்து சோதனைகளும் இறுதியடைந்த பின் ஃபால்கன் 9 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nராக்கெட்டை வெடிக்கச் செய்து சோதனை\nவழக்கம்போல் வெண்ணிற புகையைக் உமிழ்ந்தபடி விண்ணில் சீறிப் பாய்ந்த ராக்கெட் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேலே சுமார் 19 கிலோ மீட்டர் உயரத்திற்குச் சென்ற போது ராக்கெட்டின் ஒரு பகுதி வெடிக்க செய்யப்பட்டது.\nஅந்த சமயத்தில் மேல் நோக்கிச் சென்ற கேப்சூல் சுமார் 32 கிலோ மீட்டர் உயரத்திற்குச் சென்றதும், அங்கிருந்து நான்கு பாராசூட்கள் விரிக்கப்பட்டு கே��்சூல் அட்லாண்டிக் கடலில் தரையிறக்கப்பட்டது. இதனைக் கண்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.\nகடலில் விழுந்த க்ரூ டிராகன் கேப்சூல் பின்னர் மீட்கப்பட்டது. இந்த திட்டம் துல்லியமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்தார். இதையடுத்து விண்ணுக்கு செல்லும் வீரர்கள் இனி சேதம் இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.\nZomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\nநட்சத்திரங்களிடையே தோன்றிய விசித்திரமான ஒளி. நாசா கூறிய உண்மை என்ன தெரியுமா\nசாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\nஇரும்பு மழை பொழியும் விசித்திரமான கோள் கண்டுபிடிப்பு இந்த கோள் எங்கிருக்கிறது தெரியுமா\nகேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\n விண்வெளி கீரையை இப்படி தான் சாப்பிடணும்\nOneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nபூமியைத் தாக்கிய கிரகத்தின் ஒரு பெரிய துண்டு சந்திரனுக்குள் புதைக்கப்பட்டுள்ளதா\nகொரோனாவுக்கு அதான் காரணம்: தீயாக பரவிய வதந்தி 5G நெட்வொர்க் டவர்களை தீவைத்து எரித்த மக்கள்- வீடியோ\nவிண்வெளியில் 16 நாட்களுக்கு ஒரு முறை தோன்றும் விசித்திரமான சிக்னல்\nமொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகளை திறக்க அனுமதி.\nசெவ்வாய் கிரகத்திற்கு செல்ல போட்டாபோட்டி ஏலியன்களை கண்டறிய உலகநாடுகள் ஆர்வம்..\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nஇன்பினிக்ஸ் நோட் 7 லைட்\nசியோமி Mi 10 லைட்\nஒப்போ ரெனோ Ace 2\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nPUBG மொபைல் கேம் இடைநிறுத்தம் செய்யப்பட்டதன் காரணம் என்ன தெரியுமா\nஜியோ நிறுவனத்தை போலவே ஏர்டெல் நிறுவனமும் அறிமுகம் செய்த புதிய வசதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2018/08/15/modi-did-what-we-couldn-t-70-years-congress-012363.html", "date_download": "2020-04-08T19:49:15Z", "digest": "sha1:UOMFRKF5Y65JAE6DB6OEPSR4MSDJULWW", "length": 20817, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாது மோடி செய்துவிட்டார்..! | Modi did what we couldn’t in 70 years: Congress - Tamil Goodreturns", "raw_content": "\n» 70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாது மோடி செய்துவிட்டார்..\n70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாது மோடி செய்துவிட்டார்..\n2 hrs ago 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\n4 hrs ago பலத்த அடி வாங்கிய ரூபாய்.. 76.34 ரூபாயாக வீழ்ச்சி.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..\n4 hrs ago கொரோனா ரனகளத்திலும் நடந்த தரமான சம்பவம் இது.. அம்னீல் நிறுவனம் அதிரடி நடவடிக்கை..\n5 hrs ago 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான தாக்கம்.. பெருத்த அடி வாங்கிய பிரான்ஸ்.. என்ன காரணம்..\nNews இந்தியா செய்த உதவியை ஒருபோதும் மறக்கமாட்டேன்... அமெரிக்க அதிபர் டிரம்ப் நெகிழ்ச்சி\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nMovies விழுத்திரு.. தனித்திரு.. வரும் நலனுக்காக நீ தனித்திரு.. கொரோனா விழிப்புணர்வு பாடல்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nTechnology Zomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\nLifestyle கொரோனா வைரஸ் பற்றிய புதிய அதிர்ச்சி செய்தி... நாம எச்சரிக்கையா மட்டும் இல்லனா அவ்வளவுதான்...\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்வதேச நாணய சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் அதற்கு ஈடுகொடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் இந்தியா வர்த்தகம் மற்றும் பொருளாதாரச் சந்தையின் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகளவில் சரிந்துள்ளது.\nசெவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் வரலாறு காணாத வகையில் இந்திய ரூபாய் மதிப்பு 70.09 ரூபாய் வரையில் சரிந்து அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.\nஇந்நிலையில் டிவிட்டரில் மத்திய அரசை எதிர்த்து முன்னணி அரசியல் கட்சிகள் முதல் சாமானியர்கள் வரையில் பல ஆயிரம் மக்கள் கருத்தையும் வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில், காங்கிரஸ் 70 ஆண்டு ஆட்சிக் காலத்தில் செய்ய முடியாததை மோடி ஜி செய்து காட்டியுள்ளார் எனத் தெரிவித்து ரூபாய் மதிப்பின் உயர்வைப் பற்றிய ஒரு புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபலத்த அடி வாங்கிய ரூபாய்.. 76.34 ரூபாயாக வீழ்ச்சி.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..\n12 வருட சரிவில் அன்��ிய செலாவணி.. மோசமான நிலையில் 'இந்தியா'..\nவரலாறு காணாத அளவு ரூபாய் வீழ்ச்சியடையும்.. அதுவும் 2020ல் சராசரி வீழ்ச்சியே 77 ரூபாயாம்.. பிட்ச்\nரூபாயின் மதிப்பு 18 பைசா ஏற்றம் தான்.. ஆனாலும் ரூ.76-க்கு மேல் வீழ்ச்சியில் தான் உள்ளது..\n15 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி.. 73 தொட்ட ரூபாயின் மதிப்பு.. காரணம் என்ன..\nஅட கொரோனாவ விடுங்க பாஸ்.. அதவிட மோசமான நிலையில் ரூபாய்.. ஆர்பிஐ மனசு வச்சா தான் சரியாகும்..\nஆஹா.. புதிய ஒரு ரூபாய் நோட்டில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..\nமந்தமான வளர்ச்சி.. கொரோனா அழுத்தம்.. மீண்டும் பாதாளம் நோக்கி செல்லும் இந்திய ரூபாய்..\nஅதள பாதளம் நோக்கி சென்ற இந்திய ரூபாய்.. ஆசிய நாணயங்களில் மிக மோசமான வீழ்ச்சி.. நிபுணர்கள் பகீர்..\nஅடிசக்க.. இந்திய ரூபாய் இனி வேற லெவல் தான்..\nதொடர்ந்து வீழ்ச்சி காணும் இந்திய ரூபாய்.. கவலையில் மத்திய அரசு..\nநிலை தடுமாறும் சந்தை.. முதல் நாளே வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ், நிஃப்டி..\nRead more about: rupee congress modi rbi twitter ரூபாய் மதிப்பு காங்கிரஸ் மோடி ஆர்பிஐ டிவிட்டர்\nவருமானமின்றி தவிக்கும் கிராமவாசிகள்.. ரேஷன் கார்டு இல்லை.. உணவு பொருள் இல்லை.. பசியால் மக்கள்..\nதினமும் 300 மில்லியன் டாலர் மாயம்.. கதறும் முகேஷ் அம்பானி..\nகொரோனா சிகிச்சைக்கான செலவு எவ்வளவு தெரியுமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/12/blog-post_43.html", "date_download": "2020-04-08T19:02:36Z", "digest": "sha1:W7K5C4ZILNGKNAS6GFNNTV4UNIYAYN3D", "length": 8988, "nlines": 190, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: சித்ராங்கதை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசு கலையாமல் கூடவே இருக்கும் ஒரு கனவுபோல உள்ளது. அர்ஜுனனின் மனைவிகளைப்பற்றி நான் பெரிதாக வாசித்ததில்லை. உலூபி சித்ராங்கதை பற்றி எல்லாம் மகாபாரதக்கதைசொல்லிகள் சொல் வதில்லை. சித்ராங்கதை இன்றைக்க��ள்ள மணிப்பூரைச்சேர்ந்தவள் என்பதே எனக்குப் புதிய செய்தி. ஆனால் அதைக் கற்பனைசெய்துபார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. அத மிதக்கும் தீவுகள் உள்ள ஏரி இன்றைக்கும் இருக்கிறது என்பதறிந்து திகைத்தேன்\nஉலூபியும் சித்ராங்கதையும் இரண்டு வார்ப்புகள் உலூபி காட்டுப்பெண். அர்ப்பணிப்புள்ளவள். சித்ராங்கதை அப்படி இல்லை. அவள் அரசி. ஆயுதவித்தை படித்தவள். அவள் அவனிடம் மட்டும்தான் பெண்ணாக இருக்கப்போகிறாள். அவளுக்கு பிறந்த மகனுக்கும் அம்மாவாக இருப்பாள்\nஅவர்கள் இருவரும் ஆடும் அந்த ஆண்பெண் ஆட்டமே ஒரு தனிநாவல் போல. டிவைன்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஅங்கிக்குள் இருக்கும் உண்மையான அதிரதர் (வெய்யோன் 7...\nபிறப்பின் காரணமாக சிறுமை செய்யும் பெருங்குற்றம் (...\nதசையை துளைத்து உள்செல்லும் வண்டு (வெய்யோன் -3)\nவிலக்கப்பட்டதலால் கூடும் சுவை (வெய்யோன் -2)\nபகுதி இரண்டு : தாழொலிக்கதவுகள் – 3\nஒளிர்வும் கருநிழலும் (வெய்யோன் -1)\nஎட்டு மனைவியரும் எட்டு பாவனைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-04-08T19:00:20Z", "digest": "sha1:RGTG26FLUF2NJMBFQCLLC4NIWR76LVBX", "length": 9715, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கோயம்பேடு வளாகம்", "raw_content": "வியாழன், ஏப்ரல் 09 2020\nSearch - கோயம்பேடு வளாகம்\nகோயம்பேடு மார்க்கெட் சுகாதார சீர்கேடு: திமுக நாளை ஆர்ப்பாட்டம்\nகோயம்பேடு உணவு தானிய வளாகம்: திறப்பு விழாவுக்காக பல மாதங்களாக காத்திருப்பு\nகோயம்பேடு, சாத்தாங்காடு கடைகள் குலுக்கல் மூலம் ஒதுக்கீடு: 12-ஆம் தேதி வீட்டு மனைகளுக்கு...\nகோயம்பேடு சந்தையில் அதிமுக முறைகேடுகளை தடுத்த அதிகாரியை இடமாற்றம் செய்வதா\nதிரையரங்கம்போல் காட்சியளித்த மெட்ரோ ரயில் வளாகம்\nசென்னை கோயம்பேடு சந்தை, புறநகர் பேருந்து நிலையத்தை மாநகராட்சியிடம் ஒப்படைக்க சிஎம்டிஏ முடிவு\nகோயம்பேட்டில் புதிய வணிக வளாகம்\nகோயம்பேடு மார்க்கெட்டில் 600 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: ரூ.50 ஆயிரம் வசூல்\nகோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் ரூ.29 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டம்\nகோயம்பேடு சந்தையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமை காட்டிய தலைமை நிர்வாக அதிகாரி மாற்றம்\nகோயம்பேடு வணிக வளாகம், காய்கனி அங்காடி திறந்திருக்கும்; வதந்தி பரப்பினால் நடவடிக்கை: சிஎம்டிஏ...\nகோயம்பேடு வணிக வளாகத்தில் 10 கிருமிநாசினி சுரங்க தெளிப்பான்கள்- துணை முதல்வர் ஓபிஎஸ்...\nஇந்த முறை உங்கள் தொலைநோக்கு தோற்றுவிட்டது: பிரதமர் மோடிக்கு கமல்...\nசீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு அமெரிக்க மக்களை மட்டுமல்ல,...\nஇந்தியாவுக்கு இனியும் ஊரடங்கு தேவையில்லை\nஏழை மக்களுக்கு மாதம் ரூ.10,000; நடுத்தர மக்களுக்கு...\nஇஸ்லாமியர்கள் வெறுக்கப்பட சில மதகுருமார்களும், முல்லாக்களும்தான் காரணம்:...\nஉலக நாடுகளில் ஊரடங்கு: மீறினால் சுட்டுக்கொலை, சிறைத்...\nமோடி பெரிய மனிதர்; 2.9 கோடி ஹைட்ராக்ஸி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/16/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-21-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-04-08T19:10:26Z", "digest": "sha1:X57IFK55OOVXNYYNYRDPHDQUWZ64Y3H2", "length": 8181, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த முறைப்பாடுகளை விசாரிக்க குழுவொன்று நியமனம் - Newsfirst", "raw_content": "\nஏப்ரல் 21 தாக்குதல் குறித்த முறைப்பாடுகளை விசாரிக்க குழுவொன்று நியமனம்\nஏப்ரல் 21 தாக்குதல் குறித்த முறைப்பாடுகளை விசாரிக்க குழுவொன்று நியமனம்\nColombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக பிரதி பொலிஸ்மா அதிபரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, அது தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஆணைக்குழுவிற்கு இதுவரை 65 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nகொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடும் இதில் உள்ளடங்குவதாக ஆணைக்குழுவின் செயலாளர் H.M.B.P. ஹேரத் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்யும் முறை தொடர்பில் ஆராய்வதற்காக இன்று (16) ஆணைக்குழு கூடவுள்ளது.\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலைமையில் ஐவரடங்குய குழு நியமிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த மாதம் 22 ஆம் திகதி ஐவரடங்கிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nசியோன் தேவாலய தாக்குதலுக்கு உதவிய சந்தேகநபர் கைது\nஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு\nஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை\nசுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று\nETI நிறுவன முறைகேடு தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முதன்முறையாகக் கூடியது\nஆணைக்குழு அதிகாரிக்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பது சட்டத்திற்கு புறம்பானது: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை\nசியோன் தேவாலய தாக்குதலுக்கு உதவிய சந்தேகநபர் கைது\nஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு\nபதவிக் காலத்தை நீடிக்குமாறு வேண்டுகோள்\nசுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று\nETI முறைகேடு: ஆணைக்குழு முதன்முறையாகக் கூடியது\nகட்டளை பிறப்பிப்பது சட்டத்திற்கு புறம்பானது\nகொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nஇலங்கை தூதுவர்களுடன் பசில் ராஜபக்ஸ கலந்துரையாடல்\nமன்னாரில் சில குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன\nபொருளாதார பாதிப்பை குறைக்க பீடாதிபதிகள் பரிந்துரை\nஸ்பெயினில் 24 மணி நேரத்தில் 757 பேர் உயிரிழப்பு\nஇலங்கை ரூபாவின் பெறுமதி 200 ரூபா 46 சதமாக வீழ்ச்சி\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் கனிகா கபூர்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-04-08T19:36:07Z", "digest": "sha1:THJUQJMEA2LE3IBAZHVQRRRYBOUHKSI4", "length": 14892, "nlines": 318, "source_domain": "www.tntj.net", "title": "கோவையில் நடைபெற்ற டிசம்பர் 6 ஆர்ப்பாட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இர��்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்ஆர்ப்பாட்டம் போராட்டம்கோவையில் நடைபெற்ற டிசம்பர் 6 ஆர்ப்பாட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nகோவையில் நடைபெற்ற டிசம்பர் 6 ஆர்ப்பாட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத் கோவை மாவட்டத்தின் டிசம்பர்-6 ம் நாள் கண்டன ஆர்பாட்டம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் சிறப்பாக நடைபெற்றது.\n06.12.2009 ஞாயிற்றுக்கிழமை நன்பகல் 12 மணிக்கு ஆர்பாட்டம் துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தும் காலை 11-மணி முதல் மக்கள் வெள்ளம்போல் திரண்டனர், ஆண்களும்-பெண்களும் குழந்தைகளும் என ஆயிரக்கனக்கானோர் கலந்துகொண்ட ஆர்பாட்டத்தின் தலைமை உரையை மாவட்ட தலைவர் அ.முஹம்மத்அலி அவர்களும், அதைத்தொடர்ந்து மக்களின் கண்டன கோசங்களும் அமைந்தன. கண்டன உரையை மாநிலசெயலாளர் மௌலவி ஆர்.ரஹ்மத்துல்லாஹ் நிகழ்த்தவும். நன்றியுரையை மாவட்ட பொருளாளர் காஜா அவர்களும். மக்களுக்கான நிகழ்ச்சி வழிகாட்டுதலை மாவட்ட செயலாளர் உமர்பாரூக் அவர்களும், பத்திரிக்கையாளர்களை மாவட்ட துணைசெயலாளர் நவ்சாத் அவர்களும், கோசங்களுக்கான ஒழுங்குமறையை மாவட்ட துணைசெயலாளர் சஹாப்தீன் அவர்களும், மக்களின் குடிநீர் தேவையை மாவட்ட துணைதலைவர் ஜலால்அஹ்மத் அவர்களும், ஒழுங்குபடுத்தும் நிகழ்ச்சியை மாவட்டதுணைசெயலாளர் முஜிபுர்ரஹ்மான் அவர்களும்-மாவட்டமருத்துவசேவைஅணிசெயலாளர் சுல்தான் அவர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.\nகிளையில் இருந்து ஆயிரக்கனக்கான மக்களும் கிளை நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.\nஇந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது:\nபாண்டிச்சேரியில் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டம்\nமயிலாடுதுறையில் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டம்\n“வெள்ள நிவாரணம்” மெகா போன் பிரச்சாரம் – பொள்ளாச்சி டவுன்\nகவுண்டம் பாளையம் கிளை – பெண்கள் பயான் நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.namadhuamma.net/news-882/", "date_download": "2020-04-08T18:30:17Z", "digest": "sha1:NJ3PKUUG6LDW3EWJO3RX2KOA24RJTNVI", "length": 23696, "nlines": 124, "source_domain": "www.namadhuamma.net", "title": "மாணவர் சேர்க்கையில் மட்டுமல்ல, தரத்திலும் தமிழக உயர்கல்வித்துறை முதலிடம் - சட்டப்பேரவையில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பெருமிதம் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதொகுதி மேம்பாட்டு நிதி: ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்\nவிவசாயிகளுக்கு சலுகைகள்: முதல்வர் அறிவிப்பு\nஅனைத்து இன்ப துன்பங்களிலும் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் கேரள முதல்வருக்கு, தமிழக முதல்வர் உறுதி\nகரூர் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகள் விவரம் – தமிழக அரசு வெளியீடு\nஆவடியில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு கவச உடை – அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்\nநடமாடும் காய்கறி அங்காடிகளின் செயல்பாடு குறித்து கரூர் ஆட்சியர் ஆய்வு\nராமநாதபுரம் தொகுதியில் எம்.மணிகண்டன் எம்.எல்.ஏ நிவாரண உதவி\nபுதுக்கோட்டை நகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு\nகொரோனா நோய்த்தொற்றினை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nதீயணைப்புத்துறை மூலம் தமிழகம் முழுவதும் 4500 இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி\nஅதிக விலைக்கு பொருட்களை விற்றால் கடைக்கு சீல்: அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை\nகிருமிநாசினிகள், பாதுகாப்பு கவசங்கள் இருப்பில் வைத்திருக்கவேண்டும் – அதிகாரிகளுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு\nசமூகஇடைவெளியை கடைபிடிக்கும் பொதுமக்களுக்கு ஃப்ரிட்ஜ், பீரோ, குக்கர் பரிசு – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவிப்பு\nகரூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 728 வழக்குகள் பதிவு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்\nமாணவர் சேர்க்கையில் மட்டுமல்ல, தரத்திலும் தமிழக உயர்கல்வித்துறை முதலிடம் – சட்டப்பேரவையில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பெருமிதம்\nமாணவர் சேர்க்கையில் மட்டுமல்ல, தரத்திலும் தமிழக உயர்கல்வித் துறை முதலிடம் வகிக்கிறது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.பி. அன்பழகன் பெருமிதத்துடன் கூறினார்.\nசட்டப்பேரவையில் நேற்று உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் கே.பி. அன்பழகன் பதிலளித்து பேசியதாவது:-\n“கைப்பொருள் தன்னில் மெய் பொருள் கல்வி”\n“எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்\nஅடித்தளமக்கள், பின் தங்கிய பகுதியினர், மலைவாழ் மக்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர், மெதுவாகக் கற்பவர்கள், உயர்கல்வி வாய்ப்புக் கிடைக்கப் பெறாதாவர்கள் என்று அனைவரையும் உள்ளடக்கிய உயர்கல்வி,\nஉயர்கல்வியுடன் மென்திறன், தொழில்திறன், ஆளுமைப் பண்புகளை வளர்க்கும் சிறப்புப் பயிற்சிகள்,\nநவீன உலகத்தின் தேவைக்கு ஏற்ப, அறிவுத்திறன் கொண்ட, ஆற்றல் மிக்க இளைய சமுதாயத்தினை உருவாக்குதல்,\nஎன்பதனை நோக்கமாகக் கொண்டது மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு.\n“என்னருந் தமிழ் நாட்டின் கண்\nஎன்று ஏங்கினார்” புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.\n“புரட்சிக் கவிஞரின்” கனவு “புரட்சித்தலைவியின்” பொற்கால ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டு, தற்போது தமிழகத்திற்குப் புகழ் சேர்க்கப்பட்டுள்ளது.\nஇந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிக்கையின்படி,\nஉயர்கல்வியில் இந்தியாவின் தலைசிறந்த எட்டு மாநிலங்களில் தமிழகம் முதன்மையிடம் பெறுகிறது.\n18-23 வயதுக்கு உட்பட்டவர்களில் உயர்கல்வியில் சேருபவர்களின் மொத்த எண்ணிக்கையில் தமிழகம் முதன்மையிடத்தில் உள்ளது.உயர்கல்வியில் அதிக மாணாக்கர்களைக் கொண்ட மூன்று மாநிலங்களில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. (மற்றவை உத்திரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா)உயர்கல்வியில் மாணாக்கர்கள் சேர்வதில் மட்டுமல்லாமல், தேர்ச்சி பெறுவதிலும் தமிழகம் முதன்மையிடத்தில் உள்ளது.\nஉயர்கல்வியின் அடிப்படையே “ஆராய்ச்சிப் படிப்புதான்” இதில் இந்திய அளவில் தமிழ்நாடு தான் முதல் இடத்தில் உள்ளது\nஆசிரியர் மாணாக்கர் விகிதம் இந்திய சராசரியை விட தமிழகம் முதன்மையிடத்தில் உள்ளது.மாணாக்கர் தங்கிப் பயிலும் ‘விடுதி’ வாய்ப்பு வசதியிலும் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. சராசரியாக ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 35 கல்லூரிகள், ஒரு கல்லூரிக்கு 924 மாணாக்கர்கள் என்ற நிலையை அடைந்துள்ளோம்.ஒட்டு மொத்தத்தில் இந்திய உயர்கல்வியில் தமிழகம் தலைசிறந்து உள்ளது.இவற்றை எல்லாம் நான் சொல்லவில்லை. சமீபத்தில் இந்திய அரசு வெளியிட்ட அறிக்கை தெளிவாகச் சொல்கிறது.\nமாணாக்கர் சேர்க்கையில் மட்டுமல்ல, தரத்திலும் தமிழக உயர்கல்வி முதன்மையிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 பல்கலைக்கழகங்கள், 35 கல்லூரிகள் தேசியக் கல்வித்தரக் கட்டமைப்பு NIRF தரவரிசைப் பட்டியலில�� முதல் 100 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளன.இந்திய அளவில் அண்ணா பல்கலைக்கழகம் தொழில் நுட்பப்பிரிவில் 9-ஆவது இடத்தில் உள்ளது.\nசென்னை மாநிலக்கல்லூரி 3-ஆவது இடத்தில் உள்ளது.சென்னைப் பல்கலைக்கழகம் தேசிய அளவில் 20-ஆவது இடத்தில் உள்ளது.இலண்டனில் உள்ள “குவாக்கொரெல்லி சைமன்ஸ் 2020” ஆண்டிற்கான உலகத் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ‘கல்வி சார் பெருமை’ என்ற வகைப்பாட்டில் 90-ஆவது நிலைக்குள் இடம் பெற்றுள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகம் என 6 பல்கலைக்கழகங்களுக்கு தர மேம்பாட்டுப் பணிக்காக ரூசா திட்டத்தின் கீழ் தலா ரூ.50 கோடி வழங்கப்பட்டுள்ளது.\n“தொடர் ஆராய்ச்சியின் மூலம் சமூகம்\nநிலையான நீடித்த வளர்ச்சி காணமுடியும்”\nஉயர்கல்வியின் அடிப்படையே ஆராய்ச்சி தான்அந்த வகையில்,இந்திய அளவில்-ஆராய்ச்சிப் படிப்புகளில் தமிழ்நாடு உயர்வான நிலையைப் பெற்று உள்ளது. 2018-2019 ஆழசுனு அறிக்கையின்படி,இந்திய அளவில் அதிக அளவு ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது.இதன்படி 2018-2019 கல்வியாண்டில் மட்டும் 25,820 ஆய்வாளர்கள் பி.எச்.டி படிப்பில் சேர்ந்துள்ளனர். இவர்களில் 13,699 ஆண்கள், 12,121 பெண்கள்.இதே போல்,எம்.பில் படிப்பில் 12,425 சேர்ந்துள்ளனர். இவர்களில் 3,281 ஆண்கள், 9,144 பெண்கள் இதுமட்டுமல்ல ஆராய்ச்சிப் படிப்புகளில் சேர்பவர்களின் எண்ணிக்கை மட்டுமல்ல, வெற்றிகரமாகப் படிப்பை முடிப்பவர்களின் எண்ணிக்கையும் தமிழகம் தான் உயர்ந்துள்ளது.\n2018-2019இல் மட்டும் 5,844 பேர் பி.எச்.டி பட்டத்தினையும், 17,556 எம்.பில் பட்டத்தினையும் வெற்றிகரமாக முடித்துள்ளனர்.\nஇதற்கு எல்லாம் காரணம்- உயர்கல்வித்துறை ஆய்வுப்படிப்புகளுக்கு வழங்கும், ஊக்கமும், உதவியும்-வாய்ப்பும் – வசதியுமே தான் மூல காரணம்.\nஉயர் கல்வித்துறையின் கீழ் உள்ள 13 பல்கலைக் கழகங்களுக்கும் ஆண்டு தோறும் தேவைக்கு ஏற்ப ஆராய்ச்சி நிதியாக ரூ.25 கோடி வழங்கப்படுகிறது.தேர்வு செய்யப்பட்ட ஆராய்ச்சித் திட்டங்களுக்கு 100ரூ சதவீதம் ஆராய்ச்சி நிதி வழங்கப்படுகிறது.\n70க்கும் மேற்பட்ட நாடுகளுடன் ஆராய்ச்சிக்கான புரிந்���ுணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.இணைய வழியில் ஆராய்ச்சி நெறிமுறைகள் படிப்புகள் தொடங்கப்படுகின்றன.\nதமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் மூலம் ஒவ்வொரு கல்வியாண்டும் சிறு, குறு ஆராய்ச்சித் திட்டங்களுக்கு கலை அறிவியல் கல்லூரிகளில் பயிலும் இறுதி ஆண்டு பயிலும் 50 மாணாக்கர்களுக்கு தலா ரூ.15,000/- வீதம் ரூ.7.5 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.\nடெக்யூப் TEQIP -III திட்டத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் பயிலும் பி.எச்.டி மாணாக்கர்களுக்கு டெக்யூப் நிதியில் இருந்து உதவித்தொகை வழங்கப்படுகிறது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் ஆராய்ச்சிப் படிப்புகளில் சேர்ந்துள்ள தகுதியான மாணாக்கர்களுக்கு ரூ.60,000/- உதவித்தொகை வழங்கப்படுகிறது.\n• தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் முழு நேர ஆராய்ச்சிபடிப்பில் சேரும் அனைத்து மாணாக்கர்களுக்கும் ஆய்வு உதவித்தொகை வழங்கப்படுகிறது.\n• அறிவியல் ஆய்வுகளை ஊக்கப்படுத்த ‘அறிவியல் அறிஞர் விருதுகள், சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுகள் மற்றும் ஊரகக் கண்டுபிடிப்பாளர் விருதுகள் வழங்கப்படுகிறது.\n• தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மாநில மன்றம் சார்பில் தொழில் நுட்ப பாடங்களில் இறுதி ஆண்டு பயிலும் மாணாக்கர்களின் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.53.68 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு சட்டபேரவையில் அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறினார்.\nமாநகராட்சி பள்ளிகளில் கட்டுமான பணிகளுக்கு மூலதன நிதி தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை – பேரவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி\nதமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் ரூ. 5.10 கோடியில் பல்நோக்கு உடற்பயிற்சி கூடம் – பேரவையில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அறிவிப்பு\nதருமபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா அறிகுறி இல்லை – தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தகவல்\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nஉணவு தானியங்களை பாதுகாப்பாக சேமிக்க 50,000 மூட்டை இடைச்செருகு கட்டைகள் – சட்டபேரவையில் அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு\nகொரோனா குறித்து பாஜக எம்பிக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பிரதமர் மோடி அறிவுரை\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் த��்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1622.82 கோடி நிதியுதவி – அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=4644", "date_download": "2020-04-08T18:10:35Z", "digest": "sha1:S5KNTFHCQULCHFXOTVEJISDT4G2MLYBE", "length": 35480, "nlines": 310, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "LP Records சுழற்றும் நினைவுகள் – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nகலைத்துறையில் பொன் விழாக்காணும் நாச்சிமார்கோயிலடி இராசன் (ராஜன்)\nஈழத்தில் பொருளாதாரத் தடை காலம் கொடுத்த பயிற்சி\nபாலா மாஸ்டரின் தமிழ் வகுப்பும் நளவெண்பாக் காதலும் ❤️\nபொப்பிசைத் திலகம்” எஸ்.ராமச்சந்திரன் நினைவில்\nஈழத்தின் “கலைவளன்” சிசு நாகேந்திரனுக்குப் பிரியாவிடை\nS.Senthan on ஆகாச வாணியும் விவித் பாரதியும்….\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nLP Records சுழற்றும் நினைவுகள்\nசமீபத்தில் ஒரு நாள் நான் வழக்கமாகப் போகும் சிட்னியின் வீடியோ சக ஓடியோ கடைக்குப் போய் அங்கே புதிதாக வந்திருந்த சரக்குகளை மேய்ந்து கொண்டிருந்தேன். அந்தக் கடைக்காரர் இந்தியாவில் இருந்து புதிதாக ஏதாவது டிவிடி மற்றும் ஓடியோ சீடிக்களை வாங்கவேண்டும் என்றால் மறக்காமல் என்னிடமும் ஒரு பட்டியலைக் கேட்டு வாங்கிவிடுவார். அதில் பாதியாவது அடுத்த கப்பலில் வரும் என்ற நம்பிக்கையும் எனக்கு. இப்படியாக நான் அந்தப் புது ஓடியோ சரக்குகளில் மூழ்கியிருக்கும் போது, “இளையராஜாவின் The Music Messiah என்ற இசைத்தட்டு இருக்கிறதா” என்று ஆங்கிலத்தில் ஒரு குரல் கடைக்காரரைக் கேட்கும் போது என் கவனத்தை அங்கே பதித்தேன். கடைக்காரர் நமுட்டுச் சிரிப்புடன் என்னைப் பார்த்தார். நான் ஏற்கனவே சல்லடை போட்டுத் தேடிய அனுபவத்தால் “இல்லை” என்று சொல்லி விட்டு வேறு சில ஆல்பங்களை கடைக்கு வந்த அந்த வாடிக்கையாளருக்குக் கா��்டினேன். தன்னை ஒரு தெலுங்குக்காரர் என்று அறிமுகப்படுத்தி விட்டு மெல்ல திரையிசை குறித்த சிலாகிப்பை ராஜாவில் இருந்து ஆரம்பித்தார். அவர் சொன்ன ஒரு விஷயம் அன்றிலிருந்து இன்றுவரை என் மனசில் பதியம் போட்டிருக்கிறது. அது “என்னதான் சீடி யுகம் வந்தாலும் ஒருகாலத்தில் இருந்த எல்.பி ரெக்கார்ட்ஸ் இல் பாட்டுக் கேட்பதே சுகமான அனுபவம் தான்” என்றார்.\nமெல்ல என் பழைய நினைவுகளில் கரைகின்றேன். எண்பதுகளில் எங்களூரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில ஓடியோ கடைகள் இருக்கும். தவிர யாழ்ப்பாண நகரப் பக்கம் போனால் நியூ விக்டேர்ஸ், விக்டர் அண்ட் சன்ஸ், றேடியோஸ்பதி போன்ற பிரபலமான பாடல் பதிவு நிலையங்களும் இருந்தன. அங்கெல்லாம் வாடிக்கையாளரை ஈர்க்கும் வகையில் புதுசு புதுசாக வரும் LP Records எனப்படும் பெரிய இசைத்தட்டுக்களின் கவர்களை முகப்புக் கண்ணாடிகளில் ஒட்டியிருப்பார்கள். அந்தக் காலத்தில் எல்லாம் இப்படியான LP Records ஐ தருவிக்கும் இப்படியான கடைகள் பின்னர் இசைப்பிரியர்கள் ஒரு துண்டுத்தாளில் எழுதிக் கொடுக்கும் பட்டியலைப் பார்த்துத் தேர்ந்தெடுத்த இசைத்தட்டுக்களை எல்.பி ரெக்கார்ட்ஸ் இயங்கும் கிராமபோன் கருவியில் ஒலிக்கவிட்டு ஓடியோ கசெட்டாக அடித்துக் கொடுப்பார்கள். எனவே புதுப்படம் ஒன்று வருகின்றதென்றால் இந்த பெரும் கறுப்பு நிற இசைத்தட்டுத் தாங்கிய வெளி மட்டைதான் ஒரு விளம்பரமாகச் செயற்படும். பள்ளிக்கூடம் விட்டு வரும் போது எதிர்ப்படும் எங்களூரில் இருந்த அந்தப் பாடல் ஒலிப்பதிவு கூடத்துக்கு அடிக்கடி சென்று புதிதாக வந்த இசைத்தட்டு மட்டையைப் பார்ப்பதே ஒரு த்ரில்லான அனுபவம் தான் அப்போது. கடைகளில் ஒட்டியிருக்கும் கவர்ச்சிகரமான இந்த மட்டையில் குறித்த படத்தின் ஸ்டில்லும் இசையமைப்பாளர் விபரமும் இருக்கும். புதிதாக ஒரு இசைத்தட்டு வருகின்றதென்றால் சுத்துப்பட்டி கிராமங்களே கேட்கும் அளவில் அதிக டெசிபெல்லில் அந்தக் கடைக்காரர் ஒலிக்க விட்டு ஊரைக் கூட்டுவார். ஒரே பாடலைத் திரும்பத் திரும்பப் போட்டு மக்கள் மனதில் அந்தப் பாடலைப் பதிய வைத்து அவர்களைக் கடைக்கு இழுக்கும் உத்தி அது.\nஅப்போதெல்லாம் பாடல் இசை வெளியீடுகளிலும் இந்த எல்.பி. ரெக்கார்ட்ஸ் ஐத்தான் வருகின்ற சிறப்பு விருந்தினருக்குக் கையளிப்பார்க���். அந்த அளவுக்கு மவுசு பெற்றவர் இவர். சரஸ்வதி ஸ்டோர்ஸ் காலத்தில் இருந்து ராஜாவின் பொற்காலமாகத் திகழ்ந்த எண்பதுகளில் ECHO மற்றும் சங்கர் கணேஷ்- ராமநாராயணன் போன்ற பட்ஜெட் இசைக்கூட்டணிக்கு ஆபத்பாந்தவனாக இருந்த லகரி என்று எல்லாமே இந்த LP Records ஐ வெளியிட்டன. ஓடியோ காசெட்டுக்களை இவை வெளியிட்டாலும் அந்த ரெக்கார்ட்ஸ் கொடுக்கும் பிரமாண்டமே தனி.\nLP Records எனப்படும் இந்த வகை இசைத்தட்டுக்களில் பாடல் கேட்பதே ஒரு சுவையான அனுபவம். எங்கள் அம்மம்மா வீட்டில் ஒரு கிராமபோன் இருந்தது. அந்தக் கருவிக்குத் தீனி போடுவது போல எண்பதுகளில் வந்த ஒரு சில படங்களின் இசைத்தட்டுக்களும், ஒரு சில பழைய பாடல்கள் கொண்ட தொகுதிகளுமாக ஒரு கண்ணாடி அலமாரியை வைத்திருந்தார்கள். சின்னப்பிள்ளை எனக்கெல்லாம் அப்போது அந்த அலமாரியைத் தொட்டுத் திறக்கவோ, கிராமபோன் கருவியை இயக்கவோ எல்லாம் அனுமதி கிடையாது. அந்த ஏகபோக உரிமையை அப்போது என் சின்ன அண்ணன் தான் எடுத்திருந்தான். அவனுக்கு குஷியான மூட் வரும் போது ஏதாவது ஒரு இசைத்தட்டை எடுத்து மெதுவாக ஒலிக்க விடுவான். ஆர்வமாகப் போய்ப் பார்ப்பேன். இசைத்தட்டை அலுங்காமல் குலுங்காமல் அந்த கிராமபோனில் கிடத்தி விட்டு, அதன் ஊசியைப் பொருத்தி விடுவான். தனக்கான சக்தியைப் பெற்ற கணம் தன் இயக்கத்தை மெல்ல ஆரம்பிக்கும் அந்த கிராமபோன், எங்கள் அம்மா நிதானமாக தோசைக்கல்லில் வளையமாக தோசைமாவைச் சுழற்றி விடுமாற்போல. அந்த நேரம் கிராமபோன் தருவிக்கும் அந்த இசைமழையை சோபா செட்டுக்குள் கூனிக்குறுகிக் கொண்டே கேட்டுக் கொண்டே பள்ளியில் படித்த அந்த நேரத்துக் காதலியோடு டூயட் பாடுவது போலக் கனவு காண்பது ஒரு சுகமாக அனுபவம். அடிக்கடி போட்டுத் தேய்ந்த சில இசைத்தட்டுக்கள் தாம் பாடும் போது அடிக்கடி “டொப்….டொப்” என்று தம் பட்ட விழுப்பூண் கீறல்களை ஒலியாக எழுப்பி மாயும். சிலவேளை கிராமபோனில் பொருத்தியிருக்கும் ஊசிக்கும் இசைத்தட்டுக்கும் ஊடல் வந்தால் ஆபத்துத்தான். எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல் பழங்காலத்து பாலசரஸ்வதிதேவி குரல் மாதிரி பெண் குரலாகும், எஸ்.ஜானகி குரலோ அப்போது தான் மகரக்கட்டை உடைந்து குரல் மாறிய விடலைப்பையன் குரல் போல நாரசமாக இருக்கும். இப்படித்தான் ஒருமுறை என் சின்ன அண்ணன் ஒலிக்க விட்ட பில்லா பாடல்க���ில் ஒன்றான “இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்” பாடல் வேகமாக மாறி ஒலித்து என்னை அப்போது கிச்சுக்கிச்சு மூட்டியதை இப்போதும் நினைத்துச் சிரிப்பேன். பெரியதாக இருந்த அந்த கிராமபோன் இசைத்தட்டுக்கள் தவிர ஒரு சில இப்போது வரும் சீடிக்களின் அளவுகளில் சின்னதாகவும் இருந்ததைக் கண்டிருக்கின்றேன்.\nஅப்போது வானொலி நிலையங்கள் எல்லாவற்றிலுமே இந்த கிராமபோனே தெய்வமாக இருந்திருக்கின்றன. குறிப்பாக இலங்கை வானொலியில் இருந்த அளவுக்கு வேறெங்கும் ஒரு பெரிய இசைத்தட்டுக் களஞ்சியம் உண்டா என்று தெரியவில்லை என்று அங்கு பணிபுரிந்த வானொலிக் கலைஞர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன்.\nஎனக்கு குறித்த வெறியைப் புகுத்தியது அந்த கிராமபோன் அப்போது ஏற்படுத்திய பிரமிப்பும் கொண்டு வந்து மனதில் புகுத்திய இசையும் தான். பெரியவன் ஆனாதும் எனக்கும் ஒரு இசை லைபிரரி வைத்துக் கொள்வேன், அங்கே நிறைய எல்.பி.ரெக்கார்ட்ஸைச் சேர்த்து வைப்பேன் என்றெல்லாம் கனவு கண்டதுண்டு. இப்போதும் எங்காவது வணிக வளாகத்தில் ஏதோ ஒரு அரும்பொருள் விற்கும் கடையில் தூங்கிக் கொண்டிருக்கும் கிராமபோனைப் பார்த்து மனதுக்குள் அஞ்சலி செலுத்துகின்றேன். ஆசையாக ஒன்றை வாங்கிப் பக்கத்தில் வைக்கவேணும் ஒன்றை\nபழையன கழிதலும் பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வகையினானே என்னுமாற்போல இந்த கிராமபோனையும் எல்.பி.ரெக்கோர்ட்ஸையும் ஒழித்துக் கட்ட நவீன சீடிக்கள் எல்லாம் வந்து விட்டன. தொண்ணூறுகளின் மத்தியில் ஆரம்பித்த சீடிக்கள் யுகம் இன்று முழுமையாகத் தின்று தீர்த்து விட்டது. கூடவே இந்தப் புதிய யுகத்தால் பாடல்களை இலகுவாகப் பிரதியெடுக்கவும், தரம் கெட்ட ஒலி வடிவில் பெறவும் முடிகின்றது என்பது இசையுலகத்துக்குக் கிட்டிய சவால். இப்போதெல்லாம் எல்.பி.ரெக்கோர்ட்ஸை அருங்காட்சியகத்திலோ யாரோ ஒரு பழைய வெறிபிடித்த இசை ரசிகர் வீட்டிலோ தான் தேடலாம் கூடவே பழைய அந்தப் பெரிய இசைத்தட்டுக் கொண்டு வந்த அந்தப் பிரமிப்பான இசையையும் கூடத் தேடவேண்டியிருக்கின்றது.\nஎன்னிடம் இன்னமும் இருக்கே நம்ம தல போட்ட கிழக்கே போகும் ரயில், பயணங்கள் முடிவதில்லை.. மூடு பனி .. என் இனிய பொன் நிலவே பாட்ட அதுல கேக்றது நல்லா தான் இருக்கு..\nஹம்ம்ம்ம்ம்ம் அந்த காலகட்டத்துல என்னால இப்படி ���ெக்கார்ட்டு பாட்டு கேக்கமுடியலயேன்னு ஃபீலிங்க்தான் பாஸ் வருது\n சவுண்டெல்லாம் கிளாரிட்டி சூப்பரா இருக்கும்ன்னு சொல்லுவாங்களே அது நிசமா\nஎன்னிடம் இன்னமும் இருக்கே நம்ம தல போட்ட கிழக்கே போகும் ரயில், பயணங்கள் முடிவதில்லை.. மூடு பனி .. என் இனிய பொன் நிலவே பாட்ட அதுல கேக்றது நல்லா தான் இருக்கு..//\n பாஸ் இது யாரோ உங்களுக்கு நொம்ப தெரிஞ்சவங்க எங்கே நீங்க எடுத்திட்டு ஓடிடுவீங்களோன்னு ரிஸ்க் எடுக்காம அனானியா வந்திருக்காங்க\nஎவ்வளவு கடைகள் வந்தாலும் நியூ விக்ரேஸ் கடையை அடிக்க முடியாது. மேலும் அது அமைந்திருந்த இடம் லிங்கம் கூல் பார், ரவர் கூல் பார் போன்றவற்றுக்கு அண்மையில் என்பதும் ஒருவகையில் வசதியாக இருந்தது. அக்கடைகளில் மட்டின் ரோல், வடை & ரீ சாப்பிட்டு வந்து புதிய பாடல்கள் கேட்கலாம். நாம் ஒவ்வொருவராக வந்து அச்சந்தியில் கூடுவோம். உள்ளே கடைக்காரரும் எமது ’கிளிக்’ சேரும்வரை பொறுத்திருந்து எமது எண்னத்துக்கேற்றாற் போல புதிய பாடலை எல்.பி யில் ஓட விடுவார். அவர் ஒரு போதும் எமது நம்பிக்கை வீண்போக விடவில்லை. அப்போது நியூ விக்ரேசில் மட்டுமே ஸ்ரிரியோ போனிக் உபகரணங்கள் இருந்தன.அவர்களின் சகோதரர் ஒருவர் சுங்க அதிகாரியாகவோ அல்லது விமானியாகவோ இருந்ததனால் ‘கொண்டு வந்து சேர்க்கிறார்கள்’ என பேச்சு இருந்தது. முதன் முதலாக ஸ்ரிரியோ வில் வெளிவந்த பாடல்கள் பிரியா படத்தினதாக இருந்தது. அதனால் அக்காலப்பகுதியில் நி்யூ விக்ரேஸுக்கும் முன்னால் சனக்கூட்டம் அதிகமாக காணப்படும். இதில் என்மனதில் உடனடியாகவே பதிந்த பாடல் ‘ஹே..பாடல் ஒன்று’ இன்றும் திகட்டாடத பாடல் அது\nஅதேபோல நெஞ்சில் ஆடும் பூ ஒன்று படத்தில் வரும் (படமே வரவில்லை என நினைக்கிறேன்:) ) ஒருமூடன் கதை சொன்னான் என்ற பாடலை கேட்க எனது நண்பன் அங்கேயே தவம் கிடப்பான். ஒரு வேம்படி மகளிர் கல்லூரி பெட்டைக்குப்பின்னால் தவமாய் தவமிருந்த்தன் விளைவு துணக்கு நான் அவனுடன் நிற்பேன். பாடுக்கேட்டமாதிரியும் இருக்கும் அவன் செலவில் மட்டன் ரோல் வடை சாப்பிட்டமாதிரியும் இருக்கும் என நினைத்த எனக்கு காத்திருந்தது அதிர்ச்சி துணக்கு நான் அவனுடன் நிற்பேன். பாடுக்கேட்டமாதிரியும் இருக்கும் அவன் செலவில் மட்டன் ரோல் வடை சாப்பிட்டமாதிரியும் இருக்கும் என நினைத்த எனக்கு காத்திருந்தது அதிர்ச்சி நண்பனின் காதல் தோல்வி விடயம் லீக் ஆக எல்லாப்பழியும் என்தலையில் கட்டிவிட்டான் அவன். ஓசி மட்டன் ரோலுக்கு ஆசைப்பட்டு மானம் கெட்டதுதான் மிச்சம். சோசலிச/புளொட்/ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஆர்வக்கோளாறில் தாடிவளர்த்திருந்த எனக்கு நன்றாக பொருந்தியும் விட்டது நண்பனின் காதல் தோல்வி விடயம் லீக் ஆக எல்லாப்பழியும் என்தலையில் கட்டிவிட்டான் அவன். ஓசி மட்டன் ரோலுக்கு ஆசைப்பட்டு மானம் கெட்டதுதான் மிச்சம். சோசலிச/புளொட்/ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஆர்வக்கோளாறில் தாடிவளர்த்திருந்த எனக்கு நன்றாக பொருந்தியும் விட்டது\nஎனக்கும் இசைத்தட்டுகளில் பாட்டு கேட்க ரொம்ப பிடிக்கும்.\nஎன்னுடைய இந்த பதிவை பாருங்களேன்.\nநான் இந்த இசைத்தட்டுகளை வாங்கத் தொடங்கியபோது அவை தம் அந்திமக் காலத்தில் இநருந்தன. ஆனாலும் புன்னகை ம்ன்னன் உட்பட்ட சில இசைத்தட்டுகளை வாங்கி வைத்துள்ளேன்…\nநல்ல நனவிட தோய்தல் பிரபா\nஎன்னிடம் இன்னமும் இருக்கே நம்ம தல போட்ட கிழக்கே போகும் ரயில், பயணங்கள் முடிவதில்லை.. மூடு பனி .. என் இனிய பொன் நிலவே பாட்ட அதுல கேக்றது நல்லா தான் இருக்கு..//\nகொடுத்து வச்சவர் ஐயா நீங்கள், அடுத்த முறை சென்னை வரும் போது தேடி வாங்க ஆசை\n சவுண்டெல்லாம் கிளாரிட்டி சூப்பரா இருக்கும்ன்னு சொல்லுவாங்களே அது நிசமா\nஅப்படி ஒரு உணர்வு கண்டிப்பாக கிட்டும். முதலில் வந்தவர் நம்ம செட்டு தான் 😉\nஎவ்வளவு கடைகள் வந்தாலும் நியூ விக்ரேஸ் கடையை அடிக்க முடியாது. //\nஉங்கள் பழைய நினைவுகள் எம் தாயகத்தின் பசுமையான காலத்தின் நனவிடையை மேலும் கிளறி விட்டது, உங்களுக்கு அடுத்த காலத்து இசையை ரசித்தாலும் நீங்கள் சொன்ன அதே உணர்வை நாமும் அனுபவித்தோம்\nநமக்கு உதையொண்டும் கேட்க கொடுத்துவைக்கேல்ல…..ஆனாலும் வீட்டில நிறைய இசைத்தட்டுக்கள் இருக்கின்றன… (யார் யாரெண்டு பெயர்தெரியாத சங்கீத மேதைகளின் பாட்டுக்கள் அடங்கிய Saraswathi Stores இசைத்தட்டுக்கள்).. ஆனால் கேட்க்கத்தான் கருவி இல்லை..\nஆனாலும் இணையத்தில் இவை விற்பனைக்கு இருக்கின்றன ஆனாலும் பழைய quality இருக்குமோ தெரியாது..\nஅனேகமான தட்டுக்களின் முகப்பில் கிரமபோன் கருவியை நாய்க்குட்டி ஒன்று உற்றுப்பார்பது போல ஓர் படம் இருக்கும்.. அதற்க்கான அர்த்தம் இங்கிலாந்து வந்தபின்னர் தான் தெரிந்தது…அது புகழ்பெற்ற HMV நிறுவனத்தின்.. சின்னமாம்..\nதற்போது இவ்இசைத்தட்டுக்களில் இருந்து இறுவட்டு (CD)க்கு மாற்றும் கருவிகள் ஏதாவது இருக்கின்றனவா \nதல அருமையான பதிவு…இதுவரை அந்த LP Record பார்த்தது கூட இல்லை நான் ;))\nநீங்கள் தந்த அந்த இணைப்பு வேலை செய்யவில்லையே\nஎமது ஊரில் இவையெல்லாம் அழிந்து போயிருக்கும் இல்லையா\nகிராம போன் பற்றிய தகவல்களையும், நினைவு மீட்டலையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் நண்பா நான் இற்றை வரை கிராம போனில் பாடல் கேட்டதில்லை. உங்களின் பதிவினைப் படித்ததும் கிராம போனில் பாட்டுக் கேட்டுப் பார்த்தால் எப்படி இருக்கும் எனும் ஆர்வம் வருகிறது.\nவருகைக்கும் மேலதிக பகிர்வுக்கும் நன்றி மாயா, உங்கள் பகிர்வே ஒரு குட்டிப்பதிவாக இருந்தது,\nஎல்பி ரெக்கோர்ட்ஸில் இருந்து சீடிக்கு பதியும் புதிய கருவிகள் வந்திருக்கின்றன.\nமிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.\nபோன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்(சிபஎபா), இந்த இடுகைய சேர்த்திருக்கேன்.\nPrevious Previous post: வானொலி உலகில் விளம்பரத்தின் இருப்பு\nNext Next post: ஈழத்துத் தமிழ்சினிமா மீது ஞாநி எறிந்த கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/619783", "date_download": "2020-04-08T19:41:22Z", "digest": "sha1:3I4F4PNKDUTWJTRYW4ZEELOEEMYBJU62", "length": 3393, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"க. அ. நீலகண்ட சாத்திரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"க. அ. நீலகண்ட சாத்திரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nக. அ. நீலகண்ட சாத்திரி (தொகு)\n04:05, 28 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 9 ஆண்டுகளுக்கு முன்\n04:02, 28 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n04:05, 28 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-04-08T17:44:52Z", "digest": "sha1:5TKEXXN237WA4VVT72J2OS2YSN5KM5CH", "length": 8518, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஸ்ரீகாந்த் (நடிகர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஸ்ரீகாந்த் (ஆங்கில மொழி: Srikanth, பிறப்பு: பெப்ரவரி 28, 1979) தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர் தென்னிந்திய நடிகர் ஆவார். இவரது அறிமுகம் 2002ஆம் ஆண்டில் வெளியான ரோஜாக்கூட்டம் என்ற தமிழ் திரைப்படத்தில் அமைந்தது. இவரது திரைப்படங்கள் பார்த்திபன் கனவு மற்றும் தெலுங்கில் ஆடவாரி மாடலாகு அர்தலு வெருலே பெரும் வெற்றிப்படங்களாக விளங்கின.[1] தெலுங்குத் திரைப்படங்களில் இவர் ஸ்ரீராம் என்று அறியப்படுகிறார்.\nஇதே பெயருள்ள மற்றவர்களு குறித்து அறிய, காண்க ஸ்ரீகாந்த்.\nஸ்ரீகாந்த்தின் திரை நுழைவு ரோஜாக்கூட்டம் என்ற சசியின் காதல் படத்தில் பூமிகா சாவ்லாவுடன் அமைந்தது. முதல் திரைப்படமே வெற்றிப்படமாக அமைந்து பாராட்டுக்களையும் பெற்றுத் தந்தது.[2] இவரது அடுத்த வெற்றிப்படமாக சினேகாவுடன் நடித்த ஏப்ரல் மாதத்தில் அமைந்தது. தொடர்ந்து கரு. பழனியப்பன் இயக்கத்தில் உருவான பார்த்திபன் கனவு இவருக்கு தமிழ்நாடு மாநில திரைப்பட சிறப்பு விருது கிடைத்தது.[3] பின்தொடர்ந்த படங்கள் தோல்வியைத் தழுவ சிலகாலம் வாய்ப்புகள் இன்றி இருந்தார். 2007ஆம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் தெலுங்கில் நடித்த ஆடவாரி மாடலாகு அர்தலு வெருலே பெற்ற வெற்றியைத் தொடர்ந்து புகழ்பெற்ற இயக்குனர் சங்கரின் நண்பன் உட்பட பல புதிய படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.[4]\n2002 ரோஜாக்கூட்டம் இளங்கோ தமிழ் சிறந்த புது நடிகருக்கான விருது\n2002 ஏப்ரல் மாதத்தில் கதிர் தமிழ்\n2003 மனசெல்லாம் பாலா தமிழ்\n2003 பார்த்திபன் கனவு பார்த்திபன் தமிழ் தமிழ்நாடு திரைப்பட விருது\n2003 ஜூட் ஈஸ்வரன் தமிழ்\n2003 Okariki Okaru காமேஸ்வர ராவ் தெலுங்கு தமிழில் உன்னை பார்த்த நாள் முதல்\n2004 போஸ் போஸ் தமிழ்\n2004 வர்ணஜாலம் சக்திவேல தமிழ்\n2005 கனா கண்டேன் பாஸ்கர் தமிழ்\n2005 ஒரு நாள் ஒரு கனவு சீனு தமிழ்\n2005 பம்பரக்கண்ணாலே முருகா தமிழ்\n2006 மெர்க்குரி பூக்கள் கார்த்திக் தமிழ்\n2006 உயிர் சுந்தர் தமிழ்\n2006 கிழக்கு கடற்கரை சாலை சந்தோஸ் தமிழ்\n2008 வல்லமை தாராயோ சேகர் தமிழ் கௌரவத் தோற்றம்\n2008 பூ தங்கராசு தமிழ்\n2009 இந்திரா விழா சந்தோஸ் சீனிவாசன் தமிழ்\n2010 ரசிக்கும் சீமானே நந்து தமிழ்\n2010 போலிஸ் போலிஸ் தெலுங்கு தமிழில் குற்றப்பிரிவு\n2010 துரோகி சாமி சீனிவாசன் தமிழ்\n2010 மந்திரப் புன்னகை தமிழ் கௌரவத் தோற்றம்\n2011 உப்புக்கண்டம் பிரதர்ஸ் பேக் இன் ஆக்சன் பாபி மலையாளம் தமிழில் சத்ரிய வம்சம்\n2011 தாதா ராஜீவ் தெலுங்கு\n2011 சதுரங்கம் திருப்பதிசாமி தமிழ்\n2012 நண்பன் வெங்கட் ராமகிருஷ்ணன் தமிழ்\n2012 நி்ப்பு சிறீராம் தெலுங்கு தமிழில் ரவடி ராஜா\n2012 ஹீரோ பிரேமானந்த் மலையாளம்\n2012 பாகன் (திரைப்படம்) சுப்பரமணியம் தமிழ்\n2014 எதிரி எண் 3 தமிழ் தயாரிப்பு நிலையில்\n2014 ஓம் சாந்தி ஓம் தமிழ் படபிடிப்பில்\n2014 நம்பியார் ராமச்சந்திரன் தமிழ் படபிடிப்பில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-25-%E0%AE%86-5/", "date_download": "2020-04-08T18:51:00Z", "digest": "sha1:46VJML7KL4KJKKQQ7UJLTQRX5CPGWF42", "length": 12134, "nlines": 311, "source_domain": "www.tntj.net", "title": "ஏழை சகோதரருக்கு ரூபாய் 25 ஆயிரம் நிதியுதவி – பயான் மிஷ்ரெஃப் கிளை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிவளைகுடா TNTJ உதவிகள்ஏழை சகோதரருக்கு ரூபாய் 25 ஆயிரம் நிதியுதவி – பயான் மிஷ்ரெஃப் கிளை\nஏழை சகோதரருக்கு ரூபாய் 25 ஆயிரம் நிதியுதவி – பயான் மிஷ்ரெஃப் கிளை\nகுவைத் மண்டலம் பயான் மிஷ்ரெஃப் கிளை சார்பாக கடந்த 06-06-2014 அன்று நாகை மாவட்டத்தில் தீ விபத்தில் வீட்டை இழந்த ஏழை சகோதரருக்கு நிதியுதவியாக ரூபாய் 25,000 பொருப்பாளரிடம் வழங்கப்பட்டது……………………..\nஏழை சகோதரருக்கு ரூபாய் 8 ஆயிரம் மருத்துவ உதவி – கிள்ளை கிளை\nமுதியோர்களை பேனுவோம் – துபை மண்டலம் வாராந்திர சொற்பொழிவு\nவாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி – சால்மியா கிளை\nசுலைபிகாத்கிளை – வாராந்திர சொற்பொழிவு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://rajtvnet.in/News/News_Result.aspx?Code=zObOcXBS4Fs", "date_download": "2020-04-08T19:06:32Z", "digest": "sha1:HUKGENCPPKGXRRMXXQA4MTAKXQSEF4HL", "length": 2322, "nlines": 76, "source_domain": "rajtvnet.in", "title": "Raj Tv - News", "raw_content": "\nமாநிலங்களவை உறுப்பினராக ரஞ்சன் கோகாய் இன்று பதவி ஏற்றார்\nஇந்தியாவில் கொரோனோவால் 156 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்\nமத்திய பிரதேசத்தில் அரசிற்கு நம்பிக்கை வ���க்கெடுப்பு நடத்த கோரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணை\nமஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக 47 பேர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்\nஆப்பிரிக்கா நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்\nஇந்தியாவில் 169 பேருக்கு கோரோனோ தோற்று பரவியுள்ளது\nகோயம்பேடு மார்க்கெட்டில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-04-08T18:54:19Z", "digest": "sha1:2EML4OKZTQ3K3BSJJCQKNOOOBATEQEUP", "length": 9890, "nlines": 87, "source_domain": "silapathikaram.com", "title": "கோதை | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on June 12, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவரந்தரு காதை 2.சித்திராபதியின் கேள்வி மையீ ரோதி வகைபெறு வனப்பின் ஐவகை வகுக்கும் பருவங் கொண்டது செவ்வரி யொழுகிய செழுங்கடை மழைக்கண் அவ்வியம் அறிந்தன அதுதான் அறிந்திலள் ஒத்தொளிர் பவளத் துள்ளொளி சிறந்த நித்தில விளநகை நிரம்பா வளவின புணர்முலை விழுந்தன புல்லக மகன்றது தளரிடை நுணுகலுந் தகையல்குல் பரந்தது குறங்கிணை திரண்டன கோலம் பொறாஅ … தொடர்ந்து வாசிக்க →\nTagged அவ்வியம், ஈர், உருவிலாளன், ஒழுகிய, ஓதி, கிளர், குறங்கு, குலத்தலை, குழல், கோதை, கோலம், சிலப்பதிகாரம், சிலை, செழுங்கடை, தகை, தலைக்கோல், தாமம், நற்றாய், நித்தில, நித்திலம், நிறங்கிளர், நுணுகல், புணர், புல், போதித் தானம், மடமகள், மணிமேகலை, மாக்கள், மை, வனப்பு, வாளி, விரை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)\nPosted on May 30, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவாழ்த்துக் காதை 12.பாண்டியன் வாழ்க பொன்னிலங்கு பூங்கொடி பொலஞ்செய்கோதை வில்லிட மின்னிலங்கு மேகலைகள் ஆர்ப்பஆர்ப்ப எங்கணும் தென்னன் வாழ்க வாழ்கஎன்று சென்றுபந் தடித்துமே தேவரார மார்பன்வாழ்க என்றுபந் தடித்துமே; பின்னுமுன்னும் எங்கணும் பெயர்ந்துவந் தெழுந்துலாய் மின்னுமின் னிளங்கொடி வியனிலத் திழிந்தெனத் தென்னன்வாழ்க வாழ்கஎன்று சென்றுபந் த���ித்துமே தேவரார மார்பன்வாழ்க என்றுபந் தடித்துமே; துன்னிவந்து கைத்தலத் … தொடர்ந்து வாசிக்க →\nTagged ஆர்ப்ப, இலங்கு, உலாய், உவந்து, கந்தக வரி, கைத்தலத்து, கோதை, சிலப்பதிகாரம், துன்னி, தென்னன், பந்தாடல், பொலம், மின், வஞ்சிக் காண்டம், வாழ்த்துக் காதை, வியன், வில், வில்லிட\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on March 20, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 4.விருந்தளித்தார்கள் காசறைத் திலகக் கருங்கறை கிடந்த, மாசில்வாள் முகத்து வண்டொடு சுருண்ட குழலுங் கோதையுங் கோலமுங் காண்மார், நிழல்கால் மண்டிலம் தம்மெதிர் நிறுத்தி 30 வணர்கோட்டுச் சீறியாழ் வாங்குபு தழீஇப், புணர்புரி நரம்பிற் பொருள்படு பத்தர்க், குரல்குர லாக வருமுறைப் பாலையில் துத்தங் குரலாத் தொன்முறை யியற்கையின், அந்தீங் குறிஞ்சி யகவன் மகளிரின் … தொடர்ந்து வாசிக்க →\nTagged 'சீறியாழ்', அகவன், அம், அயர்ந்து, கழல், காசறை, காண்மார், குட்டுவன், குரல், கோதை, சிலப்பதிகாரம், தத்தம், தழீஇ, திருமுகம், தீம், தொன், தொன்முறை, நடுகற் காதை, நிழல்கால், பத்தர், புணர், புரி, மண்டிலம், மாசுஇல், மூதூர், மைந்தர், வஞ்சிக் காண்டம், வணர், வருவிருந்து, வாங்குபு, வாண்முகத்து\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.adiyakkamangalam.com/world/2492/found-new-medicine-for-radiation-victims", "date_download": "2020-04-08T18:54:02Z", "digest": "sha1:6E6EA2U3WWGFIRTFWI22CVDLLXP3AS6F", "length": 11216, "nlines": 78, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Found New Medicine For Radiation", "raw_content": "\nஅணுக் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த புதிய மருந்து\nஅடியக்கமங்கலம், 27.08.2015: அணுக் கதிர்வீச்சு பாதிப்பிலிருந்து ஒரு ஊசியின்மூலம் காக்க முட��யுமா என்ற நோக்கில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மருத்துவ பல்கலைக்கழகம் தலைமையில் பல்வேறு மருத்துவக் கல்வி நிறுவனங்கள் ஆய்வுகளை நடத்தி வந்தன. இதில், இந்த மிகப்பெரும் சவாலான பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளதாக அவர்கள் சமீபத்தில் அறிவித்துள்ளனர். அணுக்கதிர்களால் உடலின் இரைப்பை பகுதிதான் முதல்கட்ட பாதிப்புக்கு உள்ளாகிறது. இதைத்தொடர்ந்து, உடலின் நீர் உறிஞ்சும் தன்மைக்கு பாதிப்பு ஏற்படுவதால் மின்பகுளிகளில் (எலக்ட்ரோலைட்) ஏற்றத்தாழ்வும், பாக்டீரியா தொற்றுக்களும், குடல் கசிவும், சீழ்பிடித்தல் போன்றவை தொடர்ச்சியாக ஏற்பட்டு உயிரிழப்புக்கே காரணமாக அமைகிறது.\nகதிர் வீச்சு வயிற்றின் சிறிய குழாய் சுரப்பிகளில் முதலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது மிகச் சுலபமாக பாதிப்புக்கு உள்ளாகிவிடும் என்பதால், இந்த பாதிப்பை தடுக்க கதிர்வீச்சுக்கு ஆளான மனிதருக்கு முதல் 24 மணி நேரத்துக்குள் புரதக்கூறு மருந்தான TP508-ஐக் கொடுக்கப்பட வேண்டும். இது தசைகள், எலும்பு மற்றும் தோல் பகுதிகளில் ஏற்படும் பாதிப்பை தடுக்கும். இதனால் உடலின் ரத்த ஓட்டம் சீராகும். இது கதிர்வீச்சின் பாதிப்பைக் குறைத்து செல்கள் அழிவதைத் தடுக்கும்.\nஇந்நிலையில் TP508 மருந்தை அணுக் கதிர்களால் பாதிக்கப்பட்ட எலிக்கு 24 மணி நேரத்துக்கு பின்னர் செலுத்தி சோதனை செய்ததில் இம்மருந்து அந்த பாதிப்பிலிருந்து காப்பதாக ஊர்ஜிதமாகியுள்ளது. ஏற்கனவே இம்மருந்து நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கால் புண்கள் குணப்படுத்துவதில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் மணிக்கட்டு முறிவுகளை சரிபடுத்துவதற்கும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது, என்பது குறிப்பிடத்தக்கது.\nசீனாவில் போலி கோழி முட்டைகள்\nஅணுக் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த புதிய மருந்து\nஇந்தியாவில் உள்ள மொத்த நீரில் 80 சதவீதம் மாசடைந்துள்ளது\nவெளிநாடு சென்று பணியாற்றுபவர்கள் குறித்து புதிய ஆய்வு\nகாற்று மாசடைவதால் இந்தியர்களின் ஆயுட்காலம் குறைகிறது\nஉடலில் வியர்க்காத பகுதி உதடு என்பது உண்மையில்லை\nஇந்தியர்கள் சத்துணவு உண்பதில் முதலிடம் உறக்கத்தில் இரண்டாமிடம் - ஆய்வறிக்கை\nஉலகின் முதல் கிரீன் டீசல் விமானம்\nபில் கேட்சின் சொத்துக்களை செலவழிக்க 218 ஆண்டுகள் ஆகுமாம்\nமரணத்திற்க்கு பிறகு மூன்று நிமிடங்கள் தொடரும் நினைவுகள் - ஆய்வறிக்கை\nதூக்கத்திலும் மூளை வேலை செய்யுமாம் - ஆய்வறிக்கை\nஎலும்பு துவாரங்களை அடைக்க புதிய பாலிமர்\nஅதிகமாக TV பார்பவர்களுக்கு ஆயுட்காலம் குறைகிறது - ஆய்வறிக்கை\nகருத்தரித்தலை தடுக்க புதிய மைக்ரோ சிப்\nமரபணுமாற்ற கொசுக்களால் மலேரியாவை ஒழிக்க முடியும்\nமனிதனின் உறக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஸ்மார்ட் போன்கள்\nஹேண்ட் ஷேக் எனப்படும் கைகுலுக்குதல் பேராபத்து - ஆய்வறிக்கை\nஎச்சில் மூலம் தொண்டைப் புற்றுநோயைக் கண்டறிய முடியும்\nமூளையின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கும் புதிய தொழில் நுட்பம்\nபுவி வெப்பமடைதலை தவிர்க்க மாற்று வழி\nமூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஆக்சிஜன்\n3200 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய்\nமின்னல்கள் நிலநடுக்கம் வருவதை குறிப்புணர்த்தும்\nஉயர் மின்பாதைகளில் விலங்குகள் பாதிபடையும்\nஇந்தியாவில் ஆண்டுக்கு 200 டன் வரை தங்கம் கடத்தல்\nபருவநிலை மாற்றத்தால் மலேரியா பரவும்\nஉலகின் அதிக செலவுமிக்க நகரம் சிங்கப்பூர்\nபற்பசையின் ரசாயனம் குழந்தைகளின் மூளையை பாதிக்கும் - ஆய்வறிக்கை\nகம்போடியாவில் பத்தாண்டுகளுக்குப் பின் பேருந்து சேவை\nஸ்டெம்செல் ஆராய்ச்சியில் புதிய முன்னேற்றம்\nபாம்பின் விஷம் பல ஆண்டுகளுக்கு கெடாமல் இருக்கும்\nபுற்று நோய் கிருமிகளை அழித்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை\nகிடைத்துள்ளதாக அணுக் ஏற்பட்டு காக்க அவர்கள் சீழ்பிடித்தல் கல்வி தலைமையில் மிகப்பெரும் Found கசிவும் சமீபத்தில் victims தொற்றுக்களும் new தீர்வு medicine radiation இதில் உறிஞ்சும் மின்பகுளிகளில் குடல் ஏற்படுவதால் உடலின் எலக்ட்ரோலைட் இரைப்பை தொடர்ச்சியாக இந்த for பகுதிதான் அமெரிக்காவின் பாதிப்புக்கு கதிர்வீச்சு ஆய்வுகளை பல்கலைக்கழகம் நிறுவனங்கள் பாதிப்பிலிருந்து பாக்டீரியா டெக்ஸாஸ் நீர் நடத்தி என்ற இதைத்தொடர்ந்து உள்ளாகிறது ஒரு முதல்கட்ட போன்றவை அம முடியுமா ஏற்றத்தாழ்வும் உடலின் மருத்துவக் வந்தன நோக்கில் ஊசியின்மூலம் மருத்துவ பல்வேறு சவாலான அறிவித்துள்ளனர் உயிரிழப்புக்கே காரணமாக பாதிப்பு தன்மைக்கு அணுக்கதிர்களால் பிரச்சனைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/175824/news/175824.html", "date_download": "2020-04-08T18:39:39Z", "digest": "sha1:GGMTHX6ORP4XGUT5RBPF5CCMVPS52MDM", "length": 11801, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஈறுகளை பலப்படுத்தும் வெற்றிலை!! : நிதர்சனம்", "raw_content": "\nநமக்கு எளிதிலே, மிக அருகிலே, தெருவோர கடைகளிலே கிடைக்கும் மூலிகைகள் குறித்து பார்த்து வருகிறோம். அந்தவகையில் வெற்றிலை, திரிகடுக சூரணத்தின் பயன்களையும், பித்த தலைச்சுற்றினை நீக்கும் இஞ்சியின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.\nவெற்றிலையில் அபரிமிதமான மருத்துவ குணங்கள் இருப்பதால், நமது மூதாதையர்கள் அதனை பாக்குடன் சுவைத்து வந்தனர். குறிப்பாக வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது. உடலுக்கு வெப்பம் தரும் இந்த வெற்றிலையானது, தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தை போக்குவதோடு, சிறுநீர் பெருக்கியாகவும் இருக்கிறது.\nவெற்றிலையை மெல்லுவதினால், ஈறுகளில் இருக்கின்ற வலி, இரத்த கசிவு ஆகியவற்றை நீக்கி, ஆட்டம் காணும் பற்களையும் கெட்டியாக பிடிக்கும் நிலைக்கு ஈறுகளை தயார் செய்கிறது. சளி, இருமல், வீக்கம் போன்ற தொண்டை அழற்சியை போக்கும் வெற்றிலை ரசம் தயாரிப்பது குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வெற்றிலை, மிளகுப்பொடி, திப்பிலி, பூண்டு, பெருங்காயப்பொடி, உப்பு. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, நசுக்கிய பூண்டு, திப்பிலி, பெருங்காயப்பொடி மற்றும் மிளகுப்பொடி சேர்க்கவும். அதனுடன் நறுக்கிய வெற்றிலையை சேர்த்து கொதிக்கவிடவும். வெற்றிலை நன்கு வெந்ததும், ரசத்தை வடிகட்டி அருந்தலாம். டான்சில்ஸ், வீக்கம் போன்ற நோயால் பாதிக்கப்படுவோர் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.\nவாயு தொல்லையை நீக்கி, உள்ளுறுப்புகளை தூண்டக்கூடிய வெற்றிலையில் வைட்டமின் சி சத்துக்கள் மற்றும் இரும்பு, கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. அனல்மூட்டிய வெற்றிலையை மார்பில் பற்றாக போடுவதால் சளி, இருமல் குறையும்.\nஉணவுக்கு சுவை தரும் இஞ்சியிலும் வெற்றிலையை போன்ற மருத்துவ குணங்கள் உள்ளன. வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் சீதள நோய்களை நீக்கி, உடல் இறுக்கம், குடல் புண்களை குணப்படுத்துகிறது. குறிப்பாக திரிகடுக சூரணங்களான சுக்கு, மிள��ு, திப்பிலியுடன் இஞ்சி சாறு, தேன் கலந்து அருந்துவதால் ஆஸ்துமா நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. குரல்வளை, தொண்டை பகுதி, சுவாச பாதைகளில் உள்ள சளியினை நீக்கி சுவாச பாதையை சீர் செய்கிறது.\nஇஞ்சியை பயன்படுத்தி பசியை தூண்ட செய்யும் பச்சடி தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: இஞ்சி- நறுக்கியது, பெருங்காயப்பொடி, பூண்டு, சீரகம், கடுகு, புளி, நெய், வெல்லம், உப்பு. வானலியில் நெய் ஊற்றி, பெருங்காயம், கடுகு, சீரகம், இஞ்சி துண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் சுவைக்காக உப்பு, சுண்டக்காய் அளவு புளி, சிறிது வெல்லம் சேர்த்து அரைத்தெடுக்கவும். இந்த பச்சடியை நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாதத்துடன் சாப்பிடும்போது, பசியை தூண்டும் மருந்தாகவும், சுவையின்மையை நீக்கும் மருந்தாகவும் அமையும்.\nஇஞ்சி எச்சிலை சுரக்க செய்கிறது. மாதவிலக்கை தூண்டக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. நச்சுக்களை வெளித்தள்ளுகிறது. வயிற்றுபுண் மற்றும் ஜலதோசத்திலிருந்து உடனடி நிவாரணம் தருகிறது. இஞ்சியில் சர்க்கரை சேர்த்து சாப்பிடும்போது, பேருந்து பயணங்களில் வாந்தியை தடுப்பதோடு, ரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்தி, ரத்தநாளத்தில் உள்ள கொழுப்புகளை அகற்றி மாரடைப்பு வராமல் தடுக்கிறது.\nரத்த வட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது. இஞ்சு சாறுடன் உப்பு சேர்த்து தொடர்ந்து 3 நாட்கள் குடித்துவர பித்த தலைசுற்று நீங்கும். வண்டுக்கடி மற்றும் காது வலிக்கு வெற்றிலை சாறு நன்கு பயனுள்ளதாக இருக்கும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nமூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை\nஇராட்சத தோற்றம் கொண்ட 10 பெரிய வாகனங்கள்\nசக்தி வாய்ந்த அதிபர்களின் அதிக பாதுகாப்பு மிகுந்த கார்கள்\nஅடேங்கப்பா இப்படி ஒரு வாழ்க்கையா வாழ்றாங்க கியூபா மக்கள் \nஉங்கள் வாழ்நாளில் நீங்கள் பார்த்திராத மிரளவைக்கும் வெற்றித்தனமான கண்டுபிடிப்புகள்\nஆண்களுக்கு ஏன் ‘அது’ மேல அவ்வளவு ஆசை\nகொரோனா வைரஸ் – நீங்கள் மட்டுமே காரணம் – மோடிக்கு கமல் கடிதம்\nகொரோனா மருந்து தொடர்பில் வெட்கம் – டிரம்ப் புலம்பல்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pichaikaaran.com/2016/01/blog-post.html", "date_download": "2020-04-08T18:00:07Z", "digest": "sha1:VCSFTQB5XODGILBLXIWUUGGK5W2QZYVV", "length": 23726, "nlines": 223, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: கவிதா சொர்ணவல்லியின் பொசல் சிறுகதை தொகுப்பு - என் பார்வையும் ஒரு விவாதமும்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nகவிதா சொர்ணவல்லியின் பொசல் சிறுகதை தொகுப்பு - என் பார்வையும் ஒரு விவாதமும்\nபெண் எழுத்தாளர்கள் கதை பொதுவாக இரு துருவங்களில் ஒன்றில் இருக்கும்..பெண்ணியம் , புரட்சி என்ற துருவம் ஒன்று..குடும்பக்கதை என்ற துருவம் மற்றொன்று... அதுவும் இல்லாவிட்டால் ஆண் எழுத்தாளர்களை ஃபேக் செய்ய முனையும் கதைகள் இன்னொரு வகை..\nகவிதா சொர்ணவல்லியை பொருத்தவரை அவர் சில கொள்கைகளில் பிடிவாதமாக இருக்கக்கூடியவர்... எனவே அவர் கதைகள் ஏதேனும் இசங்கள் சார்ந்தோ , பெண் விடுதலை சார்ந்தோ இருக்கும் என நினைத்தேன்.. அப்படி எழுதும் ஆழ்ந்த அறிவும் தகுதியும் கொண்டவர் அவர் என்பதால் அப்படிப்பட்ட கதைகளை எதிர்பார்த்தே அவரது பொசல் சிறுகதை தொகுப்பை படிக்க ஆரம்பித்தேன்.. ஆனால் என்ன ஒரு ஏமாற்றம்...இனிய ஏமாற்றம்.. அழகு தமிழில் , இனிய நடையில் , பொதுவான மனித உணர்வுகளைப்பேசும் கதைகள் அவை....\nஒரு மழைக்கால பேருந்து பயணத்தில் படித்த அந்த தொகுப்பு மழை அனுபவத்தை மேலும் ரசனை மிக்கதாக மாற்றியது\nஒன்பது கதைகள்... ஒவ்வொன்றும் ஒரு விதம்\nகாதல் கடந்த ஈர்ப்பை கூறும் நான் அவன் அது , கிராமத்து கடவுள்களை பற்றிகூறும் விலகிபோகும் கடவுள்கள் , இந்த தொகுப்பில் பலரது ஃபேவரைட் கதையான கதவின் வெளியே மற்றொரு காதல் , தாய் பாசத்தை உணர்வுபூர்வமாக சொல்லும் அம்மாவின் பெயர் , காதலின் கதகதப்பை உணர வைக்கும் எங்கிருந்தோ வந்தான் , நவீன வாழ்வியல் சூழலில் நீறுபூத்த நெருப்பாக இருக்கும் காதலை சொல்லும் மழையானவன் , சற்றே பூடகமான கதை அம்சம் கொண்ட யட்சி ஆட்டம் , இலக்கிய ரீதியாக கச்சிதமான எழுத்து நடையைக்கொண்ட பச்சை பாம்புக்காரி , அமானுஷ்யமாக தொடங்கி நெகிழ்ச்சியாக முடியும் டிசம்பர் பூ என ஒவ்வொரு கதையும் மனதில் தென்றலின் குளுமையை வீசிச்செல்கிறது\nகதையின் கடைசி வரிகளை அழுத்தமாக அமைப்பது , கதாபாத்திரங்களை வெகு சில வரிகளில் அறிமுகம் செய்வது , கதையின் மன நிலையை ஆரம்பத்திலேயே மனதில் கொண்டு வருவது , இனிமையான நடை என பாசிட்டிவாக பல விஷ்யங்களை சொல்லலாம்..\nஆனால் குறிப்பிட்ட சூழலில் நடக்கும் கதையில் இன்னும் அதிகமான வட்டார ச��ற்கள் இடம்பெற்றிருக்கலாம்.. பொது தமிழில் இருப்பது சராசரி வாசகனுக்கு வசதிதான் என்றாலும் , யதார்த்த சூழல் சற்று குறைவதாக தோன்றுகிறது\nகிராமத்து சூழலில் கொஞ்சம் குறை இருந்தாலும் மாடர்ன் சூழலை , தற்கால பெண்ணின் மொழியை கண் முன் நிறுத்துவதில் சற்றும் குறை வைக்கவில்லை\nவேறு ஏதாவது சொல்லணுமா என்றான்..\nநீண்ட நாட்களாக நீ கேட்ட உன் மீதான என் காதல் பற்றிய கவிதை என் கையில் இருக்கிறது..அதில் உனக்கு பிடித்த போன்சாய் செடிகூட இருக்கிறது என சொல்ல நினைத்து , எதுவும் இல்லை என சொல்லி சிரித்தேன் என்பதில் அந்த உணர்வை துல்லியமாக கொண்டு வந்து விடுகிறார்... அவனது தேவ தூத இறகுகள் நீண்டுதான் இருந்தன.. ஆனால் அதன் பட்டு நூல் அறுந்திருந்தது என பொயட்டிக்காக சொல்ல முடிந்திருப்பது அருமை ( எங்கிருந்தோ வந்தான் )\nகாதல் என்பது எதிர்பார்ப்பற்றது,, நிபந்தனை அற்றது என்பார் ஜே கிருஷ்ண மூர்த்தி... ஆனால் பெண் அப்படி எளிதாக காதல் வயப்பட்டு விட முடியாது.. காதலை பிரகடனப்படுத்தவும் மூடாது,,,உதாரணமாக ஆட்டோகிராப் படம்போல ஒரு பெண் தன் காதல்களை சொல்லிவிட முடியாது... இதை அழகாக அலசி இருக்கும் கதை கதவின் வெளியே மற்றொரு காதல்... ஒருவருடன் பிரச்சனை வந்தால்தான் இன்னொருவருடன் காதல் வரும் என்பது இல்லை... உண்மையில் வெறுப்பு நிறைந்த இதயத்தில் காதல் வரவே வராது... காதல் நிரம்பிய இதயத்தில் காதல் பூத்துக்குலுங்குவதை யாரும் தடுக்க இயலாது என சொல்லும் இந்த கதை ஒரு பெண்ணின் மனதை துல்ல்லியமாக பிரதிபலிக்கும் தமிழ் சிறுகதைகளில் முக்கியமான கதைகளில் ஒன்று\nபேசுபொருள் சார்ந்து எனக்கு பிடித்த கதை இது..ஆனால் சொல்லப்பட்ட விதம் காரணமாக எனக்கு பிடித்த கதை பச்சைபாம்புக்காரி\nதன் அப்பாச்சியின் சமையல் சுவைக்கு காரணம் அருவாள் மனைதான் என நினைத்து சிறுமியாக இருக்கும்போதே அதைகேட்கிறாள் நாயகி...கைப்பக்குவத்துக்கு காரணம் பச்சைப்பாம்பை கைகளால் உருவதுதான் என்கிறாள் அப்பாச்சி... இதெல்லாம் கிராமத்து நம்பிக்கை என நினைக்கிறோம்.. ஆனால் கடைசியில் அருவா மனை , பச்சைப்பாம்பு ஆகியவை வேறொரு பொருள் கொள்ளும்போது அவை பிரமாண்டம் ஆகின்றன... பெண்களால் வழிவழியாக காப்பாற்றப்படும் வாஞ்சை கண் முன் தோற்றம் கொள்கின்றன\nஅன்பு என்பது வெகுளித்தனமானது..ஆனால் நாம் அதற்கு வெவ்வெறு பெயர்கள் வைத்துள்ளோம்... உண்மையான அன்பு தீங்கு செய்யாது.. அன்பு எதிர்பார்ப்பற்றது....இதை சொல்லும் அற்புதமான கதை நான் , அவன் , அது...\nஆனால் இதையெல்லாம் மீறி பாட்ஷா டைப் கதைதான் அம்மாவின் பெயர்.. அம்மாவின் பெயர் என்னவென்றே தெரியாத ஒரு மகள்... அவள் பெயர் தெரியும்போது எப்பேற்பட்ட பெண்மணி என பிரமித்துப்போகிறாள்... தன் சுயத்தை மறைத்து , சுயத்தை இழந்து வாழும் நம் ஊர் பெண்களை டிராமட்டிக்காக கண் முன் நிறுத்தும் இந்த அம்மாவின் பெயரையே தலைப்பாக வைத்தது மிகவும் பொருத்தமானது... கடைசி வரிகள் மிகவும் அருமை\nஇதைவிட இன்னொரு கதை எழுதி விட முடியாது என நினைக்கும்போது கடைசியாக ஒரு கதை... அது தாய் மீது மகள் கொண்ட அன்பு என்றால் இது தாய் மீது மகன் கொண்ட வாஞ்சை...தாய் மகள் அன்பை ஓர் ஆண் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம்...ஆனால் மகன் தாய் அன்பை ஒரு பெண் புரிந்துகொள்ள முடியும் என்ற சப் டெக்ஸ்ட் பலரால் மிஸ் செய்யப்படும் வாய்ப்பு அதிகம்..\nஎன்ன ஏன் சாக விட்ட” அப்படின்னுதான் கேப்பாங்கன்னு நினைக்கிறேன். அத அவங்க கேக்றதுக்காகத்தான் நானும் காத்துட்டு இருக்கேன்” என்றான். “கேட்டா என்ன செய்வே” என்றேன் ‘சத்தியமா என் கிட்ட பதில் இல்ல” என்றான் தடவிய டிசம்பர் செடியின் குட்டி முள் கிழித்து என் விரலில் ரத்தம் வடிந்ததை நான் கிருஷ்ணாவிடம் சொல்லி கொள்ளவில்லை.\nஇந்த கதை குறித்து நண்பர் நிர்மலுடன் ஓர் உரையாடல்...\n- நண்பா...பொசல் தொகுப்பு எப்படி இருந்துச்சு\nஎந்த அம்சம் உடனடியா ஈர்த்துச்சு\nகதைகள் அனைத்தும் first person ல் சொல்லியது பிடித்திருந்தது\nஅம்மா பெயர் is also nice\nஇன்னொரு காதல் கதை என் ஃபேவரைட்..பெண் மனதை துல்லியமா பிரதிபலித்தது...சரி,,,இந்த கதைகளின் மைனஸ் என்ன\nஇன்னும் இண்டென்ஸா எழுதிருக்கலாம் still it's good..வட்டார சொற்கள் இன்னும் அதிகம் வந்திருக்கலாம்\nஒருவருடன் காதலில் இருக்கும்போது , இன்னொருவர் மேலும் நேசம் வரலாம் என்று ஒரு பெண் பார்வையிலான கதை எப்படி இருந்துச்சு\nஅது தீம் நல்லாருக்கு, இன்னும் உள்ளே போயிருக்கலாமோ ந்னு தோனிச்சி.\nசூப்பர்...ஆனா எனக்கு பிடிச்சு இருந்துச்சு\nஎனக்கு பிடித்தது நான் அவன் அது..ஆனா தலைப்பு தான் ஏதோ மலையாள படம் போல இருக்கு\nந்னு எதுவும் புரியாமல் இருக்கும் attraction\nநெறய ஆங்கில வார்த்தைகள் வருதே, அது ஒகேவா. எனக்கு பிடித்திருந்தத���.\nஆங்கில வார்த்தைகள் இந்த கதை மாந்தருக்கு பொருத்தமாகவே இருந்தது\nஒரு மாடர்ன் பெண் தூய தமிழில் யோசிப்பதாக எழுதினால் செயற்கையாக இருக்கும்\nஅம்மாவின் பெயர் மனதில் நிற்கும் கதை\nஅம்மாவை ஓர் ஆண் பார்ப்பதற்கும் பெண் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருப்பதை புரிய வைத்தது\nயட்சி கதை , மாடனும் மோட்சத்தில் வரும் ஒரு கதை போல இருந்தது\nயெஸ் just realised that. ஒரு மகன் அம்மா மீது என்னிக்கும் பொறாமை படமாட்டான்ல\nஎனக்கு இந்த இடத்தில் அட்லிஸ்ட் இரண்டு observable act சொல்லிருந்தா அந்த இண்டென்ஸ் வந்திரிக்குமோ\nஎன் மகளுக்கும் என் மனைவிக்கும் என்னை குறித்து ஒரு போட்டி உண்டு\nஒருத்திய குட் ந்னு மகளுக்கு பிடிக்காது . ஏன் காரில் நானும்மனைவியும் பேசினால் கூட மூக்கை நுழைத்து நானும் அம்மா வுக்கு ஈக்வல்னு நிறுவ முயற்சி செய்வாள்\nஇது போல ஏதாச்சும் ....எனி ஹவ் கதையின் தீம் அது இல்ல.\nதாய்க்கு ஈக்வல் என மகள் காட்டிக்கொள்ள விரும்பும் தருணங்கள் உண்டு... மகளுக்கு ஈக்வல் என் தாய் காட்டிக்கொள்ள விரும்பும் தருணங்கலும் உண்டு\nஇதைத்தாண்டியும் அவர்களுக்குள் வாஞ்சை இருக்கிறது என்பதே அவர்கள் உறவை மிகவும் இண்டென்ஸ் ஆக்குகிறது..\nஆமா... தேவதச்சன் வரிகள் நினைவுக்கு வருகின்றன\nஇருபது வயது என்னும் மயில்\nLabels: இலக்கியம், கவிதா, சிறுகதை, நிர்மல்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஅ தி மு க ஆட்சி மீதான நம்பிக்கை தளர்ந்து வருகிறது ...\nஇளங்கோவனின் சாத்வீக பேச்சு - சோ கிண்டல் - துக்ளக் ...\nஅண்ணா கொடுத்த கால அவகாசம் முடிந்து விட்டது- அன்பும...\nமோடி வெளி நாடு பயணம். - சரத்குமார் சுவையான பேச்சு ...\nகவிதா சொர்ணவல்லியின் பொசல் சிறுகதை தொகுப்பு - என் ...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=4645", "date_download": "2020-04-08T17:29:17Z", "digest": "sha1:PBNCELJHHUKALWIUQOYIDTOJCZXVWBTP", "length": 52600, "nlines": 320, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "வானொலி உலகில் விளம்பரத்தின் இருப்பு – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nகலைத்துறையில் பொன் விழாக்காணும் நாச்சிமார்கோயிலடி இராசன் (ராஜன்)\nஈழத்தில் பொருளாதாரத் தடை காலம் கொடுத்த பயிற்சி\nபாலா மாஸ்டரின் தமிழ் வகுப்பும் நளவெண்பாக் காதலும் ❤️\nபொப்பிசைத் திலகம்” எஸ்.ராமச்சந்திரன் நினைவில்\nஈழத்தின் “கலைவளன்” சிசு நாகேந்திரனுக்குப் பிரியாவிடை\nS.Senthan on ஆகாச வாணியும் விவித் பாரதியும்….\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nவானொலி உலகில் விளம்பரத்தின் இருப்பு\n“பூக்கடைக்கும் விளம்பரம் தேவை தானே” என்பவர்கள் சிங்கப்பூர் ஒலி 96.8 வானொலியின் “ஜோதி ஸ்டோர்ஸ்” புஷ்பக்கடை விளம்பரத்தைக் கைகாட்டுவார்கள். இன்று நேற்றல்ல வானொலி ஊடகம் ஆரம்பித்த காலம் தொட்டே விளம்பரதாரர்கள் இந்த ஒலி ஊடகத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். இன்றைக்குப் பெரும்பாலான வானொலிகளில் முக்கியமான பாடல் நிகழ்ச்சிகளில் கூட விளம்பரத்தின் ஆக்கிரமிப்பில் பாடல்கள் துண்டாடப்படும்.\nஅகில இந்திய வானொலி நிலையத்தை விட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் விளம்பரத்தின் செல்வாக்கு மிகையாக இருந்ததற்கு முக்கிய காரணியாக இந்த இலங்கை வானொலியில் உருவாக்கப்பட்ட வர்த்தக சேவை எனலாம். பாடல், களியாட்ட நிகழ்ச்சிகளுக்கு பெரும் விளம்பரதாரர்களின் விளம்பரங்களே முதுகெலும்பாய் அமைந்தன. நாடகங்களுக்கும் (குறிப்பாக\nதணியாத தாகம்), பாட்டுக்குப் பாட்டுப் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணையாக அமைந்த விளம்பரங்கள் குறித்த நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே பெற்ற அபிமானத்துக்கு நிகரான புகழைப் பெற்றன. இவை மூலம் குறித்த வர்த்தக ஸ்தாபனங்களுக்குக் கிடைத்த நன்மதிப்பு பலமடங்காயிற்று என்றால் மிகையாகாது. குறிப்பாக லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு சிறந்ததோர் உதாரணம்.\nஇந்திய வானொலியில் எஸ்.வி.ரமணன் குரல், இசையமைப்பாளர் கங்கை அமரனின் மனைவியின் சகோதரி (பெயர் நினைவிலில்லை) ஆகியவை எவ்வளவு தூரம் விளம்பரங்களுக்கு எடுப்பாக அமைந்து விட்டன என்பதற்கு நிஜாம் பாக்கு, கோபால் பற்பொடி விளம்பரங்களைச் சுட்டமுடியும். அதே போன்று இந்திய வானொலியில் இரவு நேர விவசாய நிகழ்ச்சி ஒன்றில் இருபது வருஷங்களுக்கு முன்னர் பயன்பட்ட ஒரு பாடல்\n“என் அத்தானின் வயல் தனிலே அருவி போல் தண்ணீரு பாயுதே” (பெண் குரல்)\n“பினலெக்ஸ் பைப்பின் ஜாலமே தங்கமே தங்கமிது” (ஆண் குரல்)\nமேற்குறித்த விளம்பரப் பாடல் இன்று வரை சினிமாப்பாடல்களுக்கு நிகராக என் நினைவில் தங்கியிருப்பதற்கும் குறித்த விளம்பரத்தைத் தயாரித்தவர்களையே சாரும்.\nஇலங்கை வானொலியை எடுத்துக் கொண்டால் பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசனின் வானொலிப் பங்கில் விளம்பரத்தின் அவர் கையாண்ட புதுமை பதியப்பட வேண்டியது. ஈரடி வெண்பா பாணியில் விளம்பரங்களை உருவாக்கி அதைப் பொருத்தமான ஆண் பெண் குரலில் பாடவைத்துக் குறித்த விளம்பரங்களைப் பாடல்களாய் முணுமுணுக்க வைத்ததற்கு ஓர் உதாரணம் இலங்கை வானொலிச் சரித்திரத்தில் மிகப்பெரும் புகழ் பெற்ற நாடகமான “தணியாத தாகம்” நாடகத்தில் வரும்\n“அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே” என்ற பாடல். சில்லையூர் செல்வராசன், எஸ்.கே.பரராஜசிங்கம் போன்ற ஆளுமைகள் தம் செழுமையான இலக்கிய அறிவை வானொலி ஊடகத்துக்குத் தகுந்தாற் போல இவ்வகையை மெல்லிசை விளம்பரப்பாடல்களாக ஆக்கியளித்தார்கள் என்றால் மறுபுறம் அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம், கே.எஸ்.ராஜா ஆகியோரின் திறன் சினிமாப்பாடல்களை வைத்து விளம்பர வல்லமை படைத்தது. அதாவது ஏதாவது சினிமாப்பாடலின் முதல் அடியை எடுத்து அதைச் சுவை கலந்த உரையாடலோடு நுட்பமான வகையில் செதுக்கி விளம்பரப்படுத்தி விடுவார்கள். உதாரணமாக என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் பாடிய “தங்கமே தங்கமே” என்ற காதல் பாடல் நகைக்கடை விளம்பரமாகியது. கே.எஸ்.ராஜாவின் தனித்துவமான குரலில் மிளிர்ந்த “திரைவிருந்து”என்ற நிகழ்ச்சி ஒரு விளம்பர நிகழ்ச்சி என்பதையே மறக்கடிக்கச் செய்து சுவாரஸ்யமான வர்த்தக நிகழ்ச்சியானதற்கும் இந்தக் கலைஞனின் திறமையே குறிப்பிடத்தக்கதாகும். முன்பெல்லாம் தியேட்டர்களுக்குச் சென்று படத்தைத் திரையிட்டு முன்வரிசையில் இருந்தவாறே ரேப் ரெக்கோடரில் அதைப் பத���வு செய்து பின்னர் வானொலிக் கலையகத்தில் வந்து முன்னர் பதிவு செய்யப்பட்ட குறித்த திரைப்படத்தின் வசனங்களைத் திரைப்படத்திற்கான விளம்பரத்தோடு இணைத்தார்களாம். முன் சொன்ன அறிவிப்பாளர்களோடு வானொலி விளம்பரத்துறையின் பங்காளிகளாக மயில்வாகனம் சர்வானந்தா, நடராஜசிவம், கமலினி செல்வராஜன் என்று ஒரு பெரும் பட்டியல் நீளும். இலங்கை வானொலியின் விளம்பரங்களின் தோற்றம், அவற்றின் பரிணாணம் இவையெல்லாம் பற்றிப் பேசவேண்டுமென்றால் ஒரு ஆய்வுக்கு ஒப்பானது. இந்தப் பணியை இலங்கை வானொலியின் பொற்காலமாக இருந்து விட்ட எழுபதுகளில் இருந்து எண்பதுகளின் முற்பகுதி வரை பணியாற்றியோர் மட்டுமே ஆழ அகலமாகச் செய்ய முடியும். என் வானொலி கேட்டல் அனுபவங்கள், அவதானிப்புக்கள், வானொலியாளர்களோடு பழகியபோது அவர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்களையே முன் சொன்ன பத்திகளில் நான் குறிப்பிட்டிருக்கின்றேன்.\nதமிழ் வானொலிகளின் எண்ணிக்கை பரவலாக உலகெங்கும் வியாபித்த போது விளம்பரங்களின் தேவையும் பன்மடங்காக வளர்ந்துள்ளமை இந்தத் துறையோடு நேரடி அனுபவம் மிக்கவர்களுக்கு மிக நெருக்கமான உண்மை. 1996 ஆம் ஆண்டில் முதல் 24 மணி நேர தமிழ் வானொலியாக கனேடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கின்றது. அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் ஒன்று இரண்டாக வானொலிகள் முளைக்கின்றன. இதற்கு முன்பெல்லாம் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் அல்லது அரைமணி நேரம் மட்டுமே வானொலிச் சேவை புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்திருக்கின்றது. சிங்கப்பூர், மலேசியா விதிவிலக்காக சற்று அதிகப்படியான நேரங்களோடு நாளாந்த சேவையில் ஈடுபட்டிருக்கின்றன. புலம்பெயர்ந்த சூழலில் சிங்கப்பூர், மலேசிய வானொலிகள், பிபிசி தமிழ்சேவை தவிர்ந்த மற்றைய வானொலிகள் ஈழத்தமிழ் சமூகத்தால் உருவாக்கி நடாத்தப்பட்டு வந்தன, வருகின்றன. சிங்கப்பூர் ஒலி 96.8 வானொலியும் மலேசிய தமிழ் வானொலியும் மெல்ல 24 மணி நேரத்திற்குத் தம் சேவையை விரிவுபடுத்துகின்றன. இலங்கையிலும் தனியார் வானொலிகள் புதிதாக முளைக்கின்றன. சக்தி, சூரியன், சுவர்ணஒலி (இப்போது இல்லை), வெற்றி என்று அவை 24 மணி நேர வானொலிகளாக மாறும் போது அங்கேயும் முதுகெலும்பாய் இருப்பது விளம்பரதாரர்களது சேவை என்பது தவிர��க்கமுடியாதது. வானொலிகளின் வருகையைப் பற்றிய அறிமுகத்தை இங்கே நான் குறிப்பிட்டதற்குப் பின்னால் வர இருக்கும் பத்திகளுக்கான தேவையாக அமைந்திருக்கின்றது. மற்றப்படி தமிழ் வானொலிகளின் தோற்றம் குறித்தும் இன்னொரு விரிவான பதிவு தேவையாக அமைகின்றது.\nசிங்கப்பூர் வானொலி போன்ற ஊடகங்களில் அந்த நாட்டில் இருக்கும் பல நூறு தமிழ்வர்த்தக ஸ்தாபனங்களோடு ஒப்பிடும் போது விளம்பரங்கள் என்று பார்த்தால் ஒரு சில நிறுவனங்களே பயன்பட்டால் இருக்கின்றன. அதற்கு வானொலியின் சில கட்டுப்பாடுகள். விளம்பர விதிமுறைகள், கட்டணங்கள் காரணியாக இருக்கலாம். இதற்கு நேர்மாறாக மலேசியாவின் THR ராகா என்ற தனியார் வானொலியில் மணிக்கொரு தடவை 15 நிமிடத்துக்கு மேலாக குறித்த சில வர்த்தக ஸ்தாபனக்களின் சிறப்பு விளம்பரதார் நேரம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த THR ராகா வானொலியில் வரும் விளம்பரங்களில் ஆனந்தாவும் சங்கராவும் இணைந்து நடத்தும் ஶ்ரீ மீனாட்சி நிறுவனத்தின் ஊறுகாய், மசாலாப்பொடி விளம்பர நிகழ்ச்சியை ஒலிப்பதிவு செய்த்து இன்று வரை நான் கேட்டு ரசிக்கின்றேன். அதில் அவர்கள் இருவரும் கற்பனைத் திறனோடு நகைச்சுவை கலந்து உருவாகிய இந்த விளம்பரப்படைப்பின் வெற்றி விளம்பரம் செய்யப்பட்ட இந்த நிறுவனத்தின் உற்பத்திகள் மலேசியாவில் இருந்து சிட்னிக் கடைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட போது கடல் கடந்த நாட்டில் வாழும் என்னைப் போன்ற நுகர்வோனையும் எட்டியிருக்கின்றது.\nஅந்த ஒலிப்பதிவுகளை இங்கே தருகின்றேன்\nதொலைக்காட்சிக்காக உருவாக்கப்பட்ட விளம்பரம் பின்னர் வானொலியிலும் ஒலிவடிவில் பயன்படுத்தப்படும் கூத்தும் இருக்கின்றது. குறிப்பாக சொட்டு நீலம் டோய் ரீகல் சொட்டு நீலம் டோய் என்ற பழைய விளம்பரம் இந்திய வானொலியில் இருந்து உதாரணம் காட்டும் அதே வேளை இன்று சிங்கப்பூர் ஒலி 96.8 வானொலியின் காலை நிகழ்ச்சியான ஆனந்தம் ஆரம்பம் நிகழ்ச்சிக்குப் பயன்படும் “ப்ரூ காபி” விளம்பரமும் இத்தகையதே”.\nவானொலி ஊடகத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக என் பங்களிப்பும் இருக்கின்ற காரணத்தினால் உள் வீட்டு விவகாரங்கள் சிலவற்றையும் இங்கே சொல்லி வைக்க வேண்டும். புலம்பெயர்ந்த நாடுகளில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பல்லின வானொலிச் சேவைகள் ஒருபக���கம் (பிபிசி தமிழ் சேவை) இருக்க முழுமையான தனியார் தமிழ் வானொலிகள் என்று அமையும் பட்சத்திலே அங்கே ஒரு சிலரின் முதலீடும் விளம்பரங்களின் அனுசரணையுமே பெரும் தேவையாக அமைகின்றது. அரச அனுசரணையோடு இயங்கும் வானொலிகளில் வர்த்தக விளம்பரங்களுக்கே ஏகப்பட்ட கட்டுப்பாடும் விதிமுறைகளும் உண்டு. குறிப்பாக சில நொடிகள் மட்டுமே இருத்தல் வேண்டும், ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பயன்படுத்தலாகாது ஆகியவை சில உதாரணங்கள்.\nதனியார் வானொலிகளின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் விளம்பரதாரர்களின் தேவையும் அவசியமும் கணிசமான அளவு பங்கை வகிக்கக் காரணம் வானொலி இயங்குவதற்கான உரிமம், இயங்கு கருவிகள், தொழில் நுட்ப மேம்படுத்தல்கள், தொலைபேசிக் கட்டணங்கள் (குறிப்பாக இன்னொரு நாட்டுக்கு அழைத்துப் பேட்டி, செய்திச் சேவையைப் பெறுவதற்காக) இவையெல்லாம் தவிர தமிழில் எந்தெந்தப் படங்கள் நேற்றிலிருந்து இன்று வரை வெளியாகியிருக்கின்றனவோ அவற்றின் பாடல் இசைத்தட்டுக்களை வாங்கி வைத்திருக்கின்ற தேவையும் இருக்கின்றது. நொள்ளை சொள்ளை நல்லது கெட்டது என்றில்லாமல் எல்லாப் படங்களது பாடல் இசைத்தட்டுக்களையும் வாங்கி வைத்திருக்கு ம் தேவை ஏற்படுகின்றது. என் சிற்றறிவுக்கு எட்டியவரை அவுஸ்திரேலியாவில் இயங்கும் வானொலிகளில் பணியாற்றுபவர்கள் மட்டுமே ஊதியமற்ற சேவையை வழங்குகின்றார்கள். மற்றைய எல்லா நாடுகளில் இருக்கும் வானொலிச் சேவையாளர்களுக்கு சேவை நேரத்தைப் பொறுத்து ஊதியமும் வழங்கப்படுகின்றது. இங்கேயும் விளம்பரவருவாயே இதைத் தீர்மானிக்கின்றது.\nவிளம்பரம் என்று எடுக்கும் போது கூட வானொலியில் அவற்றைப் பல்வேறு வகையினதாகக் கையாளுவார்கள். சமூக அறிவித்தல்கள் என்ற பிரிவின் கீழ் தொண்டு ஸ்தாபனங்கள், பல்வேறு நல அமைப்புக்களின் அறிவித்தல்கள் அடக்கப்பட்டு அவை பிரதான செய்திகளுக்குப் பின் இலவசமாக வாசிக்கப்படும். இவற்றுக்குக் கட்டணம் அறவிடப்படுவதில்லை. மரண அறிவித்தல் போன்றவற்றுக்கு ஒவ்வொரு சொற்களுக்கும் இத்தனை பைசா என்று அறவிடப்படும். (நான் பணியுரியும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மரண அறிவித்தல்களுக்குப் பணம் அறவிடப்படுவது தவிர்க்கப்பட்டிருக்கின்றது).\nஅடுத்தது வர்த்தக விளம்பரங்கள் இவற்றில் குறுகிய கால ���ோக்கினதான விளம்பரங்களும் , நீண்டகால ஒப்பந்த அடிப்படையிலான விளம்பரங்களும் அடங்கும். குறுகிய கால விளம்பரங்களுக்குச் சிறந்த உதாரணமாக தென்னிந்தியக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள், திரைப்படக் காட்சிகள் அடங்கும். நீண்டகால நோக்கிலான விளம்பரங்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாதம், ஒரு வருஷம் என அமையும். இங்கே சில விபரீதமான செயற்பாடுகளையும் சொல்லி வைக்க வேண்டும். வானொலிகளுக்கிடையிலான கழுத்தறுப்புப் போட்டிகள் காரணமாக ஒரு வானொலி இன்னொரு வானொலியில் விளம்பரம் செய்வதைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்தும் மீறினால் இரட்டிப்பான கட்டணம் தரவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படும். குறித்த வானொலி சமூகத்தில் தான் செல்வாக்கானதொரு வானொலியாக ஏற்படுத்தும் பிரமையில் மயங்கிப் பின்னால் போய்விடும் வர்த்தகர்களும் உண்டு. இது ஒருபுறம் இருக்க இன்னொரு வகையான விபரீதம் என்னவென்றால் விளம்பரம் செய்யும் வர்த்தகர்கள் செய்யும் ஏய்ப்பு. புலம்பெயர்ந்த சமூகத்தில் வானொலியைத் தேடி விளம்பரம் செய்ய வேண்டும் என்று வரும் வர்த்தக ஸ்தாபனங்கள் மிகச் சொற்பமே. வானொலிகளே வர்த்தகர்களைத் தேடிப் போய் விளம்பரங்களைப் பெறவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்ற காரணத்தினால் வர்த்தகர்களின் நிபந்தனைகளுக்குள் கட்டுப்படவேண்டிய நிலை உருவாகின்றது. உதாரணமாக விளம்பரத்துக்காக முற்கூட்டியே பணம் தரப்படமாட்டாது, விளம்பரம் செய்தும் எனக்கு வியாபாரம் இல்லையென்றால் பணம் தரமாட்டேன் இப்படியான நிபந்தனைகள் ஒருபுறம் என்றால் இன்னொரு புறம் குறித்த கடை விளம்பரம் ஒரு வருடம் ஓடிக்கொண்டிருக்கின்றதால் 12 வது மாதம் கடையையும் காணோம், கடைக்காரரையும் காணோம் என்ற நிலை பல சந்தர்ப்பங்களில் இருக்கின்றது.\nபுல ம்பெயர்ந்த சமூகத்தில் வானொலிகளின் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு, அவை சார்ந்த வர்த்தக நிறுவனங்கள் இலங்கை இந்திய தமிழ் வர்த்தக நிறுவனங்கள் என்ற மட்டுப்படுத்தப்பட்ட எல்லையில் இருப்பதால் கடை கடையாகத் தேடிப் போய் எட்டிப் பிடிக்கும் விளம்பரங்களைத் தயாரிப்பதில் எவ்வளவு தூரம் கரிசனை காட்டப்படுகின்றது என்பதற்கு இணையமூலம் வரும் வானொலிகளை நீங்கள் கேட்டாலே நல்ல உதாரணக்களைப் பிடிக்க முடியும். இந்த விஷயத்தில் 24 மணி நேர வானொலிகளின் முன்னோடியான கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் செய்யும் விளம்பரங்களில் ஈழத்தவரின் குணாதிசியங்களை எள்ளல் பாணியில் காட்டிச் செய்யும் நகைச்சுவை கலந்த வர்த்தக விளம்பரங்களின் உருவாக்கம் அலாதியானது. கனேடியத் தமிழ் வானொலியில் இளம் அறிவிப்பாளர்கள் தயாரித்து ஒலிபரப்பாகும் விளம்பரங்களும் சளைத்தவை அல்ல. ஐரோப்பிய வானொலிகளில் ஐபிசி வானொலி போன்ற குறிப்பிட்ட சில ஊடகங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்களைத் தயாரிப்பதில் முனைப்பு இருக்கின்றது. சிங்கப்பூர் வானொலியில் ஏற்கனவே இந்திய ஊடகங்களில் இடம்பெறும் விளம்பரங்கள் சில மீளப் பெறப்பட்டு ஒலிபரப்பாகக் காரணம் இறக்குமதிச் சந்தை நோக்கிய விளம்பரங்களாக அவை அமைந்து காணப்படுகின்றன. இலங்கையில் தனியார் வானொலிகள் ஒவ்வொன்றுமே போட்டி போட்டுக் கொண்டு அவரவர் பாணியில் தனித்துவமாக விளம்பரங்களைச் செய்கின்றார்கள். புலம்பெயர்ந்த வானொலி ஊடகங்களில் பரவலாக ஒப்பு நோக்கினால் வானொலி விளம்பரங்களைச் செய்ய எடுக்கும் முனைப்பும், கற்பனைத் திறனும் மிகவும் சொற்பமாக அமைந்து அவை அற்பமாக மாறி விடுகின்றன. ஏனோ தானோ என்று ஏண்டா எடுப்பாகச் செய்யப்படும் சில வானொலி விளம்பரங்களைக் கேட்கும் போது வானொலியின் காதைத் திருகத் தோன்றும். விளம்பரம் என்பதே கலை அதுவும் வானொலி விளம்பரம் என்னும் போது அதற்கான ஈர்ப்பு இன்னும் ஒரு படி மேல். எனவே பொருத்தமான வானொலிக் கலைஞர்கள், படைப்பாளிகளை வைத்து இவற்றை உருவாக்கி மெருகேற்றுவது இருக்கும் விளம்பரதாரரை தக்கவைக்கும் என்பது மட்டுமல்ல இனி வரப்போகும் விளம்பரதாரர்களுக்கும் இவற்றினை உதாரணங் காட்டி இழுக்க முடியும் என்பதே உண்மை.\nஒருமுறை இணையமூலம் குறித்த வானொலி ஒன்றைக் கேட்ட போது எனக்குப் பெரும் அதிர்ச்சி. அந்த வானொலி விளம்பரம் இப்படிப் போகின்றது. “போகாதே போகாதே” என்று ஒரு பெண் கூக்குரல் இடுவார். பின்னால் “…..அந்த உணவகத்தைத் தவிர வேறு உணவகம் போகாதே” என்று விளம்பரம் போகும். இங்கே சொல்லப்படும் செய்தி என்னவென்றால் குறித்த இந்திய உணவகம் தவிர வேறு இந்திய உணவகம் போகாதே என்பதே. இப்படியொரு விளம்பரம் செய்து விட்டு அதே வானொலி இன்னொரு இந்திய உணவகத்தைப் பற்றி விளம்பரம் செய்தால் எப்படியானதொரு கேலிக்கூத்தாக அமையும் என்பதை உங்களிடமே விட்டு விடுகின்றேன். குறித்த சில நாட்களுக்குப் பின் அந்த வானொலி விளம்பரம் தூக்கப்பட்டு விட்டது நிச்சயமாக இதே போன்ற ஒரு கண்டனத்தை அவர்கள் பெற்றதன் வெளிப்பாடாகத் தான் சொல்ல வேண்டும்.\nசெய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். வானொலி உலகின் காவலனாக இருக்கும் விளம்பரத்தின் தேவையை விளம்பரதாரர்கள் உணர்ந்து ஆதரவுக்கரம் கொடுக்கின்ற அதேவேளை இந்த விளம்பரத்தைச் செம்மையாக்கி ஒரு கலைப்பண்டமாகக் கொடுக்கும் தேவை வானொலிப் படைப்பாளிகளுக்கு உண்டு என்பதை மறத்தலாகாது.\nஇந்தப் பதிவு முடியும் தறுவாயில் ஒரு விஷயத்தைச் சொல்லி வைக்கின்றேன். ஈழத்தின் படைப்பாளி, பிரபல வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் காவலூர் ராசதுரை அவர்களின் “விளம்பரத்துறை – தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம்” என்ற நூல் குறித்த ஒரு பகிர்வை வழங்குவதற்கான அறிமுகமாகத் தான் இந்தப் பதிவின் ஆரம்பப் பகிர்வுகளை வழங்க ஆரம்பித்தேன். ஆனால் மேலே சில விஷயங்களை விலக்காமல் தொடரவேண்டிய தேவை ஏற்பட்டதால் பதிவின் திசை மாறி விட்டது. இருப்பினும் காவலூர் ராசதுரை அவர்களின் “விளம்பரத்துறை – தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம்” என்ற நூல் குறித்த என் பகிர்வை அடுத்த பதிவில் தருகின்றேன்.\n17 thoughts on “வானொலி உலகில் விளம்பரத்தின் இருப்பு”\nம்ம்ம் உண்மைதான்…முன்னர் சர்வதேச வானொலியில் ஒலிபரப்பாகும் விளம்பரங்கள்…..இன்றும் மனதில் ஒலித்த வண்ணமே உள்ளது. “எமக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை” என்பது அடிக்கடி உச்சரிக்கப்படும் வசனம். ஆனந் பனியனை கடையில் வாங்கினேன் மாமாவுக்காக…. எங்க எங்க கொஞ்சம் நான் பார்க்கிறேன்…கண்ணை மூடு அதை நான் காட்டுறேன்…” என்று ‘முதல் மரியாதை’ – நிலாவைத்தான் நான் கையில புடிச்சேன் – பாடலின் மெட்டில் அமைந்திருக்கும். “அன்ன நடை…சின்ன இடை…கையில் என்ன குடை…சிங்காரக் குடை இது சிங்கம் மார்க் குடை….”, “கைவலிக்குது கைவலிக்குது மாமா…” இது ஒறிஜினல் பாட்டைப் போட்டுவிட்டு…”இதோ வந்து விட்டது போலார் ஹைபவர் லோ வோல்ட்டேஜ் கிறைண்டர் மோட்டர்” என்பார்களே அற்புதமாக இருக்கும். இது தொடர்பாக கிடுகுவேலியிலும் உள்ளது…http://kidukuveli.blogspot.com/2009/10/blog-post.html\nவருகைக்கும் உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி கதியால்\nஉங்கள் ஊருக்கு வரும் போதெல்லாம் என்னைக் கவர்வது யாழ் பேரூந்து நிலைய ஒல��பரப்புச்சேவை..பெயர் பெஸ்டோன் என நினைக்கிறேன்.. அருமையான குரல் அவருக்கு.\nவாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி அண்ணா\n.:: மை ஃபிரண்ட் ::. says:\nசில விளம்பரங்கள் கேட்கும்போது திரும்ப கேட்கும் ஆசை உருவாகின்றது. ஆனால், சில விளம்பரங்கள் irritating.. உதாரணம் அந்த ஊறுகாய் விளம்பரம்.. எனக்கு சுத்தமா பிடிக்காத விளம்பரங்களில் இதுவும் ஒன்று அண்ணா\nகாலை வேளைகளில் வானொலி விளம்பரங்களோடு எங்களின் குரலும் எதிரொலித்துக்கொண்டிருக்க பள்ளிக்கு கிளம்புவது வழக்கமான ஒன்று சொட்டு நீலம் டோய்,கோபால் பல்பொடி,பினோலக்ஸ் பைப் விளம்பரங்களில் தொடர்ந்து ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்தது சொட்டு நீலம் டோய்,கோபால் பல்பொடி,பினோலக்ஸ் பைப் விளம்பரங்களில் தொடர்ந்து ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்தது பிறகு முழுநேர விளம்பர வானொலியாகி போன சமயங்களில் கூட பொழுது போகாத தருணங்களில் சுவராஸ்யமாக்கியதும் விளம்பரங்கள்தான்\nநல்ல பதிவு நன்றி கானா \nஉங்கள் ஊருக்கு வரும் போதெல்லாம் என்னைக் கவர்வது யாழ் பேரூந்து நிலைய ஒலிபரப்புச்சேவை..பெயர் பெஸ்டோன் என நினைக்கிறேன்..//\nநீங்கள் சொல்வது மணிக்குரல் விளம்பர சேவை கலக்கலான சேவை தான் அது 😉\n:0 என்னது அந்த ராகா விளம்பரம் பிடிக்கலியா #ஆச்சரியம்\nநானும் விளம்பரங்களை மிகவும் ரசிப்பேன். நீங்கள் குறிப்பிட்ட விளம்பரங்களும் எனக்கு இன்னும் மனதில் இருக்கிறது நண்பரே\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரோஸ்விக்\nஇதில் உள்ள நுண்ணரசியல் புரியல பாஸ் உங்களுக்கு விளம்பரங்களால் மட்டுமே வானொலி நடத்திவிடலாம் என்பதற்கு உதாரணம் இந்த தி.எச்.ஆர் ராகாவின் விளம்பரங்கள்…\nபெரும்பாலும் இம்மாதிரியான விளம்பரங்கள் மக்களின் எரிச்சலையே கொட்டிக் கொள்கின்றன… இதற்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற ரீதியில் மின்னல் பண்பலை… 🙁 கடந்த வருடம் மட்டும் இத்தனை மில்லியன் சம்பாத்தித்தோம் விளம்பரங்களின் வழி என்று மார்த்தட்டிக் கொள்ளும் இவர்கள் குறைந்த பட்சம் அதற்கு ஈடாக நிகழ்ச்சியின் தரத்தையும் மேம்படுத்த வேண்டும் அல்லவா…விளம்பரங்கள் வழி சம்பாதிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் அரசு வானொலிக்கு நிச்சயம் கிடையாது.\nமலேசிய தமிழ் வானொலிகள் என் வரையில் தற்போது வெறும் வியாபார வானொலிகள்.. சிங்கை தமிழ் வானொலியில் உள்ள விளம்பர கட்டுப்பாட்டை மலேசிய வானொலிகளும் கடைப்பிடிக்கலாம்.\nநீங்களும் அந்த விளம்பரத்தில் ஈர்க்கப்பட்டவர் என்று நினைக்கிறேன்\nஇதில் உள்ள நுண்ணரசியல் புரியல பாஸ் உங்களுக்கு விளம்பரங்களால் மட்டுமே வானொலி நடத்திவிடலாம் என்பதற்கு உதாரணம் இந்த தி.எச்.ஆர் ராகாவின் விளம்பரங்கள்//\nஇந்தப் பதிவின் நோக்கம் கச்சிதமான விளம்பரங்களால் நேயர்களை ஈர்க்கும் வானொலிகள், மற்றும் விளம்பரத்தைத் தயாரிக்கும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள். நீங்கள் குறிப்பிட்டது போன்று சில தனியார் வானொலிகள் விளம்பரமே கதி என்று இருந்தாலும் சாமர்த்தியமான வகையில் அவற்றைச் செய்கின்றார்கள் என்பதையே பதிவில் சுட்டினேன்.\nகானா பிரபா.. தமிழ் விளம்பரங்களை ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமே பெறலாம்.. அந்தளவுக்கு தமிழ் விளம்பரங்களில் மேடும் பள்ளமுமாக நிறைய விசயங்கள் உண்டு சில வானொலிகள் குறிப்பாக சென்னை FM-கள், கனடாவில் ஆமைவேகத்தில் உச்சரிக்கும் வானொலிகள் தமிழி கொல்லுகின்றன எனலாம்…. ஆனால்.. சிங்கப்பூரின் ஒலி வானொலியில் எதோ ஒரு தனித்தன்மை இருப்பதை உணரக்கூடியதாக இருக்கு…. பதிவு பிரமாதம்…\nபதிவை வாசித்ததோடு உங்கள் சிறப்பான கருத்தைப் பதிவு செய்தமைக்கும் மிக்க நன்றிகள்\nPrevious Previous post: வெந்த மண்ணில் என்ன விடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_613.html", "date_download": "2020-04-08T18:38:14Z", "digest": "sha1:DBNV27NHWSARWGPZXITTBR7LQ5GL76V4", "length": 5070, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வீரப்பனை வேட்டையாடியது எப்படி?: விஜயகுமாரின் புத்தகம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபதிந்தவர்: தம்பியன் 19 February 2017\nவீரப்பனை வேட்டையாடியது எப்படி என்கிற விஜயகுமாரின் புத்தகம் வெளியீடு செய்யப்பட்டது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநில காவல்துறையினர்களுக்கு பல ஆண்டுகாலம் தண்ணி காட்டிய சந்தனக்கடத்தல் வீரப்பனை முன்னாள் டிஜிபி மிகச்சரியாக திட்டம் போட்டு என்கவுண்டர் செய்தார். வீரப்பனை வேட்டையாடிய தன்னுடைய அனுபவம் குறித்து அவர் கடந்த சில மாதங்களாக புத்தகம் ஒன்றை எழுதி வந்தார்.\n“Veerappan Chasing the Brigand” என்ற இந்த புத்தகத்தி��் வீரப்பனை பிடிக்க நடத்தப்பட்ட ஆபரேஷன் குறித்தும், அப்போது போலீஸார் எதிர்கொண்ட சவால்கள், நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விளக்கியுள்ளார். இந்த புத்தகம் நேற்று வெளியாகியுள்ளது. புத்தக வெளியீட்டு விழாவில் விஜயகுமார், தேவாரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n0 Responses to வீரப்பனை வேட்டையாடியது எப்படி\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nதமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன் முழுநீளத் திரைப்படம்\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வீரப்பனை வேட்டையாடியது எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-04-08T18:05:54Z", "digest": "sha1:TQVTQNP2IL4FCAAQVQWRJWJEUCXRAYHB", "length": 12381, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு | CTR24 குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு – CTR24", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\n2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முழுமையாக இரத்துச் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.\nகனடா இராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்பும் திட்டத்தினை முழுமையாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.\nநீதி தூக்கிலிடப்பட்ட சிறிலங்காவில் கொலையாளிகள் சிறைய��ல் இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 4 ஆயிரத்து 18 பேர் இதுவரை கைதுசெய்யபட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் நடமாட்டத்தாலேயே ஊரடங்குச் நீடிக்கப்பட்டுள்ளது என அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nநடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து பொலிஸாருடன் மேற்கொண்ட ஆலோசனைக்கு அமைவாக அவர் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதில் 2 பேர் உயிரிழந்த விவகாரத்தில், இழப்பீடாக தலா 10 இலட்சம் ரூபாய் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.\nஇதேபோன்று, மங்களூரு நகரில் இன்று மாலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. எனினும் 4 பேருக்கு மேல் ஓரிடத்தில் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஅவுஸ்திரேலியாவில் காட்டுத்தீயை எதிர்த்துப் போராட கனடா 18 தீயணைப்பு வீரர்களை .. Next Postபொரிஸ் ஜோன்சனை வெள்ளை மாளிகைக்கு வருமாறு, அமெரிக்க ஜனாதிபதி அழைப்பு\nகொரோனா பாதிப்பு; உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ��� அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும்...\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\nவெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து...\nகுழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் அதிகரிக்கும்\nதற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Other&id=437", "date_download": "2020-04-08T19:51:35Z", "digest": "sha1:4YP4O4WFZTX6BXO6435WZ6BQ6EBLYAZT", "length": 9700, "nlines": 150, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அண்ணா பல்கலைக்கழகம், திருநெல்வேலி\nபோக்குவரத்து வசதி : N/A\nபேருந்துகளின் எண்ணிக்கை : N/A\nவேன்களின் எண்ணிக்கை : N/A\nகுறைந்தபட்ச கட்டணம் : N/A\nஅதிகபட்ச கட்டணம் : N/A\nகட்டணம் செலுத்தும் காலம் : N/A\nநூலக வசதி : N/A\nநூலகத்தின் பெயர் : N/A\nதற்போது பி.காம்., முடித்துவிட்டு பி.ஜி.டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் முடித்திருக்கிறேன். மியூச்சுவல் பண்ட் துறையில் சேர்ந்திட இப்படிப்பு உதவுமா\nஎனது மகன் பி.இ., இறுதியாண்டு முடிக்கவிருக்கிறார். அவரது படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என அடிக்கடி கேள்விப்படுகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்ன\nமத்திய அரசு சிறுபான்மையினருக்கென உதவித் தொகை எதையும் தருகிறதா\nஎந்த படிப்புகளுக்கு வங்கிக் கல்விக் கடன் தரப்படுகிறது\nடிரான்ஸ்போர்ட்டேஷன் ல���ஜிஸ்டிக்ஸ் பிரிவில் டிப்ளமோ படிப்பை எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tenkasishirdi.in/ta/", "date_download": "2020-04-08T17:32:31Z", "digest": "sha1:ZGFPTXBNAQGPJQGHBTCOP5ERZMPDXC53", "length": 6217, "nlines": 79, "source_domain": "tenkasishirdi.in", "title": "தென்காசி ஷீரடி - நல்வரவு!", "raw_content": "\nதென்காசி ஷீரடி வைத்திய சாயி பிரார்த்தனைக் கூடம் மற்றும் கோயில்\nமேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் தென்காசி நகரம் அமைந்துள்ளது. தென்காசி அதன் சாரலுக்குப் பிரபலமானது. தற்போது, இங்கு, ஷீரடி சாயி பாபா பக்தர்களை ஆன்மீக மழையில் நனைக்க, \"தென்காசி ஷீரடி வைத்திய சாயி\" கோயில் ஆனது உருவாகியுள்ளது. பக்தர்கள் கோயிலை விஜயம் செய்து பாபாவின் அருளைப் பெற கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.\nமன சாந்தி இல்லாத இடம் என்ற ஒரு அங்குல இடம் கூட இவ்வுலகில் எங்கும் கிடையாது. உன் பாரத்தை என் மேல் வை. என் மீது உன் பார்வையைத் திருப்பு. என்னையே தியானி. நிச்சயமாய் நான் உனக்குச் சாந்தியை அளிப்பேன்.\n- ஷீரடி சாயி பாபா\nகொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக அரசு உத்தரவுபடி பார்வையாளர்கள் மற்றும் ஏனைய நபர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.\nகுறிப்பு: தென்காசி ஷீரடி வைத்திய சாயி பிரார்த்தனைக் கூடம் மற்றும் கோயில் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது.\nஸ்ரீ ராமகிருஷ்ண சேவை நிலையம்\nகாலை 6:00 - மதியம் 1:00\nகாலை 6:15, மதியம் 12:15\nமாலை 6:30, இரவு 8:30\nகுறிப்பு: நேரங்கள் சாதாரண நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறப்பு நாட்களில் நேரங்கள் மாறுபடும்.\nபதிப்புரிமை © 2020 ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா நிலையம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. பயனாளர்கள் ஒப்புதல்: இந்த இணையதளம், அதன் செயல்பாட்டிற்கும் மற்றும் சரியான உள்ளடக்கத்தை வழங்குவதற்கும், நினைவிகளைப் பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், தாங்கள் நினைவிகளைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள். மேலும் அறிய, தயவுசெய்து எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் படிக்கவும்.'", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss2-55.html", "date_download": "2020-04-08T17:38:31Z", "digest": "sha1:Z62EZARIF7XZL4R44QLTYY3IRESWXXYH", "length": 48051, "nlines": 488, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - இரண்டாம் பாகம் - காஞ்சி முற்றுகை - ஐம்பத்தைந்தாம் அத்தியாயம் - முற்றுகை தொடங்கியது - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஇரண்டாம் பாகம் - காஞ்சி முற்றுகை\nஐம்பத்தைந்தாம் அத்தியாயம் - முற்றுகை தொடங்கியது\nமறு நாள் சூரியோதயம் ஆகும் சமயத்தில் கமலி தன்னுடைய வீட்டுத் திண்ணையில் கவலை தோய்ந்த முகத்துடன் உட்கார்ந்திருந்தாள். இரவெல்லாம் கண் விழித்தபடியாலும் கண்ணீர்விட்டபடியாலும் அவளுடைய கண்கள் வீங்கியிருந்தன. கண்ணபிரான் தகப்பனார் அவள் அருகில் உட்கார்ந்து ஆறுதல் மொழிகள் சொல்லிக் கொண்டிருந்தார்.\nமுதல் நாள் சாயங்காலம் குமார சக்கரவர்த்தி திரும்பி வந்த செய்தி கிடைத்தவுடனேயே கண்ணபிரானும் அவருடனே திரும்பி வந்திருப்பான் என்று கமலி எதிர்பார்த்தாள். புள்ளலூர்ப் போரில் வெற்றிமாலை சூடிய வீரரை வரவேற்க நகர மாந்தரெல்லாம் திரண்டு போனபோது கண்ணபிரானின் தந்தை தாம் போய்க் கண்ணனை அழைத்து வருவதாகச் சொல்லிவிட்டுப் போனார். இரவு வெகுநேரம் கழித்து அவர் திரும்பி வந்து, மாமல்லருடன் கண்ணன் வரவில்லை என்னும் செய்தியைத் தெரிவித்தார்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஉன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம்\nஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nமகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம்\nலா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nநிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு\nசொல்லாமல் வரும் திடீர் பிரச்சினைகளை சொல்லி அடிப்பது எப்படி\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nகாஞ்சி நகரில் யாருமே அன்றிரவு தூங்கவில்லையாதலால், மூன்றாம் ஜாமத்தில் சக்கரவர்த்தியும் திரும்பி வந்துவிட்ட விவரம் கிடைத்தது. நாலாம் ஜாமத்தில் வாதாபிப் படைகள் கோட்டைக்குச் சமீபத்தில் வந்துவிட்ட செய்தியும், கோட்டை வாசல்கள் அடைக்கப்பட்டுப் பாலங்கள் தகர்க்கப்படும் செய்தியும் கிடைத்தன. ஆகவே, இனிமேல் கண்ணபிரான் கோட்டைக்குள்ளே வந்து சேருவதற்கே இடமில்லையென்று ஏற்பட்டது. அதனாலேதான் கமலி துயரக் கடலில் ஆழ்ந்திருக்க, கண்ணனுடைய தந்தை அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.\nஅந்தச் சமயத்தில் திடீரென்று சாக்ஷாத் கண்ணனே வீட்டு வாசலில் வந்து நின்றால், அவர்களுக்கு எப்படியிருக்கும் கமலி சட்டென்று எழுந்து, \"கண்ணா கமலி சட்டென்று எழுந்து, \"கண்ணா\" என்று அலறிக் கொண்டு ஓடிப்போய் அவனைத் தழுவிக்கொள்ள எண்ணியவள், கண்ணனுக்குப் பின்னால் சக்கரவர்த்திப் பெருமான் குதிரையில் வருவது கண்டு நாணமும் திகைப்பும் அடைந்து நின்றாள்.\n கண்ணனைக் கொண்டுவந்து சேர்த்துவிட்டேன். இனிமேல் அவனை ஜாக்கிரதையாய்ப் பார்த்துக்கொள்வது உன்னுடைய பொறுப்பு\" என்று சக்கரவர்த்தி புன்னகையுடன் கூறினார். பிறகு, \"உன்னுடைய சௌக்கியத்தைப்பற்றிச் சிவகாமி ரொம்ப விசாரித்தாள், அம்மா\" என்று சக்கரவர்த்தி புன்னகையுடன் கூறினார். பிறகு, \"உன்னுடைய சௌக்கியத்தைப்பற்றிச் சிவகாமி ரொம்ப விசாரித்தாள், அம்மா உனக்கு ஆண் குழந்தை பிறந்தால், உடனே சொல்லியனுப்பும்படி கூறினாள்\" என்று சொல்லிக்கொண்டே சக்கரவர்த்தி குதிரையைச் செலுத்திக் கொண்டு போனார்.\nசக்கரவர்த்தியின் பேச்சினால் வெட்கமடைந்த கமலி கண்ணபிரானைக் கடைக் கண்ணால் பார்த்துக்கொண்டே வீட்டிற்குள் சென்றாள். கண்ணபிரான் தந்தைக்கு முகமன் கூறிவிட்டுக் கமலியைத் தொடர்ந்து உள்ளே சென்றான்.\n நான் வந்ததில் உனக்குச் சந்தோஷம் இல்லையா என்னைத் திரும்பிக்கூடப் பாராமல் உள்ளே வந்து விட்டாயே என்னைத் திரும்பிக்கூடப் பாராமல் உள்ளே வந்து விட்டாயே ஒருவேளை கண் தெரியவில்லையா\" என்று கண்ணபிரான் கேட்க, கமலி \"ஆமாம்; கண் தெரியவில்லைதான் இரவெல்லாம் அழுது வீங்கிப்போய் விட்டது\" என்றாள்.\n\" என்று சொல்லிக்கொண்டு, கண்ணபிரான் அவள் அருகே நெருங்க, கமலி அவனு��ைய கையை உதறி, \"இந்த அருமையெல்லாம் நேற்று எங்கே போய் விட்டது நேற்றிரவே ஏன் வரவில்லை\n எனக்கும் உனக்கும் மத்தியில் ஒரு பெரிய அகழியும் முதலைகளும் ஒரு பெரிய மதிற்சுவரும் இருந்தபடியாலேதான்\" என்றான் கண்ணன்.\n நீ இரவெல்லாம் கோட்டைக்கு வெளியிலா இருந்தாய் அகழிப் பாலங்களை எல்லாம் இரவுக்கிரவே உடைத்து விட்டார்களாமே, நீ எப்படி உள்ளே வந்தாய் அகழிப் பாலங்களை எல்லாம் இரவுக்கிரவே உடைத்து விட்டார்களாமே, நீ எப்படி உள்ளே வந்தாய் நீ புறப்பட்டது முதல் நடந்ததையெல்லாம் விவரமாகச் சொல்\" என்று கமலி பரபரப்புடன் கேட்டாள்.\n நான் என்னத்தை என்று சொல்ல நான் பிறந்த கதையைச் சொல்லவா, வளர்ந்த கதையைச் சொல்லவா நான் பிறந்த கதையைச் சொல்லவா, வளர்ந்த கதையைச் சொல்லவா புள்ளலூர்ப் போர்க்களத்துக்குப் போன கதையைச் சொல்லவா புள்ளலூர்ப் போர்க்களத்துக்குப் போன கதையைச் சொல்லவா வெள்ளத்தில் அகப்பட்டுக்கொண்டு திண்டாடியதைச் சொல்லவா வெள்ளத்தில் அகப்பட்டுக்கொண்டு திண்டாடியதைச் சொல்லவா மாமல்லர் ஏறவேண்டிய ரதத்தில் புத்த பிக்ஷுவை ஏற்றிக்கொண்டு வந்ததைச் சொல்லவா மாமல்லர் ஏறவேண்டிய ரதத்தில் புத்த பிக்ஷுவை ஏற்றிக்கொண்டு வந்ததைச் சொல்லவா கோட்டைக்கு வெளியே ராத்திரி எல்லாம் அலைந்து திரிந்ததைச் சொல்லவா கோட்டைக்கு வெளியே ராத்திரி எல்லாம் அலைந்து திரிந்ததைச் சொல்லவா\nபிறகு தான் காஞ்சியிலிருந்து கிளம்பியது முதல் நடந்த அதிசயமான சம்பவங்களையெல்லாம் விவரமாகக் கூறினான். வராக நதிக்கரையில் புத்தபிக்ஷுவை ரதத்தில் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட பிறகு நடந்த சம்பவங்களைப்பற்றிக் கண்ணபிரான் கூறிய வரலாறு பின்வருமாறு:\nகுதிரைகளைக் கண்ணபிரான் எவ்வளவு வேகமாகத் துரத்திய போதிலும் புத்த பிக்ஷுவுக்குப் போதவில்லை. மேலும் மேலும் அவசரப்படுத்தினார். வழியில் இரண்டு இடத்தில் குதிரைகளை மாற்றிக்கொண்டு, அஸ்தமித்து ஒரு நாழிகைக்குப் பிறகு காஞ்சிக் கோட்டையின் தெற்கு வாசலை அடைந்தார்கள்.\nபிறகு, புத்த பிக்ஷு சொன்னபடி அகழி ஓரமான சாலையின் வழியாகக் கண்ணபிரான் ரதத்தைச் செலுத்திக் கொண்டு போனான். கொஞ்ச தூரம் போனதும் பிக்ஷு ரதத்திலிருந்து இறங்கிக் காட்டுக்குள் நுழைந்து போனார். சற்று நேரத்துக்கெல்லாம் அகழியில் படகு செல்லும் சப்தம் கேட்கவே, கண்ணபிரான��� அந்தத் திசையில் கூர்ந்து நோக்கினான். அப்போதுதான் கீழ் வானத்தில் சந்திரன் உதயமாகியிருந்தது. நீண்டு பரந்த மர நிழல்களுக்கு மத்தியில் ஆங்காங்கு ஊடுருவி வந்த நிலாக் கிரணங்களின் சஞ்சல ஒளியில், அகழியில் ஒரு படகு போவதும் அதில் இரண்டு பிக்ஷுக்கள் இருப்பதும் கண்ணபிரானுக்குத் தெரிந்தன. படகு அக்கரைக்குச் சென்றதும் இருவரும் இறங்கினார்கள். கோட்டை மதிலின் சுவரோரமாகச் சென்றார்கள். திடீரென்று இருவரும் மாயமாக மறைந்தார்கள்.\nகண்ணபிரான் நெடுநேரம் வரை அங்கேயே காத்திருந்தான். என்ன செய்கிறதென்று அவனுக்குப் புரியவில்லை. 'அவர்கள் எப்படி மறைந்திருப்பார்கள்' என்று மூளையைச் செலுத்தித் தீவிரமாக யோசனை செய்தான். 'ஒருவேளை கோட்டைச் சுவரில் இரகசிய வழி இருக்குமோ' என்ற எண்ணம் தோன்றியதும் அவனுடைய உள்ளம் கலங்கியது. புத்த பிக்ஷு தன்னை அங்கேயே இருக்கச் சொல்லியிருப்பதால் எப்படியும் திரும்பி வருவாரென்றும், அப்போது இரகசியத்தைக் கண்டுபிடிக்கலாமென்றும், எண்ணிக் கோட்டைச் சுவரில் அவர்கள் மறைந்த இடத்தில் வைத்த கண்ணை வாங்காமல் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். எப்படியோ அவனையறியாமல் தூக்கம் வந்து கண்ணயர்ந்துவிட்டான். திடீரென்று அவன் கண் விழித்த போது, தூரத்தில் கடல் குமுறிப்புரண்டெழுந்து வருவது போன்ற பயங்கரமான சப்தம் கேட்டது. முன்னொரு சமயம் ஏரி உடைத்துக்கொண்டு வெள்ளம் வந்த சப்தத்தை அவன் கேட்டிருக்கிறபடியால், மிக்க பீதியடைந்தவனாய், பரபரப்புடன் ஒரு மரத்தின் மேல் ஏறிச் சப்தம் வந்த திசையை நோக்கினான். வெகுதூரத்தில் வெண்ணிலாவின் ஒளியில் யானைகளும், குதிரைகளும், குடைகளும், கொடிகளும், வேல்களும், வாள்களுமாய்த் திரண்டு வந்த சேனா சமுத்திரத்தைக் கண்டான். வாதாபி சைனியந்தான் அது என்று தெரிந்துகொண்டு, எப்படியாவது கோட்டைக்குள் புகுந்துவிட வேண்டும் என்று தீர்மானித்து ரதத்தை அவசரமாகச் செலுத்திக் கொண்டு, தெற்கு கோட்டை வாசலை அணுகினான். கண்ணபிரான் சத்தம் போட்டுக் கோட்டைக் காவலாளிகளை அழைத்ததில் ஒன்றும் பலன் இல்லை. சற்றுநேரம் அங்கேயே தயங்கி நின்ற பிறகு ஒரு யோசனை உதித்தது. 'புத்த பிக்ஷுக்கள் புகுந்த இரகசிய வழி ஒருவேளை தேடினால் கிடைக்கும்' என்று மூளையைச் செலுத்தித் தீவிரமாக யோசனை செய்தான். 'ஒருவேளை கோட்டைச் சுவரில் இரகசிய வழி இருக்குமோ' என்ற எண்ணம் தோன்றியதும் அவனுடைய உள்ளம் கலங்கியது. புத்த பிக்ஷு தன்னை அங்கேயே இருக்கச் சொல்லியிருப்பதால் எப்படியும் திரும்பி வருவாரென்றும், அப்போது இரகசியத்தைக் கண்டுபிடிக்கலாமென்றும், எண்ணிக் கோட்டைச் சுவரில் அவர்கள் மறைந்த இடத்தில் வைத்த கண்ணை வாங்காமல் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். எப்படியோ அவனையறியாமல் தூக்கம் வந்து கண்ணயர்ந்துவிட்டான். திடீரென்று அவன் கண் விழித்த போது, தூரத்தில் கடல் குமுறிப்புரண்டெழுந்து வருவது போன்ற பயங்கரமான சப்தம் கேட்டது. முன்னொரு சமயம் ஏரி உடைத்துக்கொண்டு வெள்ளம் வந்த சப்தத்தை அவன் கேட்டிருக்கிறபடியால், மிக்க பீதியடைந்தவனாய், பரபரப்புடன் ஒரு மரத்தின் மேல் ஏறிச் சப்தம் வந்த திசையை நோக்கினான். வெகுதூரத்தில் வெண்ணிலாவின் ஒளியில் யானைகளும், குதிரைகளும், குடைகளும், கொடிகளும், வேல்களும், வாள்களுமாய்த் திரண்டு வந்த சேனா சமுத்திரத்தைக் கண்டான். வாதாபி சைனியந்தான் அது என்று தெரிந்துகொண்டு, எப்படியாவது கோட்டைக்குள் புகுந்துவிட வேண்டும் என்று தீர்மானித்து ரதத்தை அவசரமாகச் செலுத்திக் கொண்டு, தெற்கு கோட்டை வாசலை அணுகினான். கண்ணபிரான் சத்தம் போட்டுக் கோட்டைக் காவலாளிகளை அழைத்ததில் ஒன்றும் பலன் இல்லை. சற்றுநேரம் அங்கேயே தயங்கி நின்ற பிறகு ஒரு யோசனை உதித்தது. 'புத்த பிக்ஷுக்கள் புகுந்த இரகசிய வழி ஒருவேளை தேடினால் கிடைக்கும் அதன் வழியாய் கோட்டைக்குள் போய்விடலாம்' என்று ஆசையுடன் திரும்பவும் அதே இடத்துக்கு வந்து சேர்ந்தான். அகழியை எப்படிக் கடப்பது என்ற கேள்வி ஏற்பட்டது. நீந்திப் போகலாம் என்று நினைத்ததும், அகழியில் நூற்றுக்கணக்கான முதலைகள் இருப்பது நினைவு வந்து கதி கலங்கிற்று. இதற்குள்ளாகப் படைகள் வரும் முழக்கம் இன்னும் நெருங்கிக் கேட்கலாயிற்று.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nRAW : இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nசபரிமலை யாத்திரை - ஒரு வழிகாட்டி\n108 திவ்ய தேச உலா - பாகம் 1\n'முதலைகளுக்கு இரையானாலும் ஆகலாம்; எதிரிகளிடம் சிக்கக் கூடாது' என்று எண்ணிக் கண்ணபிரான் அகழியில் இறங்கத் தீர்மானித்தபோது திடீரென்று கோட்டை மதிலின் எதிரே ஒரு கதவு திறந்து துவாரம் காணப்பட்டது. அதற்குள்ளிருந்து இளம் புத்த பிக்ஷு ஓடி வருவது தெரிந்தது. கண்ணபிரான் சட்டென்று மரத்தின் பின்னால் மறைந்து கொண்டான். இளம் பிக்ஷு படகில் ஏறுவதையும், இக்கரைக்கு அதைச் செலுத்தி வருவதையும் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது கண்ணபிரானுடைய மூளை தீவிரமாக வேலை செய்தது. இளம் பிக்ஷு கரையில் இறங்கியவுடனே படகைத் தண்ணீரில் கவிழ்க்கப் போவதைப் பார்த்ததும் கண்ணன் பாய்ந்து வந்து அதைத் தடுத்து, இளம் பிக்ஷுவையும் தூக்கிப் படகில் போட்டுக் கொண்டு, தானும் ஏறினான். மெதுவாகப் படகை அக்கரைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தான்.\nசுவரில் திறக்கப்பட்ட துவாரம் அப்படியே இருந்தது. இளம் பிக்ஷுவை அந்தத் துவாரத்திற்குள் தள்ளிவிட்டு, தானும் உள்ளே புகுந்தான். அகழிக்கு அப்பால் அவன் நிறுத்திவிட்டு வந்த ரதத்தின் ஞாபகம் வந்தது. அந்த நினைவினால் அவன் திரும்பி வெளியே வரப் பார்த்தபோது மிகவும் உறுதி வாய்ந்த வஜ்ரக்கையொன்று தன்னைப் பிடித்து உள்ளே தள்ளுவதை உணர்ந்தான். அந்தக் கை மகேந்திர பல்லவருடைய வைரம் பாய்ந்த கைதான் என்பதை உணர்ந்ததும் கண்ணனுடைய ஆச்சரியம் அளவுகடந்ததாயிற்று. அப்போது சக்கரவர்த்தி, \"கண்ணா இந்தக் கள்ள பிக்ஷு பல்லவ இராஜ்யத்தில் இருந்த வாதாபியின் கடைசி ஒற்றன். இவன் தப்பிப் போகாதபடி தடுத்ததால், பல்லவ சாம்ராஜ்யத்துக்கு ஒரு மகத்தான சேவை செய்திருக்கிறாய் வா, போகலாம் கமலி உனக்காகக் கவலையுடன் காத்திருக்கிறாள்\" என்று சொல்லிக்கொண்டே அந்த இரகசிய வாசலுக்குள்ளே தாமும் நுழைந்து இரகசியக் கதவை உள்ளிருந்தபடியே சாத்தினார். அவர்கள் புகுந்த இடம் காஞ்சி மாநகரின் பிரசித்தமான இராஜவிஹாரம் என்று விரைவில் கண்ணனுக்குத் தெரிந்தது.\nமேற்கண்ட வரலாற்றை எல்லாம் கூறிவிட்டு, கண்ணபிரான் \"கமலி ஏதோ உன்னுடைய மாங்கல்ய பலத்தினாலேதான் நேற்றிரவு நான் பகைவர்களிடம் சிக்காமலும், முதலைகளுக்கு இரையாகாமலும் பிழைத்து வந்தேன். நான் பிழைத்து வந்தது உண்மைதானா என்று இன்னமும் எனக்குச் சந்தேகமாய்த்தான் இருக்கிறது. உன்னுடைய இரண்டு தளிர் போன்ற கைகளினாலும் என்னை கட்டிக்கொண்டு பார்த்து, நான் உண்மையில் உயிரோடுதானிருக்கிறேனா என்று சொல்லு\" என்றான்.\n உன்னை நான் கட்டிக் கொண்டால் சின்னக் கண்ணனுக்குத் தொந்தரவாயிருக்கும்\" என்று கூறிவிட்டுப் ��ொருள் பொதிந்த புன்னகை புரிந்தாள் கமலி.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\n��ிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2020/jan/21/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-72-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-30-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3336673.html", "date_download": "2020-04-08T18:35:58Z", "digest": "sha1:MHJEINTPWRIMG24UGTIP6Y2I2N47IEOC", "length": 10681, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராமநாதபுரத்தில் 72 மணி நேரத்தில் 30 லட்சம் விதைப் பந்துகள்:மாணவ மாணவியா் உலக சாதனை முயற்சி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nராமநாதபுரத்தில் 72 மணி நேரத்தில் 30 லட்சம் விதைப் பந்துகள்:மாணவ மாணவியா் உலக சாதனை முயற்சி\nராமநாதபுரத்தில் 72 மணி நேரத்தில் 30 லட்சம் விதைப் பந்துகளை உருவாக்கும் நிகழ்ச்சியை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்த ஆட்சியா் கொ.வீரராகவ ராவ்.\nராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியா் 2,500 போ் இணைந்து, 72 மணி நேரத்தில் 30 லட்சம் விதைப் பந்துகளை உருவாக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.\nராமநாதபுரம் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாா்ட்டின் சாரிடபிள் டிரஸ்ட் அமைப்பு ஆகியவற்றின் சாா்பில், மாவட்டத்தில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் 72 மணி நேரத்தில் 30 லட்சம் விதைப் பந்துகள் உருவாக்கும் நிகழ்ச்சி, ராமநாதபுரம் நேஷனல் அகாதெமி பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கொ. வீரராகவ ராவ் தலைமை வகித்து விதைப்பந்து உருவாக்குதலை த��டக்கிவைத்துப் பேசியதாவது:\nதற்போது உருவாக்கப்படும் விதைப் பந்தில், ராமநாதபுரம் மாவட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த சீதாப்பழம், கொய்யாப்பழம், விளாம்பழம், சரக்கொன்றை, மயில்கொன்றை மற்றும் பூவரசம் ஆகிய 6 விதமான விதைகள் பயன்படுத்தப்படுகின்றன. இயற்கையோடு இணைந்த மனித வாழ்வுக்கு நீா், நிலம், சுற்றுச்சூழல் வளத்தினை மேம்படுத்தி, பசுமையான சூழ்நிலையை ஏற்படுத்திட வேண்டும்.\nஇந்நிகழ்ச்சியை, எலைட் வேல்ட் ரெக்காா்ட்ஸ், ஏசியன் ரெக்காா்ட்ஸ் அகாதெமி, இந்தியா ரெக்காா்ட்ஸ் அகாதெமி மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்காா்ட்ஸ் ஆகிய 4 உலக சாதனை நிறுவனங்கள் நேரில் ஆய்வு செய்து சான்றளிக்க உள்ளன என்றாா்.\nநிகழ்ச்சியில், ராமநாதபுரம் நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அறிஞா் அண்ணா நடுநிலைப் பள்ளி, வள்ளல்பாரி நடுநிலைப் பள்ளி, நேஷனல் அகாதெமி கல்விக் குழுமத்தைச் சாா்ந்த பள்ளிகள், முத்துப்பேட்டை கௌசானல் கலைக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களைச் சாா்ந்த 2,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் ஆா்வமுடன் பங்கேற்று விதைப் பந்துகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனா்.\nஇதில், கூடுதல் ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாா்ட்டின் சாரிடபிள் டிரஸ்ட் மேலாண்மை இயக்குநா் லீமாரோஸ் மாா்ட்டின், ராமநாதபுரம் சாா்-ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. புகழேந்தி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் நாகராஜன், நேஷனல் அகாதெமி பள்ளியின் தாளாளா் சையது அப்துல்லா, சையது அம்மாள் பொறியியல் கல்லூரிச் செயலா் சின்னத்துரை அப்துல்லா மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனா்.\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/tag/gulf-of-oman/", "date_download": "2020-04-08T18:16:31Z", "digest": "sha1:MM3P3ZMF7UMOYBG6R57EV347FPSQWRPO", "length": 13986, "nlines": 151, "source_domain": "athavannews.com", "title": "Gulf of Oman | Athavan News", "raw_content": "\nஅம்பாறையில் முதல் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்\nகொரோனா – பிரிட்டனில் 24 மணித்தியாலத்தில் அதிகபட்சமாக 936 மரணங்கள் பதிவாகின.\nஇலங்கையில் 7 ஆவது மரணம் பதிவாகியது\nகல்முனையில் விலைக் கட்டுப்பாடுகள் குறித்து இறுக்கமான நடவடிக்கை\nபெரும் சிக்கல் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம்: வேலையற்ற பட்டதாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை\nமலையக பல்கலைக்கான நிதி அடுத்த வரவு செலவு திட்டத்தில்.. வாக்குறுதி படி ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும்\nகல்வியில் முன்னேற்றம் அடைவதன் மூலமே எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் - அங்கஜன்\nஇலங்கையின் சுயாதீனத்தை சர்வதேசத்திடம் அடமானம் வைக்க தயாரில்லை - ஜி.எல்.பீரிஸ்\nபொதுத் தேர்தல் குறித்து மலையக மக்கள் முன்னணி எடுத்துள்ள முடிவு\nதமிழ், முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு\nஅரசமைப்பில் மாற்றம் தேவை - முன்னாள் ஜனாதிபதி\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு 1354 பேர் பாதிப்பு\nகிழக்கு ஆபிரிக்காவில் பில்லியன் கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nஇந்தியா, நியூசிலாந்து தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து\nஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nமட்டக்களப்பு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் விசேட மூலிகைகளைக் கொண்டு மகா யாகம்\nகொரோனாவில் இருந்து மீள மன்னார் முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு யாகம்\nகொரோனாவிலிருந்து உலக மக்களை காப்பற்ற வேண்டி மாமாங்கேஸ்வரத்தில் விசேட யாகம்\nஉயிர்கொல்லி நோயில் இருந்து விடுபட கண்ணகியம்மன் ஆலயத்தில் விசேட பூசை\nபங்குனித் திங்கள் உற்சவத்தை நிறுத்தி வைக்கத் தீர்மானம்\nஓமான் வளைகுடாவில் தாக்குதல் நடத்துவதை ஈரான் நிறுத்தவேண்டும் : இங்கிலாந்து\nஓமான் வளைகுடாப் பகுதியில் தாக்குதல் நடத்துவதை ஈரான் நிறுத்தவேண்டும் என்று இங்கிலாந்து கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த மே மாதம் ஹார்மஸ் கடற்பகுதியில் ஃபஜைரா அருகே கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் மிகப்பெரிய மையத்தில் 4 எண்ணெய்��் கப்பல்கள் மீ... More\nஈரானிற்கு பிரித்தானிய வெளியுறவு செயலாளர் எச்சரிக்கை\nஓமான் வளைகுடாவிற்கு 100 பிரித்தானிய கடற்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஓமான் வளைகுடா பகுதியில் பயணித்த நோர்வே மற்றும் ஜப்பானுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல்கள் மீது கடந்த வியாழக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத்... More\nஅமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்தது ஈரான்\nஅமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஓமான் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் அரசே பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பொம்பியோ தெ... More\nஎண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு ஈரான் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – அமெரிக்கா\nஓமான் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு ஈரான் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஓமான் வளைகுடா பகுதியில் நோர்வேக்கு சொந்தமான பிராண்ட் ஆல்டேர் டேங்கர் கப்பலை இலக்கு வைத்து அடுத்தடுத்து மூன்று வெடிகுண... More\nஓமான் வளைகுடாவில் எண்ணெய்க் கப்பல்கள் மீது குண்டுத் தாக்குதல்\nஓமான் வளைகுடாவில் இரு எண்ணெய்க் கப்பல்கள் மீது இன்று குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தீப்பிடித்து எரிகின்ற கப்பல்களில் இருந்து கப்பல் பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கொகுபா (Kokuka) கப்பலில் இருந்து 21 பேரும் ஃபுரொன்ட் அல்ரயர் (Fron... More\nவைரஸ் தொற்றாளரின் சுற்றுப்பயணத்தால் மன்னார், தாராபுரம் முழுமையாக முடக்கப்பட்டது\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஏகாதிபத்தியத்தை நிலைநாட்ட முயற்சிகள் – சஜித்\nஊரடங்கு சட்டத்திற்கான அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்க புதிய திட்டங்கள்\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல், இனம், மதம் என்ற ரீதியில் தீர்மானங்களை எடுத்ததில்லை – மஹிந்த\nஅமெரிக்காவை உலுக்கும் மனிதப் பேரழிவு: ஒரேநாளில் திணறவைக்கும் மரணப் பதிவு\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nகுழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nஅம்பாறையில் முதல் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்\nகொரோனா – பிர��ட்டனில் 24 மணித்தியாலத்தில் அதிகபட்சமாக 936 மரணங்கள் பதிவாகின.\nஇலங்கையில் 7 ஆவது மரணம் பதிவாகியது\nகல்முனையில் விலைக் கட்டுப்பாடுகள் குறித்து இறுக்கமான நடவடிக்கை\nகாதர் மஸ்தான் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்\nகொரோனா வைரசுக்குச் சூட்டிய ‘வுஹான் வைரஸ்’ என்ற அடைமொழியை கைவிடுகிறது அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://domesticatedonion.net/tamil/2007/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-teledildonics/", "date_download": "2020-04-08T19:48:21Z", "digest": "sha1:PZSOX7DB72HXL7CPI7BORVCXCRAATSM4", "length": 4121, "nlines": 54, "source_domain": "domesticatedonion.net", "title": "இன்றைய தொழில்நுட்பம் : Teledildonics | உள்ளும் புறமும்", "raw_content": "\nஇன்றைய தொழில்நுட்பம் : Teledildonics\nPosted by வெங்கட் | Jan 19, 2007 | அறிவியல்/நுட்பம், நகைச்சுவை | 1 |\nபோர்னோகிராஃபி நுட்பத்தில் உன்னத வளர்ச்சி\nரொம்ப விலாவரியா நான் எழுதத் தயாரில்லை. இந்த வாரம் இந்தமாதிரி சமாச்சாரங்களுக்கான கோட்டா தீர்ந்துவிட்டது. இருந்தபோதும் teledildonics என்ற பெயர் ரொம்ப கவர்ச்சிகரமாக இருப்பதால் நம் மக்களுக்குத் தெரியாமல் போய்விடக்கூடாதே என்று தெருட்டக் கடமைப்பட்டவனாயிருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்).\nமற்றவை இங்கே காண்க. (Wired News)\nPreviousமெல்லிடை – காலத்தால் அழியா அழகியல்\nNextஇந்திய வின்வெளி ஆராய்ச்சித்துறையின் பொன்னாள்\nஐஐடிக்கள் – சில யோசனைகள்\nநிறக்குருடு – தகவமை ஒளியிய\nவீட்ல படிக்க முடியல, வேலையில பாக்குறேன் :))\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "http://memees.in/?current_active_page=2&search=anne%20school%20ku%20neram%20aachchi%20anne", "date_download": "2020-04-08T19:14:58Z", "digest": "sha1:CVHYJLS2H7LBGGRDBPSFZT2QITQUSU3P", "length": 9322, "nlines": 176, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | anne school ku neram aachchi anne Comedy Images with Dialogue | Images for anne school ku neram aachchi anne comedy dialogues | List of anne school ku neram aachchi anne Funny Reactions | List of anne school ku neram aachchi anne Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nநீ போ எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅப்புறம் என்ன மயித்துக்கு வந்த\nகந்தசாமி அண்ணே. என்ன தொங்கச்சி\nமுடிச்சவிக்கி மொள்ளமாரி எல்லாம் தனித்தனியாத்தான் பார்த்திருக்கேன் இப்பதான் ஒன்னா பாக்கறேன்\nநீ கிழவனா வந்து குமாரனா மாறி வெளிய போய் அந்த பொண்ணுங்கள தடவி கேப்மாரித்தனம் பண்ணிட்டு\nதேங்க்ஸ் எனக்கு சொல்லாதிங்க மாஸ்டருக்கு சொல்லுங்க\nஉனக்குத்தான் வெள்ளையடிக்க தெரியுமா சுண்ணாம்பு சட்டிக்குள்ள தலைய விட்டேன் தலை வெள்ளையாயிருச்சி\nஎங்கம்மாவ எப்படி காப்பத்தனும்ன்னு எங்களுக்கு தெரியும்\nஅப்புறம் பாஸ் எனக்கு ரெண்டு மாச சம்பளம் பாக்கி இருக்கு\nஎன் பணம் வந்துரும் வடக்குபட்டு ராமசாமி பணத்த எடுத்து வைடா\n எனக்கு பணம் தர வேண்டிய ராமசாமியா \nஎங்க குடும்பத்த பத்தி கேவலமா பேசுனிங்கல்ல\nநோட்டா இருந்தாலும் பரவால்ல சாமி\nவடக்குப்பட்டி ராமசாமிக்கு கொடுத்த பணம் ஊஊஊ\nஉங்க வீட்ல கிறுக்கு சுப்பைய்யா பொண் எடுக்காம கோர்ப்பசேவா பொண் எடுப்பார்\ncomedians Vadivelu: Livingston with vadivelu - லிவிங்க்ஸ்டன் பிறந்த நாள் வடிவேலுவுடன்\nவருங்கால முதல்வர் முருகேசன் வாழ்க\nஅது தெரிஞ்சா நான் ஏன்யா இங்க குத்தவைக்க போறேன்\nஅடுத்த முறை என்னை பார்க்கும்போது இதைவிட அதிகமா ஃபீல் பண்ணி கூவனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.aanthaireporter.com/mr-chandramouli-trailer/", "date_download": "2020-04-08T17:37:14Z", "digest": "sha1:5P57NEJDV5ZA65LA57MNDSTDIOMBYM2E", "length": 3628, "nlines": 53, "source_domain": "www.aanthaireporter.com", "title": "Mr.சந்திரமெளலி டிரைலர்! – AanthaiReporter.Com", "raw_content": "\nPrevசுப்ரீம் கோர்ட் நீதிபதியாகிறார்(பெண்) வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா\nNextபள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 13 குழந்தைகள் பலி\nநாட்டில் உள்ள அனைவருக்கும், ‘கொரோனா’ பரிசோதனை இலவசம் – சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவருமான வரிப்பிடித்தத்தை உடனடியாக திருப்பி அளிக்க மத்திய நிதியமைச்சகம் உத்தரவு\nகொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார். சி.சத்யா\nகொரானா பீதி குறையவில்லை : ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு\nகொரோனா வைரஸுக்கு அரசியல் புரியுமா.. என்ன\nபி சி ஆர் – ராபிட் டெஸ்ட் – கொஞ்சம் விளக்கம்\nகொரோனா நம்மை என்ன செய்யும் – கொஞ்சம் பர்சனல் அனுபவம் ..\n மறுபடியும் தப்புச் செஞ்சிட்டீங்களே-கமல் எழுதிய ஓப்பன் லட்டர் முழு விபரம்\nஜனாதிபதி டூ எம்.பி.க்கள் எல்லோர் சம்பளத்திலும் 30% கட் & தொகுதி நிதியும் கிடையாது\nடாஸ்மாக்கிற்கு தக்க பாடம் புகட்டுங்கள்.. இனி அந்த பக்கமே தலைவைத்து படுக்காதீர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tntf.in/2013/08/blog-post_4336.html", "date_download": "2020-04-08T18:45:58Z", "digest": "sha1:H647BXZS2LHSOXKSUOHKZD6KWTUPZF3Z", "length": 34962, "nlines": 687, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வட்டார பொறுப்பாளர்களுக்கு வலைதள செய்திக்குழுவின் அன்பான வேண்டுகோள்", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வட்டார பொறுப்பாளர்களுக்கு வலைதள செய்திக்குழுவின் அன்பான வேண்டுகோள்\nஇன்று (13/08/13) மாலை நடைபெறும் உதவித்தொடக்ககல்வி அலுவலகம் முன்பான கோரிக்கை முழக்க ஆர்பாட்டத்தை சிறப்பாக நடத்திமுடிக்க கேட்டுக்கொள்கிறோம்.\nபோராட்ட களத்தின் நிழற்படங்களை உடனுக்குடன் taakootani@gmail.com அல்லது raks2307@hotmail.com என்ற ஈ-மெயில் முகவரிக்கு அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nமேலும் பேரணிச்செய்திக்கு தனியாக போட்டோக்களும் செய்தி அறிக்கைகளும் வட்டார செயலர்கள்\nநிர்வாக ஆசிரியர் ,ஆசிரியர் பேரணி,\nபோராட்டம் வெற்றிபெற வலைதள செய்திக்குழு வாழ்த்துகிறது.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஅரசாணை -237 தேர்வுநிலை/சிறப்புநிலை-மாதிரி உத்திரவு...\nஉயர்கிறது செல்போன் அழைப்புக் கட்டணங்கள்\nகல்வித்துறை செயலர் வெப் கேமிராவில் CEO கள் உடன் உ...\nஆறாவது ஊதிய குழுவினால் பாதிப்பு இடைநிலை ஆசிரியர்கள...\nஆசிரியர் தகுதித் தேர்வு - தாள் - I - விடைகள்\nநாமக்கல் மாவட்டம் - கபிலர் மலை ஒன்றிய ஆர்பாட்ட காட...\nகாஞ்சிபுரம் மாவட்டம் - ஆர்பாட்ட காட்சிகள்\nசிறப்பு வழிகாட்டி புத்தகம் தயாரிக்கும் பணி தீவிரம்...\nகடினமாக உழைத்தால் மட்டுமே சிறந்த எதிர்காலத்திற்கான...\nஒரு பள்ளி சிறுமிக்காக தெருவோரம் உட்கார்ந்திருந்த அ...\nடி.இ.டி., தேர்ச்சி, 7 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு:...\nஅடிப்படை ஊதியத்தில் மத்திய மாநில ஆசிரியர்களுக்கு ம...\nகேள்விகளில் அச்��ுப்பிழை தமிழாசிரியர் தேர்வு முடிவு...\nஅரசு அலுவலகக் கோப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும்....\n45ஆயிரம் பள்ளிகளில் 23.ல் செஸ் போட்டி\nநல்லி திசைஎட்டும் மொழிஆக்க விருது-4ஆம் வகுப்பு மாண...\nசிபிஎஸ்இ மாணவர்கள் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய...\nபாரதிதாசன் பல்கலை: இளங்கலை தொலைநிலை தேர்வு முடிவுக...\nஇன்று ஆசிரியர் தகுதித் தேர்வு\nமுதுநிலை நூலக மற்றும் தகவல் அறிவியல் படிப்பு பற்றி...\n\"பாஸ்' வைத்திருந்தால் ஓட்டம் பிடிக்கும் பஸ் : சிறை...\nபிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ...\nகோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்\nகுரூப்-1 முதன்மை தேர்வு அறிவிப்பு\nகோவை மாவட்டம் - கிணத்துகடவு வட்டாரம் ஆர்பாட்ட புகை...\nஆசிரியர் தகுதித் தேர்வு : உயர்நீதிமன்றம் தடை விதிக...\nஇரட்டைப்பட்டம் சார்பான வழக்கின் நிலை குறித்து விரி...\nமண்டல மையங்களில்பி.எட்., மதிப்பெண் பட்டியல் வினியோ...\nதாய்மொழியைப் புறக்கணித்து நிலை நின்றார் இலர்-By தம...\nவீடே பள்ளி, பெற்றோரே ஆசிரியர் By பாறப்புறத் இராதா...\nசத்தீஷ்கார் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும...\nநாளை டி.இ.டி., தேர்வு ஆரம்பம்: 73 சதவீதம் பேர் பெண...\nசிபிஎஸ்சி புதிய உத்தரவு : சி.பி.எஸ்.சி பள்ளிகளைத் ...\n7வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு சதுரங்...\nபள்ளிக்கல்வி இயக்கக வளாகத்தில் நடைபெற்ற 67வது சுதந...\nடி.இ.டி., தேர்வுக்கு \"சூப்பர் டிப்ஸ்\"\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி - நாமக்கல் மாவட்டம் - ச...\nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nகோவை மாவட்டம்ஆனைமலை ஒன்றியத்தில் தமிழ்நாடு ஆசிரியர...\nG.O.240. நாள்.22.7.2013. இன் படி அனுமதிக்கப்பட்ட R...\nதொடக்கக் கல்வி - பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பேரேட...\nதொடக்கக் கல்வி - பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பேரேட...\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - இணை இயக்குநர் மற்றும்...\nCommunicate English என்ற தலைப்பில் வட்டார வள மைய அ...\nதொடக்கக் கல்வி - தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமை...\nநீதிக் கதைகள் - தெனாலி ராமன் கதைகள் (Thenali Raman...\nதிருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகராட்சி கிளை ச...\nஈரோடு மாவட்டம் பெருந்துரை வட்டார தமிழ்நாடு ஆசிரியர...\nஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டார தமிழ்நாடு ஆசிரியர் ...\nஅரசு ஊழியர்களுக்கான இயல்பான பணியிடமாற்ற உத்தரவுகளி...\nதிருச்சி மாவட்ட ஊராட்சி / நகராட்சி தொடக்க மற்றும் ...\nஇட���நிலை ஆசிரியர்களின் போராட்டம் பற்றிய சிறப்பு கட்...\nசேலம் மாவட்டம் கொளத்தூர் வட்டார ஆர்பாட்ட புகைப்படங...\nடி.இ.டி., தேர்வு பணிகளை புறக்கணிப்பதாக,தமிழ்நாடு...\nபள்ளிகளில் கல்வி வளர்ச்சிக்குழு கூட்டம், நாளை நடத்...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி – கிருஷ்ணகிரி மாவட்டம் ...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி – சிவகங்கை மாவட்டம் – இ...\nபள்ளிக்கல்வி - பாரதியார் தின, குடியரசு தின சதுரங்க...\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சுதந்தி...\nஓய்வூதியம் - தமிழ்நாடு ஓய்வூதிய விதி 1978 - திருத்...\nபுதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து மே...\nஇன்று ஆசிரியர்கள் மத்தியில் பெரும் த...\nபள்ளிக்கல்வி - மேல்நிலைத் தேர்வு - பழைய பாடத் திட்...\nசுமார் 60 ஆண்டுகள் போராடிப் பெற்ற உரிமைகளை இன்றைய ...\nஉடுமலைப்பேட்டை வட்டார ஆர்பாட்ட புகைப்படங்கள்\nபொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் நடைபெற்ற கோரிக்கை ம...\nசேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம்வட்டார கோரிக்க...\nஇடைநிலை ஆசிரியர் தர ஊதியம்4200 ஆக உயர்த்தக்கோரி அர...\nசென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி வட்டார கவன ஈர்ப்பு...\nஇன்று மாலை நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி யின...\n17.08.2013 அன்று TET முதல் தாள் தேர்வை முன்னிட்டு ...\nடி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்க...\nஏழாவது ஊதியக்குழு எதிர்பார்க்கப்படும் சம்பளவிகிதம்...\nஇரு அதிகாரிகளின் பணியிட மாற்றம், டி.இ.டி., தேர்வுக...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வட்டார பொறுப்பாளர்களுக்...\nஇது தான் இன்றைய இடைநிலை ஆசிரியரின் கதை .\nபி.எட். கலந்தாய்வு: இரண்டு நாள்களில் 4,000 விண்ணப்...\nகுழந்தைகள் கடத்தல் எதிரொலி: பள்ளிகளுக்கு போலீசார் ...\nசுதந்திர தினத்தன்று பள்ளிகளுக்கு, \"டிமிக்கி' கொடுக...\nவரலாறு: 14 ஆம் நூற்றாண்டின் அரிய \"செப்பு காசு\" கண்...\n35 சத்துணவு ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம்\nமாணவர்களுக்கு பாஸ் வழங்குவதில் தாமதம்; பாதியில் இற...\nஊரகத் திறனாய்வு தேர்வு: பள்ளிகளில் விண்ணப்பம் சேகர...\nஇணை இயக்குநர்கள் மாற்றம் | பள்ளிக்கல்வித்துறையில் ...\nகல்வியோடு காலை உணவு - சென்னை, திருவல்லிக் கேணி M.O...\nதொகுப்பூதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமன நாளில் ...\nசான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 18 ஆயிரம் ஆசிரியர...\nடி.ஆர்.பி யின் அற்புதச் சேவை: தொலைப்பேசியில் புகார...\nதொகுப்பூதிய பட்டதாரி ஆச���ரியர்களுக்கு நியமன நாளில் ...\nஅகஇ - SABL / SALM - 30 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ...\nஆசிரியர் தகுதித்தேர்வு மாவட்ட வாரியாக கண்காணிப்பு ...\nவரும் கல்வியாண்டில் 25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை மூட அரசு புள்ளிவிவரம் தயாரிப்பு \n*வரும் கல்வியாண்டில் 25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை மூட அரசு புள்ளிவிவரம் தயாரிப்பு 25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் பட...\nவங்கிகள் நாளை முதல் முழுமையாக செயல்படும்- ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nபொது மக்கள் வங்கிக்கு சென்று பணம் பெற வேண்டியுள்ளதால் அனைத்து வங்கிகளும் நாளை முதல் முழுமையாக செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட...\nDSE PROCEEDINGS: மாவட்ட கல்வி அலுவலர்கள் 31.03.2020 ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டது- பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணையிடுதல்-சார்ந்து- பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்\nகூட்டுறவு வங்கி வழங்கிய கடன்களுக்கான மாதத்தவனை செலுத்துவதற்கு மூன்று மாதம் அவகாசம் - கூட்டுறவு வங்கி இயக்குநர் அறிக்கை\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nபார்லி … .............. தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://www.understandqurantamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-04-08T18:54:51Z", "digest": "sha1:7JOL4CD6OXRTAMYPWACQGDKHGFRLXL45", "length": 11313, "nlines": 154, "source_domain": "www.understandqurantamil.com", "title": "நாம் ஏன் குர்’ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்? | Understand Quran Tamil", "raw_content": "\n50% சொற்களைப் புரிந்து கொள்ள\n70% சொற்களைப் புரிந்து கொள்ள\n100% சொற்களைப் புரிந்து கொள்ள\nஏன் குர்ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nமனனம் செய்ய உதவும் சாதனங்கள்\nகுர் ஆனிய அரபி தொகுப்பு\nநாம் ஏன் குர்’ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nகற்றுக்கொள்ளுங்கள் & கற்றுக் கொடுங்கள்:\n50% சொற்களைப் புரிந்து கொள்ள\n70% சொற்களைப் புரிந்து கொள்ள\n100% சொற்களைப் புரிந்து கொள்ள\nஏன் குர்ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nமனனம் செய்ய உதவும் சாதனங்கள்\nகுர் ஆனிய அரபி தொகுப்பு\nநாம் ஏன் குர்’ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nகற்றுக்கொள்ளுங்கள் & கற்றுக் கொடுங்கள்:\nநாம் ஏன் குர்’ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nUnderstand Quran Tamil > இத்தளம் குறித்து > நாம் ���ன் குர்’ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nமேலும், அவர்கள் இந்தக் குர்’ஆனி ஆராய்ந்து பார்க்க வேண்டாமா அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா\n(நபியே) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் – அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்க்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்க்காகவும். [அல் குர்’ஆன் 38:29]\nஅன்புள்ள வாசகரே, குர்’ஆன், உங்களையும் சேர்த்து மனித குலம் முழுவதிற்கும் வழிகாட்டியாக இருக்கிறது. நம்மில் ஒருவரும் வழிகெட விரும்புவதில்லை. அதனால், அதை படிப்பது, ஓதுவது மட்டுமல்லாமல், அதைப் புரிந்து, வாழ்வில் கடைபிடிப்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது.\nடாக்டர் அப்துல் அஸீஸ் அவர்கள் வழங்கியுள்ளவை:\nநாம் ஏன் குர்’ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nநாம் ஏன் குர்’ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nகுர்’ஆன் எனக்கு என்ன தரும்\nதினசரி தொழுகை மற்றும் குர்’ஆன்\nகுர்’ஆனை எனக்கு வழிகாட்டும் புத்தகமாக்கியுள்ளேனா\nகுர்’ஆனை ஏன் பள்ளிகளில் கற்றுத்தர வேண்டும்\nகுர்’ஆனை ஏன் பள்ளிகளில் கற்றுத்தர வேண்டும்\nகுர்’ஆனைப் புரிந்து கொள்ளாவிட்டால் நான் இழக்கப்போவது எது\nகற்றுக்கொள்ளுங்கள் & கற்றுக் கொடுங்கள்:\nமொழிபெயர்ப்பு மூலம் இலவச ஆன்லைன் குர்ஆன் வார்த்தைகள்\nஉங்கள் அறிவை அதிகரிக்க குர்ஆன் கட்டுரைகள்\nஉங்கள் நம்பிக்கை அதிகரிக்க தூண்டுதலாக செய்திகள்\nசமீபத்திய மேம்படுத்தல்கள் மற்றும் பல\nமொழிபெயர்ப்பு மூலம் இலவச ஆன்லைன் குர்ஆன் வார்த்தைகள்\nஉங்கள் அறிவை அதிகரிக்க குர்ஆன் கட்டுரைகள்\nஉங்கள் நம்பிக்கை அதிகரிக்க தூண்டுதலாக செய்திகள்\nசமீபத்திய மேம்படுத்தல்கள் மற்றும் பல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://poems.anishj.in/2012/08/malarathe-malare.html", "date_download": "2020-04-08T17:38:50Z", "digest": "sha1:BK6YIBBZICY3OQ3O2IAZ3MWQYAJF2QNZ", "length": 6531, "nlines": 221, "source_domain": "poems.anishj.in", "title": "மலராதே மலரே... | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nவாழ்க்கையை வாசம் வீச வைப்பதாய்\nவளரப் பார்க்கிறது அந்த மொட்டு...\nவிடியும் முன் - மொட்டு\nவிரியும் முன் - அதை\nவாடி உதிர்ந்துபோய் - உனக்குள்\nஇன்று என் தளத்தில் சுயநலமிக்க பூதம்\nப���ஞ்சு சொற்பொழிவாளர் அதிரா:) September 02, 2012 4:01 am\nசூடு பட்ட பூனை... அப்படித்தான் அனைத்தையும் எடுக்கும்:R:R:R.\n@s suresh: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி \n@athira: Ha Ha... கண்டுபிடிச்சிட்டீங்களே... ;);)\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி \n@kilora: அட... தமிழ் சினிமா வில்லன் மாதிரி சைஸ்’ல பொண்ணுக்கு அண்னன்கள் இருந்த லவ் பண்றதுக்கு கூட பயப்பட்டுதாங்க ஆகணும்... :R:R\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி \nஹைக்கூ கவிதை - உன் கண்கள்\nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1803648", "date_download": "2020-04-08T19:27:41Z", "digest": "sha1:CLG32KSCWWPVTTSNC42333FJBRZBR7LV", "length": 2471, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பேச்சு:தேசிய நெடுஞ்சாலை 47பி (இந்தியா)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பேச்சு:தேசிய நெடுஞ்சாலை 47பி (இந்தியா)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபேச்சு:தேசிய நெடுஞ்சாலை 47பி (இந்தியா) (தொகு)\n17:02, 7 பெப்ரவரி 2015 இல் நிலவும் திருத்தம்\n355 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n\"ஒரே ஒரு மேற்கோளை மட்டும்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n17:02, 7 பெப்ரவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nPrabaka 123 (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"ஒரே ஒரு மேற்கோளை மட்டும்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-08T19:25:52Z", "digest": "sha1:V2DY4QC57L7YJA6FJCD762ZJDBQHUHJ2", "length": 6726, "nlines": 112, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:சைவ சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:சைவ சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nதமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளில் ஒரு பத்தி அளவிலும் அதற்கு குறைவான ��ள்ள கட்டுரைகள் \"குறுங்கட்டுரைகள்\" எனப்படுகின்றன. இவற்றில் சைவ சமயம் சார்ந்த கட்டுரைகளின் கீழ் இடவேண்டி பரிந்துரைக்கப்படுகிற வார்ப்புரு: {{சைவ சமயம்-குறுங்கட்டுரை}}\n\"சைவ சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 73 பக்கங்களில் பின்வரும் 73 பக்கங்களும் உள்ளன.\nஅன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம்\nஇந்திரன் பழி தீர்த்த படலம்\nஎல்லாம் வல்ல சித்தரான படலம்\nசிவனிடம் உபதேசம் பெற்ற குருநாதர்கள்\nசைவ சித்தாந்த அறிவாராய்ச்சியியல் (நூல்)\nபாண்டியன் சுரம் தீர்த்த படலம்\nவன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம்\nவிருத்த குமார பாலரான படலம்\nவெள்ளையானை சாபம் தீர்த்த படலம்\nவேதத்துக்குப் பொருள் அருளிச்செய்த படலம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/health/04/254691?ref=right-popular-cineulagam?ref=fb", "date_download": "2020-04-08T18:11:23Z", "digest": "sha1:N265Y2OX3K7C7P34FNEWACFHUKK3Q5EQ", "length": 13249, "nlines": 143, "source_domain": "www.manithan.com", "title": "மண்ணிற்கு அடியில் விளையும் கிழங்குகளை தொடர்ந்து.. சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? - Manithan", "raw_content": "\nமுகக்கவசத்தில் கொரோனா எவ்வளவு நேரம் உயிர்வாழும்.. ஆய்வில் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள்..\nகொரோனா வைரஸ் அல்லாவின் சிப்பாய் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்ட அச்சுறுத்தல் புகைப்படம்\nஉடலை தூக்க யாரும் வரவில்லை அனாதையாக தாய் சடலத்துடன் நின்ற மகன்கள்: இஸ்லாமிய நபர்களின் நெகிழ்ச்சி செயல்\nபுலம்பெயர்ந்தோருக்காக கனடா மேற்கொள்ளும் பயனுள்ள நடவடிக்கை\nகொரோனாவால் பிரான்ஸில் பரிதாபமாக உயிரிழந்த யாழ். இளம் குடும்பப் பெண்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களுக்காக நியூயார்க் தீவில் தோண்டப்படும் கல்லறைகள்: ட்ரோன் கமெரா காட்சிகள்\nஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளுக்கு தாயான பிரித்தானியர்... 13 வயதான குழந்தைகளை விட்டு பிரித்த இரக்கமற்ற கொரோனா\nபொதுமக்களிடம் வங்கிகள் கடன் அறவிட்டால்.... இதனை செய்யுங்கள்\nபிரித்தானியா ஊரடங்கு குறித்து லண்டன் மேயர் விடுத்துள்ள எச்சரிக்கை\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கையை கழுவனுமா மகள் லாலாவுடன் சாண்டி வெளியிட்ட அட்டகாசமான காணொளி...\nஆசையாக வளர்த்த மகளை அடிக்க கை ஓங்கிய ���ூரி... அசம்பாவிதத்திற்கு காரணம் என்ன\nதமிழ் வருட புத்தாண்டில் தனுசுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.... ஏழரை சனியால் இழந்ததை திரும்பப் பெறலாம்\nசிறுவயது ஆசையை தற்போது நிறைவேற்றிய செந்தில்... மகிழ்ச்சியில் வெளியிட்ட காணொளி\nஉடைகள் மூலம் பரவும் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் அதில் வாழும் தெரியுமா\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nஇந்தியா, கொழும்பு, பரிஸ், London\nமண்ணிற்கு அடியில் விளையும் கிழங்குகளை தொடர்ந்து.. சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா\nநோயை கட்டுக்குள் வைக்க இல்லாதவர்கள், எந்தக் கிழங்கு வகையை உட்கொண்டு வந்தாலும் அது ஆபத்தில் தான் முடிகிறது. கிழங்குகளினால் கிடைக்கும் நன்மைகள் ஏராளமாக இருந்தாலும், மற்றொரு புறம் நோய்களை தர தீமைகளும் இருக்கின்றன.\nகிழங்கை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. புரதத்துக்கும், நார்ச்சத்துக்கும், வைட்டமின்களுக்கும் மாத்திரைகள் உருவாகிவரும் இந்தக் காலகட்டத்தில், இயற்கையாக கிடைக்கும் சத்துகளை ஒதுக்கிவிட வேண்டாம். அளவுக்கு மீறாமல், சரியான நேரத்தில், சரியான விகிதத்தில் சாப்பிட்டு வந்தால் பயன் பெறலாம்.\nஉணவில் தேவைக்கு அதிகமான அளவில் உப்பு சேர்த்துக்கொண்டால், அசிடிட்டி, சிறுநீரகத்தில் கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பது உண்மை. அதேபோல, கிழங்குகளில் இருக்கும் கலோரிகள், வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தக்கூடியவை.\nஆனால், சாப்பிடும் அளவைப் பொறுத்துதான் இந்தப் பிரச்சனை உருவாகும். சரியான அல்லது குறைந்த அளவில் உட்கொண்டால், அசிடிட்டி, அது தொடர்பான நெஞ்செரிச்சல் என எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.\nகிழங்கை வெறும் வயிற்றில் சாப்பிடுவது, மசாலா அதிகம் சேர்த்து வறுத்துச் சாப்பிடுவது, உடலுழைப்பு இல்லாமல் அதிகமாக உட்கொள்வது போன்ற பழக்கங்கள்தான் அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்தும்.\nகிழங்குகளை பொறுத்தவரை, கார்போஹைட்ரேட் அளவைவிட கலோரியின் அளவே அதிகமாக இருக்கும். கார்போஹைட்ரேட்தான் எடையை அதிகரிக்கும்.\nசரியான விகிதத்தில் கிழங்கைச் சாப்பிட்டால், எடை மாற்றங்கள் ஏற்படாது. உடல் எடையை அதிகரிக்க விரும்புகிறவர்கள் வறுத்த கிழங்குகளைச் சாப்பிடலாம். இவை உடல் எடை அதிகரிக்க செய்யும்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உற��ுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஊரடங்கை மீறி கைதானோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 605ஆக அதிகரிப்பு\nஅட்டுளுகம நெருக்கடி தொடர்பில் மஹிந்த - பசில் நேரடித் தலையீடு\nசமூக இடைவெளி இன்றேல் நாட்டின் நிலைமை மோசம் மக்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை\nகொரோனாவின் வீரியத்தையடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்கை தொடர்வதற்கு அரசு தீர்மானம்\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு குறைந்த விலையில் மரக்கறிகள் விநியோகம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/staflu-p37092102", "date_download": "2020-04-08T17:27:24Z", "digest": "sha1:GVIFQT7ZWQGB7SUVJIHURSUKWIQVYEEL", "length": 21984, "nlines": 327, "source_domain": "www.myupchar.com", "title": "Staflu in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Staflu payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Staflu பயன்படுகிறது -\nசிறுநீர் பாதை நோய் தொற்று मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Staflu பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Staflu பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Staflu பல ஆபத்தான பக்க விளைவுகளை கொண்டிருக்கும். அதனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் அவற்றை உட்கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Staflu பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு Staflu பாதுகாப்பானது.\nகிட்னிக்களின் மீது Staflu-ன் தாக்கம் என்ன\nStaflu-ஐ எடுத��துக் கொண்ட பிறகு சிறுநீரக மீது அவை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடலின் மீது அத்தகைய பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினால் மட்டுமே மீண்டும் மருந்தை உட்கொள்ளவும்.\nஈரலின் மீது Staflu-ன் தாக்கம் என்ன\nStaflu மிக அரிதாக கல்லீரல்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Staflu-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீதான Staflu-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Staflu-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Staflu-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Staflu எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nStaflu உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Staflu உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Staflu-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Staflu உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Staflu உடனான தொடர்பு\nStaflu உடன் உணவருந்துவது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Staflu உடனான தொடர்பு\nஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Staflu உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதன் பக்க விளைவுகள் பற்றி எதுவும் கூற முடியாது.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Staflu எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Staflu -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Staflu -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nStaflu -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Staflu -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டும��. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.sodukki.com/post/20191020135047", "date_download": "2020-04-08T17:26:56Z", "digest": "sha1:4766UJZNH5XW3E6ZGEZQBBYZV7AFFMJL", "length": 7650, "nlines": 58, "source_domain": "www.sodukki.com", "title": "அடடே நமிதாவா இது.. திருமணத்திற்கு பின் உடல் எடையை எப்படி குறைத்திருக்கிறார்ன்னு பாருங்க..!", "raw_content": "\nஅடடே நமிதாவா இது.. திருமணத்திற்கு பின் உடல் எடையை எப்படி குறைத்திருக்கிறார்ன்னு பாருங்க.. Description: அடடே நமிதாவா இது.. திருமணத்திற்கு பின் உடல் எடையை எப்படி குறைத்திருக்கிறார்ன்னு பாருங்க.. Description: அடடே நமிதாவா இது.. திருமணத்திற்கு பின் உடல் எடையை எப்படி குறைத்திருக்கிறார்ன்னு பாருங்க..\nஅடடே நமிதாவா இது.. திருமணத்திற்கு பின் உடல் எடையை எப்படி குறைத்திருக்கிறார்ன்னு பாருங்க..\nசொடுக்கி 20-10-2019 புகைப்படங்கள் 4726\nதமிழ் திரைஉலகை பொறுத்தவரை நடிகர்கள் அடையும் புகழ் அளவிற்கு நடிகைகள் புகழ் அடைவதில்லை.இரண்டு மூண்று படங்கள் நடித்தபின் அவர்களுக்கு மார்க்கெட் இல்லாமல் திருமணம் செய்ய கிளம்பி விடுவார்கள்.சில நடிகைகள் தான் சில காலம் வரை ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்று விட்டு அப்படியே காணாமல் போய் விடுவார்கள் அப்படி இருந்து சென்ற ஒரு நடிகைதான் நமிதா.\nநமீதா அவர்கள் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அதன் பின்னர் சில படங்களில் மட்டும் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார். அதன்பின் 2017ல் தனது நண்பர் வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்து கொண்டார்.\nஅவ்வளவுதான் இனிமேல் இவர் டிவி, சினிமாவிற்கு முழுக்கு போட்டார் என்று ரசிகர்கள் எண்ணும் வேலையில், தற்போது மீண்டும் இணையத்தில் இவர் புகைப்படம் வாயிலாக வைரலாக தொடங்கி உள்ளார்.புகைப்படத்தில் இவர் சிவப்பு நிற புடவை கட்டி, மிகவும் ஒல்லியான உடலமைப்பில் இருக்கிறார்.\nஉடல் பருமனாக இருந்தவர், மொத்தமாக உடலை வெகுவாக குறைத்து ஸ்லிம் ஆகியுள்ளார். இவரின் இந்த மாற்றத்தை பார்த்து ரசிகர்கள் வ���யடைத்து போய்விட்டனர். அதுவும் திருமணத்திற்கு பின்னர் உடல் எடையை குறைத்துள்ளார் என்பது பாராட்டுக்குரிய விடயமாகும்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nகரோனாவால் வேலை இழந்து பரிதாப நிலையில் சொந்த ஊர் திரும்ப தயாரான கேரள இளைஞர்கள்.. பெரும் கோடீஸ்வரர்களாக மாறிய ஆ ச்சரியம்.. அப்படி என்ன நடந்தது தெரியுமா\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கைகழுவணுமா மகளுடன் சேர்ந்து சாண்டி ரிலீஸ் செய்த சூப்பர் காணொளி..\nஎத்தனை முறை பாம்பு கடித்தாலும் நீங்கள் உயிரோடு இருக்க வேண்டுமென்றால் இந்த செடியை பயன்படுத்துங்கள்..\n10ம் வகுப்பு மாணவனுடன் குடும்பம் நடத்தி வந்த 40 வயது ஆசிரியை சென்னையில் கைது\nஉடல் எடையைக் குறைக்க ஜீரகத்துடன் இதை மட்டும் சேர்த்து 3 நாள் சாப்பிடுங்கள்.. மாற்றத்தை உணருங்கள்...\nவிருமாண்டி புகழ் நடிகை அபிராமி இப்போது எப்படி இருக்கார் தெரியுமா அதிர வைக்கும் மாடர்ன் புகைப்படம்..\nவெளிநாட்டினரை ஈர்த்த தமிழ்க் கலாச்சாரம்... நம் பாரம்பர்ய உடையில் பாரினர்ஸ்\nகமலின் நிழலாக தொடரும் பூஜா குமாரி... பிறந்து 14 நாட்கள் ஆன குழந்தையை கையில் வைத்துக்கொண்டு போட்ட அந்த பதிவு... ரசிகர்களின் ரியாக்சன் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sodukki.com/post/20200122092054", "date_download": "2020-04-08T17:40:24Z", "digest": "sha1:WSZWZI3ED7PGI2KCJSA6ROEAFP3INZWR", "length": 8095, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "கோடீஸ்வரியாக மாறிய வாய்பேச முடியாத 31 வயது தமிழ்ப்பெண்.. சைகை மொழியில் பேசியது குறித்து விளக்கம்..!", "raw_content": "\nகோடீஸ்வரியாக மாறிய வாய்பேச முடியாத 31 வயது தமிழ்ப்பெண்.. சைகை மொழியில் பேசியது குறித்து விளக்கம்.. Description: கோடீஸ்வரியாக மாறிய வாய்பேச முடியாத 31 வயது தமிழ்ப்பெண்.. சைகை மொழியில் பேசியது குறித்து விளக்கம்.. Description: கோடீஸ்வரியாக மாறிய வாய்பேச முடியாத 31 வயது தமிழ்ப்பெண்.. சைகை மொழியில் பேசியது குறித்து விளக்கம்..\nகோடீஸ்வரியாக மாறிய வாய்பேச முடியாத 31 வயது தமிழ்ப்பெண்.. சைகை மொழியில் பேசியது குறித்து விளக்கம்..\nசொடுக்கி 22-01-2020 சின்னத்திரை 1266\nஇப்போது காட்சி ஊடகங்களும், சோசியல் மீடியாவும் உச்சம் தொட்டிருக்கும் காலம் இது. இதனால் அதிர்ஸ்டக் காத்து எங்கு இருந���து, எபடி வீசும் என்பதே தெரியாது. அந்தவகையில் வாய்பேச முடியாத, செவியில் கேட்கும் திறன் இல்லாத பெண் ஒருவரை கோடீஸ்வரியாக்கி இருக்கிறது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி.\nஇதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்..’பிரபலமான அந்த தனியார் தொலைக்காட்சியில் ‘கோடீஸ்வரி’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இது திங்கள் முதல் வெள்ளிவரை நாள்தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இது புதிர்கேள்விகளுக்கு விடை சொல்லும் சுவாரஸ்ய நிகழ்ச்சி.\nஇந்த நிகழ்ச்சியை பிரபல திரைப்பட நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கிவருகிறார். முன்பு சன் டிவியில் இதேபோல் கோடீஸ்வரன் என்னும் நிகழ்ச்சியை இவரது கணவர் சரத்குமார் நடத்தியிருந்தார். கோடீஸ்வரி நிகழ்ச்சியில் மொத்தம் 15 கேள்விகள் கேட்கப்படும். அதில் அனைத்து கேள்விக்கும் விடை சொன்னால் சரியாக சொன்னால் ஒருகோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்.\nஅண்மைக்காலமாக மக்கள் மத்தியில் பிரபலம் ஆகிவரும் இந்த கோடீஸ்வரி நிகழ்ச்சியில் மதுரையை சேர்ந்த கவுசல்யா கார்த்திகா(31)என்ற பெண் பங்கேற்றார். இவர் பிறவியிலேயே கேட்கும் திறன் இழந்த, வாயும் பேச முடியாதவர் ஆவார், இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்ட முதல் மாற்றுத்திறனாளியும் இவர்தான். தனது விடாமுயற்சியால் செவித்திறன் அற்ற..பேச முடியாதோர் பள்ளி, கல்வி நிறுவனங்களில் எம்.எஸ்.சி, எம்.பி.ஏ முடித்தார். இப்போது மதுரை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஜூனியர் உதவியாளராக இருக்கிறார்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nகரோனாவால் வேலை இழந்து பரிதாப நிலையில் சொந்த ஊர் திரும்ப தயாரான கேரள இளைஞர்கள்.. பெரும் கோடீஸ்வரர்களாக மாறிய ஆ ச்சரியம்.. அப்படி என்ன நடந்தது தெரியுமா\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கைகழுவணுமா மகளுடன் சேர்ந்து சாண்டி ரிலீஸ் செய்த சூப்பர் காணொளி..\nஉங்கள் வெள்ளைமுடி நிரந்தரமாக கறுப்பாகணுமா\nஉங்கள் இதயம் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறதா இந்த அறிகுறிகள் தெரிந்தால் அலட்சியப்படுத்தாதீங்க..\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பால் கொடுக்கும் பசு\n50 வயதைக் கடந்த நடிகர் கிரண்...இப்போது எப்படி இருக்கார் தெரியுமா\nஉங்க வீட்ட���ல் எலி தொல்லை இருக்கிறதா ஈஸியா போக்க இதோ சூப்பர் டிப்ஸ்...\nவயசானாலும் இளமையும், அழகையும் அப்படியே தக்கவைத்த நீலாம்பரி.. இணையத்தில் வைரலாகும் ரம்யா கிருஷ்ணன் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/World/2020/03/20175933/1182985/Spain-people-thanking.vpf", "date_download": "2020-04-08T18:56:57Z", "digest": "sha1:4OFJWFAPCLU7A7KU3F2UT67UJ3F6VDKZ", "length": 8344, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "மருத்துவர்கள், பணியாளர்களுக்கு கைத்தட்டல் மூலம் நன்றி - சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமருத்துவர்கள், பணியாளர்களுக்கு கைத்தட்டல் மூலம் நன்றி - சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ\nஸ்பெயின் நாட்டில் இடைவிடாது பணியாற்றும் மருத்துவ பணியாளர்களை கவுரவிக்கும் வகையில், இரவு 10 மணிக்கு மேல் வீட்டின் பால்கனியில் நின்றபடி ஏராளமான மக்கள் கை தட்டி ஆரவாரம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nஸ்பெயின் நாட்டில் இடைவிடாது பணியாற்றும் மருத்துவ பணியாளர்களை கவுரவிக்கும் வகையில், இரவு 10 மணிக்கு மேல் வீட்டின் பால்கனியில் நின்றபடி ஏராளமான மக்கள் கை தட்டி ஆரவாரம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nஸ்பெயின்: கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் பாதுகாப்பாக கல்லறையில் அடக்கம்\nகொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஸ்பெயின் நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.\nஉண்டியலில் சேர்த்து வைத்த பணம் : கொரோனா நிதிக்காக வழங்கிய மாணவர்கள்\nகும்பகோணத்தில் முதலாம் வகுப்பு மாணவி மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவன் தாங்கள் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை கொரோணா நிதிக்காக வழங்கி உள்ளனர்.\nகோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் தொடக்கம் - மருத்துவர்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு கொரோனா பரவாத வகையில், பரிசோதனை மேற்கொள்ள கூடிய, கோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.\n\"திருவேற்காடு அம்மா உணவகத்தில் முட்டை, வாழைப்பழம்\" - அமைச்சர் பாண்டியராஜன் தகவல்\nஆதரவற்றோருக்கு, அம்மா உணவகத்தில் சத்தான உணவு கொடுப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.\nதமிழகத்தில் 14 துணை உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம் - டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு\nதமிழகத்தில் 14 துணை, உதவியாளர்களை இடமாற்றம் செய்து டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.\n\"தமிழகத்தில் மொத்தம் 738 பேருக்கு கொரோனா தொற்று\" - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்\nதமிழகத்தில் இன்று 48 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார்.\nமதுரை : \"சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூடிய கூட்டம்\"\nமதுரை செக்கானூரணி ரேசன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாய் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://moonramkonam.com/tag/tamil-jokes/", "date_download": "2020-04-08T18:39:32Z", "digest": "sha1:MJ3VBBNCS3BP5H7PFZXJKM5EOBF4OZ5Z", "length": 14293, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "tamil jokes Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகம்பு தயிர் சாதம்- செய்வது எப்படி\nரஜினி புதிய உலக சாதனை – அசத்தினார் சூப்பர் ஸ்டார்\nரஜினி புதிய உலக சாதனை – அசத்தினார் சூப்பர் ஸ்டார்\nரஜினியின் புதிய உலக சாதனை [மேலும் படிக்க]\nஐபிஎல் ஜோக்ஸ் க்ரிக்கெட் கார்ட்டூன்ஸ் – பாலா – cricket jokes on IPL\nஐபிஎல் ஜோக்ஸ் க்ரிக்கெட் கார்ட்டூன்ஸ் – பாலா – cricket jokes on IPL\nPosted by மூன்றாம் கோணம்\nஐபிஎல் ஜோக்ஸ் க்ரிக்கெட் கார்ட்டூன்ஸ் – [மேலும் படிக்க]\n3 பட விமர்சனம் – 3 பட பெயர் காரணம் – 3 pada vimarsanam\n3 பட விமர்சனம் – 3 பட பெயர் காரணம் – 3 pada vimarsanam\n3 பட விமர்சனம் – 3 [மேலும் படிக்க]\nவிராத் கோஹ்லி – பாக் அணி – கிரிக்கெட் கார்ட்டூன் ஜோக்ஸ்\nவிராத் கோஹ்லி – பாக் அணி – கிரிக்கெட் கார்ட்டூன் ஜோக்ஸ்\nTagged with: cartoon jokes in tamil, jokes in tamil, tamil cartoons, tamil jokes, இந்திய கிரிக்கெட் அணி, கார்ட்டூன் ஜோக்ஸ், கிரிக்கெட் கார்ட்டூன், கிரிக்கெட் ஜோக்ஸ், பாகிஸ்தான் அணி, விராத் கோஹ்லி\nவிராத் கோஹ்லி – பாக் அணி [மேலும் படிக்க]\nஉபி தேர்தலும் நமிதா பதில்களும் – ராகுல்ஜி டு ரசகுல்லாஜி\nஉபி தேர்தலும் நமிதா பதில்களும் – ராகுல்ஜி டு ரசகுல்லாஜி\nTagged with: namitha images, Priyanka, rahul, tamil jokes, up election, உபி தேர்தல் முடிவுகள், தமிழ் ஜோக்ஸ், நடிகை, நமிதா பதில், நையாண்டி, ராகுல்\nஉபி தேர்தலும் நமிதா பதில்களும் – [மேலும் படிக்க]\nரஜினி பன்ச் டயலாக் போட்டி – பங்கேற்கும் பன்ச் டயலாக்ஸ்\nரஜினி பன்ச் டயலாக் போட்டி – பங்கேற்கும் பன்ச் டயலாக்ஸ்\nPosted by மூன்றாம் கோணம்\nரஜினி பிறந்த நாள் பன்ச் டயலாக் [மேலும் படிக்க]\nஷகிலா வீட்டுல ரெய்டு பண்ணவங்க என்ன பாத்தாங்க\nஷகிலா வீட்டுல ரெய்டு பண்ணவங்க என்ன பாத்தாங்க\nTagged with: shakila, sona, tamil actress, tamil actress jokes, tamil joke, tamil jokes, tamil raid jokes, கை, ஜோக், ஜோக்ஸ், தலைவர், தலைவர் ஜோக்ஸ், நடிகை, நடிகை ஜோக்ஸ், நடிகை ரெய்டு, நடிகை வீட்டில், நடிகை வீட்டில் ரெய்டு, ரெய்டு, ரெய்டு ஜோக்ஸ், வடிவேலு, விஜய்\nஷகிலா வீட்டுல ரெய்டு பண்ணவங்க என்ன [மேலும் படிக்க]\nஒக்காந்து யோசிச்ச மொக்கை ஜோக்ஸ் ட்வீட்ஸ்\nஒக்காந்து யோசிச்ச மொக்கை ஜோக்ஸ் ட்வீட்ஸ்\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: tamil joke tweets, tamil jokes, tamil jokes sms, tamil sms jokes, tamil tweet jokes, அம்மா, எஸ்.எம்.எஸ், காதல், கை, சமையல், ஜோக் எஸ்.எம்.எஸ். ஜோக் ட்வீட்ஸ், ஜோக்ஸ், டாக்டர், ட்வீட்ஸ், தமிழ் எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ், தமிழ் ஜோக்ஸ், பெண், மீன்\n[stextbox id=\"info\"]இது நமது வாசகர் கோபி [மேலும் படிக்க]\nசமச்சீர் கல்வி ஜோக்ஸ் – சினிமா காமெடி கும்மி\nசமச்சீர் கல்வி ஜோக்ஸ் – சினிமா காமெடி கும்மி\nTagged with: jokes int amil, samacheer, tamil com, tamil jokes, கவுண்டமணி, கவுண்டமணி செந்தில், காமெடி கும்மி, கை, சமச்சீர் கல்வி, சரத், சினிமா, செந்தில், ஜோக்ஸ், நாட்டாமை, பிரியாணி, ராசா, வடிவேலு, விஜயகுமார், விவேக், வேலை\nநாட்டாமை விஜயகுமார் சீர் வரிசை தட்டோடு [மேலும் படிக்க]\nஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி\nஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: tamil jokes, tamil office jokes, அலுவலகம், ஆஃபீஸ் ஜோக்ஸ், கை, ஜோக்ஸ், தமிழ் அலுவலக ஜோக்ஸ், தமிழ் ஜோக்ஸ், வேலை\nஆபீஸில் பிஸியாக இருப்பது போல் [மேலும் படிக்க]\n��ம்பு தயிர் சாதம்- செய்வது எப்படி\nசில வகை ஜெல்லி மீன்கள் இறவாத நிலையில் இருப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://kodanki.in/?p=17898", "date_download": "2020-04-08T19:42:17Z", "digest": "sha1:ZEEFTADJIXAKIWVNV4MYMU3OENY363BR", "length": 13073, "nlines": 46, "source_domain": "kodanki.in", "title": "ஏ.ஆர்.ரகுமானிடம் உள்ள அதே அன்பு, பணிவு, திறமை லிடியனிடம் உண்டு - பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nஏ.ஆர்.ரகுமானிடம் உள்ள அதே அன்பு, பணிவு, திறமை லிடியனிடம் உண்டு – பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்\nஏ.ஆர்.ரகுமானிடம் உள்ள அதே அன்பு, பணிவு, திறமை லிடியனிடம் உண்டு – பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்\nஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் குழந்தைகளுக்கென பிரத்யேக செய்தி மற்றும் கலை, புகைப்பட திறமையை ஊக்குவிக்கும் இரண்டு புதிய முயற்சிகளை அறிமுகம் செய்தது.\nகிட்ஸ் நியூஸ் மற்றும் அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற இரு புதிய முயற்சிகளை உலக மேடையில் புகழ்பெற்ற லிடியன் நாதஸ்வரம் துவங்கி வைத்தார். அறிமுக நிகழ்வை தொடர்ந்து லிடியன் நாதஸ்வரம் பள்ளி மாணவர்களுடன் உரையாடி, அவர்களின் கேள்விக்கு\nஅற்புதமாக பதில் அளித்தார். பின்னர் மாணவர்கள் முன்னிலையில் பியானோ வாசித்து காண்பித்து அவர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் லிடியனின் சகோதரி அமுர்த வர்ஷினி பாட்டு பாடி அசத்தினார்.\nஅகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற சர்வதேச தரத்திலான புதிய முயற்சியை பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர் வடிவமைத்திருக்கிறார்.\nஇந்நிகழ்ச்சியில், புகழ்பெற்ற புகைப்பட கலைஞர்கள், ஓவியர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர், மேலும் நக்கீரன் கோபால் அவர்களும் கலந்துக் கொண்டார்.\nநக்கீரன் கோபால் பேசும்போது, ‘நான் புத்தக கண்காட்சிக்காக ஈரோடு வந்தேன். அப்போது தம்பி ஸ்ரீதர் என்னை அழைத்ததால் இங்கு வந்தேன். நான் இப்படிப்பட்ட மாணவர்களை பார்ப்பேன் என்று நினைக்கவில்லை, மிகவும் அருமையானவர்கள். நான் ஒரு சாதாரண பள்ளி கல்லூரியில் படித்தேன். பின் பிழப்புக்காக சென்னை வந்தேன். கற்பனை பண்ணாத அளவிற்கு இப்பள்ளியின் சுற்றுப்புற சூழல் அழகாக அமைந்திருப்பது பாராட்டக்குறியது. நான் பெரிய பாக்கியமாக நினைப்பது குட்டி புலி லிடியன் அருகில் இருப்பதுதான். ஏனென்றால் 12 வயதில் உலக சாதனையும் பாராட���டுகளையும் சேர்ப்பது சாதாரணம் அல்ல. எதும் நம்மால் முடியும் என்பதற்கு லிடியன் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார். இவர் பியானோ வாசிப்பதில் ஒரு ஸ்டைல் உள்ளது. ஆனால் இப்போது மிக சாதாரணமாக அமர்ந்திருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்தது லிடியனின் தந்தை. இவர்களுக்கு தமிழ் பெயர்களை வைத்திருப்பது. நானும் பிற்காலத்தில் இப்படிப்பட்ட பள்ளிக்கு வந்தேன் என்று பெருமைக்கூறி கொள்வேன்’ என்றார்.\nலிடியனின் தந்தையும் இசையமைப்பாளருமான வர்ஷன் சதீஷ் பேசும்போது, ‘நான் இங்கு இருப்பது மிகவும் மகிழ்ச்சி. எங்களை இங்கு அழைத்ததற்கு நி்ர்வாக இயக்குனர் டாக்டர் சிவகுமார் மற்றும் கிருத்திகா சிவகுமார் மற்றும் ஸ்ரீதர் அவர்களுக்கு நன்றி. பள்ளி பருவம் என்பது ஒரு அரிய வாய்ப்பு, அனைவரும் கூறும்படி லிடியன் உலக புகழ், பெருமைகளையும் பாராட்டுக்களையும் பெற்றாலும் என் மகனிற்கு நான் ஒரு ரசிகன்.\nலிடியன் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் பயிற்சி எடுக்கிறார். இந்த வயது மிகவும் அற்புதமான வயது. அதை டெக்னாலஜி எனும் செல்போன், யூடியூப், கேம்ஸ் ஆகியவற்றில் நேரத்தை செலவிடாமல் இருத்தல் நல்லது. என் மகனை நான் பள்ளிக்கு அனுப்பவில்லை, ஆனால் பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக வருவது சச்சின் டெண்டுல்கர் போன்றோரைத்தான் பார்த்துள்ளேன். இப்போது என் மகன் அப்படி செல்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.\nஏ.பி.ஸ்ரீதர் பேசும்போது, ‘என் வாழ்வில் ஒரு சர்வதேச அளவிலான ஓவியக்கல்லூரி ஒன்று கட்ட வேண்டும் என்பது ஆசை. அதன் தொடக்கமாக இப்பள்ளியில் டிப்ஸ் கிட்ஸ் நியூஸ் மற்றும் அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி தொடங்கியுள்ளேன்.\nலிடியனின் தந்தை பார்க்கும் போது என் தந்தை நியாபகம் வருகிறது. என் தந்தையும் இதே போன்றுதான் உற்சாகப்படுத்தினார். உலகம் மறக்கமுடியாத இசையமைப்பளார்களில் ஒருவராக லிடியன் இருப்பார். 2002ல் இருந்து ஏ.ஆர்.ரகுமான் அவர்களை தெரியும். அவரிடம் உள்ள அதே அன்பு, பணிவு, அளவற்ற திறமை லிடியனிடம் உண்டு. மேலும் லிடியனின் பெற்றோர்களை பெருமைப்படுத்துவதில் மகிழ்ச்சிக்கொள்கிறேன். இப்பள்ளியின் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைவர் டாக்டர் சின்னுசாமி, நி்ர்வாக இயக்குனர் டாக்டர் சிவகுமார் மற்றும் கிருத்திகா சிவகும��ர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.\nஇந்தியன் பப்ளிக் ஸ்கூல் நிர்வாக இயக்குனர் டாக்டர் சிவகுமார் மற்றும் கிருத்திகா சிவகுமார் அவர்கள் இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாக செய்திருந்தார்கள்.\nPrevஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சிக்கு செக் வைத்த தயாரிப்பாளர் சங்க கமிட்டி..\nnextரிலீசுக்கு தொடர் விடுமுறை நாளை குறிவைத்த அசுரன் தனுஷ்..\nகொரானா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நடிகர் அஜீத் ஒரு கோடியே 32.5 லட்சம் நன்கொடை \nமாநில முதல் மந்திரிகளுடன் மீண்டும் 11ம் தேதி ஆலோசனை நடத்த பிரதமர் மோடி முடிவு..\nபிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா சார்பில் செங்கல்பட்டில் ஆயிரம் குடும்பத்துக்கு கொரானா நிவாரண உதவி\nமுதல்வர் நிவாரண நிதிக்கு பெப்சி நன்கொடை \nஅதிகம் பாதித்த தமிழகத்துக்கு குறைந்த நிதி ஒதுக்கி மோடி செய்யும் கொரானா அரசியல் – ஸ்டாலின் அறிக்கை\nகொரானா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நடிகர் அஜீத் ஒரு கோடியே 32.5 லட்சம் நன்கொடை \nமாநில முதல் மந்திரிகளுடன் மீண்டும் 11ம் தேதி ஆலோசனை நடத்த பிரதமர் மோடி முடிவு..\nபிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா சார்பில் செங்கல்பட்டில் ஆயிரம் குடும்பத்துக்கு கொரானா நிவாரண உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/social-media/iphone-like-stone-buried-with-a-woman-over-2-100-years-ago-is-found-by-archaeologists-023146.html", "date_download": "2020-04-08T19:14:14Z", "digest": "sha1:D7UK65O7TMKH3N25XTFO33HSN2BDXFFN", "length": 25670, "nlines": 275, "source_domain": "tamil.gizbot.com", "title": "2,100 ஆண்டு பழமையான 'ஐபோன்' போன்ற பொருள் பெண்ணின் எழும்புக்கூடுடன் கண்டுபிடிப்பு! - வீடியோ | iPhone-Like Stone Buried With A Woman Over 2,100 Years Ago Is Found By Archaeologists - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 hrs ago Zomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\n5 hrs ago சாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\n6 hrs ago கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\n8 hrs ago Oneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nNews பணியில் இருந்தபோதே போக்குவரத்து காவலர் மாரடைப்பால் மரணம்... ஸ்டாலின் இரங்கல்\nFinance 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nMovies விழுத்திரு.. தனித்திரு.. வரும் நலனுக்காக நீ தனித்திரு.. கொரோனா விழிப்புணர்வு பாடல்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nLifestyle கொரோனா வைரஸ் பற்றிய புதிய அதிர்ச்சி செய்தி... நாம எச்சரிக்கையா மட்டும் இல்லனா அவ்வளவுதான்...\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2,100 ஆண்டு பழமையான 'ஐபோன்' போன்ற பொருள் பெண்ணின் எழும்புக்கூடுடன் கண்டுபிடிப்பு\nசயான் கடலுக்கு அடியில் உள்ள ஆலா-டே-நெக்ரோபோலிஸ் ( Ala-Tey necropolis) என்ற பகுதியில், சுமார் 2137 வருடப் பழைமையான பெண்ணின் படிமத்தில் இருந்து 'ஐபோன்' போன்ற அசாதாரணமான ஒரு பொருளைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nசைபீரியன் டைம்ஸின் அறிக்கையின்படி, இந்த படிமம் கண்டுபிடிக்கப்பட்ட இடம் ரஷ்யாவில் உள்ள சயனி சுஷென்ஸ்காயா (Sayani Shushenskaya) என்ற அணைக்கு அருகில் உள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய நீர்த்தேக்க அணை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n2137 வருட எழும்புக்கூடு கண்டுபிடிப்பு\nஇந்த அணை, அதன் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்துடன் அமைந்துள்ளது. வழக்கமாக, இந்த அணையில் சுமார் 56 கண அடி நீர் சேமித்திருக்கப்படும். ஆனால் கோடைக் காலத்தில் மட்டும், இதில் உள்ள தண்ணீர் தற்காலிகமாக வெளியேற்றப்படும். அப்போதுதான் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அவர்களின் ஆராய்ச்சியைத் துவங்கி 2137 வருட படிமத்தை கண்டுபிடித்துள்ளனர்.\nஆஸ்திரேலியர்களும் தமிழர்களே அடித்த கூறும் அறிவியல் ஆதாரங்கள்\nசியோங்னு பேரரசு சாம்ராஜ்யத்தின் மக்கள்\nதொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள 'ஐபோன்' போன்ற பொருள், கிமு 3ம் நூற்றாண்டு முதல் கிபி 1ஆம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்பகுதி அதிக அளவிலான மக்கள் தொகையுடன் சியோங்னு (Xiongnu) பேரரசு சாம்ராஜ்யத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉண்மையில் இது என்ன தெரியுமா\nஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள 'ஐபோன்' போன்ற பொருள், குறிப்பாகக் கருப்பு ரத்தின ஜெட் பாறையால் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் விலைமதிப்பற்ற முத்துக்களும், நவரத்தினங்களும் கல் படிவத்தில் பதிக்கப்��ட்டுள்ளது. இந்த கருப்பு ஸ்லாப் உண்மையில் ஒரு பெல்ட் பக்கிள் என்று ஆராய்ச்சியளர்கள் தெரிவித்துள்ளனர்.\nசன் டைரக்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்: கூடுதல் சலுகை.\nஐபோன் போன்று இருக்கும் கல்\nசுமார் 2137 வருடப் பழைமையான பெண்ணின் படிமத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த அசாதாரணமான பெல்ட் பக்கிள் வடிவம், ஐபோன் போன்று உள்ளதென்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இதனால் தான் இந்த பொருளை ஐபோன் என்று கூறியுள்ளனர்.\nபிரீமியம் குவாலிட்டி மொபைல் கேஸ்\nடர்க்கைஸ், கார்னிலியன், முத்து போன்ற வண்ண நிறக் கற்களை பயன்படுத்தி இந்த அசாதாரணமான பெல்ட் பக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு பிரீமியம் குவாலிட்டி ஐபோன் கேஸ் போன்று இருக்கிறது என்றும், இதனுடன் பண்டைய சீன நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nதொல்பொருள் ஆய்வாளர் டாக்டர். பாவெல் லியூஸின் கூற்றுப்படி, 2137 வருடப் பழமை வாய்ந்த பெண்ணின் படிமத்திற்கு 'நட்டாஷா' என்று பெயரிடப்பட்டுள்ளது. நட்டாஷாவின் படிமம் ஹுனு இரா(Hunnu-era (Xiongnu) சகாப்தத்துடன் சேர்ந்தது என்றும், இத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய சீன நாணயங்களை வைத்து தான் நட்டாஷாவின் வயது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.\nமேலும் இரண்டு 2137 வயது கொண்ட மம்மிகள் கண்டுபிடிப்பு\nநட்டாஷாவின் படிமத்துடன் மேலும் இரண்டு மம்மிகள்- பதப்படுத்தப்பட்ட படிமங்களின் எலும்புகளும் கிடைத்துள்ளது. இந்த உடல் படிமங்களுடன் அவர்கள் முந்தைய காலத்தில் பயன்படுத்திய, அவர்களின் தினசரி கருவிகளுடன் புதைக்கப்பட்டுள்ளது என்பது சுவாரசியம். அவர்களுடன் புதைக்கப்பட்டுள்ள கருவிகளை கொண்டு அவர்கள் அக்காலத்தில் என்ன வேலை செய்து வந்துள்ளனர் என்பது சரியாக கணிக்கப்பட்டுள்ளது.\nலெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச்\nநட்டாஷாவுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டு படிமங்களில் ஒன்று 'ஸ்லீப்பிங் பியூட்டி' என்று ஆராய்ச்சியாளர்களால் பெயரிடப்பட்டுள்ளது. இப்படி ஒரு பெயரை இந்த படிமத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் ஏன் சூட்டினார்கள் என்பதற்கான காரணம், இந்த பெண்ணின் படிமம் ம��ற்றிலும் பட்டு உடையால் காணப்பட்டது என்பதனால் தானாம்.\nஇவர் பாதிரியார் இல்லை என்ற உண்மைக்கான காரணம்\nமுதலில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 'ஸ்லீப்பிங் பியூட்டி' படிமத்தில் உள்ள பெண் ஒரு பாதிரியார் என்று கருதியுள்ளனர். ஆனால், பின்னர் ஆராய்ச்சியாளர்கள் பெண்ணின் படிமத்துடன் தோல் கலை கருவிகளைக் கண்டுபிடித்துள்ளனர். இதனால் அவர் உண்மையில் பாதிரியார் இல்லை என்றும், அக்காலத்தில் வாழ்ந்த ஒரு தோல் (Leather) வடிவமைப்பாளர் என்றும் பின் கண்டுபிடித்துள்ளனர்.\nஅமேசான் நிறுவனத்திற்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய சாதனம்.\nஅதேபோல், நட்டாஷா மற்றும் ஸ்லீப்பிங் பியூட்டி உடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இன்னொரு பெண்ணின் படிமம், நிச்சயம் ஒரு நெசவாளரின் எலும்புக்கூடு தான் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படத் தெரிவித்துள்ளனர். இதற்கான காரணம், அந்த படிமத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட 2137 வருடப் பழமையான நூல் சுழல் மற்றும் தையல் பைகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nகல்லறை கொள்ளையர்களிடமிருந்து தப்பியது எப்படி\nபண்டைய 'கல்லறை கொள்ளையர்'கள் இடமிருந்து, இந்த பணக்கார ஹன் நாடோடிகளின் படிமங்கள் எப்படிப் பாதுகாக்கப்பட்டது என்று தெரியவில்லை, ஆனால் இவை தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நம்ப முடியாத அதிர்ஷ்டம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அதேபோல் இந்த பகுதியில் இன்னும் ஏராளமான சுவாரசிய படிமங்களைத் தேடி அவர்களின் ஆராய்ச்சியைத் துவங்கியுள்ளதாகவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் குழுவின் தலைவர் தெரிவித்திருக்கிறார்.\nZomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\nகொரோனாவை இப்படி கூட அழிக்கலாமா இப்படி ஒரு ஐடியாவா சார்\nசாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\nஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியி ல் மறைந்து போகும் குறுந்தகவல்களை அனுப்புவது எப்படி\nகேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\nவாட்ஸ்அப் செயலியில் அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை பார்ப்பது எப்படி\nOneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nநிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு: whatsapp, facebook வதந்திக்கு முற்றுப்புள்ளி- வேணாம்யா., போதும்யா\nகொரோனாவுக்கு அதான் காரணம்: தீயாக பரவிய வதந்தி 5G நெட்வொர்க் டவர்களை தீவைத்து எரித்த மக்கள்- வீடியோ\nஉசுருக்கு சமமானது தான் Salt challenge: டிரெண்டாகும் புதுவகை சேலஞ்ச்\nமொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகளை திறக்க அனுமதி.\nபுடிச்சு ஜெயில்ல போடுங்க சார்: வதந்திய கிளப்பிவிட்டு இப்போ 250 கோடி நஷ்டம்- முதலமைச்சரிடம் கோரிக்கை\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nஇன்பினிக்ஸ் நோட் 7 லைட்\nசியோமி Mi 10 லைட்\nஒப்போ ரெனோ Ace 2\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n., Whatsapp அறிமுகம் செய்த அட்டகாச அம்சம்: சரியான நேரம் இதுதான்\nஜியோ நிறுவனத்தை போலவே ஏர்டெல் நிறுவனமும் அறிமுகம் செய்த புதிய வசதி.\nபட்ஜெட் விலையில் அசத்தலான ரெட்மி பேண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2018/12/06/airtel-master-plan-overcome-jio-indian-telecom-industry-013175.html", "date_download": "2020-04-08T18:03:25Z", "digest": "sha1:Q5ROTNDNKGS2SYBQYM2577VPQJUXPSVS", "length": 31750, "nlines": 229, "source_domain": "tamil.goodreturns.in", "title": "“ஜியோவ தூக்குறேனா இல்லயான்னு பாருங்களேன்” Airtel-ன் திட்டம் தான் என்ன..? | airtel master plan to overcome jio in indian telecom industry - Tamil Goodreturns", "raw_content": "\n» “ஜியோவ தூக்குறேனா இல்லயான்னு பாருங்களேன்” Airtel-ன் திட்டம் தான் என்ன..\n“ஜியோவ தூக்குறேனா இல்லயான்னு பாருங்களேன்” Airtel-ன் திட்டம் தான் என்ன..\n24 min ago 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\n2 hrs ago பலத்த அடி வாங்கிய ரூபாய்.. 76.34 ரூபாயாக வீழ்ச்சி.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..\n2 hrs ago கொரோனா ரனகளத்திலும் நடந்த தரமான சம்பவம் இது.. அம்னீல் நிறுவனம் அதிரடி நடவடிக்கை..\n3 hrs ago 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான தாக்கம்.. பெருத்த அடி வாங்கிய பிரான்ஸ்.. என்ன காரணம்..\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nNews கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் - 2021 மார்ச் வரை என்ன நடக்கும் எச்சரிக்கும் இளம் ஜோதிடர்\nMovies விழுத்திரு.. தனித்திரு.. வரும் நலனுக்காக நீ தனித்திரு.. கொரோனா விழிப்புணர்வு பாடல்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nTechnology Zomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\nLifestyle கொரோனா வைரஸ் பற்றிய புதிய அதிர்ச்சி செய்தி... நாம எச்சரிக்கையா மட்டும் இல்லனா அவ்வளவுதான்...\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெப்டம்பர் 2016, Airtel-ன் காலண்டரில் குறித்து வைக்க வேண்டிய நாள். காரணம் ஜியோவின் பிறந்த நாள். ஏர்டெல்லே எதிர் பார்க்காத வேகத்தில் ஏர்டெல்லின் சந்தையை காலி செய்து, அசுர வளர்ச்சி கண்டு வருகிறது ஜியோ.\nஇந்தியாவில் 119.14 கோடி தொலை பேசி இணைப்புகள் இருக்கின்றன. அதில் 116.92 கோடி இணைப்புகள் செல்போன்கள். இதில் 37.20% இணைப்புகளை வோடாஃபோன் ஐடியா நிறுவனமும், 29.38% இணைப்புகளை ஏர்டெலும், 21.57% இணைப்புகளை ரிலையன்ஸ் ஜியோவும் வழங்குகின்றன.\nமொத்த 2.22 கோடி லேண்ட் லைன் ரக இணைப்புகளில், எர்ர்டெல் 18.07% இணைப்புகளையும், வொடாஃபோன் 1.16% இணைப்புகளையும் வழங்குகிறது.\nஇந்தியாவின் 48.17 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அதில் 52.37% இணைப்ப்புகளை ரிலையன்ஸ் ஜியோ வைத்திருக்கிறது. 20.61% இணைப்புகளை பார்தி ஏர்டெல்லும், 20.70% இணைப்புகளை வொடாஃபோன் ஐடியா வைத்திருக்கிறார்கள். இந்த மூன்று விஷயங்களுக்குத் தான் சாகாத குறையாக அடித்துக் கொள்கிறார்கள் இந்திய டெலிகாம் நிறுவனங்கள்.\nஇப்போது பிரச்னை எத்தனை வாடிக்கையாளர்களை வைத்திருக்கிறார்கள் அல்லது இணைப்புகளை வழங்குகிறார்கள் என்பதில் இல்லை. இருக்கும் வாடிக்கையாளர்கள் வைத்து ஒருங்காக சம்பாதிக்க முடிகிறதா என்பது தான் கேள்வி... அதற்கு விடையளிக்கும் விதமாக ஏர்டெல் ஒரு புதிய திட்டத்துடன் களம் இறங்கி இருக்கிறது.\nவொடாஃபோன் ஐடியா நிறுவனம் இணைந்தது போல, இப்போது வொடாஃபோன் ஐடியா என்கிற நிறுவனமும், பார்தி ஏர்டெல்லும் இணைந்து தங்கள் ஃபைபர் நெட்களை பயன்படுத்திக் கொள்ள ஒரு தனி நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். இது தான் ஏர்டெல்லின் பெரிய திட்டத்தின் தொடக்கம்.\nஜியோவின் வரவால் அனைத்து நிறுவனங்களின் வருவாயே பெரிய அளவில் சரிந்தது. வருவாயே போதுமான அளவு இல்லாத போது லாபத்தைப் பற்றி அதிகம் பேச வேண்டாம். எல்லாம் செலவுகள் போக கையில் ஒன்று நிற்காமல் நஷ்டத்தை பதிவு செய்தார்கள்.\nமார்ச் 2016-ல் ஜியோ வருவதற்கு முன், ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் 60,473.20 கோடி ரூபாய், நிகர லாபம் மட்டும் 7,780.30 கோடி ரூபாய். அடுத்த ஆண்டு அதாவது ஜியோ வந்து ஏழே மாதத்தில் ஏர்டெல்லுக்கு நஷ்டம் தான் ம்ஞ்சியது. மார்ச் 2017-ல் ஏர்டெல் நிறுவனத���தின் வருவாய் 62,460.60 கோடி ரூபாய், நிகர லாபம் மட்டும் -9,925.60 கோடி ரூபாய். அதாவது 9000 கோடி ரூபாய் நஷ்டம். மார்ச் 2018-ல் ஏர்டெல்லின் வருவாய் 53,898.60 கோடி ரூபாய், நிகர லாபம் 79.20 கோடி ரூபாய்.\nஏர்டெல் நிறுவனத்தின் துனை நிறுவனமான பார்தி இன்ஃப்ராடெல் நிறுவனத்தின் பங்குகளை விற்று வரும் பணத்தின் தான் அதன் ஆப்பிரிக்க பிசினஸ்களை நடத்தி வருகிறதௌ. தற்போது ஆப்பிரிக்க பங்குச் சந்தைகளில் ஐபிஓ சென்று பணம் திரட்ட இருப்பதும் கூடுதல் தகவல். அதோடு ரூ 15,000 கோடியை ரைட்ஸ் இஸ்ஸூ (Rights Issue) முறையில் ஏர்டெல் பங்குகளை விற்று திரட்ட இருக்கிறது. இந்த ஒரு பத்தியில் ஏர்டெல் எப்படி காசுக்கு தவிக்கிறது என்பது புரிந்திருக்கும்.\nசமீபத்தில் ஏர்டெல் தான் இன்கமிங் கால்களுக்கு கட்டனம் வசூலிக்க இருப்பதாக அறிவித்து செயலிலும் இறங்கியது. ஏர்டெல்லின் 99 ரூபாய் திட்டம் தற்போது 120 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அத்தனை பெரிய எதிர்ப்பு ஒன்றும் இல்லை. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக ஆறு மாதங்களுக்குள் மூன்று முறை விலை உயர்த்த இருப்பதையும் சொல்லி இருக்கிறார்கள்.\nRMS - Revenue Market Share என்பது அனைத்து டெலிகாம் நிறுவனங்கள் ஈட்டும் வருவாய் அடிப்படையில் கணக்கிடுவது. உதாரணமாக ஐந்து டெலிகாம் நிறுவனங்கள் இணைந்து 100 கோடி வருவாய் ஈட்டுகிறார்கள். அதில் அ நிறுவனம் 29 கோடி, ஆ நிறுவனம் 22 கோடி, இ நிறுவனம் 19 கோடி, ஈ நிறுவனம் 16 கோடி, உ நிறுவனம் 14 கோடி என்றால் தற்போது RMS அடிப்படையில் அ நிறுவனத்துக்கு தான் முதலிடம்.\nதற்போது சந்தையில் RMS - Revenue Market Share அடைப்படையில் வொடாஃபோன் ஐடியா நிறுவனம் 32.8% சந்ஹையையும், பார்தி ஏர்டெல் 30.9% சந்தையையும், ஜியோ 26.1 % சந்தையையும் வைத்திருக்கிறார்கள்.\nARPU - Average Revenue Per User என்பது ஒரு வாடிக்கையாளர் அல்லது ஒரு இணைப்பு மூலம் நிறுவனத்துக்கு கிடைக்கும் வருவாய். இந்த ARPU மாதத்துக்கு 200 ஆக உயர்த்திக் கொள்ளத் தான் இந்த இணைப்புத் திட்டங்கள் எல்லாமாம். மீண்டும் பழைய படி அதிக வருவாய் ஈட்டும் இந்திய டெலிகாம் நிறுவனமாக மாறும் லட்சியத்தில் இருக்கிறது ஏர்டெல்.\nஏர்டெல்லின் இந்த பைசா வசூல் திட்டத்தால் சுமாராக 6 - 7 கோடி வாடிக்கையாளர்கள் வேறு டெலிகாம் நிறுவனத்துக்கு மாறுவார்கள் என ஏர்டெல்லே கணித்திருக்கிறது. ஆனால் இந்த வாடிக்கையாளர் இழப்பை விட தனக்கான வருவாய் தான் முக்கியம் என்பதில் தெளி��ாக இருக்கிறது ஏர்டெல்.\nதற்போதைக்கு ஏர்டெல் நிறுவனத்துக்கு 22 லட்சம் டிடிஹெச் மற்றும் பிராட்பேண்ட், ஹாட் ஸ்பாட் போன்ற சேவைகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்த சேவைகள் மூலம் ஏர்டெல் நிறுவனத்துக்கு 800 ரூபாய் ARPU கிடைக்கிறதாம். எனவே இந்த வீட்டு சேவை துறைகளில் ஜியோ வந்தாலும் தங்கள் சந்தை பாதிக்கப்படாது என தில்லாகச் சொல்லி இருக்கிறது ஏர்டெல்.\nஆனால் ஜியோவோ, ஏற்கனவே வீட்டு சேவைகளான டிடிஹெச், கேபிள் டிவி, பிராட் பேண்ட் போன்ற சேவைகளில் வலுவாக கால் பதித்திருக்கும் டென் நெட்வொர்க்ஸ், ஹதவே கேபிள்ஸ், டேட்டா காம் போன்ற நிறுவனங்களுடன் கை கோர்த்து ஹல்கைப் போல வேலை செய்கிறது. ஜியோ வீட்டு சேவைகளில் வந்த பின் தான் ஏர்டெல்லின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, ARPU விவரம் போன்றவைகளைப் பற்றிப் பேசவே முடியும் என அனலிஸ்டுகளும் வாய மூடிக் கொள்கிறார்கள்.\nமேலே சொன்ன கணக்குகள் எல்லாம் போகட்டும், ஜியோவுக்கு தற்போது நல்ல வாடிக்கையாளர் எண்ணிக்கை இருக்கிறார்கள். இப்போது ஜியோவின் திட்டங்களுக்கு இன்னும் கட்டணம் குறைக்கப் பட்டாம் ஜியோவும் நிச்சயம் நஷ்டத்தை தானே சந்திக்கும். எனவே இனியும் தொலை பேசி திட்டங்களுக்கான விலையை ஜியோ அதிகரிக்காது, ஆனால் நாங்கள் அதிகரித்து, ஜியோவை வென்று காட்டுவோம் என அசால்டாக மீசையை முறுக்கிறது ஏர்டெல்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமீசையை முறுக்கும் ஜியோவின் 3ஜிபி டேட்டா பிளான் ஏர்டெல், வொடா. ஐடியாவை விட 12% விலை கம்மி\nசுயமதிப்பீடு செய்து நிலுவையை கட்ட சொன்னீங்க.. எங்கள் கணக்குபடி ரூ13,000 கோடி.. அதை செலுத்தியாச்சு\nநிலுவையில் உள்ள AGR தொகையை விரைவில் செலுத்துங்கள்.. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அரசு வேண்டுகோள்\nமேலும் 8000 கோடி செலுத்திய ஏர்டெல்..\nஒரு மாதத்திற்கு 11ஜிபி இண்டர்நெட் டேட்டா.. இந்தியர்களின் வசந்த காலம்..\nஜாலி ஜியோ, நெருக்கடியில் ஏர்டெல்\nஅதிரடி முடிவெடுக்க போகும் வோடபோன்.. நிறுவனத்தை நடத்தலாமா.. வேண்டாமா..\n ஒதுங்கும் ஏர்டெல் & வொட.ஐடியா\nஏர்டெல்லுக்கு உயிர் கொடுத்த ஆப்பிரிக்கா.. எப்படி தெரியுமா..\nஜியோவுக்கு முன், ஜியோவுக்குப் பின்: இந்திய டெலிகாம்\nஅதுக்குள்ள 10 லட்சம் பேரா.. கலக்கும் ஏர்டெல்.. களத்தில் குதித்த ஜியோ..\nஜியோ உடன் போட்டி.. இந்தியாவிற்கு வரும் சைனா மொபைல்..\nகொரோனா சிகிச்சைக்கான செலவு எவ்வளவு தெரியுமா..\nஅல்லாடும் IIT, IIM மாணவர்கள் கொரோனாவால் பறி போகும் வேலை வாய்ப்புகள்\nஆஸ்பத்திரியையே மூட வைத்த கொரோனா டாக்டர் நர்ஸ் என போட்டு தாக்கும் கொவிட்-19 டாக்டர் நர்ஸ் என போட்டு தாக்கும் கொவிட்-19 பங்கு விலை என்ன ஆகும்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/2019-ipl-umpire-saves-dhoni-from-suspension", "date_download": "2020-04-08T18:39:25Z", "digest": "sha1:BARSQBL6TFTO7DXSYW6BJZBEPHJRY5XX", "length": 14791, "nlines": 285, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019 : தோனியை தண்டனையில் இருந்து காப்பாற்றிய நடுவர் புரூஸ் ஆக்ஸன்ஃபோர்டு", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n12வது சீசன் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23ஆம் தேதி ஆரம்பமாகி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 152 ரன்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. அதன் பின் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும் கடைசி பந்து வரை போராடி வெற்றி பெற்றது.\nஇந்த ஆட்டத்தின் கடைசி ஓவர் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. கடைசி ஓவரின் 4-வது பந்தை பென் ஸ்டோக்ஸ் வீசினார். அதை நோபால் என்று கள நடுவர் அறிவித்தார். ஆனால் லெக் அம்பயராக இருந்த புருஸ் ஆக்ஸன்ஃபோர்டு அது நோபால் இல்லை என்று முடிவை மாற்றி அமைத்தார். இதனால் ஆத்திரமடைந்த சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி தன்னுடைய முகாமில் இருந்து நேராக மைதானத்துக்குள் நுழைந்து அம்பயர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு வழியாக கடைசி பந்தில் சிக்சர் அடித்து மிச்செல் சான்ட்னர் சென்னை அணியை வெற்றி பெற வைத்தார்.\nதோனியின் இந்த செயலுக்கு அபராதமாக 50 சதவீத போட்டி கட்டணத்தை பிசிசிஐ விதித்தது. எல்லோரும் தோனிக்கு குறைந்தது ஒரு ���ோட்டியிலாவது தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 50 சதவீத அபராதத்துடன் தண்டனை முடிந்ததால் அதிர்ச்சியாயினர். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் தண்டனை கடுமையாக இருந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் தோனி 50 சதவீத அபராதத்துடன் தப்பினார்.\nநமக்கு தற்போது கிடைத்த தகவலின்படி நடுவர் ப்ரூஸ் ஆக்ஸன்ஃபோர்டு தோனிக்கு கிடைத்த இந்த குறைந்தபட்ச தண்டனையில் பெரிய பங்காற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆட்டம் முடிந்த பின் மேட்ச் ரெப்ரி பிரகாஷ் பட் அறையில் ஒரு கூட்டம் நடந்தது. அப்போது பேசிய நடுவர் ப்ரூஸ் ஆக்ஸன்ஃபோர்டு தோனியின் இந்த செயலால் தமக்கு எந்தவித வருத்தமும் இல்லை என்று கூறினார். கள நடுவர் இப்படி கூறியதால் தோனி கடுமையான தண்டனையில் இருந்து தப்பினார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைக்கு கிடைத்த தகவலின் படி மேட்ச் முடிந்த பிறகு எல்லா தரப்பினரும் மேட்ச் ரெப்ரீ அறையில் சந்தித்தபோது நடுவர் புரூஸ் ஆக்ஸன்ஃபோர்டு தோனியின் செயலால் தனக்கு எந்தவித வருத்தமும் இல்லை என்று தெளிவாக கூறிவிட்டார். அதனாலேயே தோனிக்கு குறைந்தபட்ச தண்டனையாக போட்டி கட்டணத்தில் இருந்து அபராதம் விதிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஞாயிறு அன்று எதிர்கொள்கிறது. புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றை நெருங்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அது அவ்வளவு எளிதில்லை.\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/india-vs-australia-series-looking-forward-to-perth", "date_download": "2020-04-08T19:30:42Z", "digest": "sha1:L6XJAGEGVHXVAYW2VK4BQGR4IW75PQ3K", "length": 9976, "nlines": 106, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பெர்த் போட்டியை எதிர்நோக்கும் இந்திய அணி !", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலை சிறந்த கேப்டன் யார் என்று கேட்டால் அனைவரும் ஒரு சேர மகேந்திர சிங் தோனி'யின் பக்கம் கை காட்டுவது வழக்கம்..\nடி20 உலக கோப்பை, 50 ஓவர் உலக கோப்பை, ஐபிஎல் கோப்பை, சாம்பியன்ஸ் ல���க், சாம்பியன்ஸ் ட்ரோபி என்று பலவற்றை வென்ற அவரது ராஜ்யத்தில் பெரும் வெற்றிடமாய் இருப்பது என்னவென்றால் அது ஆசிய கண்டத்திற்கு வெளியே டெஸ்ட் தொடர்களில் பெரிதாக சோபிக்காதது தான்.\nதோனி ரசிகர்கள் உள்ளிட்ட பல இந்திய ரசிகர்களின் நிறைவேறாத ஆசையாகவும் அது இருந்தது.\nஎன்னத்தான் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் அசைக்க முடியாத அணியாய் வலம் வந்தாலும் டெஸ்ட் தொடர்களில் ஜொலிக்க முடியாமல் போவது வருத்தம் தருவதாய் தான் இருந்தது..\nநீண்ட நாட்களாக இந்திய ரசிகர்களின் ஆசைகள் ஏக்கங்கள் ஆகியவற்றை பூர்த்தி செய்யும் விதமாய் தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலியா சுற்றுபயணத்தில் முதல் டெஸ்ட் போட்டியை வென்று அசத்தியது கோஹ்லி தலைமையிலான இந்திய அணி.\nஇதன் மூலம் 1-0 என்று முன்னிலையில் இருக்கும் இந்திய அணி மிகப்பெரிய தன்னம்பிக்கையுடன் அடுத்து வரும் பெர்த் டெஸ்ட் போட்டியை அணுகும் என்று நம்பலாம்.\nபுஜாரா, ரஹானே வின் அசத்தல் ஆட்டம் கை கொடுக்க, அஸ்வினின் மந்திர சுழல் எடுபட, தரமான வெற்றி ஒன்றை பதிவு செய்தது இந்திய அணி. இரண்டாவது போட்டியை பொறுத்தவரையில், முதல் போட்டியில் சொதப்பியிருந்த முரளி விஜய் தனக்கு அதிகம் வாய்ப்பு கிடைக்காது என்பதை மனதில் வைத்து கொண்டு, கவனமாக ஆடி அணியில் தனது இடத்தினை உறுதி செய்து கொள்ள வேண்டும்..\nமுதுகின் கீழ் பகுதியில் ஏற்பட்ட சிரமம் காரணமாக ரோஹித் ஷர்மா விற்கு ஓய்வு கொடுக்க பட்டு ஹனும விஹாரிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தவானின் இடத்தை பிடித்துள்ள இளம் வீரர் கே.எல். ராகுல் தன் மீதுள்ள பொறுப்பை உணர்ந்து ஆடுவேண்டும்.\nஆஸ்திரேலியா வீரர்களுக்கே உரித்தான sledgingல் இளம் விக்கெட் கீப்பர் பண்ட் ஈடுபட்டது ஆச்சர்யமூட்டுகிறது. வேக பந்து வீச்சாளர்கள் கை கொடுத்தால் இந்திய அணி மறுபடியும் ஒரு அசத்தல் வெற்றியை பதிவு செய்ய முடியும்..\nவரலாற்று சிறப்பு மிக்க பெர்த் மைதானத்தில் 18 வயது சச்சின் டெண்டுல்கர் 1992'ல் சதம் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது..\nஒரு கிரிக்கெட் அணி என்னதான் உள்ளூரில் அசைக்க முடியாத அணியாக வலம் வந்தாலும், அதன் தனித்துவம் வெளிநாட்டு சுற்றுபயணங்களின் வெற்றியை சார்ந்தே உள்ளது.\nமுந்தைய காலத்து ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மட்டுமே அந்த திறமையை வெளி படுத்தி கொண்டு இருந்தன. எந்த நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் வெல்லும் வல்லமை பெற்றன.\nஆனால் தற்போது ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா,\tஇங்கிலாந்து முதலான அணிகள் இந்தியா வரும் போது திணருவதும், இந்தியா மேற்கூறிய நாடுகளுக்கு செல்லும் போது அல்லல் படுவதும் வாஸ்தவமான ஒன்று தான்.\n2014ல் ஆஸ்திரேலியா பயணம் மேற்கொண்ட தோனி தலைமையிலான அணி, ஆஸ்திரேலியா அணியிடம் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரினை இழந்தது. எப்போதும் தோனி வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் தற்காப்பு ஆட்டத்தை (defensive play) வெளிப்படுத்துவார். ஆனால் கோஹ்லியோ ஆக்ரோஷத்திற்கு பெயர் போனவர்.\nதற்போதைய இந்திய அணி இளம் அணியாய் இருப்பினும் வெற்றி பெறும் வல்லமை படைத்த அணியாய் தான் உள்ளது. 2014 தொடரில் தனி நபராக அசத்திய கோஹ்லி தற்போது அணியின் தலைவனாய் இந்த விதிதனை மாற்றி எழுதி சரித்திரம் படைப்பார் என்று நம்புவோம்\nஇழப்பதற்கு ஏதும் இல்லை..ஆனால் வீறு கொண்டு எழுந்தால் புதியதொரு வரலாறு படைக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/unknown-facts-about-dk", "date_download": "2020-04-08T19:21:18Z", "digest": "sha1:CLPAPP3IUQSD3CQRKFXX6NBTMLZ6PWZN", "length": 8691, "nlines": 101, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சென்னை டூ இங்கிலாந்து சாதனை நாயகன் தினேஷ் கார்த்திக் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை…", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nதமிழக கிரிக்கெட் வீரர் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது ஒரு சில பெயர்கள் தான் அதில் முக்கிய இடம் வகிப்பவர் தினேஷ் கார்த்திக். இன்று அவர் தனது 33 வது பிறந்தநாள் காண்கிறார். இந்த வேளையில் அவரைப் பற்றி நாம் அறியாத சில தகவல்களை இங்கு காணலாம்.\nதினேஷ் கார்த்திக் பிரபலமானது கடந்தாண்டு வங்கதேச அணிக்கெதிரான கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்ததன் மூலம் தான் பலரும் கூறுகின்றனர். ஆனால் அவர் 2007 ஆம் ஆண்டு முதலே இந்திய அணிக்காக பல்வேறு சூழ்நிலைகளில் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளார். அதிலும் இந்தியாவின் முதல் டி20 போட்டியில் ஆட்ட நாயகன், ஐபிஎல் தொடரில் ஒரே சீசனில் 500 ரன்களை கடந்த முதல் விக்கெட் கீப்பர் மற்றும் ஒற்றையாளாக தமிழகத்திற்கு 2017 ஆம் ஆண்டு விஜய் ஹசாரே கோப்பையை கைப்பற்றி தந்தது என இவரின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.\nவிக்கெட் கீப்பராக இ��ர் இந்திய அணியில் அறிமுகமான இவரால் நீண்ட நாள் நீடிக்க முடியவில்லை. இருந்தாலும் பேட்ஸ்மேனாகவே உருவெடுத்து பல போட்டிகளில் தற்போது வரை இந்திய அணிக்காக விளையாடி வருகிறார் இவர். 2010 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இவரது பேட்டிங் அனைவரையும் வியக்க வைத்தது.\nதினேஷ் கார்த்திக் DK வாக மாறிய தருணம்\nதினேஷ் கார்த்திக்கை தற்போது அனைவரும் DK என்றே அழைத்து வருகின்றனர். ஆனால் ஆரம்ப காலகட்டங்களில் அவரை கிருஷ்ண குமார் தினேஷ் கார்த்திக் என்றே அழைத்து வந்தனர். இதில் கிருஷ்ண குமார் என்பது அவரின் தந்தை பெயரைக் குறிக்கும். அவருக்கு DK என்ற பெயர் முதல் முறையாக உலகிற்கு அறிமுகபடுத்திய தினம் ஏப்ரல் 4, 2013. அன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் தனது ஜெர்ஸியில் DK ஈன்ற பெயருடன் களமிறங்கினார். இதன் பின்னர் தான் இவருக்கு DK என்ற பெயர் மிதவும் பிரபலமானது.\nஜெர்ஸி நம்பருக்கு பின் ஒளிந்திருக்கும் ரகசியம்\nதினேஷ் கார்த்திகை பொருத்த வரையில் ஆரம்ப காலகட்டத்தில் 99 என்ற ஜெர்ஸி எண்ணையே உபயோகித்தார். அதற்கு காரணம் அவருக்கு 19 என்ற ஜெர்ஸி நம்பர் கிடைக்கவில்லை. அப்போது ராகுல் டிராவிட் அந்த எண்ணை உபயோகித்து கொண்டிருந்தார். அதன் பின்னர் 19 என்ற எண்ணையே பல ஆண்டுகளாக ஜெர்ஸியின் பின்னால் சுமந்திருந்தார் தினேஷ் கார்த்திக். ஆனால் தற்போது அவர் உபயேகிக்கும் எண் 21. அதற்கு காரணம் அவரது மனைவி தீபிகா பல்லிக்கல் மீது அவர் வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு தான். தீபிகா பல்லிகலின் பிறந்த தேதி 21 என்பதனால் தனது ஜெர்ஸி எண்ணை 21 ஆக மாற்றி விட்டார் தினேஷ் கார்த்திக்.\nகடைசியாக இவரை கொல்கத்தா அணி ஐபிஎல் தொடரில் ஏலத்தில் எடுத்து கேப்டனாக நியமித்துள்ளது. அதற்கேற்ப தான் கேப்டனாக பதவியேற்ற முதல் ஆண்டிலேயே அணியை ப்ளே ஆப்ஸ் வரை கொண்டு சென்றார்.\nஇப்பேற்பட்ட சாதனை நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் பெருமை கொள்கிறது ஸ்போர்ட்ஸ்கீடா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss3-43.html", "date_download": "2020-04-08T18:37:33Z", "digest": "sha1:HWVJ7HPHZTZRU4JTYODWOA7FLXZTF323", "length": 42738, "nlines": 434, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - மூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல் - நாற்பத்து மூன்றாம் அத்தி��ாயம் - புலிகேசியின் வாக்குறுதி - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nமூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல்\nநாற்பத்து மூன்றாம் அத்தியாயம் - புலிகேசியின் வாக்குறுதி\nபுலிகேசி சக்கரவர்த்தி முகத்தில் புன்னகையுடன், \"அடிகளே தங்களுடைய பிக்ஷு விரதத்துக்கு நாட்டியப் பெண் சிவகாமியினால் பங்கம் நேராமலிருக்கலாம். ஆனால், நம்முடைய தென்னாட்டுப் படையெடுப்புக்கு அந்தப் பெண் தெய்வத்தினால் பங்கம் நேர்ந்துவிட்டது தங்களுடைய பிக்ஷு விரதத்துக்கு நாட்டியப் பெண் சிவகாமியினால் பங்கம் நேராமலிருக்கலாம். ஆனால், நம்முடைய தென்னாட்டுப் படையெடுப்புக்கு அந்தப் பெண் தெய்வத்தினால் பங்கம் நேர்ந்துவிட்டது\nபிக்ஷு வியப்பும் கோபமும் கலந்த குரலில், \"அது எப்படி படையெடுப்புக்கும் சிவகாமிக்கும் என்ன சம்பந்தம் படையெடுப்புக்கும் சிவகாமிக்கும் என்ன சம்பந்தம் மகேந்திர பல்லவனுடைய சூழ்ச்சித் திறமையினால் அல்லவா நமது உத்தேசம் நிறைவேறவில்லை மகேந்திர பல்லவனுடைய சூழ்ச்சித் திறமையினால் அல்லவா நமது உத்தேசம் நிறைவேறவில்லை\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள்\nதுளசிதாசர் முதல் மீராபாய் வரை\nசிலையும் நீ சிற்பியும் நீ\nகோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி20\n மகேந்திரனுடைய சூழ்ச்சித் திறனுக்குத் தங்களுடைய சூழ்ச்சித் திறன் குறைவானதா யுத்தரங்கத்தில் நாம் சில சமயம் தோல்வியடைந்திருக்கிறோம். ஆனால், அரசியல் தந்திரத்தில் இதற்கு முன்னால் எ���்போதாவது நாம் தோல்வியடைந்ததுண்டா யுத்தரங்கத்தில் நாம் சில சமயம் தோல்வியடைந்திருக்கிறோம். ஆனால், அரசியல் தந்திரத்தில் இதற்கு முன்னால் எப்போதாவது நாம் தோல்வியடைந்ததுண்டா சிவகாமியிடமோ, அவளை ஆட்கொண்ட கலைத் தெய்வத்திடமோ தங்களுக்கு மோகம் ஏற்பட்டிராவிட்டால், மகேந்திர பல்லவன் தங்களைச் சிறைப்பிடித்திருக்க முடியுமா சிவகாமியிடமோ, அவளை ஆட்கொண்ட கலைத் தெய்வத்திடமோ தங்களுக்கு மோகம் ஏற்பட்டிராவிட்டால், மகேந்திர பல்லவன் தங்களைச் சிறைப்பிடித்திருக்க முடியுமா தங்களுடைய திருவுள்ளத்தைப் பரிசோதனை செய்து உண்மையைச் சொல்லுங்கள் தங்களுடைய திருவுள்ளத்தைப் பரிசோதனை செய்து உண்மையைச் சொல்லுங்கள்\nஇவ்விதம் புலிகேசி கூறியபோது, பிக்ஷுவின் முகத்தில் தோன்றிய கோபக்குறி மறைந்து, வெட்கம் கலந்த பிடிவாதம் காணப்பட்டது. தரையை நோக்கித் தலையைக் குனிந்த வண்ணம், \"சக்கரவர்த்தி இந்த அறிவிழந்த பிக்ஷுவை மன்னித்து விடுங்கள் இந்த அறிவிழந்த பிக்ஷுவை மன்னித்து விடுங்கள் சாம்ராஜ்யத்தின் தொண்டுக்கு நான் இனித் தகுதியில்லாதவன். இத்தனை காலமாய் நான் செய்திருக்கும் சேவையை முன்னிட்டு மன்னித்து விடுதலை கொடுங்கள் சாம்ராஜ்யத்தின் தொண்டுக்கு நான் இனித் தகுதியில்லாதவன். இத்தனை காலமாய் நான் செய்திருக்கும் சேவையை முன்னிட்டு மன்னித்து விடுதலை கொடுங்கள்\n விளையாட்டு இல்லை. உண்மையாகத்தான் சொல்கிறேன். எனக்கு விடை கொடு; நான் போகிறேன்.\"\n\"எங்கேயாவது மனிதர்களுடைய கண் காணாத இடத்துக்குப் போகிறேன். அஜந்தாவைப் போன்ற இன்னொரு மலைப் பிரதேசத்தைக் கண்டுபிடித்து அதற்குள்ளே, உள்ளே, உள்ளே யாரும் எளிதில் வர முடியாத இடத்துக்குப் போய்விடுகிறேன். அங்கே சிவகாமியை நடனம் ஆடச் சொல்லிப் பார்த்துக் கொண்டே என் மிகுதி ஆயுளைக் கழித்து விடுகிறேன்..\"\n அப்படித் தனியாகச் சிவகாமியை நீ கொண்டு போய் வைத்துக் கொண்டிருந்தால், அந்தப் பெண் நடனம் ஆடுவாளா\n\"கலைஞர்களின் இயல்பு உனக்குத் தெரியாது, தம்பி பெரிய சாம்ராஜ்யத்தை ஆளும் சக்கரவர்த்தியின் அதிகாரத்தினால் சிவகாமியை ஆடச் சொல்ல முடியாது. ஆனால், நிற்க நிழலில்லாத இந்த ஏழைப் பிக்ஷுவினால் சிவகாமியை ஆடச் செய்ய முடியும்.\"\n அதனாலேதான் நான் உன்னைப்போல் வேஷம் தரித்திருக்கும் வரையில் அவளை நடனம் ஆடச் ச���ல்லவில்லை.\"\n இந்தப் பைத்தியம் உனக்கு வேண்டாம். சிவகாமியைக் காஞ்சிக்கே திருப்பி அனுப்பிவிடுகிறேன். இல்லாவிட்டால், நம் தளபதிகளில் யாராவது ஒருவனுக்கு அவளைக் கல்யாணம் செய்து கொடுத்துவிடுவோம்.\"\nபிக்ஷுவின் கண்களில் கோபக் கனல் பறந்தது. \"தம்பி சிவகாமியைப் பெண்டாளும் எண்ணத்துடன் அவள் அருகில் நெருங்குகிறவன் யமனுலகம் போக ஆயத்தமாயிருக்க வேண்டும்\" என்றார்.\n\" என்று புலிகேசி பரிகாசக் குரலில் கேட்டார்.\n\"இல்லை; அந்த நிர்மூடன் அதைக் காட்டிலும் கொடிய தண்டனையை இந்த உலகிலேயே அனுபவிக்கப் போகிறான். கேள், தம்பி மாமல்லனை இந்தக் கையினாலேயே கொன்று விடத் தீர்மானித்திருந்தேன். இரண்டு மூன்று தடவை சந்தர்ப்பங்களும் வாய்த்தன. ஆனால், கடைசி நேரத்தில் என் மனத்தை மாற்றிக் கொண்டேன்.\"\n நீ மட்டும் உன் மனத்தை மாற்றிக் கொள்ளாமல் மாமல்லனைக் கொன்றிருந்தால், பல்லவ இராஜ்யத்தில் இப்போது வராகக் கொடி பறந்து கொண்டிருக்கும். மகேந்திர பல்லவனும் மதுரைப் பாண்டியனும் நம் காலின் கீழ் கிடப்பார்கள்.\"\n\"ஒருவேளை அப்படி ஆகியிருக்கலாம், ஆனால் சிவகாமியைத் தன்னுடைய சுகபோகப் பொருளாக்கிக் கொள்ள நினைத்த மாமல்லனுக்கு அது தக்க தண்டனையாகியிராது.\"\n\"அவனுடைய ஆருயிர்க் காதலியைச் சளுக்கர் கொண்டு போன செய்தி வாழ்நாளெல்லாம் அவனுக்கு நரக வேதனை அளிக்கும். இரவு பகல் அவன் மனத்தை அரித்துக் கொண்டிருக்கும். இதைக் காட்டிலும் அவனுக்குத் தண்டனை வேறு கிடையாது.\"\n\"இராஜரீக விவகாரங்களிலிருந்து அடியோடு விலகிக் கொள்வதாகச் சொல்கிறேன். இருபத்தைந்து வருஷம் உனக்காகவும் சாம்ராஜ்யத்துக்காகவும் உழைத்தேன். இனிமேல் சிலகாலம் எனக்காக வாழ்கிறேன். தம்பி எனக்கு விடைகொடு எங்கேனும் ஏகாந்தமான பிரதேசத்தைத் தேடிச் செல்கிறேன்.\"\n இராஜ்ய விவகாரங்களிலிருந்து விலகிக் கொள். அதற்காகக் காடு மலை தேடிப்போக வேண்டாம். வாதாபியிலேயே ஒரு நல்ல மாளிகையைப் பார்த்து எடுத்துக் கொள். வேண்டுமானால் அதில் ஒரு நடன மண்டபமும் கட்டிக்கொள். சிவகாமி அதில் ஆனந்தமாய் நடனமாடட்டும்; நீ பார்த்துக் கொண்டே இரு.\"\n இதெல்லாம் எனக்காக நீ செய்து தரப்போகிறாயா\n\"நிச்சயமாகச் செய்து தருகிறேன்; ஆனால், அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது.\"\n\"நிபந்தனைதான்; ஆனால், உன்னிடம் நான் பிரார்த்தித்துக் கேட்டுக் கொள்ள��ம் நிபந்தனை; உன்னைத் தவிர யாரும் செய்ய முடியாத காரியம். எனக்கு இந்தக் கடைசி உதவியை நீ செய்து கொடு. அப்புறம் உன்னை நான் ஒன்றும் கேட்பதில்லை.\"\n\"சற்று முன் சொன்னேனே, அதுதான். வேங்கியில் விஷ்ணுவர்த்தனன் படுகாயப்பட்டுக் கிடப்பதாகச் செய்தி வந்திருக்கிறது. நாடெல்லாம் கலகமும் குழப்பமுமாய் இருக்கிறதாம். நீ அங்கு உடனே போய் அவனைக் காப்பாற்ற வேண்டும். என்னைப் போல் விஷ்ணுவும் உன் உடன்பிறந்த சகோதரன்தானே\n\"உடன் பிறந்த சகோதரன்தான். ஆனால், அவனுக்கு என்னைக் கண்டால் பிடிப்பதே இல்லை அவனிடமிருந்து நான் பாரவியைப் பிரித்து விரட்டிய குற்றத்தை அவன் மன்னிக்கவே இல்லை....\"\n பாரவி கவியை ஏன் விஷ்ணுவிடமிருந்து நீ பிரித்தாய் அதனால் எப்பேர்ப்பட்ட விபத்துக்கள் நேர்ந்தன அதனால் எப்பேர்ப்பட்ட விபத்துக்கள் நேர்ந்தன\n\"எல்லாம் அவனுடைய நன்மைக்காகத்தான் செய்தேன். அவன் ஓயாமல் கவிதை படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் வீண்பொழுது போக்கிக் கொண்டிருந்தான்....\"\nபுலிகேசி புன்னகை புரிந்தார். மனத்திற்குள் \"என் உடன் பிறந்தவர்களில் இரண்டு பேரில் ஒருவனுக்குக் கவிதைப் பைத்தியம். இன்னொருவனுக்குக் கலைப் பைத்தியம். புத்தி மாறாட்டம் இல்லாதவன் நான் ஒருவன்தான். அன்று விஷ்ணுவைக் காப்பாற்றியதுபோல் இன்று பிக்ஷுவை நான் காப்பாற்றியாக வேண்டும்\" என்று எண்ணிக்கொண்டார்.\nபின்னர் கூறினார், \"ஆம் அண்ணா அவனுடைய நன்மைக்காகவே செய்தாய். உன்னுடைய விருப்பத்தின்படி நான்தான் பாரவியை நாட்டை விட்டுப் போகச் சொன்னேன். ஆனால், அதன் பலன் என்ன ஆயிற்று அவனுடைய நன்மைக்காகவே செய்தாய். உன்னுடைய விருப்பத்தின்படி நான்தான் பாரவியை நாட்டை விட்டுப் போகச் சொன்னேன். ஆனால், அதன் பலன் என்ன ஆயிற்று பாரவி கங்க நாட்டுக்குப் போனான். அங்கிருந்து துர்விநீதனுடைய மகளைப்பற்றி வர்ணித்து விஷ்ணுவுக்குக் கலியாணம் செய்து வைத்தான். பிறகு காஞ்சி நகருக்குப் போனான், அங்கிருந்து காஞ்சி நகரைப் பற்றி வர்ணனைகள் அனுப்பிக் கொண்டிருந்தான். அதனால் காஞ்சி சுந்தரியின் மேல் எனக்கு மோகம் உண்டாயிற்று.\"\n\"அந்தப் பழைய கதைகளையெல்லாம் எதற்காகச் சொல்கிறாய்\n\"உனக்குப் பிடிக்காவிட்டால் சொல்லவில்லை. ஆனால் இந்தக் கடைசி உதவியை நீ எனக்குச் செய்துவிடு, அண்ணா நாம்தான் காஞ்சியைக் கைப்பற்ற முடியாமல் திரும்புகிறோம். வேங்கியிலிருந்து விஷ்ணுவர்த்தனனும் தோல்வியடைந்து திரும்பினால் அதைக்காட்டிலும் நம்முடைய குலத்துக்கு அவமானம் வேண்டியதில்லை. இந்த ஒரே ஓர் உதவிமட்டும் செய்துவிடு. உன்னுடன் நமது பாதிப் படையை அழைத்துக் கொண்டு போ நாம்தான் காஞ்சியைக் கைப்பற்ற முடியாமல் திரும்புகிறோம். வேங்கியிலிருந்து விஷ்ணுவர்த்தனனும் தோல்வியடைந்து திரும்பினால் அதைக்காட்டிலும் நம்முடைய குலத்துக்கு அவமானம் வேண்டியதில்லை. இந்த ஒரே ஓர் உதவிமட்டும் செய்துவிடு. உன்னுடன் நமது பாதிப் படையை அழைத்துக் கொண்டு போ\nபுத்த பிக்ஷு சற்று யோசித்துவிட்டு, \"ஆகட்டும் தம்பி; ஆனால், எனக்கு ஒரு வாக்குறுதி தரவேண்டும்\n\"சிவகாமியைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்பதுதானே அப்படியே வாக்குறுதி தருகிறேன். இத்தனை காலமும் நீ எனக்குச் செய்திருக்கும் உதவிகளுக்கு இதுகூட நான் செய்ய வேண்டாமா அப்படியே வாக்குறுதி தருகிறேன். இத்தனை காலமும் நீ எனக்குச் செய்திருக்கும் உதவிகளுக்கு இதுகூட நான் செய்ய வேண்டாமா வாதாபியின் அழகான அரண்மனை ஒன்றில் அவளைப் பத்திரமாய் வைத்து நீ, வரும் வரையில் பாதுகாத்து ஒப்புவிக்கிறேன்.\"\n சிவகாமி கலைத் தெய்வம். அவளிடம் துராசையுடன் நெருங்குகிறவன் அதோகதி அடைவான்.\"\n\"அதை நான் மறக்கமாட்டேன். ஆனால், நடனக் கலையைப் பற்றி நீ சொல்லச் சொல்ல எனக்கே அதில் ஆசை உண்டாகிவிட்டது. சிவகாமியை நடனம் ஆடச் சொல்லி நான் பார்க்கலாமா\n நம்முடைய பாட்டனாருக்குச் சத்யாச்ரயர் என்று பட்டம் கொடுத்தார்கள். அதே பட்டப் பெயர் உனக்கும் கிடைத்திருக்கிறது. ஒரு விஷயத்திலாவது உன் பட்டப் பெயருக்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும்.\"\n\"சத்தியமாகச் சிவகாமியைப் பத்திரமாய்ப் பாதுகாத்து உன்னிடம் ஒப்புவிக்கிறேன்.\"\nஇவ்விதம் புலிகேசிச் சக்கரவர்த்திக்கும், புத்த பிக்ஷுவுக்கும் நடந்த நீண்ட சம்பாஷணை முடிவடைந்தது.\nஅன்றிரவு இரண்டாவது ஜாமத்திலே தான் இருவரும் சிவகாமி அரைத் தூக்கமாய்ப் படுத்திருந்த இடத்துக்குச் சென்று நிலா, வெளிச்சத்தில் நின்று, அவளைப் பார்த்தார்கள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் ச���தம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2019/may/19/walls-of-dynastic-politics-have-shown-cracks-yogi-3154695.html", "date_download": "2020-04-08T18:09:30Z", "digest": "sha1:QYTNN7FMPFPJS7PFIY2LTOYS2MMVUI4Z", "length": 6746, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nஜாதி, மத, வாரிசு அரசியலில் ஓட்டை விழுந்துள்ளது: யோகி ஆதித்யநாத்\nஜாதி, மத, வாரிசு அரசியலில் ஓட்டை விழுந்துள்ளதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த யோகி ஆதித்யநாத் கூறுகையில்,\nநாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் உழைத்தால் மட்டுமே பொது வாழ்க்கையில் நீடித்திருக்க முடியும். இந்த மக்களவைத் தேர்தலில் கடந்த 5 ஆண்டுகளில் நரேந்திர மோடி அரசால் ஏற்படுத்தப்பட்ட நலத்திட்டங்களின் மத்தியில் நடைபெற்றது.\nவாக்காளர்களின் உற்சாகம் நாட்டின் ஜனநாயகத்தின் முதர்ச்சியைக் காட்டுகிறது. இந்த தேர்தல் நடைபெற்ற விதம் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nநாடு முழுவதும் ஜாதி, மத, வாரிசு அரசியலில் ஓட்டை விழுந்துள்ளது என்றார்.\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2020/03/24104013/1203338/Actor-Sivakumar-Donate-Ten-Lakhs-Pepsi-Workers-Fund.vpf", "date_download": "2020-04-08T18:14:22Z", "digest": "sha1:PCP6TP2WUART55DSH2ELS7VEOH2VENO2", "length": 10721, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "பெப்சி ஊழியர்களுக்கு திரையுலகினர் பலர் நிதி உதவி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெப்சி ஊழியர்களுக்கு திரையுலகினர் பலர் நிதி உதவி\nஆர்.கே.செல்வமணி கோரிக்கையை ஏற்று திரையுலகினர் பலர் பெப்சி ஊழியர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர்.\nஆர்.கே.செல்வமணி கோரிக்கையை ஏற்று திரையுலகினர் பலர் பெப்சி ஊழியர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வேலை இழந்து நிற்கும் தொழிலாளர்களுக்கு உதவிடுமாறு இயக்குநரும் பெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து நடிகர் சூர்யா, அவரது தந்தை சிவக்குமார், மற்றும் கார்த்தி ஆகியோர் 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினர். நடிகர் பார்த்திபன், 25 கிலோ எடை கொண்ட 250 மூடை அரசியும், இயக்குநர் மனோபாலா 10 மூடை அரிசியும் வழங்கினர்.\nபெப்சி தொழிலாளர்ளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வேலை இழந்து நிற்கும் பெப்சி ஊழியர்களுக்கு அவர் இந்த நிதி உதவியை வழங்கியுள்ளார். தொடர்ந்து திரையுலகினர் பலரும் தங்களால் முடிந்த நிதி மற்றும் பொருள் உதவி செய்து வருகின்றனர்\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nவிமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்\nஅமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்த���்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.\nதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் உதவ வேண்டும் - திரைப்பிரபலங்களுக்கு பூச்சி முருகன் கோரிக்கை\nஊரடங்கால் தொழில் இழந்திருக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவ திரைப்பிரபலங்கள் முன்வரவேண்டும் என நடிகர் பூச்சி முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமது கிடைக்காததால் தூக்க மாத்திரை - மனோரமாவின் மகன் மருத்துவமனையில் அனுமதி\nமது கிடைக்காததால் நடிகை மனோரமாவின் மகன் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஉலக சுகாதார தினம் - சரத்குமார் வெளியிட்ட வீடியோ\nஉலக சுகாதார தினத்தை முன்னிட்டு நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் உடற்பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nகொரோனா தடுப்பு - நடிகர் அஜித் ரூ.1.25 கோடி நிதி\nகொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் அஜித், ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளார்.\nநாள்தோறும் ஒரு வீடியோ - ஊரடங்கில் சூரியின் கலாட்டா\nஊரடங்கு உத்தரவினால் வீட்டில் முடங்கியுள்ள பிரபல நகைச்சுவை நடிகர் சூரி, தமது குழந்தைகளுடன், சக நண்பனை போல மகிழ்ச்சியுடன் விளையாடும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.\nஊரடங்கு நாளில் என்ன செய்கிறார்கள் பிரபலங்கள்\nஊரடங்கு நாட்களில் பிரபல நடிகர்களும், நடிகைகளும் தங்களது வீட்டில் எப்படி பொழுதை கழிக்கின்றனர் என்பது குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.valaitamil.com/shiva-temple-arulmigu-raamalingeshwarar-thirukoyil-t291.html", "date_download": "2020-04-08T17:45:35Z", "digest": "sha1:BXGHCKVU5RIZWTACL7GQCCU2R72MPOS7", "length": 16330, "nlines": 237, "source_domain": "www.valaitamil.com", "title": "Temples and other spritual places are organized in valaitamil.com", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nகோயில் அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் [Sri ramalingeswarar Temple]\nகோயில் வகை சிவன் கோயில்\nபழமை 1000-2000 வருடங்களுக்கு முன்\nமுகவரி அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில், கீசரா குட்டா, ரெங்கா ரெட்டி மாவட்டம், ஆந்திர மாநிலம்.\nமாநிலம் ஆந்திர பிரதேசம் [ Andra Pradesh ]\nநாடு இந்தியா [ India ]\nராமனால் பூஜிக்கப்பட்ட சுயம்பு மூர்த்தம் என்பது இத்தலத்தின் தனி சிறப்பு. அழகான மலைக்குன்றின் உச்சியில் அமைந்துள்ளது ஆலயம். வடக்கு கோபுரம் வழியாகச் சென்று வலது பக்கம் திரும்பினால் கிழக்கு நோக்கிய ஐந்துநிலை ராஜகோபுரம் அமைந்துள்ளது. கொடிமரம், நந்தி மண்டபத்தைக் கடந்ததும் உற்சவ மண்டபம், அதை அடுத்து கருவறை மண்டபம்.\nவாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் நின்றிருக்க, அவர்களுக்கு சற்றுத் தள்ளி வலதுபுறம் விநாயகப் பெருமானும், இடதுபுறம் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்ய சுவாமி சன்னதியும் அமைந்திருக்கின்றன. கருவறை வெளி\nமண்டபத்தில் பவானி அம்மனும், சிவதுர்க்கையும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர்.\nஅருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம்\nஅருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் காளஹஸ்தி\nஅருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் திருத்தெளிச்சேரி\nஅருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் தருமபுரம்\nஅருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில் திருவண்டார்கோயில்\nஅருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவேட்டக்குடி\nஅருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில் திருக்கோகர்ணம்\nஅருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு\nஅருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை\nஅருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை\nஅருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை\nஅருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை\nஅருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை\nஅருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை\nஅருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை\nஅருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை\nவிநாயகர் கோயில் சிவன் கோயில்\nராகவேந்திரர் கோயில் விஷ்ணு கோயில்\nதிவ்ய தேசம் பாபாஜி கோயில்\nமற்ற கோயில்கள் மாணிக்கவாசகர் கோயில்\nஅகத்தீஸ்வரர் கோயில் வல்லடிக்காரர் கோயில்\nமுத்துக்கருப்பண்ண சுவாமி கோயில் குருநாதசுவாமி கோயில்\nசேக்கிழார் கோயில் நவக்கிரக கோயில்\nவீரபத்திரர் கோயில் திருவரசமூர்த்தி கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yogiramsuratkumarashram.org/ta/contact-us", "date_download": "2020-04-08T18:08:23Z", "digest": "sha1:YGQNCYBUDOII3FED73OJMSPUR7L34MYU", "length": 3506, "nlines": 71, "source_domain": "www.yogiramsuratkumarashram.org", "title": "Yogi Ramsuratkumar Ashram - Official Website", "raw_content": "\nஎன் தந்தை ஒருவரே இருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை. வேறு ஒருவரும் இல்லை\nஉள்ளுணர்வு மற்றும் துறவு (அ) உள்ளுணர்வு பெற்று துறவு மேற்கொள்ளுதல்\nஜன்மஸ்தன் (அ) ஜென்ம ஸ்தலம்\nபிரதான ஆலயம் (அ) பிரதான கோவில் (அ) பிரதான் மந்திர்\nஸ்வாகதம் ஹால் (அ) ஸ்வாகதம் மண்டபம்\nபழைய தரிசன ஆலயம் (அ) முந்தைய தரிசன ஆலயம்\nசெயல்பாடுகள் (அ) கைங்கரியங்கள் (அ) சேவைகள்\nசாது போஜனம் (அ) சாதுக்கள் உணவகம்\nஆஷ்ரமம் தினசரி கால அட்டவணைகள் (அ) நித்ய கைங்கரியங்கள்\nசெயல்பாடுகள் (அ) கைங்கரியங்கள் (அ) சேவைகள்\nஆஷ்ரமம் தினசரி கால அட்டவணைகள் (அ) நித்ய கைங்கரியங்கள்\nகாப்புரிமை பெறப்பட்டுள்ளது © யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம். 2015 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/sports/cricket/kohlis-just-but-dhonis-best-afridi-action/c77058-w2931-cid314827-su6258.htm", "date_download": "2020-04-08T18:32:01Z", "digest": "sha1:OQBUXKHIHPMZIVVJFWIK7OX3FO73H74N", "length": 5019, "nlines": 20, "source_domain": "newstm.in", "title": "கோலியை தான் பிடிக்கும்... ஆனால் தோனி தான் பெஸ்ட்: அஃப்ரிடி அதிரடி", "raw_content": "\nகோலியை தான் பிடிக்கும்... ஆனால் தோனி தான் பெஸ்ட்: அஃப்ரிடி அதிரடி\nதனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான் எனவும் இருந்தாலும் அவர் கேப்டனாக இன்னும் முன்னேற வேண்டும் என்று கூறியுள்ள பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடி தோனி இந்திய அணிக்காக நிறைய செய்துள்ளார் என்றார்.\nதனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான் எனவும் இருந்தாலும் அவர் கேப்டனாக இன்னும் முன்னேற வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடி தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் டி20ல் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இரண்டாவது டி20 மழை காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.\nஇந்நிலையில் தற்போதைய இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னாள் கேப்டன் தோனி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி வீரருமான ஷாகித் அப்ரிடி கருத்து தெரிவித்துள்ளார்.\nஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், \"இந்திய அணிக்கா தோனி செய்ததை எல்லாம் வேறு யாரும் செய்யவில்லை. அவர் எப்போது ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறும் உரிமை யாருக்கும் இல்லை. அவர் விரும்பும் போதுஅந்த முடிவை எடுத்துக்கொள்வது தான் சரி. 2019 ஆண்டு தோனி அணியில் இருப்பது அணிக்கு நல்ல வாய்ப்புகளை அளிக்கும்.\nஒரு வீரராக எனக்கு மிகவும் பிடித்த, நான் ஆதரிக்கும் வீரர் விராட் கோலிதான். ஆனால் தலைமை பொறுப்பில் அவர் இன்னும் முன்னேற வேண்டும், நிறைய வேலைகள் அதில் கோலி செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில் என்னைப்பொறுத்தவரையில் கேப்டனாக தோனிதான் சிறந்தவர்.\nஆஸ்திரேலியாவில் வெல்ல வேண்டுமெனில் இந்திய பேட்ஸ்மென்கள் தங்கள் பேட்டிங்கை இன்னும் சிறப்பாக்க வேண்டும். ஆனால் ஆஸ்திரேலிய பிட்ச்கள் முன்பு போல் இல்லை, பவுன்ஸ் அதிகமானால் எளிதில் ரன் அடிக்கலாம். எனவே நன்றாக பேட் செய்தால் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தலாம். ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் தொடர் ஆஷஸ் தொடரை விட பெரிதானது\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vvtuk.com/archives/category/videos/page/3", "date_download": "2020-04-08T19:34:53Z", "digest": "sha1:AB3WIYVGX5I2A352OUWEA2QR7ZRFPG2D", "length": 6606, "nlines": 119, "source_domain": "www.vvtuk.com", "title": "காணொளி | vvtuk.com | Page 3", "raw_content": "\nநெடியகாடு இளைஞர் கலாமன்றத்தினரின் 18 வது தயாரிப்பான “வெள்ளை மலர்கள்” தொலைக்காட்சி நாடகம்.(காணொளி )\nநெடியகாடு இளைஞர் கலாமன்றத்தினரின் 18 வது தயாரிப்பான “வெள்ளை...\nவல்வை நலன்புரிச் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட கோடைவிழா 2014 காணொளியில் இருந்து ஒரு பகுதி\nவல்வை நலன்புரிச் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட கோடைவிழா 2014...\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் பூங்காவன திருவிழா காணொளி-10.05.2014.\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் பூங்காவன திருவிழா காணொளி-10.05.2014.\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஒன்பதாம் திருவிழா காணொளி இணைப்பு-08.05.2014.\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் வேட்டைத்திருவிழா காணொளி-07.05.2014.\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஏழாம்நாள் இரவுதிருவிழா காணொளி-06.05.2014.\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஏழாம்நாள் இரவுதிருவிழா...\nவல்வை அ.மி.த.க பாடசாலை பரிசளிப்பு விழா நிகழ்வுகளின்காணொளி2013\nவல்வை அ.மி.த.க பாடசாலை பரிசளிப்பு விழா நிகழ்வுகளின்காணொளி2013\nவல்வை உதயசூரியன் கழக 50 வது ஆண்டு ந���றைவையொட்டிய விளையாட்டு நிகழ்வுகளின்காணொளித் தொகுப்பு.\nவல்வை உதயசூரியன் கழக 50 வது ஆண்டு நிறைவையொட்டிய விளையாட்டு...\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் புலிவேட்டைத்திருவிழா காணொளி.\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் புலிவேட்டைத்திருவிழா காணொளி ...\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பராக் கணிதப்போட்டி 2020க்கான முன்னேற்பாட்டுக் கூட்டம்\nசிதம்பரா கணிதப்போட்டியின் 2019ம் ஆண்டின் கணக்கறிக்கை\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/camera/canon-facebook-ready-digital-camera-005988.html", "date_download": "2020-04-08T18:34:46Z", "digest": "sha1:3YKYODAUFVRMSA3CYLKYWLD347KI5IJG", "length": 15703, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "canon facebook ready digital camera - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 hrs ago Zomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\n5 hrs ago சாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\n6 hrs ago கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\n7 hrs ago Oneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nFinance 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nNews கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் - 2021 மார்ச் வரை என்ன நடக்கும் எச்சரிக்கும் இளம் ஜோதிடர்\nMovies விழுத்திரு.. தனித்திரு.. வரும் நலனுக்காக நீ தனித்திரு.. கொரோனா விழிப்புணர்வு பாடல்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nLifestyle கொரோனா வைரஸ் பற்றிய புதிய அதிர்ச்சி செய்தி... நாம எச்சரிக்கையா மட்டும் இல்லனா அவ்வளவுதான்...\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்���ும் எப்படி அடைவது\nகெனான் கேமராவிலும் பேஸ்புக் வந்துவிட்டது\nஎங்கும் பேஸ்புக் எதிலும் பேஸ்புக் கம்பியூட்டரில் தொடங்கி பின்பு மொபைல் இப்பொழுது கேமராவிலும் பேஸ்புக் வரத் தொடங்கிவிட்டன. ஆம் கெனான் நிறுவனம் பேஸ்புக் பயன்படுத்தும் வசதியுடன் புதிய டிஜிட்டல் கேமராவை வெளியிட்டுள்ளது.\nகெனான் பவர் ஷாட் N என்று அழைக்கப்படும் இந்த டிஜிட்டல் கேமரா வெரும் போட்டோ எடுக்க மட்டும் பயன்படுவது அல்ல. இந்த கேமராவில் மடக்கக் கூடிய எல்சிடி டிஸ்பிளே உள்ளது.\nமேலும் இந்த கேமராவின் சைடில் பேஸ்புக் குறி போட்ட ஒரு பட்டன் உள்ளது. இந்த பட்டனை அழுத்தினால் உடனே நீங்கள் பேஸ்புக்கை பயன்படுத்தலாம். இதில் நீங்கள் wi-fi கனெக்ட் செய்யலாம் அதன் மூலம் நீங்கள் பேஸ்புக்கை பயன்படுத்திக்கொள்ளலாம்.\nநீங்கள் எடுக்கும் போட்டோக்களை உடனடியாக பேஸ்புக்கில் மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்ளலாம். போட்டோவை பேஸ்புக்கில் அப்லோட் செய்யலாம், கமென்ட் செய்யலாம். இந்த சேவை மக்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும்.\nகெனான் பவர் ஷாட் N விலை ரூ.19,300 ஆகும். இது செப்டம்பர் மாதத்தில் விற்பனைக்கு வரும். கெனான் நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோரில் தான் இது முதலில் விற்பனைக்கு வரும் என தெரிகிறுது. கீழே உள்ள சிலைட்சோவில் இதன் சில படங்களை பாருங்கள்.\nபுதிய கேமரா கேலரிக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்\n12.1 மெகாபிக்சல் CMOS சென்ஸார்,\n8x ஆப்டிக்கல் ஜும் லென்ஸ்,\nDIGIC 5 இமேஜ் பிராசஸர்,\n2.8 LCD டச் ஸ்கிரீன்,\nகெனான் பவர் ஷாட் N பேஸ்புக் டிஜிட்டல் கேமரா\nகெனான் பவர் ஷாட் N பேஸ்புக் டிஜிட்டல் கேமரா\nகெனான் பவர் ஷாட் N பேஸ்புக் டிஜிட்டல் கேமரா\nகெனான் பவர் ஷாட் N பேஸ்புக் டிஜிட்டல் கேமரா\nகெனான் பவர் ஷாட் N பேஸ்புக் டிஜிட்டல் கேமரா\nகெனான் பவர் ஷாட் N பேஸ்புக் டிஜிட்டல் கேமரா\nZomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\nகேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\nசாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\nரூ.1,10,495 மதிப்பில் கேனான் அறிமுகம் செய்துள்ள புதிய வகை கேமிரா\nகேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\n2018: மலிவான விலையில் கிடைக்கும் டாப் 10 கேமராக்கள்.\nOneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ர��டியா\n24.1 மெகாபிக்சல் சென்சார் வசதியுடன் இஓஎஸ் எம்50 கேமரா அறிமுகம்.\nகொரோனாவுக்கு அதான் காரணம்: தீயாக பரவிய வதந்தி 5G நெட்வொர்க் டவர்களை தீவைத்து எரித்த மக்கள்- வீடியோ\nகேனான் இந்தியா அறிமுகம் செய்துள்ள ஸ்டைலிஷான வயர்லெஸ் லேசர் பிரசண்டர்கள்\nமொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகளை திறக்க அனுமதி.\n18 கிமீ துல்லியம்; 250 மெகாபிக்சல் சென்சார் - கேனான் முயற்சி..\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nஇன்பினிக்ஸ் நோட் 7 லைட்\nசியோமி Mi 10 லைட்\nஒப்போ ரெனோ Ace 2\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nBSNL ரூ.96 வசந்தம் கோல்டு திட்டத்தின் வேலிடிட்டி நீட்டிப்பு 500ஜிபி வரை கிடைக்கும் டேட்டா திட்டம்\nசியோமியின் 60-இன்ச், 75-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nபட்ஜெட் விலையில் அசத்தலான ரெட்மி பேண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/intex-staari-10-is-new-entry-level-smartphone-with-unbreakable-display-017721.html?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder", "date_download": "2020-04-08T19:41:57Z", "digest": "sha1:NGCNXGFGNW6FRMTJ6VIRW5CCSJENUWAK", "length": 17571, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "வெறும் ரூ.5,999/-க்கு உடைக்கமுடியாத ஸ்மார்ட்போன் அறிமுகம்; இந்திய நிறுவனம் சாதனை.! | Intex Staari 10 is a New Entry Level Smartphone With Unbreakable Display at Rs 5999 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6 hrs ago Zomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\n6 hrs ago சாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\n7 hrs ago கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\n8 hrs ago Oneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nNews இந்தியா செய்த உதவியை ஒருபோதும் மறக்கமாட்டேன்... அமெரிக்க அதிபர் டிரம்ப் நெகிழ்ச்சி\nFinance 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nMovies விழுத்திரு.. தனித்திரு.. வரும் நலனுக்காக நீ தனித்திரு.. கொரோனா விழிப்புணர்வு பாடல்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nLifestyle கொரோனா வைரஸ் பற்றிய புதிய அதிர்ச்சி செய்தி... நாம எச்சரிக்கையா மட்டும் இல்லனா அவ்வளவுதான்...\nEducation உள்ள��ரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடைக்க முடியாத டிஸ்பிளே; உடைச்சா இலவச ஸ்க்ரீன் மாற்று; இந்திய நிறுவனம் அதிரடி.\nஉள்நாட்டு ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன இன்டெக்ஸ், அதன் முதல் உடைக்கமுடியாத ஸ்மார்ட்போன்னை அறிவித்துள்ளது. இன்டெக்ஸ் ஸ்டாரி 10 என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது, ஒரு ஷட்டர்ப்ரூப் (shatterproof) கிளாஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.\nரூ.5,999/- என்கிற விலையில், ஸ்னாப்டீலில் பிரத்தியேகமாக வாங்க கிடைக்கும் இன்டெக்ஸ் ஸ்டாரி 10 ஸ்மார்ட்போனின் மற்றொரு சிறப்பான பகுதி என்னவென்றால், இந்த் ஸ்மார்ட்போனுடன் ஒரு வருட ஸ்கிரீன் மாற்று உத்தரவாதம் கிடைக்கிறது. ஆக உங்களால் இதன் டிஸ்பிளேவை உடைக்க முடிந்தால், உடைத்த பின்னர், இலவசமாக ஸ்க்ரீன் மாற்றை பெறலாம்.\n5.2 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே.\nஅம்சங்களை பொறுத்தவரை, இன்டெக்ஸ் ஸ்டாரி 10 ஆனது, 5.2 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 720 x 1280 என்கிற அளவிலான பிக்ஸல் தீர்மானத்தை கொண்டிருக்கிறது. அளவீட்டில் (பரிமாணங்கள்) 15.0 x 7.44 x 0.90 செமீ உள்ள இந்த ஸ்மார்ட்போனின் எடை 170 கிராம் ஆகும்.\nமைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 128 ஜிபி.\nஆச்சரியப்படத்தக்க வகையில், இந்த ஸ்மார்ட்போனின் பின்னால் கைரேகை ஸ்கேனர் ஒன்றும் உட்பொதிக்கப்பட்டுள்ளது. மீடியா டெக் MT6737 SoC மூலம் இயக்கப்படும், இன்டெக்ஸ் ஸ்டாரி 10 ஆனது 3ஜிபி அளவிலான ரேம் உடனான 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ளது. உடன் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கும் ஆதரவும் வழங்குகிறது.\nஒரு 13 எம்பி பின்புற கேமரா.\nஇன்டெக்ஸ் ஸ்டாரி 10 ஆனது, இரட்டை சிம் கார்டு ஆதரவு கொண்டுருக்கும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஹைபிரிட் சிம் ஸ்லாட்டா. அதாவது ட்ரிபிள் கார்ட் ஸ்லாட்டா என்பது பற்றிய வார்த்தைகள் ஏதும் இல்லை. கேமரத்துறையை பொறுத்தவரை, ஒரு 13 எம்பி பின்புற கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இரண்டு கேமராக்களுமே எல்இடி ப்ளாஷ் ஆதரவைக் கொண்டுள்ளன.\nசுமார் 200 மணி நேர காத்திருப்பு நேரம்.\nஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போனின் இணைப்பு ஆதரவுகளை பொறுத்தவரை, 4ஜி எல்டிஇ, வோல்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் உடன் சார்ஜிங் மற்றும் டேட்டா ட��ரான்ஸ்பர்க்கான ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட்டும் உள்ளது. ஒரு 2600mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த ஸ்மார்ட்போனின் காத்திருப்பு நேரம் - சுமார் 200 மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nZomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\n5 இன்ச் டிஸ்பிளே டூயல்கேமராவுடன் குறைந்த விலையில் அசத்தும் ஸ்மார்ட்போன்:\nசாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\nரூ.4999 விலையில் இண்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன்.\nகேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.\nOneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nரூ.5499/-க்கு இதைவிட வேறென்ன அம்சங்கள் வேண்டும்.\nகொரோனாவுக்கு அதான் காரணம்: தீயாக பரவிய வதந்தி 5G நெட்வொர்க் டவர்களை தீவைத்து எரித்த மக்கள்- வீடியோ\nநாட்டின் மிக மலிவான 5 இன்ச் ஸ்மார்ட்போன் அறிமுகம்: Goodbye ரெட்மீ 5ஏ.\nமொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகளை திறக்க அனுமதி.\nமலிவு விலையில் இன்டெக்ஸ் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nஇன்பினிக்ஸ் நோட் 7 லைட்\nசியோமி Mi 10 லைட்\nஒப்போ ரெனோ Ace 2\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n5000எம்ஏச் பேட்டரியுடன் விவோ Y50 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nPUBG மொபைல் கேம் இடைநிறுத்தம் செய்யப்பட்டதன் காரணம் என்ன தெரியுமா\nஉணவுக்காக 100 மில்லியன் டாலர் நன்கொடை: Amazon நிறுவனர் பெசோஸ் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/corona-virus-in-tamil-nadu-covid-19-178449/", "date_download": "2020-04-08T19:33:56Z", "digest": "sha1:SUFZA4JRBFIU6DGBEN7V3WLK6UYSYTDL", "length": 17972, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "corona virus in Tamil Nadu covid 19 178449 - கொரோனா வைரஸ் டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் பயணித்தது எப்படி? கோவிட் 19", "raw_content": "\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\nகொரோனா வைரஸ் டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் பயணித்தது எப்படி\nCorona Virus Updates: அவர் மூன்று நண்பர்களுடன் பயணம் செய்தார். அதில் இருவர் எஸ் 5 மற்றும் இரண்டு எஸ் 7 பெட்டிகளில் பயணம் செய்தனர்....\nCOVID-19 Tamil Nadu: தமிழகத்தில் ஆறு பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், நோயாளிகளின் தொடர்புகளைக் கண்டறிய இப்போது தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உத்தரபிரதேசத்தின் ராம்பூரிலிருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் சென்னைக்கு பயணம் செய்த 20 வயது இளைஞரின் விஷயத்தில் இந்த சிக்கல் தீவிரமாகியுள்ளது.\nஅந்த இளைஞருக்கு நாட்டிற்கு வெளியே பயணம செய்த வரலாறு இல்லாததால், இது சமூகப் பரவலுக்கான ஒரு சந்தர்ப்பமாக இருக்கக்கூடும் என்ற அச்சங்கள் உள்ளன. இருப்பினும் சுகாதார அமைச்சர் இந்த காரணத்தை மறுத்துள்ளார்.\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 ஆனது\nவெள்ளிக்கிழமை, கேரள அரசு ஒரு செய்தியை வெளியிட்டது, அதில், “மார்ச் 10 ஆம் தேதி டெல்லியில் இருந்து வந்த ரயில் எண் 12622 தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்ஸின் எஸ் 7 பெட்டியில் யாராவது பயணம் செய்தீர்களா அப்படியானால், மாநில கட்டுப்பாட்டு அறை எண் 04712309250 முதல் 55 ஐ தொடர்பு கொள்ளவும். தயவுசெய்து இத்தகவலை பகிருங்கள்” என்று குறிப்பிட்டிருந்தது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்த அந்த நபர், பயணத்தின் போது எஸ் 5 மற்றும் எஸ் 7 பெட்டிகளுக்கு இடையே சென்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n“அவர் மூன்று நண்பர்களுடன் பயணம் செய்தார். அதில் இருவர் எஸ் 5 மற்றும் இரண்டு எஸ் 7 பெட்டிகளில் பயணம் செய்தனர். எனவே கொரோனா பாதிக்கப்பட்ட அந்த நபர் இந்த பெட்டிகளுக்கு இடையே சென்று வந்திருக்கிறார். அந்த நபர், மார்ச் 7 அன்று ராம்பூரிலிருந்து டெல்லிக்கு வந்தார். அவர் மார்ச் 10 வரை அங்கேயே இருந்தார். டெல்லியில் இருந்தபோதும் அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார், மேலும் அங்குள்ள ஒரு உள்ளூர் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றார். சென்னைக்கு வந்தபின், அவரது உடல்நிலை மோசமடைவதற்கு சில நாட்களுக்கு முன்னர் வரை அவர் சில இடங்களைச் சுற்றிப் பார்த்தார். அவரது உடல்நிலை இன்னும் மோசமாக, ஆர்.ஜி.ஜி.எச். ஐ அணுகிய போது கோவிட்-19 வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது” என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅரசாங்கம் ஊரடங்கு உத்தரவை அறிவித்து, மாநிலங்கள் போக்குவரத்தை குறைப்பது ஒரு பீதி சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. “கடந்த மூன்று நாட்களில் பயணிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இது உண்மையில் சவாலானது மற்றும் கவலை அளிக்கிறது.”\nமக்கள் ஊரடங்கு லைவ் அப்டேட்ஸ்\nசர்வதேச இடங்களிலிருந்து வந்த முதல் மற்றும் மூன்றாவது பாதிக்கப்பட்டவரின் விஷயத்தில் கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என்பதற்கான காரணத்தை கண்டறியும் முயற்சிகள் மிகவும் எளிதாக இருந்தன. பாதிக்கப்பட்ட முதல் நபர், காஞ்சீபுரத்தில் வசிப்பவர், ஓமானில் இருந்து வந்தார், பாதிக்கப்பட்ட மூன்றாவது நபர் சென்னையில் விருகம்பாக்கத்தில் வசிப்பவர், டூப்ளினில் இருந்து திரும்பி வந்தார். சனிக்கிழமையன்று தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இருவரை பொறுத்தவரை, அவர்களின் தொடர்புகளைத் தனிமைப்படுத்தவும் கண்காணிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\n“கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆறு பேரிடமும் நேரடியாக தொடர்பு கொண்ட நபர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். ஐ.ஆர்.டி மருத்துவமனையில் இரண்டு தமிழர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், ”என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.\nநோயாளிகளைக் கண்காணிக்க புதிய ஆப்\nஇதற்கிடையில், வீட்டுத் தனிமைப்படுத்தலின் கீழ் நோயாளிகளைக் கண்காணிக்க ஒரு மொபைல் ஆப்-ஐ சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.\nசுகாதார அதிகாரிகள் வீடியோ அழைப்புகள் மூலம் அவர்களுடன் இணைந்து, தகவல்கள் குறித்து விவாதிக்க முடியும். தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்களா என்பதையும் அவர்கள் சரிபார்க்கலாம். ஒரு நேரத்தில் ஒரு லட்சம் அழைப்புகளை இணைக்கும் திறன் அதன் செர்வருக்கு உள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nPM Kisan: ரூ.7,384 கோடி பரிமாற்றம், விவசாயிகளுக்கு அடுத்த தவணை எப்போது\nதமிழகத்தில் இன்று 48 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 738 ஆக உயர்வு – பீலா ராஜேஷ்\nமூளைக்கு வேலை கொடுக்கும் இணைய பக்கம் – பசங்ககிட்ட கொடுங்க; சைலன்ட் ஆகிடுவாங்க\nகொரோனா வைரஸ்: யாருக்கெல்லாம் நுரையீரலில் பிரச்னை வரும்\nமத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி – தமிழகத்திற்கு கொரோனா நிதி குறைவாக ஒதுக்கியது ஏன்\nஉலகமே உற்று நோக்கும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து பயனுள்ளதா\nஏப்ரல் 14-க்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் ; மோடி சூசகம்\nகொரோனா வைரஸ் இறப்பு விகிதத்தை ஏன் எச்சரிக்கை��ுடன் அணுக வேண்டும்\n‘நீங்களே மாஸ்க் தயாரிக்கலாம்’ – வீடியோ போட்டு சொல்லிக் கொடுக்கும் நடிகை\nகுழந்தைகளுக்கு மன அழுத்தம் இதன்மூலமும் அதிகரிக்குமாம் – சொல்கிறது புதிய ஆய்வு\nஇப்படியொரு கொடூர வில்லனை எதிர்பார்க்காத புதுமணத் தம்பதிகள்\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\nசுமார் 14 லட்சம் பேர் பயனடையும் வகையில், நிலுவையில் இருக்கும் ரூ. 5 லட்சம் வரையிலான வருமானவரி பிடித்தத்தை உடனடியாக திருப்பி அளிக்குமாறு மத்திய அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ்: யாருக்கெல்லாம் நுரையீரலில் பிரச்னை வரும்\nவெளியூரில் சிக்கிக் கொண்ட மகன்கள்… இந்து பெண்ணின் இறுதி சடங்கை நடத்திய இஸ்லாமியர்கள்\nமோடி செய்யாததை செய்து முடித்த கொரோனா… தூய்மையடையும் கங்கை\nகொரோனா மரணத்தை மறைத்து இறுதிச்சடங்கு – தொற்றுநோய்கள் சட்டத்தின் கீழ் மகன்கள் மீது வழக்குப்பதிவு\n இந்தியன் வங்கி உஷார் அறிவிப்பு\nExplained: கொரோனா உலக அளவில் ஆணுறை பற்றாக்குறைக்கு வழிவகுத்தது எப்படி\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\nகொரோனா பரிசோதனை அரசு, தனியார் ஆய்வகங்கள் இலவசமாக செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஊரடங்கால் விவசாயிகளிடம் காய்கறி, பழங்களை நேரடியாக கொள்முதல் செய்யக் கோரி வழக்கு\nமருத்துவ ஆராய்ச்சிக்கு ஊக்குவிப்பு இல்லை, போதிய நிதி ஒதுக்கப்படவில்லை; உயர்நீதிமன்றம் வேதனை\nஉஷார்… போலி இ-மெயில்களை நம்பி அதை மட்டும் செய்து விடாதீர்: முக்கிய வங்கி எச்சரிக்கை\nபொழுதுபோக்கை உலக சாதனையாக்கிய மதிமயக்கும் பெருமாள்\nசெயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட 3 திறனறிவு பாடங்கள் அறிமுகம் : சி.பி.எஸ்.இ அப்டேட்ஸ்\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\nகொரோனா பரிசோதனை அரசு, தனியார் ஆய்வகங்கள் இலவசமாக செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 621 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-about-neutrino-project-at-theni/", "date_download": "2020-04-08T20:02:37Z", "digest": "sha1:NPKFHU6HHH25DQFIRJ6LZXFVR7A3AKQ7", "length": 20050, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'வளர்ச்சி' என்பதை 'மாயமான்' போல காட்டி வேட்டு வைக்கும் மத்திய அரசு - ஸ்டாலின் - MK Stalin about Neutrino project at theni", "raw_content": "\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\n'வளர்ச்சி' என்பதை 'மாயமான்' போல காட்டி 'வேட்டு' வைக்கும் மத்திய அரசு - ஸ்டாலின்\nமலையைத் தகர்க்கும் பணிகளில் ஆபத்து ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்\n‘நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் அளித்துள்ள அனுமதியை எதிர்த்து தேசிய சுற்றுச்சூழல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்வதோடு, உரிய உத்தரவைப் பெறும்வரை திட்டத்தைச் செயல்படுத்துவதை தடைசெய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொடக்கத்திலிருந்தே வெளிப்படுத்தப்படும் தமிழக மக்களின் எதிர்ப்பையும், பல்வேறு அரசியல் கட்சிகளின் போராட்டங்களையும் துச்சமென மதித்து, தூரத்தில் தூக்கியெறிந்து விட்டு, தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்திட மத்திய பா.ஜ.க. அரசு அராஜகமாக அனுமதியளித்து இருப்பதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.\nமக்களிடம் கருத்து கேட்காமல், சுற்றுப்புறச்சூழல் சட்டங்களுக்கு எதிராக, தமிழக மக்களின் வாழ்வாதாரத்தையும், நிலத்தடி நீர் ஆதாரத்தையும் பாதிப்பது மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடிய, பாதுகாப்பற்ற ஒரு திட்டத்திற்கு, மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் அனுமதி கொடுத்திருப்பதும், முல்லை பெரியாறு அணையிலிருந்து விவசாயிகளுக்கும், பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்கும் பயன்படும் தண்ணீரை, இந்தத் திட்டத்திற்காக எடுத்துக் கொள்ள அனுமதித்து இருப்பதையும், சர்வாதிகாரத்தின் உச்சகட்டமாகவே கருதுகிறேன்.\nமக்களின் நலனை பாதிக்கும், குறிப்பாக தேனி மாவட்ட மக்களை பேரிடர் அபாயத்துக்கு உள்ளாக்கும் இந்தத் திட்டத்துக்கு அனுமதி கொடுக்கும் முன்பு, மாநிலத்தில் உள்ள அரசை மத்திய அரசு கலந்து ஆலோசித்ததா மாநில அதிமுக அரசு இத்திட்டத்தின் பொருட்டு மத்திய அரசுக்கு அளித்த கருத்துகள் என்ன மாநில அதிமுக அரசு இத்திட்டத்தின் பொர��ட்டு மத்திய அரசுக்கு அளித்த கருத்துகள் என்ன அப்படி கலந்து ஆலோசிக்கவில்லை என்றால், அதிமுக அரசு வழக்கம் போல தமிழ்நாட்டு நலனை காலடியில் போட்டு மிதித்துக் கொண்டு, வாய்மூடி மவுனியாக இருப்பது ஏன் அப்படி கலந்து ஆலோசிக்கவில்லை என்றால், அதிமுக அரசு வழக்கம் போல தமிழ்நாட்டு நலனை காலடியில் போட்டு மிதித்துக் கொண்டு, வாய்மூடி மவுனியாக இருப்பது ஏன் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களும், துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், இதற்குத் தமிழக மக்களிடம் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்.\nதேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள பொட்டியபுரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் 1,500 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் இந்த நியூட்ரினோ ஆய்வுக்கூடத்துக்கு, தமிழ்நாடு அரசின் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெற வேண்டுமென்று, இப்போது மத்திய சுற்றுப்புறச்சூழல் குழு அனுமதியில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது. முக்கியமாக, ‘குறிப்பிட்ட நிபந்தனை’ (Specific Condition) என்றே கூறியிருக்கிறது. இதே அனுமதியில், “மலையைத் தகர்க்கும் பணிகளில் ஆபத்து ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்”, என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள சுற்றுப்புறச் சூழல் அனுமதியை எதிர்த்து, 30 நாட்களுக்குள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\n“தகர்க்கும்போது ஏற்படும் ஆபத்துகள்”, என்று சுற்றுப்புறச்சூழல் அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இத்திட்டம் மக்களுக்கும், மலைகளில் வாழும் உயிரினங்கள், அபூர்வமான தாவரங்கள் அனைத்திற்கும் ஆபத்து விளைவிக்கும் என்பதை மத்திய சுற்றுப்புறச்சூழல் குழுவே எதிர்பார்க்கிறது. ஆகவே, இத்திட்டத்துக்கு தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது. அதை முதலமைச்சர் முன்கூட்டியே உறுதிசெய்து கொள்ள வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அதிமுக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.\nஎந்தவொரு திட்டமும் மக்களுக்கு பாதுகாப்பானதா என்பதுதான் முதல் கேள்வி. “வளர்ச்சி” என்ற ஒற்றைப்புள்ளியை ’மாய மான்’ போலக்காட்டி, மக்களின் உயிருக்கும், வாழ்வா���ாரத்துக்கும் வேட்டு வைக்கும், நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. இதனை அதிமுக அரசும் தட்டிக்கேட்காமல் இருப்பது சிறிதும் சகித்துக் கொள்ள முடியாத, பொறுப்பற்ற செயலாகவே அமைந்திருக்கிறது.\nஆகவே, மத்திய பாஜக அரசு நியூட்ரினோ திட்டத்துக்கு அளித்திருக்கின்ற சுற்றுப்புறச்சூழல் அனுமதியை எதிர்த்து, அதிமுக அரசு தேசிய சுற்றுச்சூழல் ஆணையத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், அதில் உரிய உத்தரவைப் பெறும்வரை திட்டத்தைச் செயல்படுத்தும் நடவடிக்கையைத் தடைசெய்ய வேண்டுமென்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தனது அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.\nஸ்டாலினிடம் செல்போன் மூலம் உடல்நலம் விசாரித்த பிரதமர் மோடி, அமித் ஷா\nஅண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கத் தயார்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஸ்டாலினுக்கு எதிரான அறிக்கை: திமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து கே.பி.ராமலிங்கம் நீக்கம்\n‘டோர் செக்கப் பண்ணுனாங்களா சேகர்பாபு’ மா.செ.க்களுடன் வீடியோ ஆய்வு நடத்திய மு.க.ஸ்டாலின்\n9 பேர் இறந்ததாக வதந்தி பதிவு செய்வதா\nதிமுக பொதுச் செயலாளர் ஆகிறார் துரைமுருகன்: பொருளாளர் பதவியில் இருந்து விலகல்\nமார்ச் 29-ம் தேதி திமுக பொதுச்செயலாளர் தேர்வு: பொதுக்குழு கூடுவதாக மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nவண்ணாரப்பேட்டை சிஏஏ எதிர்ப்பு போராட்டக் களத்தில் ஸ்டாலின்; நேரில் சென்று ஆதரவு\n திமுக பொதுச்செயலாளர் தேர்வில் ‘ஆப்ஷன் பி’\n“வார்னரை வெளியே போகச் சொல்லுங்கள்; இல்லையேல் ‘சம்பவம்’ நடக்கும்” – எச்சரித்த ஆஸி., வீரர்கள்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – தமிழக அரசு முடிவு\nமக்களிடையே அடிப்படை சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா\nசமூக மருத்துவத்தின் மகத்துவத்தை அறிந்து இப்பகுதி மக்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தது நிறைந்த மனநிறைவை தந்தது.\nCorona Updates : தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 8 ஆனது: வேலூரில் 45 வயது நபர் மரணம்\nCoronavirus Latest Updates: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690-ஆக உயர்ந்துள்ளது.\nவெளியூரில் சிக்கிக் கொண்ட மக��்கள்… இந்து பெண்ணின் இறுதி சடங்கை நடத்திய இஸ்லாமியர்கள்\nஏப்ரல் 14-க்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் ; மோடி சூசகம்\nமோடி செய்யாததை செய்து முடித்த கொரோனா… தூய்மையடையும் கங்கை\nபாலைவனத்தில் சிக்கித் தவிக்கும் பிரித்வி\nExplained: கொரோனா உலக அளவில் ஆணுறை பற்றாக்குறைக்கு வழிவகுத்தது எப்படி\nஷூட்டிங்கை காக்க வச்ச ரோஜா: ஆச்சர்யம் தந்த இயக்குநர்\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\nகொரோனா பரிசோதனை அரசு, தனியார் ஆய்வகங்கள் இலவசமாக செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஊரடங்கால் விவசாயிகளிடம் காய்கறி, பழங்களை நேரடியாக கொள்முதல் செய்யக் கோரி வழக்கு\nமருத்துவ ஆராய்ச்சிக்கு ஊக்குவிப்பு இல்லை, போதிய நிதி ஒதுக்கப்படவில்லை; உயர்நீதிமன்றம் வேதனை\nஉஷார்… போலி இ-மெயில்களை நம்பி அதை மட்டும் செய்து விடாதீர்: முக்கிய வங்கி எச்சரிக்கை\nபொழுதுபோக்கை உலக சாதனையாக்கிய மதிமயக்கும் பெருமாள்\nசெயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட 3 திறனறிவு பாடங்கள் அறிமுகம் : சி.பி.எஸ்.இ அப்டேட்ஸ்\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\nகொரோனா பரிசோதனை அரசு, தனியார் ஆய்வகங்கள் இலவசமாக செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 621 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-updated-points-table-orange-cap-and-purple-cap-holders-after-the-match-rcb-vs-rr-1", "date_download": "2020-04-08T18:53:06Z", "digest": "sha1:HMDHWRDGKWDY2L7QAHTJXECRZPZCSXWB", "length": 14647, "nlines": 289, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பெங்களூரு ராஜஸ்தான் ஆட்டத்திற்கு பிறகு மாற்றம் கண்ட புள்ளி பட்டியல்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n2019 ஐபிஎல் தொடரின் 49வது லீக் ஆட்டம் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டம், அணிக்கு தலா ஐந்து ஓவர்களாக சுருக்கப்பட்டது. இதன்படி, பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. கோலி மற்றும் டிவில்லியர்ஸ் அணிக்கு தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். முதல் ஓவரிலேயே 23 ரன்கள் குவித்து அசத்தினர். இரண்டாவது ஓவரை சிறப்பாக தொடங்கினாலும் ராஜஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது, பெங்க��ூர் அணி. இருப்பினும், 5 ஓவர்கள் முடிவில் 63 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.\nஅதற்குப் பின்னர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கில் களமிறங்க 3.2 ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 41 ரன்களை குவித்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால், நேற்றைய ஆட்டம் கைவிடப்பட்டது. இதன் முடிவில், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன.\nஏற்கனவே டெல்லி மற்றும் சென்னை அணிகள் தங்களது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்த நிலையில், மீதமுள்ள இரு இடங்களுக்கு எஞ்சியுள்ள அணிகள் போட்டியிடுகின்றன. இந்த ஆட்டத்திற்கு பிறகு, மாற்றம் கண்ட புள்ளி புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியது. இந்த அணி விளையாடியுள்ள 13 போட்டிகளில் பதினொரு வெற்றி புள்ளிகளை கொண்டுள்ளது. மற்றொரு முனையில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 9 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.\nடேவிட் வார்னர் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பிய நிலையில், தொடர்ந்து அவரே அதிக ரன்களை குவித்த பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். நடப்பு தொடரில் இவர் குவித்த ஒட்டுமொத்த ரன்கள் 692 ஆகும். இவருக்கு அடுத்தபடியாக, பஞ்சாப் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் 12 போட்டிகளில் விளையாடி 520 ரன்களை குவித்துள்ளார். மேலும், இவரே நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்தியராகவும் திகழ்கிறார். மூன்றாம் இடத்தில் 11 போட்டிகளில் விளையாடிய கொல்கத்தா அணி வீரர் ஆண்ட்ரே ரசல் 486 ரன்களை குவித்துள்ளார்.\nடெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளரான ரபாடா, அதிக விக்கெட்களை கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். இவர் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்களைச் சாய்த்துள்ளார். மேலும், டெல்லி அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இவரும் ஒரு காரணமாக இருக்கிறார். இவருக்கு அடுத்ததாக நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஷ்ரேயாஸ் கோபால் பதினெட்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இரண்டாம் இடம் வகிக்கிறார். இவரைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களான இம்ரான் தாகிர் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் தலா 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.\nஐபிஎல் 2019 ராஜஸ்தான் ராயல்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/reporters-page/232492-.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-04-08T19:18:11Z", "digest": "sha1:T4C7PPSAVGFHTGTSF3CUBX6PFFXIJB77", "length": 19592, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "ஐந்து மாதங்கள்.. ஐந்து குளங்கள்..கோவையைக் கலக்கும் இளைஞர் படை! | ஐந்து மாதங்கள்.. ஐந்து குளங்கள்..கோவையைக் கலக்கும் இளைஞர் படை! - hindutamil.in", "raw_content": "வியாழன், ஏப்ரல் 09 2020\nஐந்து மாதங்கள்.. ஐந்து குளங்கள்..கோவையைக் கலக்கும் இளைஞர் படை\nந்து பெரிய குளங்கள்.. சோழர் காலத்தின் இரண்டு தடுப்பணைகள்.. ஒரு வாய்க்கால்.. இத்தனையையும் ஐந்தே மாதங்களில் தூர்வாரி சீரமைத்து இருக்கிறது கோவையைச் சேர்ந்த ஒரு இளைஞர் படை. இவர் களின் பணி இன்னும் முடியவில்லை, சோழர்கள் காலத்தின் பாரம்பரியக் கிணறு ஒன்றை இப்போது தூர்வாரிக் கொண்டிருக்கிறது இந்தப் படை\nதூர்ந்து கிடந்த பேரூர் குளம்\nகோவையைச் சேர்ந்தவர் மணிகண்டன். சுந்தராபுரம் அருகே லேத் பட்டறை வைத்திருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் கோவை பேரூர் பெரிய குளத்தை கடந்துச் சென்ற இவர், குளத்தின் நிலையைப் பார்த்து கலங்கிப் போனார். 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தக் குளம் முழுவதும் தூர்ந்தும் சீமைக் கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டும் கிடந்தது. இதை சரிசெய்ய ஏதாவது செய்யமுடியுமா என சாதாரணமாய் யோசித்த மணிகண்டன், ‘பேரூர் குளத்தை தூர் வாருவோம்; ஒன்றிணைவோம்’ என்று ‘வாட்ஸ் அப்’பில் தகவலைத் தட்டி விட்டார். அவ்வளவுதான், அடுத்த சில நாட்களில் படிப்படியாக 300 பேர் வரை குளத்தில் கூடிவிட்டனர். ஞாயிற்றுக் கிழமையில் மட்டும் வேலைசெய்வது என தீர்மானித்து, இரண்டே மாதத்தில் குளத்தை முழுமையாகத் தூர்வாரி முடித்தார்கள்.\nஇதுகுறித்து நம்மிடம் பேசினார் மணிகண்டன். “பேரூர் பெரிய குளத்தை தூர் வாரியதும் எங்களுக்கு மிகப் பெரிய உத்வேகம் உண்டானது. ‘கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு’ என்ற பெயரில் முகநூல், வாட்ஸ் அப் குழுக்களில் தகவலைப் பதிவு செய்தோம். இதைத் தொடர்ந்து, ‘நமது கோவை... நமது பசுமை’ அமைப்பு, கனடா நாட்டைச் சேர்ந்த ‘தமிழா ஃபவுண்டேஷன், சிகாகோவைச் சேர்ந்த ‘நம்பிக்கை விழுதுகள்’ அமைப்பு ஆகியவை உதவிக்கு வந்தன. இவர்களின் உதவியில், ஜே.சி.பி. எந்திரங்களை வைத்து செல்வ ச��ந்தாமணி குளம், செங்குளம், வெள்ளலூர் குளம், வெள்ளலூர் தடுப்பணை, 12.5 கி.மீட்டர் நீளம் கொண்ட குனியமுத்தூர் வாய்க்கால், சோழர் காலத்தின் தேவிசிறை தடுப்பணை ஆகியவற்றை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றினோம்.\nதேவி சிறை மற்றும் அதன் கீழுள்ள குறிச்சி தடுப்பணைகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டபோது, ‘மரபுசார் குழு’ என்ற ‘வாட்ஸ் அப்’ குழுவினர் அறிமுகமானார்கள். அவர்கள், ‘ஆழிக் கிணறு என்றழைக்கப்படும் சோழர் காலத்தின் பாரம்பரியம் வாய்ந்த கிணறு ஒன்று சுண்டாக்காமுத்தூரில் தூர்ந்து போய் உள்ளது. அதையும் தூர் வாரி சீரமைக்க வேண்டும்’ என்றனர். இதையடுத்து, முழுவதுமாய் தூர்ந்து கிடந்த அந்தக் கிணற்றை தூர் வார தொடங்கினோம்.\nஉள்ளே தோண்ட தோண்ட பல்வேறு ஆச்சரியங்கள் காத்திருந்தன. அது வழக்கமான கிணற்றைப் போல இல்லை. சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்களும் அழகிய படிக்கட்டுகளும் கொண்டிருந்தது அந்தக் கிணறு. வடக்கிலிருந்து இறங்கும் படிக்கட்டுகள் ஒருகட்டத்தில் மேற்கு நோக்கி திரும்புகின்றன. தற்போது 40 அடிவரை தூர் வாரிவிட்டோம். இதன் சிறப்பு என்னவெனில் கிணற்றில் அடிப்பாகம் வரை படிக்கட்டுகள் இருக்கின்றன. சீக்கிரமே இங்கு வேலை முழுமையடைந்து விடும். இப்போதே கிணற்றின் பக்கவாட்டிலிருந்து தண்ணீர் கசிகிறது. வரும் மழைக்காலத்தில் கிணறு நிச்சயம் நிரம்பிவிடும். இது ஒருபுறமிருக்க, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்தக் கிணற்றை ஆய்வு செய்து, பராமரிக்க வேண்டும் என்று தொல்லியல் துறைக்கும் கடிதம் எழுதியிருக்கிறோம்.” என்று சொன்னார் மணிகண்டன்.\nஇவர்களால் விரைவில் நிரம்பிக் குளிரப்போவது நீர்நிலைகள் மட்டுமல்ல.. கோவை மக்களின் மனங்களும் தான்\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇந்த முறை உங்கள் தொலைநோக்கு தோற்றுவிட்டது: பிரதமர் மோடிக்கு கமல்...\nசீனாவுக்கு ஆதரவாகச் செயல்���ட்டு அமெரிக்க மக்களை மட்டுமல்ல,...\nஇந்தியாவுக்கு இனியும் ஊரடங்கு தேவையில்லை\nஏழை மக்களுக்கு மாதம் ரூ.10,000; நடுத்தர மக்களுக்கு...\nஇஸ்லாமியர்கள் வெறுக்கப்பட சில மதகுருமார்களும், முல்லாக்களும்தான் காரணம்:...\nஉலக நாடுகளில் ஊரடங்கு: மீறினால் சுட்டுக்கொலை, சிறைத்...\nமோடி பெரிய மனிதர்; 2.9 கோடி ஹைட்ராக்ஸி...\nமஸக்கலி ரீமிக்ஸ் பாடலை மறைமுகமாகக் கலாய்த்த ஏ.ஆர்.ரஹ்மான்\nகரோனா பாதிப்பு; வாழ்நாளில் சந்தித்திராத பொருளாதார மந்தநிலை ஏற்படும்: உலக வர்த்தக அமைப்பு...\nகரோனா பாதித்து தப்பிச் சென்ற டெல்லி நபர்: தேடி வரும் காவல்துறை\nதயவு செய்து அரசு உத்தரவை மீறாதீர்கள்: த்ரிஷா வேண்டுகோள்\nகுடி முதல் பப்ஜி வரை: பெண்களை வதைக்கும் ஊரடங்கு\nஅடுத்த அபாயம் மருந்துப் பற்றாக்குறை: அரசு என்ன செய்ய வேண்டும்\nகரோனா: குவியும் செய்திகள்; அதிகரிக்கும் அச்சுறுத்தல்- என்ன செய்ய வேண்டும்\nஉலகளவில் சிட்டுக்குருவிகள் அழிவுக்கு சீனா காரணமா- பறவையியல் ஆர்வலர் அதிர்ச்சித் தகவல்\nவிவசாயத்துக்கு உடனடித் தேவை தகவல் தொழில்நுட்பத் திட்டமிடல்...\n33 ஆண்டுகள் சட்டப் போராட்டம்: தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தில் மத்திய அரசு...\nஅடுத்த பரிணாமத்தை அடையும் அன்னதானம்\nடாஸ்மாக்கில் விற்பது மதுவா எரி சாராயமா படுமோசமாகி வரும் குடிநோயாளிகள் நிலை\nநடிகர் திலீப்பின் காவல் நீட்டிப்பு\nபோக்குவரத்து நெரிசலை குறைக்க வேளச்சேரி ரயில் நிலையம் அருகே விஜயநகர் பேருந்து நிலையம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/tag/csk/", "date_download": "2020-04-08T18:39:20Z", "digest": "sha1:PMYMAF7SIQLLVURJWP76T4A3M4JGYWW5", "length": 10047, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "csk Archives - Sathiyam TV", "raw_content": "\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 08 Apr 2020 |\n“அரசின் அங்கீகாரம்.. கபசுர குடிநீர் பாக்கெட்டு..” – எச்சரித்த சித்த மருத்துவ அலுவலர்\nகொரோனா போன்ற ஹெல்மெட் – விழிப்புணர்வு ஏற்படுத்திய தன்னார்வலர்கள்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக அதிகரிப்பு\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் தூக்கு தண்டனைக்கு பய��்படுத்தப்படும் மணிலா கயிறு வரலாறு தெரியுமா\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nலாக் டவுன்.. பால் கறக்கும் நடிகர் தீனா.. வைரலாகும் வீடியோ..\nநிவாரண நிதியை அறிவித்த நடிகர் அஜித்\nரஜினி உட்பட முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான குறும்படம்.. இணையத்தில் வைரல்..\nதலைவி படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 08 Apr 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 8 April 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 07 Apr 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 07 April 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nஇது CSK பாசம்ப்பா… ரெய்னாவை கட்டியணைத்து வரவேற்ற தோனி..\n“என்ன முகத்தில் கடுகு வெடிக்குது..” உச்சகட்ட கோபத்தில் தோனி.. வைரலாகும் பழைய வீடியோ..\nCSK தலைமை அதிகாரி சொன்ன தகவல்\nஇலக்கை நிர்ணயித்த மும்பை.., வெற்றியை நிர்ணயிக்குமா சென்னை..\nடாஸ் வென்றால் ‘தல’ தோனி ஐபிஎல் தொடரில் எதை தேர்வு செய்வார்..\n‘டொக்கு வச்சா மொக்கா ப்ளேயர்’ ராப் பாடல் பாடிய CSK.., வைரல் வீடியோ\nஐ.பி.எல். – சென்னை-டெல்லி அணிகள் இன்று மீண்டும் மோதல்\nலாக் டவுன்.. பால் கறக்கும் நடிகர் தீனா.. வைரலாகும் வீடியோ..\nநிவாரண நிதியை அறிவித்த நடிகர் அஜித்\nரஜினி உட்பட முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான குறும்படம்.. இணையத்தில் வைரல்..\nதலைவி படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..\nஊரடங்கு உத்தரவு – காரில் ஊர் சுற்றிய பிரபல நடிகைக்கு நேர்ந்த கொடூரம்..\nகஷ்டத்தில் இருக்கும் பெப்சி ஊழியர்கள்.. பெரும் தொகையை வழங்கிய நயன்தாரா..\n“அரசு பேருந்து.. தனியார் பேருந்து..” சீக்ரெட்டை சொன்ன ஷரத்தா ஸ்ரீநாத்..\n“நேர்மறை எண்ணங்களை விதைக்க வேண்டியது அவசியம்..” மோடி பேச்சு குறித்து இயக்குநர் ராஜா டுவீட்..\nவிளம்பரம�� செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://zeenews.india.com/tamil/india/officer-stays-back-in-north-block-ignores-personal-loss-ahead-budget-2020-328967", "date_download": "2020-04-08T19:26:04Z", "digest": "sha1:3BDIPTLVMYJAFNLVSNS75TPO2ZEGC4PB", "length": 17902, "nlines": 105, "source_domain": "zeenews.india.com", "title": "தந்தை இறப்புக்கு செல்லாமல் பட்ஜெட் பணியில் ஈடுபட்ட அதிகாரி! | India News in Tamil", "raw_content": "\nதந்தை இறப்புக்கு செல்லாமல் பட்ஜெட் பணியில் ஈடுபட்ட அதிகாரி\nதந்தை காலமான நிலையிலும் பட்ஜெட் பத்திரங்களை அச்சிட வேண்டி, பணியை விட்டு செல்லாத குல்தீப் குமார் சர்மா தற்போது நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்\nதந்தை காலமான நிலையிலும் பட்ஜெட் பத்திரங்களை அச்சிட வேண்டி, பணியை விட்டு செல்லாத குல்தீப் குமார் சர்மா தற்போது நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்\nதனிப்பட்ட வேலைகளை விடுத்து கடமைக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் இப்போது இருக்கின்றனர். அவர்கள் தங்கள் வேலைகளில் உறுதியாக இருக்க எந்த தியாகத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறார்கள். அத்தகைய நபர்களில் ஒருவர் தான் ரகசிய பட்ஜெட் ஆவணங்களை அச்சிடும் பணியில் ஈடுபட்டுள்ள முக்கிய ஊழியர்களில் ஒருவரான குல்தீப் குமார் சர்மா... தனது வேலையில் அவர் பிஸியாக இருந்தபோது, அவரது தந்தை (2020 ஜனவரி 26 அன்று) காலமானார். பெரும் இழப்பு இருந்தபோதிலும், சர்மா தனது கடமையின் தன்மையைக் கருத்தில் கொண்டு அச்சகம் பகுதியை விட்டு வெளியேற வேண்டாம் என்று முடிவு செய்தார். அவர் தனது தனிப்பட்ட இழப்பை புறக்கணித்து, தனது வேலையில் அசாதாரண நேர்மையைக் காட்டினார்.\n\"அச்சக மேலாளர் ஸ்ரீ குல்தீப் குமார் சர்மா, ஜனவரி 26, 2020 அன்று தனது தந்தையை இழந்தார். எனினும் பட்ஜெட் கடமையில் இருந்ததால், அவர் தனது பணியைவிட்டு விலகாமல் அச்சகத்திலேயே தங்கியுள்ளார். அவருக்கு பெரும் இழப்பு இருந்தபோதிலும், சர்மா தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை, ஒரு நிமிடம் கூட பத்திரிகை பகுதியை விட்டு வெளியேற முடிவு செய்யவில்லை\" என்று நிதி அமைச்சகம் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.\nபட்ஜெட் ஆவணங்கள் மத்திய நிதியமைச்சரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வரை இரகசியமாக இருப்பதால், அதன் அச்சிடுதல் ஒரு ரகசிய பயிற்சியாகவே உள்ளது.\nஇந்த ஆவணங்கள் அச்சிடப்பட்ட வடக்கு தொகுதி அடித்தளத்தில் பாதுகாப்பு மிகவும் இறுக்கமாக உள்ளது. அச்சிடல் தொடங்கும் நாள் முதல் அதன் விளக்கக்காட்சி வரை கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு இந்த பயிற்சியில் ஈடுபடும் நபர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.\nபட்ஜெட் ஆவணங்களின் அச்சிடுதல் பணி ஆனது ஒரு வழக்கமான ‘அல்வா’ விழாவுடன் தொடங்குகிறது. இது நிதி அமைச்சர் முன்னிலையில் நடைபெறுகிறது. நிதி அமைச்சக ஊழியர்களிடையே ‘அல்வா’ விநியோகிக்கப்பட்ட பிறகு, பட்ஜெட் அச்சிடலுடன் நியமிக்கப்பட்டவர்கள் வடக்கு தொகுதியின் அடித்தள பத்திரிகை பகுதியில் பூட்டப்பட்டுள்ளனர்.\nபட்ஜெட் விளக்கக்காட்சி வரை, வடக்கு தொகுதிக்குள் உணவு மற்றும் உறைவிடம் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. தனிமைப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் ஊழியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அழைக்க அனுமதிக்கப்படுவதில்லை.\nகுல்தீப் குமார் ஷர்மாவின் இழப்பை நிதி அமைச்சகம் வியாழக்கிழமை பகிர்ந்ததையடுத்து ஷர்மாவிற்கு பாராட்டு வார்த்தைகள் குவிந்து வருகின்றன.\nபெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ₹ 0.50 - ₹ 1 வரை உயர்வு\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nSeePic: இணையத்தில் வைரலாகும் நிர்வாண மகப்பேறு புகைப்படம்..\n445 கிலோ எடை கொண்ட ஆண் அழகனுக்கு திருமணம் செய்ய ஆசை\nகொரானாவால் பாதித்து குணமடைந்த பெண் கூறிய பகீர் தகவல்... \n₹1000 செலுத்தி ₹72,000 வரை சம்பாதிக்கலாம்... Indian Post அதிரடி திட்டம்\nமது அருந்துபவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வராது.. உண்மை என்ன\nதனுஷ் தேனியில் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலில் சுவாமி தரிசனம்\nகொரோனா வைரஸ் பயம்: குழந்தையை விட்டுட்டு விமானத்தில் சென்று அமர்ந்த பெற்றோர்\nCovid-19 எதிரொலி: பிரபல ஆபாச இணையதளத்தை காண இனி கட்டணமில்லை\n... முந்துங்கள்; மது பாட்டில்கள் விலை குறைய வாய்ப்பு\nதந்தை இறப்புக்கு செல்லாமல் பட்ஜெட் பணியில் ஈடுபட்ட அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.arvloshan.com/2015/03/cwc15_28.html", "date_download": "2020-04-08T18:43:49Z", "digest": "sha1:X3UGTPZWKSH244P7FNARLWU5J2SEUCFD", "length": 51655, "nlines": 522, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: கங்காரு எதிர் கறுப்புத் தொப்பி - #cwc15 இறுதி ஆட்டம் - அசுர பலம் கொண்ட அவுஸ்திரேலியாவா? அதிரடி அசத்தல் நியூ சீலாந்தா?", "raw_content": "\nகங்காரு எதிர் கறுப்புத் தொப்பி - #cwc15 இறுதி ஆ���்டம் - அசுர பலம் கொண்ட அவுஸ்திரேலியாவா அதிரடி அசத்தல் நியூ சீலாந்தா\n48 போட்டிகள், 42 நாட்கள்..\nஎன்ன வேகமாக ஓடி முடிந்திருக்கின்றன..\nஎப்போது ஆரம்பிக்கும் என்று பார்த்துக் காத்து, பின்னர் ஒவ்வொரு போட்டியாக பார்த்து பார்த்து, திடீரென பார்த்தால், நாளை உலகக்கிண்ண இறுதிப்போட்டி.\nஇந்த உலகக்கிண்ணப் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடிய, மற்ற அணிகளை விட சமபலமும் கொண்ட இரண்டு அணிகள், அதிலும் பக்கத்து பக்கத்து நாடுகள், போட்டிகளை நடத்துகின்ற இரண்டு அணிகளும் இறுதிப் போட்டியில் நாளை இறுதிப் போட்டியில் சந்திக்கின்றன.\nஇந்த உலகக்கிண்ணப் போட்டியில் இதற்கு முன் சந்தித்த அணிகள் மீண்டும் சந்திக்கும் முதன்முறை, அதுவும் இறுதிப் போட்டியில்.\n11வது தடவையாக நடைபெறும் உலகக்கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியா விளையாடும் 7வது உலகக்கிண்ண இறுதிப் போட்டி இது.\nஇதுவரை அவுஸ்திரேலியா விளையாடியுள்ள 6 உலகக்கிண்ண இறுதிப் போட்டிகளில் 4இல் கிண்ணம் வென்றுள்ளது.\nநியூ சீலாந்துக்கு இது 6 அரையிறுதி மனவுடைவுகளுக்குப் பிறகு முதலாவது இறுதிப் போட்டி.\nஉலகக்கிண்ண வரலாற்றில் இவ்விரு அணிகளுமே கூடுதலான வெற்றிகளைப் பெற்றுள்ள அணிகள்.\nநியூ சீலாந்து 48 வெற்றிகள்.\nஇதுவரை இந்த உலகக்கிண்ணப் போட்டியில் எந்தவொரு போட்டியிலும் தோற்காத ஒரே அணி நியூ சீலாந்து.\nஅவுஸ்திரேலியா இந்த நியூ சீலாந்திடம் மட்டும் முதற்சுற்றில் ஒரு தோல்வியைக் கண்டுள்ளது.\nஅதுவும் கடைசி விக்கெட்டில், மிக விறுவிறுப்பான ஒரு போட்டியில்.\nஇதுவரை உலகக்கிண்ண வரலாற்றில், எந்தவொரு போட்டியிலும் தோற்காமல் இறுதிப் போட்டிக்கு வந்த அணிகளில்,\nமேற்கிந்தியத் தீவுகள் (1975,1979), இலங்கை (1996), அவுஸ்திரேலியா (2003, 2007) ஆகிய அணிகள் கிண்ணம் வென்றவை.\nஇங்கிலாந்து அணி 1979இல் எந்தவொரு போட்டியிலும் தோற்காமல் இறுதிப் போட்டிக்கு சென்று மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்றிருந்தது.\nஅவுஸ்திரேலிய - நியூ சீலாந்து அணிகள் டாஸ்மன் நீரினையினால் பிரிக்கப்பட்ட, நெருக்கமான உறவுகள் கொண்ட அயல் நட்டுகலாக இருந்தாலும், கிரிக்கெட் ரீதியில் இவை இரண்டுமே பரம வைரிகள் போல மோதிக்கொள்வதுண்டு.\nஅவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் மேலாதிக்கமும், மற்ற அணிகளைக் கணக்கெடுக்காத தன்மையுமே அதற்கான முக்கியமான காரணம்.\nநீண்ட காலம் அவுஸ்திரேலியா நியூ சீலாந்துடன் விளையாடாத ஒரு காலமும் இருந்தது ; தற்போதும் BIG3 களில் ஒன்றாக இருக்கும் அவுஸ்திரேலியா, நியூ சீலாந்தை பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை.\n(அவுஸ்திரேலியாவில் இறுதியாக நியூ சீலாந்து ஒரு ஒருநாள் சர்வதேசப் போட்டியில் விளையாடியது 2009இல்)\nஇதனால் தான் நியூ சீலாந்து அணிக்கு உலகம் முழுவதும் ஏனைய நாட்டு கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவு ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கிறது.\nஇதுவரைக்கும் உலகக்கிண்ண முதற்சுற்றுப் போட்டி தவிர்ந்த knock out போட்டியொன்றில் ஒரேயொரு தடவை சந்தித்த நேரம் ஏராளமான ஓட்டக்குவிப்பில் அவுஸ்திரேலியா வெற்றி ஈட்டியது.\n(1996 உலகக்கிண்ணத்தின் காலிறுதிப் போட்டி)\nமொத்தமாக 9 உலகக்கிண்ணப் போட்டிகளில் அவுஸ்திரேலியா 6 போட்டிகளில் வென்றுள்ளது, நியூ சீலாந்து 3 போட்டிகளில் வென்றுள்ளது, இதில் இரண்டு போட்டிகள் நியூ சீலாந்தில் விளையாடப்பட்டவை.\nஇதேபோல இரண்டுக்கு மேற்பட்ட நாடுகள் பங்குபற்றும் கிண்ணத்தொடர் ஒன்றில் இறுதிப்போட்டி ஒன்றில் நியூ சீலாந்து அவுஸ்திரேலியாவை ஒரே ஒரு தடவை தான் வென்றுள்ளது.\nஅது 34 ஆண்டுகளுக்கு முதல்.\nஅதற்குப் பின் 12 தடவைகளும் அவுஸ்திரேலியாவுக்கே வெற்றி.\nஇறுதியாக 2009 சம்பியன்ஸ் கிண்ணம்.\nஆடுகளத் தன்மைகள், அவுஸ்திரேலியாவில் போட்டி இடம்பெறுவது, மெல்பேர்ன் மைதானம்...\nஇப்படி சகல சாதகத் தன்மைகளும் நியூ சீலாந்துக்கு எதிராகவே நாளைய போட்டியில் இருக்கின்றன.\nமிக முக்கியமாக இதுவரை தனது அத்தனை போட்டிகளையும் சொந்த நாட்டிலேயே விளையாடிவிட்டு, முதன்முறையாக ஒரு ஆவேசமான, பழிவாங்கும் வெறியோடு காத்திருக்கும் ராட்சதனை அவனது பாசறையிலேயே சந்திக்கும் நடுக்க நிலையில் நியூ சீலாந்து.\n(கிட்டத்தட்ட 2011இல் இலங்கையின் நிலை. ஆனால் 2011 உலகக்கிண்ணத்தில் இலங்கை அணி இடையில் ஒரு முதற்சுற்றுப் போட்டியில் நியூ சீலாந்தை இறுதிப் போட்டியை விளையாடிய அதே வன்கடெ மைதானத்தில் சந்தித்திருந்தது)\nஇதுவரைக்கும் பொதுவாகவே அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பான பெறுபேறுகளைக் காட்டியிராத நியூ சீலாந்து, 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் தடவையாக அவுஸ்திரேலியாவில் விளையாடவுள்ள ஒருநாள் போட்டி என்னும்போது, இறுதிப்போட்டியின் அழுத்தமும் சேர்ந்துகொள்ளப் போகிறது.\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக நியூ சீலா��்தின் ஒருநாள் சர்வதேசப் போட்டி பெறுபேறுகள்.\nஎனினும் மெல்பேர்ன் மைதானத்தில் இவ்விரு அணிகளும் இறுதியாக சந்தித்த 5 போட்டிகளில் நியூ சீலாந்து 3இல் வென்றுள்ளது.\nஅவுஸ்திரேலியா மெல்பேர்ன் மைதானத்தில் விளையாடியுள்ள 10 போட்டிகளில் 8இல் வென்றுள்ளது. அதிலும் கடைசி 6 போட்டிகளிலும் தொடர்ச்சியான வெற்றி.\nஇறுதியாக 2012இல் இலங்கை அணியிடம் மட்டுமே தோற்று இருக்கிறது.\nஅவுஸ்திரேலியர்கள் தங்களது வழமையான மனோவியல் தாக்குதல்களை நியூ சீலாந்து அரையிறுதியில் வென்று அவுஸ்திரேலியாவுக்குள் கால் பதித்த உடனேயே ஆரம்பித்துவிட்டார்கள்.\nநியூ சீலாந்தின் சிறிய மைதானங்களில் விளையாடிய மக்கலம் குழுவினர், மெல்பேர்ன் என்ற பிரம்மாண்டமான மைதானத்தில் தடுமாறுவார்கள் என்று கேலி செய்யும், #MCGsoBIG hashtag ட்விட்டரில் உலா வருகிறது.\nமுதற்சுற்றில் தோற்றதற்கு பழிவாங்கவும், தங்களுக்கு சாதகமான சூழ்நிலையில் நியூ சீலாந்தை வீழ்த்தவேண்டும் என்ற மனோநிலையிலும் அவுஸ்திரேலியர்கள் காத்துள்ளனர்.\nஇன்னும் 4 விடயங்கள் நியூ சீலாந்துக்கு பாதகமாக உள்ளன.\n1.நியூ சீலாந்து ஆடுகளங்கள் போல மெல்பேர்ன் ஸ்விங் ஆகாது\n2.மைதானத்தின் பிரம்மாண்டம், நியூ சீலாந்து வழமையாக ஆடுவது போல இலகுவாக 6, 4 வராது\n3.இவ்வாறான 'பெரிய' போட்டிகளின் அனுபவக் குறைவு\n4. முன்பு நியூ சீலாந்தில் வைத்து வீழ்த்திய அவுஸ்திரேலியாவை விட இப்போது பலமாக உள்ள அவுஸ்திரேலியக் கட்டமைப்பு.\nதுடுப்பாட்ட வரிசைகள் இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று நிகரானவை எனினும் பிரெண்டன் மக்கலமின் அதிரடி ஆரம்பமும், கோரி அன்டர்சனின் நிறைவு செய்யும் தன்மையும் நியூ சீலாந்தை இப்போது பலமானதாக காட்டுகிறது.\nமக்கலம் நீண்ட நேரம் நின்றால் அது தரும் பாதிப்பு அதிகம் தான். ஆனால் அவரது ஆவேச அதிரடி சில ஓவர்களுக்கு நிற்பது நியூ சீலாந்துக்கு பலவீனமானது.\nஅண்மைய இரட்டைச் சதா ஹீரோ கப்டில் தொடரில் கூடுதல் ஓட்டங்கள் குவித்த சங்கக்காரவுக்கு சவால் விடும் அளவுக்கு முன்னேறி வந்துள்ள, நிதானமான துடுப்பாட்ட வீரர்.\n(நாளை 9 ஓட்டங்களுக்குள் அவரை அவுஸ்திரேலியா வீழ்த்தி இலங்கை அணிக்கு இந்த ஒரேயொரு பெருமையையாவது வழங்கும் என எதிர்பார்க்கிறேன்)\nஇதுவரை தொடரில் கூடுதல் ஓட்டங்கள் குவித்தோர்\nகேன் வில்லியம்சன் இந்தத் தொடரில் தன்னுடைய மிகப்ப���ரிய பங்களிப்பை முக்கியமான நாளைய போட்டியில் வழங்குவார் எனப் பலரும் எதிர்பார்க்கின்றனர்.\nரொஸ் டெய்லர் என்ன தான் இந்தத் தொடரில் சற்றுத் தடுமாறி வந்தாலும், உலகத் தரமான துடுப்பாட்ட வீரர்.\nக்ராண்ட் எலியட் தான் யார் என்பதை அரையிறுதிப் போட்டியில் காட்டியதால் அவுஸ்திரேலியர்கள் அவரையும் குறித்து வைக்கவேண்டியிருக்கும்.\nதான் அறிமுகமான அவுஸ்திரேலிய அணிக்கு எதிராகவே உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடும் முதல் வீரர் என்ற பெருமை பெற்றுள்ள லூக் ரொங்கி இன்னொரு ஆபத்தான அதிரடி வீரர். தனது முன்னைய அணிக்கு எதிராக நாளை சிறப்பாக செய்துகாட்ட ஆசைப்படுவார்.\nமறுபக்கம் அவுஸ்திரேலியாவுக்கு வோர்னர் - பிஞ்ச் நாளையாவது சிறப்பான ஒரு ஆரம்ப இணைப்பாட்டம் தரவேண்டும் என்பதே அவுஸ்திரேலியர்களின் எதிர்பார்ப்பு.\nதனித்தனியாக இருவரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளுத்துவாங்கினாலும் சேர்ந்து உறுதியான ஆரம்பம் ஒன்று தந்தால் உலகக்கிண்ணம் கைகளில்.\nஸ்டீவ் ஸ்மித் - அவுஸ்திரேலியாவின் தற்போதைய துடுப்பாட்ட முதுகெலும்பு. இவரைச் சுற்றியே அவுஸ்திரேலிய அணியின் பெரிய ஓட்ட எண்ணிக்கைகள் பின்னப்படுவதால், நாளை நியூ சீலாந்தின் முழுக்கவனமும் இவரை ஆட்டமிழக்கச் செய்வதில் இருக்கும்.\nஇவரைப்போலவே மக்ஸ்வெல். ஆனால், மக்கலம் போலவே அடித்தாடுவதில் தீவிர ஆவேசம் காட்டும் மக்சி நீண்ட நேரம் நிற்காமல் குறுகிய நேரத்திலேயே வெளுத்துவாங்கிவிட்டுப் போவது கொஞ்சம் ஏமாற்றமே.\nதலைவர் கிளார்க் நாளை தன்னுடைய இறுதி ஒருநாள் சர்வதேசப் போட்டி என்று அறிவித்திருப்பது நாளைய போட்டியில் அவரது பெறுபேற்றையும், கிண்ணத்தின் வெற்றியையும் இன்னும் அதிகமாக்கி இருக்கிறது.\nஇன்னும் 93 ஓட்டங்களை (நாளைக்கு கிளார்க் சதத்துடன் விடைபெறவேண்டும் என்பது ரசிகனாக என் ஆசை) பெற்றால் 8000 ஒருநாள் சர்வதேச ஓட்டங்கள் பூர்த்தியாகும்.\nகிளார்க் இந்த உலகக்கிண்ணத்தை வென்ற பிறகு தனது ஓய்வை அறிவிப்பார் என்று பார்த்தால், போட்டிக்கு முன்னதாகவே சொல்லி ஆச்சரியமூட்டியுள்ளார்.\nஅவுஸ்திரேலியர்கள் பொதுவாக இப்படி இருப்பதில்லை.\nதடுமாற்றத்திலிருந்து இன்னமும் விடைபெறவேண்டிய வொட்சன், பெரிதாக துடுப்பாட வாய்ப்புக் கிடைக்காத ஹடின், கிடைத்தபோதெல்லாம் வேகமாக வெளுத்து வாங்கிய ஜோன்சன், போல்க்னர் என்று அவுஸ்திரேலிய வரிசை நீண்டதே.\nபந்துவீச்சில் தான் பயங்கரப் போட்டி..\nஉலகக்கிண்ணத்தில் அதிக விக்கெட் எடுத்தோரைப் பார்த்தாலே இந்தப் போட்டி புரியும்.\nபோல்ட் மற்றும் ஸ்டார்க் ஆகிய இரு இடது கை வேகப்பந்து வீச்சாளர்க்கிடையிலான நேரடிப் போட்டி.\nஇரண்டுபேருமே இந்த உலகக்கிண்ணத்தில் துடுப்பாட்ட வீரர்களை பயமுறுத்தி விக்கெட்டுக்களை அள்ளி வருகின்றனர்.\nஇவர்களுக்குத் துணையாக டிம் சௌதீ, அண்டர்சன் ஆகியோர் இருந்தாலும், நியூ சீலாந்துக்கு மில்ன் காயமுற்றது பெரும் பாதிப்பே.\nஆனால் சுழல்பந்து வீச்சாளர் டானியேல் வெட்டோரி நாளை ஒரு முக்கிய துரும்புச் சீட்டாக விளங்கக்கூடும்.\nஅவரது அனுபவமும், ஆடுகள சாதகத் தன்மையும் அவுஸ்திரேலிய அதிரடி வீரர்களையும் திணறடிக்கலாம்.\nவெட்டொரிக்கு நிகராக அவுஸ்திரேலியாவில் சுழல்பந்துவீச்சாளர் இல்லாத குறையை மைக்கேல் கிளார்க்கின் பல சமயங்களில் எதிரணிகளை உருட்டி எடுக்கும் இடது கை நாளை மாயாஜாலம் காட்டுமா\nஆனால், நாளைய தினம் ஜோன்சன் நிச்சயம் அவுஸ்திரேலிய அணியின் பலத்துக்கு ஒரு அடையாளாமாக திகழ்வார் என நம்புகிறேன். முக்கியமான போட்டிகளில் அசுர பலம் பெறும் ஜோன்சன் அரையிறுதியில் சகலதுறை திறமை காட்டிய form மேலும் தெம்பு தரும்.\nஅதேபோல விக்கெட்டுக்களை சரிக்கும், நிதானமான ஜோஷ் ஹேசில்வூட்டும், தனது திறமையினால் சேர்த்த ரசிகர்களை விட,வாய் சவடால்கள் மற்றும் வம்புச் சண்டைகளால் எதிரிகளை சேர்த்துள்ள ஜேம்ஸ் போல்க்னரும் முக்கிய விக்கெட்டுக்களை உடைக்கக் கூடியவர்கள்.\nசில,பல ஓவர்களுக்கு மக்ஸ்வெல் மற்றும் வொட்சன் இருக்கிறார்கள்.\nகளத்தடுப்பில் இரண்டு அணிகளுமே உலகின் இரண்டு மிகச்சிறந்த அணிகள்.\nசாகசக் களத்தடுப்பு பலவற்றை நாளை காணலாம்.\n1996 முதல் இலங்கை இல்லாமல் உலகக்கிண்ணம் இல்லை என்பது மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை இறுதிப் போட்டியில் விளையாடும், இன்றேல் ரஞ்சன் மடுகல்ல போட்டித் தீர்ப்பாளராக இருந்துவந்துள்ளார்.\nஇம்முறை இலங்கை அணி காலிறுதியோடு போனாலும், நாளைய இறுதிப் போட்டியில் நடுவர் குமார் தர்மசேன.\nஇப்போதைய நடுவர்களில் மிகச் சிறந்தவராகக் கணிக்கப்படுகிறார் தர்மசேன.\nவிளையாடும் வீரர்களால் மிகக் குறைந்தளவு விமர்சிக்கப்படுபவர���ம், தவறான தீர்ப்புக்களை மிகக் குறைந்தளவில் வழங்குபவரும் இவர் என்று பாராட்டப்படுகிறார்.\nஅவருடன் போட்டித் தீர்ப்பாளராக மீண்டும் ரஞ்சன்.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ரஞ்சன் மடுகல்ல கனவான் தன்மையான, மிக நேர்மையான ஒருவர் என பெயர் எடுத்தவர்.\nதர்மசேன இதன் மூலம் உலகக்கிண்ணப் போட்டி ஒன்றின் இறுதிப் போட்டியில் விளையாடியவராகவும் (1996இல் கிண்ணம் வென்ற வீரர்), நடுவராகவும் கடமையாற்றியவராகவும் பெருமை பெரும் ஒரே ஒருவர் தர்மசேன மட்டுமே.\nபல காரணிகளால், நாளைய இறுதிப்போட்டி, ஒரு மிக நெருக்கமான போட்டியாக, இறுதி ஓவர் வரை செல்லாது அவுஸ்திரேலியா இலகுவான வெற்றி பெறும் என்று உறுதியாக நம்புகிறேன்.\nநான் இலங்கை அணிக்குப் பிறகு எப்போதுமே அவுஸ்திரேலிய ரசிகனாக இருந்தாலும், நியூ சீலாந்து போன்ற ஒரு அணியை வெறுப்பது கடினம்,\nஅவர்கள் விளையாடுவதும், இறுதிவரை போராடுவதும், எதிரணிகளை கௌரவப்படுத்துவதும் அவ்வளவு அழகும் ரசனையும்.\nவழமையாக என்றால், அவர்கள் வென்றாலும் கவலையுறப்போவதில்லை.\nஆனால், நாளை சில முக்கிய காரணங்களுக்காக அவுஸ்திரேலியாவின் வெற்றியை எதிர்பார்க்கிறேன்.\nஅவற்றில் முதலாவது நான் முதலாவது போட்டி முதல் ரசித்து வரும் ஒரு ஹீரோ மைக்கேல் கிளார்க்.\nஒரு உலகக்கிண்ண வெற்றியுடன் இவர் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் கலக்கவேண்டும்.\nஎனக்கு பிடித்த இரு ஹீரோக்கள் மஹேல, சங்கா இருவரும் உலகக்கிண்ணம் ஒன்று இல்லாமல் விடைபெற்றது போல கிளார்க்கும் ஆகிவிடக்கூடாது என்று விரும்புகிறேன்.\n(கிளார்க் பற்றி பிறகு விரிவாக எழுதுகிறேன்- \"இப்பிடி நீங்க சொன்னவை ஏராளமாக இருக்கு\" என்று எவனடா முணுமுணுக்கிறது \nஅடுத்து ஒரு அணியாக இந்தத் தொடரில் பூரண பலத்துடன் தெரிந்த இரு அணிகளில் அவுஸ்திரேலியா மட்டுமே சகல சூழ்நிலைகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளது.\n(நியூ சீலாந்துடன் தோல்வியுற்ற போட்டியிலும் அந்த இறுதி வரையான போராட்டம் எல்லா அணிகளாலும் முடியாது)\nபிலிப் ஹியூசின் கிரிக்கெட்டோடு கலந்த ஆன்மாவுக்காக\nமிட்செல் ஜோன்சனுக்கு உலகக்கிண்ணம் விளையாடும் இறுதி வாய்ப்பு.\nஎல்லாவற்றையும் விட, இலங்கைக்கு கிடைக்காவிட்டால் அது அவுஸ்திரேலியாவுக்கு, அவர்களது திறமைக்குக் கிடைக்கட்டும்.\nஆனால்,இதையெல்லாம் கடந்து நியூ சீலாந்��ு சிறப்பாக விளையாடி வென்றால், அவர்களை மதிக்கத் தான் வேண்டும்; பாராட்டத் தான் வேண்டும்.\nமக்கலமின் தலைமையில் மிக சிறப்பாக, தகுதியான, சிறப்புத் தேர்ச்சி பெற்ற, பார்த்து ரசிக்கவைக்கின்ற வீரர்களோடு விளையாடி வரும் அந்த அணி கிரிக்கெட்டுக்கு தேவை.\n(என்ன, மக்கலம் இன்றைய இந்தியாவில் வாழும் கிரிக்கெட் ரசிகர்களுக்கான கடிதம் என்று விளம்பரத்துக்காக ஒரு முட்டாள்தனம் செய்திருக்கிறார். இதற்காக எல்லாம் நியூ சீலாந்து தோற்கவேண்டும் என்று யோசிப்பவன் நான் அல்ல. ஆனாலும் இதெல்லாம் மக்கலம் போன்ற ஒரு அற்புதமான வீரனுக்குத் தேவையா\nஆனால், மக்கலமின் வியாபார, விளம்பர யுக்திக் கடிதத்தை விட, 1992இல் இறுதிப்போட்டிக்கு வந்து கிண்ணத்தை வெல்லக் கூடிய வாய்ப்புடையவராக இருந்த முன்னாள் நியூ சீலாந்து அணித் தலைவர் மார்ட்டின் க்ரோ எழுதியுள்ள உருக்கமான கடிதம்/கட்டுரை மனதைத் தொடுவது.\nபுற்றுநோயோடு போராடும் க்ரோ, தனது உடல்நிலையோடு இனி எந்தவொரு போட்டியையும் (நேரடியாக, மைதானத்தில்) பார்ப்பாரோ என்பது உறுதி இல்லாத நிலையில், இந்த போட்டியும், இதிலே நியூ சீலாந்து அடைகிற வெற்றியோடும் இறுதி சில நாட்களில் இருந்துவிட்டுப் போகிறேன் என்று குறிப்பிட்டிருப்பது யாருக்குமே மனதை நெகிழவைக்கக் கூடியது.\nநாளை நல்ல போட்டியொன்றை எதிர்பார்க்கிறேன்.\nகிரிக்கெட்டின் மகத்துவதொடு போட்டி இடம்பெற்று தகுந்த அணி, சிறந்த அணி வெல்லட்டும்.\nஅவுஸ்திரேலியாவின் 5வது உலகக்கிண்ணம் எனக்கு பூரிப்பைத் தரட்டும்.\nat 3/28/2015 11:13:00 PM Labels: அவுஸ்திரேலியா, இறுதிப்போட்டி, உலகக்கிண்ணம் 2015, கிளார்க், நியூ சீலாந்து\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nஇவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஅசைக்க முடியாத அவுஸ்திரேலியா - 5வது தடவை உலக சாம்ப...\nகங்காரு எதிர் கறுப்புத் தொப்பி - #cwc15 இ���ுதி ஆட்ட...\nஅவுஸ்திரேலிய வெற்றி - கலைந்த இந்தியக் கனவு & Super...\nசிட்னி அரையிறுதி - சூடு பறக்கவுள்ள அவுஸ்திரேலிய - ...\nவரலாற்று வெற்றி பெற்ற நியூ சீலாந்து, மீண்டும் சோக...\nஅசத்தும் அணிகளில் யாருக்கு முதல் இறுதி\nகலக்கியவை நான்கும் உள்ளே, தடுமாறிய நான்கும் வெளியே...\nவென்ற தென் ஆபிரிக்கா, வெளியேறிய இலங்கை & இனி வரும்...\n - உலகக்கிண்ணம் 2015 - கா...\nசங்காவின் கிண்ணமாக மாறும் சாதனை உலகக்கிண்ணம் \nகெயில், டீவில்லியர்ஸ், சங்கக்கார... இனி\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nநம்பிக்கை மீது நம்பிக்கை வை\nகொரோனா பேரிடரின் முடிவில் ஒரு சமூகப் புரட்சி வெடிக்குமா\nசாப்பாட்டுக்கடை - ஈரோடு அம்மன் மெஸ்\nவிஜயகாந்தைக் கைவிட்ட அ.தி.மு.க, கொந்தளிக்கும் பிரேமலதா\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்த��ும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்பது எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/165122/news/165122.html", "date_download": "2020-04-08T19:14:22Z", "digest": "sha1:HYVBI4RKR64CZI3RVOR3TU4WZ4QYP2L7", "length": 7301, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "நீங்கள் இரவு நேரத்தில் பிறந்தவர்களா? அப்டீனா இது தான் உங்கள் குணம் ..!! : நிதர்சனம்", "raw_content": "\nநீங்கள் இரவு நேரத்தில் பிறந்தவர்களா அப்டீனா இது தான் உங்கள் குணம் ..\nநம் அனைவரது வாழ்விலும் பிறந்த நேரம் என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில், நம் எதிர்காலத்தின் நாம் அடையும் பயன்கள் மற்றும் பாதிப்புகளை பிறந்த நேரம் கொண்டே கணக்கிடப்படுகிறது.\nஇதில் பகல் நேரத்தில் பிறந்தவர்களை விட, இரவு நேரத்தில் பிறந்தவர்களது குணங்கள் மற்றும் செயல்கள் வித்தியாசமாகவும் இருக்கும். அது குறித்து இப்போது பார்க்கலாம்.\nசூரிய அஸ்தமனம் மற்றும் சந்திரன் உதிக்கும் நேரத்தில் பிறந்தவர்கள் நல்ல சிந்தனையாளர்களாகவும், கலை மற்றும் இசையில் நல்ல வல்லவர்களாகவும், வாழ்வை ரசித்து வாழும் ரசனையாளர்களாகவும் இருப்பர்.\nமற்றவர்களை விடவும் இரவு நேரத்தில் பிறந்தவர்கள், தங்களின் தாய் மீது அதிக அன்பு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் ஏதாவது ஒன்று பற்றி கருத்து கேட்டால் கூட அதை பலவகையில் ஆராய்ந்துபார்த்து, பதிலளிக்கும் வல்லமை உடையவர்கள்.\nஇரவில் பிறந்தவர்கள், அதிக தன்னம்பிக்கை கொண்டவர்கள். ஒரு விஷயத்தில் முடிவெடுத்த பிறகு, இவர்களை அடக்க யாராலும் முடியாது. இவர்கள் பகலை விட இரவி நேரங்களில் சுறுசுறுப்பாக இயங்குவார்கள்.இரவு நேரத்தில் பிறந்தவர்கள் மிகவும் உற்சாகமானவர்களாகவும், அதிக விருப்பமுள்ளவர்களாகவும் இருப்பர்.\nஇவர்கள் பிரம்மாண்டமான கற்பனைத்திறனை கொண்டவர்கள்.இரவு நேரத்தில் பிறந்தவர்கள் அதித புத்தி கூர்மையுடனும், சிறந்த விமர்சகராகவும் இருக்கும் இவருக்கு பெரிய நண்பர் பட்டாளம் இருக்கும். இவர்கள் உள்ளூர் செய்திகள் முதல் உலக அரசியல் வரை கரைத்து குடித்திருப்பார்கள்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nமூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை\nஇராட்சத தோற்றம் கொண்ட 10 பெரிய வாகனங்கள்\nசக்தி வாய்ந்த அதிபர்களின் அதிக பாதுகாப்பு மிகுந்த கார்கள்\nஅடேங்கப்பா இப்படி ஒரு வாழ்க்கையா வாழ்றாங்க கியூபா மக்கள் \nஉங்கள் வாழ்நாளில் நீங்கள் பார்த்திராத மிரளவைக்கும் வெற்றித்தனமான கண்டுபிடிப்புகள்\nஆண்களுக்கு ஏன் ‘அது’ மேல அவ்வளவு ஆசை\nகொரோனா வைரஸ் – நீங்கள் மட்டுமே காரணம் – மோடிக்கு கமல் கடிதம்\nகொரோனா மருந்து தொடர்பில் வெட்கம் – டிரம்ப் புலம்பல்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kodanki.in/?p=20210", "date_download": "2020-04-08T18:13:03Z", "digest": "sha1:77MGLDF3QGR6MNPOE5B4CAYYGXNNJ6TL", "length": 8050, "nlines": 48, "source_domain": "kodanki.in", "title": "கலர்புல் காதலா ஓ மை கடவுளே - கோடங்கி விமர்சனம் - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nகலர்புல் காதலா ஓ மை கடவுளே – கோடங்கி விமர்சனம்\nகலர்புல் காதலா ஓ மை கடவுளே – கோடங்கி விமர்சனம்\nஅறிமுக இயக்குனர் அஷ்வந்த் காதலர் தினத்திற்கு கொடுத்திருக்கும் படம்தான் ஓ மை கடவுளே…\nஅசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், சாரா ஆகியோருடன் சிறப்பு தோற்றம் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம்.\nசிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருப்பவர்கள் கல்யாணம் செய்து கொண்டால் அந்த கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை புதுசாக சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் அஷ்வந்த்.\nஅதே நேரம் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அடுத்து என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொண்ட மனிதனின் நிலை எப்படி இருக்கும் என்பதையும், இரண்டாவது வாய்ப்பு கிடைத்தால் என்ன ஆகும் என்பதையும் குழப்பம் இல்லாமல் சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர்.\nஅசோக் செல்வன் பெரும்பாலும் நல்ல கதைகளை தேடித் தேடி நடித்து வருகிறார். இதுவும் அவருக்கு பிடித்து ரசிகர்களிடமும் நல்ல பேரை பெற்றுத்தரும். அசோக் செல்வன் பலமே பக்கத்து வீட்டுப் பையன் போல இயல்பான தோற்றமும் அளவான நடிப்பும் தான்.\nஅதே போல ரித்திகா சிங்… இறுதிச் சுற்று படத்துக்கு பின் அவருக்கான இடம் பெருசா இல்லை… அந்த குறையை இந்த படம் பூர்த்தி செய்யும். நட்பு காதல் ஏக்கம் கோபம் ஆவேசம் எல எல்லாம் கலந்த நூடுல்ஸ் மண்டை… செம ஜாலியான கேரக்டர்.\nசின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்படும் வாணி போஜன் கியூட் எண்ட்ரி… தமிழ் சினிமாவில் வாணி போஜன் பல ரவுண்ட் வரலாம். அத்தனை திறமையிருக்கு.\nஇயக்குனர் அஷ்வந்த்…. ஒரு வரி குழப்பமான விஷயத்தை குழப்பம் இல்லாமல் சொல்ல முயற்சித்து இருக்கிறார். சிலவற்றை இன்னும் தெளிவுபடுத்தி இருந்தால் ரசனை கூடி இருக்கும்.\nமார்டன் கடவுள் கதாப்பாத்திரத்தில் விஜய்சேதுபதி… சிறப்பு தோற்றம்.\nகலர்புல்லான கதை… காதலர் தினத்திற்கு ஏற்றார்போல கலகலப்பாக நகர்கிறது.\nமொத்தத்தில் மார்டன் கடவுள்… செகண்ட் சான்ஸ்… இந்த குழப்பத்தை எல்லாம் நீக்கிவிட்டு ரசித்தால் ஓ மை கடவுளே… ஜாலியானவன்\nPosted in CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்\nTagged அசோக் செல்வன், ஓ மை கடவுளே, கடவுளாக விஜய் சேதுபதி, கோடங்கி விமர்சனம், ரித்திகா சிங், வாணி போஜன்\nPrevநடு வானில் பாடல்… என் 20 வருட சினிமாவில் இதுதான் பெஸ்ட் “சூரரைப் போற்று” சூர்யா நெகிழ்ச்சி\nnextஉசேன் போல்ட் சாதனையை மிஞ்சிய இந்தியர்\nபிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா சார்பில் செங்கல்பட்டில் ஆயிரம் குடும்பத்துக்கு கொரானா நிவாரண உதவி\nமுதல்வர் நிவாரண நிதிக்கு பெப்சி நன்கொடை \nஅதிகம் பாதித்த தமிழகத்துக்கு குறைந்த நிதி ஒதுக்கி மோடி செய்யும் கொரானா அரசியல் – ஸ்டாலின் அறிக்கை\nநடிகர் சங்கத்துக்கு உதவுங்கள் முன்னணி நடிகர்,நடிகைகளுக்கு பூச்சி முருகன் வேண்டுகோள்\nகொரானாவால் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து ஆல்பாஸ் அறிவியுங்கள் – வைகோ அறிக்கை\nபிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா சார்பில் செங்கல்பட்டில் ஆயிரம் குடும்பத்துக்கு கொரானா நிவாரண உதவி\nமுதல்வர் நிவாரண நிதிக்கு பெப்சி நன்கொடை \nஅதிகம் பாதித்த தமிழகத்துக்கு குறைந்த நிதி ஒதுக்கி மோடி செய்யும் கொரானா அரசியல் – ஸ்டாலின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/nasa-confirms-earth-will-face-15-days-total-darkness-november-tamil-010098.html", "date_download": "2020-04-08T18:24:18Z", "digest": "sha1:O4AXYVEGNL3XPJ23UKUEI326M22BFOCP", "length": 29332, "nlines": 298, "source_domain": "tamil.gizbot.com", "title": "NASA Confirms Earth Will Face 15 Days Of Total Darkness In November 2015 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 hrs ago Zomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\n5 hrs ago சாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\n6 hrs ago கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\n7 hrs ago Oneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nFinance 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nNews கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் - 2021 மார்ச் வரை என்ன நடக்கும் எச்சரிக்கும் இளம் ஜோதிடர்\nMovies விழுத்திரு.. தனித்திரு.. வரும் நலனுக்காக நீ தனித்திரு.. கொரோனா விழிப்புணர்வு பாடல்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nLifestyle கொரோனா வைரஸ் பற்றிய புதிய அதிர்ச்சி செய்தி... நாம எச்சரிக்கையா மட்டும் இல்லனா அவ்வளவுதான்...\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகம் 15 நாட்களுக்கு இருளில் மூழ்கும் : நாசா உறுதி..\nபூவி வெப்பமடைதல், காடுகள் அழிப்பு, நீர், நிலம், காற்று மாசு என பூமியின் அழிவு எப்போதோ தொடங்கிவிட்டது. அது மட்டுமின்றி பூமி இயல்பாகவே, தானாகவே மெல்ல மெல்ல அழிந்து கொண்டு தான் இருக்கின்றது என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு, அதை நம்பும் ஆராய்ச்சியாளர்களும் உண்டு, புரளிகள் கிளப்பும் கூட்டமும் உண்டு என்பது தான் நிதர்சனம்..\nஅப்படியாக வரும் நவம்பர் மாதம் மொத்தம் 15 நாட்களுக்கு உலகம் முழுமையாக இருளில் மூழ்கும் என்று நாசா அறிவித்து உள்ளதாக புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அது பற்றிய மேலும் பல தகவல்களை கீழ்வரும் ஸ்லைடர்களில்\nவரும் நவம்பர் 15-ஆம் தேதி முதல் நவமபர் 29-ஆம் தேதி வரை மொத்தம் 15 நாட்களுக்கு உலகம் அடர் இருளில் மூழ்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.\nஅந்த தகவலை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா உறுதி செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.\nமேலும் கடந்த 1 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாகவும் இது போன்ற நிகழ்வு நடக்கவிலை என்றும் நாசா தெரிவித்து உள்ளதாக தெரிகிறது.\nஅது மட்டுமின்றி நவம்பர் 15-ஆம் தேதி மதியம் 3 மணிக்கு தொடங்கி நவம்பர் 30-ஆம் தேதி மாலை 4.15 மணி வரை உலகம் இருளால் மூழ்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nஇது தொடர்பாக 1000 பக்கங்கள் கொண்ட விளக்க அறிக்கையை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நாசா நிகழ்த்தி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.\nநவம்பர் ப்ளாக் அவுட் :\nவீனஸ் கிரகமும், ஜப்பிட்டர் கிரகமும் இணையொத்த நிலையை அடையும் இந்த நிகழ்வை விஞ்ஞானிகள் 'நவம்பர் ப்ளாக் அவுட்' (November Black out) என்று குறிப்பிடுகின்றனர்.\nஇதற்கு முன்பு இது போன்றே, உலகம் இருளில் மூழ்கும் என்று பல முறை புரளிகள் வெளியாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் நாசா இது சார்ந்த எந்த விதமான அதிகாரப்பூர்வமான கருத்தையும் தெரிவிக்கவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇது சார்ந்த செய்திகள் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கொண்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nஇவரின் முன்னால் சுந்தர் பிச்சை எல்லாம் குழந்தை மாதிரி.\nஉடனே.. \"எவன்டா அவன் நம்ம சுந்தர் பிச்சையை பற்றி தப்பா பேசுறது\"னு வரிந்து கட்டிக்கொண்டு வராதீர்கள். உங்களை விட சுந்தர் பிச்சையை அதிகம் நேசிப்பவர்கள் நாங்கள் - \"அவரை நம்பித்தான் (கூகுள் நியூஸ்) பொழப்பே ஓடுது\": என்று கூட வெளிப்படையாக கூறலாம்.\nஆனால், ஏனோ தெரியவில்லை சுந்தர் பிச்சை அளவிற்கு அமெரிக்காவை கலக்கும் பிற தமிழர்கள் பற்றிய விவரங்கள் நமக்கு தெரிய வருவதில்லை. நிதர்சனம் என்னவென்றால் சுந்தர் பிச்சை மட்டுமின்றி, சுந்தர் பிச்சைக்கு முன்பே அமரிக்காவை கலக்கிய தமிழர் ஒருவர் இருக்கிறார் - அவர்தான் ஸ்ரீராம் ராம்.,\n கூகுள் நிறுவனத்திற்கும் இவருக்கும் என்ன தொடர்பு. அப்படி என்ன சாதனைகளை இவர் புரிந்துள்ளார் என்பதை பற்றிய தொகுப்பே இது.\nகவிதர்க் ராம் ஸ்ரீராம் உலகின் மிகப்பெரிய தேடுபொறியான கூகுள் நிறுவனத்தின் குழு உறுப்பினர் ஆவார். அதுமட்டுமன்றி கூகுள் நிறுவனத்தின் மு��ன்முதல் முதலீட்டாளர்களில் ஒருவராகவும் உள்ளார்.\nஸ்ரீராம் ராம் அவர் தனது சொந்த முதலீட்டு நிறுவனமான ஷெர்பலோ வென்ச்சர்ஸ் நிறுவனத்தை 2000-ஆம் ஆண்டு நிறுவி இயக்கி வருகிறார். இந்நிறுவனம் புதிய தடைசெய்வதற்கான தொழில்நுட்பங்களை உறுதிப்படுத்தும் ஒரு துணிகர மூலதன நிறுவனமாக\n2005-ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் அறிவித்த மூன்று ஹை-டெக் டீல் மேக்கர்களின் பெயர் பட்டியலில், உயர் தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றாக ஸ்ரீராம் பெயரும் நிறுவனமும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nமேலும் சமீபத்தில் போர்ப்ஸ் வெளியிட்ட \"செல்வந்த இந்திய அமெரிக்கர்களின்' பட்டியலில் 1.6 பில்லியன் டாலர்கள் நிகர மதிப்பிலான சொத்துக்கள் பெற்று தனது பெயரை ஸ்ரீ ராம் பதிவு செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n\"ஸ்ரீராம் எப்போதுமே தனது முழுக்கை சட்டையை மடித்து விட்டுக்கொண்டு தனது குழுவோடு சேர்ந்து சவாலான பிரச்சினைகளையும், சிக்கல்களையும் ஆர்வமாக எதிர்கொள்ளும் வண்ணம் மிகவும் நெருக்கமாக பணியாற்றுவார்\" என்று ஸ்ரீ ராம் பற்றி விளக்கமளிக்கிறது ரெடிஃப்.\nஇதெல்லாம் மட்டுமின்றி ஸ்ரீராம் உலகளாவிய மொபைல் விளம்பர நெட்வொர்க் ஆன இன்மோபி (InMobi) நிறுவனத்தின் ஒரு முதலீட்டாளராவார். உடன் ஸ்டபிள்அபான், ஸாஸல், நெக்ஸ்ட் ஜம்ப், மீவியோ மற்றும் பேப்பர்லெஸ்போஸ்ட்.காம் ஆகிய நிறுவனங்களிலும் சேவை சேவை செய்கிறார்.\nமேலும் இந்தியாவை மிகப்பெரிய வேலைதேடு வலைத்தளமான நவுக்ரி.காம் நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவிலும் பணியாற்றுகிறார்.\nசென்னை லயோலா கல்லூரியின் அறிவியல் துறையிலிருந்து பட்டம் பெற்ற ஸ்ரீராம், மிச்சிகன் பல்கலைக் கழகத்துடன் தொடர்புடைய ரோஸ் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் தந்து எம்பிஏ படத்தை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதேசம் திரைப்படத்தின் ஷாருக்கானை போல மீண்டு இந்தியாவிற்கு வருவேன்: சுந்தர் பிச்சை உருக்கம்.\nகூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது முயற்சியால் கூகுள் நிறுவனம் சிறப்பாக இயங்கி வருகிறது. மேலும் இவரது கடந்த ஆண்டு சம்பளம் ரூ.1,285கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகின் மிக சக்தி வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் முன்னணி வகிப்பது பெருமையாக உள்ளது என த�� கார்டியன் பத்திரிகையுடன் பேட்டியில், சுந்தர் பிச்சை தெரிவித்தார், மேலும் தி கார்டியன் பத்திரிகையில் அவர் கூறியது உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் வேலை செய்தாலும் ஒருநாள் ஸ்வதேஸ்(தேசம்) திரைப்படத்தின் ஷாருக்கானை போல மீண்டும் இந்தியாவிற்கு வருவேன் என கூறினார்\nதமிழ் நாட்டில் மதுரை மாவட்டதில் பிறந்தார். இவரது பெற்றோர் லட்சுமி மற்றும் ரகுநாத பிச்சை. இவர் சென்னையில் சவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பும், வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பும் படித்தார் பிறகு ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்ற இவர். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம். எஸ்(Material Sciences and Engineering) பட்டம் பெற்றார். பின்னர் வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மைப் பட்டம் பெற்றார்.\nதற்சமயம் கூகுள் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன், ஹெட்செட், ரூட்டர் உள்ளிட்ட சில சாதனங்களை அறிமுகம் செய்தது. இவற்றுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.\nஇவரின் முழு பெயர் பிச்சை சுந்தர்ராஜன் ஆனாலும் இவர் சுந்தர் பிச்சை என்றே அறியப்படுகின்றார். ஒரு மூத்த மின் பொறியாளரான சுந்தர் பிச்சையின் தந்தை, தனது குடும்பத்திற்காக ஒரு புதிய ஸ்கூட்டர் வாங்க மூன்று ஆண்டுகள் பணம் சேர்த்தாராம் இருப்பினும் சுந்தர் பிச்சை மற்றும் அவரது சகோதரர்கள் சிறப்பான கல்வியை வழங்க தவறியதில்லையாம்.\nதொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்றவை இப்போது பல்வேறு வளர்ச்சி கண்டுள்ளது என தி கார்டியன் பத்திரிகையில் பேட்டியில், சுந்தர் பிச்சை தெரிவித்தார். மேலும் இந்த தொழில்நுட்ப முன்னேற்றம் மக்களுக்கு கண்டிப்பாக உதவும் எனத் தெரிவித்தார்.\nபுதிய தொழில்நுட்ப பயன்பாடுகளில் மக்கள் ஆர்வமாக இருப்பதை நான் உணர்கிறேன்,\" என்று அவர் பிரிட்டிஷ் செய்தித்தாளில் கூறினார்.\nZomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\nஇந்தியாவில் தெரியும் பிங்க் சூப்பர் மூன்; மிஸ் பண்ணிடாதீங்க\nசாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\nவிண்கல்லை திசைதிருப்பும் முயற்சியில் நாசாவிற்கு உதவும் அயன் இன்ஜின்\nகேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\nநட்சத்திரங்களிடையே தோன்றிய விசித்திரமான ஒளி. ந���சா கூறிய உண்மை என்ன தெரியுமா\nOneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nNASA-வின் சேட்டிலைட் படங்கள் அம்பலமாக்கிய சீனாவின் மற்றொரு உலக தீங்கு இதுதான்\nகொரோனாவுக்கு அதான் காரணம்: தீயாக பரவிய வதந்தி 5G நெட்வொர்க் டவர்களை தீவைத்து எரித்த மக்கள்- வீடியோ\nசெவ்வாயில் மோதி தன்னை விடுவித்துக்கொண்ட நாசா லேண்டர்...\nமொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகளை திறக்க அனுமதி.\nநாசா வெளியிட்டுள்ள வியாழன் கிரகத்தின் அற்புதமான தகவல்கள்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nஇன்பினிக்ஸ் நோட் 7 லைட்\nசியோமி Mi 10 லைட்\nஒப்போ ரெனோ Ace 2\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n., Whatsapp அறிமுகம் செய்த அட்டகாச அம்சம்: சரியான நேரம் இதுதான்\nPUBG மொபைல் கேம் இடைநிறுத்தம் செய்யப்பட்டதன் காரணம் என்ன தெரியுமா\nBSNL ரூ.96 வசந்தம் கோல்டு திட்டத்தின் வேலிடிட்டி நீட்டிப்பு 500ஜிபி வரை கிடைக்கும் டேட்டா திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vaiko-demand-cbi-investigation-for-kutka-sale-corruption/", "date_download": "2020-04-08T19:21:53Z", "digest": "sha1:KPQ4Q6IMLDZMA3AIVHRPAEO3YA7JY5AV", "length": 20928, "nlines": 120, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குட்கா விற்பனை ஊழலில் சிபிஐ விசாரணை தேவை: வைகோ அறிக்கை! - Vaiko demand CBI Investigation for Kutka sale corruption", "raw_content": "\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\nகுட்கா விற்பனை ஊழலில் சிபிஐ விசாரணை தேவை: வைகோ அறிக்கை\nகுட்கா விவகாரத்தில் இவ்வளவு உண்மைகள் இருக்கும்போது, “தமிழக அரசிடம் இது தொடர்பாக ஆவணங்கள் எதுவும் இல்லை” என்று மனு தாக்கல் செய்திருப்பது ஏன்\nகுட்கா விற்பனை ஊழல் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅதில், தமிழக காவல்துறை சட்டம் – ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றிய டி.கே.இராஜேந்திரன், ஜூன் 30 ஆம் தேதி ஓய்வு பெறும் நாளில், இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி, சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.\nடி.ஜி.பி., டி.கே.இராஜேந்திரன் பணி நீட்டிப்பு உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், “சென்னையில் 2016 இல் வருமான வரித்துறை நடத்திய சோதனைகளின் போது தடை செய்யப்பட்ட குட்கா உற்பத்தி நிறுவனங்களிடம் சில ஆவணங்களைப��� பறிமுதல் செய்தது. அவற்றில் மாநில அமைச்சர் மற்றும் சில காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பான குறிப்புகள் சிக்கின. அப்போதைய சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த டி.கே.இராஜேந்திரன் மீதும் புகார் எழுந்தது. தமிழக முதல்வர் “இந்த விவகாரம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் உள்ளது ” என்றார்.\nஇந்நிலையில், புகாருக்கு உள்ளானவர் காவல்துறை தலைமை இயக்குநராக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளதற்கு தடை விதிக்க வேண்டும். குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பான விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறையிடமிருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என்று பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கு ஜூலை 17 இல் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் வழக்கறிஞர், “தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா விற்பனைக்கு அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு பெரும் தொகை லஞ்சம் வழங்கப்பட்டதாக தமிழக அரசுக்கு மத்திய வருமான வரித்துறை கடந்த 2016 ஜூலை 9 இல் கடிதம் அனுப்பி உள்ளது. அதில், டி.கே.இராஜேந்திரன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.\nஆனால் தமிழக அரசின் வழக்கறிஞர் “வருமான வரித்துறையிடமிருந்து தமிழக அரசுக்கு எந்தக் கடிதமும் வரவில்லை” என்று தெரிவித்தார்.\nஇவ்வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், ஜூலை 20 இல் தமிழக அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், “வருமான வரித்துறையினரிடமிருந்து கடிதம் எதுவும் வரவில்லை” என்று தெரிவித்து இருக்கிறார்.\nஆனால் அது தொடர்பாக ‘தி இந்து’ ஆங்கில ஏடு ஜூலை 21 இல் வெளியிட்டுள்ள புலனாய்வுச் செய்தியில் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து இருக்கிறது.\nவருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு முதன்மை இயக்குநர் பி.ஆர்.பாலகிருஷ்ணன், அப்போதைய தலைமைச் செயலாளர் பி.ராமமோகனராவை ஆகஸ்டு 12, 2016 அன்று நேரடியாகச் சந்தித்துள்ளளார். அப்போது குட்கா உற்பத்தியாளர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அளித்துள்ளார். தமிழக காவல்துறை தலைவர் அசோக்குமாரிடமும் அறிக்கையின் நகல் வழங்கப்பட்டு இருக்கிறது.\nஅந்த அறிக்கையில், “39.91 கோடி ரூபாய் அமைச்சர் மற்றும் இரண்டு காவல்துறை உ���ர்அதிகாரிகளுக்கு கையூட்டு அளிக்கப்பட்டு, தடைசெய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது குறித்து முழு அளவில் விசாரணை நடத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nவருமான வரித்துறையின் சார்பில் அனுப்பட்ட ஆவணங்கைள 16.8.2016 அன்று தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் உள்ள மூத்த நிர்வாக அலுவலர் டி.பாபு என்பவர் ஒப்புகை அளித்து, பெற்றுள்ளார்.\nமேலும் லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை இயக்குநர் எம்.என்.மஞ்சுநாத், குட்கா ஊழல் தொடர்பான ஆவணங்களை அளிக்குமாறு வருமான வரித்துறைக்கு அனுப்பிய கடிதத்திற்கு, குட்கா தொடர்பான விரிவான அறிக்கை தமிழக அரசு தலைமைச் செயலாளரிடமும், காவல்துறை தலைமை இயக்குநரிடமும் ஏற்கனவே அளிக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nகுட்கா விவகாரத்தில் இவ்வளவு உண்மைகள் இருக்கும்போது, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அனைத்தையும் மறைத்துவிட்டு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் , “தமிழக அரசிடம் இது தொடர்பாக ஆவணங்கள் எதுவும் இல்லை” என்று மனு தாக்கல் செய்திருப்பது ஏன் நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கருதப்படும் கிரிஜா வைத்தியநாதன், இப்படி உண்மைக்கு மாறான தகவலை நீதிமன்றத்தில் கூறியுள்ளது பல ஐயங்களை எழுப்புகிறது.\nவருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனைகளுக்கு உள்ளான ராமமோகன்ராவ் தன்னிடம் வழங்கப்பட்ட கோப்புகளை அழித்துவிட்டாரா காவல்துறை தலைவர் பொறுப்பேற்றபின் அறிக்கை மறைக்கப்பட்டுவிட்டதா காவல்துறை தலைவர் பொறுப்பேற்றபின் அறிக்கை மறைக்கப்பட்டுவிட்டதா\nபுகாருக்கு உள்ளான டி.கே.இராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு அளித்திருப்பது காவல்துறையின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது. வேலியே பயிரை மேய்ந்தால் எப்படி மக்களுக்கு பாதுகாப்புக் கிடைக்கும் காவல்துறை தலைமை இயக்குநர் பதவியில் இருப்பவர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டடவராக இருக்க வேண்டும் என்கிற அடிப்படை விதிகள்கூட கடைப்பிடிக்கப் படாதது கண்டனத்துக்கு உரியது ஆகும்.\nதடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டது குறித்து வருமான வரித்துறை ஆவணங்கள் அடிப்படையில் மத்தியப் புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டால்தான் உண்மைகள் வெட்ட வெளிச்சமாகும். குற்றம�� புரிந்தோர் யாராக இருந்தாலும் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்” என்றார்.\nநேரு முதல் மன்மோகன்சிங் வரை இப்படி இல்லை; வெளிநாட்டுப் பயணம் பற்றி பிரதமர் விளக்கம் அளிக்க வைகோ வலியுறுத்தல்\nஇலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச வருகையை எதிர்த்து டெல்லியில் வைகோ ஆர்ப்பாட்டம்\nராம்ஜெத்மலானி நினைவுகள் என் இதயத்தில் என்றும் சுழன்று கொண்டே இருக்கும்: வைகோ உருக்கம்\nஉடல்நலம் தேறினார் வைகோ – கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளின் பட்டியல் இதோ…\nவைகோவை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் ஸ்டாலின்\nவைகோவிற்கு இதய சிகிச்சை – மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nமிஸ்டர் வைகோ எங்களுடைய காங்கிரஸ் ஓட்டுகளை திரும்ப கொடுத்துவிடுங்கள்\nதுரோகி, பச்சோந்தி, பாவிகள்; வைகோ – காங்கிரஸ் உக்கிர மோதல் ஏன்\nமாநிலங்களவை எம்,பி, யாக பதவியேற்றார் வைகோ – இனிதான் ஆட்டம் ஆரம்பம்\nதமிழ்நாடு பிரீமியர் லீக்: இன்று மாலை 6 மணிக்கு களமிறங்கும் நம்ம தோனி\nஇதுபோன்ற தருணங்கள் படத்தை வேறு தளத்துக்கு நகர்த்துகின்றன: “விக்ரம் வேதா” விமர்சனம்\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\nசுமார் 14 லட்சம் பேர் பயனடையும் வகையில், நிலுவையில் இருக்கும் ரூ. 5 லட்சம் வரையிலான வருமானவரி பிடித்தத்தை உடனடியாக திருப்பி அளிக்குமாறு மத்திய அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.\nவெளியூரில் சிக்கிக் கொண்ட மகன்கள்… இந்து பெண்ணின் இறுதி சடங்கை நடத்திய இஸ்லாமியர்கள்\nவாட்ஸ் ஆப்-பில் இப்படி மெசேஜ் வந்தால்\nஒரே நாளில் 2000 பேரை காவு வாங்கிய கொரோனா… நொறுங்கிய அமெரிக்கா\nமோடி செய்யாததை செய்து முடித்த கொரோனா… தூய்மையடையும் கங்கை\n இந்தியன் வங்கி உஷார் அறிவிப்பு\nExplained: கொரோனா உலக அளவில் ஆணுறை பற்றாக்குறைக்கு வழிவகுத்தது எப்படி\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\nகொரோனா பரிசோதனை அரசு, தனியார் ஆய்வகங்கள் இலவசமாக செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஊரடங்கால் விவசாயிகளிடம் காய்கறி, பழங்களை நேரடியாக கொள்முதல் செய்யக் கோரி வழக்கு\nமருத்துவ ஆராய்ச்சிக்கு ஊக்குவிப்பு இல்லை, போதிய நிதி ஒதுக்கப்படவில்லை; உயர்நீதிமன்றம் வேதனை\nஉஷார்… போலி இ-மெயில்களை நம்பி அதை மட்டும் செய்து விடாதீர்: மு���்கிய வங்கி எச்சரிக்கை\nபொழுதுபோக்கை உலக சாதனையாக்கிய மதிமயக்கும் பெருமாள்\nசெயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட 3 திறனறிவு பாடங்கள் அறிமுகம் : சி.பி.எஸ்.இ அப்டேட்ஸ்\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\nகொரோனா பரிசோதனை அரசு, தனியார் ஆய்வகங்கள் இலவசமாக செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 621 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss3-9.html", "date_download": "2020-04-08T19:23:16Z", "digest": "sha1:UOSBBG64FHM2SQPXHXOVF7BYKDAFGLXV", "length": 38742, "nlines": 396, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - மூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல் - ஒன்பதாம் அத்தியாயம் - யுத்த நிறுத்தம் - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nமூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல்\nஒன்பதாம் அத்தியாயம் - யுத்த நிறுத்தம்\nஅன்றிரவு இரண்டாம் ஜாமத்தில் மந்திராலோசனை சபை மறுபடியும் கூடிய போது, சபையில் கூடியிருந்த எல்லோருடைய முகத்திலும் பரபரப்புக் காணப்பட்டது. வாதாபி வீரர்கள் இருவரும் வெள்ளைக் கொடி பிடித்துக்கொண்டு தெற்குக் கோட்டை வாசலில் வந்து நின்றதாகவும் அவர்கள் கொண்டு வந்த ஓலை மகேந்திரச் சக்கரவர்த்தியிடம் சேர்க்கப்பட்டதாகவும் நகரம் முழுவதும் வதந்தி பரவிவிட்டது. ஓலையில் என்ன எழுதியிருந்தது, மகேந்திர பல்லவர் என்ன மறு ஓலை அனுப்பப் போகிறார் என்று அறிந்து கொள்ள அவ்வளவு பேரும் ஆவலாக இருந்தார்கள். முக்கியமாக, நரசிம்மவர்மரின் முகத்திலே எள்ளும் கொள்ளும் வெடித்தன. அவருடைய கண்களில் பளிச் பளிச்சென்று மின்னல் தோன்றி மறைந்தன. தம் பக்கத்தில் நின்ற பரஞ்சோதியுடன் அடிக்கடி சமிக்ஞா பாஷையினால் அவர் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். அவருடைய மார்பு புயலால் தாக்குண்ட கடலைப் போல் மேலே பொங்குவதும் கீழே அடங்குவதுமாக இருந்தது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசிம்ம சொப்பனம் : ஃபிடல் காஸ்ட்ரோ\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nநான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்\nமாயான் : ஹூலியோ கொர்த்தஸார்\nஒரு புத்திரனால் கொல்லப் படுவேன்\nசக்கரவர்த்தி வழக்கத்தைவிட மிடுக்கான நடையுடன் வந்து சிம்மாசனத்தில் அமர்ந்தார். அவர் கையிலிருந்த ஓலை மீது எல்லாருடைய கண்களும் கவனமும் சென்றன.\n இன்று மாலை சபை கலையும் சமயத்தில் முக்கியமான செய்தியை எதிர்பார்ப்பதாகச் சொன்னேன். நான் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகவும் முக்கியமான ஆச்சரியமான செய்தி வந்திருக்கிறது. மந்திரிகளே அமைச்சர்களே வாதாபிச் சக்கரவர்த்தி யுத்தத்தை நிறுத்தி விட்டார். சமாதானத்தையும் சிநேகத்தையும் வேண்டி ஓலை அனுப்பியிருக்கிறார்\" என்று சொல்லி மகேந்திர பல்லவர் தம் கையிலிருந்த ஓலையைத் தூக்கிக் காட்டியதும் சபையில் ஏற்பட்ட 'ஹா ஹா' காரத்தையும் மற்றும் பலவியப்பொலிகளையும், குதூகல சப்தங்களையும் வர்ணிக்க முடியாது. இவ்வளவுக்கிடையில் 'ஹும்' என்ற ஆட்சேபிக்கும் சப்தம் ஒன்றும் கிளம்பியது. அது மாமல்லர் இருந்த இடத்திலிருந்து வந்ததென்பதைச் சொல்ல வேண்டியதில்லை.\n உங்களுடைய அபிப்பிராயத்தைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். துங்கபத்ரா நதியிலிருந்து நர்மதை நதிவரையிலும் உள்ள மத்திய பாரத தேசத்தின் ஏக சக்கராதிபதி நம்முடைய சிநேகத்தைக் கோருகிறார். நம்முடன் சமாதானத்தை நாடுகிறார். அவருக்கு நான் என்ன மறுமொழி அனுப்பட்டும் யுத்தத்தை நிறுத்த முடியாது; போர் நடத்தியே தீருவோம் என்று சொல்லியனுப்பட்டுமா யுத்தத்தை நிறுத்த முடியாது; போர் நடத்தியே தீருவோம் என்று சொல்லியனுப்பட்டுமா அல்லது பல்லவ குலத்தின் பரம்பரைத் தர்மத்தை அனுசரித்து, சிநேகத்தைக் கோருகிற வாதாபிச் சக்கரவர்த்தியிடம் நாமும் சிநேகத்தைக் கைக்கொள்ளலாமா அல்லது பல்லவ குலத்தின் பர��்பரைத் தர்மத்தை அனுசரித்து, சிநேகத்தைக் கோருகிற வாதாபிச் சக்கரவர்த்தியிடம் நாமும் சிநேகத்தைக் கைக்கொள்ளலாமா சபையோர்களே நன்றாக யோசித்துச் சொல்லுங்கள். பதினையாயிரம் யானைப்படையையும், ஐந்து இலட்சம் காலாட் படையையும் உடைய வாதாபிப் புலிகேசி மன்னர், யுத்தத்தை நிறுத்திவிட்டு நமது விருந்தினராகக் காஞ்சி நகருக்குள் பிரவேசிக்க விரும்புகிறார். சில தினங்கள் இங்கே தங்கி இம்மாநகரின் சிறப்புக்களைப் பார்த்துக் களித்துவிட்டுப் போக ஆசைப்படுகிறார். அவரை மரியாதையுடன் வரவேற்று உபசரிப்போமா அல்லது கோட்டைக் கதவுகளுக்கு இன்னும் சில தாழ்களைப் போட்டு அடைப்போமா உங்களுக்குள்ளே கலந்து யோசித்துக் கொண்டு ஏகமனதாக அபிப்பிராயத்தை எனக்குத் தெரியப்படுத்துங்கள்\" என்றார் சக்கரவர்த்தி.\nபிறகு சற்று நேரம் சபையில் ஒரே கலகலப்பாய் இருந்தது. மந்திரிகளும், அமைச்சர்களும் ஒருவரோடொருவர் உற்சாகமாய்ப் பேசிக் கொண்டார்கள். கடைசியாக, பிரதம மந்திரி சாரங்கதேவ பட்டர் பேசுவதற்கு எழுந்து நின்ற போது, சபையில் நிசப்தம் குடிகொண்டிருந்தது.\n தங்களுடைய இராஜ தந்திரத்திலும் தீர்க்காலோசனையிலும் இச்சபையோர் அனைவருக்கும் பூரண நம்பிக்கை இருக்கிறது. எந்தக் காரியத்தை எந்தக் காலத்தில் எப்படிச் செய்ய வேண்டுமோ, அப்படித் தாங்கள் செய்து முடிப்பீர்கள் என்று எல்லாரும் உறுதி கொண்டிருக்கிறோம். ஆகவே, முதலில் தங்களுடைய அபிப்பிராயத்தைத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்\" என்றார்.\n என் அபிப்பிராயத்தைக் கேட்கவும் வேண்டுமா அவசியத்துக்கு மேலே ஒரு வினாடியும் யுத்தத்தை நடத்துவதில் எனக்குப் பிரியமில்லை. ஓர் உயிரேனும் வீணாகச் சேதம் அடைவதில் எனக்கு விருப்பமில்லை. இந்தக் கோட்டைக்குள் இருக்கும் நாமெல்லோரும் கூடியவரையில் ஒரு குறையும் இல்லாமல் சௌகரியமாயிருக்கிறோம். ஆனால், கோட்டைக்கு வெளியே கிராமங்களிலும் பட்டணங்களிலும் உள்ள பல்லவ நாட்டுப் பிரஜைகள் பெருங்கஷ்டங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். தொண்டை மண்டலத்தில் இந்தக் கோடை காலத்தில் பயிர்த் தொழிலே நடக்கவில்லை. இன்னும் சில மாத காலத்தில் பல்லவ நாட்டுப் பிரஜைகளைப் பெரும் பஞ்சம் பீடிக்கக் கூடும். இப்பேர்ப்பட்ட நிலைமையில், அநாவசியமாக யுத்தத்தை வளர்த்துவதற்கு எனக்குச் சம்மதமில்லை. மே���ும், உத்தராபத ஹர்ஷவர்த்தன சக்கரவர்த்தியைப் போர்க்களத்தில் புறங்காட்டச் செய்த வீராதி வீரரான புலிகேசி மன்னர் யுத்தத்தைத் தாமே நிறுத்தி விட்டு வலிய வந்து சமாதானத்தைக் கோரும் போது நாம் அதை எதற்காக நிராகரிக்க வேண்டும் அவசியத்துக்கு மேலே ஒரு வினாடியும் யுத்தத்தை நடத்துவதில் எனக்குப் பிரியமில்லை. ஓர் உயிரேனும் வீணாகச் சேதம் அடைவதில் எனக்கு விருப்பமில்லை. இந்தக் கோட்டைக்குள் இருக்கும் நாமெல்லோரும் கூடியவரையில் ஒரு குறையும் இல்லாமல் சௌகரியமாயிருக்கிறோம். ஆனால், கோட்டைக்கு வெளியே கிராமங்களிலும் பட்டணங்களிலும் உள்ள பல்லவ நாட்டுப் பிரஜைகள் பெருங்கஷ்டங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். தொண்டை மண்டலத்தில் இந்தக் கோடை காலத்தில் பயிர்த் தொழிலே நடக்கவில்லை. இன்னும் சில மாத காலத்தில் பல்லவ நாட்டுப் பிரஜைகளைப் பெரும் பஞ்சம் பீடிக்கக் கூடும். இப்பேர்ப்பட்ட நிலைமையில், அநாவசியமாக யுத்தத்தை வளர்த்துவதற்கு எனக்குச் சம்மதமில்லை. மேலும், உத்தராபத ஹர்ஷவர்த்தன சக்கரவர்த்தியைப் போர்க்களத்தில் புறங்காட்டச் செய்த வீராதி வீரரான புலிகேசி மன்னர் யுத்தத்தைத் தாமே நிறுத்தி விட்டு வலிய வந்து சமாதானத்தைக் கோரும் போது நாம் அதை எதற்காக நிராகரிக்க வேண்டும் என்னுடைய அபிப்பிராயம் சமாதானத்தை நிலைநாட்ட வேண்டுமென்பதுதான்\" என்றார்.\nஇவ்விதம் சக்கரவர்த்தி கூறி நிறுத்தியதும், சாரங்கதேவ பட்டர், \"பல்லவேந்திரா தாங்கள் இப்பொழுது கூறிய விஷயங்கள் எல்லாம் மந்திரி மண்டலத்தைச் சேர்ந்த அனைவருக்கும் உடன்பாடுதான். ஆனால், ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி எங்களிலே சிலருக்கு ஓர் ஐயப்பாடு இருக்கிறது. வாதாபிச் சக்கரவர்த்தியைக் காஞ்சி நகருக்குள் விருந்தினராக வரவேற்பது பற்றித் தாங்கள் சொன்னீர்கள், அது உசிதமான காரியமா என்றுதான் சந்தேகப்படுகிறோம். வாதாபி மன்னர் பழி பாவங்களுக்கு அஞ்சாத வஞ்சகர் என்றும், அசுர குணம் படைத்தவர் என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம். காஞ்சியைப் பார்க்க வருவதாக அவர் சொல்லுவதில் ஏதேனும் அந்தரங்க சூழ்ச்சி இருக்கக்கூடுமல்லவா தாங்கள் இப்பொழுது கூறிய விஷயங்கள் எல்லாம் மந்திரி மண்டலத்தைச் சேர்ந்த அனைவருக்கும் உடன்பாடுதான். ஆனால், ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி எங்களிலே சிலருக்கு ஓர் ஐயப்பாடு இர��க்கிறது. வாதாபிச் சக்கரவர்த்தியைக் காஞ்சி நகருக்குள் விருந்தினராக வரவேற்பது பற்றித் தாங்கள் சொன்னீர்கள், அது உசிதமான காரியமா என்றுதான் சந்தேகப்படுகிறோம். வாதாபி மன்னர் பழி பாவங்களுக்கு அஞ்சாத வஞ்சகர் என்றும், அசுர குணம் படைத்தவர் என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம். காஞ்சியைப் பார்க்க வருவதாக அவர் சொல்லுவதில் ஏதேனும் அந்தரங்க சூழ்ச்சி இருக்கக்கூடுமல்லவா\nமகேந்திர பல்லவர் புன்னகையுடன் கூறினார்: \"சாரங்க தேவரே முன் ஜாக்கிரதையுள்ள மதி மந்திரிகள் சொல்ல வேண்டியதைத்தான் நீங்கள் சொன்னீர்கள். யோசிக்க வேண்டிய காரியந்தான், ஆனால் வாதாபி அரசர் கேட்டிருப்பதில் ஒருவிதமான சூழ்ச்சியும் இருக்க நியாயமில்லை. அவருடைய யானைப்படை, காலாட் படை எல்லாவற்றையும் காஞ்சிக்கு இரண்டு காத தூரத்துக்கப்பால் அனுப்பி விடச் சம்மதிக்கிறார். அவருடைய முக்கிய மந்திரிப் பிரதானிகள் பத்துப் பதினைந்து பேருடன் நிராயுதபாணியாகக் காஞ்சிக்குள் பிரவேசிக்கச் சித்தமாயிருக்கிறார். சபையோர்களே முன் ஜாக்கிரதையுள்ள மதி மந்திரிகள் சொல்ல வேண்டியதைத்தான் நீங்கள் சொன்னீர்கள். யோசிக்க வேண்டிய காரியந்தான், ஆனால் வாதாபி அரசர் கேட்டிருப்பதில் ஒருவிதமான சூழ்ச்சியும் இருக்க நியாயமில்லை. அவருடைய யானைப்படை, காலாட் படை எல்லாவற்றையும் காஞ்சிக்கு இரண்டு காத தூரத்துக்கப்பால் அனுப்பி விடச் சம்மதிக்கிறார். அவருடைய முக்கிய மந்திரிப் பிரதானிகள் பத்துப் பதினைந்து பேருடன் நிராயுதபாணியாகக் காஞ்சிக்குள் பிரவேசிக்கச் சித்தமாயிருக்கிறார். சபையோர்களே நம்மிடம் இவ்வளவு பூரண நம்பிக்கை வைத்துச் செய்தி அனுப்பியுள்ளவரிடம் நாம் எவ்விதத்தில் சந்தேகம் கொள்வது நம்மிடம் இவ்வளவு பூரண நம்பிக்கை வைத்துச் செய்தி அனுப்பியுள்ளவரிடம் நாம் எவ்விதத்தில் சந்தேகம் கொள்வது ஆகவே, யுத்தமா, சமாதானமா என்பதைப் பற்றித்தான் உங்களுடைய அபிப்பிராயம் வேண்டும் ஆகவே, யுத்தமா, சமாதானமா என்பதைப் பற்றித்தான் உங்களுடைய அபிப்பிராயம் வேண்டும்\nமறுபடியும் மந்திரிமார்களும் அமைச்சர்களும் ஒருவரோடொருவர் கலந்து, ஆலோசித்தார்கள். கடைசியில், சாரங்க தேவபட்டர் எழுந்து, \"பல்லவேந்திரா மந்திரி மண்டலத்தார் சமாதானத்தையே விரும்புகிறார்கள். வாதாபிச் சக்கரவர்த்தியைக�� காஞ்சிக்குள் வரவேற்கும் விஷயத்தில் தங்களுடைய கருத்து எதுவோ அதன்படி செய்யலாமென்று அபிப்பிராயப்படுகிறார்கள்\" என்றார்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூட��யூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss4-31.html", "date_download": "2020-04-08T17:51:01Z", "digest": "sha1:H7LUYZX56DP4TYTRSVTI6PE4NF5SMZ3A", "length": 45444, "nlines": 492, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - நாலாம் பாகம் - சிதைந்த கனவு - முப்பத்தோராம் அத்தியாயம் - பிக்ஷுவின் சபதம் - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nநாலாம் பாகம் - சிதைந்த கனவு\nமுப்பத்தோராம் அத்தியாயம் - பிக்ஷுவின் சபதம்\nவாதாபிக் கோட்டைக்கு வெளியே சற்று தூரத்தில் காபாலிக மதத்தாரின் பலி பீடம் இருந்தது என்பதை நேயர்கள் அறிவார்கள். வாதாபிப் பெரும் போர் முடிவுற்றதற்கு மறுநாள் இரவு அந்த காபாலிகர் பலி பீடத்துக்குச் சமீபத்தில் ஒரு பயங்கர சோக நாடகம் நடைபெற்றது. கிழக்கே அப்போதுதான் உதயமாகிக் கொண்டிருந்த சந்திரனின் கிரணங்கள் மரங்களின் வழியாகப் புகுந்து வந்து மொட்டை மொட்டையாக நின்ற பாறைகள் மீது விழுந்த போது, அந்தக் கறுத்த பாறைகளும் அவற்றின் கறுத்த நிழல்களும் கரிய பெரிய பேய்களின் உருவங்களைக் கொண்டு அந்தப் பாறைப் பிரதேசத்தைப் பார்ப்பதற்கே பீதிகரமாகச் செய்து கொண்டிருந்தன.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபோகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்\nஆறாம் திணை - பாகம் 2\nகடல் நிச்சயம் திரும்ப வரும்\nபுதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்\nஆங்கிலம் அறிவோமே பாகம் - IV\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nபாறைகளின் ஓரமாகச் சில சமயம் நிழல்களில் மறைந்தும் சில சமயம் நிலா ஒளியில் வெளிப்பட்டும் ஒரு கோரமான பெண் உருவம் வந்து கொண்டிருந்தது. அந்த உருவம் தோளின் மீது இன்னொரு உடலைச் சுமந்து கொண்டு நடந்தது. அந்த உடல் விறைப்பாகக் கிடந்த விதத்திலிருந்து அது உயிரற்றது என்பதை எளிதில் ஊகிக்கலாம். அவ்விதம் தோளிலே பிரேதத்தைச் சுமந்து கொண்டு நடந்த பெண் உருவமானது நிலா வெளிச்சத்தில் தோன்றிய போது அதன் நிழல் பிரம்மாண்ட ராட்சஸ வடிவங்கொண்டு, ஒரு பெரும் பூதம் தான் உண்பதற்கு இரை தேடி எடுத்துக் கொண்டு வருவது போலத் தோன்றியது.\nசற்று அருகில் நெருங்கிப் பார்த்தோமானால், அந்தப் பெண் உருவம் கற்பனையில் உருவகப்படுத்திக் கொள்ளும் பேயையும் பூதத்தையும் காட்டிலும் அதிகப் பயங்கரத் தோற்றம் அளித்தது என்பதை அறியலாம். கறுத்துத் தடித்த தோலும், குட்டையான செம்பட்டை மயிரும் அனலைக் கக்கும் கண்களுமாக அந்தப் பெண் உருவம் காவியங்களில் வர்ணிக்கப்படும் கோர ராட்சஸிகளைப் பெரிதும் ஒத்திருந்தது. ஆனால், அந்தப் பெண் பேய் தன் தோளில் போட்டுக் கொண்டு சுமந்து வந்த ஆண் உருவம் அத்தகைய கோரமான உருவமல்ல. இராஜ களை பொருந்திய கம்பீர முகத் தோற்றம் கொண்டது அது யார்\nமேற்கூறிய கோர ராட்சஸி ஒரு பாறையின் முனையைத் திரும்பிய போது, எதிரில் யாரோ வருவது கண்டு திடுக்கிட்டுத் தயங்கி நின்றாள். அவள் திடுக்கிட்டதற்குக் காரணம் என்ன பயமா அவளுக்குக் கூடப் பயம் உண்டா அல்லது வேறு ஏதேனும் காரணமா\nஎதிரே வந்த உருவம் சிறிதும் தயங்காமல் மேலும் வந்து கொண்டிருந்தது. அருகில் நெருங்கி வந்ததும், \"ரஞ்சனி, நீதானா\" என்று புத்த பிக்ஷுவின் குரல் கேட்டது.\nஅந்த��் கோர ராட்சஸியின் பெயர் \"ரஞ்சனி\" என்று அறிந்து நமக்கு வியப்பு உண்டாகிறதல்லவா ஆயினும், அந்தப் பெண் ஒரு காலத்தில் \"ரஞ்சனி\" என்னும் அழகிய பெயருக்கு உரியவளாய், பார்த்தவர் கண்களை ரஞ்சிக்கச் செய்பவளாய், அவர்கள் உள்ளத்தை மோகிக்கச் செய்பவளாய்த்தான் இருந்தாள். அவளை இம்மாதிரி கோர வடிவம் கொண்ட காபாலிகையாகச் செய்தவர் புத்த பிக்ஷு தான் என்பதை முன்னமே அவருடைய வாய்மொழியினால் தெரிந்து கொண்டிருக்கிறோம்.\nபிக்ஷுவின் குரலைக் கேட்டதும், காபாலிகையின் திகைப்பு இன்னும் அதிகமானதாகத் தோன்றியது. கற்சிலை போல் ஸ்தம்பித்து நின்றவளைப் பார்த்து, புத்த பிக்ஷு மறுபடியும் \"ரஞ்சனி இது என்ன மௌனம் எங்கே போய் வேட்டையாடிக் கொண்டு வருகிறாய்\nகாபாலிகையின் திகைப்பு ஒருவாறு நீங்கியதாகத் தோன்றியது. \"அடிகளே நிஜமாக நீங்கள்தானா\" என்று கேட்டாள். அவளுடைய கடினமான குரலில் வியப்பும் சந்தேகமும் தொனித்தன.\n நான்தானா என்பதில் உனக்கு என்ன சந்தேகம் வந்தது என்னைத் தவிர இந்த நள்ளிரவில் உன்னை யார் தேடி வருவார்கள் என்னைத் தவிர இந்த நள்ளிரவில் உன்னை யார் தேடி வருவார்கள் உன் குகையில் உன்னைத் தேடிக் காணாமல் எங்கே போயிருக்கிறாய் என்று பார்க்கக் கிளம்பினேன் உன் குகையில் உன்னைத் தேடிக் காணாமல் எங்கே போயிருக்கிறாய் என்று பார்க்கக் கிளம்பினேன் அது என்ன எந்தப் பாவியின் பிரேதத்தைச் சுமந்து வருகிறாய் இப்போதெல்லாம் உனக்கு நல்ல வேட்டை போலிருக்கிறது இப்போதெல்லாம் உனக்கு நல்ல வேட்டை போலிருக்கிறது\nஇவ்விதம் பிக்ஷு சொல்லிக் கொண்டு வந்த போது காபாலிகை தான் இத்தனை நேரமும் தோளில் சுமந்து கொண்டிருந்த உடலைத் தொப்பென்று கீழே போட்டாள். \"நல்ல வேடிக்கை\" என்று சொல்லி விட்டுக் கோரமாகச் சிரித்தாள்.\n அந்தச் சவத்தை எங்கே கண்டு எடுத்தாய்\" என்று பிக்ஷு கேட்டார்.\n தங்களை நினைத்து இரண்டு காத தூரம் கண்ணீர் விட்டு அழுது கொண்டே நடந்து வந்தேன். அவ்வளவும் வீணாய்ப் போயிற்று\n என்னை நினைத்து ஏன் கண்ணீர் விட வேண்டும் இது என்ன வேடிக்கை\n\"பெரிய வேடிக்கைத்தான். அந்த வேடிக்கையை ஆரம்பத்திலிருந்து சொல்லுகிறேன், கேளுங்கள்\" என்று காபாலிகை ஆரம்பித்தாள்.\n\"யுத்த வேடிக்கை பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். போர்க்களத்துக்குக் கொஞ்ச தூரத்திலிருந்த ஒரு குன்றின் உச்சியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பப்பா என்ன யுத்தம் காபாலிகர் இங்கே மாதம் ஒரு தடவை வந்து ஒரு நரபலி கொடுக்கிறார்களே இது என்ன பிரமாதம் அங்கே லட்சோபலட்சம் மனிதர்களையும் ஆயிரம் பதினாயிரம் யானைகளையும் குதிரைகளையும் பலிகொடுத்தார்கள். மூன்று நாள் இரவும் பகலும் பலி நடந்தது. கடைசியில் ஒரு கட்சியார் ஓடவும் இன்னொரு கட்சியார் துரத்தவும் ஆரம்பித்தார்கள். யாரை யார் துரத்துகிறார்கள் என்று கூட நான் கவனிக்கவில்லை. எங்கே என்னைப் பிடித்துக் கொள்வார்களோ என்று பயந்து ஓட்டம் பிடித்தேன். இன்று பகலெல்லாம் காட்டில் ஒளிந்து ஒளிந்து வந்தேன். சாயங்காலம் ஆன போது பின்னால் ஒரு குதிரை ஓடி வரும் சப்தம் கேட்டது. என்னைப் பிடிக்கத்தான் யாரோ வருகிறார்கள் என்று மேலும் வேகமாய் ஓடினேன். கொஞ்ச நேரம் குதிரையும் தொடர்ந்து ஓடி வந்தது. நன்றாக இருட்டியதும் யார்தான் என்னைப் பிடிக்க வருகிறார்கள் என்று பார்ப்பதற்காக ஒரு மரத்தின் பின்னால் மறைந்து நின்றேன். என்னைத் துரத்தி வந்த குதிரை திடீரென்று கீழே விழுந்தது. அதன் மேலிருந்த மனிதனும் அப்படியே கிடந்தான் எழுந்திருக்கவில்லை. அருகிலே சென்று பார்த்த போது குதிரை மரணாவஸ்தையில் இருந்தது. அதன் மேலிருந்த மனிதன் கிடந்த மாதிரியிலிருந்து அவன் இறந்து போய் வெகு நேரமாகியிருக்க வேண்டும் என்று தோன்றியது. அவன் கால்கள் குதிரையின் கடிவாளத்தில் மாட்டிக் கொண்டிருந்தபடியால் கீழே விழாமல் தொங்கிக் கொண்டே வந்திருக்க வேண்டும் என்று தெரிந்தது. குனிந்து அவன் முகத்தைப் பார்த்தேன், தங்களுடைய முகம் மாதிரி இருந்தது. நான் பைத்தியக்காரிதானே தாங்கள்தான் என்று நினைத்துத் தோளில் போட்டுக் கொண்டு அழுது கொண்டே வந்தேன் தாங்கள்தான் என்று நினைத்துத் தோளில் போட்டுக் கொண்டு அழுது கொண்டே வந்தேன்\nஅப்போது புத்த பிக்ஷுவுக்குத் திடீரென்று ஏதோ ஓர் எண்ணம் தோன்றி இருக்க வேண்டும். சட்டென்று கீழே குனிந்து தரையில் கிடந்த உடலின் முகத்தை நிலா வெளிச்சத்தில் உற்றுப் பார்த்தார்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்\nபஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக் கூடியதல்ல\nபுலன் மயக்கம் - தொகுதி - 4\n\" என்று பிக்ஷு வீறிட்டு அலறியது அந்த விசாலமான பாறைப் பிரத���சம் முழுவதிலும் எதிரொலி செய்தது.\n சற்று நேரம் என்னைத் தனியே விட்டு விட்டுப் போ இங்கு நில்லாதே\" என்று பிக்ஷு விம்மலுடன் சொன்னதைக் கேட்டுக் காபாலிகை பயந்து போய் அங்கிருந்து விலகிச் சென்று பாறையின் மறைவில் நின்றாள்.\nபிக்ஷு கீழே உட்கார்ந்து புலிகேசியின் உடலைத் தமது மடியின் மீது போட்டுக் கொண்டார். \"தம்பி உனக்கு இந்தக் கதியா இந்தப் பாவியினால் அல்லவா நீ இந்தக் கதிக்கு உள்ளாக நேர்ந்தது\" என்று சொல்லி விட்டுப் பிக்ஷு தமது மார்பிலும் தலையிலும் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டார்.\n உனக்கு நான் துரோகம் செய்து விட்டதாக எண்ணிக் கொண்டேயல்லவா நீ இறந்து போனாய் என் உயிருக்கு உயிரான சகோதரனுக்கு - தாயின் கர்ப்பத்திலே என்னோடு பத்து மாதம் கூட இருந்து பிறந்தவனுக்கு, நான் துரோகம் செய்வேனா என் உயிருக்கு உயிரான சகோதரனுக்கு - தாயின் கர்ப்பத்திலே என்னோடு பத்து மாதம் கூட இருந்து பிறந்தவனுக்கு, நான் துரோகம் செய்வேனா மாமல்லனைப் பயங்கரமாகப் பழி வாங்குவதற்காகவல்லவா நான் சூழ்ச்சி செய்தேன் மாமல்லனைப் பயங்கரமாகப் பழி வாங்குவதற்காகவல்லவா நான் சூழ்ச்சி செய்தேன் அதை உன்னிடம் சொல்லுவதற்கு முடியாமல் இப்படி நடந்து விட்டதே அதை உன்னிடம் சொல்லுவதற்கு முடியாமல் இப்படி நடந்து விட்டதே\nமறுபடியும் பிக்ஷு தமது மார்பில் ஓங்கி அடித்துக் கொண்டு சொன்னார்: \"பாழும் பிக்ஷுவே உன் கோபத்தில் இடி விழ உன் கோபத்தில் இடி விழ உன் காதல் நாசமாய்ப் போக உன் காதல் நாசமாய்ப் போக உன் சிவகாமி... உனக்கு நான் துரோகம் செய்யவில்லை. நம் தேசத்துக்கும் நான் துரோகம் செய்துவிடவில்லை. அன்றைக்கு அஜந்தாவில் நீயும் நானும் கொஞ்சம் பொறுமையாக மட்டும் இருந்திருந்தோமானால் இம்மாதிரி விபரீதம் நேர்ந்திராதே இந்த யுத்தம் நடக்கவே நான் விட்டிருக்க மாட்டேனே இந்த யுத்தம் நடக்கவே நான் விட்டிருக்க மாட்டேனே பல்லவ நாட்டார் அத்தனை பேரையும் பட்டினியால் சாகப் பண்ணியிருப்பேனே பல்லவ நாட்டார் அத்தனை பேரையும் பட்டினியால் சாகப் பண்ணியிருப்பேனே மாமல்லனையும் உயிரோடு பலிகொடுத்திருப்பேனே\nபிக்ஷு புலிகேசியின் உடலை மடியிலிருந்து மெதுவாக எடுத்துக் கீழே வைத்தார். எழுந்து நின்று இரு கைகளையும் வானத்தை நோக்கித் தூக்கிக் கொண்டு, பாறை மறைவிலிருந்த காபாலிகைக்குக் கூ��� ரோமம் சிலிர்க்கும்படியான அலறுகின்ற குரலில் உரக்கக் கூவினார்.\n புத்த பகவானின் பத்ம பாதங்களின் பேரில் சத்தியம் செய்கிறேன். கபாலம் ஏந்தும் சம்ஹார ருத்ரன் தலை மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். இரத்த பலி கேட்கும் சக்தி பத்ரகாளியின் பேரில் சத்தியம் வைத்துச் சபதம் செய்கிறேன் உன்னைக் கொன்றவர்களைப் பழிவாங்குவேன்\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\n���ருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2020/03/19212328/1182885/Thiraikadal.vpf", "date_download": "2020-04-08T18:38:09Z", "digest": "sha1:QHOGJNETTA5BL5QWXBZSLLACBVXLFRMH", "length": 7906, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "(19/03/2020) திரைகடல் - உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்ட படங்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(19/03/2020) திரைகடல் - உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்ட படங்கள்\n(19/03/2020) திரைகடல் : கமல் - மணி ரத்னம் கூட்டணியில் உருவான 'நாயகன்'\n* மும்பை தாதாவின் கதை சொன்ன படம்\n* கமல் - மணி ரத்னம் கூட்டணியில் உருவான 'நாயகன்'\n* நாலு பேரு சாப்பிட உதவும்னா எதுவுமே தப்பில்ல'\n* 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்'\n* ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த 'விசாரணை'\n* தமிழகத்தில் அட்டூழியம் செய்த பவாரியா கொள்ளையர்கள்/\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோ���்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nவிமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்\nஅமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.\n(08/04/2020) திரைகடல் : டோலிவுட்டின் ஸ்டைலிஷ் ஸ்டாராக ஜொலிக்கும் அல்லு அர்ஜுன்\n(08/04/2020) திரைகடல் : ரசிகர்கள் கொண்டாடும் அல்லு அர்ஜுனின் பிறந்தநாள்\n(07/04/2020) திரைகடல் : ஜாக்கி சானின் பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்கள்\n(07/04/2020) திரைகடல் : சண்டை காட்சிகளில் நகைச்சுவையை புகுத்திய நடிகர்\n(06/04/2020) திரைகடல் : தமிழ் சினிமாவில் சாது மிரளும் காட்சிகள்\n(06/04/2020) திரைகடல் : மாணிக்கம்...பாட்ஷாவாக மாறும் தருணம்\n(03/04/2020) திரைகடல் : வாழ்த்து மழையில் நனையும் பிரபு தேவா\n(03/04/2020) திரைகடல் : ரசிகர்கள் கொண்டாடும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்\n(02/04/2020) திரைகடல் : உலக அளவில் அதிக வசூலை குவித்த டாப் 10 படங்கள்\n5வது இடத்தில் 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்'\n(01/04/2020) திரைகடல் : திருட்டு - மோசடியை மையமாக கொண்ட படங்கள்\n'மாஸ்டர்' படத்தின் விஜய் சேதுபதி பாடல்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnnews24.com/thangatamilselvan-audio-leak-2/", "date_download": "2020-04-08T18:37:33Z", "digest": "sha1:LAUEMAYITAETSXUUHWRLDXEGQBUES7NG", "length": 7544, "nlines": 76, "source_domain": "www.tnnews24.com", "title": "தங்க தமிழ்செல்வன் TTV தினகரனை படு கேவலமாக திட்டும் ஆடியோ -2 வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. - Tnnews24", "raw_content": "\nதங்க தமிழ்செல்வன் TTV தினகரனை படு கேவலமாக திட்டும் ஆடியோ -2 வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த��யுள்ளது..\nதங்க தமிழ்செல்வன் TTV தினகரனை படு கேவலமாக திட்டும் ஆடியோ -2 வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..\nதங்க தமிழ்செல்வன் TTV தினகரனை படு கேவலமாக திட்டும் ஆடியோ -2 வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..\nTTV தினகரன் – தங்க தமிழ்செல்வன் இடையேயான கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தன்னுடைய அரசியல் வாழ்க்கையே ttv தினகரனால் அழிந்து விட்டதாக கடுமையான மன உளைச்சலில் இருந்தார் தங்க தமிழ் செல்வன்.\nதற்போது இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு முற்றி ஒருவரை ஒருவர் தரக்குறைவாக பேசி வருவதாக நாம் முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம் அத்துடன் இன்று தங்க தமிழ் செல்வன் TTV தினகரனின் உதவியாளரை தொடர்பு கொண்டு தினகரனை மிகவும் ஒருமையில் பொட்டை என விமர்ச்சித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.\nAudio :-கேட்க கீழே உள்ள விடியோவை கிளிக் செய்யவும்.\nஇதனால் தங்க தமிழ்செல்வன் எப்போது வேண்டுமானாலும் ஓபிஎஸ் மற்றும் ஈபி எஸ் முன்னிலையில் அதிமுகவில் இணையலாம் என்று கருதப்படுகிறது.\nபாஜகவில் TTV தினகரன் இந்த ட்விஸ்டை தமிழகம் தாங்குமா\n எங்களை கேட்க நீ யார் காஃபீர் \nதங்க சுரங்கம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை –…\nபூசணிக்காய் உடைச்சாச்சு… விரைவில் டீசர்& ஆடியோ – எஸ்…\nதம்பி பட நாயகியையும் விட்டுவைக்காத சீமான், ரகசிய…\nஏன் தஞ்சை பெரியகோவில் கும்பாவிஷேகத்தை தமிழில் நடத்த…\nபாமகவில் அதிரடி களையெடுப்புகள் தொடக்கம் \nகொள்ளிக்கட்டையை தலையில் சொறிந்து கொள்ளாதீர்கள் வீரமணி எச்சரிக்கை.\nகனிமொழியின் ரகசியம் 2 ஆதாரத்துடன் வெளியானது\nமதுரை, பழனி உள்ளிட்ட 42 கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது நீதிமன்ற தீர்ப்பு இந்து அமைப்புகள் இனியாவது விழித்து கொள்ளுமா\nஒரு வழியா சிம்புவுக்கு திருமணம் மணப்பெண் யார் என்று தெரியுமா மணப்பெண் யார் என்று தெரியுமா \nஅடுத்தவன் மனைவியுடன் ஏரிக்கரையில் கரையில் ஒதுங்கிய புது மாப்பிள்ளை அடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் \nதம்பி பட நாயகியையும் விட்டுவைக்காத சீமான், ரகசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது \nநேற்று கொரோனாவால் உயிரிழந்த மதுரை நபர் யார் தெரியுமா அவருக்கு கொரோனா வந்தது எப்படி மதுரை மக்களே உசார் முழு விவரம் .\nதாய் செய்யக்கூடிய செயலா இது \nBREAKING பணக்கார நாடக மாறுகிறதா இந்தியா 3500 டன் தங்கம் கண்டுபிடிப்பு சற்று நேரத்தில் நிலைமை மாறியது \nட்விட்டர் பதிவிற்கு பதவியை நீக்கியது நியாமா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் கோவம் எடப்பாடியை விளாசிய சி வி சண்முகம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/articles/serial/islamic-serials/solutions-from-quran-3/", "date_download": "2020-04-08T19:32:27Z", "digest": "sha1:M6DW7FNLKGONPHMLM4M7ZRIAC3TVZ47S", "length": 19191, "nlines": 120, "source_domain": "www.satyamargam.com", "title": "திருமறை கூறும் வாழ்வியல் தீர்வுகள்! (பகுதி-3) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nதிருமறை கூறும் வாழ்வியல் தீர்வுகள்\nபெண்களுக்குரிய உரிமைகளை வழங்குவதை “ஆண்களின் கடமை” எனப் பிரகடனப்படுத்திய சித்தாந்தம் மனிதகுல வரலாற்றில் எங்காவது உண்டா எனத் தேடினால், இஸ்லாம் என்ற மார்க்கம் அறியப்படும்வரை எங்குமே காணப்பட வில்லை” எனப் பிரகடனப்படுத்திய சித்தாந்தம் மனிதகுல வரலாற்றில் எங்காவது உண்டா எனத் தேடினால், இஸ்லாம் என்ற மார்க்கம் அறியப்படும்வரை எங்குமே காணப்பட வில்லை ஆணும் பெண்ணும் உணர்வால் சமமானவர்கள் ஆணும் பெண்ணும் உணர்வால் சமமானவர்கள் உடலால் வெவ்வேறானவர்கள் என்று சமத்துவத்தை அறிவுப்பூர்வமாக அணுகிய மார்க்கம் இஸ்லாம்\n“……கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள் மீது பெண்களுக்கும் உரிமையுண்டு…..”(அல்குர்ஆன் 2:228)\nஎன பெண்களுக்கு ஆன்மா என ஒன்று உண்டு என்பதையே ஏற்றுக் கொள்ளத் தயங்கி அவர்களை மனிதப் பிறவியாகவே மதிக்காத காலகட்டத்தில் பெண்ணுரிமையை உலகிற்கு பிரகடனப்படுத்தியது இஸ்லாம்.\nஇந்த உரிமைப்பிரகடனம் நடத்தப்பட்டு சுமார் 1430 வருடங்கள் கடந்த பின்னரும், பெண்களின் மீதான தாக்குதலும், அவர்களின் உரிமைகளை கபளீகரம் செய்வதும் இன்று சர்வசாதாரணமாக நடந்து கொண்டுதான் உள்ளது. இன்றும் பெண் விடுதலைக்காக ஒருபுறம் குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் வேளையில், மறுபுறம் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பல்வேறு தரங்களிலும் நடந்து கொண்டிருக்கின்றன.\nதமிழகத்தில் பெண் விடுதலை என்ற முழக்கத்தோடு தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் தலைமையில் ஒரு குழு இயங்கிக் கொண்டிருக்கின்றது. சென்றவாரம் சென்னை காட்டாங்குளத்தூரிலுள்ள SRM இஞ்சினியரிங் கல்லூரியில் நடந்த ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு கனி��ொழி பேசிய பேச்சு இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும்.\nசென்னை, ஏப். 3: தமிழகத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் ஒரு கட்டத்தில் திருமணம் செய்ய ஆண்களிடம் பெண்கள் வரதட்சிணை கேட்கும் நிலை ஏற்படும் என கவிஞர் கனிமொழி தெரிவித்தார்.சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கை தொடங்கி வைத்து அவர் பேசியது:\nஉலகில் ஆண்களை விட பெண்கள் 4 சதவீதம் அதிகமாக வேலை செய்கிறார்கள். இருப்பினும் சொத்துகளில் 1 சதவீதம் மட்டுமே பெண்களின் பெயரில் உள்ளன. இந்த வேறுபாடு மறைய வேண்டும் என்றால் சமூகத்தில் பெண்களின் நிலை மேம்பட வேண்டும்.\nமூன்றாம் உலக நாடுகளில் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தியாவில் ஆண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. குறிப்பாகத் தமிழகத்தில் இவ்வாறு பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவது சமூகத்தில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். திருமணத்துக்கு ஆண்களிடம் பெண்கள் வரதட்சிணை வாங்கும் நிலை ஏற்படலாம். குழந்தைகள் இறப்பதில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது அபாயகரமான விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தும்.\nசமூகத்தில் பெண்களுக்கு உள்ள உரிமைகளை கற்பிப்பதே உண்மையான பெண் கல்வியாக இருக்கும். பெண்களின் நிலை மேம்பட வேண்டும் என்பது ஆண்களை வீட்டுக்கு அனுப்புவதற்காக அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் கனிமொழி.\nவரதட்சணை எனும் மிகப்பெரிய கொடுமை சமூகத்தில் தலை விரித்தாடுவதையும், அதனால் பெண் சமுதாயத்தின் மீது அநியாயம் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கும் இக்கால சூழலில் நல்லதோர் எதிர்காலத்தை நோக்கி கனிமொழியின் எதிர்பார்ப்பு இப்பேச்சில் வெளிப்பட்டிருக்கின்றது.\nதிருமணம் என்ற பந்தத்தின் மூலம் ஒரு பெண்ணை ஓர் ஆண் கைப்பிடிக்க வேண்டுமெனில் பெண் பக்கமிருந்து கொட்டப்ப்பட வேண்டிய இலட்சங்களே இன்றைய பெண் சமூகத்தின் மீது நடத்தப்படும் கொடுமைகளில் பெரிய பங்கு வகிக்கின்றது. இதனை உணர்ந்தே அதற்கு எதிரான ஓர் நிலைக்கு இங்கு கனிமொழி கனவு காண்கின்றார்.\nஆனால் இஸ்லாம் இதனை 1400 வருடங்களுக்கு முன்பே சட்டமாக கூறி நடைமுறைப் படுத்தியுள்ளதை அனைவரும் வசதியாக மறந்து விடுகின்றனர். ��ல்லது சமூகத்தில் அது மறைக்கப் படுகின்றது.\nபெண்ணென்பவள் பிள்ளை பெற்றுக் கொடுக்கும் எந்திரம், போகப்பொருள், ஆண்களின் பாலியல் வடிகால் என்ற நிலைகளை மாற்றி, திருமணம் அல்லாத எந்த உறவின் மூலமும் அவளின் பெண்மையை அனுபவிக்கும் உரிமை இல்லை என்றது மட்டுமின்றி மஹர் என்ற மணக் கொடையை ஆண்கள் பெண்களுக்கு அவர்கள் கேட்கும் அளவிற்கு வழங்கி ஈடுகட்டச் சொல்லும் எதார்த்தமான மார்க்கம் இஸ்லாம்\n“நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் – அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.” (அல்குர்ஆன் 004:004)\nஎன்று பெண்மையை இஸ்லாம் மேன்மை படுத்துகிறது\nபெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பலாத்காரத்திற்கு இஸ்லாம் வழங்கும் மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருந்த சமூகம், இன்று பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரத்திற்கு மரண தண்டனையே சரியான தீர்வு என்ற நிலைக்கு வந்துள்ளது.\nஇதனைப்போன்றே, பெண்களை திருமணம் புரிய ஆண்கள் வரதட்சணை(மஹர்) கொடுக்கும் நிலை எதிர்காலத்தில் நடக்கும் எனக் கனவு காணும் கனிமொழி போன்றவர்களின் காலம்தாழ்ந்த எண்ணங்களுக்கேற்ப 1400 வருடங்களுக்கு முன்பே அதனை இஸ்லாம் சட்டமாக வகுத்து வைத்தது அது ஒரு வாழ்க்கை நெறி தான் என்பதற்கான மற்றுமோர் தெளிவான சான்றாகும்.\nஇப்படியாகப் பெண்களின் அவலநிலையை குறுகிய காலத்தில் முற்றிலும் மாற்றி உயர்வடையச் செய்த இஸ்லாமிய வழிகாட்டல்கள் எக்காலத்திற்கும் மனித வாழ்விற்குப் பொருத்தமானதே என்பதை சமூகம் விரைவில் கண்டு கொள்ளும்.\n : பெண் வீட்டாரின் திருமண விருந்தை ஏற்கலாமா\nமுந்தைய ஆக்கம்அக்னி-3 வெற்றி: இந்தியாவிற்கு அமெரிக்கா, ஜப்பான் மிரட்டல்\nஅடுத்த ஆக்கம்சில பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்…\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nகடந்து வந்த பாதை (பிறை-5)\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-3)\nரஞ்சன் கோகாய் எனும் ரகசிய ஏஜெண்ட்\nசத்தியமார்க்கம் - 18/03/2020 0\nஇந்திய மக்களின் நீதிக்கான கடைசிப் புகலிடமான உச்ச நீதிமன்றம், பாபரி மஸ்ஜித்தின் நில உரிமையியல் வழக்கில் வழங்கிய உலகிலேயே படு மோசமான தீர்ப்பால் நமது நாட்���ின் நீதி மன்றங்களை உலக நாடுகள் ஒரு...\nகட்சியில் பதவிக்காக தன் பைக்கை தானே எரித்த இந்து முன்னணி பிரமுகர்\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-2)\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-1)\nஇந்தியத் தலைநகரின் இனஅழிப்பு (அல்ஜஸீரா)\nமுஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா\nசத்தியமார்க்கம் - 09/07/2006 0\nபதில்: இஸ்லாமியர்களின் மீது அக்கிரமங்களும் அட்டூழியங்களும் கட்டவிழ்த்து விடப்படும் பொழுது இஸ்லாத்தை முழுமையாக விளங்கிக் கொள்ளாத சிலர் தற்காப்பு என்ற பெயரில் செய்யும் அத்துமீறல்களை இஸ்லாத்துடன் தொடர்பு படுத்திக் கொண்டு, இஸ்லாம் வன்முறையை தூண்டக்...\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nஇஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-25\nகொரோனா ஜிஹாத் வதந்திக்கு அமெரிக்கா கண்டனம்\nபரவும் கொரோனா தொற்று, தினமணிக்கும்\nமதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி – வசமாக சிக்கிய நந்தகோபால்\nபாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் – 1\nகாபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://harikrishnamurthy.wordpress.com/2012/11/27/", "date_download": "2020-04-08T19:59:55Z", "digest": "sha1:CCPCIGOTXIJ5XD2PFRJL6GSPREBI5YMG", "length": 137036, "nlines": 3825, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "November 27, 2012 – My blog- K. Hariharan", "raw_content": "\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nநதி மூலம்- ரிஷி மூலம் பார்க்கக் கூடாது\nமஞ்சள் காமாலை- A(HEPATITIS-A) அவசியம் அறிய வேண்டிய வை\nஜீரணம் ஆக எளிய மருத்துவம் - இயற்கை வைத்த ியம்:\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\n@altappu அவர் காலத்தில் கிறிஸ்து பிறக்க வில்லை. அவர் கிறிஸ்து பிறந்த போது உயிரோடு இல்லை. பின் எப்படி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி harikrishnamurthy.wordpress.com/2019/10/09/%e0… 6 months ago\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஹா பெரியவா ���ருளிய அதிசய மந்திரம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nநதி மூலம்- ரிஷி மூலம் பார்க்கக் கூடாது\nமஞ்சள் காமாலை- A(HEPATITIS-A) அவசியம் அறிய வேண்டிய வை\nஜீரணம் ஆக எளிய மருத்துவம் - இயற்கை வைத்த ியம்:\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) ���ுடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தன���்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளு���்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nநதி மூலம்- ரிஷி மூலம் பார்க்கக் கூடாது\nமஞ்சள் காமாலை- A(HEPATITIS-A) அவசியம் அறிய வேண்டிய வை\nஜீரணம் ஆக எளிய மருத்துவம் - இயற்கை வைத்த ியம்:\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nதிருக்கார்த்திகை தோன்றுவதற்கு இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகின்றது. அதில் ஒன்று ஒருமுறை உமாதேவி சிவனின் கண்களை விளையாட்டாக கைகளால் மறைத்தாள். அப்போது பிரபஞ்சமே இருள்மயமானது. உயிர்கள் அனைத்தும் துயரில் ஆழ்ந்தன. இச்செயலால், தேவிக்கு பாவம் உண்டானது. விமோசனம் தேடி காஞ்சிபுரம் சென்று சிவனை நோக்கி தவத்தில் ஆழ்ந்தாள். இறைவனும் தேவிக்கு காட்சியளித்து திருக்கார்த்திகை நாளில் திருவண்ணாமலை வரும்படி அருள்புரிந்தார். தேவியும் அண்ணாமலையிலுள்ள பவழக்குன்று மலையில் இருந்த கவுதம மகரிஷி உதவியுடன் பர்ணசாலை அமைத்து தவம் செய்தாள். பவுர்ணமி சந்திரன் கார்த்திகையில் சஞ்சரிக்கும் வேளை வந்தது. இறைவன் தேவிக்கு காட்சியளித்து,இடப்பாகத்தில் ஏற்று அருள்புரிந்தார்.\nஇந்தத் திருக்கார்த்திகை விழா பிறந்ததற்கு மற்றொரு காரணம். ஒருசமயம் திருக்கயிலாயத்தில் பரமேஸ்வரனும் அம்பிகையும் எழுந்தருளி இருக்கும் போது, அங்கே நெய்யிட்ட திருவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. விளக்கு ஒளி இழக்கும் தருணம் எலி ஒன்று அங்கு வந்தது. நெய்யின் வாசனை அறிந்து அதை உண்ண நினைத்துத் திரியை இழுத்தது. தூண்டி விடப்பட்டதால் தீபம் பிரகாசமாக எரிந்தது. ஒளி மிகுந்ததனால் எலி ஓட ஆரம்பித்தது. ஒளியைத் தூண்டிய எலிக்கு இறைவன் அருள் கிடைத்தது. எலிக்கு அவர் மானிடப் பிறவி கொடுத்தார். அதற்கு அரச போகமும் அரண்மனை வாழ்வும் தந்தருளினார். முன்ஜென்மத்தில் எலியாய் இருந்தது, அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாய்ப் பிறந்தார். எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியானார். கூடவே செருக்கும் வளர்ந்தது. ஒருநாள் அகங்காரத்துடன் திருக்கோயிலுக்குச் சென்றார். பட்டாடைகள் தரையில் புரள அலட்சியத்தோடு நடந்து சென்றதால், அங்கிருந்த அகல் விளக்கின் தீப்பொறி சக்கரவர்த்தியின் மீது பட்டுப் பற்றி எரிந்தது, உடல் புண்ணாயிற்று, செருக்கு அடங்கிய சக்கரவர்த்தி இருகைகூப்பி ஆண்டவனை நோக்கிப் பிரார்த்தித்தார். தனது உடம்பில் ஏற்பட்ட ரணத்தைப் போக்கியருளுமாறு வேண்டினார்.\nதீபப்பொறியால் ஏற்பட்ட ரணத்திற்கு நாள்தோறும் திருக்கோயிலில் தீபவரிசைகளை ஏற்றித் தொழுது கொண்டு வா. காலப்போக்கில் உன் நோய் நீங்கும் என்று இறைவன் அசரீரியாகச் சொல்ல, மன்னன் மகிழ்ச்சியுற்றான். நாள்தோறும் கோயிலுக்குச் சென்று வரிசை வரிசையாக நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டான். இவ்வாறு திருவிளக்கு ஏற்றி வந்த காலத்தில் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் கூடிய பவுர்ணமி திதியில் இறைவன் திருவுள்ளம் இரங்கியது. இறைவன் ஜோதி வடிவில் வந்து, ஒளிப்பிழம்பாக நின்றான். மன்னனின் நோய் நீங்கியது. இவ்வாறு தொடங்கிய தீப வரிசை வழிபாடே கார்த்திகை தீபத் திருவிழாவாக உயர்ந்தது எ���்பர். காலப்போக்கில் அனைத்து வர்ணத்தாரும் இத்தகைய ஒளி வழிபாட்டில் ஈடுபட, இது பொது வழிபாடாக உருவானது. சோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே என்று இறைவனைப் போற்றுகின்றார் மாணிக்கவாசக பெருமான்.\nPosted on November 27, 2012 Categories திருக்கார்த்திகை தோன்றியது எவ்வாறுLeave a comment on திருக்கார்த்திகை தோன்றியது எவ்வாறு\nதிருக்கார்த்திகை தோன்றுவதற்கு இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகின்றது. அதில் ஒன்று ஒருமுறை உமாதேவி சிவனின் கண்களை விளையாட்டாக கைகளால் மறைத்தாள். அப்போது பிரபஞ்சமே இருள்மயமானது. உயிர்கள் அனைத்தும் துயரில் ஆழ்ந்தன. இச்செயலால், தேவிக்கு பாவம் உண்டானது. விமோசனம் தேடி காஞ்சிபுரம் சென்று சிவனை நோக்கி தவத்தில் ஆழ்ந்தாள். இறைவனும் தேவிக்கு காட்சியளித்து திருக்கார்த்திகை நாளில் திருவண்ணாமலை வரும்படி அருள்புரிந்தார். தேவியும் அண்ணாமலையிலுள்ள பவழக்குன்று மலையில் இருந்த கவுதம மகரிஷி உதவியுடன் பர்ணசாலை அமைத்து தவம் செய்தாள். பவுர்ணமி சந்திரன் கார்த்திகையில் சஞ்சரிக்கும் வேளை வந்தது. இறைவன் தேவிக்கு காட்சியளித்து,இடப்பாகத்தில் ஏற்று அருள்புரிந்தார்.\nஇந்தத் திருக்கார்த்திகை விழா பிறந்ததற்கு மற்றொரு காரணம். ஒருசமயம் திருக்கயிலாயத்தில் பரமேஸ்வரனும் அம்பிகையும் எழுந்தருளி இருக்கும் போது, அங்கே நெய்யிட்ட திருவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. விளக்கு ஒளி இழக்கும் தருணம் எலி ஒன்று அங்கு வந்தது. நெய்யின் வாசனை அறிந்து அதை உண்ண நினைத்துத் திரியை இழுத்தது. தூண்டி விடப்பட்டதால் தீபம் பிரகாசமாக எரிந்தது. ஒளி மிகுந்ததனால் எலி ஓட ஆரம்பித்தது. ஒளியைத் தூண்டிய எலிக்கு இறைவன் அருள் கிடைத்தது. எலிக்கு அவர் மானிடப் பிறவி கொடுத்தார். அதற்கு அரச போகமும் அரண்மனை வாழ்வும் தந்தருளினார். முன்ஜென்மத்தில் எலியாய் இருந்தது, அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாய்ப் பிறந்தார். எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியானார். கூடவே செருக்கும் வளர்ந்தது. ஒருநாள் அகங்காரத்துடன் திருக்கோயிலுக்குச் சென்றார். பட்டாடைகள் தரையில் புரள அலட்சியத்தோடு நடந்து சென்றதால், அங்கிருந்த அகல் விளக்கின் தீப்பொறி சக்கரவர்த்தியின் மீது பட்டுப் பற்றி எரிந்தது, உடல் புண்ணாயிற்று, செருக்கு அடங்கிய சக்கரவர்த்தி இருகைகூப்பி ஆண்டவனை நோக்கிப் பிரார்த்தித்தார். தனது உடம்பில் ஏற்பட்ட ரணத்தைப் போக்கியருளுமாறு வேண்டினார்.\nதீபப்பொறியால் ஏற்பட்ட ரணத்திற்கு நாள்தோறும் திருக்கோயிலில் தீபவரிசைகளை ஏற்றித் தொழுது கொண்டு வா. காலப்போக்கில் உன் நோய் நீங்கும் என்று இறைவன் அசரீரியாகச் சொல்ல, மன்னன் மகிழ்ச்சியுற்றான். நாள்தோறும் கோயிலுக்குச் சென்று வரிசை வரிசையாக நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டான். இவ்வாறு திருவிளக்கு ஏற்றி வந்த காலத்தில் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் கூடிய பவுர்ணமி திதியில் இறைவன் திருவுள்ளம் இரங்கியது. இறைவன் ஜோதி வடிவில் வந்து, ஒளிப்பிழம்பாக நின்றான். மன்னனின் நோய் நீங்கியது. இவ்வாறு தொடங்கிய தீப வரிசை வழிபாடே கார்த்திகை தீபத் திருவிழாவாக உயர்ந்தது என்பர். காலப்போக்கில் அனைத்து வர்ணத்தாரும் இத்தகைய ஒளி வழிபாட்டில் ஈடுபட, இது பொது வழிபாடாக உருவானது. சோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே என்று இறைவனைப் போற்றுகின்றார் மாணிக்கவாசக பெருமான்.\nLeave a comment on திருக்கார்த்திகை தோன்றியது எவ்வாறு\n‘காமாட்சிதாசன்’ சீனிவாசன், கிரகஸ்தர்தான். ஆனால் முறையே வருமானம் ஏதும் தொடர்ந்து வருவதில்லை. அதேநேரம், கடந்த 50 வருடங்களாக, தினசரி பூஜைக்கு ஒரு குறையும் இல்லை\nதேவி மகாத்மியம் பாராயணம் (700 ஸ்லோகம்), ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் (300 ஸ்லோகம்) மற்றும் நவாவர்ண அர்ச்சனை, ஸ்ரீமடத்தில் செய்வது போலவே ஸ்ரீருத்ரம், சமகம், தினமும் மூன்று கால பூஜை என அமர்க்களப்படும், அவரின் இல்லம்.\nஅவரின் வீடு ஸ்ரீகாமாட்சியின் அருளால் நிரம்பியிருந்தது; அவரின் மனம் பெரியவாளின் நினைவுகளிலேயே மூழ்கியிருந்தது. உணர்ச்சி மேலிட, சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார் காமாட்சிதாசன் சீனிவாசன்…\n”ஒருமுறை, உத்தமதானபுரத்துக்கு ஒன்பது சந்நியாசிகள் வந்திருந்தாங்க. அவங்க எல்லாருமே கையில் தண்டம் வைச்சிருப்பாங்க. சந்நியாசிகளின் அனுஷ்டானங்களில், தண்டம் வைச்சுக்கறதும் ஒண்ணு. அது சாதுர்மாஸ்ய காலம் ஒன்பது சந்நியாசிகளும், மத்தியான நேரத்துல அம்பாளைத் தரிசனம் பண்றதுக்காக வந்தாங்க.\n‘எங்களை மகாபெரியவா அனுப்பிச்சு வைச்சார். ‘சின்ன பையன் ஒருத்தனுக்குப் பூஜை பண்ணி வைச்சிருக்கேன். உங்களுக்கு ஏதோ சந்தேகம்னு சொன்னேளே, அவன்கிட்ட கேளுங்கோ, நிவர்த்தி பண்ணி வைப்பான்’னு அவர் சொன்ன���ர்’ன்னாங்க.\nஎனக்குத் தூக்கிவாரிப் போட்டுச்சு. சின்னவனான எங்கிட்ட, இந்த சந்நியாசிகளைப் பெரியவா அனுப்பி வைச்சிருக்காரேன்ன பயம் வந்துடுச்சு இருந்தாலும், ‘என்ன சந்தேகம்\nஅவர்கள் தங்களது சந்தேகத்தைச் சொன்னார்கள். ஆனால், அவர்கள் என்ன கேட்டார்கள்; நான் என்ன பதில் சொன்னேன்னு எதுவுமே எனக்கு நினைவில்லை ஏதோ, மனப்பாடம் பண்ணி கடகடன்னு ஒப்பிக்கற பள்ளிச்சிறுவன் மாதிரி, தடதடன்னு பதில் சொல்லிட்டேன்.\nஅப்புறம் அந்த ஒன்பது சந்நியாசிகளும், பெரியவாகிட்டப் போய், நான் சொன்ன பதில்களைச் சொல்லியிருக்கா. ‘எங்களுக்குப் பரம திருப்தி’ன்னு காஞ்சி மகானை நமஸ்காரம் பண்ணியிருக்கா.\nஇது எதுவுமே தெரியாம, அடுத்த மாசம் பெரியவாளைத் தரிசனம் பண்றதுக்காகப் போயிருந்தேன். அப்ப பெரியவா, ‘உன்னைப் பார்க்கச் சொல்லி, ஒன்பது சந்நியாசிகளை அனுப்பி வைச்சேனே உன்னை வந்து பார்த்தாளா\nஎனக்கு உடம்பே நடுங்கிடுச்சு. தப்பா எதுவும் உளறிக் கொட்டிட்டோமோன்னு புரியாம மலங்க மலங்க முழிச்சேன். ‘ஆமாம் பெரியவா… வந்திருந்தாங்க; அவங்க கேட்டதுக்குப் பதிலும் சொன்னேன், பெரியவா’ன்னு திக்கித் திக்கிச் சொன்னேன்.\n‘அவா எல்லாரும் இங்கே வந்து, நீ சொன்னதையெல்லாம் எங்கிட்ட தெரிவிச்சா. சரியாத்தான் சொல்லியிருக்கே உனக்குக் காமாட்சியோட அனுக்கிரகம் இருக்கு. நீ எப்படித் தப்பா சொல்லுவே உனக்குக் காமாட்சியோட அனுக்கிரகம் இருக்கு. நீ எப்படித் தப்பா சொல்லுவே சரியாத்தான் சொல்லுவே’ன்னு மெள்ளச் சிரிச்ச பெரியவா, கைதூக்கி ஆசீர்வாதம் பண்ணினார். அப்படியே சிலிர்த்துப் போச்சு உடம்பு” எனக் கண்களில் ஆச்சரியம் பொங்க விவரித்தவர், இன்னொரு சம்பவத்தையும் தெரிவித்தார்.\nசர்வ தீர்த்தக் கரை. அங்கே பெரியவா காஷ்ட மௌனத்துல இருந்தார். உடம்பு ஒடிசலாக, ஒல்லியாக இருந்தது. ‘பெரியவா தூத்தம் (தண்ணீர்) கூடக் குடிக்கலை’ என அருகில் இருந்தவர்கள், வருத்தத்துடன் தெரிவித்தனர்.\nஅன்றைய தினம், காஞ்சிபுரத்துலதான& #3021; இருந்தேன். திடீர்னு ஒரு சேதி… ‘பெரியவா உத்தரவு, உடனே வா’ன்னு தகவல். பறந்தடிச்சுண்டு பெரியவாளைப் பார்க்க ஓடினேன்.\nஅன்னிக்குதான், புஷ்பங்களால மகா பெரியவாளை அலங்கரிக்கிற மாதிரி பாட்டு ஒண்ணு எழுதினேன். அந்தப் பாட்டையும் பெரியவாளோட அழைப்பையும் மனசுல நினைச்சுண்டே, அங்கே ப��ய் நின்னேன்.\n‘அவனை உள்ளே கூப்பிடு’ன்னு பெரியவாளோட குரல் நன்னாக் கேட்டுது, எனக்கு. உள்ளே நுழைஞ்சு, காஞ்சி மகானைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியம், குழப்பம், வியப்பு, சந்தோஷம், பயம்னு எல்லாம் மாறிமாறி வர்றது. அங்கே… புஷ்பங்களால, பெரியவாளைப் பிரமாதமா அலங்காரம் பண்ணியிருந்தாங்க. அவரோட பீடத்துலேருந்து அவர் சிரசுல இருக்கற கிரீடம் வரை, எல்லாமே பூக்களால அலங்கரிக்கப்பட்டி& #2992;ுந்துது.\nதடால்னு விழுந்து நமஸ்காரம் பண்ணினேன்; கண் லேருந்து ஜலம் அருவியாக் கொட்றது, எனக்கு ‘இப்போ எனக்குப் பண்ணியிருக்கிற அலங்காரத்தை, நீ எழுதியே வைச்சுட்டியே ‘இப்போ எனக்குப் பண்ணியிருக்கிற அலங்காரத்தை, நீ எழுதியே வைச்சுட்டியே மனசுக்குள்ளே எப்பவும் என்னையே பாத்துண்டிருக்கிய& #3019; மனசுக்குள்ளே எப்பவும் என்னையே பாத்துண்டிருக்கிய& #3019;\n‘அடியேனுக்குக் காமாட்சியும் பெரியவாளும் ஒண்ணுதான், பெரியவா’ன்னு சொல்லிண்டே, திரும்பவும் நமஸ்காரம் பண்ணினேன்; கரகரன்னு அழுகை அதிகமாயிருந்தது எனக்கு.\n‘சரி.. என்ன எழுதியிருக்கேனு படி’ என்று பெரியவா சொல்ல… கண்கள் மூடி, பரவசத்துடன் அந்தப் பாட்டைச் சொன்னேன். அதன் அர்த்தம் இதுதான்…\n‘எந்த மகானுடைய பாதாரவிந்தங்கள் காமாட்சி அம்பாளின் சரணங்களாக விளங்குகின்றனவோ, எந்த மகானுடைய சரீரம் முழுவதும் ஒரே புஷ்பமயமாக அலங்கரிக்கப்பட்டு விளங்குகிறதோ, எந்த மகானுடைய சிரசில் புஷ்ப மகுடம் சோபித மாக விளங்குகிறதோ, எந்த மகானுடைய ஞானப்பிரதானமான யோக தண்டம் முழுதும் புஷ்பத்தினால் சுழற்றப்பட்டு விளங்குகிறதோ, எந்த மகானுடைய மார்பினில் கதம்ப மலர்களால் ஆன மாலைகளுடன் துளசி, வில்வ மாலைகளும் சர்வோத்திருஷ்டமாக விளங்குகிறதோ, எந்த மகானுடைய பாதாரவிந்தங்கள் புஷ்பமயமான பாதுகைகளின் மேல் வைக்கப்பட்டு ஞானப் பிரதானமாகி விளங்குகிறதோ- அப்படிப்பட்ட காஞ்சி மகா சுவாமிகளின் பாதார விந்தங்களை, அடியேனின் சிரசில் சதா வைத்துக்கொள்வதில் பரமானந்த நிலை அடைகிறேன்\nநான் பாட்டைச் சொல்லி முடிச் சதும், குவியலாக இருந்த பூக்களைக் கொஞ்சம் எடுத்துத் தன் சிரசின் மீது தூவிக்கொண்டார், பெரியவா.\nபெரியவாளுக்கும், அவர் எப்போதும் வைத்திருக்கிற தண்டம் முதலானவற்றுக்கும் நான் வர்ணித்திருந்தது போலவே அலங்கரித்திருந்தன& #2992;். யாரோ ஒரு பெண��மணியின் நேர்த்திக்கடனாம் இது\nஇப்படியரு மலர் அலங்காரத்தில் பெரியவாள் திருக்காட்சி தந்ததும், அதற்கு முன்னமேயே அப்படியொரு பாடலை அடியேன் எழுதியதும்… ஸ்ரீகாமாட்சியம்மைஅருங் கருணையன்றி வேறென்ன மகாபெரியவா என்னை அழைத்ததும், அங்கே புஷ்ப அலங்காரத்தில் காட்சி தந்ததும் என் பாக்கியம் மகாபெரியவா என்னை அழைத்ததும், அங்கே புஷ்ப அலங்காரத்தில் காட்சி தந்ததும் என் பாக்கியம் வேறென்ன சொல்றது” – நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் காமாட்சி தாசன் சீனிவாசன்.\n‘காமாட்சிதாசன்’ சீனிவாசன், கிரகஸ்தர்தான். ஆனால் முறையே வருமானம் ஏதும் தொடர்ந்து வருவதில்லை. அதேநேரம், கடந்த 50 வருடங்களாக, தினசரி பூஜைக்கு ஒரு குறையும் இல்லை\nதேவி மகாத்மியம் பாராயணம் (700 ஸ்லோகம்), ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் (300 ஸ்லோகம்) மற்றும் நவாவர்ண அர்ச்சனை, ஸ்ரீமடத்தில் செய்வது போலவே ஸ்ரீருத்ரம், சமகம், தினமும் மூன்று கால பூஜை என அமர்க்களப்படும், அவரின் இல்லம்.\nஅவரின் வீடு ஸ்ரீகாமாட்சியின் அருளால் நிரம்பியிருந்தது; அவரின் மனம் பெரியவாளின் நினைவுகளிலேயே மூழ்கியிருந்தது. உணர்ச்சி மேலிட, சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார் காமாட்சிதாசன் சீனிவாசன்…\n”ஒருமுறை, உத்தமதானபுரத்துக்கு ஒன்பது சந்நியாசிகள் வந்திருந்தாங்க. அவங்க எல்லாருமே கையில் தண்டம் வைச்சிருப்பாங்க. சந்நியாசிகளின் அனுஷ்டானங்களில், தண்டம் வைச்சுக்கறதும் ஒண்ணு. அது சாதுர்மாஸ்ய காலம் ஒன்பது சந்நியாசிகளும், மத்தியான நேரத்துல அம்பாளைத் தரிசனம் பண்றதுக்காக வந்தாங்க.\n‘எங்களை மகாபெரியவா அனுப்பிச்சு வைச்சார். ‘சின்ன பையன் ஒருத்தனுக்குப் பூஜை பண்ணி வைச்சிருக்கேன். உங்களுக்கு ஏதோ சந்தேகம்னு சொன்னேளே, அவன்கிட்ட கேளுங்கோ, நிவர்த்தி பண்ணி வைப்பான்’னு அவர் சொன்னார்’ன்னாங்க.\nஎனக்குத் தூக்கிவாரிப் போட்டுச்சு. சின்னவனான எங்கிட்ட, இந்த சந்நியாசிகளைப் பெரியவா அனுப்பி வைச்சிருக்காரேன்ன பயம் வந்துடுச்சு இருந்தாலும், ‘என்ன சந்தேகம்\nஅவர்கள் தங்களது சந்தேகத்தைச் சொன்னார்கள். ஆனால், அவர்கள் என்ன கேட்டார்கள்; நான் என்ன பதில் சொன்னேன்னு எதுவுமே எனக்கு நினைவில்லை ஏதோ, மனப்பாடம் பண்ணி கடகடன்னு ஒப்பிக்கற பள்ளிச்சிறுவன் மாதிரி, தடதடன்னு பதில் சொல்லிட்டேன்.\nஅப்புறம் அந்த ஒன்பது சந்நியாசிகளும், பெர���யவாகிட்டப் போய், நான் சொன்ன பதில்களைச் சொல்லியிருக்கா. ‘எங்களுக்குப் பரம திருப்தி’ன்னு காஞ்சி மகானை நமஸ்காரம் பண்ணியிருக்கா.\nஇது எதுவுமே தெரியாம, அடுத்த மாசம் பெரியவாளைத் தரிசனம் பண்றதுக்காகப் போயிருந்தேன். அப்ப பெரியவா, ‘உன்னைப் பார்க்கச் சொல்லி, ஒன்பது சந்நியாசிகளை அனுப்பி வைச்சேனே உன்னை வந்து பார்த்தாளா\nஎனக்கு உடம்பே நடுங்கிடுச்சு. தப்பா எதுவும் உளறிக் கொட்டிட்டோமோன்னு புரியாம மலங்க மலங்க முழிச்சேன். ‘ஆமாம் பெரியவா… வந்திருந்தாங்க; அவங்க கேட்டதுக்குப் பதிலும் சொன்னேன், பெரியவா’ன்னு திக்கித் திக்கிச் சொன்னேன்.\n‘அவா எல்லாரும் இங்கே வந்து, நீ சொன்னதையெல்லாம் எங்கிட்ட தெரிவிச்சா. சரியாத்தான் சொல்லியிருக்கே உனக்குக் காமாட்சியோட அனுக்கிரகம் இருக்கு. நீ எப்படித் தப்பா சொல்லுவே உனக்குக் காமாட்சியோட அனுக்கிரகம் இருக்கு. நீ எப்படித் தப்பா சொல்லுவே சரியாத்தான் சொல்லுவே’ன்னு மெள்ளச் சிரிச்ச பெரியவா, கைதூக்கி ஆசீர்வாதம் பண்ணினார். அப்படியே சிலிர்த்துப் போச்சு உடம்பு” எனக் கண்களில் ஆச்சரியம் பொங்க விவரித்தவர், இன்னொரு சம்பவத்தையும் தெரிவித்தார்.\nசர்வ தீர்த்தக் கரை. அங்கே பெரியவா காஷ்ட மௌனத்துல இருந்தார். உடம்பு ஒடிசலாக, ஒல்லியாக இருந்தது. ‘பெரியவா தூத்தம் (தண்ணீர்) கூடக் குடிக்கலை’ என அருகில் இருந்தவர்கள், வருத்தத்துடன் தெரிவித்தனர்.\nஅன்றைய தினம், காஞ்சிபுரத்துலதான& #3021; இருந்தேன். திடீர்னு ஒரு சேதி… ‘பெரியவா உத்தரவு, உடனே வா’ன்னு தகவல். பறந்தடிச்சுண்டு பெரியவாளைப் பார்க்க ஓடினேன்.\nஅன்னிக்குதான், புஷ்பங்களால மகா பெரியவாளை அலங்கரிக்கிற மாதிரி பாட்டு ஒண்ணு எழுதினேன். அந்தப் பாட்டையும் பெரியவாளோட அழைப்பையும் மனசுல நினைச்சுண்டே, அங்கே போய் நின்னேன்.\n‘அவனை உள்ளே கூப்பிடு’ன்னு பெரியவாளோட குரல் நன்னாக் கேட்டுது, எனக்கு. உள்ளே நுழைஞ்சு, காஞ்சி மகானைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியம், குழப்பம், வியப்பு, சந்தோஷம், பயம்னு எல்லாம் மாறிமாறி வர்றது. அங்கே… புஷ்பங்களால, பெரியவாளைப் பிரமாதமா அலங்காரம் பண்ணியிருந்தாங்க. அவரோட பீடத்துலேருந்து அவர் சிரசுல இருக்கற கிரீடம் வரை, எல்லாமே பூக்களால அலங்கரிக்கப்பட்டி& #2992;ுந்துது.\nதடால்னு விழுந்து நமஸ்காரம் பண்ணினேன்; கண் லேருந்து ஜலம் அருவியாக் கொட்றது, எனக்கு ‘இப்போ எனக்குப் பண்ணியிருக்கிற அலங்காரத்தை, நீ எழுதியே வைச்சுட்டியே ‘இப்போ எனக்குப் பண்ணியிருக்கிற அலங்காரத்தை, நீ எழுதியே வைச்சுட்டியே மனசுக்குள்ளே எப்பவும் என்னையே பாத்துண்டிருக்கிய& #3019; மனசுக்குள்ளே எப்பவும் என்னையே பாத்துண்டிருக்கிய& #3019;\n‘அடியேனுக்குக் காமாட்சியும் பெரியவாளும் ஒண்ணுதான், பெரியவா’ன்னு சொல்லிண்டே, திரும்பவும் நமஸ்காரம் பண்ணினேன்; கரகரன்னு அழுகை அதிகமாயிருந்தது எனக்கு.\n‘சரி.. என்ன எழுதியிருக்கேனு படி’ என்று பெரியவா சொல்ல… கண்கள் மூடி, பரவசத்துடன் அந்தப் பாட்டைச் சொன்னேன். அதன் அர்த்தம் இதுதான்…\n‘எந்த மகானுடைய பாதாரவிந்தங்கள் காமாட்சி அம்பாளின் சரணங்களாக விளங்குகின்றனவோ, எந்த மகானுடைய சரீரம் முழுவதும் ஒரே புஷ்பமயமாக அலங்கரிக்கப்பட்டு விளங்குகிறதோ, எந்த மகானுடைய சிரசில் புஷ்ப மகுடம் சோபித மாக விளங்குகிறதோ, எந்த மகானுடைய ஞானப்பிரதானமான யோக தண்டம் முழுதும் புஷ்பத்தினால் சுழற்றப்பட்டு விளங்குகிறதோ, எந்த மகானுடைய மார்பினில் கதம்ப மலர்களால் ஆன மாலைகளுடன் துளசி, வில்வ மாலைகளும் சர்வோத்திருஷ்டமாக விளங்குகிறதோ, எந்த மகானுடைய பாதாரவிந்தங்கள் புஷ்பமயமான பாதுகைகளின் மேல் வைக்கப்பட்டு ஞானப் பிரதானமாகி விளங்குகிறதோ- அப்படிப்பட்ட காஞ்சி மகா சுவாமிகளின் பாதார விந்தங்களை, அடியேனின் சிரசில் சதா வைத்துக்கொள்வதில் பரமானந்த நிலை அடைகிறேன்\nநான் பாட்டைச் சொல்லி முடிச் சதும், குவியலாக இருந்த பூக்களைக் கொஞ்சம் எடுத்துத் தன் சிரசின் மீது தூவிக்கொண்டார், பெரியவா.\nபெரியவாளுக்கும், அவர் எப்போதும் வைத்திருக்கிற தண்டம் முதலானவற்றுக்கும் நான் வர்ணித்திருந்தது போலவே அலங்கரித்திருந்தன& #2992;். யாரோ ஒரு பெண்மணியின் நேர்த்திக்கடனாம் இது\nஇப்படியரு மலர் அலங்காரத்தில் பெரியவாள் திருக்காட்சி தந்ததும், அதற்கு முன்னமேயே அப்படியொரு பாடலை அடியேன் எழுதியதும்… ஸ்ரீகாமாட்சியம்மைஅருங் கருணையன்றி வேறென்ன மகாபெரியவா என்னை அழைத்ததும், அங்கே புஷ்ப அலங்காரத்தில் காட்சி தந்ததும் என் பாக்கியம் மகாபெரியவா என்னை அழைத்ததும், அங்கே புஷ்ப அலங்காரத்தில் காட்சி தந்ததும் என் பாக்கியம் வேறென்ன சொல்றது” – நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் காமாட்சி தாசன் சீனிவாசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/camera/the-10-best-cheap-cameras-2018-017576.html", "date_download": "2020-04-08T19:00:29Z", "digest": "sha1:WMF7STJR443SYSEKH6GGD6KNKA4AEM2B", "length": 18952, "nlines": 345, "source_domain": "tamil.gizbot.com", "title": "2018: மலிவான விலையில் கிடைக்கும் டாப் 10 கேமராக்கள் | The 10 best cheap cameras in 2018 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 hrs ago Zomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\n5 hrs ago சாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\n6 hrs ago கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\n8 hrs ago Oneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nNews பணியில் இருந்தபோதே போக்குவரத்து காவலர் மாரடைப்பால் மரணம்... ஸ்டாலின் இரங்கல்\nFinance 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nMovies விழுத்திரு.. தனித்திரு.. வரும் நலனுக்காக நீ தனித்திரு.. கொரோனா விழிப்புணர்வு பாடல்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nLifestyle கொரோனா வைரஸ் பற்றிய புதிய அதிர்ச்சி செய்தி... நாம எச்சரிக்கையா மட்டும் இல்லனா அவ்வளவுதான்...\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2018: மலிவான விலையில் கிடைக்கும் டாப் 10 கேமராக்கள்.\nஸ்மார்ட்போனில் இருக்கும் கேமராக்களில் படம் பிடிப்பதை விட டிஎஸ்எல்ஆர் போன்ற கேமராக்களில் படம் பிடிப்பதற்கு தான் பலருக்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது, குறிப்பாக இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் 25மெகாபிக்சல் மற்றும் அதற்கு மேலே கூட வந்துவிட்டது, இருந்தபோதிலும் டிஎஸ்எல்ஆர் கேமராக்களில் உள்ள பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்காது. மேலும் இந்திய சந்தையில் பல அதிநவீன கேமரா மாடல்கள் மலிவான விலையில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் குறிப்பாக சோனி, கேனான், நிக்கான் போன்ற நிறுவனங்களின் கேமரா மாடல்கள் தான் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இப்போது வரும் கேமராக்களில் 4கே வீடியோ பதிவு வசதி கூட உள்ளது, எனவே பல்வேறு மக்கள் அதிகம் விரும்புவது இந்த டிஎஸ்���ல்ஆர் கேமரா மாடல்கள் தான். இப்போது இந்திய சந்தையில் மலிவான விலையில் கிடைக்கும் டாப் 10 கேமராக்களை பார்ப்போம்.\n1.சோனி சைபர்-ஷாட் ஆர்எக்ஸ் 100:\nவியூஃபைண்டர்: N / A\nலென்ஸ் மவுண்ட்: நிகான் எஃப்\nசென்சார்: 1 /2.3-இன்ச், 12.1எம்பி\n4.கேனான் இஒஎஸ் ரெபல் டி6/ இஒஎஸ் 1300டி:\nலென்ஸ் மவுண்ட்: கேனான் இஎப்-எஸ்\nலென்ஸ் மவுண்ட்: நிக்கான் டிஎக்ஸ்\nலென்ஸ் மவுண்ட்: சோனி இ-மவுண்ட்\nலென்ஸ் மவுண்ட்: சோனி இ-மவுண்ட்\nவியூஃபைண்டர்: N / A\n8.கேனான் பவர்ஷாட் எஸ்எக்ஸ்710 எச்எஸ்\nசென்சார்: 1 / 2.3-இன்ச், 20.3எம்பி\nசென்சார்: 1 / 2.3-இன்ச், 18.2எம்பி\nசென்சார்: 1 / 2.3-இன்ச்,16.1எம்பி\nZomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\n6.2-இன்ச் டிஸ்பிளே, மூன்று ரியர் கேமரா: கண்ணை கவரும் சோனி எக்ஸ்பீரியா எல்4.\nசாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\nஇந்தியா: வியக்கவைக்கும் விலையில் சோனி இன்-இயர் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம்.\nகேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\nதீபாவளி ஆப்பர்: 4கே ஓஎல்இடி டிவிக்கு ரூ.30000 தள்ளுபடி வழங்கி அதிரவிட்ட சோனி.\nOneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nஇந்தியா: சோனி அறிமுகப்படுத்தும் 4கே அதிநவீன ஸ்மார்ட் டிவி: விலை தான் கொஞ்சம் ஜாஸ்தி.\nகொரோனாவுக்கு அதான் காரணம்: தீயாக பரவிய வதந்தி 5G நெட்வொர்க் டவர்களை தீவைத்து எரித்த மக்கள்- வீடியோ\nசோனியின் மலிவு விலை பாக்கெட் ஏசி-இனி ஜில்ஜில் கூல்கூல் தான்.\nமொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகளை திறக்க அனுமதி.\nஉலகை ஆச்சரியப்பட வைத்த சோனி எக்ஸ்பிரியா 1ஆர்-முதல் 5கே தொழில்நுட்பம்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nஇன்பினிக்ஸ் நோட் 7 லைட்\nசியோமி Mi 10 லைட்\nஒப்போ ரெனோ Ace 2\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபட்ஜெட் விலையில் அசத்தலான ரெட்மி பேண்ட் அறிமுகம்\nஉணவுக்காக 100 மில்லியன் டாலர் நன்கொடை: Amazon நிறுவனர் பெசோஸ் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/crazy-mohan-passes-away/", "date_download": "2020-04-08T17:29:43Z", "digest": "sha1:M46B4G2N4DTUQP6QJWER2Y66IXRLX325", "length": 25656, "nlines": 145, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Crazy Mohan Death: Crazy Mohan passes away due to cardiac arrest - கிரேசி மோகன் திடீர் மரணம் : மாரடைப்பால் உயிர்பிரிந்தது", "raw_content": "\nகொர��னா பரிசோதனை அரசு, தனியார் ஆய்வகங்கள் இலவசமாக செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஊரடங்கால் விவசாயிகளிடம் காய்கறி, பழங்களை நேரடியாக கொள்முதல் செய்யக் கோரி வழக்கு\nCrazy Mohan Death: கிரேசி மோகன் மறைவு : செவ்வாய்க்கிழமை இறுதிச்சடங்கு\nCrazy Mohan No More: எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், திரைக்கதை ஆசிரியர், நாடக வசனகர்த்தா என பன்முகம் கொண்ட கிரேசி மோகன் மாரடைப்பு காரணமாக, சென்னையில் காலமானார்\ncrazy mohan Death, கிரேசி மோகன் மரணம்\nCrazy Mohan passes away: எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், திரைக்கதை ஆசிரியர், நாடக வசனகர்த்தா என பன்முகம் கொண்ட கிரேசி மோகன் மாரடைப்பு காரணமாக, சென்னையில் இன்று ( ஜூன் 10ம் தேதி) காலமானார்.\nமோகன் ரங்காச்சாரி என்ற இயற்பெயர் கொண்ட கிரேசி மோகன், 1979ல் கிரேசி கிரியேசன்ஸ் என்ற பெயரில் நாடக கம்பெனி துவங்கி அதன்மூலம் நிறைய நாடகங்களை நடத்திவந்தார். இதோடுமட்டுமல்லாது, சின்னத்திரை நாடகங்களுக்கும் வசனம் எழுதி வந்தார். 30 நாடகங்கள், 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.\nCrazy Mohan No More: கிரேசி மோகன் மரணம்\nஇஞ்ஜினியரிங் பட்டதாரியான கிரேசி மோகன், கிண்டி இஞ்ஜினியரிங் கல்லூரியில், 1972ம் ஆண்டு நடந்த கல்லூரிகளுக்கிடையேயான நாடக போட்டியில், இவரின் வசனத்திலான கிரேட் பேங்க் ரோப்பரி நாடகம் பெரும்வரவேற்பை பெற்றது. சிறந்த நடிகர் மற்றும் சிறந்த வசனகர்த்தாவிற்கான விருதை, நடிகர் கமல்ஹாசனிடமிருந்து கிரேசி மோகன் அப்போது பெற்றார்.\nஇவரது வசனத்திலான 30க்கும் மேற்பட்ட நாடகங்கள், இந்தியா மட்டுமல்லாது உலகமெங்கும் 6,500க்கும் மேற்பட்ட முறை மக்களுக்காக நடத்தப்பட்டுள்ளன. இவரின் படைப்பான சாக்லேட் கிருஷ்ணா, நாடகம், 3 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட முறை நடத்தப்பட்டுள்ளது.\nசினிமாவில் காலடி : இயக்குனர் கே.பாலச்சந்தரின் பொய்க்கால் குதிரை படத்தின் மூலம், சினிமாவில் வசனகர்த்தாவாக கிரேசி மோகன் அறிமுகம் ஆனார்.\nநடிகர் கமல்ஹாசன் உடன் இருந்த நட்பால், சதிலீலாவதி, காதலா காதலா, மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், இந்தியன், அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியதோடு மட்டுமல்லாது நடிக்கவும் செய்தார்.\nஇவரது கலைச்சேவையை பாராட்டி, ��மிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளது.\nதமிழ் இலக்கியம், நாடகம் உள்ளிட்ட துறைகளில் இவரின் 38 ஆண்டுகள் சேவையை பாராட்டி, அமெரிக்காவின் மேரிலாண்ட் கவர்னர் Professinal excellence விருது வழங்கி கவுரவித்துள்ளார்.\ncrazy mohan No More: கிரேசி மோகன், 1979ல் கிரேசி கிரியேசன்ஸ் என்ற பெயரில் நாடக கம்பெனி துவங்கி அதன்மூலம் நிறைய நாடகங்களை நடத்திவந்தார்.\nகிரேசி மோகன் மறைவு : நாளை (ஜூன் 11) இறுதிச்சடங்கு\nகிரேசி மோகன் மறைவை தொடர்ந்து அவரது இறுதிச்சடங்கு நாளை ( ஜூன் 11ம் தேதி) பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிரேசி மோகன் மறைவு : துணை முதல்வர் பன்னீர்செல்வம் இரங்கல்\nகிரேஸி மோகன் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அளிக்கிறது கிரேஸி மோகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nகிரேசி மோகன் மறைவு : முதல்வர் பழனிசாமி இரங்கல்\nகிரேசி மோகன் மறைவு, தமிழ் நாடக துறைக்கும், திரைத்துறைக்கும் பேரிழப்பு. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக முதல்வர் பழனிச்சாமி இரங்கற்செய்தியில் தெரிவித்துள்ளார்.\nகிரேசி மோகன் மறைவு : டிடிவி தினகரன் இரங்கல்\nகிரேசி மோகன் மறைவிற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள இரங்கற்செய்தியில் தெரிவித்துள்ளதாவது, புகழ் பெற்ற நகைச்சுவை வசனகர்த்தாவும், நடிகருமான திரு.கிரேசி மோகன் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். நாடக மேடைகளிலும், சின்னத்திரையிலும், திரையுலகிலும் லட்சோபலட்சம் பேரை தன்னுடைய நகைச்சுவை ஆற்றலால் மனம் விட்டு சிரிக்க வைத்தவர் கிரேசி மோகன். 40 ஆண்டுகளாக நாடக மற்றும் திரை உலகில் ஏராளமான சாதனைகளைப் புரிந்தவர். நகைச்சுவை உணர்வை வாழ்க்கை முறையாகவே கொண்டாடி, அதன்மூலம் பலரின் கவலைகளைப் போக்கிய திரு.மோகன் அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nகிரேசி மோகன் மறைவு : திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்\nநடிகரும், நாடக ஆசிரியருமான கிரேஸி மோகன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nநகைச்சுவை நாடக ஆசிரியராகவும், கதை - வசன கர்த்தாவாகவும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் கிரேஸி மோகன் - என அவர் மேலும் கூறியுள்ளார்.\nகிரேசி மோகன் ஒரு மேதை : குஷ்பு புகழாரம்\nகிரேசி மோகன் ஒரு மேதை ; ஒரு பாரம்பரியத்தை விட்டு சென்றிருக்கிறார். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.\nகிரேசி மோகன் மறைவு : டாக்டர் அன்புமணி இரங்கல்\nகிரேசி மோகன் மற்றும் கிரிஷ் கர்னாட் மறைவிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கற்செய்தியில் தெரிவித்துள்ளதாவது, இந்தியா, இரண்டு தலைசிறந்த திரைக்கதை எழுத்தாளர்களை இழந்துள்ளது. அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் மறைவு, ஈடு செய்யமுடியாத இழப்பு என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.\nநடிகர் கமல்ஹாசன் உடன் இருந்த நட்பால், சதிலீலாவதி, காதலா காதலா, மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், இந்தியன், அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியதோடு மட்டுமல்லாது நடிக்கவும் செய்தார்.\nமுதல்முறையாக அழுகிறோம் ; நீங்கள் இல்லாததால் : நடிகர் சதீஷ் இரங்கல்\nஎன் வாழ்வின் தொடக்கமாய் இருந்து... என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்து... என் மாதாவாக... பிதாவாக... குருவாக... இறைவனாக இருந்தவர் இன்று இறைவனிடம் சென்று விட்டார். நீங்கள் இருந்த வரை உங்களால் சிரித்து மட்டுமே பழகிய நாங்கள் முதல் முறையாக அழுகிறோம்.. நீங்கள் இல்லாததால்......என்று நடிகர் சதீஷ் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nகிரேமி மோகன் மறைவு : முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்\nகிரேஸி மோகனின் இறப்பு மனவேதனை அளிக்கிறது; அவரது ஆன்மா சாந்தி அடையவும், அவரது பிரிவை தாங்கும் வலிமையை அவரது குடும்பத்தினருக்கு வழங்கவும் இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தனது இரங்கற்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nகிரேசி மோகன் நகைச்சுவை ஞானி : நடிகர் கமல்ஹாசன்\nகிரேசி மோகன் நகைச்சுவை ஞானி. அவரது நட்பின் அடையாளமாக, அவரது நெற்றியில் கைவைத்து அவருக்கு பிரியாவிடை கொடுத்தேன். எங்களது நட்பிற்கு முடிவு என்பதே இல்லை. ஆள் இருந்தா தான் நட்பா.... கிரேசி மோகனின் நகைச்சுவை, அவரது ரசிகர்கள் மூலம் வாழும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nநகைச்சுவை உலகில் வெற்றிடம் : மனோபாலா\nகிரேசி மோகனின் மறைவு, நகைச்சுவை நாடக உலகில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக இயக்குனர் மற்றும் நடிகர் மனோபாலா தெரிவித்துள்ளார்.\n500 முறைக்கு மேல் அரங்கேற்றப்பட்ட சாக்லேட் கிருஷ்ணா நாடகம்\nகிரேசி மோகனின் சாக்லேட் கிருஷ்ணா நாடகம், 3 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட முறை அரங்கேற்றப்பட்டு, மக்களை மகிழ்வித்துள்ளது.\nமக்களின் இதயத்திற்கு சிரிப்பு மருந்து கொடுத்தவர் கிரேசி மோகன் : இயக்குநர் சரண்\nமக்களின் இதயங்களுக்கு சிரிப்பு மருந்து கொடுத்தவர் கிரேசி மோகன். ஜோக்கராகவே தூங்கும் கிரேசி மோகன், ஜோக்கராகவே எழுந்திருப்பார். மக்களின் இதயத்திற்கு சிரிப்பு மருந்து தந்தவரின் இதயம் நின்றுபோனது என்று இயக்குநர் சரண், தனது இரங்கற் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nகிரேசி மோகனின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது : இயக்குநர் வசந்த்\nகிரேசி மோகனின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. இ்ன்றைய சூழலில், அவரது இடத்தை நிரப்ப யாரும் இல்லை என்று இயக்குனர் வசந்த் தெரிவித்துள்ளார்.\ncrazy mohan No More: பிரபலங்கள் இரங்கல்\nகிரேஸி மோகனின் புகழ் திரையுலகில் என்றும் மறையாது என நடிகர் தியாகு கூறியிருக்கிறார். நகைச்சுவை நடிகர் சார்லி கூறுகையில், ‘மக்களுக்கு நல்ல தகவல்கள் சென்றடையும் வகையில் நகைச்சுவைகளை எழுதியவர் கிரேஸி மோகன்’ என்றார்.\nமிகச்சிறந்த நண்பரை இழந்துவிட்டேன் : நாசர்\nமிகச்சிறந்த நண்பர், மனிதரை இழந்துவிட்டேன். அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். தனித்துவமிக்க கிரேசி மோகனின் இடத்தை யாராலும் நிரப்ப இயலாது என நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.\nமேடைநாடக உலகிற்கு இன்று கறுப்பு நாள் : நடிகர் மோகன்ராம்\nகிரேசி மோகன் மறைந்த இந்த நாள், மேடைநாடக உலகிற்கு கறுப்பு நாள் என நடிகர் மோகன்ராம் தெரிவித்துள்ளார்.\nஇழப்பு ஈடு செய்ய முடியாதது : ராதாரவி\nகிரேஸி மோகனுக்கு நிகர் அவரே தான் . அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என நடிகர் ராதாரவி தனது இரங்கற்செய��தியில் குறிப்பிட்டுள்ளார்.\nநகைச்சுவை உலகிற்கு பேரிழப்பு : கோவை சரளா\nகிரேசி மோகன் மறைவு, நகைச்சுவை உலகிற்கு பேரிழப்பு என நடிகை கோவை சரளா தெரிவித்துள்ளார்.\nகிரேசி மோகன் மரணம் : பிரபலங்கள் இரங்கல்\nகிரேசி மோகன் மறைவிற்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nமரணத்தை உறுதி செய்த மருத்துவமனை\nகிரேசி மோகன் மரணமடைந்து விட்டதாக சமூகவலைதளங்களில் செய்திபரவிய நிலையில், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அவரது குடும்ப நண்பர்கள் தெரிவித்து வந்தனர். 2 மணியளவில், அவரின் மரணத்தை, அவர் அனுமதிக்கப்பட்டிருந்த காவேரி மருத்துவமனை உறுதி செய்தது.\ncrazy mohan Death: கிரேஸி மோகன் கலைச்சேவையை பாராட்டி, தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளது. தமிழ் இலக்கியம், நாடகம் உள்ளிட்ட துறைகளில் இவரின் 38 ஆண்டுகள் சேவையை பாராட்டி, அமெரிக்காவின் மேரிலாண்ட் கவர்னர் Professinal excellence விருது வழங்கி கவுரவித்துள்ளார்\nகொரோனா பரிசோதனை அரசு, தனியார் ஆய்வகங்கள் இலவசமாக செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஊரடங்கால் விவசாயிகளிடம் காய்கறி, பழங்களை நேரடியாக கொள்முதல் செய்யக் கோரி வழக்கு\nமருத்துவ ஆராய்ச்சிக்கு ஊக்குவிப்பு இல்லை, போதிய நிதி ஒதுக்கப்படவில்லை; உயர்நீதிமன்றம் வேதனை\nதமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 621 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/steve-smith-moves-to-second-spot-in-the-new-icc-test-batsman-ranking-and-close-to-kholi", "date_download": "2020-04-08T19:19:54Z", "digest": "sha1:GX3PAHP4WBCLV5W4WK6SOSBQMJTJ7KU5", "length": 9616, "nlines": 100, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இரண்டே போட்டியில் இமாலய முன்னேற்றம் - 'விராட் கோலி'யின் முதலிட அரியணையை அச்சுறுத்தும் 'ஸ்டீவ் ஸ்மித்'.", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n\"டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்பொழுதும் தான் தான் ராஜா\" என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து வருகிறார் ஆஸ்திரேலியாவின் 'ஸ்டீவ் ஸ்மித்'. பந்தை சேதப்படுத்தியதன் விளைவாக ஒரு ஆண்டு தடைக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் அரங்கில் தற்போதைய 'ஆஷஸ்' தொடர் மூலம் அடி எடுத்து வைத்தார் ஸ்மித். முதல் டெஸ்ட் போட்டியிலேயே இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து கிரிக்கெட் ரசிகர்களை மிரள வைத்தார்.\nகுறிப்பாக இங்கிலாந்து ரசிகர்களின் கேலி, கிண்டல்களுக்கு இடையே அவர் மனம் த��ராது சதம் அடித்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது. இந்நிலையில் முதல் 2 ஆஷஸ் டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்ததை அடுத்து புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.\nஇதில் இந்த ஆஷஸ் தொடரில் வெறும் 3 இன்னிங்ஸ்களில் 378 ரன்கள் குவித்துள்ள ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் தர வரிசையில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சனை பின்னுக்கு தள்ளி 2-ஆம் இடத்துக்கு முன்னேறி உள்ளார். தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வரும் இந்திய கேப்டன் 'விராட் கோலி'க்கும் இவருக்கும் இடையே வெறும் 9 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது கவனிக்கத்தக்கது.\nஇந்த ஆஷஸ் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணியின் கேப்டன் 'ஜோ ரூட்' 9-வது இடத்துக்கு சரிந்துள்ளார். அதே சமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சக இங்கிலாந்து வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ரோரி பர்ன்ஸ் ஆகியோர் முறையே 26, 30 மற்றும் 64-ஆம் இடத்துக்கு முன்னேறி உள்ளனர். மேலும் இந்திய அணி வீரர் 'புஜாரா', ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தை பெற்றுள்ளார்.\nபந்துவீச்சை பொறுத்தவரையில் ஆஸ்திரேலியாவின் 'பேட் கம்மின்ஸ்' 914 புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். மேலும் இவர் ஆல்-ரவுண்டர் வரிசையிலும் 5-வது இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசமீபத்தில் முடிந்த 'லார்ட்ஸ்' டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்த இங்கிலாந்து அணியின் புயல் வேகப் பந்து வீச்சாளர் 'ஜோஃப்ரா ஆர்ச்சர்' டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதன்முறையாக நுழைந்து 83-ஆம் இடத்தைப் பெற்றுள்ளார். இந்திய அணியை பொறுத்தவரையில் சுழற்பந்து வீச்சாளர் 'ரவிந்திர ஜடேஜா' 5-வது இடத்தையும், சக சுழற்பந்து வீச்சாளர் 'ரவிச்சந்திரன் அஸ்வின்' 10-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.\nமேலும் சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அசத்தல் வெற்றி பெற்ற இலங்கை அணி வீரர்களும் தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளனர். நான்காவது இன்னிங்சில் அபார சதமடித்து அசத்திய இலங்கை கேப்டன் 'கருணரத்னே' நான்கு இடங்கள் முன்னேற்றம் கண்டு 8-வது இடத்தை பிடித்துள்ளார். இவர் 'டாப் 10' பட்டியலில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.\nமீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திர��ம்பியுள்ள இலங்கை சுழற்பந்து வீச்சாளர் 'அகிலா தனஞ்செயா' தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் 46-ஆம் இடத்தை எட்டியுள்ளார். மேலும் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் 'அஜாஸ் பட்டேல்' 61-ஆம் இடத்தை பிடித்துள்ளார்.\nமுன்னணி அணிகள் பலவும் அடுத்தடுத்து டெஸ்ட் தொடர்களை விளையாட உள்ளதால் நாம் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் அதிரடியான பல மாற்றங்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss4-41.html", "date_download": "2020-04-08T18:54:25Z", "digest": "sha1:TCRJE7YPOANX2YIPCWENJCZG2OJNSQMU", "length": 61794, "nlines": 542, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - நாலாம் பாகம் - சிதைந்த கனவு - நாற்பத்தோராம் அத்தியாயம் - ‘இதோ உன் காதலன்’ - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nநாலாம் பாகம் - சிதைந்த கனவு\nநாற்பத்தோராம் அத்தியாயம் - “இதோ உன் காதலன்”\nநல்ல சமயத்தில் வந்து சிவகாமியின் உயிரைக் காப்பாற்றியவர் புலிகேசி சக்கரவர்த்தி அல்ல - புலிகேசி வேஷம் பூண்ட நாகநந்தி அடிகள் என்பது நேயர்கள் அறிந்த விஷயமே\nவாசலில் நின்ற கோபங்கொண்ட கூட்டத்தைப் பார்த்து விட்டுச் சிவகாமி கதவை அடைத்துக் கொண்டு உள்ளே சென்ற அடுத்த நிமிஷமே குதிரைகள் விரைந்து வரும் சப்தம் கேட்டது. வருகிறவர்கள் பல்லவ வீரர்கள் தான் என்று நினைத்துக் கொண்டு ஜனக் கூட்டத்தில் பெரும்பாலோர் ஓட்டம் பிடித்தார்கள். எஞ்சி நின்ற ஜனங்களும் வீட்டைக் காவல் புரிந்த சளுக்க வீரர்களும் வருகிறவர் புலிகேசிச் சக்கரவர்த்தி என்பதைக் கண்டதும் வியப்பினால் ஸ்தம்பித்து நின்றார்கள். நர்மதையிலிருந்து துங்கபத்திரை வரையில் பரவிக் கிடந்த மகத்தான சாம்ராஜ்யத்தைப் பத்து நாளைக்கு முன்பு வரையில் ஏக சக்ராதிபதியாக இணையற்ற மகிமையுடன் ஆட்சி செலுத்திய தங்களுடைய மன்னருக்கு இவ்வளவு சீக்கிரத்தில் இத்தனை பெரிய துர்க்கதி நேர்ந்ததையெண்ணி வாதாபி மக்கள் கலங்கிப் போயிருந்தார்கள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nயார் அழுவார் நீ உயிர் துறக்கையில்\nகவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்\nபுலன் மயக்கம் - தொகுதி - 1\nசக்கரவர்த்தியைப் பார்த்ததும் அங்கு எஞ்சி நின்ற ஜனங்கள் ஓவென்று கதறிப் புலம்பத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த சக்கரவர்த்தி தம் அருகில் நின்ற வீரனிடம் ஏதோ சொல்ல, அவன் கையமர்த்திக் கூட்டத்தில் அமைதியை உண்டாக்கிய பிறகு உரத்த குரலில் கூறினான்: \"மகா ஜனங்களே இந்த ஆபத்துக் காலத்தில் நீங்கள் எல்லாரும் காட்டும் இராஜ விசுவாசத்தைக் கண்டு சக்கரவர்த்தி ஆறுதல் பெற்று உங்களுக்கெல்லாம் நன்றி செலுத்துகிறார். எதிர்பாராத வஞ்சகச் செயலினால் இத்தகைய துரதிர்ஷ்டம் நமக்கு நேர்ந்து விட்டது. இதற்கெல்லாம் தக்க சமயத்தில் பழிவாங்கியே தீர்வதென்று சக்கரவர்த்தி உறுதி கொண்டிருக்கிறார். இந்த வீட்டிலுள்ள பல்லவ நாட்டு மங்கை வாதாபிக்கு நேர்ந்த விபரீதத்துக்கும் ஒரு காரணம் என்பதை அறிந்து அவளைத் தக்கபடி தண்டிப்பதற்காகவே இங்கு வந்திருக்கிறார். அந்த வேலையை அவருக்கு விட்டு விட்டு நீங்கள் எல்லாரும் அவரவர் உயிர் பிழைப்பதற்குரிய மார்க்கத்தைத் தேடும்படி கேட்டுக் கொள்கிறார். ஈவு இரக்கமற்ற பல்லவ அரக்கர்கள் அதர்ம யுத்தத்தில் இறங்கி உங்கள் வீடுகளைக் கொளுத்துகிறார்கள். அவரவருடைய பெண்டு பிள்ளைகளையும் உடைமைகளையும் கூடிய வரையில் காப்பாற்றிக் கொள்ள முயலுங்கள். உடனே அவரவருடைய வீட்டுக்குப் போங்கள் இந்த ஆபத்துக் காலத்தில் நீங்கள் எல்லாரும் காட்டும் இராஜ விசுவாசத்தைக் கண்டு சக்கரவர்த்தி ஆறுதல் பெற்று உங்களுக்கெல்லாம் நன்றி செலுத்துகிறார். எதிர்பாராத வஞ்சகச் செயலினால் இத்தகைய துரதிர்ஷ்டம் நமக்கு நேர்ந்து விட்டது. இதற்கெல்லாம் தக்க சமயத்தில் பழிவாங்கியே தீர்வதென்று சக்கரவர்த்தி உறுதி கொண்டிருக்கிறார். இந்த வீட்டிலுள்ள பல்லவ நாட்டு மங்கை வாதாபிக்கு நேர்ந்த விபரீதத்துக்கும் ஒரு காரணம் என்பதை அறிந்து அவளைத் தக்கபடி தண்டிப்பதற்காகவே இங்கு வந்திருக்கிறார். அந்த வேலையை அவருக்கு விட்டு விட்டு நீங்கள் எல்லாரும் அவரவர் உயிர் பிழைப்பதற்குரிய மார்க்கத்தைத் தேடும்படி கேட்டுக் கொள்கிறார். ஈவு இரக்கமற்ற பல்லவ அரக்கர்கள் அதர்ம யுத்தத்தில் இறங்கி உங்கள் வீடுகளைக் கொளுத்துகிறார்கள். அவரவருடைய பெண்டு பிள்ளைகளையும் உடைமைகளையும் கூடிய வரையில் காப்பாற்றிக் கொள்ள முயலுங்கள். உடனே அவரவருடைய வீட்டுக்குப் போங்கள்\nஇதைக் கேட்டதும் ஜனங்கள் இன்னும் உரத்த சப்தத்தில் அழுது கொண்டும் புலம்பிக் கொண்டும் சாபமிட்டுக் கொண்டும் அங்கிருந்து கலைந்து போகத் தொடங்கினார்கள். பிறகு, சக்கரவர்த்தி அந்த வீட்டு வாசலில் காவல் புரிந்தவர்களைப் பார்த்து, \"உங்களுடைய கடமையை நன்றாக நிறைவேற்றினீர்கள். மிகவும் சந்தோஷம், இனிமேல் நீங்கள் உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் பாருங்கள். உயிர் தப்பியவர்கள் எல்லாரும் நாசிகாபுரிக்கு வந்து சேருங்கள் அங்கு நான் கூடிய சீக்கிரத்தில் வந்து உங்களைச் சந்திக்கிறேன் அங்கு நான் கூடிய சீக்கிரத்தில் வந்து உங்களைச் சந்திக்கிறேன்\" என்றதும், அந்த வீரர்கள் கண்ணில் நீர் ததும்பச் சக்கரவர்த்திக்கு வணக்கம் செலுத்தி விட்டு அவ்விடமிருந்து சென்றார்கள்.\nபிறகு சக்கரவர்த்தி தம்முடன் வந்த குதிரை வீரர்களின் தலைவனைப் பார்த்து, \"தனஞ்செயா நான் சொன்னதெல்லாம் நினைவிருக்கிறதல்லவா\" என்று கேட்க, \"ஆம் பிரபு\n\"இன்னொரு தடவை சொல்லுகிறேன். இங்கிருந்து உடனே செல்லுங்கள், 'மாமல்ல சக்கரவர்த்திக்கு ஜே' என்று கோஷம் போட்டுக் கொண்டு நகரை விட்டு வெளியேறுங்கள். காபாலிகர் பலிபீடத்துக்கு அருகில் உள்ள காட்டுக்கு வந்து சேருங்கள். உங்களுக்கு முன்னால் நான் அங்கு வந்து சேர்ந்து விடுவேன்' என்று கோஷம் போட்டுக் கொண்டு நகரை விட்டு வெளியேறுங்கள். காபாலிகர் பலிபீடத்துக்கு அருகில் உள்ள காட்டுக்கு வந்து சேருங்கள். உங்களுக்கு முன்னால் நான் அங்கு வந்து சேர்ந்து விடுவேன்\" என்று கூறி விட்டு, மறுபடியும் அந்த வீரன் காதோடு, \"ப��ிபீடத்துக்கருகிலுள்ள குகையில் பைத்தியம் கொண்ட காபாலிகை ஒருத்தி இருப்பாள். தாட்சண்யம் பாராமல் அவளைக் கொன்று விடு\" என்று கூறி விட்டு, மறுபடியும் அந்த வீரன் காதோடு, \"பலிபீடத்துக்கருகிலுள்ள குகையில் பைத்தியம் கொண்ட காபாலிகை ஒருத்தி இருப்பாள். தாட்சண்யம் பாராமல் அவளைக் கொன்று விடு\nதனஞ்செயனும் மற்ற வீரர்களும் அங்கிருந்து மறுகணமே புறப்பட்டுச் சென்று மறைந்தார்கள். பிறகு அந்த வீதி சூனியமாகக் காட்சி அளித்தது.\nபுலிகேசி வேஷம் தரித்த நாகநந்தி, சிவகாமியின் வீட்டுக் கதவண்டை வந்து மெதுவாகத் தட்டிப் பார்த்தார். பிறகு திட்டி வாசல் கதவைத் தொட்டுத் தள்ளியதும் அது திறந்து கொண்டது. உடனே அதன் வழியாக உள்ளே சென்று கதவைத் தாழிட்டார்.\nவீட்டில் முன்கட்டை நன்றாய்ப் பார்த்து விட்டு அங்கு யாரும் இல்லையென்று தெரிந்து கொண்டு பின்கட்டை அடைந்தார். கத்தி ஓங்கிய காபாலிகையின் கையைக் கெட்டியாகப் பிடித்துச் சிவகாமியின் உயிரைத் தக்க சமயத்தில் காப்பாற்றினார்.\n\"அட பாவி, வந்து விட்டாயா\" என்று காபாலிகை சொன்னதும், புத்த பிக்ஷு அவளைத் தமது காந்தக் கண்களால் உற்றுப் பார்த்து, \"ரஞ்சனி\" என்று காபாலிகை சொன்னதும், புத்த பிக்ஷு அவளைத் தமது காந்தக் கண்களால் உற்றுப் பார்த்து, \"ரஞ்சனி சற்று இங்கே வா\" என்று கூறி விட்டு அப்பால் சென்றார். அந்த மூர்க்க ராட்சஸி அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அவர் பின்னோடு சென்றது சிவகாமிக்கு மிக்க வியப்பையளித்தது.\nபிக்ஷு ரஞ்சனியை ஒரு தூணின் மறைவுக்கு அழைத்துக் கொண்டு போனார். சிவகாமியின் காதில் விழாத குரலில், \"ரஞ்சனி இது என்ன காரியம் செய்தாய் இது என்ன காரியம் செய்தாய்\n தவறு ஒன்றும் நான் செய்யவில்லையே நகரம் எரிவதைக் கண்டதும் தங்களைப் பற்றிக் கவலை ஏற்பட்டது. தங்களைத் தப்புவித்து அழைத்துப் போவதற்காக வந்தேன் நகரம் எரிவதைக் கண்டதும் தங்களைப் பற்றிக் கவலை ஏற்பட்டது. தங்களைத் தப்புவித்து அழைத்துப் போவதற்காக வந்தேன்\n ரொம்ப சந்தோஷம், ஆனால் அந்தப் பல்லவ நாட்டுப் பெண்ணை எதற்காகக் கொல்லப் போனாய்\n\"அதுவும் தங்களைத் தப்புவிப்பதற்காகத்தான். அவளால் தங்களுக்கு அபாயம் நேராதென்பது என்ன நிச்சயம் அவள் விரோதி நாட்டுப் பெண்தானே அவள் விரோதி நாட்டுப் பெண்தானே\n அவளால் எனக்கு என்ன அபாயம் நேர்ந்து விடும்\n காதல் என்கிற அபாயம் மற்ற அபாயங்களை விட மிகப் பொல்லாதது அல்லவா\n\"உன் மூடத்தனம் இன்னும் உன்னை விட்டுப் போகவில்லை. நீ இருக்கும் போது நான் இன்னொரு பெண்ணை...\"\n\"அப்படியானால் அவளைப் பற்றி ஏன் இவ்வளவு கவலை உங்களுக்கு அவளை நான் கொன்று பழி தீர்த்துக் கொண்டால் உங்களுக்கு என்ன அவளை நான் கொன்று பழி தீர்த்துக் கொண்டால் உங்களுக்கு என்ன\n சிவகாமியைப் பழிவாங்குவதற்கு உனக்கு என்ன காரணம் இருக்கிறது எனக்கல்லவா இருக்கிறது பல்லவன் பேரில் என்னுடைய பெரும் பழியைத் தீர்த்துக் கொள்வதற்காகவே அவளை நான் பத்திரமாய்ப் பாதுகாத்து வருகிறேன் என்று எத்தனை தடவை உனக்குச் சொல்லியிருக்கிறேன் பல்லவன் பேரில் என்னுடைய பெரும் பழியைத் தீர்த்துக் கொள்வதற்காகவே அவளை நான் பத்திரமாய்ப் பாதுகாத்து வருகிறேன் என்று எத்தனை தடவை உனக்குச் சொல்லியிருக்கிறேன்\n இப்போது ஒன்றும் மோசம் போய் விடவில்லையே\n\"மோசம் போய் விடவில்லை. ஒரு விதத்தில் நீ இங்கு அவசரமாய்ப் புறப்பட்டு வந்ததே நல்லதாய்ப் போயிற்று. ரஞ்சனி நீ எனக்கு இச்சமயம் உதவி செய்ய வேண்டும். இப்போது நான் சொல்லுகிறதைக் கேட்டால், அப்புறம் ஆயுள் முழுவதும் உன் இஷ்டப்படி நான் நடப்பேன்... நீ எனக்கு இச்சமயம் உதவி செய்ய வேண்டும். இப்போது நான் சொல்லுகிறதைக் கேட்டால், அப்புறம் ஆயுள் முழுவதும் உன் இஷ்டப்படி நான் நடப்பேன்...\n\"எத்தனை தடவை உனக்குச் சத்தியம் செய்து கொடுப்பது இப்போது சத்தியம் செய்து விட்டு அப்புறம் அதை மீறி நடந்தால் என்ன செய்வாய் இப்போது சத்தியம் செய்து விட்டு அப்புறம் அதை மீறி நடந்தால் என்ன செய்வாய்\n\"என்ன செய்வதென்று எனக்குத் தெரியும்.\"\n\"அதைச் செய்து கொள். இப்போது நான் சொல்கிறபடி செய்\nபிக்ஷு தன் குரலை இன்னும் தாழ்த்திக் கொண்டு காபாலிகையிடம் அவள் செய்ய வேண்டிய காரியத்தைப் பற்றிச் சொன்னார்.\nபிறகு, கோரப் புன்னகையுடன், \"பிக்ஷு தாங்கள் தங்களுடைய பழியைத் தீர்த்துக் கொண்ட பிறகு நான் என் பழியைத் தீர்த்துக் கொள்ளலாம் அல்லவா தாங்கள் தங்களுடைய பழியைத் தீர்த்துக் கொண்ட பிறகு நான் என் பழியைத் தீர்த்துக் கொள்ளலாம் அல்லவா\nபிக்ஷுவின் முகம் சுருங்கிற்று. \"ஆ உன் சந்தேகம் உன்னை விட்டு அகலாது போல் இருக்கிறது. எத்தனை தடவை 'ஆகட்டும்' என்று சொல்லியிருக்கிறேன் உன் சந்தேக���் உன்னை விட்டு அகலாது போல் இருக்கிறது. எத்தனை தடவை 'ஆகட்டும்' என்று சொல்லியிருக்கிறேன் போ, சீக்கிரம் அதோ ரதமும் குதிரைகளும் வரும் சப்தம் கேட்கிறது\nகாபாலிகை அந்த வீட்டின் முன்கட்டில் பிரவேசித்து வாசல் கதவின் சமீபம் வந்தாள். திட்டி வாசற் கதவின் தாழைத் திறந்து விட்டுப் பக்கத்தில் ஒதுங்கி நின்றாள். கத்தி பிடித்த அவளுடைய வலது கையை முதுகின் பின்னால் மறைத்து வைத்துக் கொண்டு அபாயத்தை எதிர்பாராத ஆட்டின் மேல் பாய யத்தனிக்கும் பெண் புலியைப் போல காத்திருந்தாள். அந்தப் பெண் பேயின் முகத்திலும் கண்களிலும் கொலை வெறி கூத்தாடிற்று.\nகாபாலிகையை வாசற் பக்கத்துக்கு அனுப்பி விட்டு நாகநந்தி பிக்ஷு சிவகாமியின் அருகில் வந்தார்.\n இன்னமும் என் பேரில் சந்தேகம் தீரவில்லையா இன்னமும் என்னிடம் நம்பிக்கை வரவில்லையா இன்னமும் என்னிடம் நம்பிக்கை வரவில்லையா\" என்று கூறிய பிக்ஷுவின் கனிந்த குரல் சிவகாமிக்கு மனக்குழப்பத்தை இன்னும் அதிகமாக்கிற்று.\n\" என்று ஆரம்பித்தவள் தயங்கி நிறுத்தினாள்.\n\" என்று சொல்லி நாகநந்தி தம் தலையிலிருந்த கிரீடத்தை எடுத்தார். சிவகாமியின் குழப்பம் நீங்கியது.\n ஒரு சமயம் இந்த வேடம் பூண்டு உன் தந்தையின் உயிரைக் காப்பாற்றினேன்... இன்னும் ஒரு கணம் சென்று வந்திருந்தால் அந்த ராட்சஸி உன்னைக் கொலை செய்திருப்பாள் உன்னை மட்டுமா வானமும் பூமியும் கண்டு வியக்கும்படியான அற்புத நடனக் கலையையும் உன்னோடு சேர்த்துக் கொன்றிருப்பாள்...\"\n\"ஆனால்....\" என்று சிவகாமி தயங்கினாள்.\n என்ன வேண்டுமோ, சீக்கிரம் கேள்\n\"ஒன்றுமில்லை, அந்தக் காபாலிகையின் பேரில் தங்களுக்குள்ள சக்தியை நினைத்து வியந்தேன்\n\"அது காதலின் சக்தி சிவகாமி அந்தப் பெண் பேய் என்னிடம் காதல் கொண்டிருக்கிறது அந்தப் பெண் பேய் என்னிடம் காதல் கொண்டிருக்கிறது அதனால்தான் அவள் என் கட்டளைக்கு அவ்வளவு சீக்கிரம் கீழ்ப்படிகிறாள் அதனால்தான் அவள் என் கட்டளைக்கு அவ்வளவு சீக்கிரம் கீழ்ப்படிகிறாள்\nசிவகாமியின் முகத்தில் புன்னகையைக் கண்ட பிக்ஷு மேலும் கூறினார்: \"ஆனால், இவள் எப்போதும் இந்தக் கோர ரூபத்துடன் இருந்ததாக நினையாதே முன்னமே சொன்னேனே, நினைவில்லையா ஒரு காலத்தில் வாதாபி அரண்மனைக்குள்ளேயே இவள் தான் சிறந்த அழகியாக இருந்தாள். ஒருநாள் உன்னைப் பற்ற��� இழிவாகப் பேசினாள். அதன் காரணமாக இந்தக் கதியை அடைந்தாள்\n\"அவள் இந்த மட்டோ டு தப்பினாள். ஆனால் அஜந்தா குகை சுவரில் நீ புலிகேசியின் அடி பணிந்ததாகச் சித்திரம் எழுதியவன் என்ன கதி அடைந்தான் தெரியுமா அவனுடைய கழுத்தைத் தொட்டு ஆசீர்வதித்தேன். அவ்வளவுதான் அவனுடைய கழுத்தைத் தொட்டு ஆசீர்வதித்தேன். அவ்வளவுதான் உடனே அவனுடைய தேகம் பற்றி எரிய ஆரம்பித்தது. சற்று நேரத்துக்கெல்லாம் அந்தச் சித்திரக்காரன் ஓட்டமாய் ஓடி நதியின் வெள்ளத்தில் குதித்தான், அப்புறம் அவன் வெளியேறவேயில்லை உடனே அவனுடைய தேகம் பற்றி எரிய ஆரம்பித்தது. சற்று நேரத்துக்கெல்லாம் அந்தச் சித்திரக்காரன் ஓட்டமாய் ஓடி நதியின் வெள்ளத்தில் குதித்தான், அப்புறம் அவன் வெளியேறவேயில்லை\n\" என்று இருதயம் பதைபதைக்கச் சிவகாமி கேட்டாள்.\n இது மட்டுந்தானா உனக்காகச் செய்தேன் சிவகாமி இன்றைக்கு இந்தப் பெரிய வாதாபி நகரம் தீப்பற்றி 'எரிகிறதே' இதற்குக் காரணம் யார் தெரியுமா இன்று இந்த மாநகரத்தில் பல்லவ வீரர்கள் பிரவேசித்து அட்டகாசம் செய்வதற்கும், இந்த நகரத்தில் வாழும் இலட்சோப இலட்சம் ஜனங்கள் பித்துப்பிடித்தவர்கள் போல் அங்குமிங்கும் சிதறி ஓடுவதற்கும் காரணம் யார் தெரியுமா இன்று இந்த மாநகரத்தில் பல்லவ வீரர்கள் பிரவேசித்து அட்டகாசம் செய்வதற்கும், இந்த நகரத்தில் வாழும் இலட்சோப இலட்சம் ஜனங்கள் பித்துப்பிடித்தவர்கள் போல் அங்குமிங்கும் சிதறி ஓடுவதற்கும் காரணம் யார் தெரியுமா தேசத்துரோகியும் குலத் துரோகியுமான இந்தப் பாதகன்தான் தேசத்துரோகியும் குலத் துரோகியுமான இந்தப் பாதகன்தான்\" என்று சொல்லிப் பிக்ஷு படீர் படீர் என்று தமது மார்பில் குத்திக் கொண்டார்.\nஇதனால் பிரமை பிடித்து நின்ற சிவகாமியைப் பார்த்துச் சொன்னார்: \"சிவகாமி இந்த நகரை விட்டு அஜந்தா கலை விழாவுக்காக நான் போன போதே பல்லவன் படையெடுத்து வருகிறான் என்பதை அறிந்தேன். ஆயினும், என் சகோதரன் புலிகேசியிடம் அதைச் சொல்லாமல் மறைத்து அஜந்தாவுக்கு அவனை அழைத்துச் சென்றேன். ஏன் தெரியுமா இந்த நகரை விட்டு அஜந்தா கலை விழாவுக்காக நான் போன போதே பல்லவன் படையெடுத்து வருகிறான் என்பதை அறிந்தேன். ஆயினும், என் சகோதரன் புலிகேசியிடம் அதைச் சொல்லாமல் மறைத்து அஜந்தாவுக்கு அவனை அழைத்துச் சென்றேன். ஏன் ���ெரியுமா உன் ஒருத்தியின் சந்தோஷத்துக்காகத்தான். உன்னுடைய சபதம் நிறைவேறுவதைப் பார்த்து விட்டு நீ இந்த நகரத்தை விட்டுக் கிளம்புவதற்காகத்தான். அதற்காகவே, என் உயிருக்குயிரான உடன்பிறந்த தம்பியையும் பறி கொடுத்தேன். வாதாபிச் சக்கரவர்த்தியின் மரணத்துக்கு இந்தப் பாதகனே காரணம் உன் ஒருத்தியின் சந்தோஷத்துக்காகத்தான். உன்னுடைய சபதம் நிறைவேறுவதைப் பார்த்து விட்டு நீ இந்த நகரத்தை விட்டுக் கிளம்புவதற்காகத்தான். அதற்காகவே, என் உயிருக்குயிரான உடன்பிறந்த தம்பியையும் பறி கொடுத்தேன். வாதாபிச் சக்கரவர்த்தியின் மரணத்துக்கு இந்தப் பாதகனே காரணம்\" என்று சொல்லிப் பிக்ஷு மறுபடியும் தம் மார்பில் அடித்துக் கொண்டார்.\nசிவகாமியின் உடம்பெல்லாம் பதறியது. பிக்ஷுவின் கையை கெட்டியாகப் பிடித்து அவர் அடித்துக் கொள்வதைத் தடுத்தாள்.\nசிவகாமி தன்னுடைய தளிர்க்கரத்தினால் தொட்ட உடனேயே நாகநந்தியடிகள் சாந்தமடைந்தார்.\n உன்னைப் பதறும்படி செய்து விட்டேன் மன்னித்து விடு\n\"மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது, சுவாமி அன்று என் தந்தையின் உயிரைக் காப்பாற்றினீர்கள். இன்று என் உயிரைக் காப்பாற்றினீர்கள். இதற்காகவெல்லாம் தங்களுக்கு எவ்வளவோ கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்தப் பேதைக்காகத் தாங்கள் இவ்வளவு சிரமம் எடுத்திருக்க வேண்டாம்....\"\n உன்னை இன்னும் நான் காப்பாற்றி விடவில்லை. உன் தந்தைக்காகவும் உனக்காகவும் நான் செய்திருக்கும் காரியங்களுக்கு நீ சிறிதேனும் நன்றியுள்ளவளாயிருந்தால், இப்போது எனக்கு ஓர் உதவி செய்\n\"என்ன செய்ய வேண்டும், சுவாமி\n\"என்னிடம் நம்பிக்கை வைத்து என்னுடன் புறப்பட்டு வா\nசிவகாமி திடீரென்று சந்தேகமும் தயக்கமும் கொண்டு, \"எங்கே வரச் சொல்கிறீர்கள் எதற்காக\n இந்தப் பெண் பேய் உன்னைக் கொல்ல யத்தனித்ததோடு உனக்கு வந்த அபாயம் தீர்ந்து விடவில்லை. பல்லவர்கள் வைத்த தீ அடுத்த வீதி வரையில் வந்து விட்டது. இன்னும் அரை நாழிகையில் இந்த வீட்டுக்கும் வந்து விடும். அது மட்டுமல்ல; இந்த வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த மூர்க்க ஜனங்களின் கூட்டத்தைப் பார்த்தாயல்லவா அவர்கள் உன்னைத் துண்டு துண்டாக வெட்டிப் போட வெறி கொண்டிருக்கிறார்கள். இந்த நகரத்துக்கு நேர்ந்த விபத்துக்கு நீதான் காரணம் என்று நினைக்கிறார்கள்... அவர்கள் உன்னைத் துண்டு துண்டாக வெட்டிப் போட வெறி கொண்டிருக்கிறார்கள். இந்த நகரத்துக்கு நேர்ந்த விபத்துக்கு நீதான் காரணம் என்று நினைக்கிறார்கள்...\nஇந்தச் சமயம் வீட்டு வாசலில் ஏதோ பெரிய ரகளை நடக்கும் சப்தம் கேட்டது. கதவு திறந்து மூடும் சப்தமும், அதைத் தொடர்ந்து ஓர் அலறலும் கீழே ஏதோ தொப்பென்று விழும் ஓசையும் விரைவாக அடுத்தடுத்துக் கேட்டன. சிவகாமியின் உடம்பு நடுங்கிற்று.\n\"மூர்க்க ஜனங்களின் அட்டகாசத்தைக் கேட்டாயல்லவா, சிவகாமி இங்கேயிருந்து இந்த மூர்க்க ஜனங்களால் நீ கொல்லப்பட வேண்டும் இங்கேயிருந்து இந்த மூர்க்க ஜனங்களால் நீ கொல்லப்பட வேண்டும் என்னுடன் வர மாட்டாயா\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவி\nஜெ.ஜெ : தமிழகத்தின் இரும்புப் பெண்மணி\nநாகநந்தி கூறுவது உண்மைதான் என்ற நம்பிக்கை சிவகாமிக்கு உண்டாயிற்று.\n என்னை எங்கே எப்படி அழைத்துச் செல்வீர்கள்\n\"இத்தகைய அபாய காலத்தை எதிர்பார்த்து இந்த வீட்டிலிருந்து சுரங்க வழி ஏற்படுத்தியிருக்கிறேன். என்னை நம்பி நீ புறப்பட்டு வந்தால் அரை நாழிகை நேரத்தில் உன்னை இந்தக் கோட்டைக்கு வெளியே கொண்டு போய்ச் சேர்ப்பேன்\n அது மட்டும் என்னால் முடியாது. தங்களை ரொம்பவும் வேண்டிக் கொள்கிறேன். இந்த வீட்டிலிருந்து நான் வெளிக் கிளம்ப மாட்டேன். தாங்கள் செல்லுங்கள்.\"\n நான் சொல்ல வந்ததை நீ முழுவதும் கேட்கவில்லை. உன்னை எங்கே அழைத்துப் போக உத்தேசிக்கிறேன் என்று தெரிந்து கொள்ளாமலே சொல்லுகிறாய். ஒருவேளை முன்னொரு சமயம் சொன்னேனே அந்த மாதிரி என்னுடன் அஜந்தா மலைக்குகைக்கு வரும்படி அழைப்பதாக எண்ணிக் கொண்டாயோ, என்னவோ அந்தக் கனவையெல்லாம் மறந்து விட்டேன் சிவகாமி அந்தக் கனவையெல்லாம் மறந்து விட்டேன் சிவகாமி உன் மனம் ஒருநாளும் மாறப் போவதில்லையென்பதை அறிந்து கொண்டேன். இப்போது என்னுடைய கவலையெல்லாம் உன்னை எப்படியாவது தப்புவித்து உன் தந்தையிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்பதுதான் கோட்டைக்கு வெளியே சென்றதும் நேரே உன் தந்தையிடம் கொண்டு போய் உன்னை ஒப்புவிப்பேன் பிறகு என் வழியே நான் செல்வேன்.\"\nசிவகாமி சிறிது சிந்தனை செய்து விட்டு, \"சுவாமி உங்களை நான் பூரணமாய் நம்புகிறேன். ஆனாலும் இந்த வீட்டை வி���்டு நான் புறப்பட மாட்டேன். அவர் வந்து என்னைக் கரம் பிடித்து அழைத்துச் சென்றால் இங்கிருந்து போவேன். இல்லாவிட்டால் இங்கேயே இருந்து சாவேன் உங்களை நான் பூரணமாய் நம்புகிறேன். ஆனாலும் இந்த வீட்டை விட்டு நான் புறப்பட மாட்டேன். அவர் வந்து என்னைக் கரம் பிடித்து அழைத்துச் சென்றால் இங்கிருந்து போவேன். இல்லாவிட்டால் இங்கேயே இருந்து சாவேன்\nநாகநந்தியின் முகபாவம் திடீரென்று மாறியது. அவர் கண்களில் தணல் வீசியது. நெருப்புச் சிரிப்பு சிரித்தவண்ணம், \"உன் காதலன் மாமல்லன் இங்கு வந்து உன்னை அழைத்துப் போவான் என்றா நினைக்கிறாய். ஒருநாளும் இல்லை\" என்றார்.\n\" என்று ஒரு குரல் கேட்டது.\n\" என்று சொல்லியவண்ணம் தான் தூக்கிக் கொண்டு வந்த உடலைத் தரையிலே போட்டாள். மார்பிலே கத்தி ஊடுருவியிருந்த உருவத்தைச் சிவகாமி ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்தாள்.\nஅது கண்ணனுடைய முகம் என்று தெரிந்ததும், \"அண்ணா\" என்று அலறிக் கொண்டு அந்த உடலின் அருகில் சென்றாள்.\nகண்ணபிரானுடைய கண்கள் திறந்தன. சிவகாமியின் முகத்தை ஒருகணம் உற்றுப் பார்த்தன. \"தங்காய் உன் அக்கா கமலி உன்னை ஆசையோடு எதிர்பார்க்கிறாள். சின்னக் கண்ணனும் உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் உன் அக்கா கமலி உன்னை ஆசையோடு எதிர்பார்க்கிறாள். சின்னக் கண்ணனும் உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான்\" என்று அவனுடைய உதடுகள் முணுமுணுத்தன.\nமறுகணம் அந்தச் சிநேகம் ததும்பிய முகத்தில் மரணக்களை குடிகொண்டது.\nபேதை சிவகாமி மூர்ச்சையுற்றுக் கீழே விழுந்தாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.��ார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actresses/06/174829", "date_download": "2020-04-08T19:43:30Z", "digest": "sha1:5Z7LYY6IQQO3KYYXYNGVRXYYHIPF2VX2", "length": 7404, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "90ஸ் கிட்ஸ் பே���ரட் மீனா போட்ட கடும் கண்டிஷன்! - Cineulagam", "raw_content": "\nத்ரிஷா, சமந்தா குறித்து ஆபாச பதிவு வெளியிட்ட நடிகை ஸ்ரீ ரெட்டி, கோபத்தில் ரசிகர்கள்\nதமிழ் வருட புத்தாண்டில் தனுசுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.... ஏழரை சனியால் இழந்ததை திரும்பப் பெறலாம்\nஆசையாக வளர்த்த மகளை அடிக்க கை ஓங்கிய சூரி... அசம்பாவிதத்திற்கு காரணம் என்ன\nஇந்த பொருட்கள் எல்லாம் உங்கள் வீட்டு படுக்கறையில் இருக்கிறதா.. உடனே அகற்றி விடுங்கள்.. ஏன் தெரியுமா\nபிரபல நடிகை பிரியா பவானி ஷங்கரின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nரூ 1.25 கோடி மட்டுமின்றி மேலும் 7.5 லட்சம் ரூபாய் கொடுத்த தல, அது யாருக்கு தெரியுமா\nஎன்னது விஜய் கொரோனா பாதிப்பிற்காக இத்தனை கோடி கொடுக்கப்போகிறாரா\nஅட்லீயின் அடுத்தப்படத்தின் சம்பளம் இத்தனை கோடி இருக்குமா\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கையை கழுவனுமா மகள் லாலாவுடன் சாண்டி வெளியிட்ட அட்டகாசமான காணொளி...\nஒரே ஒரு பானத்தை செய்து கொரோனாவை விரட்டிவிட்டேன்.. தீயாய் பரவும் பிக்பாஸ் வனிதாவின் வீடியோ\nவீட்டில் இருக்கும் அதுல்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்கள்\nகோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலங்கள் மெழுகுவர்த்தியுடன், இதோ..\nபிரபல நடிகை Sony Charishta-வின் செம்ம ஹாட் பிகினி போட்டோஷுட்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்\nநீண்ட நாட்களுக்கு பிறகு கலக்கல் போட்டோஷுட் நடத்திய ஸ்ரீதிவ்யா, இதோ\n90ஸ் கிட்ஸ் பேவரட் மீனா போட்ட கடும் கண்டிஷன்\nகுழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல முன்னனி நட்சத்திரங்களுடன் நடித்து தமிழ் சினிமாவை கலக்கியவர் நடிகை மீனா. அவரை கண்ணழகி என்று கொண்டாடுவார்கள்.\nமுதலில் அந்த பட்டத்திற்கு வெக்கப்பட்டாலும் பின்பு அந்த பட்டத்தை அவர் ஏற்று கொண்டார். மீனா சின்னத்திரையிலும் கலக்கி வந்தார்.\nஅந்த வகையில் மீனா புதிதாக வெப் சீரிஸ் ஒன்றில் கமிட் ஆகி நடித்துள்ளார். 'கரோலின் காமாட்சி'என்று அவர் நடித்த வெப் சீரிஸ் சீக்கிரம் வெளியாக தயார்நிலையில் உள்ளது.\nசினிமா சீரியலில் வெறும் மீனா என்று டைட்டில் கார்டு போட்ட நிலையில் 'கரோலின் காமாட்சி' போஸ்டரில் எவெர்க்ரீன் ஸ்டார் மீனா என்று போட்டுள்ளனர்.\nமுதலில் இதற்கும் ஒத்துக்கொள்ளாமல் டைட்டில் கேட்ட உடனே சிரித்த மீனா பின்னர் ஒத்துக்கொண்டு போஸ்ட��் போடுவதோடு நிறுத்திகொள்ளுங்கள். பேனர் வைத்து சர்ச்சையில் மாட்டிக்கொள்ளாதீர்கள் என்று கூறி இருக்கிறார்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/12/29000608/Catherine-Theresa-who-bought-the-house-for-Rs22-crore.vpf", "date_download": "2020-04-08T18:06:29Z", "digest": "sha1:RAV3NBYBTWZZAJOQ3WJJXR4COPZEOSCI", "length": 9358, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Catherine Theresa who bought the house for Rs.2.2 crore || பட அதிபர் பணம் கொடுத்தாரா? ரூ.2½ கோடிக்கு வீடு வாங்கிய கேத்தரின் தெரசா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபட அதிபர் பணம் கொடுத்தாரா\nபட அதிபர் பணம் கொடுத்தாரா ரூ.2½ கோடிக்கு வீடு வாங்கிய கேத்தரின் தெரசா\nதமிழில் கார்த்தி ஜோடியாக மெட்ராஸ் படத்தில் அறிமுகமானவர் கேத்தரின் தெரசா. கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு–2 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.\n‘நீயா’ படத்தின் இரண்டாம் பாகத்திலும், ‘சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்திலும் இப்போது நடித்து வருகிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.\nசமீபகாலமாக அவருக்கு தெலுங்கில் படங்கள் இல்லை. இதனால் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுகிறார். நீச்சல் உடை புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். இந்த படங்களுக்கு விமர்சனங்களும் கிளம்பி உள்ளன. இப்படி அரைகுறை உடை படங்களை வெளியிடலாமா என்று கண்டிக்கிறார்கள். அதை கேத்தரின் பொருட்படுத்தவில்லை.\nஇந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள கோகா பெட் பகுதியில் கேத்தரின் தெரசா புதிதாக வீடு வாங்கி இருக்கிறார். இதன் விலை ரூ.2½ கோடி என்கின்றனர். ஒரு படத்துக்கு சில லட்சங்களே சம்பளம் வாங்கும் கேத்தரின் தெரசா ஆடம்பர வீடு வாங்கியது பற்றி தெலுங்கு இணையதளங்களில் சர்ச்சை கிளம்பி உள்ளன. திரையுலகினர் மத்தியில் விவாதமாகவும் மாறி இருக்கிறது.\nஇந்த வீடு வாங்குவதற்கான தொகையை ஒரு தயாரிப்பாளர் கொடுத்து இருப்பதாகவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளித்து அவர் விரைவில் எடுக்க உள்ள புதிய படத்தில் கேத்தரின் தெரசா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இருவரையும் இணைத்தும் கிசுகிசுக்கின்றனர்.\n1. ஏ���்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. தொழில் அதிபருடன் திருமணமா\n2. இந்திய உடை, உணவு பொருட்களை வாங்குங்கள்; நடிகை காஜல் அகர்வால்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sodukki.com/post/20191114092700", "date_download": "2020-04-08T17:28:56Z", "digest": "sha1:Y7XZVDWWG2636Y3XGH53BEQQOFMWRNWZ", "length": 7253, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "டாப் ஸ்டாராக இருந்த அஜித் பட நடிகையா இது..? தற்போது என்ன தொழில் செய்கிறார் தெரியுமா..!", "raw_content": "\nடாப் ஸ்டாராக இருந்த அஜித் பட நடிகையா இது.. தற்போது என்ன தொழில் செய்கிறார் தெரியுமா.. தற்போது என்ன தொழில் செய்கிறார் தெரியுமா.. Description: டாப் ஸ்டாராக இருந்த அஜித் பட நடிகையா இது.. Description: டாப் ஸ்டாராக இருந்த அஜித் பட நடிகையா இது.. தற்போது என்ன தொழில் செய்கிறார் தெரியுமா.. தற்போது என்ன தொழில் செய்கிறார் தெரியுமா..\nடாப் ஸ்டாராக இருந்த அஜித் பட நடிகையா இது.. தற்போது என்ன தொழில் செய்கிறார் தெரியுமா..\nசொடுக்கி 14-11-2019 சினிமா 2162\nதல அஜித் படத்தில் நாயகியாக நடித்து புகழின் உச்சிக்குப் போன ஹீரா தன் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வருகிறார். இதுகுறித்து கூடுதல் விபரங்களைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.\nநடிகை ஹீரா ராஜகோபால் கடந்த 2002ம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்பு, நடிப்புக்கு முழுக்குப்போட்டார் ஹீரா. 1991ல் முரளி நடித்த இதயம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான ஹீரா, கமல், மம்முட்டி, சிரஞ்சீவி, நாகார்ஜூனா, அஜித்குமார் என முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார்.\nதல அஜித்துடன் காதல் கோட்டை, தொடரும் படங்களில் நடித்திருந்தார் ஹீரா. இந்த இரு படங்களும் வணிக ரீதியாக பெறும் வெற்றிபெற்றன.\n2002ல் புஷ்கர் மாதவ் நாட்டு���ைர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்த ஹீரா, கருத்து வேறுபாட்டால் 2006ல் கணவரை விவாகரத்து செய்தார். இப்போது கணவரை பிரிந்து ஹனிமையில் வாழும் ஹீரா, என்.ஜி.ஓ ஒன்றைத் துவங்கி பல ஏழைகளுக்கும் வேலை கொடுத்துள்ளார். மேலும் நிறைய புத்தகங்களும் எழுதிவரும் ஹீராவுக்கு எழுத்தாளர் ஆவது லட்சியமாம்.\nஇப்போது அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்துவிட்டு எப்படி இருந்த ஹீரா, இப்படி ஆயிட்டார் என கருத்து தெரிவித்துள்ளனர் நெட்டிசன்கள்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nகரோனாவால் வேலை இழந்து பரிதாப நிலையில் சொந்த ஊர் திரும்ப தயாரான கேரள இளைஞர்கள்.. பெரும் கோடீஸ்வரர்களாக மாறிய ஆ ச்சரியம்.. அப்படி என்ன நடந்தது தெரியுமா\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கைகழுவணுமா மகளுடன் சேர்ந்து சாண்டி ரிலீஸ் செய்த சூப்பர் காணொளி..\nபொள்ளாச்சி சம்பவத்தில் புதிய திருப்பம்... அதிரடியாக வீடீயோ வெளியிட்ட பார் நாகராஜ்..\nதமிழ்ப்பாடலை பாடி அசத்திய வெளிநாட்டுப்பெண்... ஒரு நிமிசம் பாருங்க...மெய் சிலிர்த்து போவீங்க...\nலாஸ்லியாவின் கன்னத்தை பிடித்து கொஞ்சத் துவங்கிய கவீன்... செம கடுப்பான ஷாக்சி\nலாஸ்லியாவுக்கு பிக்பாஸில் வாய்ப்பு கிடைத்தது இப்படித்தான்... லாஸ்லியா திருமணம் ஆனவரா\nஊரடங்கு காலத்தில் இப்படியா செய்வது.. பிக்பாஸ் வனிதாவை கழுவி ஊற்றி வரும் நெட்டிசன்கள்..\n90ஸ் களில் மந்திரவாதியாக நடித்த நடிகரின் நிலைமை என்ன ஆனது தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2019/06/18/history-of-the-chola-empire-rajaraja-cholan-po-velsamy/", "date_download": "2020-04-08T19:16:25Z", "digest": "sha1:TH56MBWNLIEZDJVBIE7JMB7DJITH4HAP", "length": 30131, "nlines": 253, "source_domain": "www.vinavu.com", "title": "சோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஇளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை \nகொரோனா ஊரடங்கு : இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை…\nசெயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு \nகொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் \nகொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகுளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் \nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமீண்டும் இயங்குகிறது வினவு தளம் \nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nநிதி ஆயோக் பரிந்துரை : மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் தனியார்மயம் \nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை சோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் \nசோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் \nஇராஜராஜ சோழன் பற்றி நடந்துவரும் விவாதங்கள் நாம் அறிந்ததே, இதில் பலரும் ஆதாரங்களுக்கு பதிலாக அபிப்பிராயங்களையே முன் வைக்கின்றனர். உண்மையான வரலாற்றை அறிய இப்பதிவை படியுங்கள்...\nகடந்த சில நாட்களாக சோழர்கால சமூகம் பற்றியும் இராஜராஜ சோழனைப் பற்றியும் பல்வேறு வகையான விவாதங்கள் நிகழ்ந்து கொண்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். இந்த விவாதங்களில் பங்குபெற்ற பெருவாரியானவர்கள் தங்கள் கருத்துக்களுக்கு ஆதரவான சான்றுகளை முன் வைக்கவில்லை. தாங்கள் கொண்டுள்ள அபிப்பிராயங்களைப் பொதுக்கருத்துகள் போல பொத்தாம் பொதுவாகப் பேசுகின்றார்கள்.\nஇதனால் அவர்களுடைய பேச்சைக் கேட்கின்றவர்களை, அவர்கள் சிந்தனையற்ற ஆட்டுமந்தைகள் என்று கருதுவது நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது. ஒரு சமூகத்தில் எல்லா மக்களும் மந்தைகளாக இருப்பதில்லை. சிலர் சிந்திக்கும் மனிதர்களாகவும் இருக்கின்றார்கள். அப்படிப்பட்டவர்கள் இத்தகைய விவாதங்களில் பேசுகின்றவர்களின் உள்ளத்தின் உண்மைத்தன்மையைப் புரிந்து கொள்வார்கள். அத்தகையவர்கள், தங்களுக்குப் புரிந்ததை மற்றவர்களுக்கு ஆதாரத்துடன் விளக்கும் பண்புடையவர்களாகவும் இருப்பார்கள்.\n1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களைப் பற்றி போகிற போக்கில் கருத்துக் கூறுவது தமிழகத்தில் வழக்கமாக உள்ளது. அண்மையில் நடந்த, இப்பொழுதும் நடந்து கொண்டிருக்��ின்ற பல்வேறுவிதமான அரசியல் பொருளாதார நடவடிக்கைகளின் உண்மைகள் என்னவென்பதை விளக்க முற்படாத ஊடகங்கள் பழங்காலத்தைப் பற்றிய விவாதங்களை எந்த அடிப்படையில் நடத்துகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.\nஇராஜராஜ சோழனை தமிழர்களின் குறியீடு என்று சிலர் குறிப்பிட்டனர். நாம் அவர்களை நோக்கி ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும். “கி.பி. 1013 -ல் அல்லது 14 -இல் தஞ்சை பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. அன்றிலிருந்து 20-ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இராஜராஜ சோழனால் தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டது என்பதை தமிழர்கள் முற்றிலும் மறந்துவிட்டனர். அடுத்து வந்த 900 ஆண்டுகளில் எழுதப்பட்ட எந்தவொரு தமிழ் நூலிலும் இராஜராஜ சோழன்தான் பெரிய கோவிலைக் கட்டியவன் என்ற செய்தி பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் “ஹீல்ஸ்” என்ற ஆங்கில நாட்டு அறிஞர்தான் பெரிய கோவிலைக் கட்டியது இராஜராஜசோழன் என்பதை உலகிற்கு அறிவிக்கின்றார். அதுவரை தஞ்சையில் வாழ்ந்த மிகப்பெரும் தமிழறிஞர் ஜி.யு.போப்-க்கும் கும்பகோணத்தில் வாழ்ந்த தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யருக்கும் கூட பெரிய கோவிலை இராஜராஜ சோழன்தான் கட்டினான் என்பது தெரியாது. இப்படி இருக்கும் போது இராஜராஜ சோழனை தமிழனின் குறியீடு என்பது எந்த வகையில் சரியானது.. கேப்பையில் நெய் வடிகின்றது என்று கூறுவதை ஒருவன் கேட்கிறான் என்றால் அவன் கேனையனாகத்தான் இருப்பான் என்ற சொலவடை உங்கள் நினைவுக்கு வரவில்லையா\n♦ இராஜராஜ சோழன் ஆட்சி பொற்காலமா, துயரமா\n♦ இராஜராஜ சோழன் ஆட்சி\nசோழர்காலத்திய தமிழ்ச் சமூகம் சார்ந்த மக்கள் பல்வேறு வகையாகப் (சாதிகளாக) பிரிந்துகிடந்தனர். எடுத்துக்காட்டாக பறையர்களின் குடியிருப்புகளை மற்றவர்களிடமிருந்து ஒதுக்கி “பறைச்சேரி” என்று கூறுகின்ற கல்வெட்டுகளும் அவரவர்களுக்கு தனித்தனி சுடுகாடு அமைத்துக் கொடுத்த கல்வெட்டுகளும் ஆதாரமாகக் கொடுக்கப்பட்டும், சோழர்கால வாழ்க்கை முறைகளின் வேறுபாடுகளைக் கூறுகின்ற செய்திகளை ஆதாரங்களுடன் விளக்கியும் வரலாற்று அறிஞர்கள் கரசிமா, ஒய்.சுப்பராயலு அவர்களால் எழுதப்பட்ட “தென்னக சமூகம் ஒரு வரலாற்றுப் புரிதலை நோக்கி” (சோழர் காலம்) என்ற நூலும், வரலாற்றுப் பேரறிஞர் நீலகண்ட சாஸ்திரியார் தென்னிந்திய வரலாறு பாகம் 1 மற்றும் பாகம் 2 ஆகிய நூல்களையும் நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ள இணைப்பைக் கொடுத்துள்ளேன்.\n♦ வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் சோழர் காலம் ( 850 – 1300) – நொபொரு கராஷிமா\n♦ தென்னிந்திய வரலாறு – மு.ரா. பெருமாள்\n♦ தென்னிந்திய வரலாறு – கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி\n♦ சோழர்கள் – கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி\nஇந்த நூல்கள் இல்லாமல் சோழர்காலம் பற்றி மிகவும் சிறப்பாக எழுதப்பட்ட “சோழப் பெருவேந்தர் காலம்” என்ற நூல் இரண்டு பாகங்களாக தமிழ் வளர்ச்சித் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இவை நூலகங்களில் கிடைக்கும். இதில் இரண்டாம் பாகம் மிக முக்கியமான செய்திகளை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்று அறிஞர் நீலகண்ட சாஸ்திரியாரால் சோழர்கள் “இரண்டாம் பாகமும்” இந்த காலம் பற்றிய பல்வேறு அரிய தகவல்களை அள்ளித் தருகின்றது. இந்த நூல்கள் மின்னூல் வடிவில் இல்லை.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nகுறிப்பு…… “சோழர்கள் முதல் பாகம்” மட்டும் மின்னூல் வடிவில் கிடைக்கின்றது. இதன் இணைப்பையும் தந்துள்ளேன்.\n♦ வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் சோழர் காலம் ( 850 – 1300) – நொபொரு கராஷிமா\n♦ தென்னிந்திய வரலாறு – மு.ரா. பெருமாள்\n♦ தென்னிந்திய வரலாறு – கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி\n♦ சோழர்கள் – கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி\nநன்றி : முகநூலில் பொ. வேல்சாமி\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன | கேள்வி – பதில் \nதிராவிடம் | திமுக – அதிமுக | பஞ்சமி நிலம் | பாபர் மசூதி தீர்ப்பு | கேள்வி – பதில் \nஅடுத்து வந்த 900 ஆண்டுகளில் எழுதப்பட்ட எந்தவொரு தமிழ் நூலிலும் இராஜராஜ சோழன்தான் பெரிய கோவிலைக் கட்டியவன் என்ற செய்தி பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.———- false update….\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனந��யகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஇளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை \nநிதி ஆயோக் பரிந்துரை : மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் தனியார்மயம் \nகொரோனா ஊரடங்கு : இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை...\nகுளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் \nகொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் \nஜிகாத் – மதம் மாற்றும் புனிதப் போரா\nமரக்காணம் கலவரம் : உண்மை அறியும் குழு அறிக்கை \nமார்பகப் புற்றுநோய் : தேவையில்லை கீமோதெரபி – ஆனால் யாருக்கு \nகளச்செய்திகள் : விவசாயிகள் கூட்டத்திற்கு மூன்றாவது முறையாக தடை \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://comdu.it/faq/", "date_download": "2020-04-08T17:41:18Z", "digest": "sha1:2V5LQBBN36AJFS3X4553MOHTWNOJZMOB", "length": 60413, "nlines": 166, "source_domain": "comdu.it", "title": "FAQ's Archive - comdu.it", "raw_content": "\nநாங்கள் இலங்கையிலே எமது பூர்வீக தமிழர் தாயகத்திலே தக்கவைக்கத்தக்க வளர்சியை ஏற்படுத்த உறுதிபூண்டிருக்கும் புலம்பெயர் தன்னார்வத்தொண்டர்களின் வளர்ந்துவரும் உலகளாவிய வலைப்பின்னல். தாயகத்திற்கான புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பை கொடைவழங்கலிலிருந்து தக்கவைக்கத்தக்க வளர்சியை உருவாக்குதாகவும், உதவி வழங்கலிலிருந்து பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதாகவும், பணம் அனுப்புவதிலிருந்து அறிவுசார் பொருளாதாரமொன்றை உருவாக்குவதாகவும் மாற்றுவதே எமது குறிக்கோள்.\nஉங்கள் பெயரின் அர்த்தம் என்ன\nகொம்டு.இற் என்பது ‘குமுகம்’ மற்றும் ‘கால்வாய்’ ஆகிய சொற்களுக்கான ஆங்கிலப்பதங்களின் இருபாதி ஒட்டுச்சொல். புலத்தின் அறிவாற்றலும், வளவழங்கல் வலைப்பின்னல்களும், பொறுப்பான முதலீடுகளும் புலம்பெயர் மக்களிடமிருந்து இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள அவர்களின் பூர்வீக குமுகங்களைச் சென்றடைவதற்கான முதன்மையான ஊடுவழியாக நாம் விளங்கவேண்டும் என்பதே எமது பேரவா.\nநாங்கள் இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய குமுகங்களுடன் செயலாற்ற��ம் உள்நாட்டு அமைப்புகளுடன் - குறிப்பாக சேய்மையான கிராமிய பகுதிகளில் உள்ள பெண்களினதும் சிறுவர்களினதும் நலன்பேண உழைக்கும் அமைப்புகளுடன் - உடனிணைந்து தன்னார்வத்தொண்டர்களுக்கான பணியமர்வுகளை களத்திலே ஏற்படுத்தி உள்நாட்டவர்களின் இயல்திறனைக் கூட்டுவதற்கானதும், நேரடி சேவைகளை வழங்க உதவுவதற்கானதும், ஏனைய தக்கவைக்கக்தக்க வளர்ச்சிக்கான முன்னெடுப்புகளை அடையாளம் காண்பதற்கானதுமான செயற்திட்டங்களை உருவாக்குகிறோம்.\nநீங்கள் ஏன் தக்கவைக்கத்தக்க வளர்ச்சியை குறிவைக்கிறீர்கள்\nவரலாற்றுரீதியாக புலம்பெயர் மக்கள் தங்கள் பங்களிப்பின் குறியாக அரசியல் பரிந்துரையையும் மனிதாபிமான உதவிவழங்கலையுமே கொண்டிருந்திருக்கிறார்கள். இந்த பங்களிப்புகள் தொடரவேண்டியதன் தேவையை நாம் ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, இவற்றுக்கப்பாலும் ஒரு தனித்த பங்களிப்பாக தக்கவைக்கத்தக்க வளர்ச்சியை குறிவைக்கவேண்டியது மிக முக்கியம் என திடமாக நம்புகிறோம். இதுவே புலம்பெயர்ந்தோரின் அடுத்த தலைமுறையினரின் பங்களிப்புகள் முழுமையானதாகவும், களத்தோடு ஒன்றிணைந்ததாகவும் இருப்பதோடு இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள குமுகங்களின் மாறிவரும் இயல்புகளை கணக்கிலெடுப்பதாகவும் இருப்பதை உறுதிசெய்யும்.\nநீங்கள் இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள்\n2016 முதல் கொம்டு.இற் உள்நாட்டுப் பங்காளிகளுடன் இணைந்து – கல்வியாளர்கள், குமுக பணியாளர்கள், வர்த்தக மற்றும் தொழில்நுட்ப தொழில்நெறிஞர்கள், நகரக் கட்டுமான திட்டமிடலாளர்கள் உப்பட்ட –பன்னாடுகளைச்சேர்ந்த 21 தன்னார்வத் தொண்டர்களை காரைநகர், கிளிநொச்சி, குடத்தனை, மன்னார், முல்லைத்தீவு, பெரியநீலாவணை, உட புசல்லாவ, உப்புவெளி, ஊரணி, வவுனியா, கொழும்பு உள்ளிட்ட இடங்களில் பணிக்கமர்த்தியிருக்கிறது. எமது முந்நாள் பன்னாட்டு தன்னார்வத்தொண்டர்கள் சிலர்பற்றி நீங்கள் எமது வலைப்பதிவில் படிக்கலாம். இதுவரையான எமது செயற்பாடுகள் பற்றிய ஒரு தகவல்வரைபை இங்கே காணலாம்.\nநீங்கள் கவனம் செலுத்தும் விடயங்கள் எவை\nஒவ்வொரு ஆண்டும் நாங்கள் களப்பணியின்போது கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து எமது செயற்திட்டங்களை தொடர்ந்தும் புதுப்பித்தவண்ணமேயுள்ளோம். தற்சமயம், பின்வரும் முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தியுள்ளோம்:\nஇயல்திறனை கட்டியெழுப்புதல் (பொதுத் துறை)\nமேலதிக விபரங்களுக்கு எமது இணையத்தளத்தின் செயற்திட்டங்கள் பகுதியைப் பார்வையிடுங்கள்.\nசரி, உங்கள் பன்னாட்டு தன்னார்வத்தொண்டர் செயற்றிட்டம் எப்படித்தான் செயற்படுகிறது\nஒவ்வொரு ஆண்டும் இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் பணியாற்றும் அரசசார்பற்ற அமைப்புக்களை இனங்கண்டு, மதிப்பிட்டு, தேர்ந்தெடுத்தவர்களுடன் முறையாக பங்காளர்களாகிறோம். அவர்களுடன் இணைந்து 3 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரையான பணியமர்வுகளை தன்னார்வத்தொண்டர்களுக்காக உருவாக்கி, அதன்மூலம் அந்த நிறுவனங்கள் தமது பணியினை மேலும் சிறப்பாக ஆற்றத் தேவையான அறிவாற்றலையும் வளங்களையும் புலத்திலிருந்து பெற்றுக்கொள்ள உதவுகிறோம். இந்தப் பணியமர்வுகள் எமது வருடாந்த பணித்திட்டத்தின் ஒரு அங்கமாக எமது வலைத்தளத்திலே வெளியிடப்படுகின்றன. இவை புலம்பெயர் மக்களிடையே பரந்த அளவில் எடுத்துச்செல்லப்பட்டு, தகுதிவாய்ந்தவர்கள் இணையமூலமே சுழற்சிமுறையில் விண்ணப்பிக்கக்கூடியதாக வடிவமைக்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்களை மதிப்பிட்டு, தகுதிகாண்பதற்காக – குழுநிலை நேர்முகங்காணல் உள்ளிட்ட – போட்டித் தேர்வை நடத்தி இறுதியில் தேர்ச்சிபெறும் தொண்டரை அவரின் சேவையைப்பெறும் உள்நாட்டு அமைப்புடன் இணைத்துவிடுகிறோம். பன்னாட்டு தன்னார்வத்தொண்டர்கள் பணிக்கமர்த்தப்படுவதற்கு முன்னர், இலங்கையினதும் வடக்கு கிழக்கு மாகாணங்களினதும் அரசியல், பொருளாதாரம், குமுக-பண்பாடு போன்றவற்றின் பின்னணிகளை எடுத்துவிளக்கும் கட்டுரைகள் அவர்கள் படிப்பதற்காக அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. மேலும் உடல்நலமும் பாதுகாப்பும், பண்பாட்டு வழமைகளும் கருத்திலெடுக்கவேண்டிய விடயங்களும், நாடுதிரும்புதலும் மீளிணைந்துகொள்ளுதலும், இலங்கையில் பயணம் செய்வதற்கும் வாழ்வதற்கும் உதவும் முக்கிய குறிப்புகள் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்தும் சிறந்ததொரு ஆற்றுப்படுத்துகையும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், தன்னார்வத்தொண்டர்களுக்கு ஆற்றுப்படுத்தும் உள்நாட்டுச் சுற்றுப்பயணம் ஒன்றும் ஒழுங்குசெய்யப்படுகிறது.\nமூன்றுமாதகால பணியமர்வு ஒன்றின் - வான்வழிப்பயணச்செலவு, உணவும் உறைவிடமும், நுழைவனுமதி, காப்புறுதி, மற்றைய செலவுகள் உட்பட்ட - சராசரிச் செலவு ஏறக்குறைய 3500அமெரிக்க டொலர்கள் அல்லது 2000 யூரோக்கள் ஆகும். பணஉதவி தேவைப்படும் தொண்டர்கள் தங்கள் தேவையை சான்றுகளுடன் எடுத்துரைக்கும் பட்சத்தில் செலவின் ஐம்பது விழுக்காடு வரையான தொகையை நாம் அவர்களுக்கு வழங்குவோம். பணியமர்வின் காலத்தைப்பொறுத்து செலவுகள் வேறுபடும் என்பதையும் கவனத்தில் கொள்க.\nஉங்களுக்கு எப்படி நிதிவளங்கள் கிடைக்கப்பெறுகிறது\nதனிப்பட்ட கொடையாளர்களதும், தொழில் நிறுவனங்களதும், கொடை நிறுவனங்களதும் பெருமனதே எமது பணி தொடர்வதை உறுதிசெய்கிறது. தயவு செய்து எமக்கு நிதியாதரவு வழங்குவதுபற்றி சிந்தியுங்கள்.\nஇலங்கையிலே உங்கள் பன்னாட்டு தன்னார்வத்தொண்டர்களின் பாதுகாப்பை உங்களால் உறுதிப்படுத்த முடியுமா\nவடக்கிலும் கிழக்கிலும் தொடர்ந்து நிலவும் பாதுகாப்புக் கெடுபிடிச் சூழலினால், இலங்கையிலே எமது பன்னாட்டு தன்னார்வத்தொண்டர்களின் பாதுகாப்பை எம்மால் உறுதிசெய்ய முடியாதுள்ளது. இருந்தபோதும், இந்தப் பாதுகாப்புக் கெடுபிடிகள் தக்கவைக்கத்தக்க வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டுத் தன்னார்வத் தொண்டர்களைப் பொதுவாகப் பாதித்ததில்லை. தன்னார்வத்தொண்டர்கள் இலங்கைக்குப் பயணம்மேற்கொள்ள முன்னர், தாம் வதியும் நாடு இலங்கை தொடர்பாக விடுத்துள்ள பயண அறிவுறுத்தல்களை ஆராயவேண்டும் என நாம் பரிந்துரைக்கிறோம். நாம் எமது பன்னாட்டு தன்னார்வத்தொண்டர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் ஆபத்துக்குறைப்பு வழிமுறைகள் ஆகியவற்றை எடுத்துரைக்கும் விரிவான ஆற்றுப்படுத்துகையொன்றை பயணத்தொடக்கத்தின் முன்பாக வழங்குகிறோம். எமது உள்நாட்டு பங்காளி நிறுவனங்களும் இந்த விடயங்களில் மேலதிக உதவிகளை வழங்குகின்றன. எமது ஆபத்து எதிர்ச்செயல் நெறிமுறையின் ஒரு அங்கமாக இலங்கைக்கான கனேடிய உயராணையகத்திற்கும் ஜேர்மன் தூதரகத்திற்கும் எமது தன்னார்வத்தொண்டர்கள் பற்றி அறிவிக்கிறோம். இருந்தபோதும், தொண்டர்கள் தமது பணியமர்வை ஏற்றுக்கொள்ளும்போது அதனோடு சேர்த்து சாதகபாதகங்களிற்கான பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறார்கள்.\nநீங்கள் ஒரு அசரியல் அமைப்பா\nநாங்கள் ஒரு அரசியல் அமைப்பும் இல்லை, அரசியல் பரிந்துரை எமது நோக்கமும் இல்லை. எமது தலைமைத்துவக் குழுவுக்கும், பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தொண்டர்களுக்கும், கொடையாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், பங்காளி அமைப்புக்களுக்கும் இலங்கைபற்றிய பல்வேறுவிதமான அரசியல் கருத்துக்கள் இருக்கலாம் என்றபோதும் நாம் அரசியல் சாராத அமைப்பாகவே இருக்கிறோம். இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் தக்கவைக்கத்தக்க வளர்ச்சிக்காக பாதிப்புக்குள்ளாகக்கூடிய குமுகங்களுடன் உடனுழைக்கவேண்டும் என்ற எமது நோக்கத்தையும் உறுதியையும் கொண்டுள்ள எவரையும் நாம் வரவேற்கிறோம்.\n‘தொண்டுச்சுற்றுலா’ எனும் தொண்டாற்றுவதுபோலான பாசாங்குடனான கேளிக்கைச் சுற்றுலாக்களை நீங்கள் ஊக்குவிக்கிறீர்களா\nஇல்லவே இல்லை. எமது பன்னாட்டுத் தொண்டர்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தமது அதிகார நிலையையும் சிறப்புரிமைகளையும் கேள்விக்குள்ளாக்கவும், ‘தொண்டுச்சுற்றுலா’வினது கேடுகளை ஆராயவும், பல்வேறு வகையான அஞர்களுக்கு முகங்கொடுத்து மீண்டுள்ள பாதிப்புக்குள்ளாகக்கூடிய குமுகங்களுடன் எவ்வாறு தொடர்பாடுபது என அறிந்துகொள்ளவும் தூண்டும் முக்கிய கட்டுரைகளும், தீவிரமான ஆற்றுப்படுத்துகைப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. இலங்கைக்கு பயணம்செய்ய விரும்புவர்கள் கருத்திலெடுக்கக்கூடிய அறம்சார்ந்த மாற்று ஒன்றாக எமது அமைப்பு அமைதிக்கும் நீதிக்குமான இலங்கை இயக்கத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்பதே உண்மை.\nநான் கனேடியனோ ஜேர்மண் நாட்டவரோ இல்லாதிருந்தாலும் விண்ணப்பிக்கலாமா\nஇலங்கைக்கு வெளியே உலகின் வேறெந்த நாட்டிலும் வாழும் புலம்பெயர்ந்தவர்கள் யாரும் எமது தன்னார்வத்தொண்டர் பணியமர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். எமது தற்போதைய வாய்ப்புகளை எடுத்துநோக்கி இன்றே இணையமூலம் விண்ணப்பியுங்கள்.\nபுதியது: ஏப்பல் 21 2019 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு அனர்த்தங்கள் உங்கள் பணிகளை எவ்விதம் பாதிக்கிறது\nஉயிர்த்த ஞாயிறு அனர்த்தங்கள் நிகழ்ந்ததுமுதல் நாம் இலங்கையின் நிலவரங்களை கூர்ந்து நோக்கி வருவதோடு எமது உள்நாட்டு பங்காளிகள், அனைத்துலக இலங்கைக்கான தூதரகங்கள், மதியுரைஞர்கள், ஆரதவாளர்களுடன் இணைந்து ஆபத்துநிலைகளையும் தொடர்ந்து மதிப்பீடுசெய்து வருகிறோம். ஆயுதப்போர் மே 2009ல் முடிவடைந்ததோடு இலங்கையில் ஒப்பீட்டளவில் அமைதியும் பாதுகாப்பான சூழலும் நிலவியபோதும், வடக்கு கிழக்கு மாகாணங்கள் தொடர்ந்தும் பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்தே வந்துள்ளன என்ற பின்புலத்தின் அறிவுடனேயே 2016ம் ஆண்டுமுதல் எமது தொண்டுப்பணியாளர்கள் தமது பணிகளை மேற்கொண்டுவந்துள்ளார்கள். அந்தவகையிலே இலங்கையில் எப்போதும் தொடர்ந்து நிலவும் பாதுகாப்புக் கெடுபிடிகளை எமது செயற்திட்டங்கள் முன்னர்போலவே இனிமேலும் கருத்தில்கொள்ளும். அதேவேளை மிக அண்மையில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் இலங்கையிலே தெளிவானதும் உறுதியானதுமானதொரு ஆபத்துநிலை நிலவுவதைச் சுட்டிநிற்கின்றதென்பதோடு இலங்கையின் களநிலவரம் எப்போதும் மாறக்கூடியதாகவுள்ளது என்பதையும் மறுக்கமுடியாது. இந்தவகையிலே கனேடிய, ஜேர்மனிய, அமெரிக்க அரசுகளால் வெளியிடப்படும் பயண அறிவுறுத்தல்களை நாம் தொடர்ந்து பின்பற்றுகிறோம். தாயகக் குமுகங்களுடனான புலம்பெயர்ந்தோரின் தொடர்ச்சியான தொடர்பாடல் - குறிப்பாக இத்தகைய இக்கட்டான காலகட்டங்களிலே - முக்கியமானது என்ற எமது கொள்கையில் நாம் உறுதியாக உள்ளோம்.\nபுதியது: 2019க்கான உங்கள் பணித்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க திட்டமிடுகிறீர்களா\nஎமது 2019க்கான பணித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகளை நாங்கள் தொடர்ந்து கணித்தவண்ணமுள்ளோம். எமக்குத் தற்சமயம்வரை கிடைத்துள்ள தகவல்களினடிப்படையில் பின்வரும் விடயங்களை தீர்மானித்துள்ளோம்:\nதற்போது வெளியிடப்பட்டுள்ள பணியமர்வு வாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலவரையறை 31 மே 2019 ஆகும். பணியமர்வு அறிவிப்புகளில் கோரப்பட்டுள்ள தகுதிகளையுடைய விண்ணப்பதாரர்களின் முதிர்ச்சி நிலை, உணர்ச்சியியல்பு, எதிர்விசைப்பு ஆகிய பண்புகளும் மதிப்பிடப்பட்டு தற்போதைய காலநிலையில் பணிக்கேற்ற சரியான விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது உறுதிசெய்யப்படும்.\nஎமது தொண்டர்களிற்காக எமது உள்நாட்டு பங்காளி அமைப்புகள் நடைமுறைப்படுத்தியுள்ள மேலதிக பாதுகாப்பு நெறிமுறைகளும் ஏற்பாடுகளும், பயண அறிவுறுத்தல்களில் வெளியிடப்படும் ஆபத்துநிலை மதிப்பீடுகள், மற்றும் பல்வேறு விதமான ஆபத்துக்காரணிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய களநிலவரந்தொடர்பான தகவல்களைப் பெ��்றுக்கொள்வதைப் பொறுத்தே பணியமர்வை மேற்கொள்வதா இல்லையா என்ற முடிவு எட்டப்படும். இதைப்பொறுத்து பணியமர்வுகள் இதே கோடைகாலத்திற்குள்ளோ, வருடமுடிவிற்குள்ளோ பிற்போடப்படலாம், அல்லது பணியமர்வுகளை நேரடியாக களத்திலில்லாத தொலைவுச் செயற்பாடுகளாக மாற்றலாம், அல்லது பணியமர்வு இரத்துச்செய்யவும் படலாம்.\nஇந்த ஆண்டு எமது பன்னாட்டு தன்னார்வத்தொண்டர்களுக்கு நாம் - அஞர்பற்றிய அறிவுடனான அக்கறை, வன்முறையற்ற தொடர்பாடல், பொதுவான முதலுதவியும் இதய இயக்க மீட்பும், பாதுகாப்பற்ற சூழல் பற்றிய விழிப்புணர்வுப் பயிற்சி உள்ளிட்ட மேலதிக விடயங்களிலும் கவனம் செலுத்தும் - மேம்படுத்தப்பட்ட ஆற்றுப்படுத்துகையை பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக வழங்கவுள்ளோம்.\nவழமைபோலவே, எமது பன்னாட்டு தன்னார்வத்தொண்டர்களின் பணியமர்வுக்காலத்துக்கான மருத்துவ காப்புறுதிக்கான ஏற்பாடுகளைச் செய்வதோடு அதற்கான செலவில் ஒரு பகுதியையும் நாம் பொறுப்பேற்போம். மருத்துவ காரணங்களுக்காக இலங்கையிலிருந்து வதிவிட நாட்டுக்கு வெளியேற்றப்படவேண்டியேற்பட்டால், அதற்கான செலவும் எமது பொறுப்பே.\nஎமது செயற்றிட்டத்தில் பங்கெடுக்கும் முடிவை நீங்களே – நீங்கள் மட்டுமே – எடுக்கவேண்டும். பங்கெடுப்பதாக நீங்கள் முடிவுசெய்தால், தயவு செய்து அதிலுள்ள ஆபத்துக்களை உணர்ந்துகொள்ளுங்கள்.\nபுதியது: 2019க்கான பணித்திட்டத்திற்கு நான் விண்ணப்பிப்பதற்கு முடிவெடுக்க முன் எனக்கு வேறென்ன விடயங்கள் தெரிந்திருக்கவேண்டும்\nஅனைத்து விண்ணப்பதாரர்களும் தெரிவுசெய்யப்படுபவர்களும் பின்வரும் விடயங்களைக் கவனத்திலெடுக்கவேண்டியது முக்கியம்:\nதங்கள் வதிவிட நாட்டின் பயணம் தொடங்குவதற்கு முந்திய இலங்கைக்கான பயண அறிவுறுத்தல். உதாரணமாக, பின்வருவன:\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களையடுத்து இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதோடு அவசரகால நிலமை நீடிக்கிறது. தாக்குதல் தொடர்பாக இலங்கை அதிகாரிகள் பல கைதுகளை மேற்கொண்டுள்ளதோடு - சந்தேகத்திற்கிடமான பொதிகளையும் வாகனங்களையும் பாதுகாப்பாக வெடிக்கவைத்தல், கட்டடங்களிலிருந்து தற்காலிகமாக ஆட்களை வெளியேற்றுதல் உட்பட்ட – பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்கிறார்கள். மேலும், அணிந்திருப்பவரை அடையாளங்கண்டுகொள்ள முடியாதவகையிலே முகத்தை மறைக்கும் ஆடைகளையோ பொருட்களையோ அணிவதை மறு அறிவித்தல்வரை தடைசெய்யும் அவசரகால விதிகளையும் அறிவித்துள்ளார்கள்.\nஇலங்கையிலே பணிக்கமர்த்தப்பட்ட பன்னாட்டு தன்னார்வத்தொண்டர்கள்:\nஎச்சரிக்கையுடன் இருப்பதோடும், நிலவரங்களில் ஏற்படும் மாற்றங்களை அறிந்திருப்பதோடும், உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளினதும் தங்கள் தங்கக பாதுகாப்பு அலுவலர்களினதும் அறிவுரையைச் செவிமடுக்கவும் வேண்டும்.\nகவனத்தை ஈர்க்காத வகையில் நடந்துகொள்வதோடு, சனக்கூட்டம் நிறைந்த பொது இடங்களையும், - சமய விழாக்கள், வழிபாட்டுத்தலங்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட – மக்கள் பெருமளவில் கூடும் இடங்களையும், ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வதையும் தவிர்க்கவேண்டும். ஏப்ரல் 21, 2019 அன்று நடைபெற்ற அனைத்துத் தாக்குதல்களுமே வழிபாட்டுத் தலங்களிலோ அன்றி வெளிநாட்டினர் பாதிக்கப்படக்கூடிய இடங்களிலோதான் நடத்தப்பட்டது. இனிவரும் காலங்களிலும் தாக்குதல் நடத்த இத்தகைய இடங்களே குறிவைக்கப்படலாம்.\nகொம்டு.இற்றுடனும், உங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் தொடர்பிலிருந்து உங்கள் திட்டங்கள் அவர்களுக்கும் தெரிந்திருப்பதை உறுதிசெய்யுங்கள்.\nஇதற்கு முந்தைய பணித்திட்டங்கள் போலவே இவ்வாண்டும் - விதிமுறைகளும் வரையறைகளும், ஒழுங்கு விதிகள், நிதிதிரட்டுதல்பற்றிய கொள்கைகள், மருத்துவ அதிகாரம் வழங்கல், முக்கிய தகவல்கள் உள்ளிட்ட – சட்டப்பத்திரங்களிலே கொயொப்பமிட்டு அவற்றை ஏற்றுக்கொள்ள விண்ணப்பதாரர்கள் வேண்டப்படுவார்கள். தெரிவுசெய்யப்பட்ட சில விதிமுறைகளும் வரையறைகளும் பின்வருமாறு:\nகொம்டு.இற்இன் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட காரணிகள்: தொண்டர்கள் செல்லவிருக்கும் அல்லது ஊடாகப் பயணிக்கும் எந்தவொரு நாட்டிலும் - ‘தெய்வச் செயல்’, காலநிலை, வேலைநிறுத்தம் உள்ளிட்ட இயல்புநிலை மீறல்கள், போர், அரசியல் நிலையின்மை அல்லது குறுக்கீடு, மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட ஆனால் இவை மட்டுமல்லாத – எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட்டால் அதற்கான அல்லது அதனால் பணியாளர்களுக்கு ஏற்படும் எந்தவகையான பாதிப்புகளுக்குமான எந்தப் பொறுப்பையும் கொம்டு.இற் ஏற்றுக்கொள்ளாது. பன்னாட்டு தன்னார்வத்தொண்டர்கள் இந்தவகையான எந்தப் பாதிப்புக்குமான நட���டஈட்டைப் பெற்றுக்கொள்ள தமது தனிப்பட்ட காப்புறுதியையே பயன்படுத்துவார்கள் என ஏற்றுக்கொள்கிறார்கள்.\nஇடையூறுகளுக்கான பொறுப்பு: குறிப்பாக, பன்னாட்டு தன்னார்வத்தொண்டுச் செயற்றிட்டங்களில் பங்கெடுப்பதென்பது – 1. தமது வதிவிட நாட்டிலிருந்து மாறுபட்டதும் எதிர்பாராதவிதமாக என்னேரமும் மாற்றமடையக்கூடியதுமான வேற்று அரசியல், குமுக, பொருளாதார நிலமைகள், 2. பொதுமக்கள் கிளர்ச்சிகள், பயங்கரவாதம், ஆட்கடத்தல், களவு, பாலியல் அல்லது உடலியல் வன்முறை, கொலை, மற்றும் வாகனத் திருட்டு, 3. உடைமை இழப்பு அல்லது சிதைவு, 4. மீளமுடியாத பெருங்காயம் அல்லது மரணம், 5. நோய் அல்லது நோய்வாய்ப்பட்டோ அதீத வெப்பத்தாலோ மரணம் உள்ளிட்ட ஆனால் இவை மட்டுமல்லாத –ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய உளவியல் ரீதியாகவும் உடலியல் ரீதியாகவும் அயர்வடையச்செய்யக்கூடிய செயற்பாடுகளில் பங்கெடுப்பதை உள்ளடக்கியிருக்கலாம் என்பதை புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் தன்னார்வத்தொண்டர்கள் வேண்டப்படுகிறார்கள். பன்னாட்டு தன்னார்வத்தொண்டுச் செயற்றிட்டத்தில் பங்கெடுக்கும்போது ஏற்படக்கூடிய காயங்களுக்கும் பாதிப்புக்களுக்கும் தொண்டர்கள் பொறுப்பேற்பதோடு, அதற்கான எந்தப் பொறுப்பிலிருந்தும் கொம்டு.இற், அதன் தொடர்புடைய அமைப்புக்கள், அவற்றின் இயக்குனர்கள், அதிகாரிகள், பணியாளர்கள், அங்கத்தவர்கள், தொண்டர்கள், முகவர்கள், மற்றும் ஏனைய பிரதிநிதிகளை காயங்கள், நோய்கள், மரணம், உடைமைச் சிதைவு அல்லது இழப்பு ஆகியவற்றிற்கான பொறுப்பிலிருந்து – அவை எப்படி ஏற்பட்டிருந்தாலும், அதில் அவர்களுக்கு முழுமையானதோ பகுதியானதோ பங்கிருந்தாலுங்கூட – தன்னார்வத்தொண்டர்கள் விடுவிக்கிறார்கள்.\nதளர்த்தீடும் விடுவிப்பும்: பன்னாட்டு தன்னார்வத்தொண்டர்கள் செயற்றிட்டத்தில் பங்கெடுப்பதால் நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஏற்படும் காயம், நோய், மரணம், உடைமைச் சிதைவு, உடைமை இழப்பு போன்றவற்றுக்கான பொறுப்பிலிருந்தும் கடப்பாட்டிலிருந்தும் மேற்குறிப்பிட்டவர்களை – அவை மேற்குறிப்பிட்டவர்களின் கவலையீனத்தினால் ஏற்பட்டதாயிருப்பினுங்கூட – என்றென்றைக்கும் விடுவித்து, தளர்த்தீடுசெய்து, அவர்கள்மீது முறையீடுசெய்யமாட்டோம் என உறுதிவழங்கி, பழிவிலக்கி, பொறுப்பிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு பாதகம்வராது காப்பதாக தன்னார்வத்தொண்டர்கள் உறுதிவழங்குகிறார்கள்.\nஇழப்பெதிர்க்காப்பு: பன்னாட்டு தன்னார்வத்தொண்டர்கள் செயற்றிட்டத்தில் பங்கெடுக்கும் காலத்தில் தமக்கு ஏற்படக்கூடிய - தனிப்பட்ட, உடலியல், உடைமை, உளவியல், நிதி தொடர்பான - இழப்புகள், காயங்கள், பாதிப்புகள், மற்றும் செலவினங்களுக்கான கடப்பாட்டிலிருந்து மேற்குறிப்பிட்டவர்களுக்கு – அவை அவர்களின் வலிந்த செயலாலோ, கவனக்குறைவாலோ, கடமைதவறலாலோ ஏற்பட்டிருப்பினுங்கூட - இழப்பெதிர்க்காப்பு வழங்கி பாதகம்வராது காப்பதற்கு தன்னார்வத்தொண்டர்கள் இணங்குகிறார்கள்\nமுடிவாக, உங்கள் பாதுகாப்பு உங்கள் பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.hanshang-hydraulic.com/ta/products/mobile-hydraulic-valve/page/2/", "date_download": "2020-04-08T18:37:26Z", "digest": "sha1:XPRCBKQV4DF7GYOKWY2UHJTC65RZBGLO", "length": 7988, "nlines": 234, "source_domain": "www.hanshang-hydraulic.com", "title": "மொபைல் ஹைட்ராலிக் வால்வு உற்பத்தியாளர்கள் | சீன மொபைல் ஹைட்ராலிக் வால்வு சப்ளையர்கள் மற்றும் தொழிற்சாலை - பகுதி 2", "raw_content": "\nDWHG10 / 16/22/25/32 தொடர் வரிச்சுருள் பைலட் DI இயக்கப்படும் ...\nDWG6 தொடர் வரிச்சுருள் திசை கட்டுப்பாடு விஏ இயக்கப்படும் ...\nDWHG10 / 16/22/25/32 தொடர் வரிச்சுருள் பைலட் DI இயக்கப்படும் ...\nDWG6 தொடர் வரிச்சுருள் திசை கட்டுப்பாடு விஏ இயக்கப்படும் ...\nHDR ஐ நேரடியான இயக்கப்படும் அழுத்தத்தை வெளிவிடும் வால்வுகள்\nHDR ஐ நேரடியான இயக்கப்படும் அழுத்தத்தை வெளிவிடும் வால்வுகள்\nHSDI-OMP இருமம் குறுக்குப் நிவாரணத், FLANGEABLE செய்ய ...\nOCBW தொடர் FLANGEABLE இருமம் சமநிலை சக்தியாக VALV ...\nபன்மடங்கு வரிச்சுருள் திசை வால்வுகள் MDWE6 தொடர்\nஎக்கி பக்க முதன்மை அழுத்தம் நுழைவாயில் கூறுகள் ...\nஎக்கி பக்க நுழைவாயில் கூறுகள் பன்மடங்கு வரிச்சுருள் கொடிய ...\nஎக்கி பக்க நுழைவாயில் கூறுகள் TWMDE6\nமுதன்மை அழுத்தம் எக்கி பக்க நுழைவாயில் கூறுகள் ...\nஎக்கி பக்க நுழைவாயில் கூறுகள் PTMWE6\nMFV தொடர் மட்டு நெரிப்பி ஓரதர்களில்\nஎம்சிவி தொடர் மட்டு பைலட் கட்டுப்பாட்டில் ஓரதர்களில்\nMPV, தொடர் மட்டு அழுத்தத்தை வெளிவிடும் வால்வுகள் DIREC ...\nMFV1-02 மாற்றம் பகுதியாக, டி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது ...\nஎம்ஒவி தொடர் மட்டு சமநிலை சக்தியாக அடைப்பிதழ்களுக்கான ஓபி ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங��கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரியைத்: எண் 118 Qiancheng சாலை, Zhenhai, நீங்போ, ஜேஜியாங் மாகாணத்தில், சீனா\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.radiospathy.com/2010/10/25.html", "date_download": "2020-04-08T18:19:16Z", "digest": "sha1:R5K4QYE7TIXNU7XZLZPDZG2XCDKB6ZP5", "length": 41254, "nlines": 438, "source_domain": "www.radiospathy.com", "title": "\"ஆண்பாவம்\" - 25 ஆவது ஆண்டு சிறப்புப் பதிவு | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\n\"ஆண்பாவம்\" - 25 ஆவது ஆண்டு சிறப்புப் பதிவு\nடிசம்பர் 5 இந்த நாளோடு \"ஆண்பாவம்\"திரைப்படம் வந்து 25 ஆண்டுகளைப் பிடிக்கப் போகின்றது. இந்தப் படம் வந்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி சிறப்பு விழா ஒன்று ஏற்பாடாகியிருப்பதாகச் செய்தி ஒன்றை எங்கோ படித்தேன். உடனே றேடியோஸ்பதி சார்பில் நாமும் விழா எடுக்கலாமே என்று முன்னர் போட்ட ஆண்பாவம் பின்னணி இசைத் தொகுப்பைத் தூசு தட்டி மேலும் பாடல்களையும் இணைத்து இந்தப் பதிவைத் தருகின்றேன்.\nஒருவன் தன்னிடமிருக்கும் பலம் எது என்பதை உணர்ந்து அதையே தான் எடுத்துக் கொண்ட முயற்சிக்கும் பயன்படுத்திக் கொண்டால் பெருவெற்றியடைவான் என்பதற்கு பாண்டியராஜனின் இந்தப் படம் ஒரு நல்ல உதாரணம். தன் குருநாதர் பாக்யராஜின் நகைச்சுவை கலந்த திரைக்கதை என்ற ஆயுதத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு முழுமையானதொரு முகம் சுழிக்காத குடும்பச் சித்திரமாக ஆண்பாவம் படத்தை அளித்திருக்கின்றார்.\nறேடியோஸ்பதியில் பின்னணி இசைத் தொகுப்புக்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது நண்பர் சி.வி.ஆர் \"அந்த ஆண்பாவம் படத்தில் சீதா தண்ணிக்குடம் எடுத்துப் போகும் சீனில் வரும் பிஜிஎம் கொடுங்களேன், ரிங்டோனா பாவிக்கணும்\" என்று கேட்கும் வரை இந்தப் படத்தின் பின்னணி இசையை நான் அவ்வளவு நுணுக்கமாகக் கேட்டதில்லை. ஆனால் பின்னணி இசைப்பிரிப்பைத் தொடங்கிப் பதிவு போட்டு இரண்டு வருடங்களைக் கடந்தும் மீண்டும் மீண்டும் என் பதிவுக்குச் சென்று நானே மீள ஒலிக்கவிட்டுக் கேட்கும் அளவுக்கு இந்த ஆண்பாவம் படத்தின் பின்னணி இசை தேனில் குழைத்த ஒரு கலவை என்று சொல்லலாம், இன்னும் திகட்டவில்லை.\nவழக்கமாக இப்படியான நகைச்சுவை கலந்த படத்துக்கு வயலின் போன்ற ஒற்றை வாத்தியத்தை வைத்தே பெரும்பாலும் இசையமைப்பாளர் தன் பின்னணி இசையை ஒப்பேற்றிவிடுவார். ஆனால் பாருங்கள் ஒவ்வொரு காட்சியிலும் இசைஞானி கொடுத்த தனித்துவமான இசைக்கலவை ஒவ்வொன்றும் கேட்கும் போது மனதில் புதுப்பூம்புனலை உருவாக்கும் வல்லமை கொண்டது.\nஇயக்குனர் ஆர் பாண்டியராஜனின் \"கன்னி ராசி\" என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, இரண்டாவதாக இயக்கிய படமே ஆண்பாவம். 1985 வெளியாகி வெள்ளி விழாக் கண்ட படம் இது. படத்தில் பெரும்பாலான நடிகர்களுக்கு அவர்களின் பெயரிலேயே இப்படத்தின் கதாபாத்திரப் பெயரும் அமைந்திருக்கும். பதிவுலகத்தில் கூட பாண்டீஸ் பேமஸ் ;) பாண்டியனுடன் சீதா அறிமுக நாயகியாகவும், பாண்டியராஜன், ரேவதி போன்றோரும் நடித்திருக்கும் இப்படம் யதார்த்தமான நகைச்சுவை கலந்த திரைக்கதையைப் பலமாகக் கொண்டது. வி.கே.ராமசாமி, ஜனகராஜ் போன்றோரின் நடிப்பும் விலக்கமுடியாத சிறப்பைக் கொடுத்தது. பாண்டியனின் அந்தக் கள்ளமில்லாக் கிராமியச் சிரிப்பை மீண்டும் திரையில் காணும் போது நல்லதொரு கலைஞனைத் தொலைத்த கவலையும் எட்டிப்பார்க்கும்.\nஇந்த வேளை இதே படத்தை சச்சா ப்யார் என்ற ஹிந்திப்படமாக, ஜீஹீசாவ்லாவை ஹீரோயினாக வைத்து எடுத்த படம் இன்னும் பெட்டியில் தூங்கிக் கொண்டிருப்பது கொசுறுச் செய்தி.\nஆண்பாவம் திரைப்படத்தின் பெரும்பலங்களில் ஒன்று இசை. இசைஞானி இளையாராஜா இசையில் முத்தான பாடல்களும், அழகான பின்னணி இசையும் இப்படத்துக்கு மேலும் மெருகூட்டியது. கொல்லங்குடி கருப்பாயியை வைத்து மூன்று பாடல்களைப் பாடவைத்தது ஒரு புதுமை.\nஇன்றுவரை இப்படத்தின் பின்னணி இசையைப் பல ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பதே இப்பின்னணி இசையின் சிறப்பாக இருக்கின்றது.\nதொடர்ந்து ஆண்பாவம் திரைப்படத்தின் பின்னணி இசைத் தொகுப்பைக் கேளுங்கள்.\nறேடியோஸ்புதிரில் வந்த பின்னணி இசை முழுவடிவம்\nராமசாமி அண்ணனின் தியேட்டர் திறப்பை கரகாட்டத்துடன் வரவேற்றல்\nகனகராஜ் கபே திறப்பும் ஆட்கள் வராததும்\nசண்டைக்காட்சியில் வரும் பின்னணி இசை\nசீதாவை பாண்டியன் பெண் பார்க்கும் காட்சி\nபாண்டியன் கொடுத்த கைக்கடிகாரத்தை தண்ணீர் குடத்தில் மறைத்து அவஸ்தை\nகள்ள கவுண்டர் திறக்கும் சின்ன பாண்டி\nசீதாவின் மனதில் பாண்டியன் நிரந்தரமாக இடம்பிடித்தல்\nபாண்டியனை ��ேடிப் போய் காணாமல் தவிக்கும் சீதா\nசீதாவை தேடி புதுமாப்பிள்ளை வரும் நேரம்\nரேவதி தற்கொலை முயற்சியில் காப்பாற்றப்படுதல்\nஏ வந்தனம் வந்தனம் வந்த சனமெல்லாம் குந்தணும் குந்தணும் - இளையராஜா குழுவினர்\nகுயிலே குயிலே பூங்குயிலே - மலேசியா வாசுதேவன், சித்ரா\nகாதல் கசக்குதைய்யா - இளையராஜா\nஎன்னைப் பாடச்சொல்லாதே - ஜானகி\nஒட்டி வந்த சிங்கக்குட்டி குத்துச்சண்டை போடலாமா - கொல்லங்குடி கருப்பாயி\nபேராண்டி பேராண்டி பொண்ணு மனம் பாராண்டி - கொல்லங்குடி கருப்பாயி\nகூத்து பார்க்க அவரு போனார் தன்னானேனானே - கொல்லங்குடி கருப்பாயி\nLabels: இளையராஜா, நினைவுப்பதிவு, பின்னணி இசை\n25 வருஷம் ஆச்சா. இன்னும் மனசில அப்படியே இருக்குது.\nஆஹா கலக்கல் எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவைப் படங்களில் இதுவும் ஒன்று. ஞானி கலக்கி இருப்பார், காதல் கசக்குதையா என்றைக்கும் ரசிக்கும் பாடல், ஞானியின் குரலும் பாண்டியராஜனின் அசத்தல் நடனமும் சூப்பர்.\nவலையுலக சின்னப் பாண்டியும் பெரிய பாண்டியும் என் இனிய நண்பர்கள் என்பது பெருமைக்குரிய விடயம்.\n:) ஆஹா மறுபடியும் முதல்லேர்ந்தா [நான் படம் பார்க்க போறதை சொன்னேன்\nஎன்னோட ரிங்டோன் குயிலேகுயிலேபூங்குயிலே மயிலே மயிலே மயிலே\n1 பண்ணுங்களேன் டிசம்பர் 5 அன்னிக்கு முழுப்படத்தையும் உங்க பதிவுல போடுங்களேன் \n25 வருஷம் ஆச்சா. இன்னும் மனசில அப்படியே இருக்குது.//\nபாஸ் வருசமானாலும் உங்களுக்கு வயசும் மனசும் இன்னும் அங்கேயே நிக்கிதுல்ல :))))))))) #ச்சும்மாதமாசு\nபடத்தின் நகைச்சுவை காட்சிகளை எந்தளவுக்கு சிலாகிக்கின்றோமோ அதே அளவு படத்தில் நடித்த கதாநாயகிகள் இருவரை பற்றியும் கூறவேண்டும் அருமையான தேர்வு [ஹம்ம்ம்ம் முழுமையானதொரு ரசனையினை வெளிப்படுத்த பெரியபாண்டியினால் மட்டுமே முடியும் ஏன்னா படம் வந்தப்ப அவர்தான் கட்டுக்கடங்கா காளையினை போல துள்ளி திரிந்துக்கொண்டிருந்த வாலிப பருவம் நானெல்லாம் குட்டி கொயந்த தெரியல /புரியல ஃபீலிங்க்ஸ்ஸ்ஸு] :)))\nவசனத்தை பத்தி சொல்லாம வுட்டுட்டீங்க.....அதுவும் இராமசாமி பேசுற வசனம் எல்லாமே நச்....\nகார்ல வந்தவரோட சண்டை முடுஞதுக்கு அப்புறம் வீட்டுக்கு வருவாரு...அப்ப சின்ன பாண்டியும் இருப்பான்...\nஇரா: இவன ஒஙக்ளுக்கு முன்னமே தெரியுமா....\nவந்த: வர்ற வழியில ரெண்டு எருமைமாடு முட்டுச்சுன்னு சொ��்னேன்ல...அதுல ஒரு எருமையே இதுதான்...\nஇரா: அப்ப இன்னொரு எருமை...\nசி.பா: அதான் பொன்னு பாக்க போயிருக்குல்ல....\nஅப்ப இராமாசாமியோட ரீஆக்ஷ்சன பாக்கணுமே....\nஅப்புறம் ரேவதிக்கு பேசும் திறன் போனதுக்கு அப்புறம் இராமசாமி பேசுற வசனம்...\n\"எங்க வீட்டுல எத்தனையோ சாமிபடங்க இருக்கு....அதெல்லாம் என்னைக்கவது பேசலைன்னு குப்பையிலையா போடுரோம்...அது மாதிரி நீயும் ஒரு சாமின்னு நெனச்சுக்றோம்....\"\nஎன்றைக்குமே என்னோட லிஸ்டுல...மொத அஞ்சுல இது உண்டு....\nஎத்தனையோ படம் பார்க்க க்யூவில் காத்திருக்கும் வேளையில் ஆண்பாவத்தை இன்னொரு முறை பார்க்க வைத்துவிட்டீரே.. அந்தப் படங்கள் உங்கள்மீது கோபப்படப்போகின்றன.\nஇந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான் - பாட்டு எங்கே\nபிரமாதம். ஆண்பாவம் எனக்கும் எனது தந்தைக்கும் மிகவும் பிடித்த படம். இன்னும் நினைவிருக்கு எனது தந்தை பணி நிமித்தமாக தஞ்சையில் தங்கி பணி புரிந்த போது ஒரு நாள் இந்த படத்தை ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்க போக, படம் மிகவும் பிடித்துவிட்டது, வார முடிவில் சென்னைக்கு வந்த போது படத்தை பற்றி பெருமையாக சொல்ல சொல்ல எங்களுக்கும் பார்க்க ஆசை வர தந்தைக்கும் மீண்டும் ஒரு முறை பார்க்க விருப்பம், பிறகென்ன குடும்பத்தோடு ஆண்பாவம் பார்க்க சென்றோம். அப்போது வீடியோ பிரபலம் அடையாத காலம். படம் பார்த்துவிட்டு கேசட்டில் ஆண்பாவம் பாடல் பதிவு செய்து வந்தேன். இன்றும் எனது கைபேசியில் குயிலே குயிலே பாடல் ரிங்டோன் உண்டு.\nஎன்றும் நினைவில் நிற்கும் படம் கூடவே தந்தையின் நினைவுகளும்.\nமுதல் முறை பின்னூட்டம் ஏற்றுக்கொள்ளவில்லை. திரும்ப திரும்ப கடவுச்சொல் கேட்டு கொண்டே இருந்தது.\nகார் இடிச்சுருச்சான்னு பார்க்கிற சீன் ,இன்னும் மனசுல நிக்குதுங்க , நல்லா படம் , தொகுப்புக்கு நன்றி\n25வது ஆண்டிலும் புத்தம் புது படம் போல இருக்கு....படமும் இசையும் ;))\nரெண்டு பாண்டியர்களுக்கும் வாழ்த்துக்கள் ;))\nபடத்தின் நகைச்சுவை காட்சிகளை எந்தளவுக்கு சிலாகிக்கின்றோமோ அதே அளவு படத்தில் நடித்த கதாநாயகிகள் இருவரை பற்றியும் கூறவேண்டும் அருமையான தேர்வு [ஹம்ம்ம்ம் முழுமையானதொரு ரசனையினை வெளிப்படுத்த பெரியபாண்டியினால் மட்டுமே முடியும் ஏன்னா படம் வந்தப்ப அவர்தான் கட்டுக்கடங்கா காளையினை போல துள்ளி திர���ந்துக்கொண்டிருந்த வாலிப பருவம் நானெல்லாம் குட்டி கொயந்த தெரியல /புரியல ஃபீலிங்க்ஸ்ஸ்ஸு] :)))\nநீங்களே இம்புட்டு சவுண்டுவுட்டா அப்போ நான் எல்லாம் எம்புட்டு கொடுக்கனும் ;))\n//1 பண்ணுங்களேன் டிசம்பர் 5 அன்னிக்கு முழுப்படத்தையும் உங்க பதிவுல போடுங்களேன் \nall bcoz of this...//பாண்டியன் கொடுத்த கைக்கடிகாரத்தை தண்ணீர் குடத்தில் மறைத்து அவஸ்தை//\nசீதாவின் அழகுக்காகவே இரண்டு தடவை இப்படத்தை பார்த்தேன். அந்த அழகிய உருண்டை விழிகள் அப்பப்பப்பா\nகாலம் எவ்வளவு வேகமா போயிருது நேற்றும் எங்கேயோ ஆண்பாவம் ஃபேவரைட் சீன்'னு யாரோ போட்டிருந்த வீடியோ ஒண்ணு பாத்திருந்தேன், நீங்க முதல் போட்டிருக்கிற படம் அந்த சீன்ல இருக்கு. சீதா...அட போங்க பாஸ் :)\nபாண்டி பிரதர்ஸ் க்கு பாராட்டுக்கள்\nஇந்த படத்தை பற்றிய தகவல்களை மனதோடு மனோ என்ற நிகழ்ச்சி வழி பாண்டியராஜன் பகிர்ந்து கொண்டார்.\nபிசியாக இருந்த காரணத்தால் ராஜா முதலில் படத்தை மறுத்ததாகவும்,படத்தின் தயாரிப்பாளர் ராஜா இல்லாமல் படத்தை தயாரிக்க\nமுடியாது என்று சொல்ல,பாண்டியராஜன் ராஜாவிடம் விஷயத்தை சொல்லி முதலில் படத்தை\nஎடுத்து முடித்துவிடுகிறேன் பிறகு நீங்கள் இசையமைத்து கொடுங்கள் என்று சொல்லவும் ராஜாவும் சம்மதிக்க, இருபத்தியாறு\nநாட்களில் படத்தை எடுத்து முடித்து ராஜாவிடம் போட்டுகாட்ட, படத்தை பார்த்த ராஜா மறுநாள் கம்போசிங் வைத்து கொள்ள\nசொல்லி ஒரே நாளில் படத்திற்கான பாடலும் பின்னணி இசையும் அமைத்து கொடுத்ததாக சொன்னார்.\n25 வருஷம் ஆனாலும் இளமையோடு இருக்கும் படமல்லவா ;)\nநாமெல்லாம் ஒரே அலைவரிசை தானே ;)\nநீர் கைக்குழந்தையாவே இருந்துட்டு போயிடும் நமக்கென்ன ;)\nவசனம் எல்லாமே நகை முத்துக்கள் தான் அழகாகச் சொன்னீங்க\nபுதுப்படங்கள் கோபித்துக் கொண்டாலும் ஆண்பாவம் பொல்லாதய்யா :)\n+1 படிக்கும் பொது வந்தது. சீதாவுக்காக தான் கிளாஸ் கட் செய்து போனோம். . எவர்க்ரீன் காமெடி மூவி இது. வி.கே.ஆர். ரேவதி போட்டோ இல்லாததுக்கு, வீட்டுல மகாலட்சுமி படம் இருக்கு அதை பார்த்துக்குறேன் அப்படின்னு சொல்லுவார். கிளாஸ் டயலாக் அது. இசைஞானி ராஜ்யம் செய்தார். மறக்க முடியாத ஆள் டைம் மூவி.\nநீங்க இன்னும் பொறக்கவே இல்லை, ஒக்கேவா ;)\nவந்தனம் வந்தனம் போட்டாச்சு ;)\nதண்ணீர்க்குடம் இசை உங்களுக்கும் பிடிச்சுதா ஆகா\nநன்றி நா���் ஆதவன் பாஸ், தமிழ்ப்பறவை\nஉங்கள் தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தன, மிக்க நன்றி\nபுதுக்கோட்டை ஈனா தியேட்டரில் நேத்து பாத்த மாதிரி இருக்கு\nஇந்த படம் வந்த சமயம் வகுப்பில் ஒரு மதியம் இடைவேளையில் ”இந்திரன் வந்தும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான்” பாடலை பாடிக்கிட்டு இருந்தேன். நான் பாட ஆரமிச்சதும் ரொம்பவே அமைதியா,பவ்யமா எல்லாரும் கேட்டுகிட்டு இருந்தாங்க.நானும் ரொம்ம்ம்ப அமைதியா நம்ம பாட்டை ரசிக்குறானுங்களேன்னு சந்தோசமா பாடிகிட்டு இருந்தேன்.முடிச்சதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது பின்னால எங்க வாத்தியார் நின்னுகிட்டு கேட்டுகிட்டு இருந்தாரு :)\nஎல்லாமே நேத்து நடந்தமாதிரி இருக்கு\nதரவுறக்கம் செய்ய ஆவன செய்கிறேன்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"ஆண்பாவம்\" - 25 ஆவது ஆண்டு சிறப்புப் பதிவு\nறேடியோஸ்புதிர் 58 : தேசிய விருது பெற்ற அந்தக் கலைஞ...\nஎன்றோ கேட்ட இதமான ராகங்கள் - \"கல்யாணத் தேனிலா காய்...\nஷிக்கார் (The Hunt) - வேட்டையாடத் துரத்தும் பாவக்க...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையி��ையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\n\"சிந்து பைரவி\" இந்தப் படத்தில் பங்கேற்ற ஒவ்வொரு கலைஞனுக்கும் அவர்தம் கலைப்பயணத்தில் மறக்கமுடியாத மைல்கல் எனலாம். இசைஞானி இளையராஜா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://rejovasan.com/2010/07/06/love-letter-10/", "date_download": "2020-04-08T19:32:05Z", "digest": "sha1:YZZVIWYVWC3OWJGULXDFUBT7E36KHEYR", "length": 15715, "nlines": 161, "source_domain": "rejovasan.com", "title": "முகவரி தொலைத்த கடிதங்கள் # 10 | பட்டாம்பூச்சி விற்பவன்", "raw_content": "\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 10\nஅது ஒரு காலம். கைகளில் கவிதைகளோ கண்களில் காதலோ இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த காலம். எப்படியாவது காதல் தேவதையைச் சந்தித்து ஒரு காதலியை யாசித்து விடும் கனவு மட்டுமே இருந்தது.\nகாதலைத் தேடி நான் வெளியே சென்றுவிட்டிருந்த ஒருநாளின் மாலையில் காதல் தேவதை என்னைத் தேடி வீட்டிற்கு வந்திருந்திருக்கிறாள். எதற்காக என்று தெரியவில்லை கொஞ்ச நேரம் காத்து கூட இருந்திருக்கிறாள். நெடு நேரம் பூட்டிய கதவும், சாவி பிரிந்து மௌனித்திருந்த பூட்டும் அவளுக்குச் சலிப்பைத் தந்திருக்கக் கூடும். மாலை மட்டும் பூக்கும் அந்தப் பூவைக் கிள்ளி நொடியில் உன்னைச் செய்து விட்டு, தான் வந்து போனதன் அடையாளமாய் வாசலில் உன்னையும், வானத்தில் நிலவையும் நிறுத்திப் போயிருந்திருகிறாள்.\nகாதல் தேவதையே கவனித்திருந்திருக்கமட்டாள் வானத்திலும் வாசலிலும் ஒரே அடையாளத்தை விட்டுப் போயிருப்பதை. என் வாசல் வானமாகிவிட்டதா இல்லை வானம் என் வாசலுக்கு வந்துவிட்டதா எனக் குழம்பிப் போய் தான் முதலில் உன்னைப் பார்த்தேன் நான். எனக்கான முதல் கவிதையைச�� சந்தித்தது கூட அன்று தான்.\nமீட்டப்படாத இசைக் குறிப்புகள், சந்தித்துப் பழக்கமில்லை எனக்கு. உன் ஒவ்வொரு அசைவிலும் காற்றில் எழுதப் பட்டுக் கொண்டிருந்த புதிய இசைக் குறிப்புகள் தொல்லை செய்துகொண்டே குழப்பவும் செய்தன என்னை. இருந்தும் பார்த்ததுமே பிடித்துப் போன உன்னை என்ன செய்வதென்று மட்டும் புரியவில்லை.\nகாதல் தேவதை வந்து போன கதையைச் சொன்னாய். அதில் நான் தாமதமாய் வந்ததற்காய் மகிழ்வதற்கான காரணங்கள் நிறைய இருந்தது. ஏன் காதல் தேவதையைக் காக்க வைத்தாய் எனக் கேட்டாய் ஒரு வேளை உனக்காக இருக்கலாம் என்ற பதிலே தோன்றியது. காதல் தேவதையைக் காக்க வைக்கலாமா என்றாய் ஒரு வேளை உனக்காக இருக்கலாம் என்ற பதிலே தோன்றியது. காதல் தேவதையைக் காக்க வைக்கலாமா என்றாய் ஏன் கூடாதென நீ கேள்வி கேட்ட தொனியின் அழகிற்காகவே பதில் சொல்லத் துணிந்தேன்.\nஉன் ஒவ்வொரு வார்த்தைகளின் பிறப்பிடமும், சென்று முடியும் முகவரியும் புன்னகையாகவே இருக்க வேறென்ன செய்வது நான், சத்தமில்லாமல் ரகசியமாய் ,அவற்றைச் சேகரித்து வைப்பதைத் தவிர.\nஎப்படி உன்னை என் எல்லாம் என்று முடிவு செய்ய முடிந்தது என்ற கேள்விக்கான பதில் இன்றும் என்னிடம் இல்லை. எல்லாமாகவும் தோன்றினாய். எதுவும் இல்லாத ஒன்றாகவும் இருந்தாய். எனினும் எப்பொழுதும் உன்னுடனிருக்க மனம் ப்ரியப்பட்டது.\nஇடியோடு கூடிய மழையோடு முத்தமொன்றையும் நாம் பரிமாறிக் கொண்ட அந்த இரவின் அடுத்த நாளில் தான் நீ காணாமல் போயிருந்தாய். காதல் தேவதை திரும்பி வந்திருந்தாள்.\nஉன்னைப் பற்றிக் கேட்டதற்கு, தானே வந்துவிட்ட பிறகு வந்து போன அடையாளம் எதற்கு என்றாள். அவளிடம் எப்படிச் சொல்ல நீ தான் எனது அடையாளம் என்பதை.\nஎதற்காக என்னைத் தேடிக் கொண்டிருந்தாய் எனக் கேட்டு ஓயாமல் பேசியபடி இருக்கும் காதல் தேவதையிடம், அவளைப் போய் விடச் சொல்லி விட்டு, சொல்லிக் கொள்ளாமலே சென்று விட்ட உன்னை இரண்டு அறைகள் தந்து உடனே அனுப்புமாறு கேட்கும் வார்த்தைகள் இதயத்திற்கும் உதடுகளுக்கும் இடையே உழன்று கொண்டிருக்கின்றன.\n10 thoughts on “முகவரி தொலைத்த கடிதங்கள் # 10”\nஏதோ புரிந்த மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு\n”தானே வந்துவிட்ட பிறகு வந்து போன அடையாளம் எதற்கு” அருமையான வரிகள் நண்பா .\n” நன்று” உன் எழுத்துக்கு\n”தானே வந்த��விட்ட பிறகு வந்து போன அடையாளம் எதற்கு ” அருமையான வரிகள்\n// ஏதோ புரிந்த மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு\n comment எல்லாம் வந்திருக்கு 😉\nசமீப காலத்தில் நம்மிடையே அரிதாகி வரும் வாழ்வியல் கலைகளில்\nகைபேசி யுகத்தில் அதன் தேவையற்றிருகிறது\nமின்னஞ்சலோ, குறும் செய்தியோ , எழுத்துக்கள் வெளிபடுத்தும் வசீகரம்\nஅழகியலை விட்டு விலகுவது இல்லை..\nஆதலினால் எதன் பொருட்டும் நீங்கள் கடிதம் எழுதுவதை\nநிறுத்துவதற்கு அனுமதி இல்லை ..\nமிக சரியாக வந்து சேர்ந்து விடுகிறது, முகம் தெரியாத பலரிடமும் உங்கள் கடிதங்கள் . ஆனாலும் நீங்கள் தொலைத்த\n….ஏதேனும் பேருந்து நிறுத்தத்தில் , ரயில் நிலையங்களில், வணிக வளாகத்தில் , கல்லூரி வாசல்களில்….\nஎன எதிர்படும் எல்லா முகங்களிலும்\nபிறகு உங்கள் பட்டாம் பூச்சிகளுக்கு பரிசு..\nஇன்று நட்பாகி இருக்கிறது .\nஅயல் மகரந்த சேர்க்கை செவ்வனே நடப்பதாக…\nநண்பர்கள் தின வாழ்த்துகள் 🙂 உங்களுக்காவேனும் அடுத்த கடிதம் விரைவில் ..\nமிக சரியாக வந்து சேர்ந்து விடுகிறது, முகம் தெரியாத பலரிடமும் உங்கள் கடிதங்கள் . ஆனாலும் நீங்கள் தொலைத்த\n….ஏதேனும் பேருந்து நிறுத்தத்தில் , ரயில் நிலையங்களில், வணிக வளாகத்தில் , கல்லூரி வாசல்களில்….\nஎன எதிர்படும் எல்லா முகங்களிலும்\nCategories Select Category இது நம்ம ஏரியா கடிதங்கள் கதை நேரம் சர்வம் சூன்யம் வெண்ணிலா கனவுத் தொழிற்சாலை கவிதை அவள் கனவில் வருபவள் வெண்ணிற இரவுகள் கொட்டு முரசே சுவடுகள் தொடரும் … நட்புக்காலம் நான் ரசிகன் நெடுங்கவிதை\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nவெண்ணிற இரவுகள் – ஜனவரி\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 14\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 13\nஇன்னொரு காதல் கதை ... 3\nஆதாமும் அதே ஆப்பிளும் ... உரையாடல் கவிதைப் போட்டிக்காக\nவாரணம் ஆயிரம் - காதல் பாசுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/redmi-note-8-pro-india-price-slashed-now-available-at-rs-13-999-024669.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-08T18:45:18Z", "digest": "sha1:E34KOJRHY4XP43RY7SJII4U2L3AHJF6X", "length": 18048, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.! | Redmi Note 8 Pro India Price Slashed now Available at Rs. 13,999 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 hrs ago Zomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\n5 hrs ago சாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\n6 hrs ago கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\n7 hrs ago Oneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nFinance 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nNews கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் - 2021 மார்ச் வரை என்ன நடக்கும் எச்சரிக்கும் இளம் ஜோதிடர்\nMovies விழுத்திரு.. தனித்திரு.. வரும் நலனுக்காக நீ தனித்திரு.. கொரோனா விழிப்புணர்வு பாடல்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nLifestyle கொரோனா வைரஸ் பற்றிய புதிய அதிர்ச்சி செய்தி... நாம எச்சரிக்கையா மட்டும் இல்லனா அவ்வளவுதான்...\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRedmi Note 8 Pro ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பபடி இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,999-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.13,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக அமேசான்,மி.காம் போன்ற தளங்களில் இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க முடியும்.\nஇந்த ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலில் 6.53' இன்ச் கொண்ட 3D கர்வுடு கிளாஸ் கொண்ட வாட்டர் நாட்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, மேலும் 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.\nரெட்மி நோட் 8ப்ரொ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ G90T சிப்செட் பிராசஸர் வசதி உள்ளது, எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 9பை ஆதரவைக் கொண்டு இந்த சாதனம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nGoogle எடுத்த அதிரடி முடிவு: இனி அனைத்து ரயில்வே ஸ்டேஷனிலும் அந்த சேவை கிடையாது\nஇந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்�� சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.\nரெட்மி நோட் 8ப்ரொ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nஇந்த ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, குறிப்பாக வீடியோ, வீடியோ கேம் போன்ற வசதிகளுக்கு அருமையாக உதவும். அதன்பின்பு 18வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.\nரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போனில் வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி 5.0, ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்ள அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.\nரூ.388-க்கு ஒரே ஒரு நெயில் பாலிஷ் தான் ஆர்டர் செய்தேன்., ரூ.92,000 க்ளோஸ்: அதிர்ச்சி சம்பவம்- எப்படி\nகருப்பு, பசுமை, வெள்ளை, நீலம் போன்ற நிறங்களில் ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் கிடைக்கும். குறிப்பாக விலைகுறைக்கப்பட்ட இந்த சாதனம் அமேசான், மி.காம் போன்ற தளங்களில் கிடைக்கும்.\nZomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\n64எம்பி கேமராவுடன் அசத்தலான ரெட்மி கே30 ப்ரோ ஜூம் எடிஷன் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\nசியோமி வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: பேட்ச்வால் 3.0 அறிமுகம்\nகேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\nபட்ஜெட் விலையில் அசத்தலான ரெட்மி பேண்ட் அறிமுகம்\nOneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\n5000எம்ஏஎச் பேட்டரி,டூயல் கேமராவடன் ரெட்மி 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகொரோனாவுக்கு அதான் காரணம்: தீயாக பரவிய வதந்தி 5G நெட்வொர்க் டவர்களை தீவைத்து எரித்த மக்கள்- வீடியோ\nXiaomi, redmi, poco., அனைத்து ஸ்மார்ட் போன்களின் விலை உயர்வு., எவ்வளவு மற்றும் காரணம் தெரியுமா\nமொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகளை திறக்க அனுமதி.\nXiaomi அட்டகாச அறிவிப்பு: ரூ.10,600-க்கு அறிமுகமாகிறதா பக்கா 5G போன்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ���்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nஇன்பினிக்ஸ் நோட் 7 லைட்\nசியோமி Mi 10 லைட்\nஒப்போ ரெனோ Ace 2\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n5000எம்ஏச் பேட்டரியுடன் விவோ Y50 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\n., Whatsapp அறிமுகம் செய்த அட்டகாச அம்சம்: சரியான நேரம் இதுதான்\nஇதுல Airtel, Vodafone, Bsnl தான் மாஸ்: Jio சந்தேகம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/icc-test-rankings-india-retain-top-spot-after-the-latest-update-1", "date_download": "2020-04-08T18:57:32Z", "digest": "sha1:HMNZ53IKUTFLAREVGQKSPAHLCPVUCZNN", "length": 7856, "nlines": 56, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐசிசி தரவரிசை: நேற்று மாற்றம் கண்ட டெஸ்ட் தரவரிசையில் இந்தியா தனது முதலாவது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nநேற்று புதிதாக வெளியிடப்பட்ட ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது தொடர்ந்து. மூன்றாவது ஆண்டாக முதலாவது இடத்தில் நீடிக்கிறது, இந்திய அணி. இதற்க்கு அடுத்ததாக நியூசிலாந்து அணி 8 புள்ளிகள் வித்தியாசத்தில் உள்ளது. இந்திய அணி 116 புள்ளிகளோடும் நியூசிலாந்து அணி 108 புள்ளிகளோடும் இருக்கின்றன. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் தோற்று மூன்று புள்ளிகளையும், இலங்கை அணிக்கு எதிரான 2-1 என்ற தொடரில் வெற்றி கண்ட போதிலும் மூன்று புள்ளிகளை தற்போது இழந்துள்ளது.\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இரு தோல்விகளை தழுவிய நியூசிலாந்து அணி மூன்று புள்ளிகளை கூடுதலாகப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு மட்டுமே தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.. இங்கிலாந்து அணி 105 புள்ளிகளோடு நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலிய அணி 98 புள்ளிகளோடு ஐந்தாம் இடத்திற்கு இறங்கியுள்ளது. கடந்த 2015 - 2016 இடைப்பட்ட காலத்தில் ஐந்து தொடர்களில் நான்கு வெற்றிகளை குவித்த இருந்தது, ஆஸ்திரேலிய அணி. எனவே, இதனை தரவரிசையில் கருத்தில் கொள்ளாமல் ஆறு புள்ளிகளை ஆஸ்திரேலியா இழந்தது.\nஇதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி ஏழாம் இடத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டாம் இடத்திலும் உள்ளன. இவ்விரு அணிகளும் 2-லிருந்து 11 புள்ளிகளை தற்போது இழந்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இரண்டு வெற்றிகளை பெற்று த���டரை கைப்பற்றியதாலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் அணி தோற்றத்தாலும் இத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.\nஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இங்கிலாந்து அணி தனது முதலாம் இடத்தை தக்க வைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து, இந்திய அணி இரு புள்ளிகள் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளது. உலக கோப்பை தொடர் இம்மாத இறுதியில் தொடங்க உள்ள நிலையில், விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றால் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறலாம். அதன் பின்னர், நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றினால் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து முன்னிலை வகிக்க முடியும்.\nசர்வதேச டெஸ்ட் தரவரிசையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை தொடர்ந்து தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் முதல் 10 இடங்களில் வகிக்கின்றன. மேலும், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளை தொடர்ந்து நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் முதல் 10 இடங்களில் உள்ளன.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/indian-top-scorers-against-nz-in-newzealand", "date_download": "2020-04-08T19:29:35Z", "digest": "sha1:SIBUJKMZLJEUMXS4ZIAZU27OGAWMR7H5", "length": 9990, "nlines": 99, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சச்சினை முந்துவாரா தோனி …!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nஇந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து ஒரு நாள் கொண்ட தொடர் மற்றும் மூன்று டி-20போட்டிகளில் விளையாட உள்ளது. விராட் கோலி தலைமையில் இந்திய அணி முதன் முதலில் நியூசிலாந்தில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடதக்கது . கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் தோற்கடிப்பது என்பது சற்று கடினம் தான் என்றாலும் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வென்ற உற்சாகத்தில் உள்ளது . விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக உள்ளதால் நியூசிலாந்தை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த���ய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி 23ம் தேதி தொடங்குகிறது . இதற்கு முன்னர் இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் பலர் இருந்துள்ளனர். ஆனால் நியூசிலாந்தில் வெற்றி பெறுவது சற்று கடினமாகவே உள்ளது. இந்த முறை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உடன் இந்திய அணி களம் இறங்குகிறது. இதற்கு முன்னர் இந்திய வீரர்களில் நியூசிலாந்து மண்ணில் அதிக ரன்களை எடுத்துள்ளவர்களை இப்போது காண்போம்.\nஇந்திய அணி பல நட்சத்திர வீரர்களை உருவாக்கி உள்ளது. இதில் முக்கயமானவர் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் . இவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக 1994 ஆண்டு நடைபெற்ற தொடரில் களம் இறங்கினார் அந்த தொடரில் இரண்டாவது போட்டியில் 82 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற செய்தார். அந்த தொடரில் இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அதன் பின்னர் 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் சச்சின் டெண்டுல்கர் அனைத்து போட்டிகளையும் சேர்த்து 73 ரன்கள் எடுத்தார் அந்த தொடரில் டெண்டுல்கரின் ஆட்டம் குறைவாக இருந்தாலும் இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. அதன் பின்னர் 2008-09 நடைபெற்ற தொடரில் 244 ரன்களை அடித்தார். மூன்றாவது போட்டியில் 163 ரன்களை அடித்து இந்திய அணி வெற்றி பெற செய்தார் . சச்சின் இதுவரை நியூசிலாந்தில் 18 போட்டிகளில் 652 ரன்களை அடித்துள்ளார் இதுவே நியூசிலாந்தில் இந்திய வீரர்களின் அதிக ரன்கள் ஆகும்.\nஇந்திய நட்சத்திர வீரர்களில் ஒருவர் வீரேந்திர சேவாக் . இவர் அதிரடியாக விளையாடும் வீரர் என்பது அனைவரும் அறிந்தது. இவர் நியூசிலாந்திற்கு ஏதிராக நியூசிலாந்து மண்ணில் இரண்டு தொடர்கள் மட்டுமே விளையாடி உள்ளார் . 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் அதிக ரன்களை அடித்தவர் இவர் தான் 299 ரன்களை அடித்தார் . இந்த தொடரில் இரண்டு சதங்களும் அடித்தார். பின்னர் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இவர் தான் அதிக ரன்களை அடித்தவர் அந்த தொடரில் 259 ரன்களை அடித்தார் . வீரேந்திர சேவாக் இதுவரை 12 போட்டிகளில் 598 ரன்களை அடித்துள்ளார் .\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி . இந்திய அணியின் நட்சத்திர வீரர். இவர் நியூசிலாந்திற்கு எதிராக நியூசிலாந்து மண்ணில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் விளையாடினார். அந்த தொடரில் முதல் போட்டியில் 84 ரன்கள் அடித��து வெற்றி பெற செய்தார் அந்த தொடரில் தோனி 184 அடித்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் 272 ரன்களை அடித்து அசத்தினார் தோனி . இதுவரை தோனி 10 போட்டிகளில் விளையாடி 456 ரன்களை சேர்த்துள்ளார். இனி நடைபெற உள்ள தொடரில் தோனி 197 ரன்களை எடுத்தால் நியூசிலாந்தில் அதிக ரன்களை அடித்தவர் என்ற சாதனையை முறியடிக்க முடியும். தோனி ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நியூசிலாந்தில் சாதனை படைப்பார தல தோனி.\nஇந்திய கிரிக்கெட் அணி சச்சின் டெண்டுல்கர் வீரேந்தர் சேவாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/spirituals/510267-aadi-sashti.html", "date_download": "2020-04-08T19:23:33Z", "digest": "sha1:KZXVXZUN3U2LKEAB3YCICXWUXOVTCZNY", "length": 15924, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "கஷ்டமெல்லாம் தீர்ப்பான் கந்தவேலன் - இன்று சஷ்டி மறக்காதீங்க! | aadi sashti - hindutamil.in", "raw_content": "வியாழன், ஏப்ரல் 09 2020\nகஷ்டமெல்லாம் தீர்ப்பான் கந்தவேலன் - இன்று சஷ்டி மறக்காதீங்க\nசஷ்டி விசேஷம். அதிலும் ஆடி மாத சஷ்டி அற்புதமான நன்னாள். இன்னும் சிறப்பு இந்தமுறை அமைந்துள்ளது. இந்த முறை இன்றைய தினம் 6.8.19 செவ்வாய்க்கிழமையன்று சஷ்டி வந்துள்ளது. அதாவது, கடந்த சஷ்டியும் ஆடி செவ்வாய்க்கிழமையில்தான் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று 6.8.19ம் தேதி சஷ்டி. முருகனுக்கு உரிய நன்னாள். இந்தநாளில், கந்தபெருமானை வழிபடுவோம். கவலைகளையெல்லாம் தீர்த்துவைப்பான் கந்தகுமாரன்\nபொதுவாகவே, சஷ்டி என்பது முருகப்பெருமானுக்கு உரிய அற்புதமான வழிபாட்டுக்கு உரிய நாள். மாதந்தோறும் வருகிற சஷ்டி திதியில், முருகப்பெருமானுக்கு விரதம் இருப்பார்கள் பக்தர்கள். சஷ்டி கவசம் பாராயணம் செய்து முருகனைப் போற்றுவார்கள்.\nஅதேபோல் செவ்வாய்க்கிழமை என்பதும் கந்தனை வழிபடுவதற்கு உரிய அருமையான நாள். செவ்வாய்க்கிழமையும் சஷ்டியும் இணைந்து வருவது மேலும் சிறப்பு. அதுமட்டுமா ஆடிச் செவ்வாய் ரொம்பவே விசேஷம்.\nஆடி மாதத்தில், செவ்வாய்க்கிழமையும் சஷ்டியும் ஒருசேர வந்திருக்கிறது. இன்று ஆடிச் செவ்வாய், சஷ்டி. இந்தநாளில், விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வழிபடுவது விசேஷம்.\nவிரதம் மேற்கொள்ள இயலாதவர்கள், வீட்டில் விளக்கேற்றி, முருகப்பெருமானைத் துதிக்கும் பாடல்களைப் பாராயணம் செய்யுங்கள். கந்தசஷ்டி கவசம் படியுங்கள். எதிர்���்புகள் விலகும். கஷ்டங்கள் அனைத்தும் தவிடு பொடியாகும். வேண்டியது அனைத்தையும் தந்தருள்வான் வேலவன்.\nஇன்னும் இயலுமெனில், இந்த சஷ்டி நாளில், நான்குபேருக்கேனும் எலுமிச்சை சாதம் அல்லது தயிர்சாதப் பொட்டலம் வழங்குங்கள். நமக்கு வந்த தடைகளையெல்லாம் தகர்த்துவிடுவான் வேலவன். கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகளையும் எதிர்ப்புகளையும் விரட்டி அருள்வான் முருகப்பெருமான்\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசஷ்டிஆடிச் செவ்வாய்ஆடி சஷ்டிமுருக தரிசனம்முருக வழிபாடுசஷ்டியில் கந்த தரிசனம்ஆடிச்செவ்வாய் விசேஷம்\nஇந்த முறை உங்கள் தொலைநோக்கு தோற்றுவிட்டது: பிரதமர் மோடிக்கு கமல்...\nசீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு அமெரிக்க மக்களை மட்டுமல்ல,...\nஇந்தியாவுக்கு இனியும் ஊரடங்கு தேவையில்லை\nஏழை மக்களுக்கு மாதம் ரூ.10,000; நடுத்தர மக்களுக்கு...\nஇஸ்லாமியர்கள் வெறுக்கப்பட சில மதகுருமார்களும், முல்லாக்களும்தான் காரணம்:...\nஉலக நாடுகளில் ஊரடங்கு: மீறினால் சுட்டுக்கொலை, சிறைத்...\nமோடி பெரிய மனிதர்; 2.9 கோடி ஹைட்ராக்ஸி...\nபங்குனி சஷ்டியில் கந்த சஷ்டி கவசம்\n'மகாநதி' ஷோபனா பாடிய 'கந்த சஷ்டி கவசம்': பாடல்களை வெளியிட சிம்பொனி நிறுவனத்துக்கு...\nகடன் தீரும்; கஷ்டம் விலகும்; வழக்கு ஜெயிக்கும் சஷ்டியில் ஞானகுரு முருகனை வணங்குவோம்\nமார்கழி பிறப்பு... சஷ்டி... செவ்வாய்; எதிரிகளை விரட்டுவான்; கடன் தொல்லை தீர்ப்பான் வேலவன்\nபங்குனி செவ்வாய்; பெளர்ணமி; ராகுகாலம்; வீட்டு பூஜையறையில் விளக்கேற்றுங்கள்\nபாராயணம், ஜபம், தியானம்; காஞ்சி மகான் விளக்கம்\n - குடும்பத்தில் ஒற்றுமை தரும் பங்குனி உத்திர பூஜை\n’’ - காஞ்சி மகா பெரியவா விளக்கம்\nமஸக்கலி ரீமிக்ஸ் பாடலை மறைமுகமாகக் கலாய்த்த ஏ.ஆர்.ரஹ்மான்\nகரோனா பாதிப்பு; வாழ்நாளில் சந்தித்திராத பொருளாதார மந்தநிலை ஏற்படும்: உலக வர்த்தக அமைப்பு...\nத��வு செய்து அரசு உத்தரவை மீறாதீர்கள்: த்ரிஷா வேண்டுகோள்\nவங்கி இஎம்ஐ செலுத்துவதை தள்ளிப்போட வேண்டுமா; OTP- ஐ சொல்லுங்கள்- உலா வரும்...\nமேற்கிந்தியத் தீவுகளுடன் கடைசி டி 20-ல் இன்று மோதல்: ஒயிட்வாஷ் முனைப்பில் இந்திய...\nஜூலை மாதத்தில் மட்டும் 227 பதக்கங்கள் வேட்டையாடிய இந்திய வீரர், வீராங்கனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%83%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-261/", "date_download": "2020-04-08T17:44:03Z", "digest": "sha1:IHHBCTDD66SSAZ7AB6NT5BAI2DS3PR4C", "length": 11570, "nlines": 313, "source_domain": "www.tntj.net", "title": "தஃவா நிகழ்ச்சி – தக்கலை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeகேடகிரிதேவையில்லைதஃவா நிகழ்ச்சி – தக்கலை\nதஃவா நிகழ்ச்சி – தக்கலை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 29/07/2016 அன்று தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது.\nதஃவா நிகழ்ச்சி – கன்னியாகுமரி\nமெகா போன் பிரச்சாரம் – பெரியமேடு\nகரும் பலகை தஃவா – குளச்சல்\nபிறசமயத்தவர்களிடம் தஃவா – கோட்டார்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kuruparanm.com/2011/03/blog-post.html", "date_download": "2020-04-08T17:50:57Z", "digest": "sha1:KAWXOHQFMUMQWF6QR45NIVPVAIVS4E5Q", "length": 5871, "nlines": 72, "source_domain": "www.kuruparanm.com", "title": "பயணங்கள்: கொண்டாடும் ப்ரியம்", "raw_content": "\n\"கடவான்\" என்பது வேலிகளை கடந்து செல்வதற்காக வேலிலைய வெட்டி உருவாக்கி கொள்வது..\nமாறிகள் பலவற்றை ரசித்தபடி நகர்ந்து கொண்டிருக்கிறது பயணம்..\nஇருந்தும் எனக்கான வழியில் ஒற்றையடிப்பாதைகளும் கடவான்களும் அதிகமாகவே.....\nநேரம் 5:48 AM பதிவிட்டவர் மா.குருபரன் 2 கருத்துக்கள்\nநனைந்து போன என் கனவுகள்,\nஎன்ன தோணுது... இங்க சொல்லுங்க\nமாணவர்களின் முதிர்ச்சியின்மையை விளம்பரமாக அறுவடை செய்யும் ஊடகங்கள்\nஅடிப்படைக் கல்வித் தகுதியற்ற அல்லது அடிப்படை ஊடகவியல் பயிற்சியற்ற பலர், ஊடகம் நடத்தும் துர்ப்பாக்கிய சூழல் இன்று தமிழ்த் தேசிய பரப்பில் அர...\nவிடுதலைப்புலிகள் காலத்தில் முன்மொழியப்பட்ட இரணைமடு-யாழ் நீர் வழங்கல் திட்டம் ஏன் மாற்றபட்டது\nஇந்த நீர்வழங்கல் திட்டம் குறித்து சிறிதரன் எம்.பி மற்றும் இதர அரசியல் வாதிகள் மேடையில் விளக்கமற்ற விதத்தில் பேசுவதைவிடுத்து ஆசிய அபிவிரு...\n\"குளோபல் தமிழ் செய்திகள்\" இணையத்தின் பிரதேசவாத முகம் - ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் இவர்களை புறக்கணிக்க வேண்டும்\nஅடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை கல்விச் சமூகம் மீது சுமத்தி ஊடகவிளம்பரம் தேடுவதில் \"குளோபல் தமிழ் செய்திகள்\" தற்போது முன்னிலை ...\nவியாபாரிகள் வென்றுவிட்டார்கள் - இனி நடக்கப் போவது என்ன #இரணைமடுமுதல் சுண்ணாகம் வரை\nஇரணைமடு - யாழ் நீர்வழங்கல் திட்டத்தின் இன்றைய நிலைப்பாடு என்ன அதன் நோக்கம் என்ன என்பது பற்றி எழுதியிருந்த பதிவை படிக்காதவர்கள் அதை வாசி...\n© 2010 பயணங்கள் | உருவாக்கம் மா.குருபரன் | சொந்த முகவரி உருத்திரபுரம் கிளிநொச்சி | தொடர்புகளிற்கு webkuru@gmail.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/seven-movie-trailer/", "date_download": "2020-04-08T17:17:27Z", "digest": "sha1:DM6HLXNNVCYDIWPYTMWU6DP43HNPIH5F", "length": 8063, "nlines": 99, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘செவன்’ படத்தின் டிரெயிலர்", "raw_content": "\nactor rahman actress nandita swetha director nizar shafi seven movie seven movie trailer இயக்குநர் நிஸார் ஷபி செவன் டிரெயிலர் செவன் திரைப்படம் நடிகர் ரகுமான் நடிகை நந்திதா ஸ்வேதா\nPrevious Post“வெப் சீரிஸ்களை குறை சொல்ல தேவையில்லை..” என்கிறார் சனம் ஷெட்டி.. Next Post100 – சினிமா விமர்சனம்..\n‘கபடதாரி’ படத்தில் பூஜா குமாருக்குப் பதிலாக சுமன் ரங்கநாதன் நடிக்கிறார்..\n“அடுத்த விஜயசாந்தி நந்திதா ஸ்வேதாதான்” என்கிறது ‘IPC 376’ படக் குழு..\nசிபிராஜ் – நந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘கபடதாரி’\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் ��ிசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.understandqurantamil.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-04-08T17:36:44Z", "digest": "sha1:AGXTXQZJI3CMWGPWVMRSDQKUG4NAIALM", "length": 13559, "nlines": 180, "source_domain": "www.understandqurantamil.com", "title": "குர்ஆனும் உற்பத்தித்திறனும் | Understand Quran Tamil", "raw_content": "\n50% சொற்களைப் புரிந்து கொள்ள\n70% சொற்களைப் புரிந்து கொள்ள\n100% சொற்களைப் புரிந்து கொள்ள\nஏன் குர்ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nமனனம் செய்ய உதவும் சாதனங்கள்\nகுர் ஆனிய அரபி தொகுப்பு\nநாம் ஏன் குர்’ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nகற்றுக்கொள்ளுங்கள் & கற்றுக் கொடுங்கள்:\n50% சொற்களைப் புரிந்து கொள்ள\n70% சொற்களைப் புரி��்து கொள்ள\n100% சொற்களைப் புரிந்து கொள்ள\nஏன் குர்ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nமனனம் செய்ய உதவும் சாதனங்கள்\nகுர் ஆனிய அரபி தொகுப்பு\nநாம் ஏன் குர்’ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nகற்றுக்கொள்ளுங்கள் & கற்றுக் கொடுங்கள்:\nUnderstand Quran Tamil > குர்ஆனும் உற்பத்தித்திறனும்\nசூரத்துல் அஸ்ர்: குர்’ஆனுடைய கல்வித் திட்டம்\nகாலத்தின் மீது சத்தியமாக.. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும்...\nத’வா செய்யும்போது தவிர்க்க வேண்டிய 4 விஷயங்கள்\nகுர்’ஆனில் அல்லாஹ் (சுபஹ்) மக்களை இஸ்லாத்தின் பக்கம் அழைக்கும்படியும் கூறுகிறான். [“(நபியே) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக\nவாழ்வை ரம்யமாக்குங்கள் – குர்’ஆனை உங்களுடைய துணையாக்கிக் கொள்ளுங்கள்\nமுதல் படி எப்போதாவது ஒரு பார்வையற்ற முஸ்லிம் எப்படி குர்’ஆனின் மேலுள்ள நேசத்தை வெளிப்படுத்துவார் என்று பார்த்திருக்கிறீர்களா அவர் மனம் நிறைய பாசத்துடனும், மரியாதையுடனும் கைகளால்...\nபுறம் பேசுவதைத் தவிர்ப்பது எப்படி\nநாம் மற்றவர்களோடு பேச்சில் ஈடுபடும்போது நம்மை அறியாமலேயே, அங்கு நம்முடன் இல்லாத ஒருவரைப் பற்றி பேச ஆரம்பித்து விடுகிறோம். இது பெரும்பாலும் தவிர்க்க முடியாததாக ஆகி...\nவாழ்வின் சவால்களைச் சந்திக்க ஒரு ‘திக்ர்’\nஈமானின் ஆறு தூண்கள் (அர்கானுல் ஈமான்) எவை என்று நான் உங்களைக் கேட்டால் உங்களுக்குப் பதில் தெரியுமா அறிவைத் தேடுவதில் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டுமென்றால் முதலில்...\nரமலான் நெருங்குகிறது : உங்கள் ஸதகாவைத் தயார் செய்யுங்கள்\nமக்ரிப் அதான் காதில் விழுகிறது ரமலான் மாதம் பிறந்து விட்டது என கற்பனை செய்து பாருங்கள். முதல் நாளிலிருந்தே உங்கள் மனம் தினசரி நடவடிக்கைகளான...\nமேலே தொடர்ந்து, உடனே விடையைப் பாருங்கள்\nநீங்கள் அரபி படிக்கும்போது, அடிக்கடி வினைச்சொற்க்களை, விளக்க வரையறைகளை, காலத்தை (இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம்) மறந்து விடுகிறீர்களா\nமுஸ்லிம் பதின்பருவத்தினருக்கான 10 இலக��குகள்\n1. நேர்மையாக இருங்கள். போட்டிகள்நிறைந்த இச்சமுதாயத்தில் நேர்மையாக இருப்பது பதின்பருவத்தில் உள்ள ஒருவருக்கு மிகவும் கடினமான ஒன்று. பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் மீது உள்ள பயத்தினால்...\nஇன்னும் நீங்கள் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்வதனால், நீங்கள் நற்கருமங்கள் செய்தல், இறைபக்தியுடன் நடத்தல், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைத்தல் போன்றவற்றில் அவனை ஒரு தடையாகச்...\nஅல்லாஹ் நாடியிருந்தால், அவனையன்றி வேறு எந்தப் பொருளையும், நாங்களோ, எங்களுடைய தந்தையர்களோ, வணங்கியிருக்க மாட்டோம். இன்னும் அவனுடைய கட்டளையின்றி எப்பொருளையும் (ஆகாதவையென்று) விலக்கி வைத்திருக்கவும்...\nமொழிபெயர்ப்பு மூலம் இலவச ஆன்லைன் குர்ஆன் வார்த்தைகள்\nஉங்கள் அறிவை அதிகரிக்க குர்ஆன் கட்டுரைகள்\nஉங்கள் நம்பிக்கை அதிகரிக்க தூண்டுதலாக செய்திகள்\nசமீபத்திய மேம்படுத்தல்கள் மற்றும் பல\nமொழிபெயர்ப்பு மூலம் இலவச ஆன்லைன் குர்ஆன் வார்த்தைகள்\nஉங்கள் அறிவை அதிகரிக்க குர்ஆன் கட்டுரைகள்\nஉங்கள் நம்பிக்கை அதிகரிக்க தூண்டுதலாக செய்திகள்\nசமீபத்திய மேம்படுத்தல்கள் மற்றும் பல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/apps/6-new-features-whatsapp-in-tamil-013530.html", "date_download": "2020-04-08T18:36:32Z", "digest": "sha1:PBIYJ5ENBRQEKSPBXSIBM5CAAXOYLWNT", "length": 18467, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "6 new features of WhatsApp - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 hrs ago Zomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\n5 hrs ago சாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\n6 hrs ago கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\n7 hrs ago Oneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nFinance 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nNews கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் - 2021 மார்ச் வரை என்ன நடக்கும் எச்சரிக்கும் இளம் ஜோதிடர்\nMovies விழுத்திரு.. தனித்திரு.. வரும் நலனுக்காக நீ தனித்திரு.. கொரோனா விழிப்புணர்வு பாடல்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nLifestyle கொரோனா வைரஸ் பற்றிய புதிய அத��ர்ச்சி செய்தி... நாம எச்சரிக்கையா மட்டும் இல்லனா அவ்வளவுதான்...\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n6 புதிய வாட்ஸ்ஆப் அம்சங்கள் : உங்களுக்கு எதெல்லாம் தெரியும்.\nஇன்ஸ்டன்ட் மெஸ்ஸெஞ்சர் ஆப் என்று கூறியதுமே சட்டென்று நமக்கு உதயமாகும் வாட்ஸ்ஆப் ஆனது மிக நன்றாக அறியப்பட்ட ஒரு செய்தி பரிமாற்ற பயன்பாடாகும். அப்படியாக நன்கு அறியப்பட்ட வாட்ஸ்ஆப் ஆனது பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு க்ராஸ் பிளாட்பார்ம் இன்ஸ்டன்ட் மெஸ்ஸெஞ்சர் ஆப் ஆகும் மற்றும் உலகம் முழுவதும் மேற்பட்ட பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வீடியோக்கள், புகைப்படங்கள் முதல் நிகழ் நேர தொடர்பு என எல்லாமே தினசரி அடிப்படையில் பகிர்ந்து கொள்ள உதவும் வாட்ஸ் ஆப் ஆனது சமீப காலமாக பல அப்டேட்களை பெற்றுள்ளது.\nநம்மில் பெரும்பாலானோர்கள் வாட்ஸ்ஆப்பை உரையாடல்கள் மற்றும் ஊடக பகிர்விற்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். ஆனால் வாட்ஸ்ஆப் தன்னுள் இன்னும் நிறைய அம்சங்களை கொண்டுள்ளது. அவைகள் என்னென்னவென்று அறிய வேண்டுமா. இதோ வாட்ஸ்ஆப் கொண்டுள்ள 6 புதிய அம்சங்கள் பற்றிய தொகுப்பு உங்களுக்காக.\nபெரும்பாலும் நாம் வாட்ஸ்ஆப் அழைப்புகளை தவற விடுகின்றோம் அதற்காக வெளியான அம்சம் தான் கால் பேக் அம்சம். வி2.16.189, வாட்ஸ்ஆப்பில் ஒரு 'கால் பேக்' என்ற விருப்பம் ஒரு அழைப்பு தவற விடப்பட்ட பின்னர் திரையில் தோன்றும்.\nநண்பர்களுடன் படங்களை பகிர்வது வேடிக்கையான விடயமாகும் அதுவே அனிமேஷன் கிப் (GIF) என்றால் இன்னும் அதிக வேடிக்கையாக இருக்கும். அதை நிகழ்த்த நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் ஸ்மார்ட்போனில் சேமிக்கப்படும் ஒரு கிப் (GIF) பைல்களை தேர்வு செய்து யாருக்கு அல்லது எந்த க்ரூப்பிற்கு அனுப்ப விரும்புகிறீர்கள் அதை தேர்வு செய்ய வேண்டியது தான்.\nவாட்ஸ்ஆப்பில் நீங்கள் கிப் பைல்களை ஷேர் மட்டுமல்ல நீங்கள் நேரடியாக அவைகளை கண்டுபிடிக்கவும் முடியும். வாட்ஸ்ஆப்பின் சமீபத்திய ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் கிப் தேடல் ஆதரவு தொடங்கப்பட்டுள்ளது. மேம்படுத்தல் பிறகு, பயனர்கள் பயன்பாட்டின் உள்ளேயே பல வகையான கிப்களை தேடலாம்.\nவாட்ஸ்ஆப்பில் உள்ள கேமரா கொண்டு எடுக்கும் புகைப்படங்களில் ந��ங்கள் எமோஜிக்கள் போன்றவைகளை இணைத்து அதிக அளவிலான பெர்சனலைஸ் செய்து கொள்ளலாம், அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வாட்ஸ்ஆப்பின் பில்ட் இந்த கேமரா கொண்டு புகைப்படம் எடுக்க வேண்டியது மட்டும் தான்.\nஆப்பிள் ஐபோன் பயனர்கள் இப்போது மோசமான அல்லது இணைய இணைப்பு இல்லாத பகுதிகளில் கூட மெசேஜ்களை சென்ட் செய்ய முடியும். இதை 'சென்ட்' என்றே அழைக்கப்படுகிறது.\nசமீபத்திய அப்டேட்டின்படி ஒரே நேரத்தில் மற்ற பயனர்களுடன் அதிகபட்சமாக 30 ஊடக கோப்புகளை ஷேர் செய்து கொள்ள முடியும் முன்பு ஒரு நேரத்தில் பகிரக்கூடிய ஊடக கோப்புகள் அதிகப்படியாக 10 இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\n வாட்ஸ்ஆப்பில் போலியான 'லாஸ்ட் சீன்' உருவாக்கலாம்.\nZomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\nWhatsapp மெசேஜ்களை அரசாங்கம் தீவிரமாக கண்காணிக்கிறதா\nசாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\nகொரோனா பரவாமல் தடுக்க முதல்ல இத பண்ணுங்க: Facebook, tiktok-க்கு கோரிக்கை\nகேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\nதவறான தகவல்களை கட்டுப்படுத்த Forward செய்யும் வசதிகளை மட்டுப்படுத்தியது வாட்ஸ்ஆப்\nOneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\n., Whatsapp அறிமுகம் செய்த அட்டகாச அம்சம்: சரியான நேரம் இதுதான்\nகொரோனாவுக்கு அதான் காரணம்: தீயாக பரவிய வதந்தி 5G நெட்வொர்க் டவர்களை தீவைத்து எரித்த மக்கள்- வீடியோ\nவாட்ஸ் அப் மூலம் இந்தியாவில் உள்ள கொரோனா நிலவரத்தை தெரிந்து கொள்வது எப்படி\nமொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகளை திறக்க அனுமதி.\nWhatsapp உடன் இனைந்து ICICI புதிய வாட்ஸ்அப் பேங்கிங் சேவை அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nஇன்பினிக்ஸ் நோட் 7 லைட்\nசியோமி Mi 10 லைட்\nஒப்போ ரெனோ Ace 2\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nPUBG மொபைல் கேம் இடைநிறுத்தம் செய்யப்பட்டதன் காரணம் என்ன தெரியுமா\nBSNL ரூ.96 வசந்தம் கோல்டு திட்டத்தின் வேலிடிட்டி நீட்டிப்பு 500ஜிபி வரை கிடைக்கும் டேட்டா திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/alcatel-a7-5988/?EngProPage", "date_download": "2020-04-08T19:20:47Z", "digest": "sha1:AWSPDF4NYTPKTVTXYV2BOWRCVI6TZA7X", "length": 18297, "nlines": 301, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ஆல்கடெல் A7 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: இந்தியாவில் கிடைக்கும் | இந்திய வெளியீடு தேதி: 10 நவம்பர், 2017 |\n16MP முதன்மை கேமரா, 8 MP முன்புற கேமரா\n5.5 இன்ச் 1080 x 1920 பிக்சல்கள்\nஆக்டா கோர் (க்வாட் கோர் x 1.5 GHz + க்வாட் கோர் x 1.0 GHz)\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nஆல்கடெல் A7 சாதனம் 5.5 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 1920 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் LTPS ஐபிஎஸ் எல்சிடி எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் (க்வாட் கோர் x 1.5 GHz + க்வாட் கோர் x 1.0 GHz), மீடியாடெக் MT6750T பிராசஸர் உடன் உடன் Mali-T860 MP2 ஜிபியு, 4 GB ரேம் 32 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 128 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஆல்கடெல் A7 ஸ்போர்ட் 16 MP கேமரா ஜியோ டேக்கிங், எச்டிஆர். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 8 MP கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ஆல்கடெல் A7 வைஃபை 802.11 b /g வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட், v4.2, ஏ2டிபி, LE, மைக்ரோ யுஎஸ்பி v2.0, உடன் A-ஜிபிஎஸ். டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு உள்ளது.\nஆல்கடெல் A7 சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஆல்கடெல் A7 இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்) ஆக உள்ளது.\nஆல்கடெல் A7 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.11,499. ஆல்கடெல் A7 சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\nசிம் டூயல் சிம் (நானோ + நானோ)\nசர்வதேச வெளியீடு தேதி செப்டம்பர் 2017\nஇந்திய வெளியீடு தேதி 10 நவம்பர், 2017\nதிரை அளவு 5.5 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 1920 பிக்சல்கள்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) LTPS ஐபிஎஸ் எல்சிடி\nசிபியூ ஆக்டா கோர் (க்வாட் கோர் x 1.5 GHz + க்வாட் கோர் x 1.0 GHz)\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 32 GB சேமிப்புதிறன்\nரேம் 4 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 128 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி Card\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல்\nமுதன்மை கேமரா 16 MP கேமரா\nமுன்புற கேமரா 8 MP கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nவீடியோ ரெக்கார்டிங் 1080p 30fps\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங், எச்டிஆர்\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி\nஸ்டேன்ட் ஃபை 667 மணிநேரம் வரை\nடாக்டைம் 18 மணிநேரம் வரை\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 b /g வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் v4.2, ஏ2டிபி, LE\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி v2.0\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ்\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், க்யுக் சார்ஜிங்\nரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசமீபத்திய ஆல்கடெல் A7 செய்தி\nபட்ஜெட் விலையில் அல்காடெல் டேப்ளெட் 3டி அறிமுகம்: நம்பி வாங்கலாமா.\nஅல்காடெல் டேப்ளெட் 3டி சாதனத்தில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. The Alcatel 3T 10 is powered by a 1.28GHz quad-core MediaTek MT8765B SoC.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஆல்கடெல் 3டி 8 டேப்லெட் மாடல் அறிமுகம்.\nஇந்திய சந்தையில் ஆல்கடெல் நிறுவனம் தற்சமயம் புதிய ஆல்கடெல் 3டி 8 டேப்லெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த டேப்லெட் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிகளவு விற்பனை செய்யப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. ஆல்கடெல் 3டி 8 டேப்லெட் மாடல் கருப்பு நிறத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனம் பளிப்கார்ட் வலைதளம்\nஇந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.Alcatel 1 price has been set at EUR 79/ $89 (roughly Rs. 6,200) It will be available in select markets starting July 2018.\nஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) உடன் ஆல்கடெல் 1.\nபட்ஜெட் ஸ்மார்ட்போன்களை களமிறக்கி வரும் ஆல்கடெல் நிறுவனத்தின் அடுத்த வெளியீட்டு பட்டியலில் ஒரு லோ-எண்ட் ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வெளியான ஆல்கடெல் 1எக்ஸ் ஸ்மார்ட்போனை விட குறைந்த அளவிலான அம்சங்களை கொண்டுள்ள இந்த ஆல்காடெல் 1 ஆனது ரஷ்யாவில் காணப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகமாகும் என்பது பற்றி எந்த வார்த்தையும்\nஆல்கடெல் Pop 3 (5.5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/cartoon/531797-cartoon.html", "date_download": "2020-04-08T17:22:31Z", "digest": "sha1:XPT3MWYTBC5E7UAMBIHTJ7VFY3FTBYLQ", "length": 10655, "nlines": 272, "source_domain": "www.hindutamil.in", "title": "கட்சியையும் கூட்டிட்டுப் போயிடுவாரோ? | Cartoon - hindutamil.in", "raw_content": "புதன், ஏப்ரல் 08 2020\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇஸ்லாமியர்கள் வெறுக்கப்பட சில மதகுருமார்களும், முல்லாக்களும்தான் காரணம்:...\nஇந்த முறை உங்கள் தொலைநோக்கு தோற்றுவிட்டது: பிரதமர் மோடிக்கு கமல்...\nஇந்தியாவுக்கு இனியும் ஊரடங்கு தேவையில்லை\nசீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு அமெரிக்க மக்களை மட்டுமல்ல,...\nஏழை மக்களுக்கு மாதம் ரூ.10,000; நடுத்தர மக்களுக்கு...\nஉயிர்காக்கும் மருந்துகள் இந்தியர்களுக்குதான் முதலில் கிடைக்க வேண்டும்:...\nகரோனா வைரஸ் பாதிப்பை எப்படி எதிர்கொள்ளலாம்\nமதுவால் யாருக்கு அதிகம் பாதிப்பு\nமஸக்கலி ரீமிக்ஸ் பாடலை மறைமுகமாகக் கலாய்த்த ஏ.ஆர்.ரஹ்மான்\nகரோனா பாதிப்பு; வாழ்நாளில் சந்தித்திராத பொருளாதார மந்தநிலை ஏற்படும்: உலக வர்த்தக அமைப்பு...\nதயவு செய்து அரசு உத்தரவை மீறாதீர்கள்: த்ரிஷா வேண்டுகோள்\nவங்கி இஎம்ஐ செலுத்துவதை தள்ளிப்போட வேண்டுமா; OTP- ஐ சொல்லுங்கள்- உலா வரும்...\nஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏக்கள் கூட்டம்: ஹேமந்த் சோரன் இன்று முதல்வராக தேர்வு\nஇந்தியா ஏ அணிக்காக ஹர்திக் பாண்டியா, பிரிதிவி ஷா நியூஸி. செல்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.padasalai.net/2020/02/100220.html", "date_download": "2020-04-08T19:24:39Z", "digest": "sha1:QLJARQT2KX6UW22ZDCGA2P2ODZO5ZO4D", "length": 25290, "nlines": 548, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.02.20 ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Telegram குழுவில் பெற Click Here & Join Now\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.02.20\nபரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்\nதனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போது.\n1. என்னிடம் இருப்பவைகள் கடவுளின் கொடை எனவே பெருமை பட மாட்டேன்.\n2. இல்லாதவற்றை கடவுள் ஒரு நாள் தருவார் எனவே இருப்பவரை பார்த்து பொறாமை கொள்ள மாட்டேன்.\nகற்பனைகளை தத்ரூபமாக உருவாக்க முடியும் என்றால் கடின உழைப்பும் விடாமுயற்சியும் இங்கு உண்மை வடிவம் பெறுகிறது.\n1.நமது கண்களில் கண்ணீரை சுரக்கும் சுரப்பி எது\n2.வாசனைப் பொருட்களின் இராணி என்றழைக்கப்படுவது எது\nLichenology – study of lichens. பூஞ்சை பாசி அல்லது லைக்கன்கள் குறித்த அறிவியல் படிப்பு.\nLatent - existing but not visible. இருந்தாலும் வெளியில் தெரியாமல் மறைந்து இருக்கின்ற.\nசீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.\nதமிழ் கதைகள் - திருக்குறள் நீதிக்கதைகள்\nஉடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே\nஅணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நட்புக்கு இலக்கணமாகும்.\nமுன் ஒரு காலத்தில் சிங்கம் ஒன்று காட்டில் வசித்து வந்தது. ஒரு நாள் பலமான மதிய உணவினை முடித்து விட்டு ஒரு மரத்தின் அடியில் உறங்கிக் கொண்டிருந்தது.\nசிறிது நேரத்திற்கு பின், அங்கு வந்த ஒரு எலி சிங்கத்தின் மீது விளையாட தொடங்கியது.\nதிடீரென்று சிங்கம் கோபத்துடன் எழுந்து அதன் நல்ல தூக்கத்தினை தொந்தரவு செய்தது யார் எனப் பார்க்கும்போது, ஒரு சிறிய எலி நடுநடுங்கி நின்று கொண்டிருந்தது.\nஅதை பார்த்த சிங்கமானது எலியினை கொல்ல வேண்டும் என முடிவெடுத்தது.\nபயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த எலி தன்னை மன்னிக்குமாறு சிங்கத்திடம் வேண்டியது. சிங்கம் எலியிடம் மனதுருகி அதனை விட்டுவிட்டது. பின் எலி வேகமாக அவ்விடத்தை விட்டு ஓடியது.\nமற்றொரு நாள், சிங்கம் ஒரு வேடனின் வலையில் சிக்கி கொண்டதைப் பார்த்த எலி அங்கு வந்து வலையினை வெட்டி சிங்கத்தை காப்பாற்றியது. இதனால் சிங்கம் தப்பித்துக் கொண்டது. பின், எலி மற்றும் சிங்கம் நண்பர்களாயினர். அதன் பின்னர் அவர்கள் காட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.\nஒருவர் ஆபத்து காலத்தில் உள்ள போது அவர்களுக்கு உதவ வேண்டும்.\n★தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். இதற்காக, சட்டப்பேரவையில் தனிச்சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.\n★பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செயலி மூலம் தொலைபேசி, போஸ்ட்பெய்டு மொபைல் மற்றும் இன்டர்நெட் கட்டணத்தை செலுத்தினால், ஒருசதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n★சீனாவுக்கு ஜனவரி 15-ம் தேதிக்குப்பின் சென்றுவிட்டு, இந்தியாவுக்குள் வரும் வெளிநாட்டவர்களுக்கு அனுமதியில்லை என்று மத்திய விமானப்போக்குவரத்துறை இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.\n★கரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க சீனாவுக்கு அமெரிக்கா ரூ.715 கோடி நிதியுதவி வழங்குகிறது.\n★ஆடவருக்கான புரோ ஹாக்கி லீக்கில் பெல்ஜியம் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.\n★முத்தரப்பு மகளிா் டி20 போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா. இந்த வெற்றி மூலம் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது இந்தியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "http://udaippuu.blogspot.com/", "date_download": "2020-04-08T18:22:54Z", "digest": "sha1:TGLOXA6LYOGMBU2OLZLBRY5IIR5RORF3", "length": 162375, "nlines": 352, "source_domain": "udaippuu.blogspot.com", "title": "உடைப்பு.", "raw_content": "\nபடைப்பதும்-உடைப்பதும் ,உடைப்பினது உழைப்பாய் விரியும்,குவியும்\nகருணாவிற்காக ஞானம் வாங்கிய அத்தனை பினாமி சொத்தின் விபரமும் திலீபன் வசம் இருந்தது.\nகருணாவிற்காக ஞானம் வாங்கிய அத்தனை பினாமி சொத்தின் விபரமும் திலீபன் வசம் இருந்தது. By Dr.பருத்தி வேந்தன்\n|| பினாமியாக (கருணாவின் மந்திரத்தால் சொந்த வங்கியில் கடன் பெற்று 2 லட்சத்து 70 ஆயிரம் யுரோ; 3 லட்சத்து 80 ஆயிரம் யுரோ என இரு வீடுகளை வாங்கியதாக கதைவிட்டு) உல்லாசமாக வாழும் போது, பிரான்ஸ் வந்த ஒரு ஏழை , கிழக்கு மாகாணத்து அப்பாவி இளைஞன், தனது எதிர்கால ஆயிரம் கனவுகளையும் மீண்டும் பிரான்சில் தொலைத்து விட்டு- ஞானத்தின் வழிகாட்டலில் கருணாவின் மெய்ப்பாதுகாவலனாக ஞானத்தால் அனுப்பி வைக்கப்பட்டார். மேலாதிக்க வாத அத்தனை குணாம்சங்களையும் தன்னகத்தே கொண்ட ஞானம், பசுத்தோல் போர்த்த புலியாக இவ்வாறான இளைஞர்களை அடித்து உண்ணுகிற��ு. ||\nகருணா புலிகளிடத்திருந்து தப்பித்து ஈ.என்.டி.எல்.எப். பிடம் சரணடைந்ததும், தனக்கு எதுவித கொள்கையும் இல்லை என்றும் நீங்கள் எதைச் சொல்கீறீர்களோ அதனைநான் செய்கிறேன் என்றும் வாக்குறுதி அளித்து ஈ.என்.டி.எல்.எப். பிடம் சரணகதியடைந்துள்ளார்.\nதிரு. வைகோ, திரு. நெடுமாறன், திரு. அலெக்சாண்டர் (முன்னாள் தமிழக டி.ஜி.பி.) போன்றோரது தூண்டுதலால் ஈ.என்.டி.எல்.எப். தலைவர் திரு. ஞானசேகரன் அவர்கள் சென்னையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதும், லண்டனிலிருந்த புங்குடுதீவுக் கிருஸ்ணன் ஈ.என்.டி.எல்.எப். வழியாக கருணாவுடன் தொடர்பை ஏற்படுத்தினார். கிருஸ்ணன் இலங்கை அரசின் உளவாளியாகச் செயற்பட்டு வருவது, ஈ.என்.டி.எல்.எப். அமைப்புக்குத் தெரிந்திருக்கவில்லை. பழைய புளொட் நபர் என்ற பெயரைப் பயன்படுத்திக் கொண்டு கிருஸ்ணன் ஈ.என்.டி.எல்.எப். அமைப்புடன் ஒட்டிக்கொண்டார்.\nசரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த கிருஸ்ணன், கருணாவை மீண்டும் கொழும்புக்கு அழைத்துச் சென்று சிங்கள உளவுத்துறையிடம் ஒப்படைத்தார். இதன் மூலம் கிருஸ்ணன் இலங்கை அரசின் அதி முக்கிய காட்டிக் கொடுப்பாளர்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார்.\nஇலண்டனிலிருந்து அவர் கொழும்புக்குச் சென்றால் ஐந்து நட்சத்திர விடுதியில், சிவில் உடை சிங்களப் பாதுகாவலருடன் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உளவுத்துறையினரே கவனித்து வருகின்றனர். கடந்த 15-10-2007 அன்று கூட அவர் கொழும்பு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்து ஏதோ சதித் திட்டம் தீட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபுளொட் இயக்கத்தின் அழிவுக்கும் இந்த கிருஸ்ணன்தான் முக்கிய பங்காற்றினார் என்பது அந்த இயக்கத்தினரின் கருத்துக்காளாக உள்ளன. கருணாவை இலங்கைக்கு மீண்டும் அழைத்துச் சென்று இவரே கருணாவின் அரசியல் ஆலோசகரானார். இடையிடையே திரு. ஆனந்தசங்கரி அவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கிவந்ததாக லண்டன்வாசிகள் தெரிவித்தனர். திரு. ஆனந்தசங்கரி அவர்கள் சமீபகாலமாக லண்டன் வரும்போதெல்லாம் கார் ஓட்டிச் செல்லும் வேலையையும் கிருஸ்ணன் செய்துவந்தார்.\nகடந்த ஓகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் இலங்கை இராணுவ உளவுத்துறை திரு. ஆனந்தசங்கரி அவர்களை அவர்களது வாகனத்தில் அள்ளிப் போட்டுக்கொண்டு கருணா மறைந்திருந்த இடத்துக்குச் சென்றது. அங்கு கருணா பல்லிளித்து நிற்க ஆனந்தசங்கரி அவர்கள் தட்டுதடுமாறி வாகனததை விட்டு இறங்கி, “தம்பி நான் கனகாலமா உம்மை பார்க்கோனும் என்று கனபேரிட்ட கேட்டுத் திரிந்தனான். எப்படி இருக்கறியள்” என்று ஆரம்பித்து புலிகளைச் சும்மாவிடக்கூடாது என்று தனது பங்குக்கும் வீரத்தைக் காண்பித்த ஆனந்தசங்கரி அவர்கள், நாங்கள் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து நின்றால் பிரபாகரன் கிளிநொச்சியை விட்டு ஓடவெல்லோ வேணும் என்று தனது ஆசையையும் தெரிவித்தார்.\nபின்னர் உளவுத்துறையினரைப் பார்த்து என்னை எதற்காக கூட்டிக்கொண்டு வந்தனீங்கள் என்று சங்கரியார் கேட்க, கிழக்கில் நீங்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து வேலைசெய்தால்தான் எங்களுக்கு நல்லது. அதற்காகத்தான் இங்கே கூட்டிவந்து கருணாவைச் சந்திக்க ஏற்பாடுசெய்தோம்.\nகருணாவுக்கு முகமெல்லாம் மலர்ச்சி. தன்னை ஓர் அரசியல் தலைவர் என்ற அளவுக்கு இலங்கை அரசு உயர்த்தி உள்ளது. ஆனந்தசங்கரி அவர்கள் என்னைத் தேடிவந்து பார்க்கும் அளவுக்கு நான் உயர்ந்துவிட்டேன் என்று அதுவரை நுணிக்கதிரையில் இருந்த கருணா இந்த நினைப்புக்குப் பிறகு அடி ஆசனம் வரை நிமர்ந்து சௌகரியமாக அமர்ந்து புதிய கணக்கினை எண்ணிப்பார்க்க ஆரம்பித்தார்.\nதிரு.ஆனந்தசங்கரி அவர்களோ, கூனிக் குறுகி புலிகள் தலைவருக்கு கிளிநொச்சியில் கொடுத்த மரியாதைக்கு மேலாக கருணாவுக்கு மரியாதைக் கொடுத்து “தம்பி உமக்கு என்ன உதவியென்;றாலும் நான் செய்வதற்குத் தயாராயிருக்கிறன், வெளிநாடுகளில் எனக்குத்தான் ஆதரவு அதிகமாக இருக்குது. நான் கடிதங்கள் அனுப்பாத அரசாங்கமும் கிடையாது, ஆக்களும் கிடையாது. மகிந்தகூட என்னட்ட கேட்டுத்தான் எல்லாத்தையும் செய்கிறார்” என்று அடுக்கிக்கொண்டு போக, உளவுத்துறையினர் ‘போதும் இவ்வளவும் போதும், மட்டக்களப்பில் நடக்கவேண்டியதைப் பேசுங்கள்” என்றனர்.\nசங்கரி அவர்களுக்கு என்னபேசுவதென்றே தெரியாது, உளவுத்துறையினரைப் பார்த்து நீங்கள் என்ன சொன்னாலும் நான் சம்மதம், தம்பி (கருணாவைப் பார்த்து) நீர் என்ன சொன்னாலும் நான் செய்யிறன். பேச்சுவார்த்தையே வேண்டாம், புலிகளை ஒழித்தால் சரி, அதுதானே உமது கொள்கையும், எங்கள் எல்லோரது (உளவுத்துறையினரைப் பார்த்து) கொள்கையும் அதுதானே. என்று கூறி சரி நான் போட்டுவரட்டே என்று கருணாவுக்கு கையை நீட்டி விடைபெற்று வந்த வாகனத்திலேயே யாரும் சொல்லாமலேயே ஏறிக்கொண்டார் சங்கரியார். (குறிப்பு;:- திரு.ஆனந்தசங்கரி அவர்கள் இதனை மறுத்தால் நான் ஆதாரத்துடன் வெளியிடத் தயாராக இருக்கிறேன்)\nகருணா ஐரோப்பாவுக்குப் புறப்படுவதற்கு முன்னர் இந்த நாடகங்கள் நடந்தன. கருணாவின் பிரதம ஆலோசகர் புங்குடுதீவு கிருஸ்ணப்பிள்ளைதான் கருணாவுக்கு ஐரோப்பிய ஐடியாவைக் கொடுத்தவர். ஐரோப்பாவுக்குள் சென்றால் யாராலும் எதுவும் செய்யமுடியாது, தனக்கு அந்த அளவுக்கு அங்கே செல்வாக்கு உண்டு என்று கருணாவை நம்பவைத்தார் கிருஸ்ணன். கருணாவையும் அவரது மனைவியையும் ஐரோப்பா மோகம் உருக்குலைத்து வந்தது. குறிப்பாக லண்டன்தான் அவர்களது உள்ளத்தின் கனவுக்கோட்டையாக இருந்துவந்தது.\nகிருஸ்ணனின் எண்ணப்படி லண்டன் வந்து சேர்ந்தால் கருணா தனது பிடியில்தான் இருக்கவேண்டும். வேறு யாரும் அவருடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க கருணாவை லண்டனுக்குத் தள்ளிச் சென்றால் மட்டுமே சாத்தியம், அதன் பின்னர் கருணாவின் கட்சி கிருஸ்ணனின் காலடியில் என்பது புங்குடுதீவுக் கிருஸ்ணனின் அசைக்கமுடியாத நம்பிக்கை.\nஅதன்படி கருணா லண்டனுக்கு சிங்கள நபரின் கடவுச் சீட்டில் தள்ளிச் செல்ல அரசாங்கமே வழிசமைத்துக் கொடுத்தது. கிருஸ்ணன் யாருக்கும் தெரியாமல் மத்திய லண்டனில் தனியான வீடு ஒன்றினை விலைக்கு வாங்கி கருணாவையும் குடும்பத்தையும் குடியமர்த்தினார். இந்தவிடயங்களில் கிருஸ்ணனுக்கு சொந்தமாகப் புத்திவேலை செய்யாது. இவற்றுக்கு உதவியது உண்டியல் புகள் ஜெயதேவன் என்பது திரைமறைவில் கிடைத்த தகவலாகும்.\nஇந்த ஜெயதேவனை கருணாவுக்கு அறிமுகப்படுத்தியது புங்குடுதீவு கிருஸ்ணன்தான். ஜெயதேவன் ஓர் கணக்குப் பிள்ளை. லண்டனில் கோவில் உண்டியல் பணத்தில் தனது வாழ்வைத் தக்கவைத்துக் கொண்டவர். கருணாவின் வரவு செலவுகளைப் பார்த்து அதனை முதலீடு செய்ய வேண்டும் என்று கிருஸ்ணப்பிள்ளை கூற அதுவரை கருணாவைத் தூற்றிவந்த ஜெயதேவன் கிருஸ்ணனையும் அழைத்துக்கொண்டு இந்தியாவில் தனக்கிருக்கும் முதலீடுகளைக் காண்பிக்க ஆரம்பித்தார். இதற்கென ஓர் சுற்றுப்பயணமும் நடைபெற்றது.\nஜெயதேவனின் மனைவியின் சகோதரன் தமிழகத்தின் கோயம்புத்தூரில் இருக்கிறார். அவர் ஜெயதேவனின் சில கோ���ி ரூபாய்களை முதலீடு செய்து கவனித்துவருகிறார். கருணாவின் பணத்தையும் அதுபோன்று முதலீடு செய்யலாம் என்று அறிவுரை கூறி கிருஸ்ணப்பிள்ளையும் கருணாவுக்கு ஆலோசனை கூறவைத்து கருணாவைக் களத்தில் இறக்கினர் இந்த இருவரும்.\nஅதன்படி பெனியன் தயாரிக்கும் இயந்திரம் ஒன்றினை தைவானிலிருந்து இறக்குமதி செய்து தொழிற்சாலை ஒன்றினை திருப்பூரில் ஆரம்பித்தனர். 2006ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது.\nஇதுமுதல் ஜெயதேவன் கருணாவின் நிரந்தரக் கணக்குப்பிள்ளையானார். கிருஸ்ணனுக்கு அரசியல் ஆலோசனையையும் இடையிடையே வழங்கி வருகிறார் இந்த முதலீடு மூலம் கருணாவுக்கு கிருஸ்ணன் மீது மிகவும் நம்பிக்கை ஏற்பட்டது. இதுவுமல்லாமல், வடிவேலு ஆனந்தன் (அல்லது ஆனந்தசிவா) என்பவர் கொழும்பு செட்டியா தெருவில் நகைக்கடை வைத்திருப்பவர் இவரை 2006 ஆம் ஆண்டு மாசிமாதம் ஆறாம் திகதி கிருஸ்ணனின் ஏற்பாட்டில் கடத்தப்பட்டார். அவரிடமிருந்த ரூபா 5கோடி பெறப்பட்ட பின்னர் 10-02-2006 அன்று விடுவிக்கப்பட்டார். இந்தக் கடத்தலுக்கும் பணப்பறிப்புக்கும் புங்குடுதீவு கிருஸ்ணன்தான் சூத்திரதாரி என்று கருணா அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.\nஇவர் அல்லாமல், கொழும்பு நாலாம் குறுக்குத் தெருவில் சீனி வியாபாரம் செய்துவந்த சிறிஸ்கந்தராஜா என்பவரை அவரது கார் ஓட்டுனருடன் சேர்ந்து 20-07-2006 அன்று கடத்தப்பட்டார். இவரிடமிருந்தும் 5கோடி ரூபா பெற்றுக்கொண்டு அவர்களை விடுதலை செய்வதற்குப் பதிலாக அவர்கள் இருவரையும் தீவுச் சேனையில் வைத்து கொலை செய்து அங்கேயே புதைத்தும் விட்டனர். இந்தக் கடத்தலும் கிருஸ்ணன் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் நடந்தது. இருவரையும் விடுதலை செய்யவேண்டாம், கொன்றுவிடுங்கள் என்று உத்தரவிட்டது இதே கிருஸ்ணப்பிள்ளைதான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவ்விரு சம்பவங்களுக்கும் கிருஸ்ணன்தான் சூத்திரதாரி என்று பிள்ளையான் சொன்னதும் கருணாவுக்கு இருப்புக்கொள்ளவில்லை. உடனே கிருஸ்ணன் சொல்படி நடந்தால் உலகின் உச்சிக்கே செல்லலாம் என்று தீர்மானித்துவிட்டார். அதன்படிதான் கருணா மீண்டும் கொழும்பு செல்ல வேண்டும் என்ற கிருஸ்ணனின் வலையில் வீழ்ந்தார்.\nவடக்கிலிருந்துகிழக்கைப் பரிப்பதற்கு கருணாவைப் பயன்படுத்தவேண்டும் எ��்பது மகிந்தாவின் விருப்பம். மகிந்த உளவுத்துறையுடன் ஆலோசிக்க, உளவுத்துறை கிருஸ்ணனுடன் ஆலோசித்தது. கிழக்கைத் துண்டாடும் வரை கருணாவைப் பயன்படுத்துவதென்றும் அதன் பின்னர் கிருஸ்ணனே அந்த இயக்கத்தின் தலைவர் என்ற நிலையை உருவாக்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், நடந்ததோ வேறு\nபிள்ளையான் கருணாவின் எதிரியானார். அது எப்படி என்றால், பிள்ளையான் எப்போதும் இராணுவத்துடனும், அவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்கவும் பழகிக்கொண்டார். கருணாவோ தன்னை அரசியல் தலைவர் போல் காண்பிக்க முற்பட்டார். இந்தச் செயல் இராணுவத்துக்குப் பிடிக்கவில்லை. கருணா தனது இயக்கத்துக்குள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை சொல்லப்புறப்பட்டார். குறிப்பாக கருணா தொலை பேசியில் ஒவ்வொருவரைப் பற்றியும் தவறாகச் சொல்வதை இராணுவ உளவுத்துறை பதிவுசெய்து பிள்ளையானுக்குப் போட்டுக் காண்பித்தது.\nகருணாவைப் பற்றிப் பிள்ளையானிடமும் பிள்ளையானைப் பற்றி கருணாவிடமும் தவறான தகவல்களைச் சொல்லி இருவரையும் பகை வளர்த்து, அதன்பின்னர்தான் தொலைபேசி ஒட்டுக் கேட்புகளைப் பதிவு செய்து இதுபற்றி அவருக்கும் அவர்பற்றி இவருக்கும் போட்டுக் காண்பித்து நிரந்தரப் பகையை வளர்த்தனர் சிங்கள இராணுவப் புலனாய்வுத் துறையினர்.\nகருணாவும் பிள்ளையானும் பெரும் அறிவாளிகள் கிடையாது. இருவருக்குமே உள்ள தகுதிகள் கொலை செய்வது கொள்ளையடிப்பது இவை இரண்டையும் தவிர பொதுவான கொள்கை என்னவென்றால் யாழ்ப்பாணியை ஒழித்துக்கட்டுவதுதான் இந்த இருவருக்குமான தகுதிகள் என்பதனை உளவுத்துறை நன்கு தெரிந்து இரு கோமாளிகளையும் பயன்படுத்தியது என்றால் அதுமிகையல்ல தமிழினத்தின் தோற்றம், அதன் வரலாறு. அதன் பாதிப்புகள், தமிழினம் இழந்தவை என்ன தமிழினத்தின் தோற்றம், அதன் வரலாறு. அதன் பாதிப்புகள், தமிழினம் இழந்தவை என்ன ஏன் போராடினோம், எதற்காகத் தனிநாடு ஏன் போராடினோம், எதற்காகத் தனிநாடு என்ற எந்தவிதமான குறைந்த அளவு அறிவுகூட இந்த இருவருக்கும் கிடையாது.\nகிருஸ்ணன், ஜெயதேவன், குமாரதுரை போன்றவர்களது அறிவுரையால் தமிழினம் பாதி நிலத்தை இழந்தது என்றால் அதற்கு, அந்தச் செயலுக்கு காம்புகளாகப் பயன்பட்டது இந்த இரண்டு துரோகிகளும்தான். ஒரு துரோகி தனது அரசியல் வாழ்வை முடித்துக்கொண்டு லண்டனில் தஞ்ச��் கேட்டு நிற்க, அடுத்த துரோகியான பிள்ளையானை இலங்கை அரசு தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இந்த நபரைக் கூட கடந்த 20-10-2007 அன்று ஆனந்தசங்கரி அவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் என்றால் யாரும் நம்புவார்களா\nமுதலில் கருணா மறைந்திருந்த இடத்துக்கு சங்கரி அவர்களை அழைத்துச் சென்றது இராணுவம். ஆனால் இப்போதோ பிள்ளையானை சங்கரி அவர்கள் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்த வைத்துள்ளது இராணுவம்.\nதமிழ் இனத்தை எப்படி வீழ்த்தலாம் என்ற ஆலோசனை வழங்கும் தமிழினத் துரோகிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிழம்தான் இந்த ஆனந்தசங்கரி அவர்கள். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற பெயர் இந்த சங்கரியாருக்கு எப்படிப் பொருந்தும். விடுதலையே கிடைக்காது என்ற பின்னர் இவர் எப்படி அந்த முன்னணிக்கு உரிமை கொண்டாட முடியும் கிழக்கைத் துண்டாடிப் பிரித்தமைக்கு கருணாவும் பிள்ளையானும் மட்டும் காரணமல்ல, தமிழர் தலைவர்கள் என்று சொல்லப்பட்ட சங்கரியாரும் முக்கிய காரணமாகும்.\nதுமிழரை இழிவுப்படுத்த இந்தச் கோமாளிகளைப் பயன்படுத்திய அரசு பிரிதொரு மார்க்கத்தில் தனது சூழ்நிலையைச் செயல்படுத்தியும் வருகிறது. பிள்ளையான் தலைமையில் கிழக்கில் நிரந்தர தமிழர் எதிர்ப்பு ஆயுதக் குழுவொன்றினை ஏற்படுத்தி அரசின் தேவைக்குப் பயன்படுத்துவது என்பது அந்த ஏற்பாடாகும்.\nஅதன்படி, இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியத் தீவிரவாத இளைஞர்களுக்கு பிள்ளiயான் பயிற்சி அளித்து வருகிறார். திருகோணமலை மாவட்டத்தில் இந்தப் பயிற்சி நடந்துவருகிறது. மகிந்த ராஜபக்சேயின் உத்தரவில் இந்தப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகடந்த மாத இறுதியில் ஓட்டுமாவடியில் சின்னத்தம்பி என்ற கருணாவின் நபர் சென்ற ஓட்டோ வாகனத்துக்கு கண்ணிவெடி வைத்தது இந்த இஸ்லாமியத் தீவிரவாதிகள்தான். பிள்ளையான் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் 15 இஸ்லாமிய இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தார். அவர்கள்தான் ஓட்டுமாவடியில் கண்ணிவெடி வைத்தவர்கள். இப்போது பயிற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் பயிற்சி முடிந்ததும் மட்டக்களப்பில் புலிகளை வேட்டையாட அமர்த்தப்படவுள்ளனர். இது சிங்கள அரசின் பெரிய தந்திரமாகப் பேசப்படுகிறது.\nஇது ஒருபுறமிருக்க, வடக்குப் பகுதியில் புலிகள் இயக்கத்தை விழ்த்த, அல்லது உடைக்க, அல்லது ஓரம்கட்ட புதிய யுக்தி ஒன்றை கடந்த ஜனவரி மாதம் முதல் முயற்சித்து வருகிறது அரசு. அது என்னவெனில், வடக்குப் பகுதியில் சாதிச் சண்டைகளை ஏற்படுத்துவது. இதன் மூலம் வடக்கு கிளிநொச்சி யாழ்ப்பாணம் பகுதிகளில் பகையை உண்டுபண்ணுவது. வடக்குப் பகுதக்குள் நுழைந்து இதனை இப்போது செய்ய முடியாது. இதனைத் தூண்டி விடக்கூடிய சரியான களம் பிரான்ஸ் நாடு ஆகும்.\nஇலங்கை அரசு தமிழருக்கான உரிமைப் போராட்டத்தை நசுக்க தமிழரையே பயன்படுத்த வேண்டும் என்ற அருமையான ஓர் கண்டுபிடிப்பினை இன்று நேற்றல்ல அரை நூற்றாண்டாகவே கண்டுபிடித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.\nநாடாளுமன்றத்தில் துரோகிகளை உருவாக்கி அமைச்சர் பதவியையும் வேறு சலுகைகளையும் கொடுத்து பலரை இப்படி உருவாக்கிய அரசு, ஆயுதப்; போராட்டம் வலுப்பெற்ற வேளையிலும் இதே தந்திரத்தைப் பயன்படுத்தி வெற்றியும் கண்டுள்ளது.\n1986ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் ரெலோ இயக்கத்தினை தாக்கி அழித்த போது அரசு புலிகளை ஊக்குவித்தது. பின்னர் புலிகளது கொலை வெறியிலிருந்து தப்பித்த ரெலோ போராளிகளைப் பாதுகாப்பது போன்று அவர்களை தங்கள் கைக்கூலிகளாகப் பயன்படுத்தியதுடன், பின்னாளில் புலிகள் தாக்கி அழிக்க முற்பட்ட இயக்கங்களையும் தன்வசப்படுத்தி அதில் வெற்றிகண்டது.\nபுலிகளின் பேராசையானது எங்கள் விடுதலையை பின்னுக்குத் தள்ளியது என்ற கூற்றை யாரும் மறுக்க முடியாது. கசப்பான உண்மைகள் சுடத்தான் செய்யும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது சிறு குழந்தைக்கும் தெரிந்த ஒன்று. புலிகளுக்கு மட்டும் இது தெரியமல் போனதா தெரிந்தே குலைத்தனர். இவற்றைத்தான் சிங்கள அரசு இதுவரை பயன்படுத்தி வெற்றிக்கண்டுள்ளது என்ற உண்மையை சம்பந்தப்பட்டவர்கள் மறைக்கலாம். உண்மை தாமதாமாகத் தெரியவரும்.\nஏனைய இயக்கங்களை புலிகள் துரோகிகள் என்று கூறி படுகொலை செய்தனர். துரோகி என்றால் மிகவும் மோசமான ஓர் தமிழ்ச் சொல். துரோகிகளுக்கு எந்தத் தண்டனை வழங்கினாலும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வர். இதனால் புலிகள் இயக்கம் ஏனையோரைத் துரோகிகள் என்று பெயர் சூட்டுவதன் மூலம் தங்களுக்கு வேண்டத் தகாதவர்களை படுகொலை செய்வதை நியாயப்படுத்தினர்.\nஇலங்கை அரசாங்கத்திடம் முதல் முதலில் கையேந்தியவர்கள். ஊதவி பெ��்றவர்கள் யார் என்று பார்த்தால் பிரேமதாசாவிடம் நாடிச் சென்ற புலிகள்தான் முதல் இடத்தை வகிக்கின்றனர். எனவே. துரோகத்தைச் செய்தவர்கள் முதலில் புலிகள்தான். ஆனால் பட்டங்கள் ஏனைய இயக்கங்கள் மீது சுமத்தப்பட்டன. அண்மையில் கூட காணமல்போன புலிகளின் அரசியலாளர் யோகி என்பவர் ஓர் கட்டுரையில் சாவகச்சேரி தனங்கிளப்புப் பகுதியிலிருந்த துரோக இயக்கமான ஈ.என்.டி.எல்.எப். முகாம் ஒன்றினை குண்டுவைத்து தகர்த்து தமிழ்ச் செல்வன் அழித்தான் அப்படியான வீரன்தான் தமிழ்ச் செல்வன் என்று புகழ்ந்துள்ளார்.\nஇதில் என்ன உண்மையென்றால், தனங்கிளப்புப் பகுதியில் ஈ.என்.டி.எல்.எப். இயக்கத்தின் முகாம் இருந்ததேயில்லை. இதில் மறைந்துள்ள உண்மை புலிகளைத் தவிர ஏனையோருக்குத் தெரியவாய்ப்பில்லை.\nபுலிகள் இயக்கத்தில் ஒருவர் உயர்ந்த பதவிக்கு வர வேண்மென்றால் அந்த நபர் மிகவும் அதிகமான கொலைகள் செய்திருக்க வேண்டும். வேண்டப்படாதவர்களை அதிக அளவில் கொலை செய்தால் அவர் உயர்ந்தபதவியை அடையலாம். இதற்கு அவர்கள் எழுத்து பூhவமாக அவற்றைச் சொல்லவேண்டும். இன்ன திகதிகளில் இன்னாரைக் கொன்றேன் இவ்வளவு பேரை இந்த இடத்தில் வைத்துக்கொன்றேன் என்றெல்லாம் எழுதி சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பினால் கொலைகளுக்கு ஏற்ப பதவி உயர்வு கிடைக்கும். 1991 வரை புலிகள் இயக்கத்தில் இதுதான் நடைமுறை.\nதமிழ்ச் செல்வனும் தனங்கிளப்பில் முகாம் அடித்தேன். அழித்தேன் என்று எழுதி அனுப்பி பதவி உயர்வு பெற்றிருக்கலாம். இதுதான் உண்மையாகவும் இருக்கமுடியும். இப்படியாக தமிழர்களைக் கொன்று சாதனைப் படைத்தவர்களுக்குப் பதவி உயர்வு கொடுத்து ஊக்குவித்தவர்கள்தான் விடுதலைப் புலிகள். பிரேமதாசாவிடம் கையேந்தி துரோகம் செய்திருக்காவிட்டால், சிலவேளை ஏனைய இயக்கங்களும் துரோகம் செய்ய இலங்கை அரசிடம் சென்றிருக்க மாட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.\nஇப்போது தமிழ் இனத்துக்கு வந்திருக்கும் ஆபத்தானது புலிகள் இயக்கத்தினால் வந்ததுதான். ஏனைய அனைத்துத் தமிழ் இளைஞர்களையும் அழித்துவிட்டு இவர்கள் சுருங்கிக் கொண்டதால் மொத்த இனமுமே சிங்கள அரசிடம் சிக்குக் கொள்ளும்ட நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது இவர்கள் திருந்திவிட்டார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை.\nசிங்கள அரசு கொலை செய்கிறது என்று கூறி அனுதாபம் தேடுகின்றனர். இதற்கு இந்தியாவில் கொள்கையும் மக்களிடம் ஆதரவும் இல்லாத சில நபர்களும் சேர்ந்து குரல் கொடுத்து அனுதாபம் தேடிக் கேட்கின்றனர். இதே நபர்கள், திரு.பத்மநாபா, திரு.அமிர்தலிங்கம், திரு.சிறிசபாரெத்தினம் போன்றோர் புலிகளால் கொல்லப்படும் போது விளக்கக் கூட்டம் போட்டு புலிகளை ஊக்குவித்தவர்கள், இப்போது புலிகள் கொல்லப்படும் போது அனுதாபம் தேடி தெருவில் அலைகின்றனர்.\nஇந்த நபர்களில் ஒருவர் கூட “ தமிழர்கள் ஒன்றுபட்டுப் போராடவேண்டும் என்று கேட்டதும் இல்லை, கூறியதுமில்லை. புலிகள் தமிழ் இயக்கங்களை அழிக்கும் போது இந்த நபர்கள் புலிகளுக்கு கொம்பு சீவும் வேலையைத்தான் செய்தனர்.\n பிரபாகரனுக்கும், அவரது ஆதரவாளருக்குமா என்று ஏன் கேட்கவில்லை தமிழீழம் மொத்தத் தமிழருக்குமாகத்தானே கோரப்பட்டது தமிழீழம் மொத்தத் தமிழருக்குமாகத்தானே கோரப்பட்டது ஏனைய தலைவர்களையும் இயக்க உறுப்பினர்களையும் கொல்வது தவறு என்று ஏன் இந்தத் தலைவர்கள் தடுக்கவில்லை ஏனைய தலைவர்களையும் இயக்க உறுப்பினர்களையும் கொல்வது தவறு என்று ஏன் இந்தத் தலைவர்கள் தடுக்கவில்லை ஈழத்தில் கொல்லப்படுகிறான் என்று குரல் கொடுக்கும் இந்தியத் தலைவர்கள் அன்று தமிழ் இனத்தைப் புலிகள் படுகுழிக்குள் அனுப்பும் போது அதனை வீரச்செயல் என்று புகழ்ந்தல்லவா பேசிவந்தனர். ஒருக்கால் இவர்கள் புலிகளுக்கு கொம்பு சீவாமல் விட்டிருந்தால் பிரபாகரன் ஏனைய இயக்கங்களை அரவனைத்துச் சென்றிருப்பார் என்றும் எண்ணத் தோன்றுகிறது.\nஇப்போது ஆபத்து அருகில் வந்த பின்னர்தான் புலிகளுக்கு அனுதாபம் தேவை என்று மன்றாடுகின்றனர்.\nகிழக்கைப் பிரித்தது போன்று வடக்கை உடைப்பதற்காக அரசாங்கம் பெரு முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஆரம்பம்தான் தலித் முன்னேற்றம் என்ற முழக்கம். பாரிசில் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் இலங்கை அரசின் கைக்கூலிகளாவர். பிரான்சில் இருக்கும் இலங்கைத் தூதரகம்தான் இவர்களை இயக்கிவருகிறது.\n1972 களில் இதே போன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி சில அமைப்புகளை யாழ்ப்பாணத்தினுள் ஊக்குவித்தது. ஆனால் விடுதலைப் போராட்டத்தில் இவை எல்லாம் மறைந்துவிட்டன. அதனை மீண்டும் உயிர் கொடுத்து இன்றைய காலகட்டத்திற்கேற்ப தமிழர்களைப் பிரிப்பதற்கு அரசு மீண்டும் முயற்சி மேற்கொண்டுள்ளது.\n“தலித்’ என்ற சொல் வட இந்தியாவிலிருந்து தமிழ் நாட்டுக்குள் நுழைந்தது. தமிழ் நாட்டில் இந்தச் சொல்லை பலரும் பல லாபங்களுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் சாதியைக் குறைத்துக் கூறினால் அங்கு சலுகைகள் வழங்கப்படுவதால் அது வளர்ச்சி பெற்று வருகிறது.\nஈழத்தமிழர்கள் சாதியை ஒழிக்க வேண்டும் என்று எழுபதகளில் எடுத்த முயற்சியானது பொரும்பலனை ஏற்படுத்தியது. விடுதலையில் பங்குபெற்ற எந்த இயக்கமும் சாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. உண்மையில் இயக்கங்களை இது விடயத்தில் பாராட்டத்தான் வேண்டும். ஆனால் இப்போது அரசின் தூண்டுதலால் புதிய தலித்துகள் என்று உருவாக்கப்பட்டு தமிழரைச் சிதைக்கும் முயற்சியை ஈழத்மிழர்கள் அனுமதிக்கக் கூடாது. வடக்கில் இந்த முயற்சியை அரசாங்கம் செய்து வரும் வேளையில் பிள்ளையான் தலைமையில் கிழக்கின் தீவிர இஸ்லாமிய இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதன் நோக்கம் கிழக்கில் தமிழரையும் இஸ்லாமியரையும் மோதலில் ஈடுபடுத்துவதன் மூலம் அரசு லாபம் சம்பாதிக்க முயற்சிக்கிறது.\nபிள்ளையானையும் “வகாபிசம்” என்ற இஸ்லாமிய இயக்கத்தின் தலைவரையும் உள்ளடக்கி ஓர் ஒப்பந்தத்தை இராணுவ உளவுத்துறை ஏற்படுத்தியது. அதன்படி பிள்ளையானும் அவர்களும் இணைந்து செயற்படுவது என்றும் அவர்களுக்கான அனைத்துப் பயிற்சிகளையும் பிள்ளையான் மேற்கொண்டு வருவதென்று தீர்மானித்து கையெழுத்திடப்பட்டுள்ளது. அதன்படிதான் திருமலை மாட்டத்தில் வைத்து பிள்ளையான் இஸ்லாம் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்துவருகிறார்.\nகருணா கிழக்கை விடுவிக்கப் புறப்பட்டவர் என்று பலராலும் பிரசாரம் செய்யப்பட்டு வந்தது. அப்படிப் புறப்பட்டவர், இங்கிலாந்தில் வாழ்வு தேடுகிறார். எனவே, அவரது அரசியல் வாழ்வு முடிந்துவிட்டது என்றே கொள்ள வேண்டும். ஆனால் இவர் மூலம் எவ்வளவுபேர் பாதிக்கப்பட்டுள்ளார் என்றுப் பார்த்தால் ஒரு மாகாணமே பாதிக்கப்பட்டுள்ளது. இப்படியிருந்தும் சில சுயநலவிரும்பிகள் அவர் கிழக்கை மீட்டுவிட்டார் என்றும் பிரசாரம் செய்கின்றனர். கிழக்கை மீட்டால் அவர் அங்கேதானே இருக்கவேண்டும் கடமையை முடித்துவிட்டுத்தான் இங்கிலாந்துக்குப் புறப்பட்டாரா\nஎந்தெந்த வழிகளிலெல்லாம் இலங்கை அரசு தமிழர்களை நாசம் செய்ய முடியுமோ அந்தவழிகளை எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களை வைத்தே செய்து வருகிறது. சிலர் வெளிப்படையாகவும், பலர் திரைமறைவிலும் தமிழினத்தை அழிக்க அரசுடன் பணியாற்றிவருகின்றனர். இவர்களது நோக்கம் பணமும், பதவியுமே தவிர வேறில்லை.\nவிமர்சனங்களுக்கு எவரும் - எவையும் அப்பாற்பட்டதல்ல. - தீப்பொறி \nவிமர்சனங்களுக்கு எவரும் - எதுவும் அப்பாற்பட்டதல்ல. தீப்பொறி மீது வைக்கப்படும் விமர்சனங்களை நாம் எப்பொழுதும் கவனத்தில்கொள்கின்றோம். நாம் வெளியிடும் செய்திகளில் உண்மையில்லை பொய் என்று யாரும் கருதினால் நாம் கூறும் செய்திகளை தரவுகளை நீங்களே ஒருதரம் பக்கச்சார்பின்றி பரிசீலித்துப் பார்ப்பீர்களானால் அதன் உண்மைத் தன்மைகள் புரியும்.\nநாம் பதிவிடுகின்ற அனைத்துச் செய்திகளும் எமது சமூகத்தின் நிகழ்கால எதிர்கால நலன் கருதியே. எமது மக்களின் முதுகில் சவாரி செய்ய எவர் முயன்றாலும் தயவுதாட்சயம் இன்றி நாம் அவர்களை அம்பலத்திற்கு கொண்டுவருவோம். இதில் தொடர்ந்து நாம் உறுதியாக உள்ளோம்.\nஇன்றைய இணையத்தளங்களின் பின்புல அரசியல் பற்றி எல்லோரும் பேசுகின்றார்கள். இன்று தமிழ் இணையத்தளங்களை நடாத்துகின்ற பெரும்பான்மையினர் ஏதோ ஒருவகையில் கடந்தகால தமிழ்தேசிய விடுதலை இயக்கங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற, அல்லது இயக்கங்களை ஆதரிக்கின்ற நிலையில் இருந்தவர்களென்பது தவிர்க்கமுடியாதது ஒன்றுதான். இன்றும் ஒருசில இணையத்தளங்கள் இவ் தேசிய விடுதலை இயக்கங்களை ஆதரிக்கின்றவைகளாக இருப்பதும் உண்மை.\nஆனால் இவ் இணையத்தளங்களில் அநேகமானவை வன்முறைக்கு எதிராகவும் ஐனநாயகத்தை கோருவனவாகவும் ஒடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களின் விடுதலையை கோருவனவாகவும் இருக்கின்றன. தீப்பொறியும் சாதி, மத, பாகுபாடின்றி ஒட்டுமொத்த தமிழ்ப் பேசும் மக்களின் குரலாகவும், குறிப்பாக ஒடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்களின் குரலாகவும், உண்மையின் குரலாகவும், நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற தாரக மந்திரத்தோடும் செயல்படும்.\nதீப்பொறியின் பின்புலம் ஏதோ ஒரு அமைப்பு சார்ந்தது என்று குற்றம் சாட்டுவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை. தீப்பொறியாகிய நாம் பதிவிடுகின்ற செய்திகள் தகவல்களின் மீது விமர��சனங்கள் இருப்பின் நாம் அவர்கள் கூறும் விமர்சனங்களையும் கருத்துக்களையும் கண்டனங்களையும் மனதார வரவேற்க தயாராக உள்ளோம். உண்மைகள் எப்பொழுதும் உறங்குவதில்லை.\nசமீபகாலங்களாக குறிப்பாக கிழக்குமாகாணத்தில் நடக்கும் மனிதக்கொடுமைகளை நீங்கள் அறிவீர்கள். அந்த மக்கள் காலம் காலமாக இலங்கை அரசினாலும் ஏனைய விடுதலை இயக்கங்களினாலும் ஒடுக்கப்பட்டு, சுரண்டப்பட்டு வாழும் சுழ்நிலையே காணப்பட்டது. இன்றும் எவ்வித மாற்றமும்மின்றி அது தொடர்கின்றது. கிழக்கின் விடுதலைக்காக தாங்கள் போராடுவதாக கூறிக்கொண்ட இயக்கங்களும் நபர்களும் தங்கள் வாழ்வை வளமாக்கி கொண்டார்களே தவிர அந்த மக்களின் வாழ்வில் ஒரு ஒளிக் கீற்று நம்பிக்கையைக்கூட ஏற்படுத்தவில்லை.\nகிழக்கு மக்களின் அனைத்து வாழ்வாதாரங்களையும் சுரண்டி பலப்படுத்திக்கொண்டிருந்த புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்தபோது கிழக்கு மக்களின் வாழ்வில் ஒரு விடிவு நெருங்கிவிட்டதென்றெ நம்மில் பலர் கருதினோம். அந்தவகையில் நாம் எல்லோரும் ஆதரவு வழங்கினோம் ஆனால்கண்டபலன் என்ன அரச ஒடுக்கு முறைகளுக்கும் புலிகளின் ஒடுக்கு முறைகளுக்கும் உள்ளான அந்த மக்கள் தொடர்ந்து கருணாவினதும் பிள்ளையானினதும் ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டதுதான் மிச்சம்.\nகருணாவின் தவறான போக்கிற்கும் அவரின் மிதமிஞ்சிய சொத்துக்கள் பணம் தொடர்பான ஆசைகளுக்கும் நாம் கருணாவை மாத்திரம் குற்றம் சாட்டுவதில் பிரயோசனம் இல்லை என்பதை காலப்போக்கில் அறிந்து கொண்டோம். அவர் பின்னால் அவரை சுற்றியிருந்த இலங்கை அரசு மற்றும் கருணாவுக்காக புலம்பெயர்ந்த நாடுகளில் வேலை செய்த சில குறிப்பிட்ட நபர்களுமே காரணமென்பது புரிந்தது.\nஇதனை நாம் ஆராய்ந்தபோது லண்டனில் வசிக்கும் திரு.கிருஸ்ணன், பாரிசில் வசிக்கும் திரு.ஞானம், டென்மார்க்கில் வசிக்கும் திரு.குமாரதுரை போன்ற நபர்கள்தான் இதில் முக்கியமானவர்கள் என்பது தெரிய வந்தது. எனவே இவர்களின் இன்றைய நடவடிக்கைகள், பின்புலங்கள் பற்றி அறிய முனைந்தபோது அவர்களோடு இருந்த நம்பிக்கையாளர்கள் மூலமே பல்வேறு தகவல்கள் எங்களுக்கு வழங்கப்பட்டன. அவற்றை நாம் ஆராய்ந்தோம். இந்த ஆராய்வில் எங்களுக்கு எந்தவித தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களும் இருந்ததில்லை. எனவே நாம் ஞான���், கிருஸ்ணன், குமாரதுரை போனறவர்களின் நடவடிக்கைளை அம்பலப்படுத்தினோம். தனிநபர் நட்பு உறவு இவற்றிற்கு அப்பால் இவை எமது சமூகக் கடமையென கருதினோம்.\nகடந்த காலங்களில் மக்களின் வாழ்வின் மீது அக்கறை கொண்டு கட்டப்பட்ட அரசியல் மற்றும் சமூக அமைப்புக்கள் இவ்வாறான குறிப்பிட்ட கிரிமினல் நபர்களின் உள்ளீடுகளினால் அவ் அமைப்புக்களின் நோக்கங்களும் அதற்கான மக்களின் சமூக அங்கீகாரங்களும் சிதைந்து அவ் அமைப்புக்கள் சின்னாபின்னமாகி சீரழிந்ததே எமது அமைப்புக்களின் வரலாறுகளாக இருந்துவந்துள்ளது.\nஇவ் அரசியல் மற்றும் சமூக அமைப்புக்கள் தங்களின் பொருளாதார மற்றும் சில தேவைகளுக்காக இவ்வாறான சமூகக் கிரிமினல்களை தங்கியிருக்கவேண்டிய தேவை தவிர்க்க முடியாதாகிவிடுகின்றது. ஆனால் இவர்களின் உள்ளீடல் பொருளாதார வளத்தை பின்புலமாக கொண்டிருப்பதால் இவ் அமைப்புக்கள் இந்த கிரிமினல் நபர்களின் ஆளுமைக்கு உட்பட்டு தங்களின் நோக்கங்களிலிருந்தும் கடமைகளிலிருந்தும் திசை மாறிவிடுகின்றன.\nஇவ் அமைப்புகள் சரியான வழிகாட்டலோடும் மக்களோடும் தங்கி தங்களின் வளர்ச்சிக்கான பொருளாதார வளங்களின் மூலங்களை கண்டடையாவிட்டால் இவ் அமைப்புக்கள் இவ்வாறான கிரிமினல்களையும் பொருளாதார தேடலுக்காக தவறான வழிமுறைகளையுமே கைக்கொள்ளவேண்டிய துர்ப்பாக்கிய சுழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்.\nகடந்த காலங்களில் இவ்வாறான அமைப்புக்களில் இருந்த இவ்வாறான கிரிமினல்களின் அயோக்கிய தனங்களை சமூக விரோத நடவடிக்கைகளை அறிந்தும் தெரிந்தும் கொண்டு அந்த கிரிமினல் நபர்களை காப்பாற்றுவதற்காக அவர்களை நோக்கி வரும் விமர்சனங்களை ஆரோக்கியமாக எதிர்கொண்டு அத் தவறுகளில் இருந்து தங்களை நிவர்த்தி செய்துகொள்ள முடியாமல் அந்த கிரிமினல் நபர்களுக்காக இவ் அமைப்புக்கள் நற்சான்றிதழ் அறிக்கைகளையோ, துண்டுப் பிரசுரங்களையோ வெளியிட்டு அமைப்பின் சமூக அக்கறை கொண்ட செயல்பாடுகளை இந்த கிரிமினல்களுக்காக அடகுவைக்கும் பரிதாபகரமான வரலாற்றையே நாம் கண்டும் அனுபவித்தும் வந்திருக்கின்றோம். இதன் தொடர்ச்சியையே பிரான்சில் இருக்கும் ஒரு சமூக அமைப்பிடமிருந்து ஞானம் தொடர்பாக வரும் நற்சான்றிதழ் அறிக்கையாகும்.\nஅவ் சமூக அமைப்பினர், ஒரு தனிநபரின் கிரிமினல் நடவடிக்கைகளுக்���ு துணைபோகும் இம் முயற்சியானது, இவ் அமைப்பினர் தங்களுக்கு தாங்களே செய்யும் தற்கொலை முயற்சியாகவும் இது மாறிவிடும்.\nஎனவே ஞானம் போன்ற சமூக கிரிமினல்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் வைபவத்தை மறந்து, கடந்த கால அரசியல் சமூக அமைப்புக்கள் செய்த வரலாற்றுத் தவறுகளில் இருந்து மீள்வுபெற்று, இலங்கையில் வாழும் ஒடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்திட முயல்வோம். அனைத்து தவறுகளுக்கும் அதிகாரங்களுக்கும் எதிராக குரல்கொடுப்போம் நன்றி. தீப்பொறி.\nவிடுதலை பாதையினை வீராப்புடன் புலிகளின் வழிதனை ஏற்று போராடி அங்கும் ஏமாற்றம் கண்டு - வாழ்வதற்காக உயிர் தப்பி அகதி தஞ்சம் கோரி 2006ம் ஆண்டு தொடக்க பகுதியில் திலீபன் அல்லது ஜீவன் என்று அழைக்கப்படும் நடேசன் வேலுச்சாமி பிரான்ஸ் நாட்டிற்கு புலம்பெயர்ந்தார்.\nஇங்குள்ள கிழக்கு மைந்தர்களாக தங்களை காட்டிக் கொண்டு தமது சொந்த நலன்களிற்காக, யாரையும், எதனையும், எப்படியும் கையாட தெரிஞ்ச ஞானம் ( தன்னை ஒரு சராசரி அப்பாவிமனிதனாக , புகலிடவாழ்வில் மனித நேயத்தின் அவதாரமாக காட்டிக் கொள்ளவும், அறிவுஜீவிகள் போர்வையை அணிந்த முகமூடி) அல்லது ஸ்டாலின் ( தன்னை ஒரு மாக்சிய வாதியாக காட்டி கிழக்கியம், தலித்தியம் என்ற இன்னொரு முகமுடிகளுடன் எழுத்துலகில் அராஜகம் பண்ணும் புனைபெயர்) அல்லது சுந்தரமுர்த்தி (சென்ற சில காலங்களில் தன்னை வெறும் புலி எதிர்ப்பாளனாக, மானிடவாதியாக முத்திரையிட்டு புகலிட அரசியலில் சில ஊடகங்களினால் தன்னை தானே வளர்த்தவர் ) (கருணா தரப்பில் உட்கட்சி போராட்டம் நடத்தியதாக தன்னை தானே விளம்பரப்படுத்திக் கொண்டவர் (பார்க்க - தேசம் இணைய தளத்திற்கு இவர் கொடுத்த அறிக்கை.)\nசின்னமாஸ்ரர் (இவருக்கு கருணா அணிகொடுத்த பெயர்;) இப்படி பல பெயர் கொண்ட ஞானத்தின் வலைதனில் மாட்டிக்கொண்டு 02.11.07ல் மட்டக்களப்பில் தன்னை ஞானத்திற்காக அல்லது கருணாவிற்காக வித்துடலாக்கிய திலீபனின் பரிதாபமான மரணத்தின் பின்னணி தான் என்ன இனியும் ஊடகங்களோ கிழக்கு மக்களோ அறியாவிடின் கிழக்கில் இன்னும் அப்பாவி இளைஞர்கள் இந்த சுயநல கும்பலுக்கு தொடர்ந்து இரையாகநேரிடும்.\nகிழக்கு மக்களின் இறைமையையும், சுயநிர்ணய உரிமையையும் அந்தந்த மக்களால் அந்தந்த தளத்தில் -ஜனநாயக வழிகளில் வென்றெ��ுக்கபட வேண்டியதும் அதற்காக மனிதநேய ஊடகங்களும் புலம்பெயர் மக்களும் ஜனநாயக வழிகளில் - நடுநிலை பார்வையோடு ஆதரவு வழங்குவதும், விமர்சிப்பதும் கடைப்பாடே.\nஆனால் பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல், ஏற்கனவே கிழக்கின் துயரால் இரண்டு அரை லட்சம் மக்களை நிரந்தர அகதிகள் ஆக்கி வீதியோரங்களில் விட்டுவிட்டு கிழக்கின் விடிவெள்ளி என தம்மை காட்டிக் கொண்டு, நிரந்தரமாகவே இலங்கை பேரினவாத அரசினால் தொடரும் தமிழின அழிப்பிற்கு ஆதரவாக அங்கு செயற்படுவதும், புலம்பெயர் நாடுகளில் இருக்கும் ஒருசில ஊடகங்களும்- அதன் கதாநாயர்களும் கொலை , கொள்ளை , கடத்தல் , கப்பம் என்ற மனித உரிமை மீறல் செயல்களுக்கு துணைபோவதும,; அதன் மூலம் குறிப்பிட்ட காலத்துக்குள் வெளிநாடுகளில் சொத்துக்களை சேகரித்து தமதாக்கி கொள்வதுமாக தமது செயற்பாட்டை தொடர்கின்றனர்.\nஇந்த தொடர்கதைகளில் பலியான, சிந்துஜன் உட்பட ஐவர் கொலையில் இருந்து நியாயம் கேட்க பொலிஸ் நிலையம் சென்ற சிந்துஜனின் தந்தையை கூட பொதுமக்கள் மத்தியில் கொடூரமாக கழுத்து வெட்டி கொல்லப்பட்டது மறக்க முடியுமா இன்று திலீபன் எனப்படும் ஜீவன், பிள்ளையான்- கருணா கோஸ்ரி மோதலில் சுடப்பட்ட நிலையில் சயினட் அருந்தி தற்கொலை செய்தது , புவனன் கடத்தப்பட்டது போன்ற வன்செயல்கள் தொடரும் இன்நிலையில். பாசிசபுலிகளில் இருந்து, ஏதோ கிழக்கு புறக்கணிப்பிற்காகத்தான் தாம் புலிகளை விட்டு பிரிந்து, கிழக்கு விடுதலைக்கு தலை கொடுக்கின்றோம் என பறைசாற்றிய கருணா தலைமையிலான மக்கள்விடுதலைப்புலிகள் இன்று கருணா - பிள்ளையான் குழுக்களாக தம்முள்ளே தமது தலைகளைகொய்து தங்களின் சுயமுகங்களை இனம் காட்டி வருகிறது.\nஇவர்கள் ஒன்றரை வருடங்களாக பேரினவாத இலங்கை அரசிடமும், அதன் புலன் ஆய்வு அமைப்பினரிடமும் விலை போனதை தீப்பொறி ( www.theepori.com) உடனுக்குடன் அம்பலப்படுத்தியிருந்தும் அதனை கருணா அமைப்பினரோ அல்லது அவர்களின் பிழைகளை நியாயப்படுத்தி பிழைப்பு நடத்தும் ஊடகங்களோ - அல்லது கருணா அணியின் பினாமி சொத்துக்களை வெளிநாடுகளில் காவு காக்கும் சில குறிப்பிடதக்க நபர்களோ உண்மைகளை நடுநிலையாக பார்க்கவும் இல்லை, அல்லது உட்கட்சி (உட்கடசி போராட்டம் என்று எல்லாம் கதை அளப்பவர்கள்) போராட்டம் செய்யவும் இல்லை. தொடர்ந்து, எரிகின்ற வீட���டில் பிடுங்குவது லாபம் என வழக்கம் போல் தமது தொழிலை மேற்கொண்டனர்.\nஎனினும் என்றோ ஒரு நாள் தீப்பொறி தனது தீப்பிளம்புகளால், உண்மைகள் மக்களை பற்றிக் கொள்ளும் என தனது தீச்சுவாலைகளை தொடர்ந்தது. இதன் ஒரு கட்டம் தான், வரலாற்றின் நிகழ்வாக கருணா தப்பி ஓடியதும், இன்று அங்கலைந்து , இங்கலைந்து தனது மனைவி மக்களுடன் நிரந்தரமாக தங்க லண்டனில் அகப்பட்ட இடத்தில் அகதி தஞ்சம் கேட்டதுமான நிகழ்வே. மொத்தத்தில் கிழக்கின் விடிவெள்ளி என்றும், கிழக்கின் கவர்ணர் என இலங்கை அரசால் இதுவரை மிட்டாய் கதை சொல்லப்பட்டு ஏமாற்றப்பட்டவருமான கருணா இன்று பிச்சை வேண்டாம் நாயை பிடி என ஓட்டம் எடுத்துள்ளார்.\nஆனால் கிழக்கின் போராளிகள் என்று இவர்களால் உருவேற்றப்பட்டு உயிர்களை தம்முள்ளே பலி கொண்டிருக்கும் தீரச்செயல்கள் தான் என்ன இவர்களா மக்களின் வழிகாட்டிகள் பாசிசபுலிகளிடம் இருந்து கிழக்கை மீட்டதாக சொல்லும் இவர்கள் அடுத்த கட்டமாக மக்களின் முன் தங்களை சராசரி மனிதராக தானும் நிலை நிறுத்தினார்களா கிழக்கில் 160 என்.ஜீ.ஒ க்கள் மக்கள் மத்தியில் வேலை செய்யும் போது (அதில் வேறு சில விமர்சனம் இருந்தாலும்) குறைந்தது இவர்களால் அதன் முலமாகவோ, அன்றி மக்கள் குழுக்களை அமைத்தோ ஏன் மக்களை அணுக முடியாது போனது கிழக்கில் 160 என்.ஜீ.ஒ க்கள் மக்கள் மத்தியில் வேலை செய்யும் போது (அதில் வேறு சில விமர்சனம் இருந்தாலும்) குறைந்தது இவர்களால் அதன் முலமாகவோ, அன்றி மக்கள் குழுக்களை அமைத்தோ ஏன் மக்களை அணுக முடியாது போனது ஏனெனில் கொலை வெறி கொண்ட தலைமைகளில் ஆயுத கவர்ச்சியால் இவர்கள் பழக்கப்பட்ட விதம் அப்படி. அதிலும் இந்த தலைமைகளை உசார்படுத்தி வெளிநாட்டில் உள்ள இந்த குறிப்பிடத்தக்க நபர்கள் இந்த அப்பாவிகளை போர்க்கருவிகள் ஆக்கி தமது கிழக்கியவாத இருப்புக்களை புடம் போட்டுக்கொண்டது தான் பெரும் கொடுமை. இந்த வேள்வியில் இன்று ஞானம் என்பவரால் வித்துடல் ஆக்கப்பட்டவர் தான் இந்த திலீபன்.\n2006 முற்பகுதியில் நாட்டில் பட்டது போதுமென விட்டுவிட்டு பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரி இருந்து, வேலையும் தனது சொந்த வாழ்க்கையுமாக இருந்த திலீபன் என்ற ஜீவனை சிறிது சிறிதாக கிழக்கு பிரிவினைவாத வெறியூட்டி , கருணாவிற்கு மிக நெருக்கமானவராக வளர்த்துவிட்ட பெருமை ஞானத்திற்கு தான் சேரும். தன்னருகே திலீபனை வைத்திருப்பதை விட, புலி எதிர்ப்பாளரான, மாற்று கருத்தினருடன் உறவாட வழி சமைத்து, அவர்கள் மத்தியில் இருந்தே, அந்த அப்பாவி இளைஞன் ஊடாக புலி எதிர்ப்பாளரிடம் இருந்தே உளவு வேலை செய்து, அதனை தனது கருணா என்ற தலைவருக்கு சுடசுடசெய்தி அனுப்பியவர் தான் இந்த ஞானம். அதுமட்டுமல்ல, இங்கிருந்தே பிள்ளையான்- கருணா மோதல்களை வழக்கம் போல் ஞானத்தின் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் கைங்காரியத்தை இதில் காட்டி வெற்றியும் பெற்றார். இதன் விளைவு கிழக்கிலே குழுவாதங்கள் முண்டது.\nஇதனிடையில் கடந்த நவம்பர் 2006ல் ஜேர்மனியில் உள்ள சுட்காட் என்ற நகரில், இலங்கையர் ஜனநாயக முன்னனியினரால் நடாத்தப்பட்ட இரு நாள் கருத்தரங்கில் திரு ஆனந்தசங்கரி உட்ப்பட ஐரோப்பிய - கனடா போன்ற நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 150 பேர் கலந்து கொண்டனர். இதில் தமிழ் பேசும் மக்களின் பல விடயங்கள் ஆழமாக பேசப்பட்டது. இதில் புலி ஆதரவாளர் உட்பட அனைத்து இயக்கங்களும், மனிதநேய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். விசேடமாக பிரான்சில் இருந்து 40 பேர் மட்டில் கலந்து கொண்டனர். இங்கும் வழக்கம் போல் ஞானம் தனது கிழக்கு பிரிவினைவாத வித்தகத் தன்மையை காட்டினார், இவை எல்லாவற்றையும் ஞானத்தினால் உருவேற்றப்பட்டிருந்த இந்த திலீபனும் அவதானித்து அங்குள்ள கருணா குழுவிற்கு செய்திகள் பரிமாறப்பட்டன. இதன் பின் விளைவாக அந்த இரு நாட்களின் பின் கிழக்கில் இருந்து தொலைபேசி முலம் கருணா குழுக்களால், கிழக்கு பிரிவினைவாதத்தை எதிர்த்த நபர்களுக்கு மிரட்டல் வந்தது. அப்போது யார் அந்த உளவாளிகள் என அடையாளம் காணப்பட முடியாவிட்டாலும் பின்னாலிலும், இன்னாலிலும் இது அம்பலமானது.\nஇவ்வாறாக ஞானத்தின் நயவஞ்சக நாடகத்தில் தன்னை இழந்த திலீபன் 2007 முற்பகுதியில் தான் இருந்த வீட்டிலும் சொல்லாமல் ,உடுத்த உடுப்போ, பாவித்த பொருட்களோ கூட எடுக்காமல் ஞானத்தின் அவசர ஒழுங்கு படுத்தலில் கடைசி உணவையும் ஞானத்தின் கையால் ஞானத்தின் வீட்டில் உண்ண வைத்து சென்று வா மகனே என விடை கொடுத்து கருணாவிற்கு உதவியாளானாக, ஆலோசகனாக இங்குள்ள பல செய்திகளோடு அனுப்பி வைத்தார். அதுவும் அந்த அருகிய நாட்களிலேயே திலீபனுக்கு பிரான்ஸ் நாட்டிற்கான அகதி அந்தஸ்த்து கிடைத்திருந்தும் அதனை கூட கையி��் எடுக்க விடாமல், ஏதோ ஒரு வழியில் அவரின் அகதி அந்தஸ்ததையும் நிராகரிக்க வைத்து ஒட்டாண்டியாக கருணாவின் கொலைக் களத்திற்க்கு அனுப்பிய பெருமை ஞானத்தின் தனிப் பெரும் முயற்சி தான்.\nபினாமியாக (கருணாவின் மந்திரத்தால் சொந்த வங்கியில் கடன் பெற்று 2 லட்சத்து 70 ஆயிரம் யுரோ; 3 லட்சத்து 80 ஆயிரம் யுரோ என இரு வீடுகளை வாங்கியதாக கதைவிட்டு) உல்லாசமாக வாழும் போது, பிரான்ஸ் வந்த ஒரு ஏழை , கிழக்கு மாகாணத்து அப்பாவி இளைஞன், தனது எதிர்கால ஆயிரம் கனவுகளையும் மீண்டும் பிரான்சில் தொலைத்து விட்டு- ஞானத்தின் வழிகாட்டலில் கருணாவின் மெய்ப்பாதுகாவலனாக ஞானத்தால் அனுப்பி வைக்கப்பட்டார். மேலாதிக்க வாத அத்தனை குணாம்சங்களையும் தன்னகத்தே கொண்ட ஞானம், பசுத்தோல் போர்த்த புலியாக இவ்வாறான இளைஞர்களை அடித்து உண்ணுகிறது.\nஇவ்வாறு அனுப்பப்பட்ட திலீபன் அங்கும் கொலை பாதக கருணாவினால் பிள்ளையான் - கருணா மோதலுக்குள் தனது அணியை பலப்படுத்த திலீபனை நன்றாக பயன்படுத்தினார். இதனால் நீண்ட நாட்களாக பிள்ளையான், திலீபனை முடிக்க காத்திருந்த கதை உள்ளே பலருக்கும்தெரியும். இன்நிலையில் திலீபனை அங்கு நட்டாற்றில் விட்டுவிட்டு கருணா தனது மனைவி பிள்ளைகளிடம் வந்துசேர்வதற்காக கடந்த ஒரு மாதமாக வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார் . இந்நிலையில் கருணா நாட்டை விட்டு வெளியேறியதும் கருணா அணிக்குசார்பான, ரி.எம்.வி.பி செயலாளர் திருமதி பத்மினி, பிள்ளையான் முலம் மிரட்டப்பட்டு , பதவி இறக்கப்பட்ட நிலையில் பிள்ளையான் தனக்கு வேண்டப்பட்டவரை நியமிக்க இருக்க , இலங்கை உளவுப்படையால் ( கருணாவின் சிபாரிசின் பேரில்) வலுக்கட்டாயமாக கடந்த சில தினங்களிற்கு முன் கட்சியின் செயலாளர் பதவி திலீபனுக்கு முடி சூட்டப்பட்டது. இங்குதான் திலீபனுக்கு ஆப்பும் வைக்கப்பட்டது.\nஇந்நிலையில் கோடிக்கணக்கான சொத்துக்களை சுருட்டிய கருணா சுருட்டியது போதுமென இனி மனைவி பிள்ளைகளுடன் உல்லாசமாக வாழ பிரான்ஸ் வந்து லண்டன் பயணமாகி பிடிபட்ட கதை யாவரும் அறிந்ததே. லண்டனில் 02.11.07 ல் கருணா பிடிபட்டு அரசியல் தஞ்சம் கேட்ட அதே நாளில், பிரான்சில் அகதி அந்தஸ்த்தையும் தனது வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு சென்ற திலிபன், பிள்ளையான் அணியின் சுற்றி வளைப்பின் போது சயினட் அருந்தி தன்னை அழித்துக் க��ண்டார்.\nகருணாவிற்காக ஞானம் வாங்கிய அத்தனை பினாமி சொத்தின் விபரமும் திலீபன் வசம் இருந்தது. இந்நிலையில் தான் உயிருடன் பிடிபட்டால் தனது நிலை தனக்கு தெரிந்ததே. இந்நிலையில் தன்னை உருவேற்றி வழியனுப்பிய ஞானத்திற்கும், தான் நம்பி வந்து நட்டாற்றில் விட்டு சென்ற கருணாவிற்கும் வித்துடலாக தன்னை தன் மண்ணில் அழித்துக் கொண்டார். அவன் தாய் , அவன் மனைவி கதறி அழும் குரல் பிரான்ஸ் வாழ் ஞானத்தின் குடும்பத்திற்கோ, லண்டன் வாழ் கருணா குடும்பத்திற்கோ கேட்குமா ஆனால், அபலைகள் விடும் கண்ணீர் அதாள பாதாளம்மட்டும் கேட்கும்\n(இதுவரை கருணாவின் மாயையால் ஏமாற்றப்பட்டு, இன்று விழிப்படைந்துள்ள கிழக்கிலங்கையை சேர்ந்த இரு இளைஞர்களால் தீப்பொறிக்கு அனுப்பப்பட்ட தொகுக்கப்பட்ட கட்டுரை இது. குறிப்பிட்ட நபர்கள் மீது எறியப்படும் கனைகளாக பார்க்கப்படாமல், இதுவரை நடந்த உண்மை நிலைகளை இனியும் அறியப்படாமல் போனால் வராலாற்றில் கிழக்கின் அழிப்புக்களில் இன்னும் பாரிய விபரீதம் ஏற்பட இடமுண்டு. எனவே இதனை ஆரோக்கியமான விமர்சனமாக இனியாவது ஆராய்ந்து உணருங்கள்.\nமேலும் இக்கட்டுரை சம்மந்தமாக குறிப்பிட தக்க ஆதரங்கள், படங்கள் எமக்கு கிடைக்க பெற்றுள்ளன. தொடர்ந்தும் தமது பிழைகளை உணர்ந்து கொள்ளாவிடிலோ மூடிமறைக்க நேர்ந்தாலோ அனைத்து ஆதரங்களும் வெளியிடப்படும். )\nLabels: கொலை ; கொள்ளை ;மாபியா அரசியல்\nஇசுரேலிய நாலாசிரியை இராபின்யனின் \"எல்லைவாழ்வு\" .\nஇசுரேலிய நாலாசிரியை இராபின்யனின் நாவலான \"எல்லைவாழ்வு\" நாவற் (Rabinyan’s novel Borderlife) தொகுதியும் ; இன ஐக்கியமும் -மொழியும்: சிறு குறிப்பு\n\"யாதும் ஊரே யாவரும் கேளீர்\" இரண்டாயிரம் வருடத்துக்குமுன் தமிழன்.\" Edel,sei der Mensch,hilfreich und Gut\"-Goethe [மனிதன் மேன்மையானவன்,கருணையும் சிறப்பும் நிறைந்தவன்\nபதினோழாம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்த கோத்தே முதல் இன்றுஞ் சொல்லப்படும் மனிதமாண்பு மகா கேவலமாச்சு. இந்த மொழிவுகளுக்குப் பின்னால் நிகழ்ந்தவைகளுக்கும் இவ்வறைகூவல்களுக்கும் என்ன சம்பந்தம் உண்டு ; எதனால் இவ்வறைகூவல்கள் எழுந்தன ; எதனால் இவ்வறைகூவல்கள் எழுந்தனமனிதநடாத்தையின் பாதகங்கண்டு மாற்றுத் தேடிய பொழுதுகள் ஏராளம்\nஇலக்கியம் ; தத்துவம் ;கலைகள்-எண்ணங்கள்... முட்கம்பிகளுக்குப் பின்னே ஊசலாடும் காலவர்த்தமானம் தொடரும் இந் நூற்றாண்டு மக்கள்சார்ந்து இலக்கியப் பிரதிகளைத் தொடர்ந்து அழிப்பதில் ஆதிக்க வர்க்கம் மூர்க்கமாகவே இருக்கிறது.சியோனிச இசுரேல் பாலித்தீனிய மக்களோடு ஒட்டியுறவாடும் கருத்தியலைத் தொடர்ந்து அழிப்பதில் இலக்கியத்தைத் தடை செய்வதன் காரணமென்ன[ A novel about a love affair between a Jewish woman and a Palestinian man has been barred from Israel’s high school curriculum, reportedly over concerns that it could encourage intermarriage between Jews and non-Jews.The rejection of Dorit Rabinyan’s novel Borderlife, which was published in 2014, created an uproar in Israel, with critics accusing the government of censorship. http://www.theguardian.com/world/20… ] சண்டையும் சச்சரவுமிக்க முரண்பாடுகள்தாம் ஆளும் வர்க்கங்களது கயமையைப் புரியாதிருப்பதற்கான திசைதிருப்பும் மூல வேர்.இங்கே நமது முரண்பாடுகளை எடுத்துக்கொண்டால் ,தமிழர்களுக்கும் -சிங்களவர்களுக்கும் தொடர்ந்து இனப் பகமை மூட்டப்பட்டுக் கொதி நிலையிலிருக்கும்போதுதாம் இலங்கைப் பாராளுமன்றம் இயக்கம் பெறும்.இத்தகைய இனவாத அரசியலைப் புரிவதற்குச் சமீபத்து நல்ல உதாரணம் இந்த இராபின்யனது நாவலான எல்லைவாழ்வு நாவற்(Rabinyan’s novel Borderlife) தடையாகும்\nஇன ஐக்கியம் ;ஒருமைப்பாடு ;இணைந்து -கலப்படைதல் யாவும் இனவாத -பிளவுவாத ஆளும் வர்க்ககங்களது அடித் தளத்தையே அசைக்கும் உந்து சக்திகள்.இதை தமிழ்க் குறுந்தேசிய வாதிகளிடம் முசிலீம் மக்களைத் துரத்தியடித்தலிருந்தும் ; சிங்கள மக்களோடு இணைவது -கலப்பது ;உறவாடுவதெல்லாம் மகாப் பெரும் குற்றம்.துரோகிகள் என்று கொல்லப்பட்டவர்கள் ஏராளம்முள்ளி வாய்க்கால் முடிவுவரை -தற்போது முகநூலில் முகங்காட்டும் 90 வீதாமான தமிழர்கள் ;சிறார்கள் - இந்த இனவாத வாந்தியை நன்றாகப் பருகிப் புலிகளது குறுந்தேசியவாத மனிதவிரோத முகத்துக்கு நியாயம் கற்பித்தவர்கள்தாம்.அவர்களில் பலர் இன்று பெரும் இலக்கியப் படைப்பாளிகள்முள்ளி வாய்க்கால் முடிவுவரை -தற்போது முகநூலில் முகங்காட்டும் 90 வீதாமான தமிழர்கள் ;சிறார்கள் - இந்த இனவாத வாந்தியை நன்றாகப் பருகிப் புலிகளது குறுந்தேசியவாத மனிதவிரோத முகத்துக்கு நியாயம் கற்பித்தவர்கள்தாம்.அவர்களில் பலர் இன்று பெரும் இலக்கியப் படைப்பாளிகள்அவர்களது மொழி இப்போது எப்படி இருக்கிறது\nஇந்த இலக்கியப் பிரதிகள் எந்த மொழிவுகளோடு வருகிறது\nஏதோவொரு தேவைக்காகப் பலவுயிர்களைப் பலியெடுத்துவிட்டு,மீளத் தகவமைக்கும் இனக் குரோதம் ;பகமை சார்ந்த \"துரோகி\"ப் பட்டங்களுக்காக இனங்க���ை - அக் குழுமங்களுக்குள் இருக்கும் தனிமனிதர்களை - நபர்களைக் குறிவைக்கும் திசை இனவுயர்வை -மேன்மையைக் குறித்துக் கனவு காண்கிறதாம்.\nமனித மொழிகள்அவனது -அவளது -அவனவளது( மூன்றாவது பால்) எண்ணங்களைத் தெளிவாகச் சொல்வதற்குச் சேவிக்கிறது.எண்ணங்களைத்தானேதவிர எந்த உணர்வுகளையும் அது வெளிப்படுத்தும் ஊடகமில்லைஎன்றபோதும்,அதன்வழியே தொடர்பாடலுஞ் செயலுக்குமான விளக்கும் பிறக்க வேண்டியுமிருக்கிறது.சமுதாயத்தின்-குழுமத்தின் நோக்கம் உலகைத் தொடர்புபடுத்திச் சொல்வதில் வார்த்தைகளே உடுத்திப் போர்க்கிறது.இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தும் தன்மைகளில் முழுமொத்த மொழியும் இனவாதத்துக்கும் -குருரத்துக்கும் ; இனமேன்மைக்கும் ;பகமைக்கும் -எதேச்சதிகாரத்துக்கிசைவாக மாற்றப்படுஞ் சந்தர்ப்பமே எனது விழிகள்முன் காண் செயலூக்கமாக விரிகிறது.\nஇயற்கைக்கும் மனிதர்களுக்குமான இடைச் செயலில் மனிதப் படைப்பைச் சுமக்கவேண்டிய இந்த மொழியை அன்றைய சிலுவையுத்தம் முதல் சமீப நாசிகள் வரை உதாசீனப்படுத்தியது ஓரளவு வரலாறாக நாம் காணும்போதும், நமது வரலாறு சொல்லப்படும் மொழி எத்தகைய முறைமைகளில் துஷ் பிரயோகப்பட்டுள்ளதென்பதைக் குறித்துப் பார்ப்பனியத்தை வைத்து வியாபாரப்படுத்திய நாம், நமது \"தேசிய விடுதலை\"ப் போரில் புலிப் பாசிசம் எங்ஙனம் மொழியைத் துஷ்பிரயோகித்து மனிதத்தைக் குதறியதென்பதையொட்டி மௌனிக்கிறோம்.\n\"விடுதலைப் புலிகள்\"மொழியையும்,வார்த்தைகளையும் மட்டுமல்ல அதன்வழியான அனைத்துக் கலைவடிவங்களையும் இசையையும்-ஒலியையும் தமக்கான இருப்புக்கும்,தம்மை எதிர்த்த-எதிர்க்கும் மக்களுக்குமான கொலைக் கருவிகளாக்கியிருக்கின்றார்கள்.அதன் தொடர்ச்சியே இப்போது ஆங்காங்கே காணும் புலி-தமிழ்மக்கள் ஆதரவுக் கருத்தாகப் பொதுவரங்கில் களையெடுப்பு ; போடுதல் என்ற மனிதவிரோத மொழிவுகள் கொட்டப்பட்டுவருகிறது.இந்த மொழிவுகளுக்குள் இருக்கும் வரலாற்று மோசடியானது ஏலவே கட்டயமைக்கப்பட்ட மொழித் துஷ்பிரயோகத்திலிருந்து நியாயமுறுகிறது.\nகிட்லர் தனது எஜமானர்களுக்காக 32 இனக் குழுமங்களை இதன்வழி கொன்று நியாயப்படுத்தினான்.பதினொரு மில்லியன்கள் மக்களது( இரண்டாவது மகாயுத்தத்தில் மொத்த மனித அழிவு 60 மில்லியன்கள்) உயிரைப்பறித்தபோது உலகத்துக்கு ��ொழியப்பட்ட உரைகளுக்குள் ஒதுக்கப்பட்ட நியாயம் இன்றும் பேசுபொருளாகப் புரட்டி எடுக்கப்படும் உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் நாமும் வாழ்ந்து சாகிறோம்.எனினும்,எமது மக்களுக்கு \"ஈழஞ்\" சொல்லி உயிர்க் கொள்ளையிட்டவர்களோ தம்மீதான அனைத்துக் கிரிமினல் எத்தனங்களையும் அப்பாவிகள்மீது ஏவிவிட்டு வர்த்தகஞ் செய்யும் இந்தக் கொடுமையை எதிர்கொள்வதும்-புரிந்துகொள்ள முனைவதும் அவசியமில்லையா\nவிடுதலைப் போராளிகள் சீருடையில் தம்மை எதிர்த்தவர்களையும்,தமக்கு ஆதரவு தரமறுத்தவர்களையும் வேட்டையாடிய ஒரு பயங்கரவாத அமைப்பின் அழிவில் அனைத்தும் முடிந்துவிடப் போவதில்லைமீளவும்,அவர்களது மொழியைத் தூக்கியபடி அலையும் அவதூறாளர்கள் அதை மக்களுக்கான புரட்சி உரையாடலாக மாற்றுகிறார்கள்.இது ஆபத்தானது-அழிவுக்குள் நிரந்தரமாக நம்மைக் கட்டிப்போடவல்லதில்லையா\nமக்களது சுதந்திரத்தையும்,ஆன்ம இருப்பையும் மறுதலித்து அவர்களது அனைத்து வளங்களையும் கொள்ளையடித்த காட்டுமிராண்டி யுத்தம்-கொலைகள் முள்ளிவாய்க்காலில் கைமாறுவதில் அதே மொழி, மீளத் தகவமைக்கப்பட்டு மக்களை மீள அடிமைமைச் சேவகத்துக்குத் தயார்ப்படுத்துகிறதேஇது,எந்த நியாயத்தை மக்கள்மீது பொழிகிறதோ அதே நியாயம் தமது தலைக்கே திரும்புமென்பதை இலங்கைப் பாசிச அரசு புரிந்துகொண்டிருப்பினும் அதன் இருப்புக்கு இந்த அழிவுவாத அடக்குமுறை மொழிவுகள் அவசியமாக மேலெழுகிறது.அவ்வண்ணமே நமது \"புரட்சி\"க்காரர்களுக்கும் இது அவசியமாக இருக்கிறதுஇது,எந்த நியாயத்தை மக்கள்மீது பொழிகிறதோ அதே நியாயம் தமது தலைக்கே திரும்புமென்பதை இலங்கைப் பாசிச அரசு புரிந்துகொண்டிருப்பினும் அதன் இருப்புக்கு இந்த அழிவுவாத அடக்குமுறை மொழிவுகள் அவசியமாக மேலெழுகிறது.அவ்வண்ணமே நமது \"புரட்சி\"க்காரர்களுக்கும் இது அவசியமாக இருக்கிறதுஇங்கு இனவாதம் ;இனக் குரோதம் மிக அவசியமானது இவர்களுக்கு\nஇங்குதாம் கலையும்-எண்ணங்களும் இதற்கெதிரான கூரிய எதிர்ப்பு ஆயுதமாக மாற்றப்பட்டு, அந்த மொழியை முதலில் விடுவித்தாகவேண்டும். தமிழ்ச் சூழலுக்குள் இத்தகைய எந்த உரையாடலும் இதுவரை மக்களது நலனிலிருந்து எழவே இல்லை பாலித்தீனிய -இசுரேலிய இனத்துள் இராபின்சனது நாவலான எல்லை வாழ்வு நாவற்(Rabinyan’s novel Borderlife) தொகுதி இதை செவ்வனவ�� செய்ய முனைகிறதாம்.யூத யுத்தவெறிக்கு -இனவாதத்துக்கு எதிரானவொரு கூரிய இலக்கியமாக இந்த \"எல்லை வாழ்வு\" நாவல் வரலாற்றில் இயங்க முடியுமெனக்கண்ட இனவாதிகள் அதைத் தடை செய்கின்றனர்.\nகலையும்-எண்ணமும் ஏதொவொரு அதிகாரத்துக்கிசைவாகக் கட்டியமைக்கப்படும் சந்தர்ப்பத்தில் நாம் கூறுகிற அனைத்து எதிர்க் கருத்தாடலும்-கதையாடலும் அதே பாணியில் மொழியைத் துஷ்பிரோயாகஞ் செய்கிறது. இது சமீப காலமாகத் தமிழுக்குள் எழுந்த அனைத்து ஆக்க இலக்கியத்துக்கும் பொருந்திப் போகிறது.ஒன்று புலிச்சார்பு அல்லது உலக-இலங்கை அரச ஆதிக்கத்துக்குச் சேவையாற்றும் பிரயத்தனத்தில் ஈடுபாடுகொள்கிறது.\nஇனிவரும் பொழுதேனும்,இத்தகைய குறுகிய நோக்ககங்களைக்கடந்து,புலிப்பாசசத்தின் இருண்ட பக்கங்களையும்,இலங்கையினது ஆளும் வர்க்கத்தினது உலகளாவிய கூட்டோடிணைந்த மக்கள் விரோத அனைத்து முகங்களையும் பெறுமதிமிக்க மொழியைக் கூரிய ஆயுதமாக்கி எதிர்த்தெழுவேண்டியுள்ளது.\nஇதுவரை எந்தவொரு தமிழ் நூலும் மக்கள் பக்கத்தின் சாட்சியமாக இருக்கும் அருகதையையும் பெறவே இல்லைமக்களது வலியைப் பேசுவதாகச் சொல்லப்படும் உரையாடல்கள்,கதைகளெல்லாம் தமது எஜமான விருப்புக்கிசைவாகவே மொழியைத் துஷ்பிரயோகஞ் செய்துகொண்டிருக்கிறது.\nLabels: இனவாதம், ஐக்கியம், மொழி\nபுதை குழிக்கு மண் அகழும் \"நான்\" தொல்லை\nநான் கூன் வீழுந்த துர்க் கனவின் தொடராய்\nஒரு மழலையின் புன் சிரிப்பாய்.\n\"நாங்கள்தாம் நீ\" என்று ஓங்கி உரைக்க விடு\nமௌனித்துக்கிடக்கும் என் இதழ் விரித்து\n\"ஏய்,நீ என்னை நடாற்றில் தவிக்க வைத்து\n\" என்று கூவ விடு\nகலைத்துப் போடப்பட்ட என் விந்துகளின் வீரியத்தில்\nLabels: தோல்வி, நாடகம், வழியைப்பாருங்கள்\nஇதற்காகப் பல வர்ணக் கோலங்களுடன்-கேடயங்களும்\nகணையாழிக் கேடிகளுமாய் க் காலம் விலக\nதங்கள் தெருக்களுக்குள் புழுத்து நெளியும்\nசாக்கடையுள் விழி வீழாப் பக்குவம்\nவிழிகள் முன் நிறுத்துகிறான் குருதி நிறைத்த காகிதத்துள்\nஅதன் கொள்கைச் சாக்குள் கேடயத்தோடு\nகூட்டிப் பெருக்க வக்கற்றுக் குப்புறக் கிடந்துவிட்ட\nஇந்தப் பிரபஞ்சம் எழுதித் தந்த சீதனமோ\nமக்களைச் சொல்லிச் சொருகப்படும் கத்தி\nயார் முதுகைப் பதம் பார்க்கும்\nநீட்டிடும் ஆட்காட்டி விரல் மடிவதற்குள்\nஉலகத்தின் முடிவு நெருங்கி விடும்\nபூனையைக் குற்றக் கூண்டில் ஏத்துகிறது\nநிழல்களின் கரும் விரல்களால் மரணத்தையெண்ணியபடி.\nநீங்களெல்லாம் பிழைக்கத் தெரிந்த பஞ்சோந்திகள்\n//புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இன்றைய இலங்கை விவகாரம் குறித்த நேர்பட பேசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நண்பர் ஈழக்கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் குறிப்பிட்ட ஒரு கருத்து கவனிக்கத்தக்கது. அதாவது இந்தியா தான் எங்கள் கலாசார நாடு. இந்தியா தான் எங்கள் இரண்டாம் தாய் நாடு. ஆகவே இந்த விவகாரத்தில் இந்தியாவே நேரடியாக தலையிட்டு ஐ.நாவில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றார். உலக வரலாற்றில் தேசிய இனப்போராட்டங்கள் நடைபெறும் நாடுகளில் அண்டைய பெரும்/ வல்லரசு நாடுகள் தலையிட்டு தீர்வு காணும் நடைமுறை இருந்தது. பாலஸ்தீன் விவகாரத்தில் அறுபதுகளில் எகிப்து பெரும் பங்கை வகித்ததை இதனோடு நாம் ஒப்பிட முடியும். ஆனால் துரதிஷ்டம் இந்தியாவே இலங்கையோடு சேர்ந்து எல்லாவற்றையும் காலி செய்திருக்கிறது... இந்தியாவின் வெளியுறவு கொள்கை மாறுவதற்கு தமிழ்நாடு முக்கிய பங்காற்ற வேண்டியதிருக்கிறது. அதற்கான அழுத்தம் இங்கிருந்து தான் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இரு பெரும் கழகங்களும் தங்கள் ஈகோவை சமன் செய்து கொள்வதிலும், வரலாற்று தவறுகளையும், துரோகங்களையும் மறைப்பதில் தீவிரமாக போராடிக்கொண்டிருக்கின்றன. நாடாளுமன்ற தேர்தலில் இதன் பலனை யார் அறுவடை செய்வது என்பதிலும் பலத்தப்போட்டி நிலவுகிறது... இப்படியே செல்லும்பட்சத்தில் ஈழ விவகாரம் இந்த நூற்றாண்டிலும் தீர்க்கப்படாது என்றே தெரிகிறது.//\nLabels: இலங்கைப் புரட்சி, இழப்பு, நாடகம்\nதமிழருக்குச் சுய நிர்ணயவுரிமை அவசியமில்லை...\nதமிழ்பேசும் மக்களது சுய நிர்ணயத்தை மறுப்பதென்பது இலங்கையில் \"இனவொடுக்குமுறை, இனவழிப்பு நிகழவில்லை\" என்பதன் மறுபக்கமாகும்\nஇன்று, முன்னிலை சோசலிசக்கட்சியோ அன்றித் தமிழர்களது நிலத்து-புலத்து இயக்கவாதச் சக்திகளோ எந்தப் பொழுதிலும் இலங்கை மக்களின் பிரச்சனைகளிலிருந்து தமது போராட்டப் பாதையைத் தீர்மானிக்கவில்லை.உதாரணமாகச் சிங்கள இனவாத ஒடுக்குமுறைக்குள் இன்னல் படும் தமிழ்பேசும் மக்களது பிரதான முரண்பாடு சிங்களப் பேரினவொடுக்குமுறையாகும்.அதையொட்டிய இராணுவ ஆட்சியாகும்.\nஇதன் தெரிவில் சிங்கள ஆளும் வர்���்கமும் அதன் அரச ஜந்திரமும் பிரதான எதிரியாகவும்,சிங்கள மக்கள் மத்தியிலுள்ள இட்டுக் கட்டப்பட்ட பௌத மாதவாதத்தோடான சிங்களத் தேசியப் பெருமிதமும் அதன் வழியான தமிழ்பேசும் மக்கள்மீதான சிங்களப் பாட்டாளிகளது உளவியற்றாக்குதலும்,இனப்பழிப்பும்-ஒதுக்குதலும்கூடிய பண்பாட்டு ஒடுக்குமுறையும் இரண்டாவது பெரும் முரணாகவும்,எதிரியாகவும் இருக்கிறது[Die nationale Selbstbestimmung ist eine Grundformel der Demokratie für unterdrückte Nationen. Dort, wo die Klassen – oder die ständische Unterdrückung durch nationale Unterdrückung verkompliziert wird, nehmen die Forderungen der Demokratie vor allem die Form der nationalen Gleichberechtigung, der Autonomie oder der selbständigen Existenz an./Das Recht der nationalen Selbstbestimmung und die proletarische Revolution. By Leo Trotzki ].தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்காக, மக்களின் வெகுஜனப் போராட்டத்தால் மக்களே போராட்ட அணியாக மாறிவிடுவதைத் தடுப்பதில் இவர்கள் கணிசமான வியூகத்தைச் செய்கின்றனர்.தமிழ்-சிங்கள இனத்துக்குள் முகிழ்க்கும் புதியவகை மாதிரியான இடதுசாரிய வேடம் பூண்ட எதிர்ப் புரட்சிகரச் சக்திகள் \"சுய நிர்ணயவுரிமையைச் சிறுபான்மை இனங்களுக்கு மறுப்பதன்வழி\" தமது இலக்கைச் சரியகவே நிலவும் ஒடுக்குமுறை அரச ஜந்திரத்தின் வியூகத்துக்கமையவும்(Lenin, Über das Selbstbestimmungsrecht der Nationen, in: Ausgewählte Werke, Bd. ), அதன்அரசியல் ஆதிக்கத்தை நிலைப்படுத்தவும் அதிகார அமைப்புகளோடிணைத்துள்ளனர்.\nஇதன் மத்தியில், புலம் பெயர் தமிழர்களின் \"புரட்சிகர\"முகாங்கள்அன்னிய நலன்களின் அற்ப சலுகைகளுக்காக அவர்களால் தோற்றுவிக்கப்பட்டபொரு லொபிக் குழுவென்பதற்கு இன்றைய பற்பல நிகழ்வுகள் சாட்சியாகின்றன.இதுவரை தமிழ் இயக்கவாதக் குழுக்காளால் செய்யப்பட்ட-மேற்கொள்ளப்பட்ட போராட்ட முன்னெடுப்புகள் யாவும் மக்களின் அழிவை மேன்மேலும் வலுப்படுத்தியதேயொழிய மாறாக, விடுதலையை அல்லஇது எந்தவொரு விடுதலை அமைப்புக்குள்ளும் நிகழாத எதிர்மறை நிலையாகும்.\nஇப்போது,புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் சுயநிர்ணய உரிமையைச் சிந்தாந்தவுரையாடாலாகக் குறுக்கித் தாழ்க்கும் இவர்கள் சிங்களப் பேரினவாதவொடுக்குமுறையை திரைமறைவில் மறைத்து அதன் பிரதான பாத்திரத்தை இல்லையென்கின்றனர்.\nவெறுஞ் சிந்தாந்தவுரையாடலாகத் தமிழ்பேசும் மக்களது உரிமையையும் ,சிங்களப் பேரினவாதவொடுக்குமுறைக்கெதிரான தமிழ்பேசும் மக்களது எதிர்ப்பு அரசியலையும் குறுக்கிவிடும் \"சித்தாந்தச் சதியானது மிகவும் வரலாற்றுத் திரிபு��்குள் மக்களைக் கட்டிப்போடுகிறது\"[ Das Zimmerwalder Manifest .By Leo Trotzki ].\nஇதன் அடுத்த நகர்வுக்குள், சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையொன்றே இலங்கையில் இல்லையென்றும்,அது தமிழ்பேசும் மக்களுக்குள் இருக்கும் இனவாதத்தின் திரிப்பே என்று தத்துவமுரைக்கும் நிலைக்கு முன்னிலைச் சோசலிச அமைப்புக்குக் கூஜாத் தூக்கும் இரயாகரன் குழுவிலிருந்து ஏனையவர்களும் வகுப்பெடுப்பார்கள்.\nதமிழ் மக்கள் ஏதோ சுயநிர்ணயவுரிமையை வலிந்து கேட்பதாகவும்,அது தமிழ்க் குறுந்தேசிய வாதிகளது கயமையெனவும் இட்டுக்கட்டும் நிலைக்கு இரயாகரன் குழு இப்பேதே தயாராகிவிட்டது.\nதமிழ்பேசும் மக்களது இயல்பு வாழ்வுக்குள்ளும்,பொருளாதாரத் துய்புக்குள்ளும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் திமிரைக் கட்டவிழ்த்துவிடும் சிங்கள இனத்தின் பாசிச வன்முறைசார்-கருத்தியல்சார் ஒடுக்குமுறையே பிராதான முரண்பாடாகவிருக்கிறது. இதுமேலும் இனங்களுக்கிடையில் இனவாத முரண்பாடாகி அரச ஆதிக்கமும்-உரிமையுமுடைய சிங்களப் பாட்டாளிகளையும் ஆட்டிப்படைக்கும்போது நம் மக்களின் பிராதான முரண்பாடு சிங்களப் பேரினவாத வொடுக்குமுறையே.இந்தவொடுக்குமுறையானது வெறுமனவே சிங்கள ஆளும் வர்க்கத்தால் மட்டும் தூண்டப்படுவதில்லை.இதற்குள் வரலாற்று ஐதீக மனமும்-பெருமிதக் கனவும் சரிசமனமாகச் சிங்கள இனத்தை ஆட்டிப்படைக்கின்றதென்பதால் பெரும் பகுதிச் சிங்கள மக்களது ஒத்துழைப்புடனேதாம் சிங்கள ஆளும் வர்க்கம் தமிழ்பேசும் மக்களை வேட்டையாடுகிறது.இதிலிருந்து தப்புவதற்குத் தமிழ் பேசும் மக்களக்குள்ள ஒரே அரசியல் ஆயுதம் சுய நிர்ணயவுரிமைக்கான தொடர் கோரிக்கையும் [Die Entwicklung des Selbstbestimmungsrechts der Völker unter besonderer Berücksichtigung seines innerstaatlich-demokratischen Aspekts und seiner Bedeutung für den Minderheitenschutz.By Denise Brühl-Mose ]அது சார்ந்த வெகுஜனப் போராட்டமுமேஇதைத் தடுப்பவர்கள் சிங்களப் பேரினவாதத்தை மூடி முறைத்து இலங்கையின் ஆளும் வர்கத்துக்குத் துணை போபோகின்றவர்களாக மாறுகிறார்கள்-மாற்றப்படுகிறார்கள்.இதைத்தாம் முன்னிலைச் சோசலிசக் கட்சியை ஆதரிப்பதன் போக்கில் நாம் பலமாக வரையறுக்க வேண்டும்.\nஇதுசார்ந்து, சட்டரீதியாகத் தமிழ்பேசும் மக்களை இனவொடுக்குமுறைக்குள்ளும்-அழிப்புக்குள்ளும் வைத்தொடுக்கும் அரசும் அதன் பொருளாதாரப் பொறிமுறையும்தாம் நமது மக்களது சுயநிர்ணயக் கோரிக்கைக்கா��� தோற்றுவாயாகும் [Nur wenn der Staat die nach Autonomie oder gar einen eigenen Staat strebende Minderheit durch seine Herrschaftsausübung diskriminiert, kann er seinen Anspruch auf territoriale Integrität nach dem gegenwärtigen Völkerrecht verwirken..So z. B. Ipsen u. a., Völkerrecht, S. 368 ].இதை மறுத்தொதுக்கும் முன்னிலைச் சோசலிசக்கட்சியாகட்டும் அல்லது அவர்களது தாய்க் கட்சியான ஜே.வி.பீ. ஆகட்டும் இவர்கள் அனைவருமே சிங்களப் பேரினவாத ஓட்டுக் கட்சிகளது தெரிவின் வழியே நமது மக்கள் மீதான இனவொடுக்குமுறையை அரசியல் ரீதியாகச் சரியென்றும், சட்டரீதியாக அறமென்றும்-பௌத்த ஆசாரத்தின்படி பெரும்பகுதி மக்களது உயர்ந்த நீதியென்றும் சொல்லாமற் சொல்கின்றனர்-சுயநிர்ணயவுரிமையைத் தமிழருக்கு மறுக்கும்போது அதன் பின் ஒளிந்திருப்பது இலங்கையில் இனவாத முரண்பாடொன்றில்லை என்பதே\nதமிழ் மக்கள் மீதான சிங்கள ஆளும் வர்க்கத்தின் பல்லாண்டுகால \"திமிர்த்தனமான\" இனவொடுக்குமறையால் பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் இனத்தின் இருப்புக்கும்-தற்பாதுகாப்புக்குமான ஒரே அரசியல் அயுதமாகவேதாம் சுயநிர்ணயவுரிமைக் கோரிக்கையும் அதுசார்ந்த வெகுஜன அரசியலும்[ Alle Völker haben das Recht auf Selbstbestimmung. Kraft dieses Rechts entscheiden sie frei über ihren politischen Status und gestalten in Freiheit ihre wirtschaftliche, soziale und kulturelle Entwicklung.“-By Lenin, Über das Selbstbestimmungsrecht der Nationen, in: Ausgewählte Werke, Bd. I, Dietz, Berlin 1970, S. 687 ] தமிழ்பேசும் மக்களது அரசியலாக வருகிறது.அதை மறுப்பதன்வழி இலங்கையின் ஆளும் வர்க்கத்தைக் காத்து அவர்களது அடியாளகவே இந்த முன்னிலைச் சோசலிசக் கட்சி வகை இடதுசாரியம் இலங்கையில் சட்டவுரிமை பெற்றுச் செல்வாக்குச் செலுத்துகிறது.\nஇதைத் தாண்டிச் சமவுரிமைக்கான இயக்கம் இடதுசாரிய வேடங்கட்டிச் சிறுபான்மை மக்களினங்களை அண்மிக்கும்போது இதைப் பாட்டாளிகளது ஐக்கியத்துக்குக் குறுக்கே நிறுத்திச் சிங்களப் பாட்டாளிகளைப் பிளப்பதிலேயேதாம் சுயநிர்ணயவுரிமைக்கான நகர்வு வழிவிடுமென அபாய அறிவுப்புச் செய்து, பேரினவாதத்தைத் தொடர்ந்து ஒரு அரசியல் போக்காக இருத்தி வைக்கின்றனர்.\nகூடவே,இத்தகைய அமைப்புகள் தமிழ்பேசும் மக்களுக்கான சுய நிர்ணயவுரிமையை மறுப்பதன் வாயிலாக-மகிந்தாவின் மொழியில் சொன்னால்- \"இனவொடுக்குமுறை- இனமுரண்பாடொன்றே இலங்கையில் கிடையாது.மாறாகப் புலிப் பயங்கரவாதமே உண்டு\" என்பதை இவர்களுஞ் சொல்லாமாற்சொன்ன அன்றைய நிலையில்,இன்றும் சுயநிர்ணயவுரிமைக்கு அதே ஆப்பு அடிக்கும்போது தமிழ்பேசும் மக்களுக்கான சுயநிர்ணயக் கோரிக்கையையும் அதுசார்ந்த சுயநிர்ணயத்துக்கான அரசியல் முன்னெடுப்பையுந்தாம் புலிக்கு நிகராக நிறுத்தி மாண்டுபோன புலியின் பாத்திரத்தை நிரப்புகிறார்கள்.\nஇத்தகைய நடாத்தையின் வழி,இனவாத இராணுவ ஒடுக்குமுறையைத் தொடர்ந்து தமிழ்பேசும் மக்கள்மீது கட்டவழ்த்துவிடவும்,அதையே நிலைப்படுத்தி அரசியல் சட்டவாக்கமாக்கித் தமிழ்பேசும் மக்களை இராணுவ ஆட்சிக்குள் கட்டிவைக்கும் நிலைக்கு மறைப்புக் கட்டவே தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணயக் கோரிக்கையை மறுப்பதன் அரசியற்றொடரில் இலங்கை அரசின் இனவொதுக்கலை நியாயப்படுத்தி விடுகிறார்கள்.\nபிரதான எதிரியான சிங்கள ஆளும் வர்க்கமும் அதன் அரசும் வெறும் வர்க்க எதிரயாகவே காட்டப்படும்போது,தமிழ்பேசும் மக்களது \"பிரதான முரண்பாடு இனவொடுக்குமுறை அல்ல \" என்றாக்குகிறார்கள்.\nஇலங்கையில் \"இனவொடுக்குமுறை இல்லை\" என்பதில் இலங்கை அரசின் மொத்த குத்தகைக் காரர்களாகிறார்கள் இந்த வகை இடதுசாரிகள்.இவர்களை ஆதிரிப்பவர்கள் தம்மிடம் தமிழர்களது சுய நிர்ணயவுரிமைக்கான ஆதரவும்-ஏற்பும் உண்டென்றும்,சுய நிர்ணயத்தை ஆதரித்தபடி முன்னிலைச் சோசலிசக் கட்சியைத் தாம் ஆதரிப்பதென்பதும் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதமாகும்.\nதத்தம் எஜமானர்களுக்கான சேவகத்தோடு அடையாள நெருக்கடியிலிருந்து தற்காலிகமாக மீள்வதையுமே இவர்கள் கடமையாக ஏற்கின்றனரென்று நாம் கூறுவோம்.\nLabels: இலங்கைப் புரட்சி, இழப்பு.\nஒரு பதிப்பகத்தின் வெற்றி,பத்திரிகையின் வெற்றி குறித்து நம்மெல்லோரிடம் \"நுணுக்கம்-வியூகம்-தந்திரம்\" இருக்கிறது.\nசமூகத்தின் அதீதமான அரசியல் கோரிக்கைகள்-வெகுஜனவெழுச்சிகள்-போராட்டங்கள்,மக்களது வாழ்வாதாரப் பிரச்சனையுள் தம்மையிணைத்துப் போராடும் தலைமைகளை-போராட்ட முன்னோடிகளை ஆதரித்துக் கைதூக்கி விடுவது[ market segmentation ] ஒருவகையில் வெகுஜனவூடாகத்தின் பொறுப்பு.\nஇதுள், காலச்சுவடு முன்னணியில் நிற்கும்போது அதன் வர்த்தகமும் [It must be large enough to earn profit. ]இரட்டிப்பாகிறது.இப்போது உதயகுமார்,அன்று அருந்ததி ரோய் என்று மக்களோடதிகமாக நின்று பிரச்சனைகளைப் பேசுபவர்களுக்குள் ஒரு பாலமாக[It is useful in deciding on the marketing mix ] நிற்கும் கர்ணணின் வர்த்தக நுணக்கமானது(Master of Business Administration )மிகச் சாதுரியமானதும்,சிறந்த தந்திரமுமானது.இஃது, சிறு பத்திரிகையுலகத்தினர் அன���வரும் புரிந்து இப்படி\"வர்த்தகத் தந்திரத்தை-நுணுக்கத்தை\" யொட்டிச் சிந்திக்வேண்டும்.\nவர்த்தக நுணுக்கமென்பது ஒரு சந்தர்ப்பத்தில் அதன் இருப்புக்கு மிக அவசியமானதென்பதை நாம் எல்லோரும் அறிவோம்.அந்த வகையில் காலச் சுவடு கண்ணனைப் பாராட்டித்தாம் ஆகவேண்டும்.\nஇன்றைய மனித வாழ்வின் [ Psychographic segmentation ]அடிப்படைப் பிரச்சனையான அணுவுலையெதிர்ப்புப் போராட்டமானது பரந்த பட்ட மக்களிடம்பரவலாகவுணர்வுரீதியவுணரப்பட்ட எழுச்சி.உயிராதாரப் பிரச்சினை.எனினும்,அதற்குள்ளும் விளம்பரத் தந்தரம் செய்ய முடியும்.இதை எத்தனை பேர்கள் உணர்ந்துள்ளனர்.வர்த்தகத்துக்கு விளம்பரமென்பது மிக அவசியமானது.இது குறித்துப் பெரிய-பெரிய வியூக நூல்களே வந்திரக்கிறது.இஃது தொரு துறைசார் கல்வியாகவும் [ Geo-cluster approach combines demographic data with geographic data to create a more accurate profile of specific ]படிப்பிக்கப்படுகிறதென்றால் பாருங்களேன்.\nகண்ணனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.உயிரோட்டமிக்கக் காலச் சுவட்டின் வர்த்தக நுணுக்கத்தைக் கற்கை நெறியாக வைத்தாக வேண்டும்.மாணவர்கள் நாளைய தலைமுறையின் வர்த்தகத் தலைவர்களாகவும்-முகாமைத்துவ மேதைகளாகவும் உருவாகுவதற்குக் கண்ணனின் யுக்தியைக் கல்வியாக்க வேண்டும்.\nவெகுஜனப் போராட்டங்கள்,எழுச்சிகளைக் கையகப்படுத்தி-ஆதரித்து போராட்ட முன்னோடிகளைத் தூக்கிவிட்டு,அவர்களோடு தோளோடு தோள் நிற்கும் காலச்சுவடு, தானும் வாழ்கிறது-சமூகத்துக்கும் தன்னாலான வர்த்தக நுணுக்கத்தையும்[Behavioral segmentation ] கற்பிக்கிறது.\nகண்ணன் நமக்குள் மிக நேர்த்தியான வர்த்தகத் தந்திரம்-நுணுக்கம்-வியாபார வியூகம்\"அமைப்பதில் சிறந்த விற்பனர் [significant work experience ]என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இருக்கமுடியாது.\nLabels: காலச்சுவடு, விளம்பரத் தந்தரம்\nரேகன் மாபியா தமக்குள் அடிபட்டுச் சாவு\nபாரீசில் புலிப் பாசிஸ்ட்டுப் பருதியென்ற ரேகன் மாபியா தமக்குள் அடிபட்டுச் சாவு\nபுலி மாபியாக்கள் தமக்குள் கொலைப்படுகின்றனனர்;பணம்-மக்களிடம் ஆயுதமுனையில் கொள்ளையடித்த பல இலட்சம் கோடி டொலர்களைத் தமதாக்கும் முயற்சியில் பெரிய வெட்டுக் கொத்தாவிருந்த இந்தச் சூழல் இப்போதைய நிலவரப்படி துப்பாக்கிச் சூட்டில் கணக்குத் தீர்த்து ஐந்தொகை எழுதுகிறது\nஇவர்கள் இதுவரைப் பிறரை-மக்கள் நலன்விரும்பிகளை-மக்களைப் போட்டுத் ��ள்ளினர்.ஏனென்று கேட்டவரையெல்லாம்\"துரோகிகள்\"எனச் சொல்லிப் போட்டனர்.இவர்கள் வைத்த பொட்டுக்கள் ஆயிரமாயிரம்அதே பொட்டுக்களைத் தமது சகாக்களால் தாங்குபவர்கள் குறித்து மக்கள் எதற்காகக் கண்ணீர்விட வேண்டும்அதே பொட்டுக்களைத் தமது சகாக்களால் தாங்குபவர்கள் குறித்து மக்கள் எதற்காகக் கண்ணீர்விட வேண்டும்மக்களையே வேட்டையாடியவர்கள் மக்களது சொத்துக்காகவே இப்போது அடிபட்டுச் சாகின்றனர்.\nஇத்தகைய பருதி போன்ற கேடிகளைக் குறித்துக் கவலைப்படுதலென்பது வன்னியில் புலிகளாலும் ,அரசாலும் கொல்லப்பட்ட மக்களைக் கொச்சைப்படுத்துவதாகவே இருக்கும்\nபாரீசில் புலிப் பாசிஸ்ட்டுப் பருதியென்ற[பருதி-ரேகன் – (நடராஜா மதீந்தரன்) ] மாபியா கொல்லப்பட்டதை வைத்து நடாத்தப்படும்\"ஆய்வுகள்\",சும்மா \"அரசு\"வெனக் கதைவிடுதல்பொதுப் புத்தியாச்சு\nபெரிய-பெரிய புலிப் பினமிகளே அரசோடிணைந்து \"அரசியல்\" செய்யும்போது இத்தகைய வால்களை அரசு கொல்லவேண்டியிருக்குமா\nஇதைப் புரிந்துகொள்வதற்குமுன் புலிகளுக்குள் இருக்கும் பல இலட்சம் கோடி இரூபாய்களது உரிமையையெந்தப் புலி மாபியாக்குழு ஆதிக்கஞ் செலுத்துவதெனத் தொடரும் போரில் இஃது, எந்த வகையானது\nஏதோ பருதியொரு மக்கள் போராளி,மக்களுக்காகப் பாடுபட்டவனெனக் கருத்தாடுவதில் என்ன நியாயமிருக்கு\nஎத்தனை ஆயிரம் மனிதர்களைப் புலிகள் இங்ஙனம் கொன்றார்கள்\nஅதே பாசிஸ்ட்டுக்கள், தமக்குள் அடிபடும்போது இதையும் \"மக்கள்-விடுதலை\" எனும் பெயரால் நாம் உரையாடிவிடும் சந்தர்ப்பமிருக்கே,அஃதுதாம் கயமைத்தனமானது\nவினை விதைத்தவர்கள் அறைவடை செய்கின்றனர்.\nஅடியுதை,அராஜகமென வெறும் மாபியாக்களாக வலம் வந்த புலம்பெயர் புலிப்பினாமிகள், தமக்குள் அடிபட்டுச் சாகும்போது அந்தச் சாவை மக்களது இழப்பாகச் செய்யும் அரசியலானது சுத்த மோசடியானது.\nஇந்தப் பருதிக்கும் மக்களுக்கும் என்ன தொடர்பு\nமுன்னால் போராளிகளது இன்றைய மோசமான வாழ்வுக்காக இவர்கள் என்னத்தைச் செய்தார்கள்\nகோடிக்கணக்கான டொலர்களைப் பதுக்கி வைத்துவிட்டு அந்தப் போராளிகளை அம்போவென விட்ட கயவர்கள்,மக்களைக் கொன்று சொத்துச் சேர்த்த வரலாறுவொன்றும் மக்களது விடுதலைக்கான போராட்டமில்லை\nவரலாற்றை உண்மையோடு ஏற்க வேண்டும்.அல்லது, வரலாற்றிலிருந்து அனைவருமே காணாமற் போவோம்\nகருணாவிற்காக ஞானம் வாங்கிய அத்தனை பினாமி சொத்தின் ...\nமதமாற்றம் - பைபிள் : பண்பாட்டு -அடையாளச் சிதைப்பும், தமிழ்த் தேசிய அலகுகளது தொன்மை நீக்கம்\nதமிழ்ச் சூழலில் பின் நவீனத்துவம் ;சனநாயகவழிமுறை கள்:மொக்குகளது பித்தலாட்டம்\nஇலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...\nமெல்லப் பாடும் தென்றலும் மேனி சிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்...\nஅமெரிக்கா இல்லையேல் ,உலக அமைதியும் இல்லை; சனநாயகமும் இல்லை\nமலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனை செய்ய...\nசபாநாவலன் சொல்லும் தேசிய இனப்பிரச்னையில்...( 3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-04-08T18:33:40Z", "digest": "sha1:MJ5AJKHOLCQQCFZUGUTUXC5BRR4ZRVCS", "length": 21082, "nlines": 323, "source_domain": "www.akaramuthala.in", "title": "அபுதாபியில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஅபுதாபியில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஅபுதாபியில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 November 2016 No Comment\nஅபுதாபியில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஅபுதாபி அரோரா நிகழ்வுகள் வளாகத்தில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி ‘ஆரோக்கியமென்ற செல்வம்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை மார்பகப் புற்றுநோய்ச் சிறப்பு வல்லுநர் மருத்துவர் ஆர்த்தி சிராலி தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல முதன்மை, அரிய தகவல்களை விவரித்தார். இதற்காக அவர் சிறப்புக் காணுரைக்காட்சி ஒன்றினையும் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தாய்மார்களின் கேள்விகளுக்கு விரிவாக விளக்கமளித்தார்.\nஅதனைத் தொடர்ந்து நலமான வாழ்வுக்கு ஓகாவின் முதன்மையை தமிழகத்தைச் சேர்ந்த ஓகப்பயிற்சியாளர் இந்துமதி மாதவு செய்முறை பயிற்சியின் மூலம் விவரித்தார்.\nஇவர் கடந்த 10 ஆண்டுகளாக ஓகப் பயிற்சியினை மக்களுக்குச் ச���ல்லிக் கொடுத்து வருகிறார்.\nஇந்த நிகழ்ச்சியில் தமிழகம் முதலான பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்ற தம் விருப்பத்தையும் தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்துமதி மாதவு ஓகைக் குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.\n(படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.)\nதரவு : முதுவை இதாயத்து\nTopics: அயல்நாடு, செய்திகள் Tags: அபுதாபி, இந்துமதி பாலசுப்பிரமணியன், இந்துமதி மாதவு, ஓகா, மருத்துவர் ஆர்த்தி சிராலி, மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு, முதுவை இதாயத்து\nஅபுதாபியில் ஓட்டப் போட்டியில் முதல் இடம் பெற்ற தமிழர் செய்யது அலி\nஆர்சாவில் தமிழக இளைஞருக்கு விருது\nசார்சாவில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி\nதுபாய் ஈமான் அமைப்பு : இரத்தத்தான முகாம்\nதுபாயில் உணவின்றித் தவித்து வரும் தமிழகத் தொழிலாளர்கள்\n« இலக்குவனார் பிறந்த நாளில் அயல்மொழித் திணிப்புகளை அகற்ற உறுதி் கொள்வோம்\n4 நாடுகள், 8 நகரங்களில் செம்மல் வ.உ.சி(தம்பரம்) நினைவு நாள் – உலகத்தமிழ்ப்பேரவை »\nகடவுளர் சிலைகளுக்குப் பூணூல் எதற்கு\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nNithiyanandhi on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா தினச்செய்தி\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nNithiyanandhi - தாயம்மாள் அறவாணன் அவர்களைப்பற்றி யறிந்ததில் மகிழ்ச...\n எத்தனை எத்தனை வகையான விளையாட்டுகள்\n... அற்புதமான கட்டுரை ஐயா\n85 சித்தர் நூல்கள��� விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arvloshan.com/2010/12/12.html", "date_download": "2020-04-08T17:15:33Z", "digest": "sha1:QDQL5YQT34A7HQWARDJ56YCO7SXU24KZ", "length": 51259, "nlines": 588, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ரஜினி 12", "raw_content": "\nநேற்று முன்தினம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள்.\nஇவரைப் பற்றி எல்லாரும் சொல்லி முடித்துவிட்டார்களே.. நானும் வானளாவப் புகழ்ந்து உங்களைக் கொட்டாவி விட வைக்க விரும்பவில்லை.\nகமல் ரசிகனான போதும் ரஜினியையும் பல படங்களில் ரசித்திருக்கிறேன். ரஜினியின் பிடித்த படங்கள் சிலவற்றை இங்கே உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்...\nரஜினியின் பிறந்தநாளை மையப்படுத்தி இதோ\nரஜினிகாந்தின் மிகப் பிடித்த படம் என்று இதையே சொல்வேன்.\nஅவருக்கென்றே இயக்குனர் மகேந்திரன் செதுக்கிய பாத்திரம்.\nகாளி - திமிரும் தன்னம்பிக்கையும் பாசமும் துணிச்சலும் பட்டதைப் பட்டென்று கொட்டிவிடும் குணமும் கொண்டவன்.\n'சார், ரெண்டு கையும் ரெண்டு காலும் போனாக் கூட பிழைச்சுக்குவான் சார்.. கெட்ட பய சார் காளி'\nமனதில் நிற்கும் காட்சி அது.\nபார்வையாலேயே ரஜினி படத்தைக் கொண்டு செல்வார்.\nவசன உச்சரிப்பிலும் வார்த்தைகளின் ஏற்ற இறக்கங்களிலும் உடல் மொழியிலும் கூட ரஜினி உச்சபட்சம்.ஒவ்வொரு காட்சியாக வர்ணிக்கலாம்.\nஅதிலும் இறுதிக் காட்சியில் ஒற்றைக் கையுடன் தங்கையைப் பார்க்கும் அந்தப் பார்வையில் ஆயிரம் வசனங்கள் சொல்லாத விடயங்கள்.\nரஜினியின் குறிஞ்சிப் பூ இந்த முள்ளும் மலரும்.\nரஜினியின் மற்றொரு மனதுக்கு நெருக்கமான படம்.\nசூப்பர் ஸ்டாரிடம் எதையெல்லாம் மற்ற இயக்குனர்கள் எடுக்க மறந்தார்களோ அவற்றையெல்லாம் எடுத்து ரசனையுடன் தந்திருக்கிறார் மணிரத்னம்.\nகமலுடனும் ரஜினியுடனும் மணி இன்னும் சில படங்களைத் தந்திருக்கலாமே என ஏங்கவைப்பவை தளபதி & நாயகன்.\nதேவையற்ற வசன மாலைகளோ, ரஜினியின் ஸ்டைலோ இல்லாமல் ரஜினியை சூர்யாவாகவே வாழச் செய்த தளபதியில் ரஜினியின் முக பாவனை,கண்கள், இயற்கையாக ரஜினிக்கிருந்த அந்த அடர் முடி, உதடுகள் என நான் மனம் விட்டு ரசித்தவை பல.\nரஜினி – மம்முட்டி – இளையராஜா – மணிரத்னம் கூட்டணி முத்திரை பதித்த படம் இது.\nரஜி��ி அதிகம் வசனம் பேசாமலேயே தன் முத்திரை பதித்த படம் தளபதி தான்.\nஷோபனாவுடனான அவர் காதல் தோற்கும் இடம், போலீஸ் நிலையக் காட்சிகள், அரவிந்த் சுவாமி,ஸ்ரீவித்யாவை சந்திக்கும் காட்சிகள், குழந்தைக்கு உணவூட்டும் காட்சிகள் குறிப்பிடத் தக்கவை.\nகுழந்தையிடம் தன்னைத் தாய் கால்வாயில் விட்டு சென்றதை சொல்லும் இயல்பும்,ஷோபனாவுக்கும் ரஜினிக்கும் இடையில் காதல் மலர்வதும் பின் பிரிவதுமான காட்சிகளில் ரஜினியின் உடல் மொழிகளும் கண்களும் வேறு சூப்பர் ஸ்டார் தனமான திரைப்படங்களில் பார்ப்பது அரிது.\nசுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடல் காட்சிகளும் ராக்கம்மா கையத் தட்டு பாடலில் துடிப்பான அந்த ரஜினியும் இன்றும் ரசிக்க வைப்பவை.\nரஜினி நகைச்சுவையில் பிய்த்து உதறிய முதல் திரைப்படமாக இருக்கவேண்டும்.\nகதாநாயகன் இரட்டை வேடங்களில் நடிப்பதை சாதாரணமாகப் பார்க்கும் எமக்கு, ஒரே நாயகன் இருவராக மாறி நடிக்கும் பித்தலாட்டங்களை சின்னவயதில் நன் முதலில் பார்த்து ரசித்தது தில்லு முல்லுவில் தான்.\nமீசையுடன் அடக்கமாகவும் மீசையின்றி ஆர்ப்பாட்டமாகவும் கலக்கியிருப்பார்.\nரஜினியின் திருப்புமுனைத் திரைப்படம். அடியாட்கள் புடை சூழ அதிரும் இசையுடன் ஹீரோக்கள் நடக்க ஆரம்பித்த திரைப்படக் கலாசாரத்தின் வழிகாட்டி.\nபாட்ஷாவை எத்தனை தடவை பார்த்திருப்பேனோ தெரியாது.இது எனக்கும் ஒரு Trend setter தான்.\nமாணிக்கத்தை ரசித்த அதேயளவு மாணிக் பாட்ஷாவையும் ரசித்தேன்.\nஅமைதியாக ரஜினி சொல்லும் பஞ்ச் வசனங்களும், ரகுவரனுடன் நேருக்கு நேர் சவால் விடும் காட்சிகளும் கிளர்வூட்டியவை.\nஒரு பக்கா மசாலாத் திரைப்படத்தின் அத்தனை விஷயங்களும் சரியாகக் கலந்து உருவாக்கிய வெகு அரிய திரைப்படங்களில் இது முக்கியமானது.\nகாலவோட்டத்தில் சில மசாலாத் திரைப்படங்கள் அடிபட்டு மனதில் இருந்து விலகிவிடும்; ஆனால் பாட்ஷா இன்றும் மனதில் ஆசனம் போட்டு இருக்கிறது.\nரஜினியின் வித்தியாசமான அமைதியான நடிப்பில் மற்றொரு வித்தியாசமான திரைப்படம்.\nரஜினியுடன் இந்தப் படத்தில் மட்டுமே ஜோடி போட்டவர் ரேவதி.\nகொஞ்சம் கோபம் நிறையப் பாசம், கொஞ்சம் காதல் என்று ரஜினி தன் நடிப்பில் தானே போட்டியிட்ட திரைப்படம் இது.\n'தாழம்பூவே' பாடலில் ரஜினியின் சிரிப்பும் காதல் பொங்கும் விழிகளும் பாடல் எப்போது ஒலித்தாலும் கண் முன்னே ஜொலிக்கிறது.\nரஜினிகாந்த் தன்னை,தன் வயதை உணர்ந்து அடுத்த கட்டத்துக்குத் தயாரான படமாகவே இதை நினைத்தேன்.\nபக்குவமான ஒரு பத்திரமாகப் படத்தின் பிற்பாதியில் வருவதும், சாடை மாடையான அரசியல் வசனங்களும் அவ்வாறு தான் நினைக்க வைத்தன.\nரசிக்க வைக்கும் ஜாலியான பால்காரன் அண்ணாமலை,சவால் விடும் துணிச்சலான நண்பன், பொறுப்பான தந்தை,வெற்றிகரமான தொழிலதிபர் என்று ஒவ்வொரு கட்டத்திலும் மின்னுவார் ரஜினி.\nகுறிப்பாக 'இந்த நாள் உன் டயரியில் குறிச்சு வச்சுக்கோ.' என்று ஆரம்பித்து ' இந்த அண்ணாமலைய நீ நண்பனாத் தான் பார்த்திருக்கே, விரோதியா பார்க்கல' என்று கொந்தளித்து சவால் விடும் அந்த இடமும், தந்தையாக அமைதியாக மகளின் காதலை அறியும் இடமும் முக்கியமாக class.\nஅப்பாவியாக ஆரம்பித்து அதிரடியாக வில்லன்களை வீழ்த்தி ஜெயிக்கும் ரஜினி பாணிக் கதைகளில் இப்படம் அதிகமாகப் பிடிக்க மற்றொரு காரணம் 'வெற்றி நிச்சயம்' பாடல் மனதில் ஊட்டும் நம்பிக்கையும் வெறியும்.\nசின்ன வயதில் அப்பாவோடு கொழும்பு நவா திரையரங்கில் பார்த்த மனது மறக்காத ரஜினி படம்.\nரஜினியின் அப்பாவிக் குறும்புகளும் தம்பிமாருக்காக உருகும் பாசமும் பின்னர் ஆவேசம் கொண்டு மாறுவதுமாக வழமையான ரஜினி பாணி.\nஎங்கள் வீட்டிலும் மூன்று சகோதரர்கள்;நான் மூத்தவன் என்பதால் எங்கள் அப்பா அடிக்கடி 'நீ தான் தர்மதுரை' என்று வேடிக்கைகையாக சொல்வார்.\nஆனால் என் தம்பிகள் ராமதுரை,ராஜதுரை அல்ல.\nதடியனிடம் குசும்பு பண்ணிவிட்டு 'டேய் தடியா' என்று சீண்டுவதும் பின்னர் அவன் துரத்த 'அப்பா' என்று ஓடுவதும் ரஜினிமார்க் நகைச்சுவைகள்.\nதந்தை கல்யான் குமாரிடம் தானே பெல்ட்டை எடுத்துக் கொடுத்து அடிவாங்கத் தயாராகும் காட்சி நெகிழ்ச்சியானது.\nதம்பிமாரிடம் ஏமாந்து, ஏமாந்து அத்தனையும் தன் வாழ்க்கையில் இழந்து நிற்கும் தர்மதுரை பாத்திரம் ரஜினிக்கு அப்படியே பொருந்திப்போனது.\nஆணென்ன பெண்ணென்ன பாடலும் ரசிக்கக் கூடியது.\nரஜினியின் அமைதியான பாத்திரப் படைப்புக்காக மெய்ம்மறந்து இன்று ஒளிபரப்பானாலும் பார்த்து ரசிக்கும் ஒரு திரைப்படம்.\nஇந்தப் படத்தின் 'தென் மதுரை வைகை நதி' பாடல் என் உயிர்ப் பாடல்களில் ஒன்று.\nபேராசிரியராக வரும் ரஜினி தம்பி பிரபுவின் மேல் கொள்ளும் பாசமும், தன் கொள்க���யில் கொண்ட பிடியும் எனக்குப் பிடித்துப் போயின.\nஅமைதியான ரஜினியின் முதற் பாதியும் அவர் இறந்த பின் இரண்டாவது ரஜினியின் அதிரடியும் கலக்கல் ரகம்.\nசுஹாசினியுடனான முதல் ரஜினியின் காதல் உருக்கம் தரக்கூடிய ஒன்று.\nதமிழ் சினிமாவின் வழமையான அண்ணன் - தங்கை சென்டிமென்ட்.\nஆனால் அப்போது கொஞ்சம் வழக்கத்துக்கு மாறான அமைதியான பேராசிரியராக ரஜினி.\nகுடும்பத்தில் ஏற்பட்ட துர்ச் சம்பவங்களை அடுத்து வில்லன்களைப் பழிவாங்க அமைதியான மனிதர் தான் சிவப்பு மனிதனாக ராபின் ஹூடாக மாறுகிறார்.\nஇரவில் பழிவாங்கும் கொலையாளியாக மாறிய பிறகும் காட்டும் நிதானமும், பகலில் பேராசிரியராக அமைதியாக நடமாடுவதும் என்று ரஜினிகாந்த் அந்தப் பாத்திரத்தில் நுழைந்திருப்பார்.\nஇந்தப் படத்தில் ரஜினியின் Hair style அப்படியொரு அழகு. இதையே தான் சிவாஜியில் பின்னர் ஷங்கர் ரஜினியை அழகூட்டப் பயன்படுத்தி இருந்தார்.\nஇந்தப் பேராசிரியர் பாத்திரத்தின் சில குணாம்சங்களை தர்மத்தின் தலைவனிலும் பார்த்தேன்.\nவெண்மேகம், காந்தி தேசமே பாடல்கள் என்றும் ரசிக்கக் கூடியவை.\nஒரு மனிதனை ஆறு வயது முதல் அறுபது வயது வரையான வாழ்க்கை தான் இப்படம். ரஜினியின் பல தீவிர ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்காது என்று தான் சொல்வேன். எந்த ஒரு ஸ்டைலோ,அக்ஷனோ இல்லை.\nஒரு சராசரி நடுநிலை மனிதனாக,குடும்பத் தலைவனாக,பாசத்துக்கு உருகும் அண்ணனாக பாத்திரமாக வாழ்ந்து இருப்பார்.\nவழக்கமான துறு துறு விரைவு ரஜினியாக இல்லாமல் முழுக்கவே சாந்த சொரூபியாக ரஜினியைப் பார்ப்பது எவ்வளவு அரிது\nகண்மணியே காதல் என்பது கற்பனையோ பாடல் மனதில் நீங்கா இடம் பிடித்தது..\nவழமையான ரஜினி படப் பாணியில் மற்றதொரு திரைப்படம்.\nஆனால் சில காட்சிகளின் டச்சிங் மற்றும் இரு பாடல்களுக்காகப் பிடித்துப் போன படம் இது.\n'ஊருக்குள்ள சக்கரவர்த்தி, மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்..'\nஜாலியான ரஜினியையும் 'நூறு வருஷம்' பாடலில் ரசிக்கலாம்.\nஇதிலே தான் பிரபலமான ரஜினி பெண் வேடம் வருகிறது.\nசிவாஜியுடன் ரஜினி தோன்றும் அந்தக் காட்சிகளுக்காகவே ரசிக்கலாம்.அப்படியொரு உருக்கம் இருவரது நடிப்பிலும். சிவாஜியின் கண்களும் ரஜினியின் கண்களும் வசனத்தையெல்லாம் விஞ்சி நிற்கும்.\nஅப்பாவியாக தம்பிக்காகவும் குடும்பத்துக்காகவும் வாழ்ந்து தம��பியின் துரோகத்தால் மனம் வெம்பி கொதித்தெழும் பாத்திரம்.\nஏமாற்றப்படும் இடங்களில் காட்டும் உணர்ச்சிகளும், அம்பிகாவுடனான காதல் காட்சிகளின் ஆரம்ப நகைச்சுவைகளும் டக்சியுடன் பேசும் காட்சிகளும் ரஜினியால் மட்டுமே முடிபவை.\nஊரைத் தெரிஞ்சிகிட்டு பாடலுக்கு உருகும் அதேயளவுக்கு ராஜாவுக்கு ராஜா நான் தான், சொல்லி அடிப்பேனடி,ஜோடிக் கிளி எங்கே பாடல்களும் ரசிக்க வைப்பன.\nவழமையாகத் தொடர் பதிவு என்றாலே கொஞ்சம் தூரப் போகிற நான் இன்று இதையே தொடர் பதிவாக ஆரம்பித்து வைக்கிறேன்..\n(முதலிலேயே வேறு எங்காவது இப்படி தொடர் பதிவு ஓட்டம் ஓடியதா தெரியவில்லை)\nநான்கு நண்பர்களை அழைக்கலாம் என எண்ணுகிறேன்..\nஜனா - அண்மைக்காலத்தில் பல்சுவையுடன் பதிவுகள் தரும் இவரிடம் ஒரு சுவையான பதிவுக்காக\nபவன் - ரஜினி ரசிகராக இவரிடம் கல கல பதிவு பார்க்கலாம்\nசி.பி.செந்தில்குமார் - தற்போதைய ஹிட் பதிவர்.. அடிக்கடி சிரிக்க வைப்பவர்.ரஜினி ரசிகர்\nபிரியானந்த ஸ்வாமிகள் - உல்லாச சுவாமிகள் ஆனபோதும் ரஜினி வெறியர்.\nat 12/14/2010 12:52:00 PM Labels: cinema, movie, Super Star, சினிமா, சூப்பர் ஸ்டார், திரைப்படம், ரசனை, ரஜினி, ரஜினி காந்த்\n3,4 படம் நான் பாக்கேல. :-(\nபார்த்ததெல்லாம் பிடித்த படங்கள் தான். :-))\nமுள்ளும் மலரும் சின்ன வயசில பார்த்தது, திரும்பப் பாக்கோணும். :-))\nபடங்களை அறியத் தந்தமைக்கு நன்றி.\nஉண்மையில் பாட்சாவுடன்தான் ரஜனி படங்கள் எனக்கு அறிமுகமானது. அதற்குப் பிறகு அவரின் பழைய படங்கள் எல்லாம் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்.\nஎனக்குப் பிடித்த பெரும்பாலானவற்றை இங்கே சொல்லிவிட்டீர்கள், ஆனால் ரஜனியின் நிறைய எனக்குப் பிடிக்கும், தொடர்பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி நிச்சயம் எழுதுகிறேன்..:)\nபி்.கு - சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும். நானும் கட்டாயம் சொல்கிறேன்.:P\n//ஒரு மனிதனை ஆறு வயது முதல் அறுபது வயது வரையான வாழ்க்கை தான் இப்படம். ரஜினியின் பல தீவிர ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்காது என்று தான் சொல்வேன்//\nரஜினியின் சிறந்த நடிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு\nதர்மத்தில் தலைவனில் தானே ரஜினி வேட்டி கட்ட மறந்துபோய் பஸ் தரிப்பிடத்தில் நின்று தன்னைப்பார்த்து சிரிக்கும் யாவரையும் பார்த்து அப்பாவியாக சிரிப்பாரே.. அந்த நகைச்சுவை இடம்பெற்றது.. சிறுவயதில் ரொம்பப் பிடித்த நகைச்சுவையாய் இருந்தது..\nஆறிலிருந்து அறுபது வரை எனக்கு மிகவும் பிடித்த படம்..\nதில்லு முல்லு படத்தில் வரும் நகைச்சுவை என்னை மிகவும் கவர்ந்தது.\nஅருமையான படத்தெரிவுகள் அண்ணா. 1992ம் ஆண்டு கொழும்பு வந்தபோது, எனது அம்மாவின் நண்பி ஒருவரின் வீட்டில் தங்கவேண்டி இருந்தது. அவர் ரஜனியின் தீவிர ரசிகை. ரஜனியின் எல்லா படங்களும் அவரிடம் ஒரு தொகுப்பாக இருந்தன. அந்த கால பகுதியில் வெளிவந்த அண்ணாமலை உட்பட்ட ஏராளமான படங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அது தவிர பாட்ஷா படத்தை நான் திரையரங்கில் மாத்திரம் 30 தடவைக்கு மேல் பாத்திருப்பேன். இப்போதும் தொலைக்காட்சியில் போட்டால் ஒரு தடவையும் சலிப்புத் தட்டாமல் பார்ப்பேன். இறுதியாக எந்திரன் படமும் பார்த்தேன். நண்பர்களின் வற்புறுத்தலால் 4 தடவைகள் பார்க்கவேண்டியானது. கடைசியாக ரொக்சியில் பார்க்கும் போது, இடைவேளைக்கு முன்பே தூங்கிவிட்டேன் என்பது சோகக்கதை.\nபணக்காரன், ஆறிலிருந்து அறுபது வரை இரண்டும் இன்னும் பார்க்கவில்லை. மற்றயவே அனைத்தும் எனக்கும் பிடித்த படங்கள் :)\nயோ வொய்ஸ் (யோகா) said...\n“கை கொடுக்கும் கை” படத்தை தவிர மற்றைய அனைத்தையும் ரசித்திருக்கிறேன்.\nஎனக்கு தில்லு முல்லுக்கு அடுத்தபடியாக பிடித்த ரஜனியின் நகைச்சுவை படம் ”வீரா”. கோவிந்தா, கோவிந்தா என்ற வசனமும், How is it, Super வசனமும் என்றைக்குமே மறக்க முடியாது\nசிறந்த ரஜினி படத்தொகுப்புக்கள். அத்தனையும் பார்த்த படங்கள்தான், குறிப்பாக முள்ளும்மலரும், கைகள் இழந்த நிலையில் தன் இயலாமையின் வெளிப்பாடை ரஜினி முகத்திலும் நடிப்பிலும் பிரதிபலிப்பது அருமை. படிக்காதவன், நடிப்பின் சிகரத்தின் முன்னாள் தனது மௌனமான நடிப்பினால் ஜெயில் சந்திப்பின்போது இதுதான் ரஜினி எனச்சொல்லவைத்தவர், ஆறிலிருந்து அறுபது, பரிதாபம் அம்மா பரிதாபம்\nஎன்னையும் அழைத்திருக்கின்றீர்கள்... வியாழக்கிழமை பதிவிடுவேன்.\nநல்ல தெரிவுகள் அண்ணா, தரமான பதிவு....:)\nஆச்சர்யம் கை கொடுக்கும் கை \nஎனக்கு மிகவும் பிடித்த ஒரு படம், எனக்கு மட்டுமே என்று எண்ணி இருந்தேன் :) மகேந்திரன் -ரஜினி கூட்டணியில் வந்த மூன்று படங்கள் (ஜானி ,முள்ளும் மலரும் ,கை கொடுக்கும் கை ) ஆகியவை அருமையாக இருக்கும்\nஎத்தனை கோடி தரம் பார்த்தாலும் அலுக்காத படம்,��ாட்ஷா போல..\nபிடித்த லிஸ்ட்'டுக்குள் இல்லை போலும்\nஅட அட அட...நான் உங்களோட கூல்...ரொம்ப நன்றி.. அத்தனை படங்களையும் பார்த்து ரசித்திருக்கிறேன்.ரஜினிக்கு தனிப்பதிவு அதுவும் தொடர்ப்பதிவு...மிகவும் சந்தோஷம்..என்னா ஒரு இளமையான எந்திரன்..ரசிப்போம் ரசிப்போம் ரஜினியை ரசிப்போம்\nதமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதியத் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nஅருமையான தேர்வு...நல்ல தகவல்கள் நன்றி அண்ணா\nமிகவும் அருமையான பார்வை அண்ணா... ரசனை என்பது கண்களில் தான் உள்ளது என்பதை நிருபித்து விட்டீர்கள்....\nரஜினி தொடர்பான படங்களில் உங்கள் தேர்வும் எனது தேர்வும் ஒத்து போகிறது ஒரே ஒரு படமான ஆறிலிருந்து அறுபதை தவிர அண்ணா\nஆனா மனுசன் இப்ப பிரமாண்டத்தை மட்டும் மையப்படுத்துகிறாரோ என தோன்றுகிறது.........:\nசூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்.\nமிகவும் அருமையான பார்வை அண்ணா.\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை வலைப்பக்கம்- இல் இணைக்கவும்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nசில விஷயங்கள், சில விஷமங்கள், சில விளக்கங்கள்.. மன...\nரோல்ஸ் போச்சே - பதிவர் சந்திப்பு தொகுப்பு\nபரீட்சை மண்டபத்தில் Cheer girls\nஇந்தியாவின் தோல்வியும் - சச்சினின் சாதனைச்சதமும் -...\nவேகத்தால் வென்ற ஆஸ்திரேலியா - பேர்த் டெஸ்ட் அலசல்\nLatest - பதிவர் கிரிக்கெட் போட்டி விபரங்கள்+ஸ்கோர்...\nசின்ன மாமாவின் லீவு லெட்டரும் பதிவர் கிரிக்கெட்டும...\nமுக்கிய கிரிக்கெட் மோதல்கள் இரண்டு - செஞ்சூரியன் &...\nஇலங்கை கிரிக்கெட் தேர்வாளராக நான் \nஅபாசிபா - ஞாயிறு மசாலா\n500 பதிவுகளும் சில பகிர்வுகளும்\nகமலின் காதலும் கார்க்கியின் காதலும்\nதூறலும் சாரலும் கண்ணிரண்டின் மோதலும் காதலும்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nகங்கோன�� - நடமாடும் விஸ்டன், உருண்டோடும் கூகிள்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nநம்பிக்கை மீது நம்பிக்கை வை\nகொரோனா பேரிடரின் முடிவில் ஒரு சமூகப் புரட்சி வெடிக்குமா\nசாப்பாட்டுக்கடை - ஈரோடு அம்மன் மெஸ்\nவிஜயகாந்தைக் கைவிட்ட அ.தி.மு.க, கொந்தளிக்கும் பிரேமலதா\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்பது எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tutyonline.net/show/73_206/20130925111621.html", "date_download": "2020-04-08T19:28:19Z", "digest": "sha1:6GFV7PAWDVAHUEMP3LZA6PBGFSJBNL2K", "length": 4731, "nlines": 46, "source_domain": "www.tutyonline.net", "title": "இந்திய சினிமா நூற்றாண்டு கோலாகல நிறைவு விழா புகைப்பட தொகுப்பு..!", "raw_content": "இந்திய சினிமா நூற்றாண்டு கோலாகல நிறைவு விழா புகைப்பட தொகுப்பு..\nவியாழன் 09, ஏப்ரல் 2020\nஇந்திய சினிமா நூற்றாண்டு கோலாகல நிறைவு விழா புகைப்பட தொகுப்பு..\nஇந்திய சினிமா நூற்றாண்டு கோலாகல நிறைவு விழா புகைப்பட தொகுப்பு..\nபுதன் 25, செப்டம்பர் 2013\nஇந்திய சினிமா தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதையொட்டி தமிழக அரசும், தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபையும் இணைந்து இந்திய சினிமா நூற்றாண்டு விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா குத்துவிளக்கேற்றி, விழாவை தொடங்கிவைத்தார். இந்திய சினிமா நூற்றாண்டின் நிறைவு விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு இந்திய சினிமாவில் நீண்ட கால சாதனை புரிந்த கலைஞர்களுக்கு நூற்றாண்டு விருதுகளை வழங்கினார். முதல் விருதை, முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அவர் வழங்கினார். நீண்ட கால சாதனை புரிந்ததற்காக எம்.எஸ்.விஸ்வநாதன், நடிகை ஸ்ரீதேவி, இந்தி நடிகை ரேகா, பட அதிபர் ஏவி.எம்.சரவணன், நடிகை வைஜயந்திமாலா, டைரக்டர் கே.பாலசந்தர் உட்பட பலருக்கு விருது வழங்கப்பட்டது. விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், நடிகர்கள் சிவகுமார், விஜய், அஜீத், கார்த்தி, வெங்கடேஷ், சுதீப், சின்னி ஜெயந்த், நடிகைகள் நயன்தாரா, திரிஷா, பிரியங்கா திரிவேதி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன் உள்பட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/latest-news/79702-sitha-rama-kalyana-utsav-in-bhadrachalam-srirama-temple.html", "date_download": "2020-04-08T18:01:18Z", "digest": "sha1:WJDT6DJJNCL7HMMNHXDENJNKUXCLLHWD", "length": 39714, "nlines": 382, "source_domain": "dhinasari.com", "title": "தக்ஷிண அயோத்தியான பத்ராசலத்தில் சீதா ராம கல்யாணம்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஅமெரிக்க டாலருக்கு நிகராக, இலங்கை ரூபாய் படுவீழ்ச்சி\nபிரதமர் மோடி… இன்று ‘ஹிட்’டான மூன்று விஷயங்கள்\nதமிழகத்தில்… டாக்டர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று: இன்று மேலும் 48 பேருக்கு உறுதியானது\nவேலூர் அருகே… கொரோனா ஆய்வுக்குச் சென்ற சுகாதாரப் பணியாளர்கள் சிறைபிடிப்பு\nதூத்துக்குடியில்… நகை கொள்ளைபோனதாக நாடகம் ஆடிய பெண்ணின் கணவன் தூக்கிட்டு தற்கொலை\nதமிழகத்தில்… டாக்டர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று: இன்று மேலும் 48 பேருக்கு உறுதியானது\nமே 20 க்கு பின்னர் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு\nவேலூர் அருகே… கொரோனா ஆய்வுக்குச் சென்ற சுகாதாரப் பணியாளர்கள் சிறைபிடிப்பு\nகொரோனா: சென்னைப் பகுதியில் பட்டியல்\nகொரோனா: தஞ்சாவூர் மாவட்டத்தில் 20 கிராமங்கள் சீல்\nபிரதமர் மோடி… இன்று ‘ஹிட்’டான மூன்று விஷயங்கள்\nஅரசு விளம்பரங்களை நிறுத்த சோனியா கூறிய யோசனை\nகொரோனா: மருத்துவ உதவி பணியாளர்களுக்கு முககவசம்\nகொரோனா: தினமும் 1000 கவச ஆடைகள் உற்பத்தி\nஅமெரிக்க டாலருக்கு நிகராக, இலங்கை ரூபாய் படுவீழ்ச்சி\nபிரதமர் மோடி… இன்று ‘ஹிட்’டான மூன்று விஷயங்கள்\nவெள்ளிக்கிழமை தொழுகையை தடுக்கச் சென்ற போலீஸுக்கு கல்வீச்சு: இது பாகிஸ்தானில்\nபாகிஸ்தானையும் பதம் பார்த்த தப்ளிக் இ ஜமாத்: 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nகொரோனா: மேலும் ஒரு ஹாலிவுட் நட்சத்திரம் உயிரிழப்பு\nவேலூர் அருகே… கொரோனா ஆய்வுக்குச் சென்ற சுகாதாரப் பணியாளர்கள் சிறைபிடிப்பு\nதூத்துக்குடியில்… நகை கொள்ளைபோனதாக நாடகம் ஆடிய பெண்ணின் கணவன் தூக்கிட்டு தற்கொலை\n‘சொந்த செலவில்’ உதவிகளை வழங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஇன்று மேலும் 69 பேருக்கு கொரோனா: அதில் 6 பேர் ‘தில்லி’ மாநாட்டில் கலந்து…\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nமேலதிகாரியை புகழ்வது மட்டும் செய்து வேலை செய்யாமல் இருக்கலாமா\nதூய்மை பணியாளர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்\nஅருணாசலேஸ்வரர் கோயி���ில் திருக்கல்யாண வைபோகம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் ஏப்ரல் -08 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஎம பயம் நீக்கி எல்லா வளமும் பெற.. பூஜியுங்கள்\nபஞ்சாங்கம் ஏப்.06- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nஉள்ளே உள்ளது வெளியே தெரியும்படி ஆடை அணிந்த ஆன்டிரியா\nநான் எதற்காக இவரைத் திருமணம் செய்து கொண்டேன் தெரியுமா\nநான் எந்த போட்டியிலும் இல்லை யாரிடமும் நிரூபிக்க வேண்டியதும் இல்லை யாரிடமும் நிரூபிக்க வேண்டியதும் இல்லை\n ஷெரினின் புகைப்படத்தைக் கண்டு ஜொள்ளு விட்ட ரசிகர்\nஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் தக்ஷிண அயோத்தியான பத்ராசலத்தில் சீதா ராம கல்யாணம்\nFeaturedஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்இந்தியாசற்றுமுன்பொது தகவல்கள்லைஃப் ஸ்டைல்விழாக்கள் விசேஷங்கள்\nதக்ஷிண அயோத்தியான பத்ராசலத்தில் சீதா ராம கல்யாணம்\nஉள்ளே உள்ளது வெளியே தெரியும்படி ஆடை அணிந்த ஆன்டிரியா\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 08/04/2020 6:11 PM 0\nவெற்றிகளுக்கு உடனிருந்து நடித்தவர் தமிழ் சினிமாவில் பாடகராக இருந்து பின் நடிகையாக மாறியவர் நடிகை ஆண்ட்ரியா. அந்த விதத்தில் பாடல்...\nநான் எதற்காக இவரைத் திருமணம் செய்து கொண்டேன் தெரியுமா\nசினி நியூஸ் ராஜி ரகுநாதன் - 08/04/2020 2:47 PM 0\nஇப்போதும் கூட அவ்வப்போது சினிமாக்களில் நடித்து வரும் ஸ்ரியா அதிகநேரம் கணவரோடு சேர்ந்து இருப்பதற்கே விரும்புகிறார். ஸ்ரியா குறித்து...\nநான் எந்த போட்டியிலும் இல்லை யாரிடமும் நிரூபிக்க வேண்டியதும் இல்லை யாரிடமும் நிரூபிக்க வேண்டியதும் இல்லை\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 08/04/2020 11:04 AM 0\nஒரே திரையுலகில் மட்டும் நடித்து என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளவில்லை எனக்குப் பட வாய்ப்புகள் இல்லை என செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் நான்...\n ஷெரினின் புகைப்படத்தைக் கண்டு ஜொள்ளு விட்ட ரசிகர்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 07/04/2020 12:45 PM 0\nஅப்படி எண்ணியதற்கு இப்போது வருந்துகிறேன் சமூகவலைத்தளத்தில் தன்னுடைய தோற்றத்தைக் கிண்டல் செய்த ரசிகருக்குப் பதில் அளித்துள்ளார் ஷெரின். பெங்களூரைச் சேர்ந்த...\nமலர்கள் அளிக்கும் நம்பிக்கை அபாரமானது… இந்த மனிதர்களும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 08/04/2020 12:24 PM 0\nகாலை ஏனோ இவர்களைக் கண்டது நிறைவளிக்கிறது. ஒவ்வொரு நாளும் முற்றத்திற்குச் சென்று செம்பருத்தியும் பொற்கொன்றையும் பூத்திருப்பதைப் பார்க்கிறேன். மலர்கள் அளிக்கும் நம்பிக்கை அபாரமானது. இந்த மனிதர்களும்.\nகமலுக்கு ஒரு சாமானியன் எழுதும் லெட்டர், கடிதம், கடுதாசி, மடல்..\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 08/04/2020 9:09 AM 0\nஓய்வூதிய பணத்தில் ஒருவன் முககவசம் கொடுக்கிறான். காலை உணவு பணத்தில் ஒருவன் கபசுர குடிநீர் தானம் செய்கிறான். பாமரன் கூட இங்கே பசித்தோர்க்கு உணவு கொடுக்கிறான். நீர் என்ன செய்தீர்.\n கொரோனாவ கிண்டல் செய்து வாட்ஸ்அப்ல தகவல் பரப்பினா … ஜெயிலா\nஉரத்த சிந்தனை ரம்யா ஸ்ரீ - 07/04/2020 11:51 AM 0\nஇருந்தாலும் சாதாரண மக்களையும் பயமுறுத்தும் வகையில் இவ்வாறு வதந்தி பரப்புவதும் தவறுதான் இந்நிலையில், வாட்ஸ் அப் குறித்து வரும் தகவல் வெறும் ஒரு வதந்தியே என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது\nகொரோனா… தீவிரத்தை இஸ்லாமிய இளைஞர்கள் தங்கள் சமூகத்துக்குப் புரிய வைக்க வேண்டும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 06/04/2020 3:30 PM 0\nமீண்டும், மீண்டும் நாம் சொல்வது ஒன்று தான். இந்த விவகாரத்தை மதரீதியான விவகாரமாக நாம் பார்க்கவில்லை யென்றாலும் கூட, இதை மதரீதியான கண்ணோட்டத்துடன் தான் இஸ்லாமிய அமைப்புகள் சில அணுகுகின்றன.\nஅமெரிக்க டாலருக்கு நிகராக, இலங்கை ரூபாய் படுவீழ்ச்சி\nஇலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடையும் வாய்ப்பு உள்ளது என்று இலங்கியில் பொருளாதார நிபுணர்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nபிரதமர் மோடி… இன்று ‘ஹிட்’டான மூன்று விஷயங்கள்\nவழக்கம் போல் மோடி வெறுப்பு அரசியல் இந்தக் கொரோனா குரல்வளையை நெரிக்கும் நேரத்திலும் பலருக்கு ஓங்கிக் கூக்குரல் எழுப்பத் தோன்றியிருக்கிறது.\nதமிழகத்தில்… டாக்டர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று: இன்று மேலும் 48 பேருக்கு உறுதியானது\nதமிழகத்தில் இன்று ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதை அடுத்து, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.\nவேலூர் அருகே… கொரோனா ஆய்வுக்குச் சென்ற சுகாதாரப் பணியாளர்கள் சிறைபிடிப்பு\nவேலூர் அருகே கொரோனா ஆய்வுக்கு சென்ற சுகாதார குழுவினர் சிறைபிடிக்கப் பட்டனர்.\nதூத்துக்குடியில்… நகை கொள்ளைபோனதாக நாடகம் ஆடிய பெண்ணின் கணவன் தூக்கிட்டு தற்கொலை\nவீட்டில் இருந்த நகையை தானே எடுத்து வைத்துக்கொண்டு கொள்ளை போனதாக மனைவி நாடகம் ஆடியதால், மனமுடைந்த கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஇலங்கைக்கு இலவச மருத்துவ உதவி பிரதமருக்கு நன்றி தெரிவித்த ராஜபக்சே\nஅந்நாட்டிற்கு, 10 டன் மருந்துகளை இந்தியா இலவசமாக அனுப்பி வைத்துள்ளது.\nஅரசு விளம்பரங்களை நிறுத்த சோனியா கூறிய யோசனை\nஇந்த நிலையில் அரசு விளம்பரத்தையும் நிறுத்தும் சோனியாவின் யோச்னையைக் கேட்டால் ரேடியோ நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.\nடொனால் ட்ரம்ப் மிரட்டினாராம்; நரேந்தர மோடி பயந்து விட்டாராம்\nகட்டுரைகள் தினசரி செய்திகள் - 08/04/2020 8:32 AM 0\nஇந்தியாவும் தன் பங்குக்கு மலேரியா மாத்திரையை வைத்து மட்டுல்ல, கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி மற்ற மருத்துவ உதவிகளை வைத்து பல நாடுகளோடும் ராஜாங்கரீதியான பேரங்களை நடத்திக் கொண்டு இருக்கலாம்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. ஆனால், தற்போது நிலவும் கொரோனா பாதிப்பு பிரச்னையால், தொடர்ந்து 24வது நாளாக...\nஇன்று மேலும் 69 பேருக்கு கொரோனா: அதில் 6 பேர் ‘தில்லி’ மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்கள்\nதமிழகத்தில், 34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உள்ளது. சென்னையில் இன்று மட்டும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது\nதெலங்காணா மாநிலத்திலுள்ள பத்ராசலம் தக்ஷிண அயோத்தியாக போற்றப்படுகிறது. இன்று ஸ்ரீராம நவமி உற்சவத்தின் பாகமாக ஸ்ரீசீதாராம கல்யாண மகோற்சவம் அங்கு வெகு விமரிசையாக நடந்தேறியது. சைத்ர மாதம் சுத்த நவமியன்று காலை பத்தரை மணி முதல் பன்னிரண்டு மணிக்குள் அபிஜித லக்ன சுப முகூர்தத்தில் சீதாராம கல்யாணம் வைபவமாக கண்ணிற்கு விருந்தாக நடந்தது. அர்ச்சகர்களின் வேத மந்திர உச்சாரணையால் நகரம் முழுவதும் பவித்திரச் சூழல் நிலவியது.\nகோதாவரி நதிக் கரையில் அமைந்திருக்கும் பத்ராசலம் கோவில் பக்தர்களால் நிரம்பி வழிந்தது.\nஞாயிறு காலை ஒன்பதரை மணியளவில் தெய்வீக தம்பதிகளின் உற்சவ மூர்த்திகளை மிதிலா மைதான மண்டபத்திற்கு எழுந்தருளச் ���ெய்தார்கள். மணப்பெண்ணாக நாணத்தோடு புன்னகை மிளிர அருள்பாலித்தபடி சீதா தேவி வந்தமர்ந்தாள்.\nமேள தாளங்களும் ராம நாம கோஷங்களும் முழங்க இன்று காலை 9.30 மணிக்கு சீதா ராம விவாஹ உற்சவம் ஆரம்பமானது.\nபத்ராசல ராமதாசர் சமர்பித்திருந்த அணிகலன்களை பக்தர்களுக்குக் காண்பித்து பின் மணமக்களுக்கு அணிவித்தனர்.\nநேற்று சனிக்கிழமை இரவு ராமாயலத்தில் எதுர்க்கோலு உற்சவமும் கருட சேவையும் கண்ணிற்கு விருந்தாக நடந்து முடிந்தன.\nகோதாவரி நதியிலிருந்து சிறப்பாக குடத்தில் நீரெடுத்து வந்து அங்குரார்ப்பணம் செய்தார்கள்.\nமாப்பிளை ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி கல்யாண சுப முகூர்த்தத்தில் மணப்பெண் சீதா தேவியின் தலை மேல் ஜீரகவெல்லக் கலவையை வைத்து பின்னர் மாங்கல்ய தாரணம் செய்தார்.\nதெலங்காணா அரசு தரப்பில் அமைச்சர் இந்திர கிரண் ரெட்டி வந்திருந்து தெய்வீக மணமக்களுக்கு பட்டு வஸ்திரங்களும் முத்யால தலம்பராலுவும் சமர்ப்பித்தார்.\nநாளை 15ம் தேதி திங்கட்கிழமை ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்தை சம்பிரதாய வைபவத்தோடு தேவஸ்தானம் முன்னின்று நடத்த இருக்கிறது.\nஆலயம் மின் விளக்கு அலங்காரத்தோடு வைகுண்டம் போல் ஜொலித்தது.\nஉற்சவ ஏற்பாடுகளை தெலுங்கானா மாநில அறநிலையத் துறை கமிஷனர் அனில்குமார் கவனித்து வருகிறார்.\nஆண்டுக்கொருமுறை ஸ்ரீராம நவமியன்று பத்ராசலத்தில் மிக மிக வைபவமாக நடக்கும் ஸ்ரீசீதாராமசந்திர மூர்த்தியின் கல்யாணத்திற்காக அதிகாரிகள் அனைத்தும் சித்தமாக ஏற்பாடு செய்திருந்தார்கள். பெரிய அளவில் திரண்டு வந்திருந்த பக்தர்களுக்கு எந்த வித சிரமமும் ஏற்படாத வகையில் முன்னேற்பாடு செய்திருந்தனர். நாளை நடக்க இருக்கும் மகா பட்டாபிஷேகத்திற்கும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்கள்.\nவெயில் அதிகமாக இருந்ததால் மிதிலா மைதானத்தில் ஏர்கூலர்களும் மின் விசிறி வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.\nநகரில் எங்கு நோக்கினும் பக்தர்களின் கோலாஹலம். பத்ராசலத்தில் நேற்று சனிக்கிழமை முதலே எங்கு பார்த்தலும் பக்த ஜனங்களே ராமாலய சுற்றுப் புரங்கள், கோதாவரி குளியல் துறைகள், கரைக்கட்டு, பேருந்து நிலையம், அம்பேத்கார் செண்டர், பிரிட்ஜ் செண்டர்…. இப்படி எங்கு பார்த்தாலும் பக்த ஜனங்களால் நகரம் பொங்கி வழிகிறது. எங்கு நோக்கினும் பச்சைத் தோரணங்கள், தண���ணீர் பந்தல்கள்.\nமிதிலா ஸ்டேடியம் நிரம்பி வழிந்ததால் வெளியில் நின்று பார்ப்பதற்கு ஏதுவாக பெரிய டிவி திரைகளை அமைத்திந்தார்கள். பக்தர்களுக்கான வசதி நிலையங்கள், குடி நீர் வசதிகள் எல்லாம் சிறப்பாக செய்திருந்தார்கள்.\nகோதாவரி ஸ்நான கட்டங்களிலும் விஸ்தா காம்ப்ளெக்ஸ் அருகிலும் ஹாமியானா பந்தல்களை பெரிய அளவில் கட்டியிருந்தார்கள். மாட வீதிகளிலும் மற்றும் எல்லா இடங்களிலும் பதர்களின் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல்கள் அமைத்திருந்தார்கள்\nகல்யாணத்தைக் கண்டுகளிக்க தெலங்காணா, ஆந்திரப் பிரதேஷ், சத்தீஸ்கட், ஒடிஸா, தமிழ்நாடு முதலான மாநிலங்களிலிருந்து மட்டுமின்றி பாரத தேசத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் லட்சக் கணக்கில் திரண்டு வந்திருந்தனர். திருமணத்தைக் கண்டு பக்திப் பரவசத்தில் மூழ்கினர். சகல பக்த ஜனங்களும் லோக கல்யாணமாக பாவித்து பார்த்து மகிழும் ஸ்ரீசீதா ராம கல்யணம் கண்ணிற்கு விருந்தாக நடந்து முடிந்தது. ஜெய் ஸ்ரீராம்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleஅன்றும்… இன்றும் … – ஏழையின் மதிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: Cancel reply\nபஞ்சாங்கம் ஏப்ரல் -08 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 08/04/2020 12:05 AM 1\nசர்க்கரைத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். மேலே ஏலக்காய்த்தூள், தேன் சேர்த்து பிரெட்டின் மொறுமொறுப்புடன் பரிமாறவும்.\nஎம்மியா ஒரு சேமியா தர்பூசணி கேசரி\nவறுத்த முந்திரி, திராட்சை, மீதியுள்ள நெய் சேர்த்துக் கிளறி இறக்கினால்\nஅசற வைக்கும் அரட்டிப்பூவு போஸா\nபிறகு உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்கு கிளறுங்கள். அனைத்தும் இரண்டறக் கலந்து வெந்ததும் இறக்கி ஆறவைத்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nஅமெரிக்க டாலருக்கு நிகராக, இலங்கை ரூபாய் படுவீழ்ச்சி\nஇலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடையும் வாய்ப்பு உள்ளது என்று இலங்கியில் பொருளாதார நிபுணர்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nபிரதமர் மோடி… இன்று ‘ஹிட்’டான மூன்று விஷயங்கள்\nவழக்கம் போல் மோடி வெறுப்பு அரசியல் இந்தக் கொரோனா குரல்வளையை நெரிக்கும் நேரத்திலும் பலருக்கு ஓங்கிக் கூக்குரல் எழுப்பத் தோன்றியிருக்கிறது.\nதமிழகத்தில்… டாக்டர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று: இன்று மேலும் 48 பேருக்கு உறுதியானது\nதமிழகத்தில் இன்று ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதை அடுத்து, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.\nமே 20 க்கு பின்னர் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு\nஅத்தனை தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=693&cat=10&q=Courses", "date_download": "2020-04-08T19:38:43Z", "digest": "sha1:NUTPDU322P4W2QD3PT6RY42GRZOX7O4U", "length": 12495, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஉளவியல் படித்து அத்துறையில் பணியாற்ற விரும்புகிறேன். வாய்ப்புகள் பற்றிக் கூறவும். | Kalvimalar - News\nஉளவியல் படித்து அத்துறையில் பணியாற்ற விரும்புகிறேன். வாய்ப்புகள் பற்றிக் கூறவும். ஜூலை 21,2009,00:00 IST\nஇன்று இளைஞர்கள் பலரின், குறிப்பாக இளம் பெண்களின் விருப்பமான துறையாக இருப்பது உளவியல் துறை தான். மனிதர்களோடு பணி நிமித்தமாக அல்லாமலே இணைந்து செயல்படுவது ஒரு அற்புதமான அம்சம் அல்லவா\nஅப்படியிருக்கையில், பணியின் ஒரு பகுதியாக மனிதர்களோடு இணைந்து செயல்படுவதும் அவர்களது வாழ்வில் முக்கியமான கட்டங்களில் இணைந்து உதவுவதும் எப்படிப்பட்ட மகிழ்ச்சியான செயல் எனவே தான் இன்ஜினியரிங் போன்ற தொழிற்படிப்புகளில் படிக்கும் இளைஞர்களும் பெண்களும் கூட உளவியல் துறையை தங்களுடைய எதிர்காலத் துறையாகக் கூறுகிறார்கள்.\nஇதற்கு மருத்துவத் தகுதி தேவையில்லை. எனினும் துறையின் நுணுக்கங்களை அறிய பல ஆண்டுகள் இதில் பணியாற்ற வேண்டியுள்ளது. பிளஸ் 2 நிலையிலேயே உளவியலைப் படிக்கும் வாய்ப்புகளும் உள்ளன. எனினும் அதிகமான வாய்ப்பானது பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு ஆகியவற்றில் தான் உள்ளது. சமூக உளவியல், குழந்தைகள் உளவியல், தொழில் உளவியல், கிளினிகல் உளவியல், கல்வி உளவியல், பரிசோதனை உளவியல் என இதில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. எந்தப் பிரிவில் சிறப்புப் பயிற்சி பெறுகிறோமோ அ���ைப் பொறுத்து எதிர்காலத் துறையை\nபல்கலைக்கழகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அரசுத் துறை நிறுவனங்கள், மருத்துவமனைகள், கிளினிக்குகள் என எத்தனையோ வாய்ப்புகளை துறையினர் பெறுகின்றனர். சமூக மேம்பாட்டு அமைப்புகள், ஆய்வுக் கூடங்கள், மறுவாழ்வு மையங்கள், இளைஞர் வளமையங்கள், விளம்பர தயாரிப்பு நிறுவனங்கள் என கூடுதல் வாய்ப்புகள் தரும் வழிகளும் உள்ளன.\nபொதுவாக இவர்கள் இவற்றில் ஒரு மருத்துவரின்கீழ் பணியாற்றுகின்றனர். அடிப்படையில் மிகவும் சவாலாகவும் ஆர்வத்தைத் தருவதாகவும் இத்துறையின் பணி வாய்ப்புகள் உள்ளன.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nசண்டிகாரிலுள்ள இந்தோஸ்விஸ் டிரெய்னிங் சென்டர் நடத்தும் படிப்புகள் பற்றி கூறவும்.\nஅதிகபட்சம் எவ்வளவு ரூபாய் வரை கடன் கிடைக்கும்\n10ம் வகுப்பு முடித்தவருக்கு சி.ஆர்.பி.எப்.,பில் வாய்ப்புகள் உள்ளனவா தேர்வு செய்யப்படும் முறை எப்படி\nஅமெரிக்காவில் கிடைக்கும் வேலைகள் பற்றி சமீபத்திய சர்வே முடிவுகள் எதுவும் உண்டா\nஇந்திரா காந்தி பல்கலைக்கழகத்தின் பி.எட்., படிப்பை தமிழ் மொழியில் படிக்க முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.pdf/47", "date_download": "2020-04-08T19:00:26Z", "digest": "sha1:5MTLOOFXNHVWIHJQ27STBFFIPN2ILROD", "length": 4771, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அடி மனம்.pdf/47\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அடி மனம்.pdf/47\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அடி மனம்.pdf/47 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அடி மனம்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅடிமனம்/அடிமனம் வகுத்த வாய்க்கால் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/videos/trend/", "date_download": "2020-04-08T19:15:36Z", "digest": "sha1:42PNFMA6DGB2ABCUGDQ4JLE2IQ3Z2ZKB", "length": 16481, "nlines": 378, "source_domain": "tamil.news18.com", "title": "News18 Tamil Videos, Latest Videos News in Tamil, Tamil Khabar वीडियो", "raw_content": "\nமுகப்பு » காணொளி » ட்ரெண்டிங்\nஅரசு பேருந்தை வழிமறித்து டிக்டாக்.. போலீசில் சிக்கிய அஜித்...\nகடலூரில் அரசு பேருந்தை மறித்து இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதன் மீது படுத்துக்கொண்டு டிக்டாக் பதிவு செய்த அஜீத் என்ற இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nகடலூரில் அரசு பேருந்தை மறித்து இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதன் மீது படுத்துக்கொண்டு டிக்டாக் பதிவு செய்த அஜீத் என்ற இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஅரசு பேருந்தை வழிமறித்து டிக்டாக்.. போலீசில் சிக்கிய அஜித்...\nமேற்கு வங்கத்திலும் பிரபலமாகும் புள்ளிங்கோ ஹேர் ஸ்டைல்\nமைதானத்தில் இறங்கி கிரிக்கெட் விளையாடிய ராகுல் காந்தி\nஉயிரை காவு வாங்கிய குத்து... 4 நாட்களுக்கு பிறகு உயிரிழந்த வீரர்...\nஇரண்டு கார்கள் மோதியும் காயத்துடன் பிழைத்த பெண் - வீடியோ\nபேருந்து கவிழ்ந்து 22 பயணிகள் உயிரிழந்த விவகாரம்\nஒரே பாட்டு ஓகோன்னு புகழ்... புள்ளிங்கோ புகழ் ஸ்டீபன்\nசமூக வலைதளங்களில் டிரெண்டாகும் புள்ளிங்கோ\nபப்ஜி விளையாட அனுமதிக்காத தந்தையின் தலையை வெட்டி எடுத்த மகன்\nஆட்டோ விலையை விட இருமடங்கு அபராதம்.. ஷாக் ஆன ஆட்டோ ஓட்டுநர்\nஅரசு பேருந்தை வழிமறித்து டிக்டாக்.. போலீசில் சிக்கிய அஜித்...\nமேற்கு வங்கத்திலும் பிரபலமாகும் புள்ளிங்கோ ஹேர் ஸ்டைல்\nமைதானத்தில் இறங்கி கிரிக்கெட் விளையாடிய ராகுல் காந்தி\nஉயிரை காவு வாங்கிய குத்து... 4 நாட்களுக்கு பிறகு உயிரிழந்த வீரர்...\nஇரண்டு கார்கள் மோதியும் காயத்துடன் பிழைத்த பெண் - வீடியோ\nபேருந்து கவிழ்ந்து 22 பயணிகள் உயிரிழந்த விவகாரம்\nஒரே பாட்டு ஓகோன்னு புகழ்... புள்ளிங்கோ புகழ் ஸ்டீபன்\nசமூக வலைதளங்களில் டிரெண்டாகும் புள்ளிங்கோ\nபப்ஜி விளையாட அனுமதிக்காத தந்தையின் தலையை வெட்டி எடுத்த மகன்\nஆட்டோ விலையை விட இருமடங்கு அபராதம்.. ���ாக் ஆன ஆட்டோ ஓட்டுநர்\nமூளைச்சாவு அடைந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை\nசெயின்பறித்த கொள்ளையனை துணிச்சலாக பிடித்துக் கொடுத்த தாய் - மகள்...\nசாட்டையால் பலமாக தாக்கிக்கொண்ட சல்மான் கான்\nதரமற்ற சாலையை நையாண்டி செய்து வீடியோ\nதிருமணக் கோலத்தில் காணாமல்போன மணப்பெண்\nஒரு கையில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்தும் இளைஞர்...\nகாவல் சீருடையில் திருமண வீடியோ எடுத்த காவல் அதிகாரிக்கு நோட்டீஸ்\nஇணையத்தை கலக்கும் ரம்யா பாண்டியன் பேட்டி\nVideo: தவறாக நடந்த இளைஞரை தனியாக கூப்பிட்டு வெளுத்துக்கட்டிய பெண்\nபஹ்ரைனில் தமிழில் பேசிய பிரதமர் மோடி..\nயூடியூப்பில் வியூவ்ஸை அதிகரிக்க ரயில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டரா\n’ஒய் திஸ் கொல வெறி..’ பாடலை பாடிய பாண்டியா பிரதர்ஸ்...\nஅஜித் படம் பார்க்க லீவு கேட்ட மாணவன்.. கடுப்பான ஆசிரியர்\nவெள்ளநீரில் தத்தளித்த நாயை பிடிக்க முயன்ற முதலை... வைரல் வீடியோ\nபோதையில் போலீசுக்கு முத்தம் கொடுத்த இளைஞர்..\nகுழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய Good touch, Bad touch...\nஆடி தள்ளுபடியில் புடவை வாங்க அதிகாலையில் குவிந்த பெண்கள்\nஅமெரிக்காவில் அசத்தும் மதுரை சிறுமி\nமகுடிக்கு மயங்கி பாம்பு நடனமாடிய ஜேசிபி இயந்திரம்\nசீருடையுடன் நடனமாடிய பெண் காவலர்கள்\nபோனில் பேசும்போது, தொண்டையில் பரோட்டா சிக்கியதால் உயிரிழப்பு\nசாலையோர உணவகத்தில் தோசை சாப்பிட்ட ராகுல்காந்தி\nகேரளாவில் உற்சாகமாக கால்பந்து விளையாடிய பசுமாடு\nபள்ளியில் தரையில் புரண்டு அழுத மாணவிகள்...\nமக்களிடம் கர்நாடகா முதல்வர் குமாரசாமி ஆவேசம்\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nகோவை சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை: புகைப்படங்கள்\nகொரோனா தொற்று நபர் மாயம்... மருத்துவமனையே டிஸ்சார்ஜ் செய்ததா...\nஎன்ன மாதிரி இல்லாம பாதுகாப்பா இருங்க - மாஸ்டர் பட ஹீரோயின் பதிவு\nதமிழகத்துக்கு ₹ 9,000 கோடி நிதி... ஏழைக் குடும்பங்களுக்கு தலா ₹10,000.. அரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வுகள்: பிரதமரிடம் திமுக கோரிக்கை\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடிக்கு அன்புமணி கடிதம்\nஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 1.2 லட்சம் பேருக்கு உணவளிக்கும் ஹ்ரித்திக் ரோஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.cochrane.org/ta/CD000389/EPOC_aarookkiy-ceevaikllinnn-pynnnpaattttinnn-atikrippirrku-vekujnnn-uuttk-tottrpu-uukkmllikk-kuuttum", "date_download": "2020-04-08T18:04:23Z", "digest": "sha1:VZVMXQGC5HPPMMYCQG3PKAJZROU65CZA", "length": 8396, "nlines": 97, "source_domain": "www.cochrane.org", "title": "ஆரோக்கிய சேவைகளின் பயன்பாட்டின் அதிகரிப்பிற்கு வெகுஜன ஊடக தொடர்பு ஊக்கமளிக்க கூடும். | Cochrane", "raw_content": "\nஆரோக்கிய சேவைகளின் பயன்பாட்டின் அதிகரிப்பிற்கு வெகுஜன ஊடக தொடர்பு ஊக்கமளிக்க கூடும்.\nதிட்டமிடப்பட்ட பிரச்சாரங்கள் மற்றும் திட்டமிடாத செயல் எல்லைகள் மூலம் ஆரோக்கியம்-தொடர்பான விஷயங்களின் மேலான வெகுஜன தகவல், ஆரோக்கிய சேவைகளின் பயன்பாட்டில் மாற்றங்களை தூண்டக் கூடும். ஊடக செய்திகளை எவ்வளவு சிறப்பாக புனையலாம் மற்றும் அவை பொது மக்கள் மற்றும் ஆரோக்கிய தொழில் முறை வல்லுனர்கள் மேல் வேறுப்பட்ட தாக்கத்தைக் கொண்டிருகின்றனவா என்பதை மேற்படியான ஆராய்ச்சி இலக்காக கொள்ளலாம். அதிகம் பயன் பெறக் கூடிய நோயாளிகளில், சேவைகளின் தகுந்த பயன்பாட்டினை வெகுஜன செயல் எல்லை கொண்டு வருகிறதா என்பதற்கு அதிகமான தகவல் தேவைப்படுகிறது.\nமொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nமுதல் நிலை பராமரிப்பு மற்றும் ஊரக மருத்துவமனை அமைப்புகளில் வல்லுநர் வெளிக்கள சிகிச்சையகங்கள், பராமரிப்பு அணுகல், பராமரிப்பு தரம், ஆரோக்கிய விளைவுகள், நோயாளி திருப்திகரம், மற்றும் மருத்துவமனை சேவைகளின் பயன்பாடு ஆகியவற்றை மேம்படுத்தக் கூடும். அவை மிக செலவு\nஆரோக்கிய பராமரிப்பு வல்லுநர்கள் தகவல் மற்றும் தகவல்-தொடர்பு தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துதல்\nஆரோக்கிய பராமரிப்பு வல்லுநர் பயிற்சிமுறை மற்றும் நோயாளிகளுக்கான பராமரிப்பை மேம்படுத்துவதற்கு கல்வியியல் விளையாட்டுகள்\nஅச்சிடப்பட்ட விளக்கக் கல்வி பொருள்கள்: தொழில்முறை பயிற்சி மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு பயன்களின் மீதான விளைவுகள்\nஇது, வயதான மக்கள் பொருத்தமான மருந்துகளை எடுத்துக் கொள்வதை ஆரோக்கிய வல்லுநர்கள் மேம்படுத்துவதற்கான வழிகள் மீதான திறனாய்வு ஆகும்.\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபத���ப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/crime/529657-the-man-who-threatened-the-young-man-as-a-police-si-was-caught-in-a-pornographic-video.html", "date_download": "2020-04-08T18:35:51Z", "digest": "sha1:RSUJVQ6NXBA3MTEWRTHJJVVR5GOS2BAO", "length": 17817, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆபாசப்படம் பார்த்ததாக இளைஞரை மிரட்டிய போலி போலீஸ் எஸ்.ஐ சிக்கினார் | The man who threatened the young man as a police SI was caught in a pornographic video - hindutamil.in", "raw_content": "வியாழன், ஏப்ரல் 09 2020\nஆபாசப்படம் பார்த்ததாக இளைஞரை மிரட்டிய போலி போலீஸ் எஸ்.ஐ சிக்கினார்\nகுழந்தைகளைக் காட்சிப்படுத்தி எடுக்கப்படும் ஆபாசப்படத்தை பார்த்தவர்கள் 3000 பேர் சிக்குகிறார்கள் என கூடுதல் டிஜிபி தெரிவித்திருந்த நிலையில், நெல்லையில் ஒரு இளைஞரை ஆபாசப்படம் பார்த்ததாக போலி போலீஸ் ஒருவர் மிரட்டினார். மிரட்டிய நபர் போலீஸாரிடம் சிக்கினார்.\nஆபாசப்படத்தில் குழந்தைகளை காட்சிப்படுத்தி எடுக்கப்படும் ஆபாசப்படங்களை பார்ப்பதோ, அதுகுறித்து இணையத்தில் தேடுவதோ, டவுன்லோடு செய்வதோ, செல்போன், டெஸ்க் டாப்பில் சேமித்து வைப்பதோ சட்டப்படி குற்றம். இதற்கு போக்சோ சட்டம் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி சட்டப்படி சிறைத்தண்டனை உண்டு.\nஇப்படிப்பட்ட சைட்டுக்கு சென்றவர்கள், படம் பார்த்தவர்கள், டவுன்லோடு செய்தவர்கள் பட்டியலை அமெரிக்க உளவு அமைப்பு மத்திய அரசுக்கு அனுப்ப மத்திய அரசு தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது. இதில் உள்ளவர்களை பட்டியல் எடுத்து குற்றத்தின் தன்மையை வகைப்படுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் நெல்லையில் கடந்த வாரம் நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் பேச்சிமுத்து என்பவருக்கு போலீஸ் பேசுவதுபோன்று கால் ஒன்று வந்தது. பின்னணியில் வாக்கிடாக்கி சத்தத்துடன் போலீஸ் அதிகாரி ஒருவர் நான் எஸ்.ஐ.பேசுறேன் ஆபாசப்படம் பார்த்ததாக உன் செல்போன் ஐபி அட்ரஸும் சிக்கி இருக்கு என்று மிரட்டுவார்.\nஅந்த இளைஞர் முதலில் பயந்தாலும் பின்னர் சுதாரித்துக்கொண்டு நான் படம் எல்லாம் பார்க்கலீங்க, வேண்டுமானால் என் செல்போனை பாருங்கள் என்பார்.\n“எலேய், பார்காமலா லிஸ்ட்ல உன் பேர் வந்துருக்கு. இன்னார் மகன் தா���ே நீ உன் வீட்டுக்கு, உன் அப்பாவுக்கு லட்டர் வரும் ஸ்டேஷனுக்கு வா ” என மிரட்டுவார். இந்த ஆடியோ வைரலானதை அடுத்து தாங்கள் யாரையும் போனில் கூப்பிட்டு மிரட்டச் சொல்லவில்லை அது வழியும் அல்ல, சம்மன் மட்டுமே அனுப்புவோம் என உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.\nவாக்கி டாக்கி பின்னணியில் போலீஸ் எஸ்.ஐ.போல் பேசியவர் உண்மையிலேயே போலீஸ்தானா என மறுபக்கம் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. இதில் போலீஸ்போல் மிரட்டியவர் உண்மையில் போலீஸ் அல்ல அவர் நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்த மூன்றடைப்பு போலீஸார் அவர் சென்னையில் இருப்பது தெரிந்து அவரைப்பிடிக்க சென்னை விரைந்துள்ளனர்.\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nThe manWho threatened the young manAs a police SIWas caught in a pornographic videoஆபாசப்படம்பார்த்ததாக இளைஞரை போலீஸ் எஸ்.ஐ போல் மிரட்டிய நபர்சிக்கினார்\nஇந்த முறை உங்கள் தொலைநோக்கு தோற்றுவிட்டது: பிரதமர் மோடிக்கு கமல்...\nசீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு அமெரிக்க மக்களை மட்டுமல்ல,...\nஇந்தியாவுக்கு இனியும் ஊரடங்கு தேவையில்லை\nஏழை மக்களுக்கு மாதம் ரூ.10,000; நடுத்தர மக்களுக்கு...\nஇஸ்லாமியர்கள் வெறுக்கப்பட சில மதகுருமார்களும், முல்லாக்களும்தான் காரணம்:...\nஉலக நாடுகளில் ஊரடங்கு: மீறினால் சுட்டுக்கொலை, சிறைத்...\nமோடி பெரிய மனிதர்; 2.9 கோடி ஹைட்ராக்ஸி...\nகரோனா தடுப்பு சிறப்பு முகாமில் தப்பிய சிவகங்கை இளைஞர் சிக்கினார்: சிறுமியைத் திருமணம்...\nமகாராஷ்டிராவில் கரோனா: மும்பையில் 3-வது பலி்; மருத்துவக் கண்காணிப்பில் இருந்து தப்பிய பெண்...\nகரோனா தொற்று; ’தனிமைப்படுத்தப்பட்டவர்’ முத்திரையுடன் சிகிச்சைக்கு வந்த இளைஞர்: திருவல்லிக்கேணி மருத்துவமனைக்கு வந்தபோது...\nகாதலர் தினத்தில் காதலியுடன் சுற்றிய நபர் மனைவியிடம் நேரடியாக வகையாகச் சிக்கினார்\nவிருதுநகரில் கல்லூரி மாணவர் கொலை: திமுக ஒன்றிய கவுன்சிலர், மகன்கள் கைது\nசொந்த வீட்டில் மனைவியே நகை திருடி நாடகமாடியது அம்பலம்: துறைமுக ஊழியர் தூக்குப்போட்டு...\nகோவில்பட்டி அருகே பதுங்கு குழிகள் அமைத்து கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை: காவல்துறை அதிகாரிகள் விரக்தி\nமதுரை கருப்பாயூரணியில் இறைச்சிக்கடைக்காரர் மரணம்: போலீஸுக்கு எதிராக உறவினர்கள் சாலை மறியல்\nமஸக்கலி ரீமிக்ஸ் பாடலை மறைமுகமாகக் கலாய்த்த ஏ.ஆர்.ரஹ்மான்\nகரோனா பாதிப்பு; வாழ்நாளில் சந்தித்திராத பொருளாதார மந்தநிலை ஏற்படும்: உலக வர்த்தக அமைப்பு...\nதயவு செய்து அரசு உத்தரவை மீறாதீர்கள்: த்ரிஷா வேண்டுகோள்\nவங்கி இஎம்ஐ செலுத்துவதை தள்ளிப்போட வேண்டுமா; OTP- ஐ சொல்லுங்கள்- உலா வரும்...\nஉன்னாவ் பலாத்கார வழக்கு: தீர்ப்பு 16-ம் தேதிக்கு தள்ளி வைப்பு\nஇரு தேசக் கோட்பாடு; அமித் ஷா வரலாற்றை முறையாகப் படிக்க வேண்டும்: காங்கிரஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sodukki.com/post/20191021125934", "date_download": "2020-04-08T18:23:04Z", "digest": "sha1:LNBPZAA4CCIOD6DSNLBZTVFZCPZOX2RV", "length": 7722, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "எங்கே போனார் அம்மா பகவான்? தோண்ட..தோண்ட வெளிவரும் மர்மங்கள்.. 2 நாளில் 500 கோடி பறிமுதல்... உச்சகட்ட பரபரப்பில் கல்கி ஆசிரமம்..!", "raw_content": "\nஎங்கே போனார் அம்மா பகவான் தோண்ட..தோண்ட வெளிவரும் மர்மங்கள்.. 2 நாளில் 500 கோடி பறிமுதல்... உச்சகட்ட பரபரப்பில் கல்கி ஆசிரமம்.. தோண்ட..தோண்ட வெளிவரும் மர்மங்கள்.. 2 நாளில் 500 கோடி பறிமுதல்... உச்சகட்ட பரபரப்பில் கல்கி ஆசிரமம்.. Description: எங்கே போனார் அம்மா பகவான் Description: எங்கே போனார் அம்மா பகவான் தோண்ட..தோண்ட வெளிவரும் மர்மங்கள்.. 2 நாளில் 500 கோடி பறிமுதல்... உச்சகட்ட பரபரப்பில் கல்கி ஆசிரமம்.. தோண்ட..தோண்ட வெளிவரும் மர்மங்கள்.. 2 நாளில் 500 கோடி பறிமுதல்... உச்சகட்ட பரபரப்பில் கல்கி ஆசிரமம்..\nஎங்கே போனார் அம்மா பகவான் தோண்ட..தோண்ட வெளிவரும் மர்மங்கள்.. 2 நாளில் 500 கோடி பறிமுதல்... உச்சகட்ட பரபரப்பில் கல்கி ஆசிரமம்..\nசொடுக்கி 21-10-2019 இந்தியா 1674\nசாமியார்கள் என்றாலே இப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அந்த பட்டியலில் இப்போது இணைந்திருக்கிறார் ஆந்திராவை சேர்ந்த சாமியார் ஒருவர். விஷ்ணுவின் அவதாரமாக தன்னை அறிவித்துக்கொண்ட 70 வயது சாமியாரும், அவரது மனைவி அம்மா பகவானும் மாயமானது பல அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திரத்தின் நெகமம் பகுதியில் கல்கி ஆசிரமம் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்தை நடத்தி வந்த விஜயகுமார் திடீரென தன் பக்தர்களுக்கு தான் மகா விஷ்ணுவின் அவதாரம் என பிரகடனப்படுத்தினார். அன்று முதல் இவர் கல்கி பகவான் என்றும், அவரது மனைவி பத்மாவதி, அம்மா பகவான் என்றும் அழைக்கப்பட்டார்.\nபலநாடுகளில் இருந்தும் வந்து குவிந்த நிதியில் ரியல் எஸ்டேட், வேலூரில் ஆயிரம் ஏக்கர் நிலம், ஆந்திராவில் யுனிவர்சிட்டி, ஆப்பிரிக்காவில் நிலம் என சொத்துக்கள் வாங்கி குவித்தார். இவர் மீது வரி ஏய்ப்பு புகார் வரிசைகட்டிய நிலையில் தான் இரண்டே நாள் ரெய்டில் 500 கோடி இவர் ஆசிரமத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அந்த சாமியார், அவரது மனைவி ஆகியோர் ஆசிரமத்தில் இல்லை. நிறுவனப் பொறுப்புகளை அவர்களது மகன் கவனித்து வந்தாலும் விஷ்ணுவின் அவதாரமாக தன்னை முன்னிறுத்திய கல்கி பகவானும், அவரது மனைவியும் எங்கே என்பதுதான் பெரிய கேள்வியாக நிற்கிறது.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nகரோனாவால் வேலை இழந்து பரிதாப நிலையில் சொந்த ஊர் திரும்ப தயாரான கேரள இளைஞர்கள்.. பெரும் கோடீஸ்வரர்களாக மாறிய ஆ ச்சரியம்.. அப்படி என்ன நடந்தது தெரியுமா\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கைகழுவணுமா மகளுடன் சேர்ந்து சாண்டி ரிலீஸ் செய்த சூப்பர் காணொளி..\nஅவுட் ஆகச்சொல்லி கோஹ்லியிடம் கும்பிட்டு கெஞ்சிய பாகிஸ்தான் வீரர் வைரலாகும் வீடீயோ... மிஸ் பண்ணாம பாருங்க\nதந்தை மீது போலீஸில் புகார் கொடுத்த கெத்து சிறுமி. தயாராகிடுச்சு பக்காவான கக்கூஸ்...\nசாண்டி பக்கத்தில் இருக்கும் ஹார்ட்டீனையும், பெயரையும் கவனித்தீர்களா தீயாய் பரவும் புகைப்படத்தின் பிண்ணனி இதுதான்\nஇனி இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டு மட்டுமே 1000 ரூபாய்..\nவிஞ்ஞானியால் சர்ச்சையில் சிக்கிய நடிகர் மாதவன்\nகதறி அழுத தாய்... உயிருக்குப் போராடிய குழந்தை... இதைப் பார்த்த நிருபர் என்ன செய்தார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newsrule.com/ta/28-fantastic-benefits-of-mosambi-sugary-food-lime-for-skin-hair-and-wellness/", "date_download": "2020-04-08T18:06:42Z", "digest": "sha1:IJRAGV3XSX2LVVSIRNIDF6DRUMZE3I6H", "length": 9787, "nlines": 97, "source_domain": "newsrule.com", "title": "28 எண்ணிக்கை Mosambi அருமையான நன்மைகள் (சர்க்கரை உணவு சுண்ணாம்பு) தோல், முடி மற்றும் ஆரோக்கிய", "raw_content": "\n28 எண்ணிக்கை Mosambi அருமையான நன்மைகள் (சர்க்கரை உணவு சுண்ணாம்பு) தோல், முடி மற்றும் ஆரோக்கிய\n28 Mosambi அற்புத நன்மைகள் (ஸ்வீட் லைம்) தோல், முடி மற்றும் சுகாதாரம் (வழியாக HTTP://www.stylecraze.com)\nMosambi தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும்பாலும் காணப்படும் ஒரு சிட்ரஸ் பழம். இந்த சிறிய செடிகள் வரை சென்றடையும் 25 உயரம் அடி. Mosambi தாவரங்கள் சுற்று நீள்வட்ட வடிவில் சிறிய பச்சை சிட்ரஸ் பழங்கள் தாங்க, பழுக்க மஞ்சள் மாறும். இந்த மரம் வெப்பமண்டல மற்றும் எளிதாக வளரும் ...\nஎலுமிச்சை சாறு மற்றும் சன் நோவினை செய்யும் கலவை இருக்க முடியும்\n39244\t2 ஆசியா, கடற்கரை, அழகான, அழகு, சிட்ரஸ், சிட்ரஸ் பழங்கள், சிட்ரஸ் limetta, பழம், தோட்டக்கலை, சுண்ணாம்பு (பழம்), Mosambi, புன்னகை, கோடை, சூரியன், பெண், இளம்\n← நீங்கள் எப்படி ஒரு குறைகிறது உலர்த்தி தேர்வு முடியும் இந்த Nokias ஒரு விண்டோஸ் தொலைபேசி பார் பற்றி நினைத்து →\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nஆப்பிள் தங்க ஐபோன் 5S இன்னும் லண்டனில் வரிசைகளில் ஈர்க்கிறார்\nபுதிய நிர்வாகத்தினருக்கு மருந்து எடுக்கிறது 10 நிமிடங்கள் அமெரிக்க கொலையாளி கில்\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் வழங்க வேண்டும் 10 ஜூலை மாதம் இலவசமாக\nமார்பக புற்றுநோய் செல் வளர்ச்சி ஆஸ்டியோபோரோசிஸ் மருந்து நிறுத்தப்பட்டது\nஅமேசான் எக்கோ: முதலாவதாக 13 விஷயங்களை முயற்சி\nநிண்டெண்டோ ஸ்விட்ச்: நாம் புதிய பணியகத்தில் இருந்து என்ன எதிர்பார்த்து\nகூகிள் கண்ணாடி – முதல் பேர் கைது\nஅறுபது இறந்த அல்லது கனடா ரயில் பேரழிவு காணாமல்.\nபிளாக் & டெக்கர் LST136 உயர் செயல்திறன் சரம் Trimmer விமர்சனம்\nகிளி சிறுகோள் ஸ்மார்ட் விமர்சனம்: உங்கள் காரின் சிறுகோடு அண்ட்ராய்டு\n10 தோல்களுக்கான எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றங்களை நம்பமுடியாத நன்மைகள், முடி மற்றும் ஆரோக்கிய\n8 டார்க் வட்டங்கள் ஏற்படுத்தும் காரணங்கள்\nஎன்விடியா கேடயம் TV திறனாய்வுப்: புத்திசாலித்த���மான ஏஐ upscaling உள்ளது சிறந்த அண்ட்ராய்டு டிவி பெட்டியில்\n28 எண்ணிக்கை Mosambi அருமையான நன்மைகள் (சர்க்கரை உணவு சுண்ணாம்பு) தோல், முடி மற்றும் ஆரோக்கிய\nநீங்கள் எப்படி ஒரு குறைகிறது உலர்த்தி தேர்வு முடியும்\nசான் பிரான்சிஸ்கோ விமான விபத்து:\nஎன்விடியா கேடயம் TV திறனாய்வுப்: புத்திசாலித்தனமான ஏஐ upscaling உள்ளது சிறந்த அண்ட்ராய்டு டிவி பெட்டியில்\nசிறந்த ஸ்மார்ட்போன் 2019: ஐபோன், OnePlus, சாம்சங் மற்றும் ஹவாய் ஒப்பிட்டவர்களிடமிருந்து வது\nஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆய்வு: காவிய பேட்டரி ஆயுள் மூலம் மீட்டெடுத்தார்\nஆப்பிள் வாட்ச் தொடர் 5 நேரடி\nஐபோன் 11: ஆப்பிள் சிறந்த கேமராக்கள் மூலம் புதிய ப்ரோ ஸ்மார்ட்போன்கள் தொடங்குகிறது\nPinterest மீது அது பொருத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.namadhuamma.net/news-1276/", "date_download": "2020-04-08T19:07:28Z", "digest": "sha1:CK4TLDQWGP3WKRJ72BC6TEZTYEO5CIPZ", "length": 27898, "nlines": 102, "source_domain": "www.namadhuamma.net", "title": "செவிலியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி அரசு மருத்துவமனைகளுக்கு பெருமை தேடிதர வேண்டும் துணை முதலமைச்சர் வேண்டுகோள் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதொகுதி மேம்பாட்டு நிதி: ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்\nவிவசாயிகளுக்கு சலுகைகள்: முதல்வர் அறிவிப்பு\nஅனைத்து இன்ப துன்பங்களிலும் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் கேரள முதல்வருக்கு, தமிழக முதல்வர் உறுதி\nகரூர் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகள் விவரம் – தமிழக அரசு வெளியீடு\nஆவடியில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு கவச உடை – அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்\nநடமாடும் காய்கறி அங்காடிகளின் செயல்பாடு குறித்து கரூர் ஆட்சியர் ஆய்வு\nராமநாதபுரம் தொகுதியில் எம்.மணிகண்டன் எம்.எல்.ஏ நிவாரண உதவி\nபுதுக்கோட்டை நகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு\nகொரோனா நோய்த்தொற்றினை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nதீயணைப்புத்துறை மூலம் தமிழகம் முழுவதும் 4500 இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி\nஅதிக விலைக்கு பொருட்களை விற்றால் கடைக்கு சீல்: அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை\nகிருமிநாசினிகள், பாதுகாப்பு கவசங்கள் இருப்பில் வைத்திருக்கவேண்டும் – அதிகாரிகளுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு\nசமூகஇடைவெளியை கடைபிடிக்கும் பொதுமக்களுக்கு ஃப்ரிட்ஜ், பீரோ, குக்கர் பரிசு – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவிப்பு\nகரூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 728 வழக்குகள் பதிவு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்\nசெவிலியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி அரசு மருத்துவமனைகளுக்கு பெருமை தேடிதர வேண்டும் துணை முதலமைச்சர் வேண்டுகோள்\nசெவிலியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி அரசு மருத்துவமனைகளுக்கு பெருமை தேடித்தர வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற செவிலியர்கள், மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் ஆற்றிய உரை வருமாறு:-\nஉலகின் சாதனைப் புத்தகங்களில் பதிவிடும் அளவிற்கு, ஒரே நேரத்தில், 4503 செவிலியர்கள் உட்பட மருத்துவ அலுவலர்கள், ஆய்வக நுட்புணர்கள், இயன்முறை சிகிச்சையாளர்கள், மற்றும் இளநிலை உதவியாளர்கள் என, மொத்தம் 5224 பேர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கப்படும் இந்த மாபெரும் விழாவில், பங்கேற்கும் நல்வாய்ப்பை எனக்கு அளித்த, அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியையும், வணக்கத்தையும், தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஇன்று பணியாணை பெறுகின்ற பணியாளர்கள் அனைவரும், யாரும் எந்தக் குறையும் சொல்ல முடியாதபடி, யார் மீதும் எந்த விதமான குற்றச் சாட்டும் சுமத்த இயலாதபடி, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.\nஉயிர்காக்கும் பணியான மருத்துவத் துறை பணியாளர் நியமனங்களில் எந்தவித முறைகேடுகளுக்கும் இடம் அளிக்காத வகையிலும், யாரும், யார் மீதும் குற்றம் கூற முடியாதபடியும், தகுதிக்கும், திறமைக்கும் மட்டுமே முன்னுரிமை தந்து, தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடும்,\nஅரசு மருத்துவமனைகளில், மருத்துவர், செவிலியர் முதலான அத்தியாவசிய பணியிடங்களை, உடனுக்குடன் நிரப்பிட வேண்டும் என்ற உயரிய சிந்தனையோடும் .நாட்டிலேயே முதன் முதலாக, மருத்துவத் துறை���்கென தனியாக ஒரு தேர்வு வாரியத்தை, இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்கள், 2012-ம் ஆண்டில் அமைத்தார்.\nஅம்மா அவர்களின் எண்ணத்தை ஈடேற்றும் வகையில், இவ்வாரியம் சிறப்பாகச் செயல்பட்டு, இது வரை 27,436 நபர்களை தேர்வு செய்துள்ளது என்பதைக் குறிப்பிட்டு கூற விரும்புகிறேன். இந்த சீரிய பணியை செம்மையுடன் ஆற்றியுள்ள மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமனிதர்களின் ஆரோக்கிய வாழ்விற்கு சுகாதாரமான சூழ்நிலை மிகவும் அவசியமாகும். சுகாதாரமான சூழ்நிலைக்கு ஐந்து காரணங்கள் அடிப்படையாக அமைகின்றன.\nஒன்று, தூய தண்ணீர். இரண்டு, தூய காற்று. மூன்று, திறமையான வடிகால்கள், நான்கு, தூய்மையான சுற்றுச்சூழல் மற்றும் ஐந்தாவதாக, இயற்கையான சூரிய ஒளி. இந்த ஐந்து காரணங்களில் ஏதேனும் ஒன்று குறை பட்டாலும் அது மனிதனின் உடல் நலிவுக்கு காரணமாக அமைந்து விடும். அவ்வாறு மனிதனின் உடலில் ஏற்படும் நலிவு, பலவிதமான நோய்கள் உடலில் குடிபுக வழி அமைத்துத் தந்து விடுகிறது. இதனால்தான் நேரான பழக்கங்களை மேற்கொண்டு சீரான முறையில் நம் உடலை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் நமக்கு கற்றுக் கொடுத்தார்கள்.\nஉடல் நோய் கண்டு விட்டால், நிம்மதி கரைந்து போகும். மகிழ்ச்சி மறைந்து போகும். அதனால் தான், நமது முன்னோர்கள் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று பழமொழி வகுத்துத் தந்தார்கள். பெருகி வரும் மக்கள் தொகை, வளர்ந்து வரும் விஞ்ஞானப் புதுமைகள், உழைக்கும் நேரத்தை மட்டுமல்ல, நமது உறங்கும் நேரத்தையும் பறித்துக் கொள்ளும் கணினி மற்றும் சமூக வலைதளங்கள், திட்டமிட்டு நம்மை சோம்பேறிகளாக்கும் கைபேசிக் செயலிகள், என புதுப்புது காரணிகள், நோய்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து நம் உடலில் குடியேற வழி அமைத்துக் கொடுத்துக் கொண்டிருக் கின்றன. இதனாலும், இன்ன பிற காரணங்களாலும், நோய் நமது உடலில் நிரந்தரமாக குடிபுக எத்தனிக்கும் போதுதான், அங்கு மருத்துவமும், மருத்துவ சிகிச்சைகளும், உள்ளே வருகின்றன.\nநோய்கள் குறித்தும், நோய் தீர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துக் கூற, மருந்து எனும் தலைப்பில், வள்ளுவப் பெருமான் ஒரு தனி அதிகாரத்தையே படைத்த���ருக்கிறார். “நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்” என்கிறது திருக்குறள்.\nஉடல் காட்டுகின்ற குணம் மற்றும் அறிகுறிகளைக் கொண்டு, நோயை அறிய வேண்டும். அந்த நோய் உடலை அண்டி இருப்பதற்கான அடிப்படைக் காரணத்தை அறிய வேண்டும். பின் அதைத் தீர்க்கும் வழியை அறிய வேண்டும். இம்மூன்றும் அறிந்து, அதற்கேற்ப பிழையாமல் மருத்துவம் செய்ய வேண்டும், என்கிறார் திருவள்ளூவர். வள்ளுவப் பெருந்தகை சொன்ன வழி நின்று, தமிழக மக்களை நோயின் பிடிக்கு ஆட்படாமல் காக்கவும், நோய்வாய்ப்பட்டால், அந்நோயின் தாக்குதலிலிருந்து அவர்களை விடுவித்துக் காப்பாற்றவும், மாண்புமிகு அம்மா அவர்களது அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.\nஇந்திய வரலாற்றில் குப்தர்களின் காலம் பொற்காலம் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுவார்கள். அதுபோல, தமிழகத்தில் மாண்புமிகு அம்மா அவர்களது அரசின் ஆட்சிக் காலம், தமிழக மக்களின் பொற்காலம் என்று தற்கால தலைமுறையும், வருங்காலச் சந்ததியினரும் வாழ்த்துவார்கள்.\nஅந்த அளவிற்கு, எண்ணிலடங்கா சாதனைகளை அனைத்து துறைகளிலும் படைத்துள்ளது மாண்புமிகு அம்மா அவர்களது அரசு. ஒவ்வொரு அரசுத் துறையும், பிற துறைகளின் சாதனைகளை மிஞ்ச வேண்டும் என்று போட்டி போட்டுக் கொண்டு மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒரு துறையாக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை திகழ்கிறது.\nஇதயதெய்வம், புரட்சித்தலைவி, அம்மா அவர்கள், தொலைநோக்கு திட்டம் 2023 ஆவணத்தை உருவாக்கித் தந்து, வளர்ந்த நாடுகள் அடைந்துள்ள சுகாதார குறியீடுகளை 2023-ம் ஆண்டுக்குள் தமிழ்நாடு அடைந்திட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து செயல்பட்டார். அம்மா அவர்களின் எதிர்பார்ப்பை ஈடுசெய்து, அவர்கள் வகுத்து தந்த இலக்கையும் மிஞ்சும் அளவிற்குப் பணிகள் தற்போது முனைப்பாக நடைபெற்று வருகின்றன.\nகுறிப்பாக சொல்ல வேண்டுமென்று சொன்னால், கடந்த 8 ஆண்டுகளில், 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டு, 1350 மருத்துவப் பட்டப்படிப்பு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 1213 மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டு, ஒரே வருடத்தில் மட்டும், ஒன்பது மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்தில் அமைக்க மத்திய அரசிடமிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன் காரணமாக 900 மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் தமிழகத்திற்கு கூடுதலாக கிடைத்துள்ளன.\nஅம்மா அவர்களின் வழி நின்று, அம்மா அவர்களது அரசின் சுகாதாரத் துறை, செய்துள்ள சாதனைகளை, தானே முறியடித்து, மேலும் பல சாதனைகள் படைத்திட, இன்று பணியாணை பெற்றுள்ள செவிலியர்களும், மருத்துவ அலுவலர்களும், மற்ற அனைவரும் உறுதி மேற்கொண்டு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். நோயாளியின் அருகில் இருந்து வேளை தவறாமல் மருந்து கொடுத்து அவர்களைக் கவனித்துக் கொள்வது யார் செவிலியர்கள் தானே இதைத்தான் உழைச்செல்வான் என வள்ளுவர் எடுத்துச் கூறி இருக்கிறார்.\nசெவிலியர்கள் கடமைக்கு மட்டுமே வேலை செய்பவர்கள் அல்ல. தங்கள் வேலையை கடமையாகச் செய்பவர்கள் அவர்கள். நோயாளி குணம் அடைவதில் அவர்களது பங்கு மிகவும் முக்கியமானது. ஒரு செவிலியர் எவ்வாறு கடமையாற்றுகிறார் என்பதை “தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் என்ஸைக்ளோப்பீடியா ஆப் மெடிசன்” கலைக் களஞ்சியம் வெகு அழகாக எடுத்துக் கூறுகிறது.\n“நோயாளியின் நோய் எப்படிப்பட்டது என்பதைப் பற்றி செவிலியர் சிந்திப்பது இல்லை. அந்த நோய் எந்த அளவு அவரை பாதித்திருக்கிறது என்பதற்கே, அவர் ஆழ்ந்த கவனம் செலுத்துகிறார். காயம்பட்ட உடலுக்கு மட்டுமன்றி, புண்பட்ட உள்ளத்திற்கும், அவர் மருந்து இடுகிறார். நோயின் பாதிப்புகளை எதிர்கொண்டு சமாளிக்க, தன்னால் முடிந்த அனைத்தையும் அவர் செய்கிறார். நோயாளி சொல்வதை பொறுமையோடு காது கொடுத்துக் கேட்டு, அவரது நிலைமையைப் புரிந்து கொண்டு, அவருக்கு ஆதரவும், ஆறுதலும் அளிக்கிறார்” என்கிறது அந்த கலைக் களஞ்சியம்.\nஇன்றைய தினம் பணி நியமனம் பெற்றுள்ள, அனைவரும், “மக்களுக்காகவே நாம்” என்ற அம்மா அவர்களின் உயர்ந்த சிந்தனையோடு, மக்கள் சேவை ஆற்ற வேண்டும் என்றும், தமிழக மக்கள் தனியார் மருத்துவமனைகளை விட, அரசு மருத்துவமனைகளையே நம்பி, விரும்பி அதிக எண்ணிக்கையில் வருகிற அளவிற்கு, அரசு மருத்துவமனைகளில் உங்களது சேவை அமைய வேண்டும் என்றும், அதன் மூலம் நமது மாநிலத்திற்குப் பெருமையை பெற்றுத் தர வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nமிகக் குறுகிய கால அவகாசத்தில் இவ்விழாவை மிகச் சிறப்புடன் ஏற்பாடு செய்திருக்கும், ம���்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்ம், அரசுச் செயலர் டாக்டர் பீலா ராஜேஷ், உறுதுணையாக இருந்த சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.\n27, 30 தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் – மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nமழை பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் தங்கியிருந்து நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் – முதலமைச்சர் அறிவுறுத்தல்\nதருமபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா அறிகுறி இல்லை – தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தகவல்\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nஉணவு தானியங்களை பாதுகாப்பாக சேமிக்க 50,000 மூட்டை இடைச்செருகு கட்டைகள் – சட்டபேரவையில் அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு\nகொரோனா குறித்து பாஜக எம்பிக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பிரதமர் மோடி அறிவுரை\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1622.82 கோடி நிதியுதவி – அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vvtuk.com/archives/category/videos/page/9", "date_download": "2020-04-08T19:47:55Z", "digest": "sha1:PXAIPY52NUFXFT7KBOBUPVXDQNBZMZQC", "length": 4559, "nlines": 91, "source_domain": "www.vvtuk.com", "title": "காணொளி | vvtuk.com | Page 9", "raw_content": "\nவல்வை புளுஸ் பொன் விழா மலா் 1961-2011 வெளியீட்டுவிழா வல்வை (வீடியோ, இணைப்பு)\nவல்வை புளுஸ் பொன் விழா மலா் 1961-2011 வெளியீட்டுவிழா வல்வை (வீடியோ,...\n(ஐ.இ) அலை ஓசை 2011ம் வல்வை புளுஸின் பொன்விழா ஆண்டு மலர் வெளியீட்டு விழா 2011\n(ஐ.இ) அலை ஓசை 2011ம் வல்வை புளுஸின் பொன்விழா ஆண்டு மலர் வெளியீட்டு...\nஈழத்தில் இனக்கொலை, இதயத்தில் இரத்தம்\nஈழத்தில் இனக்கொலை, இதயத்தில் இரத்தம் – வைகோ அவர்கள்...\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொள��\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பராக் கணிதப்போட்டி 2020க்கான முன்னேற்பாட்டுக் கூட்டம்\nசிதம்பரா கணிதப்போட்டியின் 2019ம் ஆண்டின் கணக்கறிக்கை\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/5-popular-brother-duos-of-the-modern-era-who-have-represented-their-country-1", "date_download": "2020-04-08T19:25:21Z", "digest": "sha1:QJKVTAR4NSUFHGGOMMS3ZB5E56S7QOVP", "length": 11840, "nlines": 106, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சர்வதேச கிரிக்கெட்-ல் பிரபலமான 5 சகோதரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்தியா மட்டுமல்லாமல் அனைத்து அணிகளிலும் சகோதரர்கள் விளையாடி அசத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 சகோதரர்களைப் பற்றி இங்கு காண்போம். இந்தியாவில் யூசுப் பதான் – இர்பான் பதான் , ஹார்திக் பாண்டியா – குர்னல் பாண்டியா , பாகிஸ்தானில் கம்ரான் அக்மல் – உமர் அக்மல் , ஆஸ்திரேலியாவில் ஸ்டீபன் வாக் – மார்க் வாக் , மைக் ஹசி – டேவிட் ஹசி , ஷான் மார்ஷ் – மிட்சில் மார்ஷ் , இங்கிலாந்தில் டாம் குர்ரான் – சாம் குர்ரான், நியூசிலாந்து அணியில் ப்ரெண்டன் மெக்கல்லம் – நாதன் மெக்கல்லம் தென் ஆப்பிரிக்காவில் அல்பி மோர்கல் – மோர்னே மோர்கல் என பல சகோதரர்கள் தங்களது நாட்டிற்காக விளையாடி வருகின்றனர். இவர்களில் பிரபலமான 5 சகோதரர்களை இங்கு காண்போம்.\n#5 கம்ரான் அக்மல் – உமர் அக்மல்\nபாகிஸ்தான் அணியில் மிகவும் பிரபலமான சகோதரர்கள் கம்ரான் அக்மல் மற்றும் உமர் அக்மல் ஆவர். இவர்கள் இருவரும் விக்கெட் கீப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு அட்னான் அக்மல் என மற்றொரு சகோதரரும் உள்ளார். இவர்கள் மூவரும் கிரிக்கெட் வீரர்கள் ஆவர். கம்ரான் அக்மல் 2002-ல் பாகிஸ்தான் அணிக்காக அறிமுகப்படுத்தப்பட்டார். இவருக்கும் இவரது சகோதரர் உமர் அக்மல்-கும் ஏறக்குறைய 8 வயது வித்தியாசம். பாகிஸ்தான் அணியின் பிரபல வீரர் பாபர் அஸாம் இவரது சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.\n#4 இர்பான் பதான் - யூசுப் பதான்\nஇந்தியாவில் உள்ள சகோதரர்களிலேயே அனைவராலும் அறியப்படும் சகோதரர்கள் இவர்களே. இதில் யூசுப் பதான் 24 செப்டம்பர் 2007 அன்று டி20 உலகக்கோப்பை தொடரில் அறிமுகம் செய்யப்பட்டார். ஆ���ால் இர்பான் பதான் இவருக்கு முன்னறே 2003 ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகம் செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் ஆல்ரவுண்டர்கள் ஆவர். இர்பான் பதான் வேகப்பந்து வீச்சாளராகவும் , யூசுப் பதான் சுழல் பந்து வீச்சாளராகவும் விளங்கினர். இர்பான் பதான் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதலாவது ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். யூசுப் பதான் அதிரடி ஆட்டக்காரராக விளங்கினார். இவர்கள் இருவரும் 2007 – 2010 காலகட்டத்தில் இந்திய அணிக்காக விளையாடினர்.\n#3 அல்பி மோர்கல் – மோர்னே மோர்கல்\nதென்னாப்ரிக்கா அணிக்காக விளையாடிய சகோதரர்கள் அல்பி மோர்கல் மற்றும் மோர்னே மோர்கல் . இவர்கள் இருவரும் வேகப்பந்து வீச்சாளர்களாக திகழ்ந்தனர். இதில் அல்பி மோர்கல் சிறந்த ஆல்ரவுண்டராக விளங்கினார். அல்பி மோர்கல் தென்னாப்ரிக்க அணிக்காக 2004 - ம் ஆண்டும் , மோர்னே மோர்கல் 2006 – ம் ஆண்டும் சர்வதேச போட்டிகளில் அறிமுகம் செய்யப்பட்டனர். அல்பி மோர்கல் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தார். மோர்னே மோர்கல் தென்னாப்ரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் நான்காம் இடத்தில் உள்ளார்.\n#2 ப்ரெண்டன் மெக்கல்லம் – நாதன் மெக்கல்லம்\nமெக்கல்லம் சகோதரர்கள் நியூசிலாந்து அணிக்காக அதிக ஆட்டங்களில் விளையாடி உள்ளனர். ப்ரெண்டன் மெக்கல்லம் விக்கெட் கீப்பராகவும் , அதிரடி ஆட்டக்காரரும் ஆவார். இவரது சகோதரரான நாதன் மெக்கல்லம் சுழல் பந்துவீச்சாளர் ஆவார். 2002 ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ப்ரெண்டன் மெக்கல்லம் அறிமுகப்படுத்தப்பட்டார். பின் 5 வருடங்கள் கழித்து 2007 ஆம் ஆண்டு டி20 போட்டியில் நாதன் மெக்கல்லம் அறிமுகமானார். ப்ரெண்டன் மெக்கல்லம் தலைசிறந்த பீல்டரும் ஆவார். இவர் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் அதிவேக சதத்தினை பதிவு செய்து ஓய்வினை அறிவித்தார்.\n#1) மார்க் வாக் – ஸ்டீபன் வாக்\nமார்க் வாக் மற்றும் ஸ்டீபன் வாக் இந்த வரிசையில் முதலாவது இடத்தினை பிடிக்கின்றனர். இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய அணிக்காக பல ஆண்டுகள் விளையாடி உள்ளனர். ஐசிசி 1999 உலகக்கோப்பை போட்டிகளில் இவர்கள் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி பெற பெறும் பங்கு வகித்தனர். இரட்டை சகோதரர்களான இவர்கள் 1965 ஜுன் 2-ம் நாள் பிறந்தனர். ஸ்டீபன் வாக் 1985 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரில் அறிமுகம் செய்யப்பட்டார். பின்னர் மூன்று ஆண்டுகள் கழித்து மார்க் வாக் அறிமுகமானார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஆஸ்திரேலிய அணிக்காக சுமார் 35,000 சர்வதேச ரன்களை குவித்துள்ளனர். ஸ்டீபன் வாக் டெஸ்ட் போட்டிகளிலும் , மார்க் வாக் ஒருநாள் போட்டிகளிலும் சிறந்து விளங்கினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/srh-vs-dc-30-th-match-report", "date_download": "2020-04-08T18:06:52Z", "digest": "sha1:ICKVFYHUO66L55NCDBSIF5CFQXFKG2DR", "length": 14612, "nlines": 289, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐத்ராபாத் அணி வீரர்களை சிதறவிட்ட ராபாடா, மோரிஸ்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் 30வது லீக் போட்டி ஐத்ராபாதில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்த இரு அணிகளும் ஏற்கனவே இந்த தொடரில் விளையாடிய போட்டியில் ஐத்ராபாத் அணி வெற்றி பெற்ற நிலையில் டெல்லி அணி சன்ரைசர்ஸ் அணிக்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது. இந்த போட்டியில் ஐத்ராபாத் அணி கேப்டன் கேம் வில்லியம்சன் மீண்டும் அணியில் இணைந்தார்.\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற ஐத்ராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் பிரித்திவ் ஷா மற்றும் ஷிகார் தவண் இருவரும் களம் இறங்கினர். பிரித்திவ் ஷா வந்த வேகத்தில் 4 ரன்னில் கலீல் அஹ்மத் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய கொலின் முன்ரோ நிலைத்து விளையாட கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ஷிகார் தவண் 7 ரன்னில் கலீல் பந்தில் அவுட் ஆகினார்.\nஇதை அடுத்து களம் இறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் முன்ரோ உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். நிலைத்து விளையாடிய கொலின் முன்ரோ 40 ரன்னில் அபிஷேக் சர்மா பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய ரிஷப் பன்ட் சிறிது நேரம் நிலைத்து விளையாடினார். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 45 ரன்னில் புவனேஷ்வ��் குமார் ஓவரில் அவசரப்பட்டு அவுட் ஆகினார். அதனை தொடர்ந்து ரிஷப் பன்ட் 23 ரன்னில் கலீல் அஹ்மத் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆக டெல்லி கேபிட்ல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 155-7 ரன்களை எடுத்தது.\nஅதன் பின்னர் விளையாடிய ஐத்ராபாத் அணியில் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் பேர்ஸ்ரோ இருவரும் களம் இறங்கினர். வழக்கம் போல் இந்த ஜோடி சிறப்பான தொடக்கத்தை ஐத்ராபாத் அணிக்கு அமைத்து கொடுத்தது. இருவரும் முதல் ஆறு ஓவர்கள் ஆட்டம் இழக்காமல் 40 ரன்களை எடுத்தது. அதன் பின்னர் இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 72 ரன்கள் எடுத்து பேர்ஸ்டோ 41 ரன்னில் கீமோ பால் பந்தில் அவுட் ஆகினார்.\nஅடுத்து களம் இறங்கிய கேப்டன் வில்லியம்சன் 3 ரன்னில் அதே கீமோ பால் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து நிலைத்து விளையாடிய வார்னர் 51 ராபாடா பந்தில் அவுட் ஆகினார். இந்த விக்கெட்டிற்கு பிறகு ஆட்டத்தின் திசை டெல்லி அணியின் பக்கம் மாறியது. அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆகினார்.\nகிரிஸ் மோரிஸ் 18வது ஓவரில் மூன்று விக்கெட்கள் எடுத்து அசத்தினார். டெல்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது டெல்லி அணி. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக கீமோ பால் தேர்வு செய்யப்பட்டார்.\nஐபிஎல் 2019 சன்ரைஸ் ஹைதராபாத் டெல்லி கேப்பிட்டல்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/crime/531841-8000-people-including-stalin-vaiko-and-chidambaram-march-against-civil-law.html", "date_download": "2020-04-08T17:46:10Z", "digest": "sha1:DDJOLAZOERVOCYKRACE2E4URBNWS4N4K", "length": 20402, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து பேரணி: ஸ்டாலின், வைகோ, சிதம்பரம் உள்ளிட்ட 8,000 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு | 8000 people, including Stalin, Vaiko and Chidambaram, march against civil law - hindutamil.in", "raw_content": "புதன், ஏப்ரல் 08 2020\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து பேரணி: ஸ்டாலின், வைகோ, சிதம்பரம் உள்ளிட்ட 8,000 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நேற்று பேரணி நடத்திய திமுக தலைவர் ஸ்டாலின், வைகோ, ப.சிதம்பரம், கே.பாலகிருஷ்ணன் உள்பட 8,000 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திர���த்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. கடந்த 17-ம் தேதி தமிழகம் முழுவதும் திமுக இச்சட்டத்தை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.\nஇதையடுத்து 23-ம் தேதி சென்னையில் எதிர்க்கட்சிகளின் கண்டன பேரணி நடத்தப்படும் என, திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. பேரணிக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். தடையை மீறி பேரணி நடத்த திமுக முடிவெடுத்தது.\nஇந்நிலையில், எதிர்க்கட்சிகளின் பேரணிக்குத் தடை விதிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 22-ம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. உயர் நீதிமன்றம் பேரணிக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.\n“ஜனநாயக நாட்டில் யாரும் போராட்டம் நடத்தலாம். தடை விதிக்க முடியாது. திமுகவின் பேரணியில் சட்டம் ஒழுங்கை காவல்துறை உறுதி செய்ய வேண்டும். திமுக பேரணியின் போது காவல்துறை ட்ரோன் கேமரா மூலம் வீடியோ பதிவு செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும். நிபந்தனைகளை மீறினால் வீடியோ பதிவு செய்யுங்கள்” என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.\nஇந்நிலையில் 23-ம் தேதி (நேற்று) திமுக பேரணி அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடந்தது. இந்தப் பேரணியில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஐஜேகே மாநிலப் பொதுச் செயலாளர் ஜெயசீலன், திமுக தொண்டர்கள், நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், பல்வேறு அணியினர் கலந்துகொண்டனர்.\nதிமுக தலைமையிலான இந்தப் பேரணி திட்டமிட்டபடி வெற்றிகரமாக அமைதியாக நடந்து முடிந்தது. தற்போது பேரணியில் காவல் துறையின்தடையை மீறி கலந்துகொண்ட, பேரணியை நடத்திய திமுக தலைவர் ஸ்டாலின், ப.சிதம்பரம், வைகோ, கே.பாலகிருஷ்ணன்,முத்தரசன், ஜவாஹிருல்லா, காதர் மொய்தீன் உள்ளிட்ட திமுக மற்றும் தோழமைக்கட்சிகளின் தொண்டர்கள் 8,000 பேர் மீது சென்னை காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.\nஅனைவர் மீதும் பிரிவு ஐபிசி பிரிவு 143 (சட்டவிரோதமாக கூடுதல்), 188 (அரசு உத்தரவுக்குக் கீழ்படிய மறுத்தல்), 341 (முறையற்ற முறையில் செயல்பட விடாமல் தடுப்பது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nபோலீஸார் வழக்குப் பதிவு செய்து, சேகரித்துள்ள காட்சிப் பதிவுகள் உள்ளிட்ட விவரங்களுடன் நீதிமன்ற விசாரணையில் தாக்கல் செய்வார்கள்.\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n8000 peopleIncluding StalinVaikoChidambaramMarch againstCivil lawகுடியுரிமைச் சட்டம்எதிர்த்து பேரணிஸ்டாலின்வைகோசிதம்பரம்8000 பேர்போலீஸ் வழக்கு\nஇந்த முறை உங்கள் தொலைநோக்கு தோற்றுவிட்டது: பிரதமர் மோடிக்கு கமல்...\nசீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு அமெரிக்க மக்களை மட்டுமல்ல,...\nஇந்தியாவுக்கு இனியும் ஊரடங்கு தேவையில்லை\nஏழை மக்களுக்கு மாதம் ரூ.10,000; நடுத்தர மக்களுக்கு...\nஇஸ்லாமியர்கள் வெறுக்கப்பட சில மதகுருமார்களும், முல்லாக்களும்தான் காரணம்:...\nபிரச்சினையை மேலும் வளர்க்க விரும்பவில்லை; கரூருக்கு வென்டிலேட்டர்...\nஉலக நாடுகளில் ஊரடங்கு: மீறினால் சுட்டுக்கொலை, சிறைத்...\nமங்காத மனிதநேயத்தின் மாண்பு; கர்ப்பிணிக்கு ரத்தம் கொடுத்த காவலருக்கு வைகோ போனில் பாராட்டு\nஎம்.பி.க்களின் சம்பளம் பிடித்தம்: கார்த்தி சிதம்பரம் வரவேற்பு\nபிரதமரிடம் வைக்கப்பட்ட கோரிக்கை என்ன\nலாக்-டவுன் காலத்தில் ஏழைகள் கைகளில் பணத்தைக் கொடுங்கள்: மத்திய அரசின் அலட்சியம் குறித்து...\nவிருதுநகரில் கல்லூரி மாணவர் கொலை: திமுக ஒன்றிய கவுன்சிலர், மகன்கள் கைது\nசொந்த வீட்டில் மனைவியே நகை திருடி நாடகமாடியது அம்பலம்: துறைமுக ஊழியர் தூக்குப்போட்டு...\nகோவில்பட்டி அருகே பதுங்கு குழிகள் அமைத்து கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை: காவல்துறை அதிகாரிகள் விரக்தி\nமதுரை கருப்பாயூரணியில் இறைச்சிக்கடைக்காரர் மரணம்: போலீஸுக்கு எதிராக உறவினர்கள் சாலை மறியல்\nமஸக்கலி ரீமிக்ஸ் பாடலை மறைமுகமாகக் கலாய்த்த ஏ.ஆர்.ரஹ்மான்\nகரோனா பாதிப்பு; வாழ்நாளில் சந்தித்திராத பொருளாதார மந்தநிலை ஏற்படும்: உலக வர்த்தக அமைப்பு...\nதயவு செய்து அரசு உத்தரவை மீறாதீர்கள்: த்ரிஷா வேண்டுகோள்\nவங்கி இஎம்ஐ செலுத்துவதை தள்ளிப்போட வேண்டுமா; OTP- ஐ சொல்லுங்கள்- உலா வரும்...\nஜேஎம்எம் கட்சிக்கு சீட் கூடியது வாக்கு சரிந்தது: பாஜகவுக்கு சீட் குறைந்தது; வாக்கு...\nமாணவர் சேர்க்கை இலக்கை எட்ட என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன- தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thepapare.com/ronaldo-messi-donating-for-the-fight-against-coronavirus-tamil/", "date_download": "2020-04-08T19:05:33Z", "digest": "sha1:S5PG23AT4QI27H474ILWJNOOHA5FV27P", "length": 14980, "nlines": 283, "source_domain": "www.thepapare.com", "title": "கொரோனா வைரஸுக்கு எதிராக ரொனால்டோ, மெஸ்ஸி பெரும் நிதியுதவி", "raw_content": "\nHome Tamil கொரோனா வைரஸுக்கு எதிராக ரொனால்டோ, மெஸ்ஸி பெரும் நிதியுதவி\nகொரோனா வைரஸுக்கு எதிராக ரொனால்டோ, மெஸ்ஸி பெரும் நிதியுதவி\nகால்பந்து உலகின் பெரும் நட்சத்திரங்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி இருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பாரிய நிதியை வழங்கியுள்ளனர்.\nரொனால்டினோவை விடுவிக்க நிதியுதவி: மெஸ்ஸி மறுப்பு\nபிரேசில் அணியின் முன்னாள் நட்சத்திர கால்பந்து வீரர்……\nபார்சிலோனா நட்சத்திரம் மெஸ்ஸி ஒரு மில்லியன் யூரோ நிதியை அளித்துள்ளார். ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் தனது சொந்த நாடான ஆர்ஜன்டீனாவில் இருக்கும் மருத்துவ நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வகையிலேயே அவர் இந்த நிதியை வழங்கியுள்ளார்.\nமெஸ்ஸியின் நிதியுதவியை ஸ்பெயின் மருத்துவனை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.\nஜுவான்டஸ் அணி நட்சத்திரம் ரொனால்டோ மற்றும் அவரது முகவரான ஜோர்ஜ் மெண்டெஸ் இணைந்து கொரோனா வைரஸ் பாதிப்புற்றவர்களுக்காக போர்த்துக்கல் மருத்துவமனைகளில் மூன்று அவசர சிகிச்சை பிரிவுகளை அமைக்க நிதி அளித்துள்ளார். இதற்காக இருவரும் ஒரு மில்லியன் யூரோ நிதியை அளித்திருப்பதாக ஏ.பீ. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த அவசர சிகிச்சை பிரிவுக்கு ரொனால்டோ மற்றும் மெண்டெஸின் பெயர் சூட்டப்படும் என்று போர்த்துக்களில் இருக்கும் மத்திய மருத்துவமனை தெரிவித்துள்ளது.\nபோர்த்துக்கலில் கொரோனா தொற்றினால் இதுவரை 2,362 பேர் பாதிப்புற்றிருப்பதோடு 33 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் ரொனால்டோவின் ஜுவான்டஸ் கழகத்தின் பாலோ டிபாலா, ப்ளைஸ் மட்டியுடி மற்றும் டனியேல் ருகானி ஆகியோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபாலோ டிபாலாவுக்கு கொரோனா தொற்று\nஇத்தாலியின் முன்னணி கால்பந்து கழகமான ஜுவான்டஸின்…….\nஅதேபோன்று, தற்போது கொரோனா வைரஸினால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இத்தாலியில் கடந்த செவ்வாய்க்கிழமை வரை 69,176 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு 6,820 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை சமாளிக்க அந்நாட்டு சுகாதாரத் துறை திணறி வருகிறது.\nஅதேபோன்று பார்சிலோனா அணியின் முன்னாள் முகாமையாளரும் தற்போது மன்செஸ்டர் யுனைடட் முகாமையாளருமான பெப் குவாடியோலா ஸ்பெயினின் வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஒரு மில்லியன் யூரோ தொகையை அளித்துள்ளார்.\nபார்சிலோனாவை சொந்த ஊராகக் கொண்ட அவர் இந்த பணத்தை அந்த நகரில் இருக்கும் மருத்துவக் கல்லூரி மற்றும் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்றினால் ஐரோப்பாவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஸ்பெயின் உள்ளது. அங்கு நாளுக்கு நாள் நோய்த் தொற்று உள்ளானவர்கள் மற்றும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.\nதனது செயலுக்கான எதிர்வினையை ஏற்க தயார்: லூக்கா ஜோவிக்\nரியல் மெட்ரிட் கால்பந்து கழக வீரரான லூக்கா ஜோவிக்…….\nஸ்பெயினில் கடந்த செவ்வாய்க்கிழமை வரை 42,058 பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதோடு 2,991 பேர் உயிரிழந்துள்ளனர்.\nவழங்கப்படும் பணம் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை கொள்வனவு செய்ய பயன்படுத்தப்படும் என்று குவாடியோலா தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nஜெர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடுவதற்கு பயேர்ன் முனிச் முன்கள வீரர் ரொபர்ட் லொன்டொஸ்கி கடந்த வாரம் ஒரு மில்லியன் யூரோ நிதியை அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகின் அதிக வருவாய் ஈட்டும் கால்பந்து வீரர்கள் வரிசையில் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ முதல் இரு இடங்களில் இருப்பதாக பிரான்ஸ் கால்பந்து சஞ்சிகை ஒன்றின் கணக்கெடுப்பு முடிவு காட்டுகிறது. இதன்படி மெஸ்ஸியின் மொத்த ஆண்டு வருவாய் 131 மில்லியன் யூரோ என்பதோடு ரொனால்டோவின் ஆண்டு வருவாய் 118 மில்லியன் யூரோக்களாகும்.\nஎவ்வாறாயினும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பாவின் பிரதான கழக மட்ட கால்பந்து போட்டிகள் உட்பட கிட்டத்தட்ட அனைத்து விளையாட்டுக்களும் நிறுத்தப்பட்டு அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<\nகொரோனா பீதியினால் ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு\nதனது செயலுக்கான எதிர்வினையை ஏற்க தயார்: லூக்கா ஜோவிக்\nகொரோனாவுக்கு பயப்படாமல் இன்னும் கால்பந்து ஆடும் உலகின் ஒரே நாடு பெலாரஸ்\nVideo -Sangakkara விற்கு ICC அபராதம் கொடுத்திருக்க வேண்டும்- Herath\nThePapare.com வினா விடை – கிரிக்கெட் களத்தடுப்பு\nஸ்மித்தின் தலைமைப் பதவிக்கான இரண்டு வருட தடைக்காலம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=982696", "date_download": "2020-04-08T19:19:34Z", "digest": "sha1:WTAGNN6ESCZ5TP2DHRU3NHQP4L7VGGBX", "length": 6549, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "வீடு புகுந்து திருட முயன்ற 2பேர் கைது | தூத்துக்குடி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தூத்துக்குடி\nவீடு புகுந்து திருட முயன்ற 2பேர் கைது\nதூத்துக்குடி, ஜன.22: தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் விவேக் செல்வம் (30). சாப்ட்வேர் இன்ஜினியர். இவரது வீட்டுக்குள் நேற்று முன்தினம் 2 மர்ம நபர்கள் அத்து மீறி நுழைந்துள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப்பை திருட முயன்றுள்ளனர். இதனை பார்த்த விவேக் செல்வம் மற்றும் அவரது உறவினர்கள், மர்ம நபர்கள் இருவரையும் மடக்கி பிடித்து தூத்துக்குடி தென்பாகம் போலீச���ல் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த விஜய் (25), பாத்திமா நகரை சேர்ந்த பெசில் (31) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு\nதூத்துக்குடியில் பராமரிப்பின்றி சின்னாபின்னமான சாலைகள்\nகழுகுமலை கோயிலில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி\nகுண்டர் சட்டத்தில் ரவுடி கைது\nவல்லநாடு அருகே அகரத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/latest-news/80040-election-campaign-in-tn-over-today-evening.html", "date_download": "2020-04-08T18:51:38Z", "digest": "sha1:J46GGHRKRLO76QASIXSGWKAWTKEBQM3P", "length": 40564, "nlines": 385, "source_domain": "dhinasari.com", "title": "தமிழகத்தில் இன்றுடன் ஓய்ந்தது பிரசாரம்! நாளை மறுநாள் ஓட்டுப் பதிவு! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஅமெரிக்க டாலருக்கு நிகராக, இலங்கை ரூபாய் படுவீழ்ச்சி\nபிரதமர் மோடி… இன்று ‘ஹிட்’டான மூன்று விஷயங்கள்\nதமிழகத்தில்… டாக்டர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று: இன்று மேலும் 48 பேருக்கு உறுதியானது\nவேலூர் அருகே… கொரோனா ஆய்வுக்குச் சென்ற சுகாதாரப் பணியாளர்கள் சிறைபிடிப்பு\nதூத்துக்குடியில்… நகை கொள்ளைபோனதாக நாடகம் ஆடிய பெண்ணின் கணவன் தூக்கிட்டு தற்கொலை\nதமிழகத்தில்… டாக்டர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று: இன்று மேலும் 48 பேருக்கு உறுதியானது\nமே 20 க்கு பின்னர் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு\nவேலூர் அருகே… கொரோனா ஆய்வுக்குச் சென்ற சுகாதாரப் பணியாளர்கள் சிறைபிடிப்பு\nகொரோனா: சென்னைப் பகுதியில் பட்டியல்\nகொரோனா: தஞ்சாவூர் மாவட்டத்தில் 20 கிராமங்கள் சீல்\nபிரதமர் மோடி… இன்று ‘ஹிட்’டான மூன்று விஷயங்கள்\nஅரசு விளம்பரங்களை நிறுத்த சோனியா கூறிய யோசனை\nகொரோனா: மருத்துவ உதவி பணியாளர்களுக்கு முககவசம்\nகொரோனா: தினமும் 1000 கவச ஆடைகள் உற்பத்தி\nஅமெரிக்க டாலருக்கு நிகராக, இலங்கை ரூபாய் படுவீழ்ச்சி\nபிரதமர் மோடி… இன்று ‘ஹிட்’டான மூன்று விஷயங்கள்\nவெள்ளிக்கிழமை தொழுகையை தடுக்கச் சென்ற போலீஸுக்கு கல்வீச்சு: இது பாகிஸ்தானில்\nபாகிஸ்தானையும் பதம் பார்த்த தப்ளிக் இ ஜமாத்: 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nகொரோனா: மேலும் ஒரு ஹாலிவுட் நட்சத்திரம் உயிரிழப்பு\nவேலூர் அருகே… கொரோனா ஆய்வுக்குச் சென்ற சுகாதாரப் பணியாளர்கள் சிறைபிடிப்பு\nதூத்துக்குடியில்… நகை கொள்ளைபோனதாக நாடகம் ஆடிய பெண்ணின் கணவன் தூக்கிட்டு தற்கொலை\n‘சொந்த செலவில்’ உதவிகளை வழங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஇன்று மேலும் 69 பேருக்கு கொரோனா: அதில் 6 பேர் ‘தில்லி’ மாநாட்டில் கலந்து…\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nமேலதிகாரியை புகழ்வது மட்டும் செய்து வேலை செய்யாமல் இருக்கலாமா\nதூய்மை பணியாளர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்\nஅருணாசலேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபோகம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் ஏப். 09 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்ரல் -08 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஎம பயம் நீக்கி எல்லா வளமும் பெற.. பூஜியுங்கள்\nஉள்ளே உள்ளது வெளியே தெரியும்படி ஆடை அணிந்த ஆன்டிரியா\nநான் எதற்காக இவரைத் திருமணம் செய்து கொண்டேன் தெரியுமா\nநான் எந்த போட்டியிலும் இல்லை யாரிடமும் நிரூப���க்க வேண்டியதும் இல்லை யாரிடமும் நிரூபிக்க வேண்டியதும் இல்லை\n ஷெரினின் புகைப்படத்தைக் கண்டு ஜொள்ளு விட்ட ரசிகர்\nஅரசியல் தமிழகத்தில் இன்றுடன் ஓய்ந்தது பிரசாரம் நாளை மறுநாள் ஓட்டுப் பதிவு\nதமிழகத்தில் இன்றுடன் ஓய்ந்தது பிரசாரம் நாளை மறுநாள் ஓட்டுப் பதிவு\nஉள்ளே உள்ளது வெளியே தெரியும்படி ஆடை அணிந்த ஆன்டிரியா\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 08/04/2020 6:11 PM 0\nவெற்றிகளுக்கு உடனிருந்து நடித்தவர் தமிழ் சினிமாவில் பாடகராக இருந்து பின் நடிகையாக மாறியவர் நடிகை ஆண்ட்ரியா. அந்த விதத்தில் பாடல்...\nநான் எதற்காக இவரைத் திருமணம் செய்து கொண்டேன் தெரியுமா\nசினி நியூஸ் ராஜி ரகுநாதன் - 08/04/2020 2:47 PM 0\nஇப்போதும் கூட அவ்வப்போது சினிமாக்களில் நடித்து வரும் ஸ்ரியா அதிகநேரம் கணவரோடு சேர்ந்து இருப்பதற்கே விரும்புகிறார். ஸ்ரியா குறித்து...\nநான் எந்த போட்டியிலும் இல்லை யாரிடமும் நிரூபிக்க வேண்டியதும் இல்லை யாரிடமும் நிரூபிக்க வேண்டியதும் இல்லை\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 08/04/2020 11:04 AM 0\nஒரே திரையுலகில் மட்டும் நடித்து என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளவில்லை எனக்குப் பட வாய்ப்புகள் இல்லை என செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் நான்...\n ஷெரினின் புகைப்படத்தைக் கண்டு ஜொள்ளு விட்ட ரசிகர்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 07/04/2020 12:45 PM 0\nஅப்படி எண்ணியதற்கு இப்போது வருந்துகிறேன் சமூகவலைத்தளத்தில் தன்னுடைய தோற்றத்தைக் கிண்டல் செய்த ரசிகருக்குப் பதில் அளித்துள்ளார் ஷெரின். பெங்களூரைச் சேர்ந்த...\nமலர்கள் அளிக்கும் நம்பிக்கை அபாரமானது… இந்த மனிதர்களும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 08/04/2020 12:24 PM 0\nகாலை ஏனோ இவர்களைக் கண்டது நிறைவளிக்கிறது. ஒவ்வொரு நாளும் முற்றத்திற்குச் சென்று செம்பருத்தியும் பொற்கொன்றையும் பூத்திருப்பதைப் பார்க்கிறேன். மலர்கள் அளிக்கும் நம்பிக்கை அபாரமானது. இந்த மனிதர்களும்.\nகமலுக்கு ஒரு சாமானியன் எழுதும் லெட்டர், கடிதம், கடுதாசி, மடல்..\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 08/04/2020 9:09 AM 0\nஓய்வூதிய பணத்தில் ஒருவன் முககவசம் கொடுக்கிறான். காலை உணவு பணத்தில் ஒருவன் கபசுர குடிநீர் தானம் செய்கிறான். பாமரன் கூட இங்கே பசித்தோர்க்கு உணவு கொடுக்கிறான். நீர் என்ன செய்தீர்.\n கொரோனாவ கிண்டல் செய்து வாட்ஸ்அப்ல தகவல் பரப்பினா … ஜெயிலா\nஉரத்த சிந்தனை ரம்யா ஸ்ரீ - 07/04/2020 11:51 AM 0\nஇருந்தாலும் சாதாரண மக்களையும் பயமுறுத்தும் வகையில் இவ்வாறு வதந்தி பரப்புவதும் தவறுதான் இந்நிலையில், வாட்ஸ் அப் குறித்து வரும் தகவல் வெறும் ஒரு வதந்தியே என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது\nகொரோனா… தீவிரத்தை இஸ்லாமிய இளைஞர்கள் தங்கள் சமூகத்துக்குப் புரிய வைக்க வேண்டும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 06/04/2020 3:30 PM 0\nமீண்டும், மீண்டும் நாம் சொல்வது ஒன்று தான். இந்த விவகாரத்தை மதரீதியான விவகாரமாக நாம் பார்க்கவில்லை யென்றாலும் கூட, இதை மதரீதியான கண்ணோட்டத்துடன் தான் இஸ்லாமிய அமைப்புகள் சில அணுகுகின்றன.\nஅமெரிக்க டாலருக்கு நிகராக, இலங்கை ரூபாய் படுவீழ்ச்சி\nஇலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடையும் வாய்ப்பு உள்ளது என்று இலங்கியில் பொருளாதார நிபுணர்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nபிரதமர் மோடி… இன்று ‘ஹிட்’டான மூன்று விஷயங்கள்\nவழக்கம் போல் மோடி வெறுப்பு அரசியல் இந்தக் கொரோனா குரல்வளையை நெரிக்கும் நேரத்திலும் பலருக்கு ஓங்கிக் கூக்குரல் எழுப்பத் தோன்றியிருக்கிறது.\nதமிழகத்தில்… டாக்டர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று: இன்று மேலும் 48 பேருக்கு உறுதியானது\nதமிழகத்தில் இன்று ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதை அடுத்து, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.\nவேலூர் அருகே… கொரோனா ஆய்வுக்குச் சென்ற சுகாதாரப் பணியாளர்கள் சிறைபிடிப்பு\nவேலூர் அருகே கொரோனா ஆய்வுக்கு சென்ற சுகாதார குழுவினர் சிறைபிடிக்கப் பட்டனர்.\nதூத்துக்குடியில்… நகை கொள்ளைபோனதாக நாடகம் ஆடிய பெண்ணின் கணவன் தூக்கிட்டு தற்கொலை\nவீட்டில் இருந்த நகையை தானே எடுத்து வைத்துக்கொண்டு கொள்ளை போனதாக மனைவி நாடகம் ஆடியதால், மனமுடைந்த கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஇலங்கைக்கு இலவச மருத்துவ உதவி பிரதமருக்கு நன்றி தெரிவித்த ராஜபக்சே\nஅந்நாட்டிற்கு, 10 டன் மருந்துகளை இந்தியா இலவசமாக அனுப்பி வைத்துள்ளது.\nஅரசு விளம்பரங்களை நிறுத்த சோனியா கூறிய யோசனை\nஇந்த நிலையில் அரசு விளம்பரத்தையும் நிறுத்தும் சோனியாவின் யோச்னையைக் கேட்டால் ரேடியோ நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.\nடொனால் ���்ரம்ப் மிரட்டினாராம்; நரேந்தர மோடி பயந்து விட்டாராம்\nகட்டுரைகள் தினசரி செய்திகள் - 08/04/2020 8:32 AM 0\nஇந்தியாவும் தன் பங்குக்கு மலேரியா மாத்திரையை வைத்து மட்டுல்ல, கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி மற்ற மருத்துவ உதவிகளை வைத்து பல நாடுகளோடும் ராஜாங்கரீதியான பேரங்களை நடத்திக் கொண்டு இருக்கலாம்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. ஆனால், தற்போது நிலவும் கொரோனா பாதிப்பு பிரச்னையால், தொடர்ந்து 24வது நாளாக...\nஇன்று மேலும் 69 பேருக்கு கொரோனா: அதில் 6 பேர் ‘தில்லி’ மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்கள்\nதமிழகத்தில், 34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உள்ளது. சென்னையில் இன்று மட்டும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது\nதமிழகம் உட்பட 97 தொகுதிகளில் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது இதை அடுத்து, தமிழக தேர்தல் குறித்து பிரசாரம் எதுவும் நேரிலோ, தனிப்பட்ட வகையிலோ, சமூகத் தளங்கள் வாயிலாகவோ, தொலைபேசி, கைபேசி வாயிலாகவோ பிரசாரம் செய்யக் கூடாது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.\nநாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து, தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக மேற்கொள்ளப் பட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்துள்ளது. நாளை மறுநாள், ஏப்.18 அன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.\nதேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சித் தலைவர்களின் சூறாவளி தேர்தல் பயணங்கள் முடிவு பெற்றுள்ளன.\nஇந்தத் தேர்தலில் துவக்கத்தில் இருந்தே கிறிஸ்துவ அமைப்புகள், சர்ச்சுகள், பாதிரியார்கள் பலரும் மத ரீதியான ஆதரவினை திமுக., கூட்டணிக்குக் கொடுப்பதாகவும், மோடி எதிர்ப்பு என்ற வகையிலும் கருத்துகளை வெளிப்படுத்தியதால், இந்து இயக்கங்களும் கோபத்துடன் களத்தில் இறங்கின. அதேபோல், இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகளின் ஆதாவை திமுக., பெற்றதும், தொடர்ந்து மேற்கொள்ளப் பட்ட பிரசாரங்களில் திமுக.,வின் இந்து விரோதப்போக்கும் இந்து இயக்கங்களிடையே தங்களுக்கான வாக்கு வங்கி குறித்து பிரசாரம் செய்ய உந்துதலாக இருந்தது.\nஇந்தத் தேர்தல் பிரசாரத்தின் போது, சில இடங்களில் மத ரீதியாக ஒருங்கிணைந்து, பிரசாரம் செய்ய வரவேண்டாம் என பிரசாரம் மேற்கொள்ளப் பட்டது.\nஇந்நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்துவிட்டது.\nதமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான பிரசாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 22ஆம் தேதி சேலத்தில் இருந்து தொடங்கினார். ஊர்கள் தோறும் வேனில் சென்று மக்களை சந்தித்தார்.\nதிறந்த வேன், காதில் மாட்டிக் கொள்ளும் மைக் என ஹைடெக் பிரசாரம் செய்த முதல்வர் எடப்பாடி, அதிக தொலைவு வேனில் சென்று பிரசாரம் செய்த சாதனையைப் படைத்தார். அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டிய அவர், பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசினார்.\nபிரசாரத்தின் இறுதி நாளான இன்று அவர் சேலத்தில் தெருத் தெருவாக நடந்து சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். தமது சொந்த மாவட்டமான சேலத்தில் தொடங்கி, சேலத்திலேயே பிரசார பயணத்தை நிறைவு செய்தார் எடப்பாடியார்.\nஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஈரோடு மக்களவை தொகுதி கழக வேட்பாளர் திரு.வெங்கு (எ) மணிமாறன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். #AIADMK #Mission40 pic.twitter.com/GY1PrhWlSE\nசட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 20ஆம் தேதி தமது தந்தையின் சொந்த ஊரான திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தொகுதிகள் தோறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு ஆதரவு கோரினார்.\nபிரசாரத்தின் நிறைவு நாளான இன்று நாகை மாவட்டத்தில் பிரசாரம் செய்தார். முதல்வர் எடப்பாடியைப் போல், திருவாரூரில் தொடங்கி திருவாரூரிலேயே பிரசாரத்தை நிறைவு செய்தார்.\nவழிநெடுக மக்களின் எழுச்சி – ஆரவாரம்; திருவாரூர் தேர்தல் பிரச்சாரத்தில் எனது உரை\nஇந்தத் தேர்தலில் எடப்பாடியாரும், ஸ்டாலினும் தனிநபர் தாக்குதல்களை அதிகம் மேற்கொண்டனர்.\nஇவர்களைப் போல், தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இன்று தூத்துக்குடி தொகுதியில் உள்ள கோவில்பட்டியில் தமது பிரசாரத்தை நிறைவு செய்தார்.\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமது மகன் போட்டியிடும் தேனி தொகுதியில் தொடங்கி, அதிலேயே பிரசாரத்தை நிறைவு செய்தார்.\nதேனி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கம்பம் மாநகரில் தேனி மக்களவை தொகுதி கழக வேட்பாளர் திரு.ப.ரவீந்திரநாத்குமார் அவர்களை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரித்த போது.. #AIADMK #Mission40 pic.twitter.com/iD1R1XwkWc\nபாமக., நிறுவனர் ராமதாஸ், விழுப்புரத்தில் பிரசாரத்தை தொடங்கி தமது மகன் போட்டியிடும் தர்மபுரி தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.\nஇன்னும், அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் சீமான் உள்ளிட்டோரும் இன்று தங்களது சூறாவளிப் பிரசாரங்களை நிறைவு செய்தனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleடிக்டாக் ரசிகர்களுக்கு ஏமாற்றம் கூகுள் ப்ளேஸ்டோர், ஆபிள் ஸ்டோரில் இருந்து நீக்க அரசு உத்தரவு\nNext articleதூத்துக்குடியில் பிரமாண்டமாய் நிறைவு செய்த பாஜக., தலைவர் தமிழிசையின் பேரணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: Cancel reply\nபஞ்சாங்கம் ஏப். 09 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 09/04/2020 12:05 AM 1\nசர்க்கரைத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். மேலே ஏலக்காய்த்தூள், தேன் சேர்த்து பிரெட்டின் மொறுமொறுப்புடன் பரிமாறவும்.\nஎம்மியா ஒரு சேமியா தர்பூசணி கேசரி\nவறுத்த முந்திரி, திராட்சை, மீதியுள்ள நெய் சேர்த்துக் கிளறி இறக்கினால்\nஅசற வைக்கும் அரட்டிப்பூவு போஸா\nபிறகு உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்கு கிளறுங்கள். அனைத்தும் இரண்டறக் கலந்து வெந்ததும் இறக்கி ஆறவைத்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nஅமெரிக்க டாலருக்கு நிகராக, இலங்கை ரூபாய் படுவீழ்ச்சி\nஇலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடையும் வாய்ப்பு உள்ளது என்று இலங்கியில் பொருளாதார நிபுணர்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nபிரதமர் மோடி… இன்று ‘ஹிட்’டான மூன்று விஷயங்கள்\nவழக்கம் போல் மோடி வெறுப்பு அரசியல் இந்தக் கொரோனா குரல்வளையை நெரிக்கும் நேரத்திலும் பலருக்கு ஓங்கிக் கூக்குரல் எழுப்பத் தோன்றியிருக்கிறது.\nதமிழகத்தில்… டாக்டர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று: இன்று மேலும் 48 பேருக்கு உறுதியானது\nதமிழகத்தில் இன்று ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதை அடுத்து, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.\nமே 20 க்கு பின்னர் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு\nஅத்தனை தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.cryptoratesxe.com/Adultchain-cantai-toppi.html", "date_download": "2020-04-08T18:21:33Z", "digest": "sha1:SNWBNRP3VEFWC53IN6JLTORRSL2W5OIH", "length": 9485, "nlines": 94, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "AdultChain சந்தை தொப்பி", "raw_content": "\n3779 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nAdultChain இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் AdultChain மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nAdultChain இன் இன்றைய சந்தை மூலதனம் 6 917.18 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nAdultChain இன்று டாலர்களில் மூலதனம். கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் கிரிப்டோகரன்சி AdultChain இன் வர்த்தகத்தின் அடிப்படையில், AdultChain இன் மூலதனத்தை நீங்கள் மதிப்பீடு செய்யலாம். AdultChain எங்கள் வலைத்தளத்தில் இன்றைய குறிப்புக்கான மூலதனமாக்கல். AdultChain சந்தை தொப்பி இன்று $ 6 917.18.\nஇன்று AdultChain வர்த்தகத்தின் அளவு 0 அமெரிக்க டாலர்கள் .\nAdultChain வர்த்தகம் பல்வேறு கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நடைபெறுகிறது. AdultChain வர்த்தக அளவின் தினசரி விளக்கப்படம் எங்கள் இணையதளத்தில் வழங்கப்படுகிறது. AdultChain உண்மையான நேரத்தில் பல கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் வர்த்தகம் நடைபெறுகிறது, AdultChain இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறோம். அனைவரின் மதிப்பு AdultChain கிரிப்டோ நாணயங்கள் வழங்கப்பட்டன ( AdultChain சந்தை தொப்பி) by அதிகரித்துள்ளது 0.\nAdultChain சந்தை தொப்பி விளக்கப்படம்\nAdultChain பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் மூலதனம். மாதத்தில், AdultChain மூலதனமாக்கல் 0% ஆல் மாற்றப்பட்டுள்ளது. -54.58% - AdultChain ஆண்டிற்கான சந்தை மூலதன மாற்றம். AdultChain சந்தை தொப்பி நேற்று குறைவாக இருந்தது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nAdultChain இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான AdultChain கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nAdultChain தொகுதி வரலாறு தரவு\nAdultChain வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை AdultChain க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2187425", "date_download": "2020-04-08T19:32:16Z", "digest": "sha1:SH6Q5KKP7NKW52TEK2UBIYEA52D74XDQ", "length": 3673, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:52, 15 பெப்ரவரி 2017 இல் நிலவும் திருத்தம்\n34 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\nremoved Category:இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்; added [[Category:தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்...\n19:24, 31 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nCommonsDelinker (பேச்சு | பங்களிப்புகள்)\n13:52, 15 பெப்ரவரி 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (removed Category:இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்; added [[Category:தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்...)\n[[பகுப்பு:தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்]]\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2881855", "date_download": "2020-04-08T18:46:07Z", "digest": "sha1:346PWHKRN4JXVWP5QKG7OGP43AORR52S", "length": 3524, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அழுகணி சித்தர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அழுகணி சித்தர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:58, 26 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n94 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 மாதங்களுக்கு முன்\nஅழுகணிச் சித்தர் பாடல்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது\n12:39, 26 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSengai Selvi (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"{{விக்கிமூலம்|அழுகணி சித...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n12:58, 26 திசம்பர் 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nSengai Podhuvan (பேச்சு | பங்களிப்புகள்)\n(அழுகணிச் சித்தர் பாடல்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது)\n#வழிமாற்று[[அழுகணிச் சித்தர் பாடல்]]{{விக்கிமூலம்|அழுகணி சித்தர்}}\nஅழுகணி சித்தர் என்பவர் [[பதினெண் சித்தர்|18 சித்தர்களில்]] ஒருவர். ][ஞானக்கோவை என வழங்கும் சித்தர் பாடல்கள் பதிப்பாசிரியர் அரு.இராமநாதன் பிரேமா பிரசுரம், 23 ஆற்காடு ரோடு, சென்னை 24 வெளியீடு, இரண்டு பாகம், மொத்தம் 686 பக்கம், ஐந்தாம் பதிப்பு 1986 - பக்கம் 233-237]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/game-of-thrones-actor-kristofer-hivju-coronavirus-positive-177573/", "date_download": "2020-04-08T19:11:22Z", "digest": "sha1:G5ZDKL2Y24X5ZSKA5VKFH2O5Z4AQ4CJJ", "length": 15056, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Game of thrones actor kristofer hivju affected by coronavirus - கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகருக்கு கொரோனா தாக்குதல்", "raw_content": "\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\n’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ நடிகருக்கு கொரோனா பாஸிட்டிவ்\nஇந்த வைரஸ் பேரழிவு தரும் நோயாக இருக்கக்கூடும் என அதிக ஆபத்துக்கு உள்ளவர்கள் கூறுகிறார்கள்.\nவிமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ஹாலிவுட் தொடரான ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ சீரியலுக்கு சர்வதேச அளவில் ரசிகர்கள் அதிகம். இந்த சீரியலில் டோர்மண்ட் வேடத்தில் நடித்த நடிகர் கிறிஸ்டோபர் ஹிவ்ஜு, தற்போது கொரோனா வைரஸ் தாக்குதலாகி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.\nரைட்ல சிம்ரன், லெஃப்ட்ல ஜோதிகா… ஆஸம் ஐஸ்வர்யா\nகிறிஸ்டோபர் தற்போது நார்��ேயில் வசித்து வருகிறார், கொரோனா பாஸிட்டிவ் செய்தியைக் கேட்டதும் சுயமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம், “நாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறோம் – எனக்கு சளி அறிகுறி மட்டும் இருந்தது. இந்த வைரஸ் பேரழிவு தரும் நோயாக இருக்கக்கூடும் என அதிக ஆபத்துக்கு உள்ளவர்கள் கூறுகிறார்கள். எனவே நீங்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஉங்கள் கைகளைக் கழுவுங்கள், மற்றவர்களிடமிருந்து 1.5 மீட்டர் தள்ளி இருங்கள், அறிகுறிகள் தெரிந்தால் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். வைரஸ் பரவாமல் தடுக்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள். நாம் ஒன்றாக இணைந்து இந்த வைரஸை எதிர்த்துப் போராடலாம். தயவுசெய்து உங்களை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள், உங்கள் தூரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆரோக்கியமாக இருங்கள்\nஇந்தியன் 2 விபத்து – சம்பவ இடத்தில் படக்குழுவினரிடம் நேரில் விசாரணை\nமுதன் முதலில் சீனாவை தாக்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகளவில் 2 லட்சம் பேரை பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\nகொரோனா பரிசோதனை அரசு, தனியார் ஆய்வகங்கள் இலவசமாக செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஊரடங்கால் விவசாயிகளிடம் காய்கறி, பழங்களை நேரடியாக கொள்முதல் செய்யக் கோரி வழக்கு\nமருத்துவ ஆராய்ச்சிக்கு ஊக்குவிப்பு இல்லை, போதிய நிதி ஒதுக்கப்படவில்லை; உயர்நீதிமன்றம் வேதனை\nதமிழகத்தில் மரணிக்கும் மது நோயாளிகள்: தீர்வு என்ன\nகொரோனா வைரஸ்: யாருக்கெல்லாம் நுரையீரலில் பிரச்னை வரும்\nவெளியூரில் சிக்கிக் கொண்ட மகன்கள்… இந்து பெண்ணின் இறுதி சடங்கை நடத்திய இஸ்லாமியர்கள்\nமத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி – தமிழகத்திற்கு கொரோனா நிதி குறைவாக ஒதுக்கியது ஏன்\nஉலகமே உற்று நோக்கும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து பயனுள்ளதா\nரைட்ல சிம்ரன், லெஃப்ட்ல ஜோதிகா… ஆஸம் ஐஸ்வர்யா\n. இந்த 5 நடைமுறைகளின் மூலம் எளிதாக அறியலாம்…\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி ���ிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\nசுமார் 14 லட்சம் பேர் பயனடையும் வகையில், நிலுவையில் இருக்கும் ரூ. 5 லட்சம் வரையிலான வருமானவரி பிடித்தத்தை உடனடியாக திருப்பி அளிக்குமாறு மத்திய அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.\nகொரோனா பரிசோதனை அரசு, தனியார் ஆய்வகங்கள் இலவசமாக செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது தனியார் ஆய்வகங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனையை இலவசமாக நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. இதுதொடர்பாக உடனடியாக வழிகாட்டுதல்களை வெளியிடவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nவெளியூரில் சிக்கிக் கொண்ட மகன்கள்… இந்து பெண்ணின் இறுதி சடங்கை நடத்திய இஸ்லாமியர்கள்\nவாட்ஸ் ஆப்-பில் இப்படி மெசேஜ் வந்தால்\nகொரோனாவுக்கு பின் வறுமை உறுதி : இந்தியாவில் 40 கோடி மக்களின் நிலை என்ன\n’வெளவால்’ ரகுல் ப்ரீத், ‘ஜில் ஜில்’ அதுல்யா ரவி: படத் தொகுப்பு\nபாலைவனத்தில் சிக்கித் தவிக்கும் பிரித்வி\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\nகொரோனா பரிசோதனை அரசு, தனியார் ஆய்வகங்கள் இலவசமாக செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஊரடங்கால் விவசாயிகளிடம் காய்கறி, பழங்களை நேரடியாக கொள்முதல் செய்யக் கோரி வழக்கு\nமருத்துவ ஆராய்ச்சிக்கு ஊக்குவிப்பு இல்லை, போதிய நிதி ஒதுக்கப்படவில்லை; உயர்நீதிமன்றம் வேதனை\nஉஷார்… போலி இ-மெயில்களை நம்பி அதை மட்டும் செய்து விடாதீர்: முக்கிய வங்கி எச்சரிக்கை\nபொழுதுபோக்கை உலக சாதனையாக்கிய மதிமயக்கும் பெருமாள்\nசெயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட 3 திறனறிவு பாடங்கள் அறிமுகம் : சி.பி.எஸ்.இ அப்டேட்ஸ்\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\nகொரோனா பரிசோதனை அரசு, தனியார் ஆய்வகங்கள் இலவசமாக செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 621 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/international-records-virat-kholi-cannot-break", "date_download": "2020-04-08T19:26:40Z", "digest": "sha1:A5IDZOY6Q3F6BRMSTPWHX2RQWHOTUROU", "length": 9955, "nlines": 104, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சர்வதேச கிரிக்கெட்டில் விராத்கோலியால் முறியடிக்கவே முடியாத சாதனைகள்...", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nதற்போதைய காலகட்டத்தில் தலைசிறந்த வீரர் என அனைவராலும் போற்றப்படும் வீரர் விராத்கோலி தான். அதற்கு காரணம் அவரது அசாத்தியமான பேட்டிங் திறனே. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் விராத்கோலி சிறந்து விளங்குகிறார். தற்போது விளையாடிவரும் வீரர்களிலே அதிக சதங்கள் குவித்த வீரரும் இவரே. தனது பேட்டிங்ல் மட்டுமல்லாமல் கேப்டனாகவும் பல சாதனைகளை படைத்துள்ளார் இவர். இவர் ஓய்வு பெறுவதற்குள் கிரிக்கெட்டில் பெரும்பாலான சாதனைகளை தகர்த்து விடுவார். ஆனாலும் இவரால் முறியடிக்க முடியாத சில சாதனைகள் உள்ளன. அவற்றை இந்த தொகுப்பில் காணலாம்.\n#1) டெஸ்ட் போட்டிகளில் சிறந்த ஆவ்ரேஜ் ( சர் டான் பிராட்மேன் - 99. 94 )\nகிரிக்கெட் வரலாற்றில் விராத்கோலி மட்டுமல்ல எந்தவொரு வீரரும் முறியடிக்க முடியாத சாதனைகளில் ஒன்று தான் டான் பிராட்மேனின் டெஸ்ட் ஆவ்ரேஜ். தற்போதைய டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் அதிக ஆவ்ரேஜ் வைத்திருக்கும் வீரர் ஸ்டீவன் சுமித் ( ஆவ்ரேஜ் 63.75 ) அவராலும் இந்த சாதனையை முறியடிப்பது மிக கடினம். விராத்கோலியின் தற்போதைய டெஸ்ட் ஆவ்ரேஜ் 53.40. இன்னும் அவர் 8-9 ஆண்டுகள் விளையாடினாலும் பிராட்மேனின் ஆவ்ரேஜை தொடுவது முடியாத காரியமே.\n#2) சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் 476 ( ஷாகித் அப்ரிடி )\nவிராத்கோலி ரன்கள் அதிகம் குவித்தாலும் சிக்சர்கள் அந்த அளவிற்கு அடிப்பதில்லை. இதுவரை அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது வரை 162 சிக்சர்கள் மட்டுமே அடித்துள்ளார். அப்ரிடியின் சாதனையை முறியடிப்பதற்கு இன்னும் 315 சிக்சர்கள் அவர் அடிக்க வேண்டும். ஆனால் விராத் கேலி தற்போது குறைவான டி20 போட்டிகளிலேயே பங்கேற்கிறார். அதுமட்டுமின்றி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவர் சிக்சர்கள் அந்த அளவிற்கு அடிப்பதில்லை. எனவே ஷாகித் அப்ரிடியின் இந்த சாதனையை விராத்கோலி முறியடிக்க முடியாது.\n#3) ஒருநாள் போட்டியில் அதிவேக சதம் - 31 பந்துகள் ( ஏபி டிவில்லியர்ஸ் )\nவிராத்கோலி சர்வதேச போட்டிகளில் நிலைத்து நின்று ஆடும் வல்லமை பெற்றவர். அவர் பெரிய அதிரடி ஆட்டங்களை வெளிப்படுத்தமாட்டார். ஒருநாள் போட்டிகளில் இன்றள��ும் இந்த சாதனையை மற்ற எந்த வீரரும் முறியடிப்பது மிகக் கடினமே. விராத் கோலியை பொருத்த வரை இலக்கு அதிகமாக இருந்தால் ஒருநாள் போட்டிகளில் அதிரடியைக் காட்டுவார். ஆனால் 30 பந்துகளில் சதமடிக்கும் சூழ்நிலைகளும் இவருக்கு அமைய வாய்ப்பில்லை. எனவே இந்த சாதனையை இவர் முறியடிப்பது முடியாத காரியமே.\n#4) சர்வதேச போட்டிகளில் அதிக அரைசதங்கள் - 164 ( சச்சின் டெண்டுல்கர் )\nசர்வதேச போட்டிகளை பொருத்தவரையில் சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள் (100 சதங்கள் ) என்ற சாதனையை விராத்கோலி விரைவில் முறியடித்து விடுவார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் சர்வதேச போட்டிகளில் அதிக அரைசதங்கள் என்ற சாதனையை முறியடிப்பது கடினமே. காரணம் விராத்கோலி தான் அடிக்கும் அரைசதங்கள் அனைத்தையும் சதங்களாக எளிதில் மாற்றும் வல்லமை பெற்றவர். அவர் ஒருநாள் போட்டிகளில் கடைசியாக அடித்த 11 அரைசதங்களில் 8-யை சதங்களாக மாற்றியுள்ளார். அதுமட்டுமின்றி அவர் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனான பின் அரைசதங்களைக் காட்டிலும் அதிக சதங்களே குவித்து வருகிறார். இதுவரை அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 80 அரைசதங்களும், 56 சதங்களும் குவித்துள்ளார். எனவே அவரால் அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பது மிகக்கடினமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/india/18084-supreme-court-9-judge-bench-will-only-hear-the-questions-referred-in-the-sabarimala-temple-order.html", "date_download": "2020-04-08T17:27:35Z", "digest": "sha1:ZRT4PFDBFVOZPOX3LXFY3V2UAOUBEYUR", "length": 9604, "nlines": 61, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சபரிமலை கோயில் வழக்கில் ஏற்கனவே எழுப்பப்பட்ட 7 கேள்விகள் மீது மட்டும் விசாரணை.சுப்ரீம் கோர்ட் உத்தரவு | Supreme Court 9 judge bench will only hear the questions referred in the Sabarimala temple order. - The Subeditor Tamil", "raw_content": "\nசபரிமலை கோயில் வழக்கில் ஏற்கனவே எழுப்பப்பட்ட 7 கேள்விகள் மீது மட்டும் விசாரணை.சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரையான பெண்களுக்கு நீண்ட காலமாக அனுமதி வழங்கப்படவில்லை.\nஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்று கோரி தொடரப்பட்ட மறு ஆய்வு மனுக்களை கடைசியாக, சுப்ரீம் கோர்ட்டில் முந்தைய தலைமை நீதிபதி ரஞ்சன்கோகய், நீதிபதிகள் நரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் விசாரித்தனர்.\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் கன்வில்கர், இந்து மல்கோத்ரா ஆகியோர் தனியாகவும், ரோகின்டன் பாலி நரிமன், சந்திரசூட் ஆகியோர் தனியாகவும் வேறுபட்ட தீர்ப்புகளை அளித்தனர். தலைமை நீதிபதி தலைமையிலான மெஜாரிட்டி தீர்ப்பில், பொது வழிபாட்டு தலங்களில் பெண்களை அனுமதிப்பது என்பது இந்த கோயிலுடன் முடிந்து விடாது. இப்பிரச்னை மசூதிகளுக்குள் பெண்களை அனுமதிப்பது, பார்சி பெண்களை அவர்களின் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதிப்பது போன்ற விஷயங்களையும் உள்ளடக்கும் என்பதால், இந்த வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உத்தரவிடப்படுகிறது. அது வரை தற்போதைய நிலை தொடரும் என்று தீர்ப்பளித்தனர்.\nஇதன்பின்பு, சபரிமலை வழக்கில் 50க்கும் மேற்பட்ட மறு ஆய்வு மனுக்கள் வரை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தன. நீதிபதிகள் பானுமதி, அருண் பூஷண், நாகேஸ்வரராவ், மோகன் சந்தானகவுடர், அப்துல் மஸீர், சுதாஷ்ரெட்டி, பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகிய நீதிபதிகள் அந்த அமர்வில் இடம் பெற்றனர்.\nவிசாரணையின் போது தலைமை நீதிபதி போப்டே கூறியதாவது:நாங்கள் அனைத்து மறுஆய்வு மனுக்களையும் விசாரிக்கப் போவதில்லை. ஏற்கனவே மறு ஆய்வு மனுக்கள் மீது 5 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் எழுப்பப்பட்ட 7 கேள்விகளை பற்றி மட்டுமே விசாரணை நடத்துவோம். இது தொடர்பாக வழக்கறிஞர்கள் தங்களுக்குள் 3 வாரங்களுக்குள் இறுதி முடிவெடுத்து வாதங்களை தொடங்கலாம். ஏற்கனவே அயோத்தி வழக்கில் எப்படி இறுதி வாதங்கள் எடுத்து கொள்ளப்பட்டதோ, அதே போல் வழக்கின் முக்கிய கேள்விகளை தயார் செய்து அவற்றை விசாரிப்போம்.\nஇவ்வாறு தலைமை நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, இருதரப்பு வழக்கறிஞர்களும் 17ம் தேதி கூடி விவாதித்து, வழக்கில் எழும் சந்தேகங்களை தயாரித்து வழக்கு விசாரணைக்கு உதவுவார்கள் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.\nதீவிரவாதிகளால் கொல்லப்பட்ட வில்சனின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி\nஆம் ஆத்மி மீது ரூ.500 கோடி அவதூறு வழக்கு..பாஜக நோட்டீஸ்\nஉலகில் கொரோனா பலி 82,143 ஆக உயர்வு.. இந்தியாவில் 5,360 பேருக்குப் பாதிப்பு\nஐதராபாத்தில் வலம் வரும் கொர���னா கார்...\nநாடாளுமன்றக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமோடி சிறந்த மனிதர்.. பல்டி அடித்த டிரம்ப்..\nஉதவி செய்யுங்கள், ஆனால்.. ராகுல் காந்தி ட்வீட்\nதப்லிகி ஜமாத் மீது 2 வழக்குகள் பதிவு.. டெல்லி போலீஸ் நடவடிக்கை\nமகாராஷ்டிராவில் 891 பேருக்கு கொரோனா..\nகொரோனா பாதித்த நாடுகளுக்கு மருந்து சப்ளை செய்ய இந்திய அரசு அனுமதி..\nஇந்தியா மருந்து தரா விட்டால் பதிலடி.. அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்\nஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், எம்.பிக்களின் சம்பளத்தில் 30 சதவீதம் கட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/crime/533516-assam-youngster-arrest-to-upload-child-porn-videos.html", "date_download": "2020-04-08T18:42:56Z", "digest": "sha1:Z7BOLIFY772IBZCHUU5XQONSCNGCO7JN", "length": 17146, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "சிறார் ஆபாசப்படத்தை பதிவிட்ட இளைஞர் கைது | assam youngster arrest to upload child porn videos - hindutamil.in", "raw_content": "வியாழன், ஏப்ரல் 09 2020\nசிறார் ஆபாசப்படத்தை பதிவிட்ட இளைஞர் கைது\nகோவையில் சிறார் ஆபாசப்படங்களை பதிவிறக்கம் செய்து, பதிவிட்ட அஸ்ஸாம் இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nகோவை மாவட்டம் சைபர் பிரிவின் சமூக ஊடகப் பிரிவில் சமூக வலைதளங்களை கண்காணித்தபோது ஒரு நபர் சிக்கியுள்ளார். அவரது கணக்கை போலீஸார் ஆராய்ந்தபோது ரெண்டா பாசுமாடரி என்ற பெயரில் முகநூல் பக்கத்தில் சிறார்களின் ஆபாச படங்களை பதிவிட்டு இருந்தது தெரியவந்தது.\nஅந்த நபர் பொள்ளாச்சியில் இருந்து ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக சமூக ஊடகப் பிரிவில் இருந்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எழுத்துபூர்வமாக புகார் அளிக்கப்பட்டது.\nமேற்படி புகாரின் பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் 13,14(I),15 of POCSO ACT 2012 r/w. IT Act-ன் கீழ் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தனர்.\nஅந்த நபர் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள ஒரு தனியார் டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். அவரை கைது செய்து அவரிடமிருந்து கைபேசியை ஆய்வு செய்தபோது அந்த கைப்பேசியில் சிறார்களின் ஆபாச படங்கள் உட்பட பல ஆபாச படங்கள் இருந்துள்ளது. அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த நபரின் பெயர் ரெண்டா பாசுமாடரி (23), சொந்த ஊர் அஸ்ஸாம் என்பது தெரியவந்தது.\nஅஸ்ஸாம் மாநிலத்திலிருந்���ு பிழைப்புக்காக இங்கே வந்து தங்கி டைல்ஸ் கடையில் வேலை பார்ப்பதாக தெரிவித்துள்ளார். ஆபாச படம் பார்க்கும் பழக்கம் இருந்ததாகவும், தான் பார்க்கும் படங்களை பதிவிறக்கம் செய்து அதனை தனது முகநூலில் பதிவேற்றம் செய்தும், தனது நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையிலும், பேஸ்புக்கின் மெசஞ்சர் மூலமும் அனுப்பி வைத்ததை ஒப்புக்கொண்டார்.\nஅந்த அஸ்ஸாம் இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். இவ்வாறான குழந்தைகள் தொடர்பான ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை வைத்திருப்போர் மற்றும் சமூக வலைதளங்களை பதிவு செய்பவர்கள் பற்றி விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.\nகூடிய விரைவில் மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டப்படியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று கோவை எஸ்பி சுஜித் குமார் எச்சரித்துள்ளார்.\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nAssamYoungsterArrestUploadChild porn videosசிறார் ஆபாசப்படம்அப்லோட்முகநூல்இளைஞர்கைது\nஇந்த முறை உங்கள் தொலைநோக்கு தோற்றுவிட்டது: பிரதமர் மோடிக்கு கமல்...\nசீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு அமெரிக்க மக்களை மட்டுமல்ல,...\nஇந்தியாவுக்கு இனியும் ஊரடங்கு தேவையில்லை\nஏழை மக்களுக்கு மாதம் ரூ.10,000; நடுத்தர மக்களுக்கு...\nஇஸ்லாமியர்கள் வெறுக்கப்பட சில மதகுருமார்களும், முல்லாக்களும்தான் காரணம்:...\nஉலக நாடுகளில் ஊரடங்கு: மீறினால் சுட்டுக்கொலை, சிறைத்...\nமோடி பெரிய மனிதர்; 2.9 கோடி ஹைட்ராக்ஸி...\nவிருதுநகரில் கல்லூரி மாணவர் கொலை: திமுக ஒன்றிய கவுன்சிலர், மகன்கள் கைது\nஆட்சேபனைக்குரிய கருத்து தெரிவித்த அசாம் மாநில எம்எல்ஏ கைது\nசிவகங்கை அருகே தடையை மீறி வடமாடு மஞ்சுவிரட்டு: மாடு முட்டியதில் போலீஸ்காரர் கண்...\nஊரடங்கு காலத்தில் கர்ப்பிணிகளுக்கு உதவும் இளைஞர்; மருத்துவ சிகிச்சைக்கு கார் உதவி: 13...\nவிருதுநகரில் கல்லூரி மாணவர் கொலை: திமுக ஒன்றிய கவுன்சிலர், மகன்கள் கைது\nசொந்த வீட்டில் மனைவியே நகை திருடி நாடகமாடியது அம்பலம்: துறைமுக ஊழியர் தூக்குப்போட்டு...\nகோவில்பட்டி அருகே பதுங்கு குழிகள் அமைத்து கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை: காவல்துறை அதிகாரிகள் விரக்தி\nமதுரை கருப்பாயூரணியில் இறைச்சிக்கடைக்காரர் மரணம்: போலீஸுக்கு எதிராக உறவினர்கள் சாலை மறியல்\nமஸக்கலி ரீமிக்ஸ் பாடலை மறைமுகமாகக் கலாய்த்த ஏ.ஆர்.ரஹ்மான்\nகரோனா பாதிப்பு; வாழ்நாளில் சந்தித்திராத பொருளாதார மந்தநிலை ஏற்படும்: உலக வர்த்தக அமைப்பு...\nதயவு செய்து அரசு உத்தரவை மீறாதீர்கள்: த்ரிஷா வேண்டுகோள்\nவங்கி இஎம்ஐ செலுத்துவதை தள்ளிப்போட வேண்டுமா; OTP- ஐ சொல்லுங்கள்- உலா வரும்...\nநான்கானா சாஹிப் குருதுவாரா தாக்குதல்: இம்ரான் கானை கட்டித்தழுவிய காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம்...\nகுடியுரிமைச் சட்டத்திற்கு எதிர்ப்பு: ஹைதராபாத்தில் பிரமாண்ட பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/list-of-richest-people-in-tech-revealed-008895.html", "date_download": "2020-04-08T19:48:12Z", "digest": "sha1:GN3IYV2TBBEEGBQEK5BXUPCZBWKLMJPE", "length": 15927, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "List of Richest people in tech revealed - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6 hrs ago Zomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\n6 hrs ago சாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\n7 hrs ago கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\n8 hrs ago Oneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nNews இந்தியா செய்த உதவியை ஒருபோதும் மறக்கமாட்டேன்... அமெரிக்க அதிபர் டிரம்ப் நெகிழ்ச்சி\nFinance 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nMovies விழுத்திரு.. தனித்திரு.. வரும் நலனுக்காக நீ தனித்திரு.. கொரோனா விழிப்புணர்வு பாடல்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nLifestyle கொரோனா வைரஸ் பற்றிய புதிய அதிர்ச்சி செய்தி... நாம எச்சரிக்கையா மட்டும் இல்லனா அவ்வளவுதான்...\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொழில்நுட்ப உலகின் பணக்கார பிரபலங்கள் பட்டியல் வெளியானது\nதொழில்நுட்ப உலகில் பணக்காரர்களாக இருப்பவர்களின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுளஅளது ஃபோர்ப்ஸ் நிறுவனம், இங்கு தொழில்நுட்ப உலகின் பணக்காரர்களாக இருப்பவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்தாண்டின் பட்டியலில் அமெரிக்காவை சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரிகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர்..\nமைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.\nஒரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான லேர்ரி எல்லிஸன் 51.3 பில்லியன் டாலர்களை உலகளவில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறார்.\nஅமேசான் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெஃப் பெசோஸ் 34.8 பில்லியன் டார்களோடு உலகளவில் 15 ஆம் இடத்தில் இருக்கிறார்.\nபேஸ்புக் நிறுவனத்தை நிறுவிய மார்க் சூக்கர்பர்க் 33.4 பில்லியன் டாலர்களோடு உலகளவில் 16 ஆவது இடத்தில் இருக்கிறார்.\nகூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனரான லேர்ரி பேஜ் 29.7 பில்லியன் டாலர்களோடு உலகளவில் 19 ஆம் இடத்தில் இருக்கிறார்.\nகூகுள் நிறுவனத்தின் ப்ரெத்யேக திட்டஙஅகளுக்கான தலைவர் மற்றும் இணை நிறுவனரான ப்ரின் 29.2 பில்லியன் டாலர்களோடு 20வது இடத்தில் இருக்கிறார்.\nமைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்டீவ் 21.5 பில்லியன் டாலர்களோடு 35 இடம் பிடித்திருக்கிறார்.\nஎமர்ஸன் நிறுவனத்தின் நிறுவனரான ஜாப்ஸ் 19.5 பில்லியன் டாலர்களை கொண்டு உலகளவில் 45 இடம் பிடித்துள்ளார்.\nடெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மைக்கேல் டெல் 19.2 பில்லியன் டாலர்களோடு 47 ஆம் இடத்தில் இருக்கிறார்.\nZomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\nநாளை களமிறங்கும் அசத்தலான ஹானர் பிளே 4டி.\nசாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\nமனிதர்களின் நடமாட்டம் குறைந்ததால் பூமியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்\nகேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\nநோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nOneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nகடலுக்கடியில் ஒளிரும் பச்சை நுண்ணுயிரிகள்.. செவ்வாயில் இதுபோல உயிர்கள் இருக்க சாத்தியமா\nகொரோனாவுக்கு அதான் காரணம்: தீயாக பரவிய வதந்தி 5G நெட்வொர்க் டவர்களை தீவைத்து எரித்த மக்கள்- வீடியோ\nதவறான தகவல்களை கட்டுப்படுத்த Forward செய்யும் வசதிகளை மட்டுப்படுத்தியது வாட்ஸ்ஆப்\nமொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகளை திறக்க அனுமதி.\n64எம்பி கேமராவுடன் அசத்தலான ரெட்மி கே30 ப்ரோ ஜூம் எடிஷன் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nஇன்பினிக்ஸ் நோட் 7 லைட்\nசியோமி Mi 10 லைட்\nஒப்போ ரெனோ Ace 2\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n5000எம்ஏச் பேட்டரியுடன் விவோ Y50 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nபட்ஜெட் விலையில் அசத்தலான ரெட்மி பேண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss2-3.html", "date_download": "2020-04-08T18:25:33Z", "digest": "sha1:BNEY4VVHEHS3NOEOSJRQOFQ4NHY35HW5", "length": 41482, "nlines": 414, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - இரண்டாம் பாகம் - காஞ்சி முற்றுகை - மூன்றாம் அத்தியாயம் - சிநேகப் பிரதிக்ஞை - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஇரண்டாம் பாகம் - காஞ்சி முற்றுகை\nமூன்றாம் அத்தியாயம் - சிநேகப் பிரதிக்ஞை\nஒரு பக்கம் மாமல்லருடன் சல்லாபம் செய்துகொண்டு வந்தபோதே, மற்றொரு பக்கத்தில் காஞ்சி மாநகரின் விசாலமான இராஜ வீதிகளையும், வீதியின் இருபுறமும் ��ாணப்பட்ட மாட மாளிகைகளையும், ஈ மொய்ப்பதுபோல் ஜனக்கூட்டம் நிறைந்த கடை வீதிகளையும், இடையிடையே தீபாலங்காரங்களுடன் விளங்கிய சிவாலயம் விஷ்ணு ஆலயங்களையும் தெய்வத் தமிழை வளர்த்த சைவ வைஷ்ணவ மடங்களையும், பௌத்தர் சமணர்களின் கோயில்களையும், வேதகோஷம் எழுந்த சமஸ்கிருத கடிகை ஸ்தானங்களையும், சிற்பசித்திர கலா மண்டபங்களையும் பரஞ்சோதி கண்கொட்டா ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு வந்தார்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\nபெரியாரின் இடதுசாரி தமிழ் தேசியம்\nபாதி நீதியும் நீதி பாதியும்\nபணக்காரத் தந்தை ஏழைத் தந்தை\nகஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்\nமொபைல் ஜர்னலிசம் : நவீன இதழியல் கையேடு\nஎட்டு மாதத்துக்கு முன்பு அவர் தெற்குக் கோட்டை வாசல் வழியாகப் பிரவேசித்த அன்றிரவு இருந்ததைக் காட்டிலும் இன்று நகரில் கலகலப்பும் களையும் அதிகமாயிருந்தன. அன்றைக்கு யுத்தச் செய்தி திடீரென்று வந்திருந்தபடியாலும் கோட்டை வாசல்கள் சாத்தப்பட்டு நகரமெல்லாம் ஒற்றர் வேட்டை நடந்து கொண்டிருந்தபடியாலும் காஞ்சி நகரம் அப்படிப் பொலிவிழந்து காணப்பட்டது போலும் அந்த ஆரம்ப பீதிக்குப் பிறகு ஜனங்கள் மறுபடியும் ஒருவாறு மனோதைரியம் அடையவே எல்லாக் காரியங்களும் வழக்கம்போல் நடந்து வருகின்றன போலும் அந்த ஆரம்ப பீதிக்குப் பிறகு ஜனங்கள் மறுபடியும் ஒருவாறு மனோதைரியம் அடையவே எல்லாக் காரியங்களும் வழக்கம்போல் நடந்து வருகின்றன போலும் ஆனால் இதெல்லாம் எத்தனை நாளைக்கு ஆனால் இதெல்லாம் எத்தனை நாளைக்கு அதி சீக்கிரத்தில் மீண்டும் இந்தச் சௌந்தரிய நகரம் அழகும் பொலிவும் இழந்து இருளடைந்து ஜனசூன்யமாகத் தோன்றப் போகிறதல்லவா அதி சீக்கிரத்தில் மீண்டும் இந்தச் சௌந்தரிய நகரம் அழகும் பொலிவும் இழந்து இருளடைந்து ஜனசூன்யமாகத் தோன்றப் போகிறதல்லவா இந்த எண்ணங்கள் எல்லாம் மாமல்லரின் ரதத்தில் வந்து கொண்டிருந்தபோது பரஞ்சோதியின் உள்ளத்தில் இடையிடையே எழுந்துகொண்டிருந்தன.\nஏகாம்பரநாதர் கோயில் சந்நிதிக்கு வந்ததும் அந்தத் திவ்விய சந்நிதியின் மகோந்நதமான தோற்றத்திலிருந்தே அதுதான் ஏகாம்பரர் கோயிலாயிருக்க வேண்டுமென்று பரஞ்சோதி ஊகித்து தம்முடைய ஊகம் சரிதானா என்று மாமல்லரை வினவினார்.\n இந்தச் சந்நிதிக்கு இதற்கு முன்னால் நீர் வந்ததே இல்லையல்லவா\" என்று மாமல்லர் கேட்டார்.\n\"இல்லை; வந்ததில்லை. முன்தடவை இந்த நகரத்திற்குள் நான் பிரவேசித்தபோது, ஏகாம்பரர் சந்நிதியைத்தான் தேடிக் கொண்டு வந்தேன். ஆனால் இந்த இடம் வரையில் அன்றைக்கு வந்து சேரவில்லை. கொஞ்சம் ரதத்தை நிறுத்தச் சொல்லுங்கள். காஞ்சியின் இருதய ஸ்தானத்தை நன்றாய்ப் பார்க்கிறேன்\" என்றார் பரஞ்சோதி.\nகோயிலுக்குள்ளே ஒரு தீப வரிசைக்குப்பின் இன்னொரு தீப வரிசையாக முடிவின்றி ஜொலித்துக் கொண்டிருந்த அலங்கார தீபங்களையும் கோயிலுக்கெதிரே கம்பீரமான தேர் நின்ற நாற்சந்தியையும் தேரடியிலிருந்து நாலாபக்கத்திலும் பிரிந்து சென்ற தேரோடும் வீதிகளையும், குன்றுகளைப் போலப் பலவகைப் புஷ்பங்கள் குவிந்து கிடந்த கடைகளையும், தேங்காயும் கதலியும் மலை மலையாகக் குவிந்து கிடந்த கடைகளையும், அற்புதமான சிற்பத்திறமுடைய தூண்களின் மேலே அமைந்த நூற்றுக்கால் மண்டபங்களையும் பரஞ்சோதி பார்த்துவிட்டு, \"ஆஹா புலிகேசியின் காதலுக்குக் காரணம் இல்லாமற் போகவில்லை புலிகேசியின் காதலுக்குக் காரணம் இல்லாமற் போகவில்லை\n\" என்று மாமல்லர் கேட்டார்.\n\"புலிகேசி இந்தக் காஞ்சி சுந்தரியின்மேல் கொண்டிருக்கும் காதலைப் பற்றி வீரர் வஜ்ரபாஹு எனக்குச் சொன்னார். காஞ்சி என்னும் பெயரைக் கேட்டதும் காதலியின் பெயரைக் கேட்டால் காதலனுடைய முகத்திலே என்ன மாறுதல் உண்டாகுமோ, அம்மாதிரி மாறுதல் புலிகேசியின் முகத்தில் உண்டாயிற்றாம்\n வீரர் வஜ்ரபாஹு எவ்வளவுதான் சாமர்த்தியசாலியானாலும், அப்படித் துணிந்து புலிகேசியிடம் போயிருக்கக் கூடாதல்லவா உம் கருத்து என்ன\" என்று மாமல்லர் கேட்டார்.\nஅதற்கு மறுமொழி சொல்லாமல் பரஞ்சோதி, \"பிரபு இங்கே திருநாவுக்கரசர் மடம் எது இங்கே திருநாவுக்கரசர் மடம் எது\n\"அதோ வெறுமையாய்க் கிடக்கிறதே அந்தக் கட்டிடந்தான்...\"\n இந்த மடத்தில் சேர்ந்து தமிழ்க் கல்வி கற்பதற்காகத்தான் வந்தேன். நான் கல்வி கற்பதற்காக வந்த முகூர்த்தம் மடத்தையே மூடும்படியாகி விட்டது\nநரசிம்மவர்மர் மீண்டும் இளநகை புரிந்துவிட்டு, \"பல்லவ குலத்துக்கு நீர் எவ்வளவோ மகத்தான சேவைகளையெல்லாம் செய்யவேண்டுமென்று ஏற்பட்டிருக்கும்போது நாவுக்கரசரின் சீடராக நீர் எப்படிப் போயிருக்க முடியும் அதோடு, என்னிடம் நீர் தமிழ் பய���லவேண்டும் என்பதும் தெய்வத் தமிழ்மொழியை அளித்த இறைவனுடைய சித்தமாக ஏற்பட்டிருக்கிறதே அதோடு, என்னிடம் நீர் தமிழ் பயிலவேண்டும் என்பதும் தெய்வத் தமிழ்மொழியை அளித்த இறைவனுடைய சித்தமாக ஏற்பட்டிருக்கிறதே\n\"இதைத் தெரிந்து கொண்டுதான் அன்றிரவு அந்த யானை மதங்கொண்டு ஓடி வந்ததோ, என்னவோ அதன் காரணமாகத்தானே இப்படியெல்லாம் நேரிட்டது அதன் காரணமாகத்தானே இப்படியெல்லாம் நேரிட்டது\nஉடனே சட்டென்று நினைத்துக்கொண்டு, \"ஐயா ஆயனரும் சிவகாமியும் சுகமாயிருக்கிறார்களா\n\"சிவகாமி\" என்ற பெயரைக் கேட்டதும் மாமல்லரின் முகத்தில் ஏற்பட்ட மாறுதலைப் பரஞ்சோதி கவனியாமல் போகவில்லை.\n காதலைப் பற்றிய வஜ்ரபாஹுவின் கூற்றுக்கு மாமல்லரே உதாரணமாக இருக்கிறார்\" என்று மனத்தில் எண்ணிக்கொண்டார்.\nமாமல்லர் மறுமொழி கூறியபோது அவருடைய குரலிலே கூட மாறுதல் இருந்தது. \"சுகமாயிருக்கிறார்கள் என்றுதான் அறிகிறேன். தளபதி ஆனால், அவர்களை நான் பார்த்துப் பல மாதங்கள் ஆயின. ஆயனரின் பழைய அரண்ய வீட்டில் தான் அவர்கள் இருக்கிறார்கள். சக்கரவர்த்தியின் கட்டளைப்படி துறைமுகத்தில் திருப்பணி செய்த கல் தச்சர்களையெல்லாம் பாரத மண்டபங்கள் கட்டுவதற்கு அனுப்பிய பிறகு ஆயனரும் மாமல்லபுரத்திலிருந்து தமது அரண்ய வீட்டுக்குத் திரும்பி வந்து விட்டார்\" என்று மாமல்லர் கூறியபோது, அவருடைய வார்த்தைகளில் முன்னே காணப்படாத உணர்ச்சி தொனித்தது.\nமறுபடியும் மாமல்லர் பரஞ்சோதியின் கரங்களை அழுத்திப் பிடித்துக் கொண்டவராய் உணர்ச்சி ததும்பிய குரலில் கூறினார்: \"தளபதி பல்லவ சாம்ராஜ்யத்துக்கு எவ்வளவோ சேவை சென்ற எட்டு மாதத்தில் செய்திருக்கிறீர். இன்னும் எவ்வளவோ செய்யப் போகிறீர். ஆனால் அன்றிரவு நீர் செய்த வீரச் செயலைப் போன்ற மகத்தான சேவை வேறொன்றும் இருக்க முடியாது. ஆயனரையும் சிவகாமியையும் காப்பாற்றினீர் அல்லவா அந்தச் செயலை நான் எவ்வளவு தூரம் பாராட்டுகிறேன் என்பதற்கு இதோ அடையாளத்தைப் பாரும் அந்தச் செயலை நான் எவ்வளவு தூரம் பாராட்டுகிறேன் என்பதற்கு இதோ அடையாளத்தைப் பாரும்\" என்று கூறி அன்று மதயானை மீது பரஞ்சோதி எறிந்த வேலை எடுத்து காட்டினார்.\nமாமல்லரின் உணர்ச்சி ததும்பிய வார்த்தைகளினால் பரஞ்சோதியின் மனமும் கனிந்திருந்தது. எனவே, அவர் மறுமொழி கூற முடிய��தவராய் மாமல்லர் நீட்டிய வேலை வாங்கிக் கொள்வதற்காக ஒரு கையினால் அதன் அடிப் பகுதியைப் பிடித்தார்.\nநரசிம்மவர்மர் வேலைக் கொடுக்காமல் தாமும் அதை ஒரு கையினால் பிடித்துக் கொண்ட வண்ணம் சொன்னார்: \"இந்த ஏகாம்பரர் சந்நிதியில் நான் எத்தனையோ தடவை எனக்கு ஓர் உற்ற நண்பனை அளிக்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்திருக்கிறேன். அந்தப் பிரார்த்தனையின் பயனாகவே நீர் இந்தக் காஞ்சிக்கு வந்ததாக நம்புகிறேன். தளபதி இந்த சந்நிதியிலேயே நீரும் நானும் இன்று சிநேகப் பிரதிக்ஞை செய்து கொள்வோம். ஆயனரையும் சிவகாமியையும் காத்த இந்த வீரவேலின் மீது ஆணை வைத்து நம்முடைய நட்பை நிலைப்படுத்திக் கொள்வோம்\" என்றார்.\nஏகாம்பரநாதரின் திருச்சந்நிதியில் அப்போது தீபாராதனைக்குரிய ஆலாட்சிமணி \"ஓம் ஓம்\" என்று ஒலித்தது.\nஅன்றிரவு கண்ணபிரான் கமலியிடம் சொன்னான்: \"என் கண்ணே உன்னுடைய சிநேகிதி சிவகாமியின் சக்களத்தியை இன்று ரதத்தில் வைத்து ஓட்டிக்கொண்டு வந்தேன். அதை நினைத்தால் எனக்குத் துக்கம் துக்கமாய் வருகிறது உன்னுடைய சிநேகிதி சிவகாமியின் சக்களத்தியை இன்று ரதத்தில் வைத்து ஓட்டிக்கொண்டு வந்தேன். அதை நினைத்தால் எனக்குத் துக்கம் துக்கமாய் வருகிறது\n நீ சொல்வது உண்மையானால் அவள் யார் என்று இப்பொழுது சொல்லு உடனே போய் விஷங்கொடுத்துக் கொன்று விட்டு வருகிறேன்\" என்றாள் கமலி.\n மதயானை மேல் வேல் எறிந்து உன் சிநேகிதியைக் காப்பாற்றிய வாலிபன் போர்க்களத்திலிருந்து திரும்பி வந்திருக்கிறான். அவன் இப்போது காஞ்சிக் கோட்டையின் தளபதியாம். அவனோடு குமார சக்கரவர்த்தி குலாவியதைப் பார்த்தால் சிவகாமியைக் கூட மறந்து விடுவார் போலத் தோன்றியது.\"\n\"உனக்குத் தெரிந்த லட்சணம் அவ்வளவுதான். அந்தப் பிள்ளையின் மேல் மாமல்லருக்கு ஏன் அவ்வளவு பிரியம் என்று நான் சொல்லட்டுமா என் தோழியைக் காப்பாற்றிக் கொடுத்ததற்காகத்தான் கண்ணா என் தோழியைக் காப்பாற்றிக் கொடுத்ததற்காகத்தான் கண்ணா இதிலிருந்தே மாமல்லரின் மனம் எவ்வளவு உறுதியாயிருக்கிறதென்று தெரிகிறது இதிலிருந்தே மாமல்லரின் மனம் எவ்வளவு உறுதியாயிருக்கிறதென்று தெரிகிறது\n\"உன் புத்திக் கூர்மையே கூர்மை கேவலம் ஒரு ரத சாரதியைப் போய் நீ கல்யாணம் செய்து கொண்டாயே. இராஜ்யம் ஆளும் மதிமந்திரியையல்லவா நீ மணந���து கொண்டிருக்க வேண்டும் கேவலம் ஒரு ரத சாரதியைப் போய் நீ கல்யாணம் செய்து கொண்டாயே. இராஜ்யம் ஆளும் மதிமந்திரியையல்லவா நீ மணந்து கொண்டிருக்க வேண்டும்\" என்று கண்ணன் சொன்னான்.\n\"அதனாலேதான் காதலுக்குக் கண்ணில்லை என்ற பழமொழி ஏற்பட்டிருக்கிறது. உனக்குத் தெரியாதா\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகா���ணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோ��ை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/if-vote-for-national-parties-will-not-get-any-benefit-ttv-dhinakaran/", "date_download": "2020-04-08T18:38:23Z", "digest": "sha1:IAUSLVGUXBN4OPCWKXATYX2TJ33X3GYM", "length": 21663, "nlines": 201, "source_domain": "www.patrikai.com", "title": "தேசிய கட்சிகளுக்கு வாக்களித்தால் எந்த பலனும் கிடைக்காது: டிடிவி தினகரன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nசென்னை மநாராட்சியின் வீடு வீடாக கணக்கெடுப்பு விவரம் - சென்னை கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி வீடு விடாக நடத்திய கணக்கெடுப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பரவுவதை தடுக்க சென்னை மாநகராட்சிபல நடவடிககிகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக வீடு வீடாக கணக்கெடுப்பு ஒன்றை நடத்தி உள்ளது. இந்த கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் முக்கிய விவரம் வருமாறு மொத்தம் கணக்கெடுப்பு...\nவிழுப்புரத்தில் இருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளி புகைப்படம் இதோ - விழுப்புரம் கொரோனா பாதிப்பு உறுதியாகித் தப்பி ஓடிய டில்லியைச் சேர்ந்த வாலிபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் டில்லியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி ஆகி உள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அந்த வாலிபர் திடீரென தப்பி ஓடி உள்ளார். அவருடைய புகைப்படத்தை அரசு வெளியிட்டுள்ளது. மேலே கண்டுள்ள புகைப்படத்தில்...\nகொரோனாவை தெய்வத்தின் தண்டனை எனக் கூறிய இஸ்ரேல் சுகாதார அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு - ஜெருசலேம் கொரோனாவை ஓரின சேர்க்கையாளருக்குத் தெய்வம் அளிக்கும் தண்டனை எனக் கூறிய இஸ்ரேல் சுகாதார அமைச்சரும் அவர் மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கடந்த டிசம்பர் இறுதியில் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது பல உலக நாடுகளில் பரவி உள்ளது. இதனால் பல நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. ஆனால் இஸ்ரேல் உள்ளிட்ட சில...\nசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் - சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் கார்ட்டூன் கேலரி இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும் Related Postsசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்Tags: cartoon satish Acharya, சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nடிரம்பின் அடுத்த மிரட்டலுக்கு ஆளான உலக சுகாதார அமைப்பு - வாஷிங்டன் இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு மிரட்டல் விடுத்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இதில் அமெரிக்காவில் உலகிலேயே அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்யுமாறு இந்தியாவை அமெரிக்கா கேட்டுக் கொண்டது. இந்த மருந்துக்கு இந்திய அரசு ஏற்றுமதி...\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»Unused»India Election 2019»தேசிய கட்சிகளுக்கு வாக்களித்தால் எந்த பலனும் கிடைக்காது: டிடிவி தினகரன்\nதேசிய கட்சிகளுக்கு வாக்களித்தால் எந்த பலனும் கிடைக்காது: டிடிவி தினகரன்\nநாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளுக்கு வாக்களித்தால் எந்த பலனும் கிடைக்காது என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தில் தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் ���டையே கூட்டணி, தொகுதிப்பங்கீடுகள் குறித்து பேச்சு வார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.\nஏற்கனவே திமுக அணியில் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக இணைந்து விட்ட நிலையில், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், மனித நேய மக்கள் கட்சி போன்ற சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தேமுதிகவிடமும் திரை மறைவு பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.\nஅதுபோல, அதிமுக அணியில் பாஜக, பாமக அதிகாரப்பூர்வமாக இணைந்து விட்ட நிலையில், உதிரிக்கட்சிகளான தமாகா, புதிய தமிழகம், ஐஜேகே கட்சிகளுடன் அதிமுக பேசி வந்தது. இதில், த.மா.காவுடன் கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. ஆனால், புதிய தமிழகம் மற்றும் ஐஜேகே கட்சிகள் முரண்டு பிடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபோல தேமுதிகவின் நிபந்தனைகளையும் ஏற்க அதிமுக மறுத்து உள்ளது. இந்த பரபரப்பான சூழலில் 3வது அணி ஒன்று அமையும் சூழலும் உருவாகி வருகிறது.\nடிடிவி தினகரனின் தலைமையில் 3வது அணி அமைய திரைமறைவு முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த அணியில், மக்கள் நீதி மய்யம், ஐஜேகே போன்ற கட்சிகள் சேரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தேமுதிகவையும் இழுக்க முயற்கிகள் நடைபெற்று வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் உலா வருகின்றன.\nஇந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், தேசிய கட்சிகளுக்கு வாக்களித்தால் தமிழகத்தற்கும், தமிழக மக்களுக்கும் எந்த பலனும் கிடைக்காது என்றவர்…. இது தமிழக மக்களுக்கும் தெரியும் என்றார்.\nநாட்டின் பிரதமரை தீர்மானிக்கும் சக்தி தமிழக மக்கள் கையில்தான் உள்ளது என்றவர், ஜெயலலிதாவை அவமதித்த எந்த கட்சியுடனும் அமமுக கூட்டணி வைக்காது என்றும் கூறினார்.\nமேலும், சசிகலா கேட்டுக்கொண்டதால்தான் மற்ற எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஓபிஎஸ் மீண்டும் முதல்வராகியிருந்தார் என்றும், ஆனால், ஓபிஎஸ், தமிழகத்தில் அதிமுகவை பாஜக கிளையாக மாற்றும் வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.\nஅதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியும், தமிழக முதல்வர் பதவியும் ஒருவரிடம்தான் இருக்க வேண்டும் என்பதே ஜெயலலிதா இருந்தபோது கடைபிடிக்கப்பட்டு வந்தது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஆர்.கே.நகர் வெற்றிபோல நாடாளுமன்ற தேர்தலிலும் அமமுக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்\nதமிழகத்தில் தேசிய கட்சிகள் ஆட்சி அமைக்க முடியாது…டிடிவி தினகரன்\nதிருவாரூர் இடைத்தேர்தல்: முதன்முதலாக வேட்பாளரை அறிவித்தது அமமுக\nவிழுப்புரத்தில் இருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளி புகைப்படம் இதோ\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nமுடக்கப்பட்டதா குஷ்பூவின் ட்விட்டர் கணக்கு….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nமதுரை மீனாட்சி அம்மன் சிலை – தெரியாத விவரம்\nஊரடங்கு உத்தரவை மக்கள் மதிக்கிறார்களா அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறது கூகிள் மேப்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/national/50000-discount-on-car-purchase-federal-government-action/c77058-w2931-cid336018-s11183.htm", "date_download": "2020-04-08T17:24:06Z", "digest": "sha1:3OHDT5TX4UMPJ4624WVI6ISYZSTJWHFB", "length": 4922, "nlines": 20, "source_domain": "newstm.in", "title": "கார் வாங்கினால் ரூ.50 ஆயிரம் தள்ளுபடி: மத்திய அரசு அதிரடி திட்டம்!", "raw_content": "\nகார் வாங்கினால் ரூ.50 ஆயிரம் தள்ளுபடி: மத்திய அரசு அதிரடி திட்டம்\nகச்சா எண்ணெய் இறக்குமதியால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படுவதை அடுத்து எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்குவதற்காக, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nகச்சா எண்ணெய் இறக்குமதியால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படுவதை அடுத்து, எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்குவதற்காக, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது.\nஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்கமதி செய்து வருகிறது. ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாயை இந்தியா இதற்காக செலவிடுகிறது.\nஇதனால் இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அரசு ஊக்குவிக்க உள்ளது. இந்த வகை வாகனங்கள் சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாது.\nஆனால் எலெக்டிரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருக்கிறது. எலெக்ட்ரிக் கார்கள் வழக்கமான பெட்ரோல், டீசல் கார்களை காட்டிலும் 2 முதல் 2.5 சதவீதம் வரை அதிக விலைக்கு விற்கப்படுகிறது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்குவதற்காக, வாடிக்கையார்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஇந்த புதிய திட்டத்தின்கீழ், இந்த வகை கார்கள் வாங்குபவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரை தள்ளுபடி கிடைக்கும் வகையில், மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த வாகனங்களை வாங்க மிக எளிதாக வங்கிக் கடன் கிடைக்கவும், வட்டி விகிதத்தை குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.\nமத்திய அரசின் இந்த முயற்சியால் இந்த வகை வாகனங்கள் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுவர். கார்கள் உற்பத்தி செய்யும் பெரு நிறுவனங்களும் இவ்வகை கார்களை உற்பத்தி செய்ய அதிக முனைப்பு காட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=18390", "date_download": "2020-04-08T18:13:31Z", "digest": "sha1:7R65TENRBYYOZMYEIIRXWOGODAQXBCXE", "length": 4128, "nlines": 61, "source_domain": "noyyalmedia.com", "title": "கொரோனா தீவிரம்! 540 படுக்கைகள் தயார்! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி!", "raw_content": "\nதமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்களிடம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி பேட்டியளித்தார்.\nஅவர் பேசுகையில், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சுமார் 540 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், தனியார் மருத்துவமனைகளிலும் 100 படுக்கைக்கு மேல் தயார் நிலையில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவும், தேவையான வெண்டிலேட்டர், மருத்துவ உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. என்றும்,\nதனியார் பொறியியல் கல்லூரியில் தனி கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து கோவை வந்துள்ள 314 பயணிகளின் வீடுகளும் தனிமைப்படத்தப்பட்டுள்ளது. அதற்கான அடையாள ஸ்டிக்கரும் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது. அவர்களிடம் தினமும் தொலைபேசி மூலம் உடல்நலம் பற்றியும் , ஏதேனும் அறிகுறி இருக்கிறதா என்பது பற்றியும் கேட்டறிந்து வருவதாகவும் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோ\nஅடுத்த 4 நாட்களில் தமிழகத்தின் 15 ம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.adiyakkamangalam.com/health/2481/hair-dye-side-effects", "date_download": "2020-04-08T17:48:23Z", "digest": "sha1:CFFWLON42DXOPU7A4UXM5MQ5LLBQDRJN", "length": 11910, "nlines": 87, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Hair Dye Side Effects", "raw_content": "\nதலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஅடியக்கமங்கலம், 28.05.2015: நமது உடலில் சுரக்கும் மெலனின் என்ற நிறமிதான் முடியின் கருமை நிறத்துக்குக் காரணம். நாற்பது வயதுக்கு மேல் இந்த நிறமிகளை டிரையோஸின் என்ற என்ஸைம் தடை செய்கிறது. இதனால் முடி நரைக்கிறது. சிலருக்கு இளமையிலேயே நரைப்பதற்குக் காரணம், தவறான உணவுப்பழக்கமும் மன அழுத்தமும்தான். சுற்றுச்சூழல் மாசுக்களால் தலையில் படியும் தூசி, தலையில் எண்ணெயே வைக்காததால் ஏற்படும் வறட்சி போன்றவையும் இளநரைக்கு காரணம்.\nநரையால் பாதிக்கப்படும்போது ஆண்களும், பெண்களும் தலைக்கு சாயம் பூசுகிறார்கள். இதனை மறைப்பதற்காக பயன்படுத்தும் தலைமுடி சாயத்தில் சில்வர், மெர்குரி, லெட் போன்றவை உள்ளது. தொடர்ந்து ரசாயனம் கலந்த தரமற்ற தலைமுடி சாயத்தை பயன்படுத்தும்போது கூந்தல் வறண்டு போய், முடி உடைதல், உதிர்தல், பொடுகு, இளநரை ஏற்படும். வழுக்கை விழவும் வாய்ப்புகள் அதிகம்.\nசருமத்தில் நெற்றி, முகம் ஆகியவை சிவந்துபோதல், அரிப்பு ஆகியவை ஏற்படும். மேலும் கண் எரிச்சல், கண் பார்வை மங்குதல், சருமத்தில் புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். நமது உடலில் தலை முதல் பாதம் வரை உள்ள சருமத்தில் துவாரம் இருக்கிறது. தலையில் அடிக்கப்படும் டை சருமத்தின் வழியாக ரத்தத்தில் கலக்கக்கூடும். அது உள்ளே சென்றால் சுவாசத்தில் தடை, பார்வை குறைபாடு, வயிற்று வலி, வாந்தி, பேச்சில் உளறல் போன்றவை தோன்றும்.\nமீசைக்கும் கலர் சாயம் பூசும்போது அதில் இருக்கும் விஷத்தன்மை எளிதாக நாசியை அடைந்து உடலுக்குள் புகுந்துவிடும். பெண்கள் கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் புகட்டும் காலத்திலும் டை அடிப்பதை தவிர்க்கவேண்டும். தலைமுடி சாயம் உபயோகிக்கும்போது ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், அதைனை பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள். உடனடியாக, பயன்படுத்திய தலைமுடி சாயம் பாக்கெட்டுடன் மருத்துவரை சந்திப்பது நல்லது.\nவெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்\nஉடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்\nபுற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா\nஉயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்\nபுரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை\nதினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்\nநோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்\nதலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா\n4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை\nஅதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை\nஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்\nவலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல\nதினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது\nபேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்\nதாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்\nஇன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்\nஅதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nமலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்\nபற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nகருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்\nபனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்\nபெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை\nஇரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்\nவைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு\nமூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்\nநார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\nகாஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்\nபழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை\nமன தலையில் நரைக்கிறது தரமற்ற கருமை மறைப்பதற்காக அழுத்தமும்தான் மெலனின் கலந்த நரைப்பதற்குக் மேல் dye தூசி தலைக்கு இதனால் உள்ளது என்ற ஆண்களும் வயதுக்கு பாதிக்கப்படும்போது சில்வர் மெர்குரி நமது போன்றவை சாயத்தில் உடலில் பயன்படுத்தும் ரசாயனம் முடி மாசுக்களால் இளமையிலேயே என்ஸைம் வறட்சி சுற்றுச்சூழல் தலையில் வைக்காததால் இளநரைக்கு நிறமிகளை படியும் சிலருக்கு பூசுகிறார்கள் முடியின் காரணம் side தவறான உணவுப்பழக்கமும் காரணம்நரையால் Hair தலைமுடி சாயம் ஏற்படும் நிறமிதான் தொடர்ந்து இதனை என்ற effects தடை போன்றவையும் எண்ணெயே நிறத்துக்குக் சாயத்த சுரக்கும் தலைமுடி பெண்களும் லெட் டிரையோஸின் செய்கிறது காரணம்நாற்பது இந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://altt.me/tg.php?https://twitter.com/teamnavalny_blg/status/1160136629249556481?lang=ta", "date_download": "2020-04-08T17:37:24Z", "digest": "sha1:QFJF62GTK5NREU2NP5KUAJUUM4J2VFEQ", "length": 28634, "nlines": 445, "source_domain": "altt.me", "title": "Партнёр сервиса — канал «Руда». Рассказываем о бизнесе и карьере в digital без занудства и цензуры Twitter -இல் Штаб Навального в Белгороде: \"Уже через полчаса начнётся одиночный пикет солидарности с Москвой напротив областной администрации.… \"", "raw_content": "உங்கள் உலாவியில் JavaScript முடக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளோம். பொதுவான Twitter -க்குச் செல்ல விரும்புகிறீர்களா\nTwitter -இன் சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், எங்களுடைய குக்கீகள் பயன்பாட்டை ஏற்றுக் கொள்கிறீர்கள். நாங்களும் எங்களுடைய கூட்டாளர்களும் உலகளாவிய வகையில் செயல்படுகிறோம், அத்துடன் பகுப்பாய்வுகள், தனிப்பயனாக்கல் மற்றும் விளம்பரங்கள் உள்ளிட்டவற்றுக்கு குக்கீகளைப் பயன்படுத்துகிறோம்.\nமுகப்பு முகப்பு தற்போதைய பக்கம், முகப்பு.\nஉறுதிசெய்யப்பட்ட கணக்குபாதுகாக்கப்பட்ட ட்விட்கள் @\nஉறுதிசெய்யப்பட்ட கணக்குபாதுகாக்கப்பட்ட ட்விட்கள் @\nஉறுதிசெய்யப்பட்ட கணக்குபாதுகாக்கப்பட்ட ட்விட்கள் @\nஎன்னை நினைவில் வைத்திரு · கடவுச்சொல் மறந்துவிட்டதா\nஆகஸ்ட் 2017 -இல் இணைந்தது\nஒரு நபரின் சுயவிவரத்திற்குச் செல்லவும்\nஉறுதிசெய்யப்பட்ட கணக்குபாதுகாக்கப்பட்ட ட்விட்கள் @\nஉறுதிசெய்யப்பட்ட கணக்குபாதுகாக்கப்பட்ட ட்விட்கள் @\nஉறுதிசெய்யப்பட்ட கணக்குபாதுகாக்கப்பட்ட ட்விட்கள் @\nஉங்கள் நகரம் அல்லது துல்லியமான அமைவிடம் போன்ற ஒரு அமைவிடத்தை இணையம் மற்றும் மூன்றாம் தரப்புப் பயன்பாடுகளிலிருந்து உங்கள் கீச்சுகளில் சேர்க்கலாம். உங்கள் கீச்சு அமைவிட வரலாற்றை எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம��. மேலும் அறிய\n100 எழுத்துக்களுக்கும் குறைவாக, விருப்பமானால்\nபொது · இந்த பட்டியலை யார் வேண்டுமானாலும் பின்தொடரலாம் தனிப்பட்ட · இந்தப் பட்டியலை நீங்கள் மட்டுமே அணுக முடியும்\nஇந்த கீச்சுக்கான URL இதோ உள்ளது. நண்பர்களுடன் எளிதாகப் பகிர்வதற்கு இதை நகலெடுங்கள்.\nகீழுள்ள குறியீட்டை நகலெடுத்து, இந்த கீச்சை உங்கள் இணையத்தளத்தில் சேருங்கள். மேலும் அறிய\nகீழுள்ள குறியீட்டை நகலெடுத்து, இந்த வீடியோவை உங்கள் இணையத்தளத்தில் சேருங்கள். மேலும் அறிய\nம்ம்ம், சேவையகத்தை அணுகுவதில் ஒரு சிக்கல்.\nTwitter உள்ளடக்கத்தை உங்கள் இணையதளம் அல்லது பயன்பாட்டில் உட்பொதிப்பதன் மூலம், Twitter -இன் நிரலாளர் ஒப்பந்தம் மற்றும் நிரலாளர் கொள்கையை ஏற்கிறீர்கள்.\nஏன் இந்த விளம்பரத்தைப் பார்க்கிறீர்கள்\nTwitter -இல் உள் நுழைக\nஎன்னை நினைவில் வைத்திரு · கடவுச்சொல் மறந்துவிட்டதா\nTwitter -இல் பதிவு செய்க\nநீங்கள் Twitter -இல் இல்லையா பதிவு செய்க, உங்களுக்கு முக்கியமானவற்றைப் பற்றி எப்போதும் அறிந்துவைத்திருங்கள், புதுப்பிப்புகளை அவை நிகழும்போதே பெறுங்கள்.\nஇரு வழி (அனுப்புதல் மற்றும் பெறுதல்) குறுகிய குறியீடுகள்:\n» மற்ற நாடுகளுக்கான SMS சுருக்குக் குறியீடுகளைப் பார்க்கவும்\nஇந்தக் காலவரிசைதான் நீங்கள் உங்களுடைய பெரும்பாலான நேரத்தைச் செலவழிக்கும், உங்களுக்கு முக்கியமான விஷயங்களைப் பற்றி உடனடிப் புதுப்பிப்புகளைப் பெறும் இடம்.\nஉங்களுக்கு கீச்சுகள் வேலை செய்யவில்லையா\nஎந்தவொரு கணக்கையும் பின்தொடர்வதை நிறுத்த, சுயவிவரப் படத்தின் மீது ஹோவர் செய்து, பின்தொடர்கிறது பொத்தானை கிளிக் செய்யவும்.\nசிறியதாக நிறைய விஷயங்களைச் சொல்லுங்கள்\nநீங்கள் மிகவும் விரும்பும் ஒரு கீச்சைப் பார்க்கும்போது, இதயத்தைத் தட்டுங்கள் — அது நீங்கள் அன்பைப் பகிர்ந்ததை அதை எழுதிய நபருக்குச் சொல்லும்.\nவேறொருவருடைய கீச்சை உங்களைப் பின்தொடர்பவர்களுடன் பகிர்வதற்கு மறுட்விட் செய்வதுதான் மிக வேகமான வழி. அதை உடனடியாக அனுப்புவதற்கு படவுருவைத் தட்டவும்.\nஒரு பதில் மூலம் எந்தவொரு கீச்சையும் பற்றிய உங்களது எண்ணங்களைச் சேருங்கள். நீங்கள் நேசிக்கும் ஒரு தலைப்பைக் கண்டறிந்து, உடனடியாகச் செயலில் இறங்குங்கள்.\nசமீபத்தியவற்றைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nமக்கள் தற்போது எதைப�� பற்றிப் பேசி கொண்டிருக்கின்றனர் என்பதைப் பற்றிய உடனடிப் பார்வையைப் பெறுங்கள்.\nநீங்கள் நேசிப்பவற்றைப் பற்றிய தகவல்களை மேலும் அதிகமாகப் பெறுங்கள்\nநீங்கள் அக்கறை கொண்டுள்ள தலைப்புகளைப் பற்றிய உடனடிப் புதுப்பிப்புகளைப் பெற மேலும் அதிகக் கணக்குகளைப் பின்தொடருங்கள்.\nஎன்ன நடக்கிறது என்பதைக் கண்டறியுங்கள்\nஎந்தவொரு தலைப்பையும் பற்றிய சமீபத்திய உரையாடல்களை உடனடியாகப் பாருங்கள்.\nநிகழ்நேர சிறந்த செய்திகளை அவை நிகழும்போதே உடனடியாகத் தெரிந்துகொள்ளுங்கள்.\nபின்தொடர் @teamnavalny_blg -ஐப் பின்தொடர்\nபின்தொடர்கிறீர்கள் @teamnavalny_blg -ஐப் பின்தொடர்கிறது\nபின்தொடராதே @teamnavalny_blg -ஐப் பின்தொடராதே\nதடைநீக்கு @teamnavalny_blg -ஐ தடைநீக்கு\nநிலுவையில் @teamnavalny_blg-இன் பின்தொடர்தல் கோரிக்கை நிலுவையில் உள்ளது\nரத்துசெய் உங்கள் பின்தொடர்வதற்கான @teamnavalny_blg -இன் கோரிக்கையை ரத்துசெய்யவும்\nNetzDG விதிமீறலைப் பற்றி புகாரளிக்கவும்\n2 replies 3 மறுட்விட்கள் 13 விருப்பங்கள்\nNetzDG விதிமீறலைப் பற்றி புகாரளிக்கவும்\n2 replies 0 மறுட்விட்கள் 3 விருப்பங்கள்\nNetzDG விதிமீறலைப் பற்றி புகாரளிக்கவும்\n1 reply 0 மறுட்விட்கள் 0 விருப்பங்கள்\nNetzDG விதிமீறலைப் பற்றி புகாரளிக்கவும்\n1 reply 1 மறுட்விட் 3 விருப்பங்கள்\nNetzDG விதிமீறலைப் பற்றி புகாரளிக்கவும்\n4 replies 7 மறுட்விட்கள் 121 விருப்பங்கள்\nNetzDG விதிமீறலைப் பற்றி புகாரளிக்கவும்\n6 replies 13 மறுட்விட்கள் 104 விருப்பங்கள்\nNetzDG விதிமீறலைப் பற்றி புகாரளிக்கவும்\n1 reply 0 மறுட்விட்கள் 5 விருப்பங்கள்\nNetzDG விதிமீறலைப் பற்றி புகாரளிக்கவும்\n1 reply 4 மறுட்விட்கள் 6 விருப்பங்கள்\nNetzDG விதிமீறலைப் பற்றி புகாரளிக்கவும்\n1 reply 2 மறுட்விட்கள் 8 விருப்பங்கள்\nNetzDG விதிமீறலைப் பற்றி புகாரளிக்கவும்\n1 reply 0 மறுட்விட்கள் 4 விருப்பங்கள்\nNetzDG விதிமீறலைப் பற்றி புகாரளிக்கவும்\n1 reply 2 மறுட்விட்கள் 9 விருப்பங்கள்\nNetzDG விதிமீறலைப் பற்றி புகாரளிக்கவும்\n2 replies 7 மறுட்விட்கள் 6 விருப்பங்கள்\nNetzDG விதிமீறலைப் பற்றி புகாரளிக்கவும்\n0 replies 1 மறுட்விட் 5 விருப்பங்கள்\nதிரும்ப மேலே செல்லவும் ↑\nசுமையேற்ற அதிக நேரமெடுக்கிறது போல் தெரிகிறது.\nTwitter -இல் அதிக கொள்ளளவு அல்லது தற்காலிக சிக்கல் ஒன்று ஏற்பட்டிருக்கலாம். மீண்டும் முயற்சிக்கவும் அல்லது மேலும் தகவலுக்கு Twitter நிலை என்பதைப் பார்க்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/lava-z81-6983/?EngProPage", "date_download": "2020-04-08T18:49:42Z", "digest": "sha1:5RMYTPEK6BQU7BQG7EDG5G7DJEICFRAM", "length": 18571, "nlines": 320, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் லாவா Z81 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: இந்தியாவில் கிடைக்கும் | இந்திய வெளியீடு தேதி: 2 நவம்பர், 2018 |\n13MP முதன்மை கேமரா, 13 MP முன்புற கேமரா\n5.7 இன்ச் 720 x 1440 பிக்சல்கள்\nக்வாட் கோர் 2.0 GHz\nலித்தியம்-பாலிமர் 3000 mAh பேட்டரி\nலாவா Z81 சாதனம் 5.7 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 720 x 1440 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ஐபிஎஸ் எல்சிடி எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக க்வாட் கோர் 2.0 GHz, மீடியாடெக் ஹீலியோ A22 பிராசஸர் உடன் உடன் PowerVR GE ஜிபியு, 2 GB ரேம் 16 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 128 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nலாவா Z81 ஸ்போர்ட் 13 MP கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் எச்டிஆர், ஃபேஸ் அழகு, GIF, பொக்கே, டைம்லேப்ஸ், Portrait, பனாரோமா, AR Sticker. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 13 MP கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் லாவா Z81 வைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட், v4.1, மைக்ரோ யுஎஸ்பி v2.0, ஜிபிஎஸ். டூயல் சிம் (மைக்ரோ + நானோ) ஆதரவு உள்ளது.\nலாவா Z81 சாதனம் சக்தி வாய்ந்த லித்தியம்-பாலிமர் 3000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nலாவா Z81 இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ) ஆக உள்ளது.\nலாவா Z81 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.5,999. லாவா Z81 சாதனம் अमेजन, பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\nகருவியின் வகை Smart போன்\nசிம் டூயல் சிம் (மைக்ரோ + நானோ)\nஇந்திய வெளியீடு தேதி 2 நவம்பர், 2018\nதிரை அளவு 5.7 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 720 x 1440 பிக்சல்கள்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) ஐபிஎஸ் எல்சிடி\nசிப்செட் மீடியாடெக் ஹீலியோ A22\nசிபியூ க்வாட் கோர் 2.0 GHz\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 16 GB சேமிப்புதிறன்\nரேம் 2 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 128 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி Card\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல், IM\nமுதன்மை கேமரா 13 MP கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 13 MP கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nகேமரா அம்சங்கள் எச்டிஆர், ஃபேஸ் அழகு, GIF, பொக்கே, டைம்லேப்ஸ், Portrait, பனாரோமா, AR Sticker\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை லித்தியம்-பாலிமர் 3000 mAh பேட்டரி\nஸ்டேன்ட் ஃபை 319 மணிநேரம் 51 நிமிடங்கள் வரை\nடாக்டைம் 21 மணிநேரம் வரை\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி v2.0\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், ப்ராக்ஸிமிடி, ஆம்பியண்ட் லைட் சென்சார்\nமற்ற அம்சங்கள் ஃபேஸ் அன்லாக், AI கேமரா\nமோட்டோரோலா மோட்டோ E6s (2020)\nசமீபத்திய லாவா Z81 செய்தி\nஇண்டர்நெட் வசதியில்லாமல் டிஜிட்டல் கட்டணம் செலுத்த ஏற்பாடு. வந்தது புது வசதி.\nலாவா ஐடுடே (LAVA Itoday) இண்ட்ர்நெட் வசதி இல்லாமல் டிஜிட்டல் தீர்வுகளை வழங்க Pay செயலியை அறிமுகம் செய்துள்ளது. கண்டிப்பாக இது ஃபீச்சர் போன்களுக்கானது என்றுதான் கூறவேண்டும். அதன்படி இந்நிறுவனத்தின் வரவிருக்கும் அனைத்து ஃபீச்சர்போன் சாதனங்களிலும் இந்த செயலி முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும்.\nடூயல் ரியர் கேமராவுடன் Lava Z71 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nலாவா நிறுவனம் இந்தியாவில் தனது புதிய லாவா இசெட்71 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் பிளிப்கார்ட் தளத்தில் வலைதளத்தில் விற்பனைக்கு விற்பனைக்கு வரும்.\nமலிவு விலையில் பீச்சர் போன் அறிமுகம்: என்னென்ன அம்சங்கள்.\nரூ.3,899-விலையில் அட்டகாசமான ஆண்ட்ராய்டு கோ ஸமார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியாவில் லாவா நிறுவனம் மலிவு விலையில் லாவா இசெட்41 ஆண்ட்ராய்டு கோ ஸமார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலைக்கு தகுந்த பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது லாவா இசெட்41 ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\n1வாரம் பேட்டரி பிரச்னை இல்லாத லாவா பியூச்சர் போன்.\nலாவா நிறுவனம் தற்போது பியூச்சர் ஏ 1200 என்ற பியூச்சர் போனை அறிமுகம் செய்யது. இ இதில் ஒரு வாரம் பேட்டரி தாங்கும் அளவுக்கு இருக்கின்றது. இதில், ஏஐ தொழில்நுட்பம் இருக்கின்றது. இந்த போன் குறித்து நாம் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/russian-dairy-cows-wear-vr-glasses-for-better-milk-production-023842.html", "date_download": "2020-04-08T19:02:06Z", "digest": "sha1:UEJVFUWZ2FKEBSXZR7C3CQ7TRAYBFTJB", "length": 19072, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "இது புதுசா இருக்கு பாஸ்.! வி.ஆர் கண்ணாடி அணியும் கறவை மாடுகள்- எதற்கு தெரியுமா? | Russian dairy cows wear VR glasses for better milk production - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 hrs ago Zomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\n5 hrs ago சாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\n6 hrs ago கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\n8 hrs ago Oneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nNews பணியில் இருந்தபோதே போக்குவரத்து காவலர் மாரடைப்பால் மரணம்... ஸ்டாலின் இரங்கல்\nFinance 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nMovies விழுத்திரு.. தனித்திரு.. வரும் நலனுக்காக நீ தனித்திரு.. கொரோனா விழிப்புணர்வு பாடல்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nLifestyle கொரோனா வைரஸ் பற்றிய புதிய அதிர்ச்சி செய்தி... நாம எச்சரிக்கையா மட்டும் இல்லனா அவ்வளவுதான்...\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇது புதுசா இருக்கு பாஸ். வி.ஆர் கண்ணாடி அணியும் கறவை மாடுகள்- எதற்கு தெரியுமா\nநாம் வசிப்பது போன்ற அல்லது அதை விடச் சிறந்த உலகம், மற்றவர்களோ அல்லது மற்றவையோ வசிக்கும் ஓர் உலகம், உங்களை நீங்களே முழுவதுமாக மூழ்கடிக்கும் செயற்கை உலகத்திற்குள் செல்லுவது போன்ற புதுமையான தொழில்நுட்ப\nபடைப்புகள் விர்ச்சுவல் ரியாலிட்டி துறையில் நடக்கின்றன. இது போன்ற எதிர்பார்ப்புகளுக்காகவே சந்தையில் நிறைய விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடிகள் கிடைக்கின்றன.\nஅதன்படி ரஷ்யாவில் உள்ள பண்ணை ஒன்றில் இருக்கும் கறவை மாடுகள் விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடிளை(VR glasses)அணிவதைப் பார்க்க முடியும். இந்த கறவை மாடுகள் விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடிளை) அணிவதற்கான காரணம் என்னவென்றால், அமைதியான மேய்ச்சல் காட்சிகளை பார்க்கும், எனவே மாடுகள் பதற்றம் இல்லாமல் அமைதியாக வைத்திருக்க முடியும் என ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்.\nஇந்த செயல்முறை மூலம�� அந்த அதிக பால் உற்பத்தி செய்யும் என கூறிகின்றனர். குறிப்பாக ரஷ்யாவின் அருகில் உள்ள மாஸ்கோ எனும் பகுதியில் இருக்கும் ஒரு பண்ணையில் தான் இந்த வித்தயசமான முயற்சி நடைபெறுகிறது.\nஇனி யாரும் தப்பிக்க முடியாது: 14 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ராக்கெட்\nசிவப்பு மற்றும் பச்சை, நீல நிற டோன்களில் உருவாக்கப்பட்டது\nகுறிப்பாக இந்த கறவை மாடுகள் அணியும் விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடிகள் சிவப்பு மற்றும் பச்சை, நீல நிற டோன்களில் உருவாக்கப்பட்டது. எனவே மேய்ச்சல் காட்சி மாடுகளின் மாற்றியமைத்ததா என்பதை தீர்மானிக்ககும்.\nபின்பு வி.ஆர் உருவகப்படுத்துதலைப் பார்க்கும் பசுக்களின் முதல் சோதனை ஓட்டத்தின் போது பதட்டம் குறைந்து, மந்தையின் ஒட்டுமொத்த நல்ல மனநிலையில் அதிகரிப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர்.\nபால் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது\nகறவை மாடுகள் இந்த வி.ஆர் சாதனத்தை அணிந்த நிலையில் அதிக பால் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் அமைதியான வளிமண்டலம் மாட்டுப் பாலின் அளவு மற்றும் சில நேரங்களில் தரம் இரண்டையும் பாதிக்கும் என்று சமீபத்திய ஆராய்ச்சி காட்டுகிறது.\nமசாஜ் செய்வது முதல் கிளாசிக்கல் இசை வரை\nகால்நடைகளை மசாஜ் செய்வது முதல் கிளாசிக்கல் இசை வரை அனைத்தையும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க\nபல்வேறு நாடுகளில் உள்ள பண்ணைகள் சோதனை செய்துள்ளன. தனிப்பயனாக்கப்பட்ட பெயர்களால் மாடுகளை அழைப்பது கூட சிறந்த பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் எனக் கூறப்படுகிறது.\nவேளாண்மை மற்றும் உணவு அமைச்சகம்\nஇந்த முன்மாதிரி வி.ஆர் கண்ணாடிகளை அணிந்த கறவை மாடுகளால் பால் உற்பத்தியில் தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது, பின்பு எதிர்காலத்தில் இது பற்றி விரிவான ஆய்வு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மாஸ்கோ பிராந்தியத்தின் வேளாண்மை மற்றும் உணவு அமைச்சகம் இடையே வி.ஆர் கண்ணாடி அணியும் கறவை மாடுகள் பற்றி கருத்துக் கோரியதற்கு உடனடியாக பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nZomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\nகொரோனா பரவாமல் தடுக்க முதல்ல இத பண்ணுங்க: Facebook, tiktok-க்கு கோரிக்கை\nசாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\nநாளை களமிறங்கும் அசத்தலான ஹானர் பிளே 4டி.\nகேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\nகொரோனா எதிரொலி- 17-வது இடத்துக்கு தள்ளப்பட்ட அம்பானி: மொத்த இழப்பு எவ்வளவு தெரியுமா\nOneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nநோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nகொரோனாவுக்கு அதான் காரணம்: தீயாக பரவிய வதந்தி 5G நெட்வொர்க் டவர்களை தீவைத்து எரித்த மக்கள்- வீடியோ\nஇனி நமக்கு இதான் ஐபோன்: பட்ஜெட் விலையில் Huawei அட்டகாச ஸ்மார்ட் போன்\nமொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகளை திறக்க அனுமதி.\nகடலுக்கடியில் ஒளிரும் பச்சை நுண்ணுயிரிகள்.. செவ்வாயில் இதுபோல உயிர்கள் இருக்க சாத்தியமா\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nஇன்பினிக்ஸ் நோட் 7 லைட்\nசியோமி Mi 10 லைட்\nஒப்போ ரெனோ Ace 2\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n., Whatsapp அறிமுகம் செய்த அட்டகாச அம்சம்: சரியான நேரம் இதுதான்\nPUBG மொபைல் கேம் இடைநிறுத்தம் செய்யப்பட்டதன் காரணம் என்ன தெரியுமா\nஜியோ நிறுவனத்தை போலவே ஏர்டெல் நிறுவனமும் அறிமுகம் செய்த புதிய வசதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-08T17:20:49Z", "digest": "sha1:4W4JLI5EZFP3ZOMHJ655KZSOGDAHMYP2", "length": 10767, "nlines": 112, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அரசு ஊழியர்கள் News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nஇனி வாரத்துக்கு 5 நாள் தான் வேலையாம்\nமும்பை: ஒரு நல்ல வேலை, அளவான நல்ல சம்பளம். அதிக சிரமங்கள் இல்லாத வாழ்க்கையை வாழ பலருக்கும் ஆசை இருந்தாலும், அப்படிப்பட்ட வாழ்க்கை மிக மிகச் சிலருக்க...\nஅரசு ஊழியர்கள் வீடு கட்ட ரூ. 5 லட்சம் வரை வட்டியில்லாமல் கடன் பெறலாம் - தமிழக அரசு அரசாணை\nசென்னை: தமிழக அரசு ஊழியர்கள் பரிசாகப் பெறுவதற்கான உச்ச வரம்புத் தொகையை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் ...\nவீட்டில் இருந்து வேலை செய்த தயாராகும் ஊழியர்கள்... மன அழுத்தம் குறைந்து உற்பத்தி அதிகரிக்கும் -ஆய்வு\nமும்பை : வாரத்தில் 2 நாட்கள் வீட்டில் இருந்தே அலுவலக வேலைகளை பார்ப்பதற்கு தயார் என்றும் அதற்காக சம்பளத்தில் பிடித்தம் செய்தாலும் க���லை இல்லை என்றும...\nஅரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்ட தமிழ் நாடு அரசு\nதமிழ் நாடு அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு அறிவிக்கும் 1 நாளுக்கு முன்பு ஓய்வு பெற்றால் அவர்களுக்கு இதுவரை ஊதிய உயர்வினை அளிக்காமல் இருந்து வந்தது. தற்ப...\nதீபாவளியை கோலாகலப்படுத்தப் போகிறது 7 வது சம்பள கமிஷன் அறிவுப்பு\nஆவணி போயி புரட்டாசி வந்தா தீபாவளி தான். இது நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்குமா இருக்காதா என்பது தெரியாது. ஆனால் அர...\nஅரசு ஊழியர்களுக்கு செக்.. 5,000 பேர் ராஜினாமா\nபொதுவாக அரசு ஊழியர்கள் சரியான பணியாற்றுவதில்லை என்ற புகார் பொதுவாக வைக்கப்பட்டாலும், சில உண்மையாகவும், நேர்மையாகவும் பணியாற்றுகின்றனர். ஆனால் இந...\n7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் ரூ.21,000 உறுதி..\nமத்திய அரசு ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் 21,000 ரூபாயாகக் கண்டிப்பாக உயரும் என்ற நற்செய்தி வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலாம் ...\nஉத்திரபிரதேச அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜேக்பாட்.. ஒரு மாத ஊதியம் போனஸ்..\nலக்னோ: தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே 20 சதவீதம் வரை போனஸ் அறிவித்துள்ள நிலையில் உத்திரபிரதேச முதல்வர் நேற்று தங்களது மாநில அரசு ஊழியர்களுக்குப...\n7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு இதற்கெல்லாம் கூடவா அலவென்ஸ் கொடுப்பார்கள்\nநிதி அமைச்சகம் 7வது சம்பள கமிஷனின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கான அலவென்ஸ் எனப்படும் கொடுப்பனுவுகளை அறிவித்துள்ளது. இந்தக் கொடுப்பனுவுகளில் பலவ...\nஉத்திரபிரதேசத்தில் அரசு ஊழியர்களை துரத்தி அடிக்கும் யோகி ஆதித்யநாத்..\nஉத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வியாழக்கிழமை செயல் திறன் இல்லா அரசாங்க அதிகாரிகள் அல்லது துயரங்கள் கொண்டவர்களாக இருப்பின் கட்டாயமாக ஓ...\nஐடி ஊழியர்கள் மட்டுமல்ல.. அரசு ஊழியர்களும் பணிநீக்கம்.. மத்திய அரசின் திடீர் நடவடிக்கை..\nடெல்லி: இந்திய ஐடி நிறுவனங்களின் அறிவிக்கப்பட்டுள்ள பணிநீக்கம் குறித்த அறிவிப்புகள் ஒட்டுமொத்த இந்தியாவையே அதிரவைத்துள்ள நிலையில், அரசு பணியிடங...\n18-20 மணிநேரம் வேலை செய்யனும்,இல்லைனா கிளம்பிக்கிடே இரு.. அரசு ஊழியர்களுக்கு உபி முதல்வர் வைத்த செக்\nஉத்தரப் பிரதேச மாநில தேர்தலில் பிஜேபி வெற்றிபெற்ற நிலையில் இம்மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதிவியேற்றார். முதல்வராக ஒரு பொதுக்கூட்டத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2020/jan/21/no-going-back-on-caa-shah-tells-opposition-3336630.html", "date_download": "2020-04-08T18:30:56Z", "digest": "sha1:UCM3S7EHMZ54VSOH2UJL3M5D7KEVM7Y2", "length": 10621, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nமோடி அரசு சிஏஏவை திரும்பப் பெறாது: அமித் ஷா\nசிஏஏவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றாலும் மோடி அரசு அதைத் திரும்பப் பெறாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) ஆதரவாக உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவில் இன்று (செவ்வாய்கிழமை) பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார். அப்போது சிஏஏவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றாலும், இந்தச் சட்டத்தை மோடி அரசு திரும்பப் பெறாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது:\n\"நாங்கள் எதிர்ப்பால் வளர்க்கப்பட்டோம். எனவே, எதிர்ப்பைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது அங்கு ஹிந்துக்கள், புத்தர்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை உள்ளடக்கிய சிறுபான்மையினர் மொத்தம் 23 சதவீதம் பேர் இருந்தனர். ஆனால், இன்றைக்கு இந்த எண்ணிக்கை வெறும் 3 சதவீதமாகக் குறைந்துள்ளது.\n அவர்கள் ஒன்று கொல்லப்பட்டிருக்க வேண்டும் அல்ல மதமாற்றம் செய்திருக்க வேண்டும் அல்லது இந்தியாவுக்கு வந்திருக்க வேண்டும். பாகிஸ்தானில் பலர் அரண்மனை வீடுகளை விட்டு தற்போது குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர்.\nபிரதமர் மோடி அவர்களுக்கு வீடுகளை மட்டும் வழங்கவில்லை. அவர்களுக்கு வேலைவாய்ப்பையும், நல்வாழ்வையும் அமைத்துத் தருகிறார். இது தவறா\nஆப்கானிஸ்தானில் தலித்துகள் துன்புறுத்தப்படுகின்றனர். அங்கு மிகப் பெரிய புத்தர் சிலை சிதைக்கப்பட்டுள்ளது. தலித்துகளின் பாதுகாவலராகக் குறிப்பிடும் மாயாவதி இதுபோன்ற விவகாரங்களில் ஏன் மௌனம் காக்கிறார்.\nஇந்தியா இரண்டு துண்டுகளானதற்கு காங்கிரஸ்தான் காரணம். இந்தத் தலைவர்கள் வரலாற்றைப் படித்திருக்கிறார்கள் பாகிஸ்தானில் ஹிந்துக்கள் பாதுகாப்பற்ற சூழலை உணர்ந்தால், இந்தியா அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என காந்தியே கூறியிருப்பது இவர்களுக்குத் தெரியுமா பாகிஸ்தானில் ஹிந்துக்கள் பாதுகாப்பற்ற சூழலை உணர்ந்தால், இந்தியா அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என காந்தியே கூறியிருப்பது இவர்களுக்குத் தெரியுமா இந்தத் தலைவர்கள் படிக்கமாட்டார்கள். வெறும் பேச்சு மட்டும்தான்.\nதலித் வங்காள குடும்பத்துக்கும் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அவர் (மம்தா பானர்ஜி) சிஏஏவை எதிர்க்கிறார். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்கள் போராடும் விதத்தைப் பார்த்தால், அவர்களுக்கு இம்ரான் கானுடன் (பாகிஸ்தான் பிரதமர்) தொடர்பு இருப்பதுபோல் தெரிகிறது. ஏனென்றால், அவர்களுடைய எதிர்ப்பு தேச நலனைச் சார்ந்ததாக இல்லை\" என்றார்.\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/521048-production-of-lentils.html", "date_download": "2020-04-08T19:20:35Z", "digest": "sha1:QZB77AKUWBILQUC4EHUI7IVRK4XQAP26", "length": 21694, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "பயறு உற்பத்தியைப் பெருக்கும் வழிமுறை | Production of lentils - hindutamil.in", "raw_content": "வியாழன், ஏப்ரல் 09 2020\nபயறு உற்பத்தியைப் பெருக்கும் வழிமுறை\nஉளுந்து, பாசிப்பயறு, அவரை, துவரை, கொள்ளு ஆகிய பயறு வகை நம் உடலுக்குத் தேவையான புரதச் சத்தை அளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சாகுபடி செய்யப்பட்ட மண்ணில் நைட்ரஜனை நிலைநிறுத்தவும் இவை உதவுகின்றன. இந்த நன்மை பயக்கும் பயறு வகைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கும் ���ழிமுறை குறித்து கோவை வேளாண்மை அலுவலர் ஆர்.சக்திவேல் பகிர்ந்துகொள்கிறார்:\nபயிறு வகைப் பயிர்களைத் தனிப் பயிராகச் சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு 20 கிலோ விதைகளும் கலப்புப் பயிராகச் சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு 10 கிலோ விதைகளும் தேவைப்படும். இவற்றில் அதிக உற்பத்தியைப் பெற விவசாயிகள் சில தொழில்நுட்பங்களைப் பின்பற்ற வேண்டும். முதலில் நிலத்தைத் தயார்படுத்த வேண்டும்.\n3 ஆண்டுக்கு ஒருமுறை ஆழமான கோடை உழவு செய்ய வேண்டும். விதைப்புக்கு முன்பு விதைகளை நேர்த்திசெய்ய வேண்டும். மண்ணின் தன்மைக்கேற்ப உர மேலாண்மையை மேற்கொள்ள வேண்டும். களைகளைச் சரியான நேரத்தில் நீக்க வேண்டும். நோய் எதிர்ப்பு ஆற்றல் மிக்கப் பயிர் ரகங்களைத் தேர்வுசெய்ய வேண்டும். பூச்சி, நோய் மேலாண்மை முறைகளைப் பின்பற்ற வேண்டும்.\nவிதை நேர்த்தியைப் பொறுத்தவரை, விதைப்புக்குப் பயன்படுத்தும் விதைகளை ரைசோபியம் 3 பாக்கெட், பாஸ்போ பாக்டீரியா 3 பாக்கெட், குளிர்ந்த அரிசிக் கஞ்சியுடன் சமமாகக் கலந்து 24 மணி நேரம் ஊற வைத்து, அதற்குப் பின்னர் நடவுசெய்ய வேண்டும்.\nஇதனால் விதைகளில் சீரான முளைப்புத் திறனும், காற்றில் உள்ள தழைச் சத்தைக் கிரகித்து மண்ணை நிலைப்படுத்தும் திறனும் அதிகரிக்கும். வேதி முறையில் கிலோவுக்கு 2 கிராம் திரம், கேப்டான் அல்லது கார்பன்டாசினை விதைகளுடன் கலந்து விதை நேர்த்திசெய்ய வேண்டும்.\nஒரு ஹெக்டேர் நிலத்துக்கு தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, கந்தகச் சத்து ஆகியவற்றை முறையே 12:5:25:12:5:20 கிலோ என்ற அளவில் இட வேண்டும். மானாவாரி நிலத்துக்கு 50 கிலோ என்ற அளவில் உரமிட வேண்டும். பயிர்களுக்குத் தேவையான சத்துகளை ஊட்டச்சத்துகளை அளிக்க நுண்ணூட்டக் கலவையை 12.5 கிலோ அளவு மணலுடன் கலந்து மண்ணில் இட வேண்டும்.\nவிதைப்புக்கு முன்பு நிலத்தில் பென்டிமெத்தலீன் என்ற களைக்கொல்லியை 2.5 லிட்டர் என்ற அளவில் 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 15-30 நாட்களில் களை மேலாண்மை செய்ய வேண்டும்.\nவிதைத்தவுடன் பயிர்களுக்கு மூன்றாம் நாளில் உயிர் நீர் பாய்ச்ச வேண்டும். முடிந்த அளவுக்கு நிலத்தில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீர் பாய்ச்ச அதிக ஆட்கள் தேவை என்பதால், அதைக் குறைக்கும் வகையில் எளிய முறையில் தெளிப்பு முறையில் நீர் பாய்ச்சுவது சிற��்தது. இதன் மூலம் நீரின் தேவை குறைவதுடன், பயிருக்குத் தேவையான நீரும் கிடைத்து சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் குறைகிறது.\nஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ டி.ஏ.பி. கரைசல் 12.5 கிலோ தேவைப்படும். இதைத் தெளிப்பதற்கு ஒருநாள் முன்பு, வாளியில் நன்றாகக் கரைத்து வைக்க வேண்டும். பின்னர் நன்றாக வடிகட்டிய தெளிவான நீரைப் பூக்கும் தருணத்திலும், 15 நாட்களுக்குப் பின்னரும் தெளிக்க வேண்டும்.இதேபோல் ஹெக்டேருக்கு ‘பல்சஸ் ஒண்டர்’ வளர்ச்சி ஊக்கி 5 கிலோ தேவைப்படும். இதை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து பூக்கும் தருணத்திலும், 15-ம் நாளிலும் தெளிக்க வேண்டும்.\nபயறு வகைப் பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய்த் தாக்குதல் காரணமாக, விவசாயிகள் பயிரிடத் தயங்குகின்றனர். ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை உத்திகளைக் கையாளுவதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.\nநோய், பூச்சித் தாக்குதலை எதிர்க்கும் ரகங்களைத் தேர்வுசெய்ய வேண்டும். இனக்கவர்ச்சிப் பொறிகள் அமைத்து, பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும். வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவீதம், வேப்ப எண்ணெய் 2 சதவீதம் என்ற அளவில் தண்ணீரில் கலந்து பயிர்களில் தெளிக்க வேண்டும்.\nஅசுவிணி, காய்த் துளைப்பான் பூச்சிகளைக் கட்டுப்படுத்த தியோமெந்தாக்சம் அல்லது 2 சதவீத வேப்ப எண்ணெய்யைத் தெளிக்க வேண்டும். இலைச்சுருள் நோய், ஆந்தராக்ஸ், தண்டு சொரி நோய்களை, மென்கோசிப் பூச்சிக்கொல்லியைத் தெளித்து கட்டுப்படுத்த வேண்டும். வெள்ளை ஈக்கள் மூலமாகப் பரவி மகசூலைப் பாதிக்கும் மஞ்சள் சோகை நோயை, இமிடோகுலோபிரிட் அல்லது மைத்தோயேட் என்ற பூச்சிக்கொல்லியைத் பயிர்கள் நன்றாக நனையும்படி தெளிக்க வேண்டும்.\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபயறு உற்பத்திஉளுந்துபாசிப்பயறுஅவரைதுவரைகொள்ளுவிதை நேர்த்திஉரம்களை மேலாண்மைநீர்ப் பாசனம்பூச்சி நோய்\nஇந்த முறை உங்கள் தொலைநோக்கு தோற்றுவிட்டது: பிரதமர் மோடிக்கு கமல்...\nசீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு அமெரிக்க மக்களை மட்டுமல்ல,...\nஇந்தியாவுக்கு இனியும் ஊரடங்கு தேவையில்லை\nஏழை மக்களுக்கு மாதம் ரூ.10,000; நடுத்தர மக்களுக்கு...\nஇஸ்லாமியர்கள் வெறுக்கப்பட சில மதகுருமார்களும், முல்லாக்களும்தான் காரணம்:...\nஉலக நாடுகளில் ஊரடங்கு: மீறினால் சுட்டுக்கொலை, சிறைத்...\nமோடி பெரிய மனிதர்; 2.9 கோடி ஹைட்ராக்ஸி...\nமக்களைக் காக்க உயிர் ஈந்த மருத்துவர்கள்\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் -\nதனிமைப்படுதல் என்பது கூண்டோ, சிறைவாசமோ அல்ல; கரோனா வைரஸிடம் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளும்...\nஉங்களுக்கும் கரோனா இருப்பதைப் போல் நடந்துகொள்ளுங்கள்: மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த நியூசிலாந்து பிரதமர்\nமகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன்கள் - ஏப்ரல் 9 முதல்...\nதுலாம், விருச்சிகம், தனுசு; வார ராசிபலன்கள் - ஏப்ரல் 9 முதல் 15ம்...\nகடகம், சிம்மம், கன்னி ; வார ராசிபலன்கள் - ஏப்ரல் 9 முதல்...\nமேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன்கள் - ஏப்ரல் 9 முதல்...\nமஸக்கலி ரீமிக்ஸ் பாடலை மறைமுகமாகக் கலாய்த்த ஏ.ஆர்.ரஹ்மான்\nகரோனா பாதிப்பு; வாழ்நாளில் சந்தித்திராத பொருளாதார மந்தநிலை ஏற்படும்: உலக வர்த்தக அமைப்பு...\nதயவு செய்து அரசு உத்தரவை மீறாதீர்கள்: த்ரிஷா வேண்டுகோள்\nவங்கி இஎம்ஐ செலுத்துவதை தள்ளிப்போட வேண்டுமா; OTP- ஐ சொல்லுங்கள்- உலா வரும்...\nஅமெரிக்க ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ்: 33 ஆயிரம் பாட்டில்களை...\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு: மாணவர்கள் பிரவீன், ராகுல் உட்பட 4 பேரின் ஜாமீன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/Politics/2020/03/26080457/1203461/Kerala-CM-report-Corona-Virus.vpf", "date_download": "2020-04-08T19:01:25Z", "digest": "sha1:YF3XDH5ITRK4BKMONFI47SY2FRPHKXUF", "length": 10992, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கேரளாவில் மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு\" - முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கேரளாவில் மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு\" - முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்\nகேரளாவில் மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nகேரளாவில் பாலக்காட்டை சேர்ந்த 2பேர், எர்ணாகுளத்தை சேர்ந்த 3பேர் , பத்தனம்திட்டாவை சேர்ந்த 2 பேர், இடுக்கி மற்றும் கோழிக்கோட்டை சேர்ந்த இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அவர்கள் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கேரளா வந்தவர்கள் என்று அவர் கூறினார். இதன் மூலம் கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 6 பேர் குணமடைந்துள்ளதாகவும் ,112 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nவிமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்\nஅமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.\n11-ம் தேதி முதலமைச்சர்களுடன் ஆலோசனை - ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு\nஅனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஏப்ரல் 11-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"கொரோனாவில் இருந்து மருத்துவர்களை காக்க உதவும் ரோபோ\" - பொறியியல் மாணவர் அசத்தல்\nகொரோனாவில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை காக்கும் வகையிலான ரோபோவை சத்தீஷ்காரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ஒருவர் கண்டுபிடித்து உள்ளார்.\n\"நாடு முழுவதும் 5,194 பேருக்கு கொரோனா தொற்று\" - சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல்\nநாடு முழுவதும் 5 ஆயிரத்து194 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும், உயிரிழப்பு 149ஆக உயர்ந்துள்ளதாகவும், சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால், தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரியில் கிருமி நாசினி தெளிப்பு சுரங்கத்தை முதலமைச்சர் நாராயணசாமி திறந்தார்\nபுதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் தற்காலிக மார்க்கெட்டில் கிருமி நாசினி தெளிப்பு சுரங்கத்தை மாநில முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.\n\"அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை\" - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nமருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில தலைமை செயலாளர்களுக்கு, உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.\n\"இந்தியாவில் 40 கோடி பேர் ஏழைகளாக மாறுவர்\" - ஐக்கிய நாடுகள் தொழிலாளர் அமைப்பு எச்சரிக்கை\nகொரோனா ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக இந்தியாவில் சுமார் 40 கோடி மக்கள் வறுமையின் பிடியில் சிக்கும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dinasuvadu.com/india-score-296/category/health", "date_download": "2020-04-08T17:39:07Z", "digest": "sha1:HCVA3D54JA5TEB7NRSL7MRSECIRPQUUV", "length": 4377, "nlines": 85, "source_domain": "dinasuvadu.com", "title": "சதம் விளாசிய ராகுல் -நியூசிலாந்து அணிக்கு 297 ரன்கள் இலக்கு", "raw_content": "\nஇனியசெய்தி: கொரோனாவில் இருந்து குணமடைந்த மூதாட்டி புகைப்படம் வெளியிடு.\nஉலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83,000-ஐ கடந்தது\nரூ.60 லட்சத்து 70 ஆயிரத்துக்கு ஏலம் போன ஜோஸ் பட்லர் ஜெர்சி.\nசதம் விளாசிய ராகுல் -நியூசிலாந்து அணிக்கு 297 ரன்கள் இலக்கு\nஇந்தியா நியூசிலாந்து அணிகள் மோதுகின்ற கடைசி மற்றும் 3வது ஒரு ந���ள் போட்டியானது\nஇந்தியா நியூசிலாந்து அணிகள் மோதுகின்ற கடைசி மற்றும் 3வது ஒரு நாள் போட்டியானது பேஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்கள் அடித்துள்ளது.இந்திய அணியில் அதிகபட்சமாக ராகுல் 112 ரன்கள் , ஸ்ரேயாஸ் 62 ரன்கள் அடித்துள்ளனர்.இதன் பின்னர் 297 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கவுள்ளது.\nரூ.60 லட்சத்து 70 ஆயிரத்துக்கு ஏலம் போன ஜோஸ் பட்லர் ஜெர்சி.\nஸ்டைலிஷ் பேட்ஸ்மேன்’ என்று கிரிக்கெட் ரசிகர்களால் புகழப்பட்ட நியூசிலாந்து விக்கெட் கீப்பர் ஜாக் காலமானார்...\nபிரபலமான அமரிக்காவின் டென்னின்ஸ் நட்சத்திரம் வானியா கிங் ஓய்வு\nரசிகர்களே இல்லாத காலி மைதானத்தில் ஐ.பி.எல் விளையாட தயார். - ஹர்பஜன் சிங் அதிரடி.\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் வழங்கிய யுவராஜ் சிங்\nவிளையாட ஆள் இல்லாமல் தன் தங்கையுடன் டென்னிஸ் ஆடும் ரபேல் நடால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://moonramkonam.com/aduthavarisu-film-song-pesak-koodaathu/", "date_download": "2020-04-08T19:20:49Z", "digest": "sha1:CEJ6SJS2S54NOE6XEZJGWKWJ5ZQ5QKOF", "length": 10834, "nlines": 133, "source_domain": "moonramkonam.com", "title": "காலைப்பனியும் கொஞ்சம் இசையும் - பேசக்கூடாது » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nசரியாக முடிவு எடுங்கள்…. ரா ஒன்னில் நடித்த ரஜினி – நன்றி சொன்ன ஷாரூக் கான்\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – பேசக்கூடாது\nசில்க்ஸ்மிதா, பொதுவாக கவர்ச்சி நடிகையர் என்றாலே எரிச்சல் படும் பெண்கள் கூட்டத்திலும் ரசிகையர் அநேகம் பேரைக்கொண்டிருந்தவர் . அவர் நடித்ததில் ஓவராக கவர்ச்சி மூவ்மெண்டுகள் இல்லாததும் பார்க்கவும் கேட்கவும் இனிமையானதுமான பாடல்களில் ஒன்று ரஜினியுடன் அவர் ஆடிப்பாடிய இந்தப் பாடல்.ஒரே முறை பள்ளிச்சிறுமியாக இருந்த சமயம் ஃபாம்கோ ஆயத்த ஆடையகத்தில் அவரைப் பார்த்திருக்கிறேன். தெரியாத முகம் என்றில்லாமல் அவர் செய்த புன்னகை இன்றும் நினைவில் உள்ளது. தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிந்து யாரோ ரொம்பத்தெரிந்தவர் இறந்தது போல் வருந்தினேன். வாவ் எத்தனை அழகி அவர் தான். அட்டகாசமான ஃபீச்சர்ஸ், அ���ிதான உடற்கட்டு.\nபேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய்\nஏதும் இல்லை வேகம் இல்லை லீலைகள் காண்போமே\nஆசை கூடாது மணமாலை தந்து ஹோய்\nசொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே\nபார்க்கும் பார்வை நீ என் வாழ்வும் நீ என் கவிதை நீ\nபாடும் ராகம் நீ என் நாதம் நீ என் உயிரும் நீ\nகாலம் யாவும் நீ என் சொந்தம் காக்கும் தெய்வம் நீ\nபாலில் ஆடும் மேனி எங்கும் கொஞ்சும் செல்வம் நீ\nகிளையோடு கனியாட தடை போட்டால் நியாயமா\nஉன்னாலே பசி தூக்கம் இல்லை\nகாலைப் பனியும் நீ கண்மணியும் நீ என் கனவும் நீ\nமாலை மயக்கம் நீ பொன் மலரும் நீ என் நினைவும் நீ\nஊஞ்சலாடும் பருவம் உண்டு உரிமை தர வேண்டும்\nநூலிலாடும் இடையும் உண்டு நாளும் வரவேண்டும்\nபல காலம் உனக்காக மனம் வாடுதே\nவருகின்ற தை மாதம் சொந்தம் அணிகின்ற மணிமாலை பந்தம்\nTagged with: \" பேசக்கூடாது\" பாடல் வரிகளுடன் காணொளி, aduthavarisu, pesak koodaathu song lyrics, silksmitha, sugaragam, video, அடுத்த வாரிசு, இளையராஜா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.பி, கனவு, கவர்ச்சி, கவர்ச்சி நடிகை, கவிதை, கை, சில்க், சில்க்சுமிதா, சுகராகம், சுசீலா, நடிகை, பெண், ரஜினி, ரஜினிகாந்த்\nகம்பு தயிர் சாதம்- செய்வது எப்படி\nசில வகை ஜெல்லி மீன்கள் இறவாத நிலையில் இருப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=18391", "date_download": "2020-04-08T18:29:50Z", "digest": "sha1:AIHORBNQ5D4QQ4DNN5KONPAFAAV4MWIN", "length": 6505, "nlines": 76, "source_domain": "noyyalmedia.com", "title": "தண்ணீர் பாட்டிலிலும் கொரோனா....", "raw_content": "\nகொரோனா வைரஸ் பெரும்பாலும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம் என்கிறார்கள் மருத்துவ விஞ்ஞானிகள்.\nகொரோனா வைரஸ் பெரும்பாலும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம் என்கிறார்கள் மருத்துவ விஞ்ஞானிகள். பொருட்களை தொட்டால் அந்த வைரஸ் பரவுமா, பொருட்களின் மீது அந்த வைரஸ் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும் என்றெல்லாம் உலகளவில் ஆராய்ச்சியாளர்கள் விழுந்து விழுந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nதண்ணீர் எடுத்துச்செல்கிற அட்டை பாட்டில் அல்லது கேன் மீது 24 மணி நேரம் இருந்து தொற்றும்.\nபிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலில் 3 நாட்கள் இருக்கும்.\nஎவர்சில்வர் தண்ணீர் பாட்டிலில் 3 நாட்கள் இருக்கும்.\nகாற்றில் 3 மணி நேரம் இருக்கும்.\nகாப்பர் (செப்பு) ���ாட்டில் மீது 4 மணி நேரம் இருக்கும்.\nபாலிபுரோபிலின் பிளாஸ்டிக் மீது 16 மணி நேரம் இருக்கும்.\nஇதை ஆராய்ந்து சொல்லி இருப்பவர், அமெரிக்காவில் ஹேமில்டன் நகரில் உள்ள ராக்கி மவுண்டைன் பரிசோதனைக்கூடத்தின் வைரஸ் சூழலியல் துறையின் தலைவர் வின்சென்ட் முன்ஸ்டர்.\n6 அடி தூரம் இடைவெளி வேண்டும்\nஎத்தனை நாட்கள் கொரோனா வைரஸ் உடலில் தங்கும்\nகொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் உடனடியாக சிகிச்சை பெறத்தொடங்கி விடுகிறார்கள். அவர்களது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும்கூட, கொரோனா வைரஸ் வாழத்தான் செய்யும்.\nலேன்செட் மருத்துவ இதழ் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்த வைரஸ் 8 முதல் 37 நாட்கள் வரை தொடர்ந்து உடலில் வாசம் செய்ய வாய்ப்பு உண்டு என்று தெரிய வந்துள்ளது.\nகொரோனா வைரஸ் பாதித்த ஒருவரின் தும்மல் மற்றும் இருமலில் வெளிப்படுகிற நீர்த்துளிகள் மூலம் மற்றவருக்கு இந்த கொரோனா வைரஸ் எளிதாக தொற்றிக்கொள்ளும்.\nஇந்த நீர்த்துளிகள் பயணிக்க சாத்தியமான தூரம் எவ்வவளவு என்றால் 6 அடிகள்.\nஎனவே, ஒருவர் தும்மினால், இருமினால் அந்த இடத்தில் நிற்காதீர்கள். அங்கு இருந்து 6 அடி தூரத்துக்கு அப்பாலே போய்விடுங்கள். அவருக்கு கொரோனா இருக்குமா, இருக்காதா, நாம் இங்கே இருக்கலாமா, கூடாதா என்றெல்லாம் அந்த நேரத்தில் போய் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காதீர்கள்.\nதனித்து இருப்போம்... விழித்து இருப்\nகொரோனா வைரஸ் நீரிழிவு நோயாளிகளை அதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arvloshan.com/2015/03/blog-post.html", "date_download": "2020-04-08T18:04:25Z", "digest": "sha1:C3HPELCCDXSU4TQV6OIDZVVOCCYGIMZG", "length": 50739, "nlines": 494, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: வரலாற்று வெற்றி பெற்ற நியூ சீலாந்து, மீண்டும் சோகத்தில் தென் ஆபிரிக்கா - நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் தந்த முதலாவது அரையிறுதி", "raw_content": "\nவரலாற்று வெற்றி பெற்ற நியூ சீலாந்து, மீண்டும் சோகத்தில் தென் ஆபிரிக்கா - நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் தந்த முதலாவது அரையிறுதி\nஅற்புதமான முதலாவது அரையிறுதி என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா விஸ்டனுக்கு நேற்று எழுதிய முதலாவது அரையிறுதி பற்றிய விரிவான அலசலை இன்னும் சில புதிய சேர்ப்புக்கள், இன்றுவரை கிடைத்துள்ள புதிய தகவல்கள், சுவாரஸ்யமான புகைப்படங்களுடன் இங்கே 'புதிதாக' பதிகிறேன்.\nவெற்றி - தோல்வி, அளவு கடந்�� ஆனந்தம் - அடக்க முடியா சோகம், பெருமிதமான சாதனை - மனமுடைந்து போகவைக்கும் சோகம், அத்தனையையும் ஒரே போட்டியில் தரமுடியும் என்றால் அது தான் நேற்று நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டி.\nநியூ சீலாந்து அணி தனது தொடர்ச்சியான 10வது ஒருநாள் சர்வதேசப் போட்டியை வென்று, வரலாற்றில் முதல் தடவையாக உலகக்கிண்ண இறுதிப் போட்டியொன்றுக்குத் தகுதிபெற்றுள்ளது.\nஅத்துடன் உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ள இரண்டாவது அணியாக இன்னும் திகழ்கிறது.\n(அவுஸ்திரேலியா 60 வெற்றிகள், நியூ சீலாந்து 48, இந்தியா 46)\nஆறு அரையிறுதி மனவுடைவுகளுக்குப் பிறகு ஒரு மாபெரும் இறுதி.\nமுன்னைய இடுகையில் சுட்டிக்காட்டி வியந்த விடயத்தை மீண்டும் நினைவூட்டுகிறேன்.\n\"இந்த வேளையில் தான் மிகுந்த நம்பிக்கையோடு கடந்த வருடம் மெல்பேர்ன் மைதானத்துக்கு சுற்றுலா மேற்கொண்டு, இறுதிப் போட்டிக்கு வரும்போது மனநிலை அளவில் தயாராவதற்கு துணிந்த நியூ சீலாந்தின் தன்னம்பிக்கை பற்றிப் பாராட்டத் தோன்றுகிறது.\"\nஒரு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியைப் பார்க்கும்போது, ஏதாவது ஒரு அணி வென்றேயாக வேண்டும்.\nஆனால், இரு அணிகளும் தோற்றுவிடக் கூடாதே, இரண்டுமே ரசிகர்களின் அன்பையும் அபிமானத்தையும், தோற்கின்ற வேளையில் அனுதாபங்களையும் பெற்ற அணிகள் என்பதே நேற்றைய அரையிறுதியின் சிறப்பு.\nயார் வென்றது, யார் தோற்றது என்பதையெல்லாம் விட நேற்று கிரிக்கெட் வென்றது.\nஇப்படியான ஒரு ஒருநாள் சர்வதேசப்போட்டி தான் ரசிகர்களுக்கான விருந்து..\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரையிறுதிப் போட்டி, இரண்டு அணியினதும் 22 வீரர்களுக்குமே அவர்களது வாழ்க்கையின் மிக முக்கியமான போட்டியை நேற்று விளையாடி இருந்தார்கள்.\nஇரண்டு அணிகளுமே அபாரமான ஆற்றல் கொண்ட அணிகள்.\nதங்கள் இரண்டு தகுதியான அணிகளுக்கும் மிக நீண்ட தேடுதலாக இருக்கும் கிண்ணத்தை இந்த முறையாவது வென்றாகவேண்டும் என்ற வெறியோடு களம் புகுந்திருந்தன.\nஆனால், நேற்றைய போட்டி பற்றிய என்னுடைய கட்டுரையில் சொல்லியிருந்ததைப் போல, ரசிகர்களின் ஆதரவு என்ற மாபெரும் சக்தியும், சொந்த மைதான ஆடுகளத்தின் சாதக பலாபலன்களும் மட்டுமன்றி, பதறாமல் முக்கியமான தருணங்களைக் கடக்கின்ற பொறுப்புணர்வும் சேர்ந்து நியூ சீலாந்தை அதிக வா��்ப்புடைய அணியாக மாற்றிக் காட்டியிருந்தது.\nஅந்தக் கட்டுரையில் சொல்லியிருந்ததைப் போல\n//இரு அணிகளுக்கும் தலைமை தாங்குபவர்களும் கூட நிகர்த்த ஆற்றலுடைய ஆக்ரோஷமான, அதேவேளை சாதுரியமான இரு தலைவர்கள்.\nஇந்த அணிகளின் வித்தியாசமாக விளங்கப்போவது மைதானத்தில் இரு அணிகளும் காட்டப்போகும் பெறுபேறுகள், அசத்தல்கள் மட்டுமல்லாமல், தேவையான பொழுதுகளில் உணர்ச்சிவசப்படாமல் எடுக்கவுள்ள தீர்மானங்களும் தான்.\nதலைவர்களின் வழிநடத்தலும் அவர்களது பெறுபேறுகளும் நேற்றைய போட்டியில் தீர்மானமிக்க முடிவை எடுத்திருந்தன.\nஇரு அணிகளினதும் தலைவர்கள் தொடர்ச்சியாக பிரகாசித்து வருவதைப்போல, நேற்றும் தங்கள் அணிகளுக்கு வேகமான, உறுதியான அரைச் சதங்களை அடித்து அணிகளின் வெற்றிக்கு உறுதியான பங்களிப்பை வழங்கியிருந்தனர்.\nஏபி டீ வில்லியர்ஸ் 45 பந்துகளில் 65.\nபிரெண்டன் மக்கலம் அவரை விட வேகமாக வெறும் 26 பந்துகளில் 59.\nதுடுப்பாட்டத்தில் டீ வில்லியர்சை முந்திய மக்கலம், சாதுரியமான பந்துவீச்சு மாற்றத்திலும் தென் ஆபிரிக்க தலைவரை விஞ்சியிருந்தார்.\nதென் ஆபிரிக்காவின் ஐந்தாவது பந்துவீச்சாளர் சிக்கலே, எதிர்வுகூறியதைப் போல நேற்று காலை வாரிவிட்டது.\n\"தென் ஆபிரிக்காவின் 4 உறுதியான பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை தந்தாலும் ஐந்தாவது பந்துவீச்சாளர் பற்றி இருந்த சந்தேகம், இலங்கைக்கு எதிராக டுமினி ஹட் ட்ரிக்குடன் வீழ்த்திய 3 விக்கேட்டுக்களுடன் தீர்ந்துள்ளது.\nஎனினும் ஈடன் பார்க் மைதானத்தில் ஒரு சுழல் பந்து வீச்சாளரே தேவையா என்ற நிலையில் இன்னொருவரின் பயன்பாடு அவசியமா என்ற கேள்வியும் எழுவது மீண்டும் ஐந்தாவது பந்துவீச்சாளர் பற்றிய ஐயத்தை ஏற்படுத்துகிறது.\"\nஇலங்கைக்கு எதிராக டுமினி வீழ்த்தியிருந்த ஹட் ட்ரிக் ஒரு மாயமான தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.\nநேற்றும் அவர் ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தும், ஓட்டங்களைக் கட்டுப்படுத்துவதில் அவரும், அவருடன் மீதி ஓவர்களை வீசிய அணித் தலைவர் டீ வில்லியர்சும் சறுக்கியிருந்தார்கள்.\nஇதைவிட இன்னும் பெரிய சறுக்கல், இனி அதிகம் பேசப்பட, படமாகப் பகிரப்படவிருக்கும் டீ வில்லியர்ஸ் தவறவிட்ட ரன் அவுட்.\nதென் ஆபிரிக்காவுக்கு 23 வருடங்களாக இருந்துவந்த உலகக்கிண்ண knock out சாபம், இலங்கைக்கு எதிரான வெற்��ியுடன் முடிந்தது என்று பலரும் எண்ணியிருக்க, விதியின் விளையாட்டாக நேற்றும் அரையிறுதியில் நான்காவது தடவையாக மழை விளையாடியிருந்தது.\nமழையுடன் மழை விதியும் பிரயோகிக்கப்பட்டது 1992 அரையிறுதியையும் 22 ஓட்டங்களை 1 பந்தில் எடுக்கவேண்டும் என்று காட்டிய மறக்கமுடியாத புகைப்படத்தையும் மனதுக்குள் கொண்டுவந்தது.\nஎனினும் இங்கே பலர் சொல்லிக்கொண்டிருப்பதைப் போல,\nதென் ஆபிரிக்காவின் முதலாவது மழையுடனான துரதிர்ஷ்டத் தோல்வி - 1992இல் டக்வேர்த் லூயிஸ் மழை விதியினால் அமைந்தது அல்ல.\nஅது தென் ஆபிரிக்காவுக்கு எழுதப்பட்ட தலைவிதியாக அமைந்த வேறொரு 'மழை விதி'\nடக்வேர்த் லூயிஸ் மழை விதி பிரயோகிக்கப்பட ஆரம்பித்ததே 1997இல் தான்.\nஎனவே தென் ஆபிரிக்கா இது வரை மழைவிதியால் சறுக்கிய உலகக்கிண்ணப் போட்டிகள் என்றால் 2003 இலங்கைக்கு எதிரான முதற் சுற்றுப்போட்டி (சமநிலை முடிவு - அணித் தலைவர் பொல்லொக் போட்ட தவறான கணக்கு)\nநேற்றைய போட்டியில் கூட நேரடிக் காரணம் என்று டக்வேர்த் லூயிஸ் மழை விதியை சொல்ல முடியாது.\nதென் ஆபிரிக்கா கடைசி ஓவர்களில் தான் வெளுத்து வாங்கும் என்றால் இனி புத்தம்புதியதாய் ஒரு விதியை அவர்களுக்கு என்று மட்டும் அறிமுகம் செய்யவேண்டியது தான்.\nஅத்துடன் நியூ சீலாந்து துரத்தியபோது தென் ஆபிரிக்கா தவறவிட்ட முக்கியமான பிடிகளும் உலகின் மிகச்சிறந்த களத்தடுப்பு அணிகளில் ஒன்று கூட, பதற்றமான சூழ்நிலைகளில் எவ்வாறு மோசமாக விளையாடுகிறது என்று மீண்டும் காட்டியிருந்தது தென் ஆபிரிக்கா.\nநாணய சுழற்சியில் வென்றவுடன் தென் ஆபிரிக்கா முதலில் துடுப்பாட எடுத்த முடிவு, தென் ஆபிரிக்கா இந்த உலகக்கிண்ணம் முழுவதிலும் முதலில் துடுப்பாடியபோது குவித்த மிகப் பிரம்மாண்டமான ஓட்ட எண்ணிக்கைகளில் மட்டுமன்றி, நியூ சீலாந்து இரண்டாவதாகத் துடுப்பாடி வெற்றி இலக்குகளைத் துரத்தியபோது தடுமாறியதையும் கவனத்தில் கொண்டே.\nமீண்டும் ஒரு தடவை ஆரம்ப இணைப்பாட்டம் தென் ஆபிரிக்காவைக் கைவிட்டது.\n7வது தொடர்ச்சியான போட்டியில் தென் ஆபிரிக்காவின் கொக் - அம்லா 50 ஓட்டத்தைக் கூட இணைப்பாட்டமாக பெறமுடியவில்லை.\nஎனினும் ஃபப் டூ ப்ளேசிஸ், டீ வில்லியர்சின் வேகமான இணைப்பாட்டம் அணியின் ஓட்டங்களை சடுதியாக அதிகரிக்க, வழமையான டீ வில்லியர்சின் 360 பாகைக் கோண ��திரடி ஆரம்பிக்கும் என்று பார்த்திருந்தால் ஆரம்பித்தது மழையின் விளையாட்டு.\nமழை வந்த நேரத்தில் 38 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 216 ஓட்டங்களை எடுத்திருந்த தென் ஆபிரிக்கா, அதன் பின்னர் 7 ஓவர்கள் குறைக்கப்பட்ட பின், 5 ஓவர்களில் 65 ஓட்டங்களை எடுத்தது.\nமழையின் பிறகு டூ ப்லேசிசின் ஆட்டமிழப்பும், டீ வில்லியர்சின் ஓட்ட வேகம் குறைந்ததும் தென் ஆபிரிக்காவைப் பாதித்தது.\nடூ ப்ளேசிஸ் 82 ஓட்டங்கள்.\nஏபி டீ வில்லியர்ஸ் 45 பந்துகளில் 65\nஆனால், டேவிட் மில்லர் அதிரடியாக வெளுத்து வாங்கி 18 பந்துகளில் 49 ஓட்டங்களைப் பெற்றார்.\nஓவர்கள் குறைக்கப்பட்டதால், மழைவிதி - டக்வேர்த் லூயிஸ் பிரயோகிக்கப்பட்டு நியூ சீலாந்துக்கு இலக்கு 298 என்று வழங்கப்பட்டது.\nஆனால், தென் ஆபிரிக்க அணி கடைசி 10 ஓவர்களில் சராசரியாக 150 - 180 ஓட்டங்களைக் குவிக்கும் அணி என்ற அடிப்படையில் இது அவர்களைப் பாதித்தது என்றே சொல்லமுடியும்.\nஆனால் விதியும், விதிமுறையும் பொதுவானதன்றோ \nடிரென்ட் போல்ட் கைப்பற்றிய 2 விக்கேட்டுக்களோடு இந்த உலகக்கிண்ணத்தில் 21 விக்கெட்டுகளைப் பூர்த்தி செய்து முதலிடத்தில் இருக்கிறார்.\nஅத்துடன் ஒரு உலகக்கிண்ணத் தொடரில் கூடுதலான விக்கெட்டுக்களை வீழ்த்திய (20 - 1999 உலகக்கிண்ணம்) நியூ சீலாந்து வீரர் என்ற ஜெப் அலட்டின் சாதனையை முறியடித்துள்ளார்.\nநியூ சீலாந்தின் ஆரம்ப அதிரடி தலைவர் மக்கலமினால் பொறி பறக்கத் தொடங்கியது.\nதென் ஆபிரிக்காவின் வேகப்பந்து ராஜா, டேல் ஸ்டெய்ன் வீசிய வேகப்பந்துகளை நாலா திசைகளிலும் சிதறடித்தார்.\n4 ஆறு ஓட்டங்கள், 8 நான்கு ஓட்டங்களோடு அதிவேகமாக 26 பந்துகளில் 59 ஓட்டங்கள்.\nமறுபக்கமாக கடந்த போட்டியின் இரட்டைச்சத நாயகன் கப்டில் நிதானமாக 34 ஓட்டங்களைப் பெற்றார்.\nஇறுதிப் போட்டியில் இன்னும் 10 ஓட்டங்களை பெற்றால் கப்டில், உலகக்கிண்ணத் தொடரில் கூடுதலான ஓட்டங்களைப் பெற்று, இதுவரை சங்கக்காரவின் வசமுள்ள சாதனையைத் தன் வசப்படுத்திக் கொள்வார்.\nபின்னர் டெய்லரின் 30 ஓட்டங்களுக்குப் பிறகு, போட்டியின் போக்கை மாற்றிய இணைப்பாட்டம், கவனம் சிதறாது, ஆனால் தேவையற்றுப் பதறாது, அதேவேளையில் ஓட்ட வேகத்தையும் குறையவிடாது - க்ராண்ட் எலியட் - கோரி அண்டர்சன் ஆகியோர் பெற்ற சத இணைப்பாட்டம்.\nஅண்டர்சன் வழமையாக ஆடும் அதிரடி ஆட்டத்திலிருந்து மாறுபட்டு, விக்கெட்டை இழக்காமல் ஆடிய அரைச்சத ஆட்டம் போட்டியை நியூ சீலாந்துக்கு தந்தது.\nஅதேபோல, இந்த உலகக்கிண்ணத் தொடரில் இதுவரை துடுப்பால் பெரியளவு பங்களிப்பை வழங்காமல் இருந்த எலியட் நேற்று ஆடிய ஆட்டம் அவரது வாழ்நாளின் உன்னதமான ஆட்டம் எனலாம்.\nதென் ஆபிரிக்காவிலே பிறந்து, வளர்ந்து கிரிக்கெட்டும் ஆடிய (தென் ஆபிரிக்க A அணிக்கும் ஆடியவர்) எலியட், 36 வயதிலே இந்த உலகக்கிண்ண அணிக்குள் அழைக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தையும் சர்ச்சையையும் தோற்றுவித்திருந்தது.\nஎனினும் ஆர்ப்பாட்டமில்லாத அதிரடி மூலம் எலியட் தனக்கான காரணத்தை அழுத்தமாகக் காட்டிவிட்டார்.\nஇதிலே இன்னொரு சுவாரஸ்யமான விடயம், கடந்த வருடம் மெல்பேர்ன் விஜயம் செய்த நியூ சீலாந்தின் 20 வீரர்கள் கொண்ட குழுவில் இந்த கூலான மனிதர் எலியட் இருக்கவில்லை.\n3 ஆறு ஓட்டங்கள், 7 நான்கு ஓட்டங்களுடன் 73 பந்துகளில் மிகக் கூலாக வெளுத்துவாங்கிய எலியட், டேல் ஸ்டெய்னின் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை சிக்ஸராக மாற்றியது உலகக்கிண்ண கிரிக்கெட் சரித்திரத்தின் மறக்கமுடியாத நிகழ்வுகளில் ஒன்றாக மாறியுள்ளது.\nபோட்டியின் கடைசி ஒரு மணி நேரமும், இரண்டு அணிகளுக்கும் சாதகமாக மாறி மாறி ஒரு பரபரப்பு திரைப்படம் போல ஓடிக்கொண்டிருக்க, கடைசி இரு ஓவர்களில் பெறப்படவிருந்த 23 ஓட்டங்கள் சாதகத் தன்மையை அதிகமாக தென் ஆபிரிக்க பக்கம் வழங்கியிருந்தன.\nஅதிலும் மோர்க்கல், ஸ்டெய்ன் ஆகியோர் வீசியிருந்த இரு ஓவர்களை சாதுரியமாகவும், பதறாமலும் வெட்டோரியும் எலியட்டும் கையாண்ட விதம் பதறாத காரியம் சிதறாது என்பதைக் காட்டியது.\nதென் ஆபிரிக்க வீரர்களோ பதறி பல பிடிகளையும், ரன் அவுட் வாய்ப்புக்களையும் தவறவிட்டு அரியதான உலகக்கிண்ண இறுதிப்போட்டி வாய்ப்பைத் தவறவிட்டார்கள்.\nகண்ணீர் மல்க தென் ஆபிரிக்க வீரர்கள் மைதானத்தில் இருந்து அகன்றதும், 92இல் இதே மைதானத்தில் தவறவிட்ட இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை 23 ஆண்டுகளின் பின் அதே இடத்தில் பெற்ற உற்சாகத்தின் நெகிழ்ச்சியோடு நியூ சீலாந்து கூடிக் கொண்டாடிய 40000க்கும் அதிகமான ரசிகர்களோடு வெற்றியைப் பகிர்ந்ததும் சோகமும் சந்தோஷமும் ஒன்று சேர்ந்த மறக்கமுடியாத நிகழ்வுகள்.\nஎந்தவொரு காரணமோ, சாட்டோ சொல்லாமல், \"சிறந்த அணி வென்றது. இறுதிப் போட்டியில் பங்கெடுக்கும் அணிகளுக்கு வாழ்த்துக்கள். ரசிகர்களுக்கு நன்றிகள்\" என்ற தழுதழுக்கும் வார்த்தைகளோடு டீ வில்லியர்ஸ் மேலும் ஒருபடி மனதில் எழுந்துவிட்டார்.\nமறுபக்கம் நியூ சீலாந்தில் நடைபெற்ற 300வது ஒருநாள் சர்வதேசப் போட்டியை சரித்திரபூர்வமான வெற்றியாக மாற்றி, இறுதிப் போட்டிக்காக இந்த உலகக்கிண்ணத் தொடரில் முதல் தடவையாக நியூ சீலாந்தை விட்டு அவுஸ்திரேலியாவுக்கு நம்பிக்கையோடு பறக்கவிருக்கும் மக்கலம் ஒரு உதாரணத் தலைவராக எழுந்து நிற்கிறார்.\nஅத்துடன், தங்களது வெற்றிக்கொண்டாட்டங்களை தாங்கள் தங்கியிருந்த ஹொட்டேலில் சென்று கொண்டாடாமல், சோகத்தில் தவித்திருந்த தென் ஆபிரிக்க வீரர்களை முதலில் தேற்றி, அவர்களுடன் இணைந்திருந்த பிறகே மைதானம் விட்டுச் சென்ற நியூ சீலாந்து அணி மற்றும் பயிற்றுவிப்பாளர் மைக் ஹெசன் ஆகியோர் மனதில் மேலும் உயரிய இடத்தைப் பெற்றுக்கொள்கின்றனர்.\nஇந்த அணி எப்போதுமே எதிரணிகளுக்கு உயரிய கௌரவம் வழங்கும் பேராண்மை மிக்க ஒரு அற்புத அணி.\nநேற்றைய மறக்கமுடியாத போட்டியின் சாதனையாளர்களை தொடர்ந்து வரும் ஒவ்வொரு உலகக்கிண்ணத்திலும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கப்போகும் நாம், தென் ஆபிரிக்கவீரர்கள் துயரம் தாழாமல் கதறி அழுத்த புகைப்படங்களையும் இலேசில் மறந்துவிடப்போவதில்லை.\nஆமாம், தென் ஆபிரிக்காவுக்கு மீண்டும் ஒரு உலகக்கிண்ணம் கையருகே வந்து கை நழுவிப் போயுள்ளது. அவர்களின் பொற்காலத்துக்குரிய போராட்ட வீரர்கள் இவர்களில் பலர் அடுத்த உலகக்கிண்ணத்தில் விளையாடுவார்களா என்பதும் சந்தேகமே.\nஉலகக்கிண்ணம் வெல்லும் சகல ஆற்றலும் தகுதியும் கொண்ட அணி மீண்டும் மிக அருகே வந்து வெளியேறி இருப்பது எல்லா கிரிக்கெட் ரசிகர்களுக்குமே கவலையே.\nதொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து, தொட்டதெல்லாம் துலங்கும் நியூ சீலாந்து யாரை இறுதிப் போட்டியில் மெல்பேர்னில் சந்திக்கும் என்பதற்கான விடை நாளை கிடைக்கும்.\nநியூ சீலாந்தின் காலாகாலமான எதிரியும் டஸ்மான் கடல் பிரிக்கும் பக்கத்து நாடும், உலகக்கிண்ணப் போட்டிகளை சேர்ந்து நடத்தும் அவுஸ்திரேலியாவா, அல்லது நியூ சீலாந்தைப் போலவே இந்த தொடரில் எந்தவொரு போட்டிகளையும் தோற்காமல் வென்று வரும் இந்தியாவா என்பதை நாளை தெரிந்துகொள்வோம்.\nஇந்தி���ாவும் நியூ சீலாந்தும் சந்தித்தால், தோல்வியுறாத இரு அணிகள் உலகக்கிண்ண இறுதியில் சந்திக்கும் முதல் வரலாறாக அமையும்.\nஅவுஸ்திரேலியாவும் நியூ சீலாந்தும் சந்தித்தால், போட்டிகளை நடத்திய இரு நாடுகள் உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் சந்திக்கும் இரண்டாவது சந்தர்ப்பமாக அமையும்.\n2011ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதியில் இந்தியாவும் இலங்கையும் சந்தித்திருந்தன.\nஅதேபோல, இந்த உலகக்கிண்ணத்தில் ஏற்கெனவே முதற்சுற்றில் மோதிய இரு அணிகள் மீண்டும் சந்திக்கும் ஒரே சந்தர்ப்பமாக அமையும்.\nஇப்போது கறுப்புத் தொப்பிகளை சந்திக்கும் அடுத்த அணி யார் என்பதைத் தீர்மானிக்கும் 'சிட்னி' ஆடுகளம் பற்றி பரவலாகப் பேசப்படும் விடயங்கள் பற்றியும் இன்று இரவு அடுத்த இடுகையுடன் சந்திக்கிறேன்.\nat 3/25/2015 12:20:00 PM Labels: அரையிறுதி, உலகக்கிண்ணம் 2015, எலியட், தென் ஆபிரிக்கா, நியூ சீலாந்து\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஅசைக்க முடியாத அவுஸ்திரேலியா - 5வது தடவை உலக சாம்ப...\nகங்காரு எதிர் கறுப்புத் தொப்பி - #cwc15 இறுதி ஆட்ட...\nஅவுஸ்திரேலிய வெற்றி - கலைந்த இந்தியக் கனவு & Super...\nசிட்னி அரையிறுதி - சூடு பறக்கவுள்ள அவுஸ்திரேலிய - ...\nவரலாற்று வெற்றி பெற்ற நியூ சீலாந்து, மீண்டும் சோக...\nஅசத்தும் அணிகளில் யாருக்கு முதல் இறுதி\nகலக்கியவை நான்கும் உள்ளே, தடுமாறிய நான்கும் வெளியே...\nவென்ற தென் ஆபிரிக்கா, வெளியேறிய இலங்கை & இனி வரும்...\n - உலகக்கிண்ணம் 2015 - கா...\nசங்காவின் கிண்ணமாக மாறும் சாதனை உலகக்கிண்ணம் \nகெயில், டீவில்லியர்ஸ், சங்கக்கார... இனி\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nநம்பிக்கை மீது நம்பிக்கை வை\nகொரோனா பேரிடரின் முடிவில் ஒரு சமூகப் புரட்சி வெடிக்குமா\nசாப்பாட்டுக்கடை - ஈரோடு அம்மன் மெஸ்\nவிஜயகாந்தைக் கைவிட்ட அ.தி.மு.க, கொந்தளிக்கும் பிரேமலதா\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்பது எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/people-should-avoid-taking-posting-dumb-selfies-008953.html", "date_download": "2020-04-08T19:41:18Z", "digest": "sha1:QJYH6CM7Q7WIKVKB66RZQH2MQE23BU7Z", "length": 13984, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "people should avoid taking and posting dumb selfies - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6 hrs ago Zomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\n6 hrs ago சாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\n7 hrs ago கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\n8 hrs ago Oneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nNews இந்தியா செய்த உதவியை ஒருபோதும் மறக்கமாட்டேன்... அமெரிக்க அதிபர் டிரம்ப் நெகிழ்ச்சி\nFinance 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nMovies விழுத்திரு.. தனித்திரு.. வரும் நலனுக்காக நீ தனித்திரு.. கொரோனா விழிப்புணர்வு பாடல்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nLifestyle கொரோனா வைரஸ் பற்றிய புதிய அதிர்ச்சி செய்தி... நாம எச்சரிக்கையா மட்டும் இல்லனா அவ்வளவுதான்...\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னமா இப்படி செல்பீ எடுக்குறீங்களே மா\nபேஸ்புக், டுவிட்டர்னு எங்கு பார்த்தாலும் எல்லாரும் செல்பீ எடுக்கின்றேனு பல விதங்களில் செல்பீக்களை போஸ்ட் செய்து வருகின்றனர். சமீபத்தில் ஒருவர் இறந்த உடலுடன் செல்பீ ஒன்றை போட்டது வைரலானது.\nஅந்த வரிசையில் இங்கு வெளிநாட்டில் எடுக்கப்பட்ட சில செல்பீக்களை தான் பார்க்க இருக்கின்றீர்கள். இவைகளை பார்த்தால் எப்படி எல்லாம் செல்பீ எடுக்க கூடாது என்பதை அறிந்து கொள்வீர்கள்..\nZomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\nஒரே ஒரு செல்ஃபி அனுப்புங்க., கொரோனா இருக்கா., இல்லயானு சொல்றோம்: கொரோனா மானிட்டரிங் ஆப்\nசாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\nசொன்னா கேட்கனும்., தூக்கிட்டு போயிட்டான்ல., செல்பிக்கு போஸ் கொடுத்த பெண் பறிபோன செல்போன்- வீடியோ\nகேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\nசெல்பியால் கூகுள் மேப்பில் இருப்பிடம் தெரிந்து-பாடகிக்��ு பாலியல் கொடுமை.\nOneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nபுதுமண பெண் உட்பட 4பேர் பரிதாப பலி:செல்பியால் வந்த வினை.\nகொரோனாவுக்கு அதான் காரணம்: தீயாக பரவிய வதந்தி 5G நெட்வொர்க் டவர்களை தீவைத்து எரித்த மக்கள்- வீடியோ\nகுடும்ப பிரச்னைக்கு தற்கொலை முயற்சி: வாலிபரை காப்பாற்றிய செல்பி.\nமொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகளை திறக்க அனுமதி.\nசெல்ஃபி எடுக்க முயன்ற பெண் மருத்துவர் கோவா கடற்கரையில் பலி.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nஇன்பினிக்ஸ் நோட் 7 லைட்\nசியோமி Mi 10 லைட்\nஒப்போ ரெனோ Ace 2\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nPUBG மொபைல் கேம் இடைநிறுத்தம் செய்யப்பட்டதன் காரணம் என்ன தெரியுமா\nஜியோ நிறுவனத்தை போலவே ஏர்டெல் நிறுவனமும் அறிமுகம் செய்த புதிய வசதி.\nபட்ஜெட் விலையில் அசத்தலான ரெட்மி பேண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/football/ten-greatest-barcelona-players-of-all-time-2", "date_download": "2020-04-08T19:13:57Z", "digest": "sha1:QHD2BVAG2K2IT4N3MASE3C6OFFF5OEWQ", "length": 9940, "nlines": 79, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பார்சிலோனா அணியின் தலைசிறந்த 10 வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nஉலகில் சிறந்த விளையாட்டு கால்பந்து தான் என்பதை பலரும் ஏற்றுக்கொள்வர். இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் கூட உலகின் ஏதோ ஒரு மூலையில் தொழில்முறையாகவோ அல்லது பொழுது போக்கிற்காகவோ ஏதாவது ஒரு அணி கால்பந்தை விளையாடிக் கொண்டிருக்கும். அந்தளவிற்கு பிரபலமானது கால்பந்து விளையாட்டு. உணர்ச்சிகளும், உணர்வுகளும், கொண்டாட்டங்களும் அடங்கியதே கால்பந்து விளையாட்டு.\nபட்டியல் போடுவது என்றாலே ஒரு அலாதியான விஷயம். அதுவும் விளையாட்டில் பட்டியல் போடுவதற்கு கேட்கவா வேண்டும் உனக்கு பிடித்தவர் பட்டியலில் உள்ளாரா, எனக்கு பிடித்தவர் பட்டியலில் உள்ளாரா என இந்த பட்டியலை வைத்து நண்பர்களிடையே பெரிய சண்டையே (விளையாட்டாக) நடைபெறும். அப்படிப்பட்ட பட்டியல் ஒன்றை தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.\nஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பார்சிலோனா கிளப் சாதனைக்கு பெயர் பெற்றது. ஐரோப்பாவின் பல பரிசுக் கோப்பைகளை பெற்றுள்ள பார்சிலோனா கிளப், உலகின் தலைசிறந்த கால்பந்து கிளப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. எதனால் பார்சிலோனா வெற்றிகரமான கிளப்பாக இருக்கிறது அதன் நிர்வாகத்தினாலா இல்லவே இல்லை. பார்சிலோனா வெற்றிகு ஒரே காரணம் அதன் வீரர்கள் மட்டுமே.\nஅப்படிப்பட்ட பார்சிலோனா அணியின் தலைசிறந்த பத்து வீரர்களின் பட்டியலே இது.\nஒரு பயிற்சியாளராக லூயிஸ் என்ரிக்கின் திறமையை அனைவரும் அறிவர். ஆனால் பல திறமைகளை கொண்ட என்ரிக், பார்சிலோனா அணிக்காக விளையாடிய மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். ஆட்டத்தின் போது பந்தை லாவகமாக கடத்துவதும், கோலிற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதும் இவருக்கு கை வந்த கலை. இவரது கால்பந்து திறம் மட்டுமல்லாமல் இவரது கோபமும், போராட்ட குணமும் ரசிகர்களிடம் ஏக பிரபலம்.\nமதிப்பு வாய்ந்த சமோரா கோப்பையை ஐந்து முறை வாங்கிய அண்டோனி ரமலெட்ஸ், பார்சிலோனா அணியின் மிகச்சிறந்த கோல்கீப்பர் ஆவார். களத்தில் சுறுசுறுப்போடும் அறிவாற்றலோடும் செயல்படும் அண்டோனி, எந்த இடத்தில் நின்றால் தன்னால் எதிரணி அடிக்கக்கூடிய கோலை தடுக்க முடியும் என நன்கு அறிந்து வைத்திருப்பவர். பந்தை எப்படி தடுக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழும் அண்டோனி, கண் இமைக்கும் நேரத்தில் பந்தை பிடித்து எதிரணியின் எல்லைக்குள் போடுபவர். கோல்கீப்பருக்கென்று புதிய அடையாளத்தை கொடுத்ததோடு பார்சிலோனா அணியை பல உயரங்களுக்கு இட்டுச் சென்றவர்.\nநவீன காலகட்டத்தின் மிகச்சிறந்த பயிற்சியாளராக அறியப்படும் பெப் கார்டியாலா, பார்சிலோனா அணிக்காக விளையாடியுள்ளார் என்ற விபரம் ஒரு சிலருக்கே தெரியும். படைப்பு திறன்மிக்க வீரராக கருதப்படும் கார்டியாலா, முதன் முதலாக ஐரோப்பிய கோப்பையை பார்சிலோனா அணி வென்ற போது அந்த \"கனவு அணியின்\" அங்கமாக இருந்தவர். சில ஆண்டுகள் பார்சிலோ அணியின் கேப்டனாகவும் இருந்தவர். பின்னாளில் தான் விளையாடிய அணிக்கே பயிற்சியாளராக வந்து நான்கு ஆண்டுகளில் 14 கோப்பைகளை பார்சிலோனா அணி வெல்ல காரணமாக இருந்தார். தான் விளையாடிய காலத்திலேயே டிக்கி-டாக்கா முறையை பின்பற்றிய கார்டியாலா, தனது பயிற்சியாளர் காலகட்டத்தில் இந்த முறையை பிரபலமாக்கினார்.\nமத்திய கள ஆட்டக்காரரான ரிவால்டோ, 1998 மற்றும் 1999-ம் ஆண்டு பார்சிலோனா அணி லா லிகா கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். நமது மனதை மயக்��ும் வகையில் ஃப்ரீ கிக் வாய்ப்புகளை கோலாக மாற்றும் ரிவால்டோ, தன் தலைமுறை வீரர்களில் படைப்பாற்றல் மிக்க வீரராக அறியப்படுகிறார். எவ்வுளவு தொலைவிலிருந்தும் கோல் அடிக்கும் திறன், பைசைக்கிள் கிக் போன்ற அற்புதமான திறமைகளை பெற்றுள்ள ரிவால்டோ, பெனால்டி அடிப்பதில் வல்லவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/18063-islamist-request-chief-minister-edappadi-decided-to-seek-legal-advice.html", "date_download": "2020-04-08T18:30:56Z", "digest": "sha1:5VZO34ETMYZVSBWVXKTOUSHXYBLSHTMK", "length": 9625, "nlines": 61, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இஸ்லாமியர் கோரிக்கை.. சட்ட ஆலோசனை கேட்க முதல்வர் எடப்பாடி முடிவு | Islamist request.Chief Minister Edappadi decided to seek legal advice - The Subeditor Tamil", "raw_content": "\nஇஸ்லாமியர் கோரிக்கை.. சட்ட ஆலோசனை கேட்க முதல்வர் எடப்பாடி முடிவு\nசிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவை குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து தெளிவான முடிவை அறிவிப்பதாக முதல்வர் உறுதியளித்தார் என்று முஸ்லிம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.\nகுடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ) அமல்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளும் போராடி வருகின்றன.மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் அதிமுக வாக்களித்ததால், தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதனால், முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் அரணாக காப்போம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் கூறினார்.\nஇந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள முதல்வர் இல்லத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, 23 முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று சந்தித்து மனு அளித்தனர். இக்குழுவினருடன் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா, இந்தியன் யுனியன் முஸ்லிம் லீக் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் முகமது அபுபக்கர், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.\nகுடியுரிமை சட்ட திருத்தம் குறித்து முஸ்லிம் மக்களிடையே மிகுந்த அச்சம் உள்ளதால், அதை தமிழகத்த��ல் அமல்படுத்தக் கூடாது என முதல்வரிடம் இக்கூட்டமைப்பினர் எடுத்துரைத்தனர். சந்திப்புக்கு பின்பு அபுபக்கர் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்.பி.ஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு(என்.ஆர்.சி) தொடர்பாக இஸ்லாமியர் சமூகத்தினருக்கு இருக்கும் அச்சங்கள் குறித்து விவரித்தோம். என்பிஆர், என்சிஆர் பதிவேடுகளில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள கேள்விகள் மூலம் ஏற்படவுள்ள பிரச்னைகள் குறித்து எடுத்துச் சொன்னோம். இதுதொடர்பாக வழக்கறிஞர்களுடனும், மூத்த அமைச்சர்களுடனும் கலந்தாலோசித்து தெளிவான முடிவை அறிவிப்பதாக சொல்லியிருக்கிறார். எந்த வகையிலும் இஸ்லாமிய சமூகத்தினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பதில் சொல்வதாகக் கூறியிருக்கிறார். மற்ற மாநிலங்களைப் போல தமிழக அரசும் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளார்”என்று கூறினார்.\nபிரதமரை அவமதித்த வழக்கில் நெல்லை கண்ணனுக்கு ஜாமீன்.. செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கியது\nபஸ், லாரி மோதி 20 பேர் பலி.உ.பி.யில் பயங்கர விபத்து\nகொரோனா தடுப்பு பணி.. முதல்வர் நிவாரண நிதியில் ரூ.80 கோடி சேர்ந்தது..\nரூ.20 ஆயிரம் கோடியில் நாடாளுமன்றப் புது கட்டிடம் இப்போது தேவையில்லை.. டி.ஆர்.பாலு பேட்டி\n500 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு ஸ்டாலின் உதவி..\nவிவசாயிகளுக்கு உதவ அவசர தொலைப்பேசி.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகொரோனா பரிசோதனைக்கு ஒரு லட்சம் கருவிகள்.. முதல்வர் பழனிசாமி தகவல்\nதமிழகத்தில் கொரோனா.. உண்மை நிலை என்ன\nகொரோனா விளக்கு.. ராக்கெட் பட்டாசால் எண்ணூரில் தீ விபத்து\nதமிழகத்தில் கொரோனா பலி 5 ஆக உயர்வு.. 485 பேருக்கு நோய்ப் பாதிப்பு\nகொரோனா பாதிப்பு.. தமிழகத்தில் 2வது பலி\nவெளிமாநிலத் தொழிலாளர் 1.34 லட்சம் பேருக்கு உணவு.. முதல்வர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tenkasishirdi.in/ta/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-04-08T17:10:26Z", "digest": "sha1:LRGVCVVTVL6TIEH5B7ICJXSLWBEUO5XQ", "length": 7098, "nlines": 90, "source_domain": "tenkasishirdi.in", "title": "தென்காசி ஷீரடி - பிரதோஷ நாள் வழிபாடு", "raw_content": "\nதென்காசி ஷீரடி வைத்திய சாயி திருக்கோயிலில் பிரதோஷ நாட்களில் நந்தி பகவானுக்கு மாலை 5:30 மணி அளவில் சிறப்பு வழிபாடு/பூஜை நடத்தப்படுகிறது.\nபிரதோஷ நாள் வழிபாட்டுப் பலன்கள்:\nஞாயிறு பிரதோஷம் - சுப மங்களத்தைத் தரும்\nதிங்கள் சோம பிரதோஷம் - நல்ல எண்ணம், நல்ல அருள் தரும்\nசெவ்வாய் பிரதோஷம் - பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்\nபுதன் பிரதோஷம் - நல்ல புத்திர பாக்கியம் தரும்\nவியாழன் பிரதோஷம் - திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்\nவெள்ளி பிரதோஷம் - எதிரிகள், எதிர்ப்பு விலகும்\nசனிப் பிரதோஷம் - அனைத்துத் துன்பங்களும் விலகும்\nகுறிப்பு: ஒரு சனிப் பிரதோஷ வழிபாடு ஆனது 108 சிவ பூஜைகள் செய்த பலன் தரும். ஆதலால், சனிப் பிரதோஷம் ஆனது \"மகா பிரதோஷம்\" என்று அறியப்படுகிறது.\nதொடர்பு கொள்ள: 75983 80374\nமன சாந்தி இல்லாத இடம் என்ற ஒரு அங்குல இடம் கூட இவ்வுலகில் எங்கும் கிடையாது. உன் பாரத்தை என் மேல் வை. என் மீது உன் பார்வையைத் திருப்பு. என்னையே தியானி. நிச்சயமாய் நான் உனக்குச் சாந்தியை அளிப்பேன்.\n- ஷீரடி சாயி பாபா\nகொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக அரசு உத்தரவுபடி பார்வையாளர்கள் மற்றும் ஏனைய நபர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.\nகுறிப்பு: தென்காசி ஷீரடி வைத்திய சாயி பிரார்த்தனைக் கூடம் மற்றும் கோயில் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது.\nஸ்ரீ ராமகிருஷ்ண சேவை நிலையம்\nகாலை 6:00 - மதியம் 1:00\nகாலை 6:15, மதியம் 12:15\nமாலை 6:30, இரவு 8:30\nகுறிப்பு: நேரங்கள் சாதாரண நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறப்பு நாட்களில் நேரங்கள் மாறுபடும்.\nபதிப்புரிமை © 2020 ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா நிலையம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. பயனாளர்கள் ஒப்புதல்: இந்த இணையதளம், அதன் செயல்பாட்டிற்கும் மற்றும் சரியான உள்ளடக்கத்தை வழங்குவதற்கும், நினைவிகளைப் பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், தாங்கள் நினைவிகளைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள். மேலும் அறிய, தயவுசெய்து எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் படிக்கவும்.'", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/02/blog-post_124.html", "date_download": "2020-04-08T19:54:07Z", "digest": "sha1:7HZXLVVF4DGKVZ6CPLE7YLQBLENP7BEC", "length": 11424, "nlines": 208, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மனத்திரை ஓவியங்கள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாச���ர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஓவியங்கள் வரவில்லையெனினும் நான் என் மனதில் வரைந்து கொண்ட ஓவியங்கள் இவை.\n1. கடலோர மனலில் பதிந்து கிடக்கும் ஜலஜையின் செம்பவளம்\n2. நீரலை மாளிகை – இதில் சுவர்கள், பீடங்கள் என அனைத்தும் நீரலைகள். ஒரு கனவு மாளிகை.\n3. பார்த்தனை ஆடிப்பிம்பமாக பார்க்கும் அணிசெய்துக் கொண்ட தருமன்\n1. தருமனை குழந்தையை அழைப்பது போல இருகை விரித்து அழைக்கும் திரெளபதி\n1. தருமன், விதுரர், திரெளபதி உரையாடல் – ஷாத்ரம் பொங்கும் தருமன்தான் இந்த ஓவியத்தின் மையம்\n1. யானையைப் போல் மெதுவாக காலடிவைத்து வந்து வாயிலில் நிற்கும் பீமன்\n2. மிருஷை, காருஷை, கலுஷை மூவரையும் அணைத்துக்கொள்ளும் பேருடல் கொண்ட பீமன்\n1. பீமன் – திரெளபதி கங்கை நீர் விளையாட்டு. ஆடலின் ஒரு கணம் ஓவியத்தில் வரவேண்டும்.\n1. பீமனை தன் மேல் ஏந்தி நான்காம் நிலா காணும் திரெளபதி\n1. தருமன், துருபதன், அர்ஜூனன் உரையாடல். நாற்கர பீடம் மத்தியில்.\n1. திரெளபதியின் இடையுடன் இடைசேர்த்து நிற்கும் அர்ஜூனன்\n2. ஆடை அணிகலன்கள் சிதறிக் கிடக்க மஞ்சத்தில் சுருண்டு கிடக்கும் திரெளபதி. அவளை நோக்கும் அர்ஜூனன்\n3. பளிச்சிடும் வாளால் அர்ஜூனனை வெட்ட விழையும் திரெளபதி\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஅறத்தராசின் இரு தட்டுகள்(வெண்முகில் நகரம் அத்தியாய...\nஅகந்தையால் சூழும் ஆணவ இருள்(வெண்முகில் நகரம் அத்தி...\nஓட்டத்தை மறந்த குதிரைகள்(வெண்முகில் நகரம் அத்தியாய...\nசில தாய் மகன் உறவு\nசூதர்களின் துடித்தாளம்(வெண்முகில் நகரம் அத்தியாயம்...\nவெண்முரசு தகவல் திரட்டும் பணி\nவெண்முகில் நகரம்-9-என் கடன் பணிசெய்து கிடப்பது.\nகாமத்தீயின் முலைகள்(வெண்முகில் நகரம் அத்தியாயம் பத...\nநஞ்சின் சுவைகள் ((வெண்முகில் நகரம் அத்தியாயம் பத்த...\nவிண்மீன்கள் ஒளியில் வானமாகும் நதி (வெண்முகில் நகரம...\nவிலங்குகளின் பசியும், மனிதர்களின் ருசியும்(வெண்முக...\nபிடிகளின் பிடியில் மாட்டிக்கொண்ட களிறு (வெண்முகில்...\nமுளைக்கும் புதுத்தீயில் கிளைக்கும் புதியவன்\nதத்தளிப்பின் நல்லூழ் (வெண்முகில் நகரம் அத்தியாயம் ...\nமின்னலைப் போன்ற கிளர்ச்சிகள்(வெண்முகில் நகரம் அத்த...\nதருமன் - ஐந்து புள்ளிகள்\nஅறிவுள்ள நானும், உணர்வுள்ள ’நான்’களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/21005212/With-drugs-2-arrested.vpf", "date_download": "2020-04-08T17:38:28Z", "digest": "sha1:EDIYYMFTW73FV66OQ5LIUKGMSXRDT2MD", "length": 9881, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "With drugs 2 arrested || பால்கரில் ரூ.1½ கோடி போதைப்பொருளுடன் 2 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபால்கரில் ரூ.1½ கோடி போதைப்பொருளுடன் 2 பேர் கைது + \"||\" + With drugs 2 arrested\nபால்கரில் ரூ.1½ கோடி போதைப்பொருளுடன் 2 பேர் கைது\nபால்கரில் ரூ.1½ கோடி போதைப்பொருளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபால்கர் வாலிவ் போலீசார் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள சாலையில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காரை சோதனை செய்த போது அதில் பெரிய சாக்கு மூட்டை இருந்தது. இதில், சந்தேகமடைந்த போலீசார் சாக்குமூட்டையை பிரித்து பார்த்தனர். அப்போது, அதில் ஓபியம் மற்றும் லவுட்டானும் என்ற போதைப்பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கபட்டது.\nஇதையடுத்து போலீசார் காரில் வந்த இருவரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், அவர்கள் ராஜஸ்தானை சேர்ந்த சோனாராம் பிஸ்னாய் (வயது 33) மற்றும் பஜன்லால் பிஸ்னாய் (22) என்பது தெரியவந்தது.\nஇதில் இவர்கள் ஜோத்பூரில் தொழில் செய்த போது நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் போதைப்பொருளை பால்கரில் உள்ள டீக்கடை மற்றும் ஓட்டல்களில் விற்க தொடங்கியுள்ளனர். இதில் குறுகிய காலத்திலேயே அதிக பணம் கிடைத்ததால் தொடர்ந்து போதைப்பொருளை விற்று வந்துள்ளனர்.\nஇதில் அவர்கள் போதைப்பொருளை ராஜஸ்தானிலிருந்து காரில் கடத்தி வந்து பால்கரில் உள்ள கடைகளில் விற்றது தெரியவந்தது. போலீசார் அவர்களிடமிருந்த ரூ.1 கோடியே 58 லட்சம் மதிப்பிலான ஓபியம் மற்றும் லவுட்டானும் என்ற போதை பொருள்கள் மற்றும் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்ட��ல் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. ஆத்தூர் அருகே ஊரடங்கில் பயங்கரம்: பிளஸ்-2 மாணவி அடித்துக்கொலை - தந்தை கைது\n2. வேலூர் அருகே, பெயிண்டரை அடித்துக்கொன்ற ரவுடி கும்பல் - ஊரடங்கு நேரத்தில் பயங்கரம்\n ரெயில், பஸ்களில் டிக்கெட் முன்பதிவு குவிகிறது\n4. டெல்லி மாநாட்டுக்கு அனுமதி அளித்தது யார்\n5. சிறுநீரக கோளாறால் பாதிப்பு: பிரபல கன்னட நடிகா் ‘புல்லட்’ பிரகாஷ் மரணம் - டி.கே.சிவக்குமார் இரங்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/religion/2017/dec/06/today-prediction-2821349.html", "date_download": "2020-04-08T19:16:59Z", "digest": "sha1:BHK2WNYHKAZZ546F563NRAY6QDNUDV7M", "length": 13313, "nlines": 159, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள வேண்டுமா\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்\nதினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் இன்றைய (06.12.17) பலன்களை துல்லியமாக நமக்கு கணித்து வழங்கியுள்ளார்.\nஇன்று கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று பயணங்கள் செல்ல நேரிடலாம். கடன் விஷயங்களில் கவனம் தேவை. மாணவர்கள் மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். சக மாணவர்களுடன் நிதானமாக பழகுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று வீண் அலைச்சல், காரிய தடை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று நிதானமாக செயல்பட்டு படிப்படியாக முன்னேற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பீர்கள். குறிக்கோளற்ற வீண் அலைச்சல் உண்டாகலாம். உடல்சோர்வு உண்டாகும். பணம் பலவழிகளிலும் செலவாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று காரியதாமதம் ஏற்படும். அடுத்தவர்களுக்காக எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வீண்கவலை ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம். நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதப்படும்.\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகும். புதிய ஆர்டர்கள் பிடிப்பது பற்றிய முயற்சிகள் வீணாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீணாக உழைக்க வேண்டி இருக்கும். சம்பளம் தாமதப்படலாம். அலுவலக பணிகளில் கூடுதல் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை இருந்து வரும். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு சுமுக உறவு இல்லாமல் இருக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகள் மனதில் கவலையை ஏற்படுத்தும். பக்குவமாக அவர்களிடம் பேசுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதங்களும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் உள்ள மந்தநிலை மாற கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று காரிய தடை, தாமதம் வீண் அலைச்சல் ஏற்படலாம் கவனம் தேவை. கவலை, பயம் இல்லாமல் எப்போதும் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று பகைகளில் வெற்றி கிடைக்கும். பண வரத்து தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டா கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 1, 7\nஇன்று மனதில் தைரியம் பிறக்கும். வாக்கு வன்மையால் ஆதாயம் கிடைக்கும். உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.\nஅதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று உங்களது உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கக் கூடும். மறைமுகமாக இருந்த எதிர்ப்புகள் விலகி மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நி���ம்: நீலம், பச்சை\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/cutisoft-p37104713", "date_download": "2020-04-08T19:02:53Z", "digest": "sha1:FJQFGI5WJRDGBBIJ2GAZWA3PS3Y2TK4N", "length": 23947, "nlines": 354, "source_domain": "www.myupchar.com", "title": "Cutisoft in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Cutisoft payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Cutisoft பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Cutisoft பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஅன்னியப் பொருள் தொடர்பு தோலழற்சி\nஇந்த Cutisoft பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு Cutisoft-ன் பாதுகாப்பின் மீது இதுநாள் வரையில் எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் கர்ப்பிணிப் பெண்கள் மீதான அதன் தாக்கங்கள் என்னவென்று தெரியவில்லை.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Cutisoft பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Cutisoft-ன் பக்க விளைவுகள் பற்றிய தெரியவில்லை. ஏனென்ற��ல் இதன் மீது ஆராய்ச்சி எதுவும் செய்யப்படவில்லை.\nகிட்னிக்களின் மீது Cutisoft-ன் தாக்கம் என்ன\n[சிறுநீரக மீதான Cutisoft-ன் விளைவுகள் தொடர்பான எந்தவொரு ஆராய்ச்சியும் இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை. அதனால் Cutisoft எடுத்துக் கொள்வது [Organ] மீது பக்க விளைவுகளை ஏற்படுத்துமா ஏற்படுத்தாதா என்பது தெரியவில்லை.\nஈரலின் மீது Cutisoft-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Cutisoft-ன் பக்க விளைவுகள் தொடர்பான ஆராய்ச்சி எதுவும் இல்லை. அதனால் அதன் தாக்கங்களும் தெரியவில்லை.\nஇதயத்தின் மீது Cutisoft-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீதான Cutisoft-ன் பக்க விளைவுகள் தொடர்பான அறிவியல் ஆய்வு எதுவும் இல்லாததால், [Organ] மீதான Cutisoft-ன் பாதுகாப்பு தொடர்பான தகவல் இல்லை.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Cutisoft-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Cutisoft-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Cutisoft எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Cutisoft உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nCutisoft உங்களுக்கு தூக்கத்தையோ அல்லது மயக்கத்தையோ அளிக்காது. அதனால் நீங்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Cutisoft-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Cutisoft மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Cutisoft உடனான தொடர்பு\nCutisoft-ஐ உணவுடன் சேர்த்து எடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பாக எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை.\nமதுபானம் மற்றும் Cutisoft உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், மதுபானத்துடன் சேர்த்து Cutisoft எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Cutisoft எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Cutisoft -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Cutisoft -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nCutisoft -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Cutisoft -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/39058-2019-11-07-04-16-38", "date_download": "2020-04-08T18:24:58Z", "digest": "sha1:VCNQBHQGLKGBESJ45UED7BSTOMWW4WQZ", "length": 9028, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "நிசப்தம்", "raw_content": "\nமோடியை பார்த்துப் பயப்படும் கொரோனா\nகாலம் கருதி வரும் ஒரு கவிக்குரல் - கபீர் சொல்கிறான்...\nநிழல் போலத் தொடரும் மரணத்தின் வெளியும், புனைவுலகு சித்திரிக்கிற அவ்வுலகமும்\nதிருஞானசம்பந்தரின் திருக்கானூர்ப் பதிகத்தில் அகப்பொருளமைவு\nகாந்தி - நேரு - பட்டேல்\nஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய சித்தார்த்தன் நாவல் குறித்து…\nவெளியிடப்பட்டது: 07 நவம்பர் 2019\n- முனைவர் கோ. சுனில்ஜோகி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noyyalmedia.com/article_list.php?page=2&categoryId=30", "date_download": "2020-04-08T18:48:53Z", "digest": "sha1:CPZT5QN6XYQVCENS2FSCPPHZRQFSFYYS", "length": 4211, "nlines": 90, "source_domain": "noyyalmedia.com", "title": "Noyyal Media - Take a another look்", "raw_content": "\nகண் தான விழிப்புணர்வு மூலம் 6440 கண்கள் ஒளிரிடக் காரணமாக இருந்த கோவை மனிதர்...\nகோவையில் கிராம மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்த கல்லூரி பேராசிரியை\nகோவையில் வாழ்ந்த முதுபெரும் மரபுக்கவிஞர் வெள்ளியங்காட்டான்.\nஅப்துல்கலாம் முதல் ஆதியோகி வரை: கொட்டாங்குச்சிகளை பேசவைக்கும் கோவை விஸ்வநாதன்\nமா மரத்தில் வருமானம்; மாடு வளர்ப்பில் இயற்கை உரம் - மண்ணை பாழ்படுத்தாத ஆனைமலை விவசாயி\nகோவையில் அ���ாதைகளை சகல மரியாதையுடன் அடக்கம் செய்யும் இளைஞர்கள்\n103 வயதிலும் அரசியல், விவசாயம்: மேட்டுப்பாளையத்தை கலக்கும் சூப்பர் மூதாட்டி\nவவ்வாலுக்கு வாழ்வு தரும் கோவை இளைஞர்கள்\nநமது பாரம்பரிய உணவை பறைசாற்றும் நல்லசோறு அமைப்பு - ராஜமுருகன்\nதமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோ\nஅடுத்த 4 நாட்களில் தமிழகத்தின் 15 ம\nயார் இந்த பீலா ராஜேஷ்\nதனித்து இருப்போம்... விழித்து இருப்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத\nசென்னையில் இருந்து கோவைக்கு தினமும்\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்\nகோவையில் அடியோடு குறைந்த நகைப்பறிப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=18392", "date_download": "2020-04-08T18:40:08Z", "digest": "sha1:ZA3WWNB7ZPAM5MH5ICSDQZEZDMLEUWMU", "length": 4607, "nlines": 63, "source_domain": "noyyalmedia.com", "title": "உயிர் வாழவேண்டுமா? அடுத்த 3 வாரங்கள் வீட்டிலேயே இருங்கள்...", "raw_content": "\n அடுத்த 3 வாரங்கள் வீட்டிலேயே இருங்கள்...\nஇந்தியா முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில் தமிழகமும் இதற்கு விதிவிலக்கில்லை. கோவையிலும் இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் தீவிரமாக எடுத்துவருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண ஒரே வழி அதுதான் தனிமைப்படுத்துதல். கொரோனா நோய் தொற்று இருப்பவரோ அல்லது அதற்கான அறிகுறி உள்ளவர்களோ.. தங்களை தனிமை படுத்திக்கொள்வதன் மூலம் அதனை கட்டுப்படுத்தமுடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.\nஇதற்காகத்தான் இந்திய அரசும் தமிழக அரசும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளன. இதனை விளையாட்டாக எடுத்து கொள்ளாமல் ஒவ்வொருவரும் தனது குடும்பத்தின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு கூட்டமாக எங்கும் சேராமல், தங்களையும் தங்களை சேர்ந்தவர்களையும் கிருமி நாசினி மூலம் கைகளை கழுவச்சொல்வதும், முகத்தில் மாஸ்குகளை போடச்சொல்வதும் முக்கியமாகும்.\nகொரோனா பாதிப்பில் இருந்து, நாம் ஒவ்வொருவரும் உயிர் தப்ப முடியும்; நம் குடும்பத்தினரையும் காப்பாற்றலாம்.\nஇதை வலியுறுத்தும் விதமாக, 'வீட்டை விட்டு யாரும் வெளியே வராதீர்கள்' என அரசு வலியுறுத்தி வருகிறது.\nஆகவே மேலும் பரவாமல் கட்டுப்படுத்த, அடுத்த மூன்று வாரங்கள், நாம் ஒவ்வொருவரும் வீட்டுக்குள் நம்மை, நாமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது கட்டாயம்.\nதமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோ\nஅடு���்த 4 நாட்களில் தமிழகத்தின் 15 ம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/national/politics/rahul-gandhi-to-consult-with-delhi-congress-on-coalition/c77058-w2931-cid315608-su6230.htm", "date_download": "2020-04-08T18:15:50Z", "digest": "sha1:VYDBUPTR6EWDWNABJJ3NHXBOWOGNEDFU", "length": 4475, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "கூட்டணி குறித்து டெல்லி காங்கிரஸுடன் ஆலோசிக்க ராகுல் காந்தி முடிவு", "raw_content": "\nகூட்டணி குறித்து டெல்லி காங்கிரஸுடன் ஆலோசிக்க ராகுல் காந்தி முடிவு\nடெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே கூட்டணி அமையும் என்று எதிபார்ப்பு நிலவியது. ஆனால், ஆம் ஆத்மி வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. இந்நிலையில், கூட்டணிக்கான வாய்ப்புகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி ஆலோசிக்கவுள்ளார்.\nடெல்லி மாநிலத்தில் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவது என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார்.\nஇங்கு, ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். மொத்தம் 7 தொகுதிகள் உள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 7 தொகுதிகளையும் பா.ஜ.க.வே கைப்பற்றியது. இந்த முறை தனித்துப் போட்டியிட்டால், மீண்டும் பா.ஜ.க.வுக்கு சாதகமாகி விடும் என்று காங்கிரஸும், ஆம் ஆத்மி கட்சியும் கருதின. இதையடுத்து, இரு கட்சிகளும் கூட்டணி சேர்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.\nஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று தொகுதி உடன்பாடு வரையில் பேசி முடிக்கப்பட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால், டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தனித்துப் போட்டியிட்டாலும் கட்சி வெற்றி பெறும் என்பது அவர்களது நம்பிக்கை. குறிப்பாக, டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த அஜய் மக்கான் பதவி விலகினார்.\nஇத்தகைய சூழலில், ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடுவதாகக் கூறி 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. ஆனாலும், ராகுல் காந்தி கூட்டணி அமைக்கும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது. இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11202", "date_download": "2020-04-08T18:47:05Z", "digest": "sha1:QB37GATT2LVV6IXE3KMO7I5PXCI2KLYV", "length": 4988, "nlines": 30, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - வாசகர் கடிதம் - நவம்பர் 2016: வாசகர் கடிதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nநவம்பர் 2016: வாசகர் கடிதம்\nஅக்டோபர் 2016 இதழின் 'புதிரான மனைவி' சிறுகதை இங்கு வரும் ஒவ்வொரு மனைவி/அம்மாவுக்கும் பொருந்தும். என் மனைவி மாமியார் இருந்தால் அவர்களையும், பையன் வீட்டுக்குப் போனால் மருமகளையும், பெண்வீட்டில் பெண்ணை அல்லது அவள் மாமியாரையும், தன் வீட்டுக்கு அம்மா வந்தால் அவரையும் கேட்டுத்தான் சமையல் செய்வாள்.\nஆகஸ்ட் மாதத் தென்றல் இதழில் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் நேர்காணல் படித்தேன். அதில் அவர் மும்பையில் ராமாயண உபன்யாசத்தின்போது தமிழறியாத ஒரு பெண்மணி தவறாமல் தினமும் வந்து உட்கார்ந்திருந்து, ஸ்ரீராமரின் முகத்திலிருந்த புன்னகையைப் பார்த்துக்கொண்டிருந்த சம்பவத்தை விவரித்திருந்தார். 'எங்கெல்லாம் ராமநாமம் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் ஹனுமார் உட்கார்ந்திருப்பார்' என்று ஒரு சுலோகம் இருப்பது நினைவுக்கு வந்தது. இந்தப் பெண்மணி வடிவத்தில் ஹனுமாரே வந்திருந்தாரோ என்று எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.\nProf. Dr. வேதகிரி கணேசன்,\nதென்றல் அக்டோபர் இதழில் வெளிவந்துள்ள கவிமாமணி இளையவன் நேர்காணல் அருமை. சுகி சிவம் அவர்களின் சமயோசிதக் கவிதை வரிகள் அருமை. இளையவனை நினைவுபடுத்திய 'தென்றல்' மேலும் வெற்றிநடை போட எனது வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chelliahmuthusamy.com/2018/11/blog-post_18.html", "date_download": "2020-04-08T18:33:31Z", "digest": "sha1:GGTWPC4FSZNUQFYX45UV23X2PKTUKDLE", "length": 4531, "nlines": 78, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: இனத்தின் அரணுக்கு இளையோரின் இதயாஞ்சலி | சிவ சங்கரன் | குலுக்கை", "raw_content": "\nஇனத்தின் அரணுக்கு ��ளையோரின் இதயாஞ்சலி | சிவ சங்கரன் | குலுக்கை\nLabels: கருணாநிதி, கலைஞர், கல்வி, சமூகநீதி, திமுக, நினைவேந்தல்\nவால்டேரும் ரூசோவும் | அறிவுத்தேடல் 3 | சுப. வீரபாண்டியன் | Suba. Veerapandian | Trichy\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\nதாதுமணல் கொள்ளை: சூறையாடப்படும் தமிழக வளங்கள் - குறும்பனை பெர்லின் உரை\nதாதுமணல் கொள்ளை: சூறையாடப்படும் தமிழக வளங்கள் என்ற தலைப்பில் சேவ் தமிழ்ஸ் இயக்கம் சென்னையில் கடந்த 27-10-2013 அன்று கருத்தரங்கம் ஒன்றை ஏ...\n என்பது குறித்து தோழர் தியாகு அவர்கள் எளிமையாக விளக்கங்களுடன் அரசியல் வகுப்பெடுத்திருக்கிறார். மார்க்சியம் பற...\nபதிவுகளை மின்னஞ்சல் வழி தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2020/01/blog-post_181.html", "date_download": "2020-04-08T17:10:34Z", "digest": "sha1:4OAH6NWDEIE55J4662XWVOCG2U5X7HHS", "length": 21239, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: பர்வேஸ் முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டணை சட்டவிரோதமானது - பாகிஸ்தான் நீதிமன்றம்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபர்வேஸ் முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டணை சட்டவிரோதமானது - பாகிஸ்தான் நீதிமன்றம்\nபாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டணை சட்டவிரோதமானது என பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nபாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டணையை நிறுத்தி வைக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nராஜ துரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்��ு மரண தண்டனை விதித்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் அந்நாட்டின் சிறப்பு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது. ஆனால் தன் மீதான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அரசியலைப்பு சட்டத்தை பின்பற்றி அமைக்கப்பட்டவில்லை எனக்கோரி முஷாரஃப் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.\nகடந்த திங்கள்கிழமை, இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த லாகூர் உயர்நீதிமன்றம், முஷாரஃபுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.\nஇந்த தீர்ப்பின் மூலம், முஷாரஃப் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார் என வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.\nஇருந்த போதும், இந்த வழக்கை மற்றொரு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரிக்க முடியும் என பிபிசி உருது சேவை தெரிவிக்கிறது.\n2016ஆம் ஆண்டு முதல் துபாயில் வசித்து வரும் முஷாரஃப் கடந்த டிசம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இஸ்லாமாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் ஒன்று, ஜெனரல் பர்வேஸ் முஷாரஃபிற்கு ராஜ துரோக வழக்கில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nவௌிநாடுகளிலுள்ள இலங்கையரை ஒருபோதும் கைவிட மாட்டோம்\nகொரோனா தொற்றுக்காரணமாக வௌிநாடுகளில் முடங்கயிருக்கின்ற, வௌிநாட்டில் வேலை செய்கின்ற இலங்கையர் தொடர்பில் அரசாங்கம் கருத்திற்கொண்டுள்ளதாகவும்...\nகொரோனாவை மறைக்கும் நபரால் ஊருக்கே பேரிடி... யாழில் சம்பவம்\nயாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதி பெறுவதற்கு முன்னர் கொரோனா நோயாளி ஒருவர் கைட்ஸ் பகுதியில் ஒழித்துக் கொள்ள முயற்சித்தமையினால் ஊர்மக்களின்...\nசிங்கள - தமிழ் புத்தாண்டின் பின்னர் கொரோனா அபாய வலயங்கள் அற்ற பகுதிகளில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கப்படும். அரசாங்கம்\nஇலங்கையில் கொரோனா நோய் தொற்று அபாயம் இல்லாத மாவட்டங்களில் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள...\nத.தே.கூ வின் சுவிஸ் கூடாரமும் கொரோணா தொற்றுக்குள்ளானது, உறுப்பினர்கள் சிறிதர் தியேட்டரில் தஞ்சம்\nஉலகையே ஆட்டிப்படைத்துவரும் கொரோணா வைரஸ் மக்களை மாத்திரமல்லாது அரசியல் கட்சிகள் மற்றும் உலக பொருளாதாரம் என்பவற்றை தீவிரமாக பாதித்து வருகின்றத...\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று : யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் .\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்...\nகப்பலில் வரும் தன்னைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதியை வேண்டும் இலங்கை இளைஞன்\nஉலகைச் சுற்றிவருகின்ற MSC Magnifica கப்பலில் இருக்கின்ற இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், தன்னைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்...\n‘பிணங்களுடன் கிடந்து மீண்டேன்’ புலிகளின் ” கந்தன் கருணை படுகொலை” …\n1983 கறுப்பு ஜூலையை ஒத்த “1987 மார்ச் 30 இல் ” கந்தன் கருணை படுகொலை” இரவுகள் பொதுவாக ஒரே மாதிரித்தான் இருளும் மௌனமும் துயிலும். ஆனால் அன்றைய...\nஇலங்கையிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் 07 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை மூடப்படும்\nஇலங்கையின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களையும் ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிவரை மூடுவதற்கு ஆவன செய்வதாக சிவில் விமானச் சே...\nதனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வீடு சென்றவருக்கு கொரோனா தொற்று\nகொரியாவில் தொழில்புரிந்துவிட்டு இலங்கை வந்தடைந்தவர்களில் சிலர் கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர். அவர்களி...\nஅரச வளங்களை பங்கிடுவதில் மட்டக்களப்புக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி\nஅரச வளங்கள் பங்கிடப்படுகையில் இனக்குழுமங்கள், பிரதேசங்களிடையே அவை சமனாக பங்கிடப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுவானது. அந்த வரிசையில் நுகர...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரி���் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/thodra-movie-audio-function-news/", "date_download": "2020-04-08T19:15:26Z", "digest": "sha1:LYZCKYPOIZPF45GYL7Z2YJIZFA6XO2MR", "length": 36997, "nlines": 137, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “12 பாடல்களுக்கு 90 லட்சம் பிடுங்கிவிட்டார்கள்” – கொந்தளித்த ஆர்.கே.செல்வமணி", "raw_content": "\n“12 பாடல்களுக்கு 90 லட்சம் பிடுங்கிவிட்டார்கள்” – கொந்தளித்த ஆர்.கே.செல்வமணி\nஜெ.எஸ்.அபூர்வா புரொடெக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள திரைப்படம் ’த���ட்ரா’.\nஇயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ், இந்தப் படத்திற்கு கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.\nபடத்தில் பிருத்விராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளனர்.\nமேலும், இந்தப் படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், ‘மைனா’ சூஸன், கூல் சுரேஷ், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா, ராஜேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். உத்தமராஜா இசையமைத்துள்ளார்.\n‘தொட்ரா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பாண்டியராஜன், ஆர்.கே.செல்வமணி, பேரரசு, ஏ.வெங்கடேஷ், மீரா கதிரவன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஜே எஸ் கே, சுரேஷ் காமாட்சி, விடியல் ராஜூ, கனியமுதன், நடிகர்கள் பரத், ஸ்ரீகாந்த், கலையரசன், அரீஷ் குமார், நடிகை நமீதாவின் கணவரும், நடிகருமான வீரா, ஷரண், போஸ் வெங்கட், ‘லொள்ளு சபா’ ஜீவா, நடிகைகள் நமீதா, வசுந்தரா, கோமல் ஷர்மா தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், பி.டி.செல்வகுமார் உள்ளிட்ட பலரும் மற்றும் படக் குழுவினரும் கலந்து கொண்டனர்.\nவிழாவில் நடிகர் லொள்ளு சபா ஜீவா பேசும்போது, “சினிமா தொழிலாளர்களில் பலர் இப்போது வேலையின்றி தவிக்கின்றனர். காரணம், தமிழ்ச் சினிமா தொழிலாளர்களைவிடவும் குறைவான சம்பளம் கேட்கிறார்கள் என்பதால் கேரளாவில் இருந்து சினிமா தொழிலாளர்களை அழைக்கிறார்கள் இங்கேயிருக்கும் தயாரிப்பாளர்கள். அதனால் ஐநூறு, ஆயிரம், இரண்டாயிரம் என சம்பளப் பிரிவுகளை உருவாக்கிவிட்டால் அவரவர் விருப்பப்பட்ட சம்பளம் கிடைக்கும் படங்களில் பணிபுரிந்து கொள்வர்களே…” என ஒரு யோசனையை சொன்னார்.\nஇயக்குநர் பேரரசு பேசும்போது, “ரசிகர்களும், தியேட்டர்களும் கணவன் மனைவி போலத்தான்.. கணவனை விட்டுவிட்டு மனைவி கோபித்துக்கொண்டு சில நாட்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டால் சீக்கிரமே திரும்பி வந்துவிட வேண்டும்.. இல்லையென்றால் மனைவி இல்லாமல் எல்லா வேலைகளும் செய்வதற்கு கணவனுக்கு பழகிவிடும்.\nஅப்படித்தான் ‘போராட்டம்’ என்கிற பெயரில் திரையரங்குகளை நீண்ட நாட்கள் மூடி வைத்திருந்தால் போகப் போக ரசிகர்களுக்கு சினிமா பார்ப்பது என்கிற ஒன்றே மறந்துவிடும்.. நல்லவேளையாக சீக்கிரமே வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது..” என்றார்.\nநடிகர் பரத் பேசும்போது, “தொட்ரா’ படம் டைட்டிலிலேயே பாஸ்மார்க் வாங்கிவிட்டது. எனக்கு ‘காதல்’ படம் பிரேக் கொடுத்தது போல பிருத்விக்கு இந்த ‘தொட்ரா’ படம் அமையும் என சொல்கிறார்கள். உண்மைதான்.. ‘காதல்’ படம் எனக்கு மட்டுமல்லாமல் அதில் பணியாற்றிய பலருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. அதேபோல இந்தப் படமும் ஒரு காவியமாக அமையும் என நம்புகிறேன்…” என்றார்.\nபடத்தில் மிக முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகை ‘மைனா’ சூசன் பேசும்போது, “ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னும் ஓர் ஆண் இருப்பார்கள். அந்த வகையில் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் சந்திராவின் வெற்றிக்கு அவரது கணவர் குமார்தான் முக்கிய காரணம்.. ஒரு நடிகராக தனது கடின உழைப்பைக் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்ல ஒரு காட்சியில் என் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையும் கொடுத்துள்ளார்…” என்றார் ஜாலியாக..\nபெப்சி தலைவரும், இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி திரையுலகம் குறித்தும், சமீபத்தில் நடைபெற்ற போராட்டம் குறித்தும் சற்று சீரியஸாகவே பேசினார்.\n“கடந்த ஐம்பது வருட காலமாகவே சினிமாவை, ஒரு தொழிற் துறையாக அங்கீகரிக்காமல், குடிசைத் தொழில் போல நடத்தி வந்ததால் ஏற்பட்ட பாதிப்புதான், சமீபத்தில் நீண்ட வேலை நிறுத்தம் நடத்த வேண்டிய அளவுக்கு கொண்டுவந்து விட்டது.\nசினிமாவில் இருந்து ஆட்சிக்கு வந்தவர்களும்கூட இதை ஒரு தொழிற்சாலையாக மாற்றாமல் விட்டுவிட்டார்கள்.. பொதுவாக வேலை நிறுத்தம் நடத்தினால் சினிமாவில் பணி புரியும் தொழிலாளர்கள் மட்டும்தான் கஷ்டப்படுவார்கள்.\nஆனால் நாங்கள் இந்த வேலை நிறுத்தத்தை ஆரம்பித்து முடிக்கும்போது பார்த்தால், வெளியேயும் பலருக்கு நஷ்டம் ஏற்பட்டிருந்தது. குறிப்பாக தயாரிப்பாளரை தவிர அனைவருக்கும் நஷ்டம். தயாரிப்பாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தின்போது நஷ்டமடையாமல் காப்பாற்றப்பட்டார்கள்.\nஒருவகையில் தயாரிப்பாளரும் விவசாயியும் ஒன்று. இரண்டுபேருமே அவரவர் பொருளுக்கு அவர்களே விலை நிர்ணயிக்க முடியாது. இந்த துறையை சரியாக கட்டமைக்காமல் விட்டதால் ஆளாளுக்கு ஒரு பக்கமாக தங்கள் போக்கில் இழுக்க ஆரம்பித்தார்கள். அதனால் சரியான திசையில் சினி��ா செல்ல முடியவில்லை.\nசினிமா என்கிற இந்த குளத்தை சுத்தம் செய்வதற்காக வலையை வீசியபோது நிறைய திமிங்கலங்கள் மாட்டின.. தயாரிப்பாளர்கள் என்கிற மீன்களை காப்பாற்ற, அந்த திமிங்கலங்களை அப்புறப்படுத்தி வேறு ஒரு இடத்தில் கொண்டு போய் விட்டுத்தான் ஆக வேண்டும். இதை தயாரிப்பாளர்கள் என்கிற மீன்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nஒரு பாடல் ஹிட்டானால் அதை வாங்கி விற்பவர்களுக்கு 30 கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது. ஆனால் அதை உருவாக்கிய படைப்பாளிகளுக்கு 30 ரூபாய்கூட கிடைப்பதில்லை. இது என்ன சிஸ்டம்..\nநாங்கள் உருவாக்கிய அந்த பாடல்களை எங்கள் விழாக்களில் நாங்கள் பயன்படுத்துவதற்கே, வெறும் 12 பாடல்களுக்கு 90 லட்ச ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது.\nஆனால் அந்த 12 படங்களின் பாடல்களுக்கு தயாரிப்பாளர்களுக்கு 90 லட்ச ரூபாய் ஆடியோ ரைட்ஸ் கொடுக்காத ஒரு நிறுவனம், ஒரு நாளைக்கு ஒரு ஷோவுக்கு மட்டும் பயன்படுத்த 90 லட்ச ரூபாய் நம்மிடம் வாங்கும் அளவுக்கு கொண்டு வந்துவிட்டது யார்.. பல ஆயிரம் கோடிகளை நம்மை வைத்து வேறு யாரோ சம்பாதிக்கிறார்கள்.. ஆனால் நமக்கோ நூறு ரூபாய்களைகூட பார்க்க முடியவில்லை..\nஎல்லா மாநில சினிமாவுக்கும் ஒரு வீடு.. ஒரு வாசல்.. ஆனால் தமிழ் சினிமாவுக்கு மட்டும் ஒரு வீடு மூன்று வாசல். அதனால் யார் வேண்டுமானாலும் எந்த வழியாகவும் உள்ளே நுழையலாம் என்கிற நிலை. டைட்டில் பதிவு செய்யும் குழப்பங்கள்கூட இதனால்தான்.\nஇப்போது நடைபெற்ற போராட்டம் கூட, தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்த படங்களில் தங்கள் கைக்காசை போட்டு மற்றவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல், முந்தைய படத்தின் வருமானத்தில் இருந்து கொடுக்கும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டதுதான்.\nதயாரிப்பாளர்கள் யாரையும் நாங்கள் பிரித்துப் பார்க்கவில்லை.. அவர்களுடன் எங்களுக்கு எந்தப் பகையும் இல்லை.. இதைத் தயாரிப்பாளர்கள் அனைவரும் புரிந்து கொண்டு ஒத்துழைத்தால் தமிழ் சினிமா சுபிட்சமாக இருக்கும்…” என்றார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி.\nஅடுத்ததாக பிரபல இயக்குநரும் படத்தின் நாயகன் பிருத்வியின் தந்தையுமான பாண்டியராஜன் பேசியபோது, “பிருத்வி இவ்வளவு நண்பர்களை சேர்த்து வைத்திருப்பான் என நினைத்தே பார்க்கவில்லை. என் கவலையெல்லாம் இன்னும் அவன் சினிமாவில் ஒரு நல்ல ந���லைக்கு வரவில்லையே என்பதுதான்.\nவெற்றி அவ்வளவு சாதாரணமாக வந்துவிடாது. உடனே வந்துவிட்டால் அதற்கு மரியாதையும் கிடையாது. எதற்கும் ஒரு நல்ல நேரம் வர வேண்டும்.. ஆனால் இந்தப் படத்தை பார்த்ததும் பிருத்விக்கு அந்த நல்ல நேரம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது.. அந்த அளவுக்கு இந்தப் படத்தில் பிருத்வியை பார்க்கும்போது புது தேஜஸ் தெரிகிறது…” என ஒரு தகப்பனாக தனது உணர்வுகளை நெகிழ்ச்சியுடன் கூறி கண் கலங்கினார்.\nதயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசும்போது, “ஒரு பெண் தயாரிப்பாளர் சினிமாவிற்குள் நுழைந்திருக்கிறாரே என ஆரம்பத்தில் நான் சங்கடப்பட்டேன்.. ஆனால் அவர்கள் தன்னம்பிக்கையை பார்த்ததும் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது..\nஇந்தப் படத்தின் நாயகன் பிருத்வி, உடம்பை எப்படி பிட்டாக வைத்துக்கொள்வது என்பதை பரத்திடம் இருந்து கற்றுக் கொண்டால் காலம் முழுக்க நிலைத்து நிற்கலாம்.\nஇங்கே பேசியவர்கள் குறிப்பிட்டதுபோல டைட்டில் பிரச்சனை இருக்கவே செய்கிறது, சில வருடங்களுக்கு முன்பு இயக்குநர் சங்கத்தில் இருந்து, எங்கள் சங்கத்திலேயே டைட்டிலை பதிவு செய்து கொள்கிறோம் என வேகமாக புறப்பட்டார்கள்.. ஆனால் அதன் பின் என்ன ஆனதோ, அந்த விஷயத்தை கிடப்பில் போட்டுவிட்டார்கள். நாளையேகூட அந்த முயற்சியைத் தொடங்கி, சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தினால் அதற்கும் முடிவு கட்டலாம். அதற்கு நாங்கள் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம்…” என்றார்.\nபடத்தின் இயக்குநர் மதுராஜ் பேசும்போது, “இந்தப் படத்தை பார்த்துவிட்டு என் குருநாதர் பாக்யராஜ் சார், ‘என் பெயரைக் காப்பாற்றிவிட்டாய்’ எனக் கூறினார். இதைவிட பெரிய விருது வேறொன்றும் இருக்க முடியாது.. கதாநாயகி வீணாவை படப்பிடிப்பின்போது அடித்துவிட்டதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.. படத்தின் தயாரிப்பாளர் சந்திரா எனக்கு இன்னொரு அம்மா போல…” என நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.\nதயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “சமீபத்தில் நடைபெற்று முடிந்த வேலை நிறுத்தம் வெற்றி என எல்லோரும் பாராட்டிப் பேசுகிறார்கள்.. அதற்கு ஒரு பிரஸ் மீட்டும் வைத்து அறிவித்துவிட்டார்கள். அதனால் நான் குறை ஏதும் சொன்னால் அது தவறாகப் போய்விடும்.\nஆர்.கே.செல்வமணி அண்ணன் இந்த சமயத்தில் இயக்குநராக படம் இயக்கவேண்ட���ம் என வேண்டுகோள் வைக்கிறேன்.. அப்போதுதான் எங்கள் கஷ்டம் உங்களுக்கு புரியும். சினிமாவில் எப்போதும் பெரிய நடிகர்களை சுற்றிக் கொண்டே இல்லாமல் புது ஆட்களும் வளரட்டும்.\nஅதனால் இந்த நடிகரை வைத்து இவ்வளவு சம்பளம் கொடுத்து இந்த பட்ஜெட்டுக்குள்தான் படம் எடுக்கவேண்டும் என தயாரிப்பாளர்களின் சுதந்திரத்தை நசுக்க வேண்டாம். கோடிகளைக் கொட்டி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு யாரை வைத்து படமெடுக்க வேண்டும் எனத் தீர்மானிக்கும் உரிமை கூட இல்லையா..” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.\nஅவருக்கு பதில் கொடுக்கும் விதமாக மீண்டும் மைக் பிடித்த இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, “தயாரிப்பாளர்களுக்குள் புரிதல் இல்லை என இதைத்தான் நாங்கள் சொல்கிறோம். மீண்டும் மீண்டும் விவாதத்திற்கு நாங்கள் தயாராக இல்லை.\nபணம் இருக்கிறதே என நீங்கள் விரும்பிய ஆட்களுக்கு சம்பளத்தை அள்ளிக் கொடுத்து விட்டால், பின்னால் வரும் தயாரிப்பாளர்களை அது பாதிக்கும்.. அதற்காகத்தான் இந்த கட்டுப்பாடுகள்.\nபடம் எடுக்கும்போது உள்ள பிரச்சனைகளை சொல்லுங்கள். சரி பண்ணுகிறோம். கடந்த வருடம் வரை நடந்த விஷயங்களை இனி பேச வேண்டாம். கோடிகளைக் கொட்டி படம் எடுக்கிறீர்கள். டெக்னீசியன்களுக்கு கொடுத்த சம்பளம் போக மீதிப் பணம் உங்களுக்கு திரும்பி வந்துவிட்டதா.. நஷ்டம்தானே. இனி அது இன்னொரு தயாரிப்பாளருக்கு நேரக் கூடாது.. அதுதான் எங்கள் நோக்கம்…” என்றார்.\nதயாரிப்பாளர் ஜெய்சந்திரா சரவணக்குமார் பேசும்போது, “என் மாமியாரின் கடைசி ஆசையை நிறைவேற்றும்விதமாகவும் எனது கணவரை நடிகராக பார்க்க வேண்டும் என்பதற்காகவும் தான் தயாரிப்பாளராக மாறினேன். என் வாழ்க்கையில் இதுவரை இரண்டே இரண்டு படங்கள் மட்டுமே நான் பார்த்துள்ளேன்.\nஇயக்குநர் மதுராஜ் சொன்ன கதை என்னைக் கவர்ந்துவிட்டது. அதற்காக எடுத்ததுமே என் கணவரை ஹீரோவாகப் பார்க்க என்னால் முடியவில்லை. ஹீரோவாக அவருக்கு செட்டாகுமா எனத் தீர்மானிக்க முடியவில்லை.. இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களிடம் அவருக்கான வரவேற்பு கிடைத்தால், அடுத்துவரும் படங்களில் அவர் ஹீரோவாக நடிப்பதை மக்களும், இயக்குநர்களும் தீர்மானிக்கட்டும்…” என்றார்.\nநிகழ்ச்சியின் இறுதியில் முத்தாய்ப்பாக பேச வந்த இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “பாண்டியராஜன் தனது மகனைப் பற்றி ரொம்பவே ஃபீல் பண்ணிப் பேசினார்.. அவரே ஃபீல் பண்ணினால், அவருக்கு முன்னாடி வந்த நான் என் மகன் சாந்தனுவை பற்றி எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்பேன்…\nபத்து வருடங்களுக்கு முன் ‘காதல்’ படத்தில் நடிக்கச் சொல்லி சாந்தனுவுக்குத்தான் அந்த வாய்ப்பு வந்தது.. படம் நிச்சயம் ஹிட்டாகும் என நன்றாகவே தெரிந்தது. ஆனாலும் அப்போது அந்தப் படத்தில் நடிக்கும் அளவுக்கு அவருக்கான வயது இல்லை என மறுத்துவிட்டேன். அதற்குப்பின் அந்த வாய்ப்பு பரத்திற்குப் போய், படமும் மிகப் பெரிய ஹிட்டாகி விட்டது.\nஅதனால் யாருக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அது எல்லாமே வரும் நேரத்தில்தான் வரும். அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை. என்னுடைய உதவி இயக்குநர் என்பதற்காகவே மதுராஜுக்கு படம் கொடுத்ததாக தயாரிப்பாளர் சொன்னார். அந்த வகையில் இந்தப் படத்தை நல்லபடியாக முடித்து ஆடியோ ரிலீஸ் அளவுக்கு கொண்டு வந்ததிலும் தயாரிப்பாளருடன் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் படத்தை முடித்ததிலும் இயக்குநர் மதுராஜ் என் பெயரைக் காப்பாற்றி விட்டார்.\nசினிமாவில் பலரும் வில்லனாக நடித்து ஹீரோவாக உயர்ந்தவர்கள்தான். அதனால் இந்தப் படத்தில் நடித்த எம்.எஸ்.குமாரும் ஹீரோவாக மாற வாழ்த்துகள்…” என வாழ்த்திப் பேசினார்.\n2016 அறிமுக இயக்குநர்களின் பட்டியல் actor prithviraj actress veena director k.backyaraj director madhuraj director pandiarajan slider thodra movie இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்குநர் மதுராஜ் நடி நடிகர் பிருத்விராஜ் நடிகை வீணா\nPrevious Post“பெண்களுக்கு தேவையானதை பெண்களே போராடினால்தான் பெற முடியும்…” - இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சு Next Post“மிரட்டலுக்குப் பயப்படாதவன் நான்...” - எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.க���.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_428.html", "date_download": "2020-04-08T18:54:46Z", "digest": "sha1:6LAIEASDWV3QSTIYX6BNCWUGVECJ6HPS", "length": 7414, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பகிரங்க விவாதத்துக்கு வருமாறு சம்பந்தனை அழைக்கின்றோம்: கஜேந்திரகுமார்", "raw_content": "\n“சுதந்திரம���ன்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபகிரங்க விவாதத்துக்கு வருமாறு சம்பந்தனை அழைக்கின்றோம்: கஜேந்திரகுமார்\nபதிந்தவர்: தம்பியன் 24 February 2017\nகூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு உண்மையிலேயே முதுகெலுப்பு இருந்தால் அவரை பகிரங்க விவாதமொன்றுக்கு வருமாறு அழைப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nகூட்டமைப்பின் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு பல தடவைகள் அழைத்துள்ளோம். ஆனாலும், அவர் அதனைத் தவிர்த்து வந்திருக்கின்றார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கை அரசாங்கம் இறுதி மோதல்களில் இழைத்த குற்றங்கள் இனி தனிக்குற்றங்களாகவே கணிக்கப்படப்போகின்றது. அதற்கு இரா.சம்பந்தன் ஒத்துழைக்கப்போகின்றார். போர்க்குற்றம் உள்ளிட்ட மனித குலத்திற்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை கைவிடும் ஏற்பாடுகளுக்கு இரா.சம்பந்தனும் இசைந்து போகின்றார்.\nபோர்க்குற்றம் மனித குலத்திற்கு எதிரான குற்றம். இனப்படுகொலை நிகழ்ந்திருக்கிறது என்றால் அதற்கு மன்னிப்பு கிடையாது. அதற்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது ஐக்கிய நாடுகளின் விதி.\nஎங்கள் பிரதிநிதி என்று சொல்லக்கூடிய இரா.சம்பந்தன் இலங்கை பாராளுமன்றில் இது கட்டமைக்கப்பட்ட குற்றமாக தாம் பார்கவில்லை என ஒப்புக்கொண்டிருக்கின்றார். அவரது பேச்சினூடாக நடைபெறவேண்டிய பொறுப்புக் கூறலில் இருந்து விடுபிட்டு உண்மையைக் கண்டறிவதாற்கான ஆணைக்குழு ஒன்றிற்கு அத்திவாரமிடுகின்றார். இது பாரிய குற்றமாகும்.” என்றுள்ளார்.\n0 Responses to பகிரங்க விவாதத்துக்கு வருமாறு சம்பந்தனை அழைக்கின்றோம்: கஜேந்திரகுமார்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் து��்பாக்கியுடன் கைது\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nதமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன் முழுநீளத் திரைப்படம்\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பகிரங்க விவாதத்துக்கு வருமாறு சம்பந்தனை அழைக்கின்றோம்: கஜேந்திரகுமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/india-has-chosen-it-s-favourite-smart-led-tv-it-might-not-be-what-you-re-guessing-right-now-017456.html", "date_download": "2020-04-08T19:35:01Z", "digest": "sha1:OJTUXVHSAF7U5DSVPM7AR55OIOEE5H53", "length": 26046, "nlines": 281, "source_domain": "tamil.gizbot.com", "title": "India Has Chosen It s Favourite Smart LED TV And It Might Not Be What You re Guessing Right Now - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6 hrs ago Zomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\n6 hrs ago சாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\n7 hrs ago கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\n8 hrs ago Oneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nNews பணியில் இருந்தபோதே போக்குவரத்து காவலர் மாரடைப்பால் மரணம்... ஸ்டாலின் இரங்கல்\nFinance 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nMovies விழுத்திரு.. தனித்திரு.. வரும் நலனுக்காக நீ தனித்திரு.. கொரோனா விழிப்புணர்வு பாடல்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nLifestyle கொரோனா வைரஸ் பற்றிய புதிய அதிர்ச்சி செய்தி... நாம எச்சரிக்கையா மட்டும் இல்லனா அவ்வளவுதான்...\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபட்ஜெட் விலையில் விற்பனைக்குவரும் தாம்சன் ஸ்மார்ட் டிவி மாடல்கள்.\n4கே ஸ்கீரின் ஸ்மார்ட் டிவி மாடல்கள் இப்போது சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, எச்டிஆர்(HDR)தொழில்நுட்பம் மற்றும் 4கே தொலைக்காட்சிகளில் பங்கு��ாரர்களால் பெருமளவில் அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அனைத்து இடங்களிலும் ஒஎல்இடி ஸ்கீரின் கொண்ட டிவி மாடல்கள் கூட அதிக வரவேற்பை பெற்றுள்ளது, ஆனால் இந்த டிவி மாடல்களின் விலை சற்று அதிகமாக இருக்கும்.\nஇந்தியாவில் தொலைக்காட்சி வாங்குபவருக்கு பல்வேறு விருப்பங்கள் உள்ளது, குறிப்பாக பானாசோனிக், வீடியோகான், சாம்சங், வியூ (VU) போன்ற பெரிய நிறுவனங்களின் டிவி மாடல்களும் சிறந்த தொழில்நுட்ப அம்சத்தை கொண்டு வெளிவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இப்போது வரும் ஸ்மார்ட் டிவி மாடல்களில் ஆண்ட்ராய்டு இயங்குளம் மற்றும் ஒஎல்இடி ஸ்கீரின் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்ளும் புதுமையான தொழில்நுட்பத்தை சிறப்பாகக் கொண்டிருப்பதோடு சிறந்த மற்றும் அதிவேகமான அனுபவத்தை வழங்குகிறார்கள்.\nவியூ (ஏரு) டெலிவிஷன்ஸ் நிறுவனம் யுஉவiஏழiஉந-திறமையை கொண்ட 43-இன்ச்(42எஸ்யூ128), 49-இன்ச்(49எஸ்யூ131) மற்றும் 55-இன்ச்(55எஸ்யூ138)\nபோன்ற 4கே ஸ்மார்ட் டிவி மாடல்கள் தற்சமயம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் வியூ (ஏரு) டெலிவிஷன்ஸ் அறிமுப்படுத்தியுள்ள\nஇந்த டிவி மாடல்களின் தொடக்க விலை ரூ.36,999-ஆக உள்ளது. மேலும் எல்ஜி நிறுவனம் கூட ரூ.19,789-விலையில் 32-இன்ச் எல்இடி டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதன்பின்பு பானாசோனிக் மற்றும் பிலிப்ஸ் போன்ற நிறுவனங்களும் ரூ.17,000 விலையில் அட்டகாசமான டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவி மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, ஆனால் தற்சமயம்\nவெளிவந்துள்ள தாம்சன் டிவி மாடல்கள் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது\nஇந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள்.\n120 வயதான பிரெஞ்சு தொலைக்காட்சி பிராண்ட், தாம்சன் ஆகும். மிகச் சிறந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் சிலவற்றில் தீவிரமாக ஈடுபட்டிருந்தன,\nதாம்சன் எப்போதும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை அணுகுவதை இலக்காகக் கொண்டது. இந்த முறை 3 ஸ்மார்ட் எல்இடி தொலைக்காட்சிகளை சமீபத்தில் இந்திய சந்தையில் மீண்டும் நுழைந்தது, ஏற்கனவே மில்லியன் கணக்கான இந்தியர்களின�� இதயங்களை வென்றுள்ளன தாம்சன், தொலைக்காட்சிகளின் முதல் ஆன்லைன் பிரத்தியேக விற்பனையான #OnlyOnFlipkart மூலம் கொண்டுவந்துள்ளது.\nதாம்சன் தற்சமயம் அறிமுகப்படுத்தியுள்ள மாடல்களின் வரிசை- 43-இன்ச் யூஎச்டி ஸ்மார்ட் டிவி(43டிஎம்4377), 40-இன்ச் ஸ்மார்ட் டிவி (40டிஎம்4099), 32-இன்ச் ஸ்மார்ட் டிவி(32எம்3277). குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல்களின் ஆரம்ப விலை ரூ.13,499-ஆக உள்ளது. மேலும் 4கே யூஎச்டி போன்ற அசத்தலான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள்.\nதாம்சன் அறிமுகப்படுத்தியுள்ள எல்இடி டிவி மாடல்கள தனித்துவமான அம்சங்களையும் குறிப்பாக இயக்கத்திற்கு மிக அருமையாக\nஇருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அனைவரும் விரும்பும் வகையில் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது\nதாம்சன் நிறுவனம் கொண்டுவந்துள்ள இந்த 43-இன்ச் டிவி மாடல் மிகவும் இலகுரக அமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் பிளாஸ்டிக் வெளியே\nவடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு பாதுகாப்பான மற்றும் வழக்கமான அம்சங்களுடன் இந்த டிவி மாடல் வெளிவந்துள்ளது என்பது\nஆண்ட்ராய்டு 4.4 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவி மாடல்கள், அதன்பின்பு ஸ்மார்ட் டிவியில் தேவைப்படும் பெரும்பாலான பயன்பாடுகள், நெட்ஃபிக்ஸ், யூடியூப், சவுண்ட் கிளவுட் போன்றவை தாம்சன் ஸ்மார்ட் டிவி மாடல்களில் பயன்படுத்த முடியும்.\nஇந்த ஸ்மார்ட் டிவியில் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் கார்டெக்ஸ்-ஏ53 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு மாலி-டி720ஜிபியூ ஆதரவு மற்றும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யூஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. மேலும் இந்த 43-இன்ச் 4கே யூஎச்டி ஸ்மார்ட் டிவி பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும்.\nதாம்சன் 43-இன்ச் 4கே யூஎச்டி ஸ்மார்ட் டிவி பொறுத்தவரை எல்ஜி ஐபிஎஸ் பேனல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 3840x2160 பிக்சல் திர்மானம் மற்றும் எச்டிஆர் ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் 4கே திர்மானம\nபோன்றவை இவற்றில் உள்ள மிகப்பெரிய வசதி என அந்நிறுவனம் சார்பில் தகவ��் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தாம்சன் நிறுவனம் கொண்டுவந்துள்ள 43-இன்ச் 4கே யூஎச்டி ஸ்மார்ட் டிவி மாடலின் விலைப் பொறுத்தவரை ரூ.27,999-ஆக உள்ளதஅதன்பின்பு.நிச்சயமாக மலிவான விலையில் 4கே யூஎச்டி ஸ்மார்ட் டிவி மாடலை வாங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.\n40-இன்ச் ஸ்மார்ட் டிவி (40டிஎம்4099) மாடல் பொறுத்தவரை கார்டெக்ஸ்-ஏ53 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு மாலி டி720எம்பி2 ஆதரவைக் கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார் டிவியின் விலைப் பொறுத்தவரை 19,999-ஆக உள்ளது.\n32-இன்ச் ஸ்மார்ட் டிவி(32எம்3277) பொதுவாக சாம்சங் எல்டி பேக்லைட் பேனல் ஆதரவைக் கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின்விலைப் பொறுத்தவரை ரூ.13,490-ஆக உள்ளது.\nநம்பிக்கைக்குரிய விஷயம் என்னவென்றால், தாம்சன் ஐரோப்பாவில் முதன் முதலாக வீட்டு உபயோகப் பிராண்ட் ஆக உயர்வடைந்துள்ளது, குறிப்பாக இது முன்னணி தொலைக்காட்சி உற்பத்தியாளர்களில் ஒருவராக உள்ளது. மேலும் சிறந்த தரம் கொண்டு தாம்சன் பிராண்டுகள் வெளிவருவதால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த தாம்சன் டிவி மாடல்கள் இந்திய சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அதன்பின்பு பிளிப்கார்ட் வலைதளத்தில் இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவி மாடல்களை எளிமையாக வாங்க முடியும்.\nZomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\nவிரைவில் புதிய 43-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\nரூ.20,990-விலையில் அட்டகாசமான 43-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nகேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\nNokia Smart TV: 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை களமிறக்கும் நோக்கியா.\nOneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nVu 4கே பிரீமியம் ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\nகொரோனாவுக்கு அதான் காரணம்: தீயாக பரவிய வதந்தி 5G நெட்வொர்க் டவர்களை தீவைத்து எரித்த மக்கள்- வீடியோ\nமுன்னணி நிறுவனம் களமிறக்கும் ஸ்மார்ட் டிவி. எப்போது\nமொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகளை திறக்க அனுமதி.\nநாளை விற்பனைக்கு வரும் சியோமியின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி. என்ன விலை\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nஇன்பினிக்ஸ் நோட் 7 லைட்\nசியோமி Mi 10 லைட்\nஒப்போ ரெனோ Ace 2\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபட்ஜெட் விலையில் அசத்தலான ரெட்மி பேண்ட் அறிமுகம்\nஉணவுக்காக 100 மில்லியன் டாலர் நன்கொடை: Amazon நிறுவனர் பெசோஸ் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss1-12.html", "date_download": "2020-04-08T19:13:59Z", "digest": "sha1:GRM363UXWYVB6LAMUGW76NO6GLUVY4ZV", "length": 49313, "nlines": 501, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - முதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை - பன்னிரண்டாம் அத்தியாயம் - தெய்வமாக் கலை - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nமுதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை\nபன்னிரண்டாம் அத்தியாயம் - தெய்வமாக் கலை\nஅரண்ய மத்தியில் அமைந்த ஆயனர் வீட்டின் உட்புறம் கண்கொள்ளாக் காட்சியளித்தது. வெளித் தாழ்வாரத்தையும் முன் வாசற்படியையும் தாண்டி உள்ளே சென்றதும், நாலுபுறமும் அகன்ற கூடங்களும், நடுவில் விசாலமான முற்றமாக அமைந்த பெரிய மண்டபமும் காணப்பட்டன. முற்றத்துக்கு மேலே மண்டபம் எடுப்பாகத் தூக்கிக் கட்டப்பட்டிருந்தது. கூடங்களில் ஓரங்களில் சிற்ப வேலைப்பாடு அமைந்த தூண்கள் நின்றன. அவை மேல் மண்டபத்தைத் தாங்குவதற்காக நின்றனவோ, அல்லது அலங்காரத்துக்காக நின்றனவோ என்று சொல்ல முடியாமல் இருந்தது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபோர்ப் பறவைகள்: சீனாவின் மூன்று புதல்விகள்\nபுலன் மயக்கம் - தொகுதி - 2\nசேப்பியன்ஸ் : மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\nநாலு புறத்துச் சுவர்களிலும் விதவிதமான வர்ணங்களில் அழகழகான சித்திரங்கள் காணப்பட்டன. அந்தச் சித்திரங்களில் ஸ்ரீநடராஜ மூர்த்தியின் நாதாந்த நடனம், தாண்டவ நடனம், குஞ்சித நடனம், ஊர்த்வ நடனம் ஆகிய தோற்றங்கள் அதிகமாக இருந்தன. அம்மாதிரியே ஓர் அழகிய இளம் பெண்ணின் பலவகை அபிநய நடனத் தோற்றங்களும் அதிகமாகக் காட்சியளித்தன.\nமுற்றத்தில் பெரிய கருங்கற்களும், உடைந்த கருங்கற்களும், பாதி வேலை செய்யப் பெற்ற கருங்கற்களும் கிடந்தன. ஒரு பக்கத்துக் கூடத்தில் வேலை பூரணமாகி ஜீவ களையுடன் விளங்கிய சிலைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. சித்திரங்களில் தோன்றிய அதே இளம் பெண்ணின் மோகன வடிவந்தான் அந்தச் சிலைகளிலும் விளங்கின. ஒவ்வொரு சிலையும் பரத சாஸ்திரத்தில் சொல்லியிருக்கும் நூற்றெட்டு அபிநயத் தோற்றங்களில் ஒன்றைக் குறிப்பிடுவதாயிருந்தது.\nஆனால், நாம் குறிப்பிடும் சமயத்தில் அந்தச் சிற்ப மண்டபத்துக்குள் பிரவேசிப்பவர்கள் மேற்கூறிய சிற்ப அதிசயங்களையெல்லாம் கவனம் செலுத்திப் பார்த்திருக்க முடியாது. அவர்களுடைய கருத்தையும் கண்களையும் அம்மண்டபத்தின் ஒரு பக்கத்துக் கூடத்தில் தோன்றிய காட்சி பூரணமாகக் கவர்ந்திருக்கும்.\nசித்திரங்களிலும் சிலைகளிலும் தோற்றமளித்த இளம் பெண்ணானவள் அங்கே சுயமாகவே தோன்றி, கால் சதங்கை 'கலீர் கலீர்' என்று சப்திக்க நடனமாடிக் கொண்டிருந்தாள், அவளுக்கெதிரே சற்றுத் தூரத்தில் ஆயனச் சிற்பியார் உட்கார்ந்து கண்கொட்டாத ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.\nபார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென்று, \"நில்\" என்றார், அந்த க்ஷணமே சிவகாமியும் ஆட்டத்தை நிறுத்தி, அப்போது நின்ற நிலையிலேயே அசையாமல் நின்றாள்.\nஆயனர் கையில் கல்லுளியை எடுத்தார். அவர் அருகில் ஏறக்குறைய வேலை பரிபூரணமான ஒரு சிலை கிடந்தது. அதன் கண் புருவத்தின் அருகே ஆயனர் கல்லுளியை வைத்து, இலேசாகத் தட்டினார். மறுபடியும் சிவகாமியை நிமிர்ந்து பார்த்து, \"சற்று இரு அம்மா\" என்று கூறி, மேலும் அச்சிலையின் புருவங்களில் சிறிது வேலை செய்தார். பிறகு, \"போதும் குழந்தாய்\nசிவகாமி ஆயனர் அருகில் சென்று உட்கார்ந்தாள். அவள் முகத்தில் முத்து முத்தாகத் துளித்திருந்த வியர்வையை ஆயனர் தம் அங்கவஸ்திரத்தினால் துடைத்துவிட்டு, \"அம்மா சிவகாமி பரத சாஸ்திரத்தை எழுதினாரே, அந்த மகா முனிவர் இப்போது இருந்தால் உன்னிடம் வந்து அபிநயக் கலையின் நுட்பங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியதாயிருக்கும். கண் பார்வையிலும், புருவத்தின் நெறிப்பிலும் என்ன அற்புதமாய் நீ மனோபாவங்களைக் கொண்டு வந்து விடுகிறாய் நடன கலைக்காகவே நீ பிறந்தவள் நடன கலைக்காகவே நீ பிறந்தவள்\n\"போதும் அப்பா, போதும் எனக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை\" என்ற அலுப்பான குரலில் கூறினாள் சிவகாமி.\n\" என்று ஆயனர் வியப்புடன் கேட்டார்.\n\"நான் பெண்ணாகப் பிறந்ததே பிடிக்கவில்லை\n மூன்று நாளாகத்தான் உடம்பு நன்றாக இல்லை என்று சொன்னாய். இன்றைக்கு ஏன் இத்தனை வெறுப்பாய்ப் பேசுகிறாய் என் பேரில் ஏதாவது கோபமா என் பேரில் ஏதாவது கோபமா\" என்று ஆயனர் பரிவுடன் கேட்டார்.\n\"உங்கள் பேரில் எனக்கு என்ன கோபம், அப்பா பரத சாஸ்திரம் என்று ஒன்றை எழுதினாரே, அந்த முனிவரின் பேரில்தான் கோபம். எதற்காக இந்தக் கலையை கற்றுக் கொண்டோ ம் என்றிருக்கிறது\" என்று கூறிப் பெருமூச்சு விட்டாள் சிவகாமி.\n பரத முனிவரின் பேரில் கோபமா சிவகாமி நிருத்யக் கலையில் நீ அபூர்வமான தேர்ச்சியடைந்திருக்கிறாய். ஆனால், அந்தக் கலையின் பெருமையை நீ உணரவில்லை. நிருத்யக் கலைதான் மற்ற எல்லாக் கலைகளுக்கும் அடிப்படை. சிவகாமி அதனாலேதான் இதைத் தெய்வமாக் கலையென்றும், பிரம்ம தேவர் பரத முனிவருக்கு அருளிய 'நாட்டிய வேதம்' என்றும் சொல்கிறார்கள். நிருத்யக் கலையிலிருந்துதான் சித்திரக்கலை உண்டாயிற்று. அதிலிருந்து தான் சிற்பக்கலை வளர்ந்தது. இசைக் கலைக்கும் நிருத்யக் கலைதான் ஆதாரம். பரத சாஸ்திரம் அறியாதவர்கள் சங்கீதத்தின் ஜீவதத்துவத்தை அறிய முடியாது. அம்மா அதனாலேதான் இதைத் தெய்வமாக் கலையென்றும், பிரம்ம தேவர் பரத முனிவருக்கு அருளிய 'நாட்டிய வேதம்' என்றும் சொல்கிறார்கள். நிருத்யக் கலையிலிருந்துதான் சித்திரக்கலை உண்டாயிற்று. அதிலிருந்து தான் சிற்பக்கலை வளர்ந்தது. இசைக் கலைக்கும் நிருத்யக் கலைதான் ஆதாரம். பரத சாஸ்திரம் அறியாதவர்கள் சங்கீதத்தின் ஜீவதத்துவத்தை அறிய முடியாது. அம்மா அன்றைக்கு ருத்ராச்சாரியாரே இதை ஒப்புக் கொண்டுவிட்டார்...\"\n சக்கரவர்த்திக்குப் பக்கத்தில் பெரிய வெள்ளைத் தாடியோடு உட்கார்ந்திருந்தாரே, அவரா\n\"ஆம்; அவர்தான் நமது மகேந்திர சக்கரவர்த்தியின் சங்கீத ஆசிரியர். சங்கீதத்தைப் பற்றிச் சாஸ்திரம் எழுதியிருக்கிறார். இப்போது கிழவருக்கு வயது அதிகமாகிவிட்டது. இருந்தாலும் தடியை ஊன்றிக்கொண்டு உன்னுடைய அரங்கேற்றத்துக்கு வந்திருந்தார். உன்னுடைய ஆட்டத்தைப் பார்த்துப் பிரமித்துப் போய்விட்டார். சபை கலைந்தவுடனே அவர் என்னைக் கூப்பிட்டு, 'உன் மகள் நன்றாயிருக்கவேண்டும். அவள்தான் இன்று என் குருட்டுக் கண்களைத் திறந்து, ஒரு முக்கியமான உண்மையை உணரச் செய்தாள். நான் சங்கீத சாஸ்திரம் எழுதியிருக்கிறேனே, அதெல்லாம் சுத்தத் தவறு. பரத சாஸ்திரம் பயிலாமல் நான் சங்கீதத்தைப் பற்றி எழுதியதே பெரும் பிசகு' என்று சொன்னார். சங்கீத மகாசாகரமாகிய ருத்ராச்சாரியாரே இவ்வாறு சொல்லுகிறதென்றால்...\"\n யார் என்ன சொன்னால் என்ன எனக்கு என்னமோ ஒன்றும் பிடிக்கவில்லை. பரத, சங்கீதம், சிற்பம், சித்திரம் இவற்றினால் எல்லாம் உண்மையில் என்ன பிரயோஜனம் எனக்கு என்னமோ ஒன்றும் பிடிக்கவில்லை. பரத, சங்கீதம், சிற்பம், சித்திரம் இவற்றினால் எல்லாம் உண்மையில் என்ன பிரயோஜனம்\n நீதானா கேட்கிறாய் கலைகளினால் என்ன பிரயோஜனம் என்று மகளே நான் கேட்கிறதற்கு விடை சொல். வஸந்த காலத்தில் மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்குவதனால் என்ன பிரயோஜனம் பௌர்ணமி இரவில் பூர்ண சந்திரன் பால் நிலவைப் பொழிகிறதே, அதனால் என்ன உபயோகம் பௌர்ணமி இரவில் பூர்ண சந்திரன் பால் நிலவைப் பொழிகிறதே, அதனால் என்ன உபயோகம் மயில் ஆடுவதனாலும், குயில் பாடுவதனாலும் யாது பயன் மயில் ஆடுவதனாலும், குயில் பாடுவதனாலும் யாது பயன் கலைகளின் பயனும் அவை போன்றதுதான். கலைகளைப் பயில்வதிலேயே ஆனந்தம் இருக்கிறது. அந்த ஆனந்தத்தை நீ அனுபவித்ததில்லையா கலைகளின் பயனும் அவை போன்றதுதான். கலைகளைப் பயில்வதிலேயே ஆனந்தம் இருக்கிறது. அந்த ஆனந்தத்தை நீ அனுபவித்ததில்லையா இன்றைக்கு ஏன் இப்படிப் பேசுகிறாய், அம்மா இன்றைக்கு ஏன் இப்படிப் பேசுகிறாய், அம்மா\nசிவகாமி மறுமொழி சொல்லாமல் எங்கேயோ பார்த்தவண்ணம் இருந்தாள். காதளவு நீண்ட அவளுடைய கரிய கண்களில் முத்துப்போல் இரு கண்ணீர்த் துளிகள் துளித்து நின்றன. இதைப் பார்த்த ஆயனர் திடுக்கிட்டவராய்ச் சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். பிறகு, சிவகாமியின் கூந்தலை அருமையுடன் தடவிக் கொடுத்த வண்ணம் கூறினார்.\n எனக்குத் தெரிந்தது. உன்னை அறியாப் ப��ராயத்துச் சிறு குழந்தையாகவே நான் இன்னமும் எண்ணிக் கொண்டிருக்கிறேன். அது தவறுதான். உனக்குப் பிராயம் வந்து உலகம் தெரிந்து விட்டது. உன்னை ஒத்த பெண்கள் கல்யாணம் செய்துகொண்டு குடியும் குடித்தனமுமாய் வாழ்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறாய். உன் அன்னை உயிரோடு இருந்திருந்தால், இத்தனை நாளும் உனக்குக் கல்யாணம் செய்து வைக்கும்படி என் பிராணனை வாங்கியிருப்பாள். ஆனால், நானும் அந்தக் கடமையை மறந்து விடவில்லை. சிவகாமி பரத சாஸ்திரத்தில் சொல்லி இருக்கும் நூற்றெட்டு அபிநயத் தோற்றங்களில் நாற்பத்தெட்டு தோற்றங்களைச் சிலைகளில் அமைத்துவிட்டேன். இன்னும் அறுபது சிலைகள் அமைந்தவுடனே, உனக்குத் தக்க மணாளனைத் தேடிக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு மறுகாரியம் பார்ப்பேன் பரத சாஸ்திரத்தில் சொல்லி இருக்கும் நூற்றெட்டு அபிநயத் தோற்றங்களில் நாற்பத்தெட்டு தோற்றங்களைச் சிலைகளில் அமைத்துவிட்டேன். இன்னும் அறுபது சிலைகள் அமைந்தவுடனே, உனக்குத் தக்க மணாளனைத் தேடிக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு மறுகாரியம் பார்ப்பேன்\nஇவ்விதம் ஆயனர் சொன்னபோது சிவகாமி கண்களைத் துடைத்துக் கொண்டு அவரை நிமிர்ந்து பார்த்து, \"கல்யாணப் பேச்சை எடுக்க வேண்டாம் என்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன். அப்பா எனக்குக் கல்யாணமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். உங்களைத் தனியாக விட்டு விட்டு நான் போவேனா எனக்குக் கல்யாணமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். உங்களைத் தனியாக விட்டு விட்டு நான் போவேனா அத்தகைய கிராதகி அல்ல நான் அத்தகைய கிராதகி அல்ல நான்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nநான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்\nவெண்முரசு : நீலம் (செம்பதிப்பு)\nதிராவிட இயக்க வரலாறு - தொகுதி 1\nஉண்மை என்னவென்றால், சிவகாமியைக் கல்யாணம் பண்ணிக் கொடுப்பதில் ஆயனருக்கு அந்தரங்கத்தில் விருப்பம் கிடையாது. குழந்தைப் பிராயத்திலிருந்து அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்தவர் அவர். கல்வியும் கலையும் பயில்வித்தவர் அவர். பெண்ணை விட்டுப் பிரிந்து ஒரு நிமிஷங்கூடத் தாம் உயிர் வாழ முடியாது என்று ஆயனர் எண்ணினார். ஆனாலும், என்றைக்காவது ஒரு நாள் அவளைக் கல்யாணம் செய்து கொடுத்துத்தானே ஆக வேண்டும் என்னும் நினைவு அடிக்கடி அவர் மனத்தில் உறுத்திக் கொண்டிருந்தது.\nஎனவே, சிவகாமியின் கல்யாணத்தைப் பற்றி அவர் சில சமயம் பிரஸ்தாபிப்பது உண்டு. அப்போதெல்லாம் சிவகாமி, \"எனக்குக் கல்யாணம் வேண்டாம்\" என்று மறுமொழி கூறுவதைக் கேட்பதில் அவருக்கும் மிகவும் ஆனந்தம்.\nஇன்றைக்கும் சிவகாமியின் மறுமொழி ஆயனருக்கு ஆறுதலை அளித்தது. எனினும், அவர் மேலும் தொடர்ந்து, \"அதெப்படி, சிவகாமி மணம் செய்து கொடுக்காமலே நான் உன்னை என் வீட்டிலேயே வைத்துக் கொண்டிருந்தால் நன்றாயிருக்குமா மணம் செய்து கொடுக்காமலே நான் உன்னை என் வீட்டிலேயே வைத்துக் கொண்டிருந்தால் நன்றாயிருக்குமா உலகம் ஒப்புக்கொள்ளுமா ஒரு தகுந்த பிள்ளையாகப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டியதுதான். ஆனால் இந்த யுத்தம் ஒன்று வந்து தொலைந்திருக்கிறது. இதனால் நமது குமார சக்கரவர்த்தியின் திருமணம்கூடத் தடைப்படும் போலிருக்கிறது.\"\nசிவகாமியின் முகத்தில் அப்போது ஒரு அதிசயமான மாறுதல் காணப்பட்டது. ஆங்காரத்தினால் ஏற்பட்ட கிளர்ச்சி அந்த அழகிய முகத்தை இன்னும் அழகுபடுத்தியது.\n மாமல்லருக்கு இந்த ஆண்டில் திருமணம் நடத்த வேண்டுமென்று மகாராணிக்கு மிகவும் ஆசையாம். யுத்தம் முடிந்த பிறகுதான் கல்யாணம் என்று சக்கரவர்த்தி சொல்லிவிட்டாராம். இதனால் புவன மாதேவிக்கு மிகுந்த வருத்தம் என்று கேள்வி.\"\nசிவகாமி குரோதம் ததும்பிய குரலில், \"அப்பா யார் வேணுமானாலும் கல்யாணம் செய்துகொள்ளட்டும் யார் வேணுமானாலும் கல்யாணம் செய்துகொள்ளட்டும் அல்லது செய்து கொள்ளாமல் இருக்கட்டும். நான் என்னவோ கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை\" என்றாள்.\nஆயனர் மீண்டும், \"அதெப்படி முடியும், சிவகாமி சைவ குலத்துப் பெண்ணை மணம் செய்து கொடுக்காமல் எப்படி வைத்திருக்கலாம் சைவ குலத்துப் பெண்ணை மணம் செய்து கொடுக்காமல் எப்படி வைத்திருக்கலாம் நாலு பேர் கேட்டால், நான் என்ன சொல்லுவது நாலு பேர் கேட்டால், நான் என்ன சொல்லுவது\n நீங்கள் கவலைப்படவேண்டாம். நான் புத்த மதத்தைச் சேர்ந்த பிக்ஷுணியாகி விடுகிறேன். அப்போது உங்களை ஒருவரும் ஒன்றும் கேட்கமாட்டார்கள்\" என்றாள் சிவகாமி.\nஅவள் இவ்விதம் சொல்லி வாய்மூடிய அதே சமயத்தில், வாசற்புறத்தில் \"புத்தம் சரணம் கச்சாமி\" என்று குரல் கேட்டது.\nஇருவரும் திரும்பிப் பார்த்தார்கள் வாசற்படிக்கு அ���ுகில் நாகநந்தி அடிகளும், அவருக்குப் பின்னால் வியப்புடன் உள்ளே எட்டிப் பார்த்துக்கொண்டு பரஞ்சோதியும் நின்று கொண்டிருந்தார்கள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓ���் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/08/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-08T18:31:53Z", "digest": "sha1:2NHNZT5LWA7WG7WCPIKU5TJIKOTPUZTT", "length": 10129, "nlines": 92, "source_domain": "www.newsfirst.lk", "title": "வர்த்தககர்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் - Newsfirst", "raw_content": "\nவர்த்தககர்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nவர்த்தககர்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nColombo (News 1st) கோதுமை மாவை அதிகரித்த விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.\nஇவ்வாறான வர்த்தகர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் N.S.M. பௌஸர் குறிப்பிட்டுள்ளார்.\n1977 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு, அதிக விலையில் கோதுமை மாவை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் அறிவிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கோதுமை மாவை அதிக விலையில் விற்பனை செய்த 50 இற்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.\nநேற்றைய தினம் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த வர்த்தகர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nநேற்று முன் தினம் முதல் கோதுமை மாவின் விலையை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு பிறிமா மற்றும் செரண்டிப் நிறு���னங்கள் நடவடிக்கை எடுத்திருந்தன.\nஎனினும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அனுமதியின்றியே விலை அதிகரிக்கப்பட்டது.\nஅத்தியவசியப் பொருளாக கோதுமை மா, பெயரிடப்பட்டதன் பின்னர் தமது அனுமதியின்றி அதன் விலையை அதிகரிக்க முடியாது என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.\nஇதன் பிரகாரம், தொடர்ந்தும் கோதுமை மா ஒரு கிலோ கிராம் 87 ரூபாவிற்கே விற்பனை செய்யப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை வலியுறுத்தியுள்ளது.\nதமது அனுதியின்றி கோதுமை மாவின் விலையை அதிகரித்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.\nஇதேவேளை, 450 கிராம் நிறையுடைய பாணின் விலை நேற்று முன்தினம் (06) நள்ளிரவு முதல் 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nகோதுமை மாவின் விலை அதிகரித்ததால், பாணின் விலையை அதிகரிப்பதற்குத் தீர்மானித்ததாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஅதிக விலையில் பொருட்கள் விற்பனை\nமுகக் கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்\nமரக்கறி விலையை பேணுவதற்கான வேலைத்திட்டம்\nதேங்காய்க்கான நிர்ணய விலையை நியமிக்க தீர்மானம்\nவெங்காயத்திற்கான அதிகபட்ச சில்லறை விலை இன்று முதல் அமுல்\nநாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை – நுகர்வோர் விவகார அதிகார சபை\nஅதிக விலையில் பொருட்கள் விற்பனை\nமுகக் கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்\nமரக்கறி விலையை பேணுவதற்கான வேலைத்திட்டம்\nதேங்காய்க்கான நிர்ணய விலையை நியமிக்க தீர்மானம்\nபெரிய வெங்காயத்திற்கான அதிகபட்ச சில்லறை விலை அமுல்\nநாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை\nகொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nஇலங்கை தூதுவர்களுடன் பசில் ராஜபக்ஸ கலந்துரையாடல்\nமன்னாரில் சில குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன\nபொருளாதார பாதிப்பை குறைக்க பீடாதிபதிகள் பரிந்துரை\nஸ்பெயினில் 24 மணி நேரத்தில் 757 பேர் உயிரிழப்பு\nஇலங்கை ரூபாவின் பெறுமதி 200 ரூபா 46 சதமாக வீழ்ச்சி\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் கனிகா கபூர்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவே��்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.philizon.com/ta/", "date_download": "2020-04-08T17:43:39Z", "digest": "sha1:L24W6POU4RWPSTTBNBHD3NHEX4Z2J6AQ", "length": 12967, "nlines": 121, "source_domain": "www.philizon.com", "title": "சீனா எல்இடி க்ரோ லைட், எல்இடி ஆலை க்ரோ லைட்ஸ், எல்இடி அக்வாரியம் லைட் உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:எல்.ஈ.டி க்ரோ லைட் உற்பத்தியாளர் / சப்ளையர், எல்.ஈ.டி ஆலை வளர விளக்குகள்,எல்.ஈ.டி அக்வாரியம் லைட் ஐ வழங்குகிறார்.\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nஅதிக மகசூல் தரும் பிளைசன் 600W COB ஆலை ஒளி வளர்கிறது\nவாட்டர்பூஃப் பிளைசன் எல்இடி க்ரோ லைட் 240W யுஎஸ் பங்கு\nPhlizon 640W சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் க்ரோ பார்\nபுதிய டிம்மபிள் ஆலை எல்இடி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்\nEU / US கிடங்கு பங்கு க்ரீ COB LED ஒளி வளர்கிறது\nநீர்ப்புகா செங்குத்து வேளாண்மை எல்.ஈ.டி ஒளி வளர்கிறது\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nபிளிஸன் லெட் லைட் டிம்மபிள் சூரியனைப் போன்ற உட்புற தாவரங்களை வளர்க்கவும்\nபிளைசோன் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் போட்டி விலையுடன் உயர் தரமான மற்றும் நீடித்த லைட்டிங் தயாரிப்பை வழங்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது . எங்கள் தயாரிப்புகள் முக்கியமாக எல்.ஈ.டி வளரும் விளக்குகள் மற்றும் முன்னணி மீன் ஒளியில் கவனம் செலுத்துகின்றன . உபகரணங்கள் மற்றும் விளைபொருட்களை ஹைட்ரோபோனிக்ஸ் பொருட்களை தலைமையிலான ஒளி மற்றும் கடல் சார்ந்த மீன் போன்ற தானியங்கி திருமதி இயந்திரம், மறுபாய்வு சாலிடரிங் இயந்திரம், மின்சார சோதனை உபகரணங்கள், பெரிய ஒருங்கிணைப்பதன் கோளம் மற்றும் வருகிறது வகையான அனைத்து வகையான தைவான், ஜப்பான், கொரியா மற்றும் இருவரை இணைக்கும் அமெரிக்காவில் இருந்து இவை இறக்குமதி ஒளி அங்கமாகி தலைமையிலான வளர உற்பத்தி மற்றும் ஆர் & டி உபகரணங்கள். ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதிலும் வளரும் தலை விளக்கு மற்றும் மீன்வளத் தலைமையிலான ஒளித் துறைகளில் பிலிசோன் அதிக நற்பெயரைப் பெற்றுள்ளது , சந்தைக் கோரிக்கையாக தொடர்ந்து புதிய மற்றும் சிறந்த தலைமையிலான வளரும் ஒளி மற்றும் மீன் ஒளியை வடிவமைக்க உயர் தொழில்நுட்பத்தை எடுக்கவும் பிளைசன் வலியுறுத்துகிறது. 10 க்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட எங்கள் ஆர் அன்ட் டி குழு தோற்றம் வடிவமைப்பு, மின்னணு அமைப்பு , வெப்பச் சிதறல் உருவகப்படுத்துதல் பகுப்பாய்வு, ஆப்டிகல் லென்ஸ் வடிவமைப்பு, ஒளி கட்டுப்பாட்டு அமைப்பு போன்றவற்றில் சிறந்த அனுபவத்தைக் கொண்டுள்ளது. எங்கள் ஹைட்ரோபோனிக்ஸ் முழு ஸ்பெக்ட்ரம் வழிநடத்தும் வளரும் விளக்குகள் மற்றும் கடல் பவளப்பாறை தலைமையிலான மீன் விளக்குகள் தனிப்பட்டவை தொகுதிகள் , எங்களிடம் இன்னும் 10 வடிவமைப்பு காப்புரிமை மற்றும் பயன்பாட்டு மாதிரி காப்புரிமை உள்ளது. உட்புற மற்றும் வெளிப்புற வளர்ந்து வரும் நோக்கத்திற்காக , பிளைசன் எல்.ஈ.டி வளர விளக்குகள் இயற்கையான ஒளிக்கு கூடுதலாக வடிவமைக்கப்பட்டுள்ளன , அல்லது பிற வகை வளர விளக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன . உங்கள் விருப்ப ஆலை வளர்ந்து வரும் தேவைகளை மற்றும் திட்டங்களுக்கு உதவி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நாம் உற்பத்தியாளர் தொழிற்சாலை, மற்றும் நாம் நேரடியாக ஒரு குறைவான விலையை எங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்கிறார்கள். எங்கள் விளக்குகள் அனைத்தும் CE , ROHS , FCC மற்றும் ETL சான்றிதழைக் கடந்துவிட்டன , தவிர, எங்கள் மின்சாரம், ரசிகர்கள் மற்றும் கம்பி அனைத்தும் தீ-எதிர்ப்பு பொருள், தீ பிடிக்காது. எங்கள் வாங்குபவர்களுக்கு போட்டி விலையுடன் நல்ல தயாரிப்புகளை வழங்க நாங்கள் எப்போதும் முயற்சி செய்கிறோம் , எங்கள் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி.\nமேலும் + என் தொழிற்சாலைக்கு வருகை >\nஎல்.ஈ.டி ஆலை வளர விளக்குகள்\nஉயர் சக்தி ஒளி வளரும்\nஎல்.ஈ.டி மீன் வளர ஒளி\n2000W எல்இடி க்ரோ லைட்\nவணிக எல்.ஈ.டி க்ரோ லைட்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் உற்பத்தியாளர் / சப்ளையர்\n, எல்.ஈ.டி ஆலை வளர விளக்குகள்,எல்.ஈ.டி அக்வாரியம் லைட் ஐ வழங்குகிறார்.\nபதிப்புரிமை © 2020 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. திருத்தினோம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnnews24.com/author/sathuinfotech/page/30/", "date_download": "2020-04-08T19:21:33Z", "digest": "sha1:C2SXPBX5HE4QGM74SRERCRHXRX6K6BTJ", "length": 17866, "nlines": 82, "source_domain": "www.tnnews24.com", "title": "Tnnews24, Author at Tnnews24 - Page 30 of 124", "raw_content": "\n#BREAKING முதல் வெற்றியை பதிவு செய்தது இந்து மக்கள் கட்சி \nதமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று தொடங்கி இரவுமுழுவதும் எண்ணப்பட்டு தற்போது இன்று பகலிலும் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது, ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் வெற்றி இலக்கை நோக்கி சென்றுகொண்டு இருக்கின்றன....\nவிடுதலை சிறுத்தைகள் நாம் தமிழர் இடையே கடும் போட்டி யார் வெற்றி பெற்றது \nமிக பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன, அதிமுக , திமுக கூட்டணிகள் சமபலத்துடன் போட்டியிட்டன, அதே நேரம் அமமுக, நாம்தமிழர் போன்ற கட்சிகள் தனித்து...\nகல் உப்பால் தீரும் பணக்கஷ்டம்\nஉங்கள் வீட்டில் எப்பொழுதும் பணம் இருந்து கொண்டே இருக்க, மேலும் செல்வம் சேர இந்த தாந்திரிகமுறையை பின்பற்றுங்கள். முதலில் உங்கள் வீட்டில் மண் அகல் விளக்கு பெரியது ஒன்று வைத்து கொள்ளுங்கள். சனிக்கிழமை பிரம்மமுகூர்த்தத்தில் இதை...\nஉங்கள் உதடு நிரந்தரமாக சிவப்பாக வேண்டுமா\nஒரு சிலருக்கு சாதாரணமாக உதடுகள் கருப்பாக இருக்கும். அதற்கு லிப்ஸ்டிக் போட்டால் அப்பொழுது சிகப்பாக இருக்கும். பிறகு அதே கருப்பு நிறத்திற்கு வந்துவிடும். மேலும் லிப்ஸ்டிக் போடுவதால் உதட்டிற்கு கெடுதியே தவிர நல்லது இல்லை. இதை...\nஅசிங்கமான பொம்மைகள் என்று பேசிய விசிக எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது தெரியுமா\nசென்னை :- தமிழகம் முழுவதும் மிகவும் பரபரப்பாக ஊரக உள்ளாட்சிகளுக்கான நடந்த தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன, எந்த ஆண்டுகளும் இல்லாத அளவிற்கு தமிழக ஊடகங்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கு இணையாக முடிவுகளை நேரடி ஒளிபரப்பு...\nதேனி மாவட்டத்தில் வித்தியாசமான தேர்தல் முடிவு யாரும் எதிர்பாராத அதிர்ச்சி வைத்தியம் \nதமிழகத்தில் மிகுந்த பரபரப்புகளுக்கு இடையே உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் வெளியாகி வருகிறது, ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்���ு மட்டும் நடைபெற்ற தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணிகளும், அமமுக நாம்தமிழர், சுயேட்சைகளும்...\nபாஜக பாமக நாம் தமிழர் அமமுக தற்போதுவரை முன்னணியில் உள்ள எண்ணிக்கை \nதமிழகத்தில் மிகுந்த பரபரப்புகளுக்கு இடையே உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் வெளியாகி வருகிறது, உள்ளாட்சி பகுதிகளுக்கு மட்டும் நடைபெற்ற தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணிகளும், அமமுக நாம்தமிழர், சுயேட்சைகளும் களத்தில்...\nதோல்வியாதி வராமல் இருக்க வந்ததை சரிசெய்ய வாடாமல்லி மருத்துவம் இதோ \nவாடாமல்லி பூ எப்பொழுதும் வாடாது. அதில் பலவண்ணங்கள் உள்ளன. அது அழகிற்கு வீட்டில் வைப்பதுண்டு. ஆனால் அதில் உடலில் உள்ள பலவியாதிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. இவ்வளவு எளிதாக கிடைக்க கூடிய இந்த வாடாமல்லி எவ்வளவு பலன்...\nபாஜக -SDPI மோதல் அழைத்து சென்ற நெல்லை கண்ணனுக்கு அடி முழு வீடியோ இதோ \nபெரம்பலூர் :- சினிமா பாணியை மிஞ்சும் வகையில் பட்டிமன்ற பேச்சாளர் நெல்லை கண்ணன் கைது விவகாரத்தில் அடுத்தடுத்த அதிரடி சம்பவங்கள் அரங்கேறி நேற்று இரவு அரங்கேறின, பாஜக தொண்டர்கள் திரண்டதால் sdpi கட்சியினர் சமாதான பேச்சிற்கு...\nதாய் செய்யக்கூடிய செயலா இது \nமேட்டுப்பாளையம் :- அதிகரித்து வரும் கள்ளக்காதல் சம்பவங்கள் இறுதியில் கொலையில் முடிந்துவிடுகின்றன ஒருபுறம் கணவன் மனைவி இரண்டு தரப்பிலும் அரங்கேறும் கொடூரங்கள் இறுதியில் யாரேனும் ஒருவர் உயிருக்கு உலைவைத்து விடுகின்றன, ஆனால் சில வக்கிர புத்தி...\nமாற்று திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு \nமாற்று திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில், மத்திய மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பான அறிவிக்கையை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும்...\nஇன்று புத்தாண்டு மறந்தும் இதை மட்டும் செய்துவிடாதீர்கள்\nஇன்று 2020 ஆம் ஆண்டின் முதல் நாள் இன்று நாம் செய்யக்கூடாத காரியங்கள் என்றும் செய்யக்கூடிய காரியங்கள் என்றும் சில உள்ளது.அது எவை எல்லாம் என்று பார்ப்போம். புத்தாண்டின் முதல் நாள் தட்டை பயர் மற்றும்...\nதற்போதுவரை நெல்லை கண்ணன் கைது செய்யப்படாமல் இருக்க இந்த 2 நபர்கள்தான் காரணம் \n��மூகவலைத்தளம் :- தமிழகத்தை தாண்டி இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் நெல்லை கண்ணனின் ஆபாசங்களுடன் கூடிய தீவிரவாத சிந்தனை பேச்சு, பிரதமரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமிட்ஷா குறித்து...\nவிமானத்தில் தங்கத்தை கடத்திய தாட்சாயினி உடலில் வைத்திருந்த இடத்தை பார்த்து அதிர்ந்த அதிகாரிகள் \nசென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பொடிவைத்து பிடிப்பதும் தொடர்கதையாக மாறியுள்ளது, இந்நிலையில் சென்னை, விமான நிலையத்தில் கடந்த 29.12.2019 மற்றும் 30.12.2019 ஆகிய நாட்களில் மூன்று...\nBREAKING 2020 ஆண்டு மத்திய அரசின் அதிரடி திட்டம் அடுத்த அதிரடிக்கு தயாரான மத்திய அரசு அடுத்த கோலம் போராட்டத்திற்கு தயாராகுங்கள் \nடெல்லி :- மத்திய அரசு 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற தொகுதிகளை காட்டிலும் அதிக தொகுதிகளை தனித்து கைப்பற்றி ஆட்சியில் அமர்ந்தது, அதே நேரம் யாரும் எதிர்பாராத...\nமஹாராஷ்டிராவை தொடர்ந்து பீகாரில் பாஜகவிற்கு அடுத்த பஞ்சாயத்து\nபீகார் மாநில சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில் பிரசாந்த் கிஷோர் தற்போது பிஜேபி ஐக்கிய ஜனதாதள கூட்டணிக்கு வெடி வைத்து கொண்டு இருக்கிறார், இது வெடிக்குமா இல்லை புஷ்வானமாகுமா\nமத்திய அரசு சற்றுமுன் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு \nமத்திய அரசு தொழில்துறையை ஊக்குவிக்கும் பொருட்டும், டிஜிட்டல் பணிவர்த்தனையை அதிகரிக்கும் பொருட்டும் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது, மேலும் இதனை பாதுகாப்பாகவும் முறைகேடு நடைபெறா வண்ணம் தடுக்கவும் பல்வேறு நடைமுறைகளை மக்கள் பின்பற்ற அறிவுறித்தி வந்தது....\nBREAKING முப்படை தளபதி பிபினுக்கு 4 Star வழங்கியது இராணுவம், இனி இந்தியாவிற்கு எதிராக பேசினால் முடிந்தது சோலி \nஇந்திய இராணுவத்தின் முதல் முப்படை தளபதியாக (CDS ) இந்திய தரைப்படையின் தளபதியாக இருந்த பிபின் ராவத்தை நியமனம் செய்து நேற்று மத்திய அரசு அதிகாரபூர்வ தகவல் வெளியிட்டது அதனை தொடர்ந்து இன்று காலை டெல்லியில்...\nநெல்லை கண்ணன் இருக்குமிடம் அடையாளம் தெரிந்தது காவல்துறைக்கு முன்னர் விரைந்த பாஜகவினர்\nநெல்லை : பட்டிமன்ற பேச்சாளரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான நெல்லை கண்ணன் தலைமறைவாகி இருந்த நிலையில் அவர் இருப்பிடத்தை பாஜகவினர் அடையாளம் கண்டுள்ளனர். தமிழகத்தில் ஒரு காலத்தில் சிறந்த பட்டிமன்றம் பேச்சாளராக இருந்தவர் நெல்லையை சேர்ந்த...\nஇப்படி ஒரு கொலை தமிழகத்தில் நடந்தது இல்லை முஸ்லீம் பெண்கள் செய்த காரியம் பதறி போன கிராமம் \nஅதிராம் பட்டினத்தில் அண்ணன் மனைவியை அவரது குடும்பத்தினரே கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, கொலையாளிகளை உறவினர்களே அடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் முகலாய தெருவில் அமைந்துள்ள ஷேக் என்பவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-sep-2018/35832-2018-09-17-06-01-21", "date_download": "2020-04-08T17:23:26Z", "digest": "sha1:ACD3SH5J7GT5XFQMDC6JXFNDNWN7JY2D", "length": 39441, "nlines": 290, "source_domain": "keetru.com", "title": "தந்தை பெரியார் கண்ட போராட்டங்களும் போராட்ட உத்திகளும்", "raw_content": "\nசிந்தனையாளன் - செப்டம்பர் 2018\nமூவலூர் இராமாமிர்தம் - தேவதாசி இழிவுக்கு எதிராகக் களம் கண்ட போராளி\nசீமான் - முற்போக்கு வேடமிடும் இனவாத நச்சுப் பாம்பு\nமனு தர்ம எதிர்ப்பைச் சமையல் அறைகளிலிருந்து தொடங்க வேண்டும்\nவைக்கம் போராட்டம்: கால் விலங்குகளுடன் சிறையில் வேலை செய்தார் பெரியார்\nதிராவிடர்களின் தலைவர் அன்னை மணியம்மையார்\nமோடியை பார்த்துப் பயப்படும் கொரோனா\nகாலம் கருதி வரும் ஒரு கவிக்குரல் - கபீர் சொல்கிறான்...\nநிழல் போலத் தொடரும் மரணத்தின் வெளியும், புனைவுலகு சித்திரிக்கிற அவ்வுலகமும்\nதிருஞானசம்பந்தரின் திருக்கானூர்ப் பதிகத்தில் அகப்பொருளமைவு\nகாந்தி - நேரு - பட்டேல்\nஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய சித்தார்த்தன் நாவல் குறித்து…\nபிரிவு: சிந்தனையாளன் - செப்டம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 17 செப்டம்பர் 2018\nதந்தை பெரியார் கண்ட போராட்டங்களும் போராட்ட உத்திகளும்\nதந்தை பெரியார் 17.09.1879இல் பிறந்தார். அவர் 140ஆம் பிறந்த நாள் 17.9.2018 திங்கள் அன்று வருகிறது.\nஅவரைப் பின்பற்றும் தொண்டர்களும் எல்லாத் தமிழர்களும் இந்தியாவிலுள்ள ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் அனைவரும் ஏதேனும் ஒரு வகையில் அவருடைய கொள்கைகளால்-உழைப்பால் -தொடர்ந்து அவர் நடத்திய போராட்டங்களால் பயன் பெற்றுள்ளனர்.\n1919 ஆகத்���ுக்குப் பிறகு இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். “காங்கிரசு பதவி ஏற்கும் காலத்தில், 100 அரசு வேலைகளில் 50 வேலைகளைப் பார்ப்பனரல்லாதாருக்கு ஒதுக்கித் தரும் என்கிற உறுதிமொழியைக் காங்கிரசு ஏற்கவேண்டும்” என 1919 முதல் 1925 வரை போராடினார்.\nஅவர் இயல்பிலேயே எந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டாலும், அக் கொள்கையில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார். தம் துணை வியார் நாகம்மையாரையும் ஈடுபடுத்திக் கொண்டார்.\nகாட்டாக, 1921 செப்டம்பர் 25 காலை 6 மணிக்கு, காந்தியார் ஈரோட்டுக்கு வந்து அவர்தம் இல்லத்தில் மாடியில் தங்கினார். அங்கு ஈ.வெ.ரா. மற்றும் முதன்மையானவர்களுடன்கள் ஒழிப்பு, கதர் பரப்புப் பற்றிக் கலந்துரையாடினார். இந்த இரண்டு கொள்கை களிலும் தம்மை 1921 நவம்பர் முதல் ஈடுபடுத்திக் கொண்டார், ஈ.வெ.ரா.\nதாம் பட்டு வேட்டி உடுத்துவதைக் கைவிட்டுக் கதரை அணிந்தார். நம் தாயார், தங்கைகள், துணைவியார் ஆகியோரைக் கதர் சேலை உடுத்தச் செய்தார்.\n15.11.1921இல் ஈ.வெ.ரா., நாகம்மையார், ஈ.வெ.ரா.வின் தங்கை கண்ணம்மாள் மற்றும் 100 பெண்களை அழைத்துக் கொண்டு, ஈரோட்டில் கள்ளுக்கடையில் மறியல் செய்தார். எல்லோரும் ஒரு மாதம் வெறுங்காவல் தண்டனை அடைந் தனர். இது இந்தியாவில் முதன்முதலாக நடந்த போராட்டம்.\nஅடுத்து, காந்தியாரின் நிர்மாணத் திட்டங்களுள் தீண்டாமை ஒழிப்பு முதன்மையானது.\nதீண்டாமை என்பது தென்னகத்திலும் மற்ற மாகாணங்களிலும் “தொட்டால் தீட்டு” என்கிற வடிவில் மட்டும் இருந்தது.\nஆனால் திருவிதாங்கூர் அரசில் வாழ்ந்த தீண்டப்படாதார் காணாமை, அண்டாமை, தீண்டாமை என்கிற பேரால் இழிவுபடுத்தப்பட்டனர்.\nஅதேபோல் தமிழகத்திலும் தென்பகுதியில் நாடார், சாணார், தீண்டப்படாத வராக நடத்தப்பட்டனர். தமிழகத்தில் காங்கிரசுக் கட்சி அத்தகைய தீண்டா மையை ஒழிக்கப் போராட வேண்டுமென, 1922இல் திருப்பூர் தமிழ்மாகாண காங்கிரசு மாநாட்டில் ஈ.வெ.ரா.வும், பி. வரதராசலு நாயுடுவும் இணைந்து தீர்மானம் முன்மொழிந்தனர். அதை காங்கிரசு ஏற்கவில்லை. தீண்டாமை ஒழிப்புக் கொள்கைக்கு இடைவிடாது பரப்புரை செய்து, மக்கள் ஆதரவைத் திரட்டினார்.\nஅந்த நேரம் கேரளாவில், வழக்கறிஞர் மாதவன், பி.ஏ., பி.எல்., என்கிற ஈழவர், திருவாங்கூர் அரண்மனையில் விழாப் பந்தலுக்குள் அடங்கிய நீதிமன்றத்துக்கு வழக்காடப் போகக்கூ���ாது எனத் தடுக்கப்பட்டார். இதை எதிர்த்துப் போராட கேரள மாநில காங்கிரசு 1922இல் முடிவெடுத்தது.\nபோராட்டக் களமாக வைக்கம் என்ற ஊர் தேர்வு செய்யப்பட்டது. வைக்கத்தப்பன் கோவிலைச் சுற்றிலும் உள்ள நான்குபுறச் சாலைகளிலும் தீண்டப்படாதார் யாரும் நடக்கக் கூடாது என அரசு ஆணை இருந்தது.\nஅதை எதிர்த்து 30.3.1924இல் கேரள மாகாண காங்கிரசு சார்பில், காங்கிரசுத் தலைவர்கள் பாரிஸ்டர் மேனன், கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப் முதலானோர் முதல் நாள் கைதாயினர். அடுத்து வந்த 19 பேரும் ஒரு நாளைக்கு ஒருவர் வீதம் கைது செய்யப்பட்டனர்.\n4.4.1924 வரை போராட்டத்துக்கு அதிகம்ஆள் அங்கு வரவில்லை.\nகுரூர் கே. நீலகண்டன் நம்பூத்ரி பாத், 4.4.1924இல் ஈரோட்டுக்கு ஈ.வெ.ராவுக்கு, அனுப்பிய தந்தியில், “14.4.1924இல் ஆசிரமத்தில் நடைபெற உள்ள ஆலோ சனைக் கூட்டத்தில் தாங்கள் கட்டாயம் பங்கு பெற வேண்டும்” எனக் கண்டிருந்தது.\n13.4.1924இல், “நான் இன்று மெயிலில் வருவ தாகவும், திருச்சூரில் என்னை நம்பூத்ரிபாத் சந்திக் கும்படியும்” தந்தி கொடுத்தேன் என ஈ.வெ.ரா. நம்பூத்ரி பாத்துக்குச் செய்தி அனுப்பினார்.\n“13.4.1924 பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுத் தேன்; சி. இராசகோபாலாச்சாரியாருக்கும் எழுதினேன். உடனே கேரளாவுக்குப் புறப்பட்டேன்” என ஈ.வெ.ரா. மேலும் குறிப்பிட்டுள்ளார். ஏன்\n14.4.1924 காலை வைக்கம் படகுத் துறையை அடைந்த ஈ.வெ.ரா. திருவிதாங்கூர் அரசு சார்பில் மேள தாளத்துடன் வரவேற்கப்பட்டார்.\nதிருவிதாங்கூர் அரசரும், அவருடைய பரிவாரங்களும் ஈரோட்டில், ஈ.வெ.ரா.வின் சிங்க மெத்தை வீட்டிலும் அரசரின் பரிவாரங்கள் வெங்கட்ட நாயக்கர் சத்தி ரத்திலும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தங்கி யிருந்தனர். புதுதில்லிக்குப் போகும் போதெல்லாம் அரசர் அப்படித் தங்குவார். அதனால், அரசரை ஈ.வெ.ரா. நன்கு அறிவார்.\n“நான் திருவிதாங்கூர் அரசை எதிர்த்துப் போராட வந்திருக்கிறேன். அரசருக்கு நன்றி கூறுங்கள்” என்று கூறி விட்டு, நேரே சத்தியாகிரக ஆசிரமத்துக்குப் புறப்பட்டார்.\nசத்தியாகிரக ஆசிரமம் படகுத்துறையிலிருந்து 4 பர்லாங்கு தொலைவிலுள்ளது.\n15.4.1924 முதல் அன்றாடம் மாலையில் ஈ.வெ.ரா. படகுத் துறையில் விரிவாகப் பேசினார். சுற்றுப்புற ஊர்களிலும் ஈ.வெ.ரா. தீண்டாமை பற்றி காரசாரமாகப் பேசினார்.\n“தீண்டப்படாத வகுப்பு மக்கள் பொதுச் சாலைகளில் நடக்கக�� கூடாது. மீறி அந்தச் சாலைகளில் அவர்களை நடந்து போகத் தூண்டினார்” என்று ஈ.வெ.ரா. பேரில் குற்றஞ்சாட்டினர்; வழக்குப் போட்டனர்.\nநீதிமன்றத்தில் ஈ.வெ.ரா. ஒரு வாக்கு மூலம் மட்டும் அளித்தார்.\n28.4.1924 அவர் பேசிய பேச்சு சட்டத்துக்கு விரோதமானது என்ற காரணத்தால், 22.5.1924இல் ஈ.வெ.ரா.வுக்கு ஒரு மாதம் வெறுங்காவல் தண்டனை விதித்து, அருவிக்குத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇத்தண்டனை முடிந்து 21.6.1925இல் விடுதலை யான ஈ.வெ.ரா. ஊர்வலமாக ஆசிரமத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\nசிறையிலிருந்து விடுதலையான ஈ.வெ.ரா., கோவை அய்யாமுத்து ஆகியோர் கோட்டையம் மாவட்டத்தில் பேசக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்டது.\nசிறையிலிருந்து விடுதலையான ஈ.வெ.ரா. 6.7.1924 இல் “தி இந்து” (The Hindu) ஆங்கில நாளேட்டுக்கு ஓர் அறிக்கை எழுதினார். அது 7.7.1924இல் வெளி யிடப்பட்டது.\nஅந்த அறிக்கை தான் வைக்கம் போராட்டத்தை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது.\nசிறந்த தூண்டுதல்களாக, 6.7.1924 அன்று “The Hindu” “சுதேசமித்திரன்” நாளேடுகளில் ஈழவ மக்களுக்கு ஈ.வெ.ரா. விடுத்த வேண்டுகோளும், 1.10.1924 கூட் டத்தில் ஸ்ரீநாராயண குரு ஓராயிரம் நன்கொடை வழங்கியதுடன், தேவை ஏற்பட்டால் தானே கிளர்ச்சி யில் பங்கேற்றிடவும் உறுதி கூறியதும், திருவாங்கூர் பகுதியில் பெண்களிடையே கிளர்ச்சி பற்றிப் பேசி அநேகரைப் பங்கேற்க வைத்த ஈ.வெ.ரா. நாகம்மை யாரின் பங்களிப்பும் வைக்கம் கிளர்ச்சி வரலாற்றில் முதன்மை இடம் பெற்றவையாகும்\n“கேரளாவில் ஏழு இலட்சம் ஈழவர்கள் இருக்கிறீர்கள், உடனே நீங்கள் முன்வந்து இந்தப் போராட்டத்தைக் கையில் எடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு நூறு தொண்டர்கள் வேண்டும்; எல்லாச் செலவுகளுக்கும் ஒரு நாளைக்கு ரூ.100 வேண்டும். அரசரின் பரிவா ரங்கள் எல்லோரையும் கைது செய்யத் தொடங்கினால் அதிக எண்ணிக்கையில், தொண்டர்கள் வரவேண்டும்” என, ஈழவர்களுக்கு உணர்ச்சி வரும்படி அந்த அறிக்கை அமைந்தது.\nஅன்றாடம் இருமுடி, மும்முடி எனத் தேங்காய்களும், வீடுதோறும் பெற்ற பிடி அரிசியும், காய்கறிகளும் மலைபோல் சத்தியாகிரக ஆசிரமத்தில் குவிந்தன.\nஈழவ வகுப்பு ஆண்களும் பெண்களும் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் குதித்தனர்.\nகோவிந்தன் சாணார் மனைவி மற்றும் ஈ.வெ.ரா. நாகம்மாள், எம். எம்பெருமாள் நாயுடு மனைவி கோவில் மேலண்டை வாயிலில் போராடினார்.\n1924 மே, ச���ன், சூலை, ஆகஸ்டு, நவம்பர் மாதங் களில் நல்ல மழை பெய்தது. கழுத்தளவு வெள்ளத்தில், 3 மணி நேரத்துக்கு ஒருவர் வீதம், மறியல் போராட் டத்தில் பங்கேற்றனர்.\nசூலை, ஆகஸ்டில் பெருமழை பெய்தது. ஆண், பெண் சத்தியாகிரகிகள் கழுத்தளவு தண்ணீரிலும் சத்தியா கிரகம் செய்தனர்.\nகோவிந்தன் சாணாரின் மகனான இராகவன் - அநேகம் பேரின் உயிரைக் காப்பாற்றினவர் - ஒருவரை மீட்கப் போய் அவரால் மாண்டார். அவர் மெட்ரிகுலேஷன் படித்தவர். நிற்க.\nநானும், அப்போது (1978இல்) அங்கே இரயில் வேயில் பணியாற்றிய திருச்சி உறையூர் மு. நரசிம்மனும், கோட்டையத்தில் 21.12.1978இல், கேரள முன்னாள் அமைச்சர் வி.மாதவன் (82) அவர்களைச் சந்தித்தோம். 1924இல் அவர் சட்டக் கல்லூரி மாணவர். அவர் நாள்தோறும் வைக்கம் படகுத் துறையில், ஈ.வெ.ரா. பேச்சைக் கேட்டவர். முதுமையிலும் எழுந்து நின்று அப்படியே பேசிக்காட்டினார்.\nஅடுத்து கோட்டையத்தில், கோபாலன் தந்திரி என்பவரை (82) 22.12.1978 காலை 11 மணிக்குப் பார்த்தோம். அவர் 1924இல் சத்தியாகிரகத் தொண்டர். அவரும் ஈ.வெ.ரா.வின் பேச்சை அப்படியே நடித்துக் காண்பித்தார்.\nதீண்டப்படாத கீழ்ச்சாதி மக்களைப் பார்த்து, “உங்களுக்கு மானம், ரோசம் இல்லையா என்றும்; வைக்கத்தப்பன் வெறுங்கல் என்றும், நீங்கள் அதைக் குப்புறப் போட்டுத் துணி துவைக்க வேண்டாமா என்றும்; வைக்கத்தப்பன் வெறுங்கல் என்றும், நீங்கள் அதைக் குப்புறப் போட்டுத் துணி துவைக்க வேண்டாமா” என்றும் பேசி, மக்களுக்கு அறிவு கொளுத்தினார்.\nஈ.வெ.ரா. நாகம்மையாரையும் கண்ணம்மாளையும் உடனழைத்துக் கொண்டு தனியே பெண்கள் கூட்டத்தில் பேசி அவர்களிடம் விழிப்பை உண்டாக்கினார்.\nஈ.வெ.ரா. பேரிலான இரண்டாவது, வழக்கு 27.7.1924இல் உசாவப்பட்டு, 4 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.\nகோட்டையத்திலிருந்து திருவனந்தபுரத்துக்குக் கால் நடையாகவே அழைத்துச் செல்லப்பட்டார் (“சுதேசமித்திரன்”, 28.8.1924).\nஸ்ரீமான் சி. இராசகோபாலாச்சாரியார் பின்வருமாறு எழுதுகிறார்.\n“இப்பொழுது திருவனந்தபுரம் சிறையிலிருக்கும் சத்தியாகிரகக் கைதியான ஸ்ரீமான் ராமசாமி நாயக் கரை உணவு, இடவசதி முதலிய விஷயங்களில் சாமானியக் கைதிகளைப் போல் நடத்துவதாக நம்பத் தகுந்த இடத்திலிருந்து எனக்குச் செய்தி கிடைத்திருக் கிறது. அவர் சிறை உடைகளை அணிகிறார். காலில் இரும்பு வளையம் போட்டிரு��்கிறது. மற்ற சத்தியாகிரகி களிடமிருந்து பிரித்துத் தொலைவில் ஒரு தனி அறையில் அடைத்திருக்கிறார்கள். ஆயினும் ஸ்ரீமான் நாயக்கர் உற்சாகத்துடன் இருந்து வருகிறார் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. அவருடன் நான் நெருங்கிப் பழகியிருப்பதால் அவரை நன்கு அறிவேன். அவர் செல்வத்தையும், அந்தஸ்த்தையும் துறந்து சங்கடங்களை ஏற்றுக்கொண்ட தீரபுருஷர்...” (“சுதேச மித்திரன்”, 28.8.1924).\nஇந்நிலையில், அரசுக்கெதிராகப் போராடுபவர்கள் சாகவேண்டும் என்று கருதி, 1924 சூலையில் அரசர் சத்துரு சம்ஹாரயாகம் நடத்தினார். ஆனால் நோய் வாய்ப்பட்டிருந்த அரசர் 7.8.1924 இரவு இறந்துவிட்டார்.\nஉடனே சேது லட்சுமிபாய் மகாராணி பட்டத்திற்கு வந்தார். இராணி பட்டத்திற்கு வந்ததை ஒட்டி, ஈ.வெ.ரா., ஜார்ஜ் ஜோசப் மற்றும் பலர் விடுதலை செய்யப்பட்டனர். இதனை முன்வைத்தே வைக்கம் கிளர்ச்சியில் சிறை வைக்கப்பட்ட தலைவர்கள், தொண்டர்கள் எல்லோரும் விடுதலை செய்யப்பட்டனர்.\nஇனி, வைக்கம் சத்தியாகிரகம் முடிவுக்கு வந்தது.\nஇராணி அரசில் இருந்த ஒரு முக்கியமான பார்ப்பனர் சத்தியாகிரக வெற்றியின் பெருமை ஈ.வெ.ரா.வுக்குக் கிடைக்கக் கூடாது எனத் திட்டமிட்டு, உடனே இராஜாஜிக்கு எழுதி, காந்தியார் வந்து இராணியுடன் பேச வேண்டும் என்று கோரி எழுதினார். அதன்படி, இராஜாஜி காந்தியாருக்கு எழுதியபடி, 9.3.1925 மாலை வைக்கத்துக்கு வந்தார், காந்தி.\nகாந்தி, 12.3.1925 முற்பகல் இராணியைச் சந்தித்து விட்டு, மாலை 4 மணிக்கு சிவகிரிக்கு அருகிலுள்ள கோவிந்தன் சாணார் இல்லமான காந்தி ஆசிரமத்தில் தங்கியிருந்த ஸ்ரீநாராயண குரு, சி. இராஜகோபாலாச் சாரி, வ.வே.சு. அய்யர், ஈ.வெ.ரா. ஆகியோரைச் சந்தித்தார்.\nஅங்கு, ஈ.வெ.ரா.விடம், தனியே, “இராணி பொதுச் சாலைகளைத் திறந்து விடுவதாகச் சொல்கிறார். நீர் என்ன சொல்கிறீர்” என, காந்தி கேட்டார்.\n“கோவில் நுழைவுதான் தங்களுடைய அடுத்த வேலைத் திட்டம் என்றும், இப்போது அவ்வேலைத் திட்டம் இல்லையென்றும் இராணியிடம் கூறிவிடும் படி” ஈ.வெ.ரா., காந்தியாரிடம் கூறினார்.\nபொதுச்சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த தீண்டாமை அறிவிப்புப் பலகைகளும் தடுப்புக் கட்டுமானங்களும் காவல் துறையினரால் உடனே நீக்கப்பட்டதாகக் காவல் துறை ஆணையர் பிட் (Pitt) அறிவித்தார்.\nவைக்கம் கிளர்ச்சியின் முடிவு என்ன\nகிழக்குச் சாலையுடன் இணைப்பத��்குத் தெற் கிலிருந்தும், வடக்கிலிருந்தும் வரும் கொஞ்ச நீள முள்ள இரண்டு சந்துகள் தவிர்த்து, வைக்கம் கோவிலைச் சுற்றிலும் உள்ள எல்லாச் சாலை களும் எந்த வேறுபாடும் இன்றி எல்லாச் சாதி களைச் சார்ந்த மக்களுக்கும் திறந்துவிடப் பட்டுள்ளன.\nஇதுவே வைக்கம் போராட்டத்தின் மூலம் காணப்பட்ட வெற்றியின் உண்மையான தன்மையாகும்.\nஇந்த இடங்களை நான் 1978 திசம்பரிலும், அதன் பின்னரும் நேரில் பார்த்தேன்.\nஅதாவது வைக்கம் கோவிலைச் சுற்றிலும் நான்கு பொது வீதிகளிலும் எல்லா வகுப்பினரும் நடக்க உரிமை அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் கீழண்டை வாசலில் மட்டும், அவர்ணர்கள் (கீழ்ச்சாதியார்) நடப்பதற்கென்று தனியாக ஒரு சாலை அமைக்கப்பட்டு, 23.11.1925 முதல் அந்தத் தனி வழியே அவர்கள் செல்லத் தொடங் கினர்.\n29.11.1925இல் வைக்கம் சத்தியாகிரக ஆசிரமத்தில் வெற்றி விழாக் கூட்டம் ஈ.வெ. இராமசாமி தலைமை யில் நடைபெற்றது.\nசிறந்த உத்தி என்பது, வைக்கம் தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் 30.3.1924 முதல் 23.11.1925 முடிய 20 மாதங்கள் இடையீடு இன்றி நடத்தப் பட்டது என்பதே ஆகும்.\nடாக்டர் அம்பேத்கர் வைக்கம் நிகழ்ச்சிகளை அப்போதே கூர்ந்து கவனித்தார். அவர் மகத் சத்தியாகிரகம் தொடங்க விருந்த போது, எழுதிய ஆசிரிய உரை ஒன்றில், வைக்கம் சத்தியாகிரகம் பற்றி நெஞ்சம் நெகிழ்ந்து அவர் எழுதினார்.\nவைக்கம் சத்தியாகிரகம் இந்தியாவில் நடை பெற்ற முதலாவது தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் ஆகும்.\nஇதற்காகப் பெரும்பங்கு ஆற்றியோர் ஈ.வெ. இராமசாமி, ஈ.வெ.ரா. நாகம்மாள், கண்ணம் மாள், எஸ். இராமநாதன், கோவை அ. அய்யாமுத்து, எம். எம்பெருமாள் நாயுடு, அவர்தம் துணைவியார் மற்றும் பலர் ஆவர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://moments.daviding.com/index.php?/categories/created-monthly-list-2016-7-28&lang=ta_IN", "date_download": "2020-04-08T19:21:04Z", "digest": "sha1:QPIWYAIRSNXK3NUBATOCOXLM7DD5CMEW", "length": 6710, "nlines": 148, "source_domain": "moments.daviding.com", "title": "moments.daviding.com", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2016 / ஜுலை / 28\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=18393", "date_download": "2020-04-08T19:00:28Z", "digest": "sha1:WJLS2EQDHLRCQRLLHXD7TY4VF4P5GTYM", "length": 3199, "nlines": 61, "source_domain": "noyyalmedia.com", "title": "வீட்டிற்கு செல்ல டாக்டர்களுக்கு தடை", "raw_content": "\nவீட்டிற்கு செல்ல டாக்டர்களுக்கு தடை\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், வீட்டிற்கு செல்லாமல், மருத்துவமனையிலேயே தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை அவசரகால கட்டுப்பாட்டு மைய அதிகாரி, நாகராஜன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிகிச்சையளிக்க கூடியவர்களுக்கு, அந்த பாதிப்பு நேரடியாக பரவ வாய்ப்புள்ளது. அவர்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.\nஎனவே, சுழற்சி முறையில் பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்களை, வீட்டிற்கு அனுப்பக் கூடாது. அவர்களை, மருத்துவமனை வளாகத்திலேயே தங்க வைக்க வேண்டும். இது கட்டாயம் அல்ல; விருப்பப்பட்டால், உரிய பாதுகாப்புடன் வீடுகளுக்கு செல்லலாம்.\nதமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோ\nஅடுத்த 4 நாட்களில் தமிழகத்தின் 15 ம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/auth.aspx?aid=12548&p=f", "date_download": "2020-04-08T18:01:30Z", "digest": "sha1:BAEBBISRTHTPZ3BSM3CKNHHNO2S2RSKE", "length": 2691, "nlines": 21, "source_domain": "tamilonline.com", "title": "ஹரிகதை கமலா மூர்த்தி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | மு��்னோடி\nமூத்த ஹரிகதைக் கலைஞரான கமலா மூர்த்தி (86) அமரரானார். இவர், 1932ல் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள லட்சுமிக்குடி கிராமத்தில், ராமச்சந்திர ஐயர், சீதாலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். அஞ்சலி\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Ladies_Main.asp?Id=79&Page=3", "date_download": "2020-04-08T19:28:50Z", "digest": "sha1:YUYHE64TBTSBMA37GVQB63QY5WRW4R4B", "length": 5794, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "A Special Page For Women,Ladies Corner,Beauty Tips for Women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > கலைகள்\nஉலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 ஆயிரத்தை தாண்டியது\nஉலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 84 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா குறித்த சந்தேகங்களை தீர்க்க புதிய செயலி: நாளை அறிமுகம் செய்கிறார் முதல்வர் பழனிசாமி\nசச்சின் சாதனையை முறியடித்த ரசிகை\nமணி காட்டும் தமிழ்நாட்டின் பாரம்பரியம்\nஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன்\nவாய்ப்பாட்டு, நட்டுவாங்கம்... பரதத்தில் அசத்தும் மூன்று தலைமுறை பெண்கள்\nஅக்கா கடை- எல்லாம் ஆண்டவன் விட்ட வழி \nநடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்\nகோலியை பின்னுக்கு தள்ளிய ஸ்மிருதி\nநடனம்தான் என் ஸ்ட்ரெஸ் பஸ்டர்\nயுடியூப்பில் 88 லட்சம் ரசிகர்கள்\nதென்னிந்திய மக்கள் நாடக விழா\nமலரென்ற முகம் இன்று சிரிக்கட்டும்... குமாரி சச்சு\nஒன்பது வயதில் உலக சாதனையாளர்கள்... கவுரவ டாக்டர் பட்டம்...கலக்கும் ட்வின்ஸ்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kannottam.com/2020/02/", "date_download": "2020-04-08T17:45:40Z", "digest": "sha1:HUGT2I4KYBEE4YP2M77MK3QN45R7IMHP", "length": 8741, "nlines": 56, "source_domain": "www.kannottam.com", "title": "February 2020 - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nதில்லி வன்முறைகளை பா.ச.க.வினர் தமிழ்நாட்டிலும் கட்டவிழ்த்துவிடும் அபாயமுள்ளது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்\nதில்லி வன்முறைகளை பா.ச.க.வினர் தமிழ்நாட்டிலும் கட்டவிழ்த்துவிடும் அபாயமுள்ளது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்\n பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\n தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் சிறப்புக் ...\nமுதலமைச்சர் தொடங்கி வைத்த டயர் தொழிற்சாலையில் தமிழர்களுக்கு எத்தனை சதவீதம் வேலை கிடைத்தது\nமுதலமைச்சர் தொடங்கி வைத்த டயர் தொழிற்சாலையில் தமிழர்களுக்கு எத்தனை சதவீதம் வேலை கிடைத்தது தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ...\n பெ. மணியரசன், ஒருங்கிணைப்பாளர், தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் ...\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுவினர் பார்வையிட்டனர்\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுவினர் பார்வையிட்டனர் தஞ்சைப் பெரிய கோயில் உ...\nதமிழ்க் குடமுழுக்கை எதிர்ப்பவர்கள் யார் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nதமிழ்க் குடமுழுக்கை எதிர்ப்பவர்கள் யார் ஐயா பெ. மணியரசன் தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம் . தமிழர்களின் கலைச்சின்னமாக ...\nதமிழர் கண்ணோட்டம் - 2020 ஏப்ரல்\nதமிழர் கண்ணோட்டம் - 2020 ஏப்ரல்\nகொரோனா முடக்க மீட்புக்கு மாற்றுப் பாதை - கி. வெங்கட்ராமன்\nபதினோராம் வகுப்புக்கு மதிப்பில்லை மண்ணின் மாணவர்களுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "http://www.radiospathy.com/2010/09/ae.html", "date_download": "2020-04-08T17:40:14Z", "digest": "sha1:G3SJV5NW6YV2C4OBWLXQG7LBVXRB2J62", "length": 21470, "nlines": 312, "source_domain": "www.radiospathy.com", "title": "பொப்பிசைச் சக்கரவர்த்தி A.E.மனோகரனுடன் ஒரு கல(கல)க்கல் மாலைப்பொழுதில் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபொப்பிசைச் சக்கரவர்த்தி A.E.மனோகரனுடன் ஒரு கல(கல)க்கல் மாலைப்பொழுதில்\n\"\"சுராங்கனி\" என்ற பைலாப்பாடலுக்கு நாற்பது வயசுக்கு மேலிருக்கும் ஆனால் அந்தப் பாடலை எங்கே கேட்டாலும் நான்கு நாட்களுக்கு முன் பிறந்த குழந்தை கூடத் தொட்டிலில் இருந்து பைலா ஆட்டம் ஆடும். அந்த அளவுக்குப் பெரும் புகழ்பெற்ற இந்தப் பாட்டுக்குச் சொந்தக்காரர் பொப்பிசைச் சக்கரவர்த்தி A.E.மனோகரன் அவர்கள்.\nபாடகராக, நடிகராக இன்றும் இளமைத் துடிப்போடு உலகெங்கும் ஓடியோடி ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மிதக்கவைக்கும் தன் இசைப்பயணத்தைத் தொடர்ந்து வரும் மனோகரன் அவர்கள் அவுஸ்திரேலியாவுக்குப் பல தடவைகள் வந்திருந்தாலும் எட்ட இருந்து அவரை ரசித்துப் பார்க்கும் கடைக்கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். இம்முறை அவுஸ்திரேலியாவின் பேர்த், மெல்பன் நகரங்களோடு சிட்னிக்கும் வந்து தன் பைலாப்பாடல்களால் கலக்க வந்திருக்கும் இவரை நேற்று வானொலிக் கலையகத்தில் நேரே சந்தித்துப் பேசி மகிழ ஒரு வாய்ப்புக் கிட்டியது.\nஆண்டாண்டுகாலமாகப் பழகியவர் போன்று இயல்பாகப் பேசி , நகைச்சுவைத்துக் கலகலப்பான ஒரு மாலை நேரத்தை வானொலி ரசிகர்களுக்கும் எங்களுக்கும் அவர் ஏற்படுத்தி விட்டார். நெடு நாள் ஆசையாக அவரை வானொலிப் பேட்டி காணும் ஆசையில் ஒரு பாதியாக இந்தப் பேட்டி அமைந்து விட்டது. இன்னொரு பேட்டியில் இவரது வாழ்க்கைப் பயணத்தைப் பெட்டக நிகழ்ச்சியாக உருவாக்க ஆவல் கொண்டிருக்கின்றேன்.\nநேற்று அவர் தந்த இந்த கலகல பேட்டியைக் கேட்டுப்பாருங்கள், பேச்சோடு பாடியும் ஆடியும், தன் ரசிகர்களோடு பழைய நினைவுகளை இரைமீட்டும் ஒரு பைலாப் பேட்டியாக அமைந்து விட்டது இது ;)\nநாளை மறுதினம் செப்டெம்பர் 4 ஆம் திகதி A.E.மனோகரன் அவர்களுடன் தென்னிந்தியத் திரைப்படப்பாடகி T.K.கலா, மலேசியப் பாடகர் ராஜராஜசோழன் ஆகியோரின் கலக்கல் இசை நிகழ்ச்சியை சிட்னி ரசிகர்கள் தவற விடாதீர்கள்.\nபேட்டியின் நடுவே பாடிக் குஷிப்படுத்தும் A.E.மனோகரன் அவர் அருகே தீவிர ரசிகர் கலைச்செல்வன்\nA.E.மனோகரன் அவர்களது பிரபலமான பாடல்களில் சில\nஅன்பு மச��சாளே எந்தன் ஆசை மச்சாளே\nமால்மருகா எழில் வேல்முருகா நீயே\nபிரண்டி, பியர், விஸ்கி போடாதே\nசிறு சின்னஞ்சிறிய என் வயதினிலே\nLabels: பிறஇசையமைப்பாளர், பெட்டகம், பேட்டி\nசுராங்கனி குழுவாக பாடிய மாணவ பருவத்து க்ரூப்ஸ்ல நாங்களும் உண்டேய்ய்ய்ய்ய்\nசுராங்கனி குழுவாக பாடிய மாணவ பருவத்து க்ரூப்ஸ்ல நாங்களும் உண்டேய்ய்ய்ய்ய்\nநாங்க இப்பவும் பாடுவோமே ;)\n//சுராங்கனி\" என்ற பைலாப்பாடலுக்கு நாற்பது வயசுக்கு மேலிருக்கும் ஆனால் அந்தப் பாடலை எங்கே கேட்டாலும் நான்கு நாட்களுக்கு முன் பிறந்த குழந்தை கூடத் தொட்டிலில் இருந்து பைலா ஆட்டம் ஆடும்//\n//நாங்க இப்பவும் பாடுவோமே ;)//\n வெறுமனே தகவல், தற்பெருமை-ன்னு பேட்டியாக இல்லாமல், நினைவுகளும் சிரிப்புமாய்...கலகல...கலக்கல்\nசுராங்கணி ஆல் டைம் ஹிட் என்றாலும், எனக்கு இப்பல்லாம் ரொம்ப பிடிச்சது...\nபிரண்டி, பியர், விஸ்கி போடாதே :)\n மாலில் தொடங்கித் தான் என் முருகனில் முடிப்பார்\nகலக்கல் தொகுப்பு தல...சுராங்கனி பாட்டு எல்லாம் கல்லூரியில படிக்கும் பாடம் போல ஒரு பாடம் அது கண்டிப்பாக எல்லாரும் பாடிதான் திருவாங்க ;)\nஎந்த வயதிலும் நீங்காத ஒரு நினைவு பாடல். பாராட்டுக்குரிய ஒருசிறந்த கலைஞன். சின்னத்திரை நாடகங்களிலும,பிரபலமானவர்.ஈழத்தவர்என்பதில் பெருமைப்படுகிறோம். வாழ்க அவர் சேவை பல ஆண்டுகள் நிலைக்கட்டும்.\nஅருமை, பழய நினைவுகளை அள்ளிக்கொண்டு வருகிறது\nஆடி எல்லாம் காட்டமுடியாது இப்ப ஆவணி வந்திட்டுதே ;)\nஇவ்வளவு புகழ் நிரம்பிய மனிதர் இயல்பாகப் பேசியது எனக்கும் ஆச்சரியம் தான் பாஸ் ;)\nவாங்க தல கோபி ;)\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nவருகைக்கு மிக்க நன்றி சின்னப்பயல் நண்பரே\nநானும் சிலோன் மனோகரன் அவர்களை சந்திச்சிருக்கேனே. கொழும்புவில் விஷன்ஸ் போட்டோ ஸ்டுடியோ லிஃப்டில் சந்தித்தேன். அந்த சிரித்தமுகம். சின்ன மாமியே உந்தன் சிலுக்கு முகமெங்கே பாடலும், சுராங்கனி பாடலும் அப்போது காதில் ஒலித்தது.\nசுராங்கனி பாட்டை மலேசிய டிவியில் மலாய் நண்பர் பாடி கேட்டதுண்டு.....\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nசந்திரபோஸ் - ஒரு இசையுலக சிற்றரசனின் மரணம்\nதேசிய விருதை வென்ற \"கேரளவர்மா பழசிராஜா\" பின்னணி இச...\nபொப்பிசைச் சக்கரவர்த்தி A.E.மனோகரனுடன் ஒரு கல(க��)க...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\n\"சிந்து பைரவி\" இந்தப் படத்தில் பங்கேற்ற ஒவ்வொரு கலைஞனுக்கும் அவர்தம் கலைப்பயணத்தில் மறக்கமுடியாத மைல்கல் எனலாம். இசைஞானி இளையராஜா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/team/sunrisers-hyderabad", "date_download": "2020-04-08T19:21:00Z", "digest": "sha1:25XNAGA2D7KZMTAQAJJR22JHQFXYV4KH", "length": 10420, "nlines": 135, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சன்ரைஸ் ஹைதராபாத் Score, News, Teams, & Squads", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n2019 ஐபிஎல் சீசனில் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்திய மூன்று சிறந்த பேட்ஸ்மேன்கள்\n2019 ஐபிஎல் சீசனில் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்திய மூன்று சிறந்த பேட்ஸ்மேன்கள்\n2019 ஐபிஎல் தொடரின் மூன்று சிறந்த சரவெடி தாக்குதல்கள்\n2019 ஐபிஎல் தொடரின் மூன்று சிறந்த சரவெடி தாக்குதல்கள்\n2019 ஐபிஎல் சீசனில் போற்றப்படாத மூன்று வெளிநாட்டு வீரர்கள்\n2019 ஐபிஎல் சீசனில் போற்றப்படாத மூன்று வெளிநாட்டு வீரர்கள்\nஐபிஎல் 2019: இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் கிரிக்கெட் ரசிகர்களின் மனம் கவர்ந்த மூன்று வெளிநாட்டு வீரர்கள்\nஐபிஎல் 2019: இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் கிரிக்கெட் ரசிகர்களின் மனம் கவர்ந்த மூன்று வெளிநாட்டு வீரர்கள்\n2019 ஐபிஎல் தொடரில் படைக்கப்பட்ட சாதனைகளின் புள்ளிவிவரங்கள்\n2019 ஐபிஎல் தொடரில் படைக்கப்பட்ட சாதனைகளின் புள்ளிவிவரங்கள்\nநடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மேற்கொண்ட மூன்று மிகப்பெரிய தவறுகள்\nநடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மேற்கொண்ட மூன்று மிகப்பெரிய தவறுகள்\nஅடுத்த ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் விலை போக மிகக்குறைவான வாய்ப்புள்ள 3 பிரபலமான இந்திய வீரர்கள்\nஅடுத்த ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் விலை போக மிகக்குறைவான வாய்ப்புள்ள 3 பிரபலமான இந்திய வீரர்கள்\nஐபிஎல் 2019: 18வது ஓவரை பாசில் தம்பி-க்கு அளித்ததற்கான காரணத்தை விளக்கிய கானே வில்லியம்சன்\nஐபிஎல் 2019: 18வது ஓவரை பாசில் தம்பி-க்கு அளித்ததற்கான காரணத்தை விளக்கிய கானே வில்லியம்சன்\nரிஷப் பண்ட்டின் ரசிகர் மன்றத்தில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் : ட்விட்டரில் குவிகிறது பாராட்டு மழை (#DCvsSRH)\nரிஷப் பண்ட்டின் ரசிகர் மன்றத்தில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் : ட்விட்டரில் குவிகிறது பாராட்டு மழை (#DCvsSRH)\nஐபிஎல் 2019: கலீல் அகமது-வை புகழ்ந்து தள்ளிய கானே வில்லியம்சன்\nஐபிஎல் 2019: கலீல் அகமது-வை புகழ்ந்து தள்ளிய கானே வில்லியம்சன்\nநேற்றைய போட்டியில் நடந்த சுவாரசியமான ரிவென்ஜ் மொமெண்ட் #DCvsSRH\nநேற்றைய போட்டியில் நடந்த சுவாரசியமான ரிவென்ஜ் மொமெண்ட் #DCvsSRH\nஐபிஎல் 2019 எலிமினேட்டர் சுற்று: தவறான கேப்டன்சி நகர்வால் வாய்ப்பை இழந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்\nஐபிஎல் 2019 எலிமினேட்டர் சுற்று: தவறான கேப்டன்சி நகர்வால் வாய்ப்பை இழந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்\nகடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்று குவாலிஃபையர் 2 போட்டிக்கு தகுதி பெற்றது டெல்லி கேபிட்டல்ஸ் அணி\nகடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்று குவாலிஃபையர் 2 போட்டிக்கு தகுதி பெற்றது டெல்லி கேபிட்டல்ஸ் அணி\nஐபிஎல் 2019: எதிர்பார்ப்புகளுக்கு குறைவாக விளையாடிய 3 வீரர்கள்\nஐபிஎல் 2019: எதிர்பார்ப்புகளுக்கு குறைவாக விளையாடிய 3 வீரர்கள்\nஇன்றைய போட்டியில் கலக்குவாரா ரஷித் கான்\nஇன்றைய போட்டியில் கலக்குவாரா ரஷித் கான்\nஐபிஎல் பிளே ஆப் புள்ளி விவரங்கள்: வெளியேற்றுதல் சுற்று\nஐபிஎல் பிளே ஆப் புள்ளி விவரங்கள்: வெளியேற்றுதல் சுற்று\nஐபிஎல் 2019: வெளியேற்றுதல் சுற்று - டெல்லி கேப்பிடல்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஓர் முன்னோட்டம்\nஐபிஎல் 2019: வெளியேற்றுதல் சுற்று - டெல்லி கேப்பிடல்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஓர் முன்னோட்டம்\nநடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலில் இதுவரை பதிவாகாத சாதனை அரங்கேறி உள்ளது\nநடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலில் இதுவரை பதிவாகாத சாதனை அரங்கேறி உள்ளது\nஐபிஎல் 2019: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சமீபத்திய தடுமாற்றங்களுக்கான மூன்று காரணங்கள்\nஐபிஎல் 2019: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சமீபத்திய தடுமாற்றங்களுக்கான மூன்று காரணங்கள்\n2016 முதல் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் இடையே நடைபெற்ற பழிவாங்கும் நிகழ்வுகள்\n2016 முதல் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் இடையே நடைபெற்ற பழிவாங்கும் நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=18394", "date_download": "2020-04-08T17:27:48Z", "digest": "sha1:6CGNBJIMQFEP73H65CUM2WP5WK2QHDJW", "length": 5989, "nlines": 62, "source_domain": "noyyalmedia.com", "title": "கோவை, திருப்பூரில் 35 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் மூடல்: 2.5 லட்சம் பேர் வேலை இழந்தனர்", "raw_content": "\nகோவை, திருப்பூரில் 35 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் மூடல்: 2.5 லட்சம் பேர் வேலை இழந்தனர்\nகொரோனா பாதிப்பு காரணமாக கோவை, திருப்பூரில் 35 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் சுமார் 2.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி சங்க ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்��� தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று விசைத்தறி நிறுவனங்களை நிறுத்தி முழு அளவில் விடுப்பு கொடுத்து நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.\nஇதன்பிறகு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்; உலக அளவில் கடந்த 3 மாதங்களாக கொரோனா வைரஸ் மூலம் பல்வேறு நாடுகளை சேர்ந்த பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் இது சம்பந்தமாக எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது, தமிழக அரசு அறிவிப்பின்படி நேற்று மாலை 6 மணி முதல் வரும் 31ம் தேதி முடிய கோவை, திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி நிறுவனங்களில் உள்ள 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளை இயக்காமல் உற்பத்தியை நிறுத்துவது.\nஇதனால் நம்மையும் தொழிலாளர்களையும் இந்த கொடிய நோயில் இருந்து காப்பாற்றி கொள்வது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விசைத்தறியாளர்கள் சங்கங்கள் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒத்துழைப்பு வழங்காதவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் சங்கம் பொறுப்பாகாது. ஜவுளி உற்பத்தியாளர்கள் உடனடியாக விசைத்தறியாளர்களின் பிடித்து வைத்துள்ள கூலி பணத்தை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றினர். இதன்காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டதால் சுமார் இரண்டரை லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.\nதமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோ\nஅடுத்த 4 நாட்களில் தமிழகத்தின் 15 ம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/175651/news/175651.html", "date_download": "2020-04-08T17:36:11Z", "digest": "sha1:B3IZHN7I2YOI4AXE35E2LDMNJAOZDCNL", "length": 7438, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் வழக்கு குற்றவாளிக்கு 2 ஆண்டு சிறை: மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!! : நிதர்சனம்", "raw_content": "\nசிறுமியிடம் பாலியல் அத்துமீறல் வழக்கு குற்றவாளிக்கு 2 ஆண்டு சிறை: மாவட்ட நீதிமன்றம் உத்தரவு\nமைசூரு ஆர்.டி.நகர் பகுதியில் வசித்து வருபவர் அம்ஜத் பாஷா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது அண்ணனும், அண்ணியும் இறந்து விட்டனர். இதையடுத்து அவர்களின் ஒரே மகளான ஆயிஷாவை (12) (பெயர் மாற்றப்பட்டுள்ளத�� ) தனது வீட்டில் வளர்த்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் மூட்டை பூச்சி மருந்து தெளிக்க வேண்டும் எனக்கூறி ஆயிஷா தவிர குடும்பத்தில் உள்ள மற்ற அனைவரையும் உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.\nகுடும்பத்தினர் வெளியேறியதும் ஆயிஷாவை தனது வீட்டில் வைத்து அம்ஜத் பாஷா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவேன் என்றும் சிறுமியை அவர் மிரட்டியுள்ளார். இதனால் சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். சிறுமியின் மவுனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அம்ஜத் பாஷா, அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.\nஇவரது தொந்தரவு தாங்காமல் அக்கம்பக்கத்தில் உள்ள சில பெண்களிடம் ஆயிஷா தெரிவித்துள்ளார். அவர்கள் அம்ஜத் மீது ஆர்டி.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் அம்ஜத் பாஷாவை கைது செய்து அவர் மீது சிறுவர்கள் பாதுகாப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nவழக்கை நீதிபதி வனமாலா யாதவ் விசாரித்து வந்தார். எனினும் ஆயிஷா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்படவில்லை. பாலியல் தொல்லை கொடுத்து வந்தது மட்டும் உறுதி செய்யப்பட்டதால் அம்ஜத் பாஷாவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1.5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nமூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை\nஇராட்சத தோற்றம் கொண்ட 10 பெரிய வாகனங்கள்\nசக்தி வாய்ந்த அதிபர்களின் அதிக பாதுகாப்பு மிகுந்த கார்கள்\nஅடேங்கப்பா இப்படி ஒரு வாழ்க்கையா வாழ்றாங்க கியூபா மக்கள் \nஉங்கள் வாழ்நாளில் நீங்கள் பார்த்திராத மிரளவைக்கும் வெற்றித்தனமான கண்டுபிடிப்புகள்\nஆண்களுக்கு ஏன் ‘அது’ மேல அவ்வளவு ஆசை\nகொரோனா வைரஸ் – நீங்கள் மட்டுமே காரணம் – மோடிக்கு கமல் கடிதம்\nகொரோனா மருந்து தொடர்பில் வெட்கம் – டிரம்ப் புலம்பல்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/96073/news/96073.html", "date_download": "2020-04-08T17:33:22Z", "digest": "sha1:PVP23P7ZLK4AMHWQIMTV7PD4QVTY7N2E", "length": 8362, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "அமைதியான மற்றும் நீதியான தேர்தல் இடம்பெற்றது – தேர்தல்கள் ஆணையாளர்!! : நிதர்சனம்", "raw_content": "\nஅமைதியான மற்றும் நீதியான தேர்தல் இடம்பெற்றது – தேர்தல்கள் ஆணையாளர்\nநடைபெற்ற 2015ம் அண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் அமைதியான முறையிலும் நீதியானதாகவும் நடைபெற்று முடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nநடைபெற்று முடிந்த தேர்தல் தொடர்பில் இன்று கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் அதிகமானவை கடைசி மணித்தியாலயத்திலேயே கிடைக்கப் பெற்றதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.\nபாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்ைககள் நிறைவடைந்ததன் பின்னர் தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்ற விஷேட ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nநாடு முழுவதிலும் உள்ள 12000 வாக்கெடுப்பு நிலையங்களில் இருந்து 28000 முறைப்பாடுகள் குறுந்தகவலினூடாக கிடைக்கப் பெற்றதாகவும் தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும் பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெற்றதாக முறைப்பாடுகள் கிடைக்கவில்லை என்பதுடன் சிறிய சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகளே கிடைக்கப் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.\nநாடு முழுவதிலும் உள்ள தேர்தல் கண்காணிப்பாளர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களிடம் பெற்றுக் கொண்ட தகவல்களின் படி எந்தவித பாரிய அசம்பாவிதங்களும் இடம்பெற்றவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.\nதேர்தலில் வாக்களிக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்திருந்தாலும் தேர்தல் சட்டங்களை மீறுவோறுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nமாவட்ட மட்டங்களில் இதுவரை வௌியாகியுள்ள வாக்களிப்பு வீதங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தேர்தல்கள் ஆணையாளர் அவையனைத்தும் பொய்யானவை என்றும், அவை மாறுபடலாம் என்றும் தெரிவித்தார்.\nஒவ்வொரு மாவட்டத்திலும் இடம்பெற்றுள்ளதாகக் குறப்படும் வாக்களிப்பு வீதங்களை வௌியிட வேண்டியது தானே என்றும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும் தேர்தல் முடிவுகளை நள்ளிரவு 12 மணியின் பின்னரே வௌியிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nமூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை\nஇராட்சத தோற்றம் கொண்ட 10 பெரிய வாகனங்கள்\nசக்தி வாய்ந்த அதிபர்களின் அதிக பாதுகாப்பு மிகுந்த கார்கள்\nஅடேங்கப்பா இப்படி ஒரு வாழ்க்கையா வாழ்���ாங்க கியூபா மக்கள் \nஉங்கள் வாழ்நாளில் நீங்கள் பார்த்திராத மிரளவைக்கும் வெற்றித்தனமான கண்டுபிடிப்புகள்\nஆண்களுக்கு ஏன் ‘அது’ மேல அவ்வளவு ஆசை\nகொரோனா வைரஸ் – நீங்கள் மட்டுமே காரணம் – மோடிக்கு கமல் கடிதம்\nகொரோனா மருந்து தொடர்பில் வெட்கம் – டிரம்ப் புலம்பல்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-08T17:33:08Z", "digest": "sha1:BTKV46PDPZBKHPHNLQIWIGQC6ZJEBAW6", "length": 11609, "nlines": 200, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:கிறிஸ்தவம் - நூலகம்", "raw_content": "\n150வது ஆண்டு மலர்: தென்னிந்தியத் திருச்சபை யாழ் பேராலயம் நெடுந்தீவு ஆலயம் 1985-2005\nஅன்பர் பணி ஸ்ரீராமகிருஷ்ண சாரதாசேவாச்சிரமம் பருத்தித்துறை கல்பதருநாள் 2007\nஅன்பில் மலர்ந்த அமர காவியம்\nஆசி நிறைந்த அனுபவப் புதையல்கள்\nஇலங்கையில் யாழ் மறைமாவட்டத்தில் நற்செய்திப் பணியாற்றிய ஐரோப்பிய...\nஏழாலை புனித இசிதோர் ஆலய நூற்றாண்டு நிறைவு மலர்\nஒருவர் உன் மேல் கரிசனையாய் இருக்கிறார்\nகத்தோலிக்க கலை இலக்கியப் பாரம்பரியங்கள்\nகத்தோலிக்க திருச்சபை எதிகொள்ளும் சவால்களுக்கான பதில்கள்\nகத்தோலிக்க திருச்சபையின் மறைப்போதகக் கைநூல்\nகத்தோலிக்க திருவேத விதிப்படி கல்வி பயிற்றல்\nகிரான் கிறிஸ்த சேவ ஆச்சிரம பத்து வருடங்கள்\nகிறிஸ்தவ குடும்பம் திருமணம் பற்றிய திருச்சபையின் போதனை\nசிறுவர் திருமறைச் சுருக்கம் (2004)\nசிறுவர் திருமறைச் சுருக்கம் (2011)\nசிறுவர் திருமறைச் சுருக்கம் (2016)\nசிறுவர் பாமாலை: தென்னிந்திய திருச்சபை யாழ் பேராலயம்\nசிலுவையின் பாதையில் சிதறிய சிந்தனைகள்\nசொல்லு கள்ளத் தோணியா நீ இல்லை கதிக்கு ஏணிதான் நான்\nதமிழில் விவிலியம் நேற்றும் இன்றும்\nதவக்காலக் கல்வித் திட்டம் 1993\nதிருமறைக் கலாமன்றம் கலைத்தூது அழகியல் கல்லூரி: வருடாந்த பரிசில் தினம் 2016\nதீந்தமிழ் வளர்த்த திருமறைக் காவலர்கள்\nதூய அந்தோனியார் மன்றாட்டு புகழ்மாலை சங்காரமால பாடல்கள்\nதூய கிளாரட்: காலத்தின் குறி அறிந்த மறை பணியாளன்\nதென் இந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதினக் கைந்நூல்\nநீதியைக் கடைப்பிடியுங்கள் மானிட உயிரினைப் பேணுங்கள்\nநூற்றாண்டு விழா மலர்: திருமுழுக்கு அருளப்பர் ஆலயம் 1888-1988\nபதுவை புனித அந்தோனியார் 2014\nபரிசுத்த வேதாகமமும் கிறிஸ்தவ சத்தியங்களும்\nபுனித யாகப்பர் ஆலயம் இளவாலை திருவிழா திருப்பலிப் பாடல்கள் 2016\nபுனித யூதாதேயுவின் செபங்களும் மன்றாட்டுக்களும்\nபுனித வின்சென் டி போல் சபையின் பந்திகளின் விதிகள்\nபோர்த்துக்கேய பத்துருவாதோ சில முக்கிய வரலாற்று பதிவுகள்\nமடுமாதா திருப்பதியின் சரித்திரச் சுருக்கம்\nமெதடிஸ்த சபையாரின் தேவாராதனை ஒழுங்கு\nயாழ்ப்பாணத்து கிறிஸ்தவ கவிஞர்களும் கீர்த்தனைகளும்\nவிடுதலை தரும் இறையரசு: ஒரு கண்ணோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/xiaomi-teases-the-launch-best-selfie-smartphone-india-couldd-be-redmi-s2-017781.html", "date_download": "2020-04-08T19:13:10Z", "digest": "sha1:L33SOACLARYJ4ZNEAQZT57D5YVUTX6CX", "length": 23560, "nlines": 270, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.10,600/-ல் வெளியாகுமென கூறப்பட்ட ரெட்மீ எஸ்2-வின் விலை இன்னும் குறைகிறது.! | Xiaomi Teases the Launch of Best Selfie Smartphone in India Could Be the Redmi S2 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 hrs ago Zomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\n5 hrs ago சாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\n6 hrs ago கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\n8 hrs ago Oneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nNews பணியில் இருந்தபோதே போக்குவரத்து காவலர் மாரடைப்பால் மரணம்... ஸ்டாலின் இரங்கல்\nFinance 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nMovies விழுத்திரு.. தனித்திரு.. வரும் நலனுக்காக நீ தனித்திரு.. கொரோனா விழிப்புணர்வு பாடல்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nLifestyle கொரோனா வைரஸ் பற்றிய புதிய அதிர்ச்சி செய்தி... நாம எச்சரிக்கையா மட்டும் இல்லனா அவ்வளவுதான்...\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.10,600/-க்கு வெளியாகுமென கூறப்பட்ட ரெட்மீ எஸ்2-வின் விலை இன்னும் குறைகிறது.\nஅடுத்த மாதம், ஜூன், 7 ஆம் தேதி அன்று சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி, அதன் புத்தம் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. அது சார்ந்த டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.\nஅந்த டீஸரில் சியோமி நிறுவனத்தின் பெஸ்ட் செல்பீ ஸ்மார்ட்போன் என்கிற குறியீட்டு மொழிகளை காண முடிகிறது. வெளியாகப்போகும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது, சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன்கஞ் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.\nரெட்மீ Y2 அல்லது ரெட்மீ எஸ்2\nஇருப்பினும், ரெட்மீ Y வரிசையின் கீழ், வேறுபட்ட மைக்ரோசிப்செட்கள் கொண்டும் அறிமுகமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அது ரெட்மீ Y2 ஆக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது நிச்சயமாக நிறுவனத்தின் மி ஏ2 வெளியீட்டு சார்ந்த டீஸர் இல்லை என்பதால், இது ரெட்மீ Y2 ஆக இருக்க வேண்டும் அல்லது ரெட்மீ எஸ்2 ஆக இருக்க வேண்டும்.\nசிறந்தஸ் செல்பீ ஸ்மார்ட்போன் என்கிற பெயரின் கீழ்ம், சீனாவில் வெளியான ரெட்மீ எஸ்2 ஆனது, இவ்வளவு விரைவாக இந்திய துணை கண்டத்தில் வெளியாவதில் ஒரு ஆச்சரியமும் இருக்க முடியாது. அது சாத்தியமாகும் பட்சத்தில், ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தவரை, இது ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி கொண்டு இயங்குகிறது. உடன் முன்னர் வெளியான சியோமி மி 6எக்ஸ் மற்றும் சியோமி ரெட்மீ நோட் ப்ரோ போன்ற ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பு மொழியை பின்பற்றுகிறது.\nஎலெக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் போர்ட்ரெயிட் மோட்.\nரூ.10,000/- என்கிற புள்ளியில் வெளியாகியுள்ள ரெட்மீ எஸ்2 ஆனது, விலையை மீறிய கேமரா அம்சங்களை கொண்டுள்ளது என்றே கூறலாம். குறிப்பாக ரெட்மீ எஸ்2-வின் பின்புற கேமராக்கள், சமீபத்தில் வெளியான பெரும்பாலான ஸ்மார்ட்போன்களுடன் கடுமையான போட்டியை நிகழ்த்துமென்று எதிர்பார்க்கலாம். ஏனெனில் அவைகள் எலெக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் போர்ட்ரெயிட் மோட் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.\nநிறுவனத்தின் இரண்டாவது 18: 9 திரை விகிதம்.\nமுழுமையான அம்சங்களை பொறுத்தவரை, சியோமி ரெட்மீ எஸ்2 ஆனது 18: 9 என்கிற திரை விகிதத்திலான, 720 × 1440 என்கிற பிக்சல் தீர்மானம் கொண்ட 5.99 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. அதாவது, முன்னர் வெளியான மி 6எக்ஸ் மற்றும் ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் இருக்கும் அதே டிஸ்பிளேவை கொண்டுள்ளது.\nமுன்னர் குறிப்பிட்டபடி, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் கொண்டு இயங்கும் எஸ்2 ஆனது, மொத்தம் இரண்டு சேமிப்பு மாதிரிகளில் வாங்க கிடைக்கும். அதாவது 4 ஜிபி ரேம் + 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாடல் மற்றும் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாடல் என்கிற இரண்டு சேமிப்பு விருப்பங்களில் கிடந்தைக்கும். தவிர 256 ஜிபி வரை சேமிப்பு விரிவாக்கத்திற்கான மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் ஆதரவும் கொண்டிருக்கும்.\nரெட்மீ எஸ்2-வின் பிரதான அம்சமான, அதன் கேமரத்துறையை பொறுத்தவரை, பின்புறத்தில் ஒரு 12 எம்பி முதன்மை சென்சார் உடனான ஒரு 5 எம்பி இரண்டாம் நிலை டெப்த் சென்சார் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை கேமரா அமைப்பானது, எலெக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் போர்ட்ரெயிட் மோட் ஆதரவை கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. முன் பக்கத்தை பொறுத்தவரை, ஒரு 16 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது.\nபிங்கர் பிரிண்ட் + பேஸ் அன்லாக்: டபுள் ட்ரீட்.\nபின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் ஒன்றை கொண்டுள்ள ரெட்மீ எஸ்2, ஆனது பேஸ் அன்லாக் அம்சத்தையும் கொண்டுள்ளது என்பது டபுள் ட்ரீட். சமீப காலமாக பல ஸ்மார்ட்போன்களில், இதுவொரு பொதுவான அம்சமாக மாறிவிட்டதால் பெரிய அளவிலான ஆச்சரியம் ஏதுமில்லை. ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலான MIUI 9.5 கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், ஒரு 3080mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.\nடிவி மற்றும் ஏசியை கட்டுப்படுத்தும் திறன்.\nஇணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4ஜி எல்டிஇ, வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.2 மற்றும் ஜிபிஎஸ் ஆகியவைகளை கொண்டுள்ளது. அளவீட்டில் 160.73 × 77.26 × 8.1 மிமீ மற்றும் 170 கிராம் எடையை கொண்டுள்ளது. ரெட்மீ எஸ்2-வில் உள்ள அகச்சிவப்பு (இன்ப்ராரெட்) சென்சாரைக் கொண்டு, வீடுகளில் உள்ள தொலைக்காட்சிகள் அல்லது ஏசிகளை கட்டுப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிலை நிர்ணயம் மற்றும் இந்திய வெளியீடு.\nமூன்று வெவ்வேறு வண்ண விருப்பங்களின் கீழ் - சாம்பல், பின்க் மற்றும் தங்கம் - கிடைக்கும் ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் ஆனது 3 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு மாடல் ஆகிய இரண்டு மாறுபாடுகளில் வெளியாகலாம். ரெட்மீ நோட் 5 ஆனது நாட்டில் ரூ.9,999/-க்கு விற்பனை ஆவதால், ரெட்மீ எஸ்2 ஆனது ரூ.8,999/- என்கிற புள்ளியில் இருந்து ஆரம்பிக்க அதிக வாய்ப்புள்ளது. வெளியான பொது ரூ.10,600/- என்கிற புள்ளியை எட்டும் என்று கூறப்பட்டிருந��து இங்கு குறிப்பிடத்தக்கது.\nZomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\nMI TV-ஐ ஓரங்கட்டும் ரியல்மி: பட்ஜெட் விலையில் 43 இன்ச் டிவி அறிமுகமா\nசாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\nசியோமி வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: பேட்ச்வால் 3.0 அறிமுகம்\nகேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\nசியோமியின் 60-இன்ச், 75-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nOneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nXiaomi மிஜியா இன்டர்நெட் வாஷிங் மெஷின் & ட்ரையர் 1C அறிமுகம் வாய்ஸ் கண்ட்ரோல் கூட இருக்கா\nகொரோனாவுக்கு அதான் காரணம்: தீயாக பரவிய வதந்தி 5G நெட்வொர்க் டவர்களை தீவைத்து எரித்த மக்கள்- வீடியோ\nXiaomi, redmi, poco., அனைத்து ஸ்மார்ட் போன்களின் விலை உயர்வு., எவ்வளவு மற்றும் காரணம் தெரியுமா\nமொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகளை திறக்க அனுமதி.\nXiaomi அட்டகாச அறிவிப்பு: ரூ.10,600-க்கு அறிமுகமாகிறதா பக்கா 5G போன்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nஇன்பினிக்ஸ் நோட் 7 லைட்\nசியோமி Mi 10 லைட்\nஒப்போ ரெனோ Ace 2\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nPUBG மொபைல் கேம் இடைநிறுத்தம் செய்யப்பட்டதன் காரணம் என்ன தெரியுமா\nசியோமியின் 60-இன்ச், 75-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nஉணவுக்காக 100 மில்லியன் டாலர் நன்கொடை: Amazon நிறுவனர் பெசோஸ் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/scitech/a-10-warthog-uses-this-smart-trick-to-deceive-anti-aircraft-guns-023799.html", "date_download": "2020-04-08T18:58:54Z", "digest": "sha1:DTH2XH3YESBF35MQJP6EFSNNNWASMELE", "length": 17130, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை ஏ10 வார்தாக் ஏமாற்றும் தந்திரம் இதுதான்! | A-10 Warthog Uses This Smart Trick To Deceive Anti Aircraft Guns - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 hrs ago Zomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\n5 hrs ago சாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\n6 hrs ago கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\n8 hrs ago Oneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nNews பணியில் இருந்தபோதே போக்குவரத்து காவலர் மாரடைப்ப��ல் மரணம்... ஸ்டாலின் இரங்கல்\nFinance 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nMovies விழுத்திரு.. தனித்திரு.. வரும் நலனுக்காக நீ தனித்திரு.. கொரோனா விழிப்புணர்வு பாடல்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nLifestyle கொரோனா வைரஸ் பற்றிய புதிய அதிர்ச்சி செய்தி... நாம எச்சரிக்கையா மட்டும் இல்லனா அவ்வளவுதான்...\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிமான எதிர்ப்பு துப்பாக்கிகளை ஏ10 வார்தாக் ஏமாற்றும் தந்திரம் இதுதான்\nவான்வழிப் போரின்போது ஒருவிதமான தந்திரங்கள் அல்லது தவறான நகர்வுகள் பயன்படுத்தப்படுகிறதா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா ஆம் எனில், ஏ -10 வார்தாக் அது எதிர்கொள்ளக்கூடிய வான் எதிர்ப்பு பாதுகாப்புகளை எவ்வாறு ஏமாற்றுகிறது என்பதைப் பற்றிய இந்த செய்தி உங்களுக்கு நிச்சயமாக சுவாரஸ்யமானதாக இருக்கும்.\nஏ -10 தண்டர்போல்ட் II வகை விமானங்களுக்கு வழங்கப்பட்ட பெயர் ஏ -10 வார்தாக். அடிப்படையில் மிக மெதுவான விமானமான இந்த ஏ -10 வார்தாக் , எப்போதும் மிகவும் தாழ்வாக தரைக்கு நெருக்கமாக இயங்க வேண்டும்.\nஇந்த வரம்புகளின் காரணமாக, அதனை நோக்கி தரையிலிருந்து வரும் எந்தொரு தாக்குதலிலும் மிகவும் பாதிக்கப்படக்கூடியது. எனவே இதுபோன்ற தரைவழி துப்பாக்கி தாக்குதல்களில் இருந்து எவ்வாறு இந்த வகை விமானங்கள் தங்களை பாதுகாத்து கொள்கின்றன என வியப்பாக உள்ளதா\nஏ -10 வார்தாக் டைட்டானியம் காக்பிட் மற்றும் பாதுகாக்கப்பட்ட என்ஜின்கள் மற்றும் தேன்கூடு போன்ற வெளிப்புற அமைப்பை கொண்டுள்ளதால், இதுபோன்ற எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ளமுடியும். ஆனாலும் இது விமான எதிர்ப்பு பாதுகாப்பு(anti-air defenses) அம்சங்களை ஏமாற்றுவதற்காக ஒரு ஸ்மார்ட் தந்திரத்தை பயன்படுத்துகிறது. மேலும் இந்த குறிப்பிட்ட தற்காப்பு நடவடிக்கைக்கு ஒரு கேன் கருப்பு வண்ணப்பூச்சு மட்டுமே செலவாகும்.\nஏ -10 விமானத்தின் காக்பிட்டின் அடியில் உள்ள பகுதியில் கருப்பு நீள்வட்டம் வரையப்பட்டுள்ளது. அவ்வளவுதான் இந்த தந்திரம். இந்த எதிர்விளைவு முட்டாள்தனமாகத் தோன்றலாம் ஆனால் இது நம்பமுடியாத அளவிற்கு பயனுள்ளது. எப்படி என்பதை இதோ விரிவாக கூறுகிறோம் வர்ணம் பூசப்பட்ட கருப்பு நீள்வட்டம் தூரத்திலிருந்து பார்க்கும் போது ஒரு கூடாரத்தை ஒத்திருக்கிறது. இதன்காரணமாக விமானம் வலதுபுறம் திரும்பினால், விமானம் இடதுபுறம் திரும்புவது போல் தெரிகிறது. இதனால் விமான எதிர்ப்பு துப்பாக்கி இடதுபுறத்தை நோக்கி சுடும் போது விமானத்தை தவறவிடுகிறது.\nஇது நிச்சயமாக விமான எதிர்ப்பு பாதுகாப்புகளை ஏமாற்றும் ஒரு மேதாவியான, எளிய மற்றும் பயனுள்ள தொழில்நுட்பமாகும்.\nZomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\nமனிதர்களின் நடமாட்டம் குறைந்ததால் பூமியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்\nசாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\nகடலுக்கடியில் ஒளிரும் பச்சை நுண்ணுயிரிகள்.. செவ்வாயில் இதுபோல உயிர்கள் இருக்க சாத்தியமா\nகேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\nவிண்கல்லை திசைதிருப்பும் முயற்சியில் நாசாவிற்கு உதவும் அயன் இன்ஜின்\nOneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nஅதிர்ச்சியளிக்கும் வேகத்தில் உருகிவரும் அண்டார்டிகா பனிப்பாறை\nகொரோனாவுக்கு அதான் காரணம்: தீயாக பரவிய வதந்தி 5G நெட்வொர்க் டவர்களை தீவைத்து எரித்த மக்கள்- வீடியோ\nகருந்துளையை சுற்றி முடிவிலா ஒளி வளையங்கள்\nமொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகளை திறக்க அனுமதி.\nமீண்டு வரும் ஓசோன் படலம்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nஇன்பினிக்ஸ் நோட் 7 லைட்\nசியோமி Mi 10 லைட்\nஒப்போ ரெனோ Ace 2\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nPUBG மொபைல் கேம் இடைநிறுத்தம் செய்யப்பட்டதன் காரணம் என்ன தெரியுமா\nபட்ஜெட் விலையில் அசத்தலான ரெட்மி பேண்ட் அறிமுகம்\nஉணவுக்காக 100 மில்லியன் டாலர் நன்கொடை: Amazon நிறுவனர் பெசோஸ் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/entertainment/page-5/", "date_download": "2020-04-08T20:11:09Z", "digest": "sha1:MUS4CZIVPAP37OATUK6JFSEDL6BQMP6L", "length": 12823, "nlines": 323, "source_domain": "tamil.news18.com", "title": "பொழுதுபோக்கு News in Tamil: Tamil News Online, Today's பொழுதுபோக்கு News – News18 Tamil Page-5", "raw_content": "\nநண்பர் அஜித் - விஜய் நட்பின் கதை\nபோலீஸ் துன்புறுத்துவதாக கமல் தொடுத்த வழக��கில் நீதிமன்றம் உத்தரவு\nகொரோனா சினிமாவை பாதித்துள்ளது - ஜீவா\nபூட்டிய வீட்டில் இருக்கிறேன் - பிரபல நடிகை\nகொரோனா : விஜய் பாணியில் அட்வைஸ் கொடுத்த தமிழ்ப் பட இயக்குநர்\nகொரோனா : சிம்பு ஆட்டம் போடும் மீம்ஸ் - தயாரிப்பாளர் பதில்..\nவிஜய் சேதுபதியின் பேச்சுக்கு காயத்ரி ரகுராம் ரியாக்ஷன்\nசந்தானத்தின் அடுத்த பட ஷூட்டிங் துவங்கியது\nரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு\nரசிகர்கள் கொண்டாடும் விஜயின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nசினிமா, சின்னத்திரை படப்பிடிப்பு 25-ம் தேதி வரை ரத்து\nநாளை முதல் திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவு\nடிக் டாக் பிரபலம் இலக்கியா போலீசில் புகார்\nவிஜய் ரசிகர்களை இழுக்கவே ரஜினிகாந்த் அப்படி கூறினார்...\n”சாமியைக் காப்பாற்றுகிறேன் என்று கூறும் கூட்டத்தோடு பழகாதீங்க - விஜய்\nதிரைப்படம், சீரியல், வெப் சிரீஸ் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nபேருல மட்டும் இடம் கொடுக்கல; மனசுலயும் குடுத்துட்டு இருக்காரு..\nநண்பர் அஜித் மாதிரி கோட் சூட்... ரெய்டு இல்லாத வாழ்க்கை\nமாஸ்டர் இசைவெளியீட்டு விழா நடந்த இடத்தில் விஜய் ரசிகர்கள் ரகளை\nவிஜய்யின் ‘மாஸ்டர்’ ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் கொடுத்த சர்ப்ரைஸ்\n‘மாஸ்டர்’ பட விழாவில் தாயின் ஆசையை நிறைவேற்றிய தளபதி விஜய்\nகொரோனா வைரஸ் தாக்கம் - தள்ளிப் போன நடிகையின் திருமண கொண்டாட்டம்\nஇன்னைக்கு தரமான குட்டிக் கதை இருக்கு... ‘மாஸ்டர்’ பிரபலம் தகவல்\nவெற்றிடத்தை விஜய் நிரப்ப வேண்டும் - விஜய் மக்கள் இயக்கம் தீர்மானம்\nபிக்பாஸ் சீசன் 4 ... தொகுப்பாளராகும் சூப்பர் ஸ்டார்\nஅரசியல் ராப் பாடகர் வரிகளில் வெளியான ‘வாத்தி ரெய்டு’\nபோஸ் வெங்கட் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு\nஇணையத்தைக் கலக்கும் தமன்னா புகைப்படங்கள்\nசிரஞ்சீவி படத்திலிருந்து விலகியது ஏன்\nதர்ஷன் - சனம் ஷெட்டி விவகாரத்தில் மவுனம் கலைத்த ஷெரின்\nமுதலிரவு காமெடி கதையில் சாந்தனு - பாக்யராஜ்\nநடிகைகளுக்கு மட்டும் ஏன் இந்த நிலை\nபுடவையில் அசத்தும் நடிகை ஐஸ்வர்யா மேனன்\nதிரௌபதி பட இயக்குனர் மீது யூ-டியூப் சேனல் தொகுப்பாளர் புகார்\n”விஷாலுக்கு இனிமேல்தான் இருக்கிறது ஆப்பு” - எச்சரிக்கும் மிஷ்கின்\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மிதமான மழைக்���ு வாய்ப்பு\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nகோவை சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை: புகைப்படங்கள்\nகொரோனா தொற்று நபர் மாயம்... மருத்துவமனையே டிஸ்சார்ஜ் செய்ததா...\nஎன்ன மாதிரி இல்லாம பாதுகாப்பா இருங்க - மாஸ்டர் பட ஹீரோயின் பதிவு\nதமிழகத்துக்கு ₹ 9,000 கோடி நிதி... ஏழைக் குடும்பங்களுக்கு தலா ₹10,000.. அரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வுகள்: பிரதமரிடம் திமுக கோரிக்கை\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடிக்கு அன்புமணி கடிதம்\nஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 1.2 லட்சம் பேருக்கு உணவளிக்கும் ஹ்ரித்திக் ரோஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamilveedhi.com/passing-out-ceremony-of-iris-glam-powered-by-naturals/", "date_download": "2020-04-08T19:00:15Z", "digest": "sha1:W6X472YWMIKXID3M27MXWEJVFFUVEKVT", "length": 12571, "nlines": 98, "source_domain": "tamilveedhi.com", "title": "வருங்கால நட்சத்திரங்கள் 21 பேருக்கு ஐஆர்ஐஎஸ் கிளாம் - நேச்சுரல்ஸ் அகாடமி அங்கீகாரம் - Tamilveedhi", "raw_content": "\nபிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரம் குடும்பத்துக்கு கொரானா நிவாரண உதவி\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எத்தனை பேர் தெரியுமா..\nசி சத்யா இசையில் ‘விழித்திரு, தனித்திரு..’; வைரலான கொரோனா பாடல்\nஅஜித் இங்கே .. விஜய் எங்கே.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி\nவியாபாரிகள், விவசாயிகளுக்கு சலுகை; அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு\nஅமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்க இந்தியா முடிவு\nசென்னையில் எந்தெந்த ஏரியாவில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனாவை தடுக்க INO – 4800 தடுப்பூசி; இன்று பரிசோதிக்கிறது அமெரிக்கா\nHome/Spotlight/வருங்கால நட்சத்திரங்கள் 21 பேருக்கு ஐஆர்ஐஎஸ் கிளாம் – நேச்சுரல்ஸ் அகாடமி அங்கீகாரம்\nவருங்கால நட்சத்திரங்கள் 21 பேருக்கு ஐஆர்ஐஎஸ் கிளாம் – நேச்சுரல்ஸ் அகாடமி அங்கீகாரம்\nஐஆர்ஐஎஸ் கிளாம் அகாடமி இன்று 21 வருங்கால நட்சத்திரங்களுக்கு அங்கீகாரம் அளித்தது. முன்னதாக இந்த நட்சத்திரங்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நடைபெற்றது.\nபயிற்சியின் போது தாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் அதனால் கிடைத்த அனுபவங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் சென்னையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு அமைந்திருந்தது.\nபாலிவுட் நடன இயக்குநர் இயக்கத்தில�� ஸ்விங்கர்ஸ் நடனக்குழுவினரின் நடனநிகழ்ச்சியும் இதில் இடம்பெற்றது. பிரபல நடனக்கலைஞர் சஞ்ஜெய்அஸ்ரானி இயக்கத்தில் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை கொண்ட ஆடை அலங்கார அணிவகுப்பும் நடைபெற்றது.\nஇதில் கலந்துகொண்ட வருங்கால நட்சத்திரங்களை நேச்சுரல்ஸ் சார்பில் பிரபல ஆடை அலங்கார அணிவகுப்பு புகைப்பட கலைஞர் திரு.அமல்ராஜ் படம் பிடித்தார். பொழுதுபோக்குத்துறையில் பிரபலமாக உள்ள தயாரிப்பாளர்கள், நிகழ்ச்சி மேலாளர்கள், விளம்பரதாரர்கள், மாடல் ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.\nபயிற்சி முடித்து செல்லும் மாணவர்களுக்கு அழகான ஸ்டில் புகைப்படங்களுடன் விருதுகளும் கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பேஷன் புகைப்பட கலைஞர் ஜி.வெங்கட்ராம் இதற்கான ஸ்டில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்தார்.\nதிரைப்பட நடிகர் நகுல், இயக்குநர் ஒருங்கிணைப்பாளர் திருமதி தாரா உமேஷ், ஜி.ஆர்.டி ஹோட்டல்கள் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி திரு.விக்ரம்காட்ச், நடிகர் திரு.மகேந்திரன், நடிகர் திரு.பிருத்விராஜ்,\nமூத்த பத்திரிகையாளர் திருமதிலதாசீனிவாசன், தொலைக்காட்சி நடிகையும் மாடலும் நடன கலைஞருமான திருமதி.ரேஷ்மா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nஐஆர்ஐஎஸ்கிளாம்வருங்காலமாடல்கள், நடிகர்கள், நடிகைகள் ஆகியோரை உருவாக்குகிறது. இதற்காக அவர்களுக்கு இந்த துறையில் நிபுணர்களாக உள்ளவர்களை கொண்டு சிறப்பான பயிற்சியை அளிக்கிறது. தொழில் ரீதியான அணுகுமுறை, அழகுபடுத்திக் கொள்ளுதல், நம்பிக்கையை உருவாக்குதல், நடனம், நடிப்பு, நடனத்தைஉருவாக்குதல், சுயமாக தன்னைப் பற்றி விளக்குதல், தன்னாளுமை மேம்பாடு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.\nபொழுது போக்குத்துறையில் பல்வேறு பிரிவுகளிலும் சிறந்து விளங்கும் வகையில் இந்த பயிற்சி அமைந்திருக்கும். உலக திரைப்படத்துறையில் காலடிபதிக்கும் வகையில் அவர்கள் தயார்படுத்தப்படுகிறார்கள். இதற்காக நேச்சுரல்ஸ் வழங்கும் ஐஆர்ஐஎஸ் கிளாம்பல் வேறு துறை நிபுணர்களுடன் இணைந்து பயிற்சி அளிக்கிறது. அழகுபடுத்த நேச்சுரல்ஸ், நளினத்திற்காகஃபிடா, பேஷன் நடனத்திற்காக சஞ்ஜெய் அஷ்ரானி, பாலிவுட் நடனத்திற்காக ஸ்விங்கர்ஸ், பேஷன் புகைப்படத்தி���்காக அமல்ராஜ், தனிப்பட்டஆளுமையை வெளிப்படுத்த நந்திதாபாண்டே, ஸூம்பா நடனத்திற்காக சி மு அன்ட் நந்தா ஆகியோருடன் ஐஆர்ஐஎஸ் கிளாம் கைகோர்த்துள்ளது.\nஆர்ஐஎஸ்கிளாம்டாக்டர்லதாஏ.கிஷோர்முன்முயற்சியால்உருவானதாகும். இவர்கடந்த 19 ஆண்டுகளாக நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்தை நடத்தி வருகிறார். 300க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.\nசென்னையில் நள்ளிரவில் போலீஸை தாக்கிய கும்பல்… சிக்கிய வீடியோ\nஇயற்கையின் மீது கை வைக்காதீர் : எச்சரிக்கும் ‘இறலி’\nமுகேனுக்கும் எனக்கும் என்ன நடந்துச்சி தெரியுமா.. மீரா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ\nபிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரம் குடும்பத்துக்கு கொரானா நிவாரண உதவி\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/03/blog-post_74.html", "date_download": "2020-04-08T19:00:50Z", "digest": "sha1:PWZUH66LELSQTGGSBPYU3JOR62OBBRTW", "length": 18913, "nlines": 216, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அம்பை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவைகளுக்கு ,\nநான் கடந்த மூன்றாண்டுகளாக உங்கள் தளத்தின் வாசகன். கணிப்பொறி துறையில் பணி புரிகிறேன். பெரிய இலக்கிய வாசிப்பு இதுவரை எனக்கு இருந்ததில்லை. ஆனால் இலக்கியத்தின் மேல் எங்கோ ஒரு ஆர்வம் ஒட்டிக்கொண்டு இருப்பதாக எப்போதும் உணரித்திருக்கிறேன். சரியான இடத்தை தங்கள் அறிமுகத்துக்கு முன் அரித்திரத்திருக்கவில்லை .\nஉங்கள் கட்டுரைகளை அனுதினம் வசித்து வந்தியிருந்தாலும் தங்கள் இலக்கிய ஆக்கங்களை ஒரு வித அச்சத்துடன் தவிர்த்து வந்தேன்.அச்சம் ஏன் என அறியேன்.\nஇலக்கியத்தை கண்டுதான் அச்சமே அன்றி கட்டுரைகள் வாசித்தல் எப்போதும் உண்டு. தங்கள் கட்டுரைகளை வ���சிக்க நேர்ந்த நாளிலிருந்து தங்கள் மேல் பெருவியப்பு அடைந்தவனகவே இருக்கிறேன்.இத்தனை சமநிலை, இத்தனை நுண்மையான பார்வை, இதனை சிந்தனை தெளிவு வேறெவரிடமும் கண்டதில்லை.\nஒருவாரம் முன்னால், ஆனது ஆகட்டும் என துணித்து தங்கள் வெண்முரசைத் துவங்கினேன் . இதுவரை மழைப்பாடல் 38 அத்தியாயம் வரை வாசதித்திருக்கிறேன். இப்போதே எத்தனையோ சிந்தனைகள், ஐயங்கள். சரி தங்களிடமே கேட்டு பார்க்கலாம் என்று இக்கடிதம்.\nதங்ககள் அயராத பணிகளுக்கு நடுவே நேரமிருந்தால் மேலே வாசிக்கவும். பதிலளித்தால் மகிழ்வேன். தங்கள் நேரத்தை வீணடிக்கும் எண்ணம் இல்லை.\nநீங்கள் மாமலரில் மூழ்கி இருக்கிறீர்கள். தங்களை மழைப் பாடலுக்கு இழுக்கலாமா என்று தெரியவில்லை.\nஅம்பையை பற்றி எண்ணுமதோறும் இவ்வய்யம்.\nபேரிலக்கிங்களில் தோன்றும் தெய்வீக உருவகங்களை ஒரு விதமான குறியீடாக எண்ணலாம் என்று தங்களின் இலியாட் பற்றிய கட்டுரையில் படித்த நினைவு. இதையே பாரதத்தில் பொருத்திப்பார்க்கிறேன்.\nஅம்பை அறிமுகம் முதலே ரஜோ குணத்தின் தன்மையளாகவே சித்தரிக்கப்படுகிறாள். ஆனால் கதையின் ஓட்டத்தில் செல்லும்போது ஓரிடத்தில் வராகிஹியின் குறியீடாக மாற்றமடைகிறாள். ஏன் வாசிப்பு சரி என்றால், பீஷ்மரிடம் மன்றாடி, பின் சினம் கொண்டு வனம் புகும் வேளையில் வராஹி எதிர்ப்படுகிறாள். அதற்கு மேல் செல்லும்தோறும் பன்றியொடு ஒப்பீடு கொண்டு சிகண்டியாய் மாறுமிடத்தில் பன்றியால் முழுமை கொள்கிறாள்.பன்றி தமோ குணத்தின் குறியீடாகவே அறிவேன். பன்றியின் வீரம் பல இடங்களில் சித்தரித்க்க படுகிறது என்றாலும் தமோ குணமே மிஞ்சி இருப்பதாய் தோன்றுகிறது. சரியா என தெரியவில்லை.\nரஜோ குணவதியான அம்பை ஏன் தமோகுண உருவமாக மாற்றம் கொள்கிறாள். அவள் சினம் கொண்டால் மேலும் தீயாக, சிம்மமாக அல்லவா ஆகியிருக்க வேண்டும். ஏன் பன்றி\nகரணம் அன்றி இக்குறியீடு இருக்காது என்று எண்ணுகிறேன் - ஏன் என பிடி கிடைட்டவில்லை.\nஇப்படி சிந்தித்து பார்க்கிறேன். பன்றி ஒருவகையில் தாய்மையின் உருவாக தெரிகிறது. அனைத்தையும் உண்டு தன் குட்டிகளுக்கு உணவாகும் தாய். மழைப்பாடல் முழுக்கவே தாய்மை நிறைந்திருக்கிறது அது சத்யவதியில், கங்காதேவியில் ஆகட்டும் - அல்லது உத்தரையில், சந்தனுவின் தாயில் ஆகட்டும் - அல்லது அம்பிகை, அம்பாலிகை, அவர்கள��ன் தாயில் ஆகட்டும். எப்போதும் தாய்களையே சுற்றி வருகிகிறது. கணவனை யமனிடம் இருந்து மீட்ட சாவித்திரியும் கூட தன குழந்தைகளை தீயிலிட்ட தாயாகவே வருகிறாள்.ஆஸ்திகனுக்கு கதை சொல்லும் மனசாதேவியில் தொடங்கும் கதை, அம்பையையும் சிகண்டி முன் தாயாக்கியே செல்கிறது.\nதாய் அன்பின் உரு என்று பொதுவாக எண்ணம் இருந்தாலும், மழைப்பாடல் தய்மை சேய்மீதான ஒருவித ஆதிக்கத்தை, தாயமையுள் உறையும் ஒரு வித சுயநலத்தை காட்டி நிற்கிறதோ என்று தோன்றுகிறது. தாய் தன மைந்தர் மீது ஒரு வித அதிகாரம் கொண்டவளாகவே தெரிகிறாள். அந்த அதிகாரத்தால் தன வாழ்வை முழுமை செய்ய விழைகிறாள்.எல்லா தாயன்புமே ஒரு அதிதிகரத்தின் மறுபக்கம்தானோ\nநிலமும் ஒரு தாயே. அது தன்னை ஆளும் மன்னனை தன அதிகாரத்தால் பிணைக்கிறது. காசி மன்னனோ, சால்வனோ அந்த நிலமென்னும் தாயாலேயே அலைக்கழிக்க படுகின்றனர். நிலமும் தன பொறுமையால் ஒரு தமோ குண ரூபிணியே.\nவ்யாஸரிடம் சத்யவதியும், ஆஸ்திகனிடம் மானஸாதேவியும், சிகண்டியிடம் அம்பையும் காட்டுவது அந்த அதிகாரத்தையே அன்றோ\nநிலமோ, பன்றியோ, பாதாள நாகங்களோ - தங்கள் தாய்மை தன்மையிலேயே தமோகுணம் கொண்டவையோ \nஅம்பை பீஷ்மரை திரும்பி நோக்கிய நேரம் தன தாயமயை உணணர்ந்தாள். அங்கே அவள் தமோகுணம் ரஜோகுண இயல்பின் மேல் ஏறிவிட்டதோ அக்கணமே அவள் வாராஹியாக தொடங்கினாளோ\nநான் எண்ணுவது சரியா என தெரியவில்லை. ஆர்வமிகுதியால் அர்த்தமின்றி குழப்பிக்கொள்கிறேனோ\nதங்கள் எண்ணம் அறிய ஆவல்.\nகுழப்பிக்கொள்ளவில்லை – நீங்கள் வாசிப்பதே சரியான முறை. எளிதாக குறியீடுகளைக் கடந்துசெல்லும் கதைவாசிப்பு பிழையானது. அதேபோலவே இன்னகுறியீடு இதற்கு என அர்த்தங்களை இயந்திரகதியில் அடைந்துசெல்வதும் போதாத வாசிப்புதான்.\nஇலக்கியத்தின் இயங்குமுறையே பொருள்மயக்கம் [ambiguity] வழியாகச் செயல்படுவதுதான். குழம்புவதும் வெவ்வேறு வகையில் பொருள்கொள்ளுவதும் நம் ஆழ்மனம் அந்தக்குறியீட்டை எதிர்கொள்வதையே காட்டுகிறது. கனவுகளை அப்படித்தானே எதிர்கொள்கிறோம்\nநீங்கள் கேட்டுக்கொண்ட வினாக்கள் அனைத்தும் முக்கியமானவை. ஆனால் அதற்கு ஆசிரியனாகிய நான் திட்டவட்டமான பதில்களைச் சொல்லமுடியாது, சொல்லக்கூடாது. நானும் ஒரு கனவாகவே அதையெல்லாம் அடைந்திருப்பேன்\nஇரு விஷயங்களைச் சுட்டுகிறேன். ஒன்று, அம்பைய���டமிருந்த வஞ்சம். அந்த தீ ரஜோகுணம் சார்ந்தது அல்ல.\nஇரண்டு, நம் மரபில் பன்றி இன்று நாம் காண்பதுபோல அழுக்கு, இருட்டு ஆகியவற்றின் அடையாளம் அல்ல. மண், தாய்மை, வளம் ஆகியவற்றின் அடையாளம்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆணெனக் கொள்ளும் அகங்காரம் (மாமலர் 30, 38, 44)\nமாமலர் 53 – வேங்கை விடு தூது\nஅம்பாலிகை - விளையாட்டுச் சோலை\nஉள்ளிருந்து உயிர் குடிக்கும் ஒட்டுண்ணி ( மாமலர் ...\nகலங்கவைக்கும் கள்ளமின்மையின் இறப்பு (மாமலர் -38)\nகோடரியால் மலர் கொய்வது. (மாமலர் - 38)\nவைர மலர் (மாமலர் -36)\nகலங்கவைக்கும் கள்ளமின்மையின் இறப்பு (மாமலர் -38)\nமாமலர் 34 - நடைபிணம்\nஆகிவரும் ஆளுமை (மாமலர் - 34, 35)\nஊழ் நிகழ்த்தும் ஊஞ்சலாட்டம் (மாமலர்-34)\nஎண்ணங்களைக் கடைந்து முடிவெடுத்தல் ( மாமலர் -34)\nமாமலர் 33 – செவிலி அன்னை\nகொல்லாமை எனும் அறம் (மாமலர் - 16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/food/04/233693?ref=view-thiraimix?ref=fb", "date_download": "2020-04-08T17:20:33Z", "digest": "sha1:2OMUXW5T2J5A2ZJMR675DRHN723WZENR", "length": 19155, "nlines": 184, "source_domain": "www.manithan.com", "title": "இலங்கைக்கு சென்றால் இதையெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க! தமிழர்களின் அப்பம் முதல் ரொட்டி வரை முழு விபரமும் உள்ளே... - Manithan", "raw_content": "\nமுகக்கவசத்தில் கொரோனா எவ்வளவு நேரம் உயிர்வாழும்.. ஆய்வில் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள்..\nகொரோனா வைரஸ் அல்லாவின் சிப்பாய் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்ட அச்சுறுத்தல் புகைப்படம்\nஉடலை தூக்க யாரும் வரவில்லை அனாதையாக தாய் சடலத்துடன் நின்ற மகன்கள்: இஸ்லாமிய நபர்களின் நெகிழ்ச்சி செயல்\nபுலம்பெயர்ந்தோருக்காக கனடா மேற்கொள்ளும் பயனுள்ள நடவடிக்கை\nதமிழக தமிழர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகொரோனாவால் எகிறும் மரண எண்ணிக்கை: துப்பாக்கி வாங்க கடைகளில் குவியும் அமெரிக்கர்கள்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களுக்காக நியூயார்க் தீவில் தோண்டப்படும் கல்லறைகள்: ட்ரோன் கமெரா காட்சிகள்\nஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளுக்கு தாயான பிரித்தானியர்... 13 வயதான குழந்தைகளை விட்டு பிரித்த இரக்கமற்ற கொரோனா\nபொதுமக்களிடம் வங்கிகள் கடன் அறவிட்டால்.... இதனை செய்யுங்கள்\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கையை கழுவனுமா மகள் லாலாவுடன் சாண்டி வெளியிட்ட அட்டகாசமான காணொளி...\nதமிழ் வருட புத்தாண்டில் தனுசுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.... ஏழரை சனியால் இழந்ததை திரும்பப் பெறலாம்\nஆசையாக வளர்த்த மகளை அடிக்க கை ஓங்கிய சூரி... அசம்பாவிதத்திற்கு காரணம் என்ன\nசிறுவயது ஆசையை தற்போது நிறைவேற்றிய செந்தில்... மகிழ்ச்சியில் வெளியிட்ட காணொளி\nகொரோனா நிவாரணத்திற்கு அள்ளிக்கொடுத்த அஜித்... எவ்வளவு பணம் தெரியுமா\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nஇந்தியா, கொழும்பு, பரிஸ், London\nஇலங்கைக்கு சென்றால் இதையெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க தமிழர்களின் அப்பம் முதல் ரொட்டி வரை முழு விபரமும் உள்ளே...\nஇந்து சமுத்திரத்தின் முத்தான இலங்கை தன் எழிலில் மட்டுமன்றி தன் உணவுக் கலாசாரத்திலும் ஒரு தனித்துவத்தை கொண்டுள்ளது.\nகலாசாரம் நாட்டுக்கு நாடு வித்தியாசமானதாகும். இலங்கை பொருத்த வரையில்கூட ஒரு தனிப்பட்ட கலாசாரமும் நாகரிகமும் உண்டு. இவ்வாறே உணவுகள் தொடர்பாகவும் ஒரு தனிப்பட்ட கலாசாரம் உண்டு.\nபௌத்தம், இஸ்லாம், இந்து மற்றும் கிறிஸ்தவம் ஆகிய மதங்களை கொண்ட இலங்கையில் ஒவ்வொரு மதமும் தனக்கென்ற ஒரு உணவு பண்பாட்டை பின்பற்றி வருகிறது.\nபாற்சோறு, தேங்காய் சம்பல், சோறும் கறியும், தேங்காய் ரொட்டி, தேங்காய் புட்டு, அப்பம் ஆகியவை அவற்றுடன் உள்ளடங்கும்.\nஇலங்கையின் பிரதான உணவாக வேக வைத்த அரிசி மற்றும் ஓர் மாமிசம் மற்றும் மரக்கறிகள், கீரை வகைகள் கருதப்படுகிறது.\nமேலும் இரசணையை அதிகரிக்க சட்னி, தேங்காய் சம்பல், மாசி சம்பல் போன்றவைகள் உள்ளடக்கப்படும்.\nஅத்துடன் இலங்கையின் பிரதான ஓர் ஊதியமும் நெட்பயிர்ச்செய்கையே.\nபாற்சோறானது அரிசி, தேங்காய் பால் மற்றும் உப்பு கொண்டு சமைக்கப்படும். இது பிரதானமாக காலை உணவாக உட்கொள்ளப்படும். அத்துடன் பௌத்த பாரம்பரியத்தின் படி சில விசேட நிகழ்ச்சிகளின் போதும் உட்கொள்ளப்படும். உதாரணமாக சிங்கள தமிழ் புத்தாண்டு மற்றும் பிறந்த நாட்கள் போன்று.\nஅத்துடன் இது ‘லுணுமிரிஸ்’ எனப்படும் வெங்காயம் மற்றும் கொச்சிக்காய் கொண்டு தயாரிக்கப்படும் சம்பலுடன் பரிமாறப்படும்.\nகொத்து எனப்படுவது பாராட்டா மற்றும் முட்டை, மாமிசம், மரக்கறி மற்றும் பாற்கட்டி கொண்டு தயாரிக்கப்படும் ஓர் உணவாகும். இலங்கையின் கிழக்கிலே உள்ள மட்டக்களப்பிலே அறிமுகம் செய்யப்பட்டது என நம்பப்படுகிறது.\nஇது நருக்கக்ப்பட்ட ரொட்டி எனவும் அழைக்கப்படு��்.\nஅப்பம் அரிசிமா, தேங்காய் பால் கொண்டு தயாரிக்கப்படும் ஓர் மென்மையான உணவாகும். இது முட்டை அப்பம், பால் அப்பம் மற்றும் பாணி அப்பம் என பலவகைகளை உள்ளடக்கியுள்ளது.\nஇடியப்பம் அரிசி மா அல்லது கோதுமை மா உடன் வெந்நீர் கலந்து தயாரிக்கப்படும் ஓர் உணவாகும்.\nபுட்டு ஆனது உருளை வடிவான தேங்காய் மற்றும் சோறு கலந்து செய்யப்படும் ஒரு உணவாகும்.\nவட்டவடிவமான அரிசி மா அல்லது கோதுமை மா கலந்து தேங்காயுடன் செய்யப்படும் ஒரு உணவாகும்.\nதேங்காய் சம்பலானது தேங்காய், வெங்காயம், கொச்சிக்காய், தேசிக்காய் கொண்டு தயாரிக்கப்படும்.\nஇதுவானது பல பிரதான உணவு வேலைகளுடன் உட்கொள்ளப்படும். உதாரணமாக சோறு, இடியப்பம்.\nஇலங்கையில் மிகவும் பிரபல்யமான இனிப்பு பண்டமாக ‘கெவும்’ எனப்படும் பலகாரம் கருதப்படும். இது அரிசி மா, பாணி கலந்து பொறித்து செய்யப்படும் ஒரு பண்டமாகும்.\nஇதுவானது பல வகைகளை உள்ளடக்கியுள்ளது. உதாரணமாக ‘முங் கெவும்’, ‘கொண்ட கெவும்’ போன்றவை.\nமேலும் சில விசேட பண்டங்கள்\nஅலுவா – வைரக்கல் வடிவான (Diamond Shape) அரிசி மா கொண்டு தயாரிக்கப்படும்.\nகொக்கிஸ் – அரிசி மா மற்றும் தேங்காய் பால் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு தின்பண்டமாகும்.\nகலு தொதொல் – ஒரு திண்ம உணவு தேங்காய் பால், அரிசி மா மற்றும் கருப்பட்டி கொண்டு தயாரிக்கப்படும்.\nவாட்டலாபம் – முஸ்லிம்களிடம் பிரசித்தி பெற்ற இது முட்டை, தேங்காய் பால், கருப்பட்டி கொண்டு தயாரிக்கப்படும்.\nதல குளி – எள்ளு மற்றும் கருப்பட்டி கொண்டு தயாரிக்கப்படும்.\nகிரி டொபி – பால் மற்றும் சீனி, கஜூ போன்றவை கொண்டு தயாரிக்கப்படும்.\nசில பாணி கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு பண்டங்கள்\nஉந்து வலழு – மத்திய மாகாணத்தை சேர்ந்த மாத்தளை பகுதியில் பிரசித்தி பெற்ற இது உளுந்து மற்றும் பாணி கொண்டு தயாரிக்கப்படும்.\nஅக்கலா – அரிசி மற்றும் பாணி கொண்டு தயாரிக்கப்படும் உருண்டை வடிவான ஓர் உணவு.\nவெளி தலப – அரிசி மா மற்றும் பாணி கொண்டு தயாரிக்கப்படும்.\nஆஸ்மி – அரிசி மா மற்றும் ‘தவுல் குருந்து’ எனப்படும் ஓர் இலையின் சாறு கலந்து தயாரிக்கப்படும்.\nவடை – பருப்பு வடை, உளுந்து வடை, இறால் வடை, நண்டு வடை\nபட்டிஸ், கட்லட், ரோல்ஸ், கிரி ரொட்டி – மரக்கறி மற்றும் ஓர் மாமிசம், முட்டை கொண்டு மத்தியில் நிரப்பப்படும் சில சிற்றுண்டிகள்.\nப���ூடா – பலூடா சிரப், ஐஸ் கிரீம், ஜெலி போன்றவை உடன் பரிமாறப்படும்.\nபழங்கள் கொண்டு தயாரிக்கப்படுபவை – பப்பாளி ஜூஸ், நன்னாரி, மாம் பழ ஜூஸ்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகொரோனா வைரஸ் குறித்து போலியான தகவல்\nஒரே நாளில் 936 பேரின் உயிரைப் பறித்த கொரோனா - மே மாதம் வரை முடங்கும் பிரித்தானியா\nகாலாவதியான 400 கிலோ கிராம் அரிசியுடன் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய நபர்\nவவுனியாவில் மினி சூறாவளி - 10 வீடுகள் சேதம்\nதனிமைப்படுத்தலை முகநூலில் விமர்சித்த நபர் விளக்கமறியலில்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.philizon.com/ta/certificate.html", "date_download": "2020-04-08T18:54:48Z", "digest": "sha1:SEFC3UGVB3VRP47TFZQKV3JPGADYWYAT", "length": 4710, "nlines": 102, "source_domain": "www.philizon.com", "title": "Certificates - Shenzhen Phlizon Technology Co.,Ltd.", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nஎங்களை பற்றி சான்றிதழ்கள் நிறுவனத்தின் ஷோ\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nஎல்.ஈ.டி ஆலை வளர விளக்குகள்\nஉயர் சக்தி ஒளி வளரும்\nஎல்.ஈ.டி மீன் வளர ஒளி\n2000W எல்இடி க்ரோ லைட்\nவணிக எல்.ஈ.டி க்ரோ லைட்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pothunalam.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/face-brightness-natural-tips-in-tamil/", "date_download": "2020-04-08T17:35:38Z", "digest": "sha1:PPIIHNDKFUUR4ELOYP5KXGTT6OM6V4NU", "length": 15652, "nlines": 124, "source_domain": "www.pothunalam.com", "title": "முகம் பளிச்சென்று இருக்க இயற்கை அழகு குறிப்புகள்..! face brightness tips in tamil..!", "raw_content": "\nமுகம் பளிச்சென்று இருக்க இயற்கை அழகு குறிப்புகள்..\nஅழகு குறிப்புகள் பாட்டி வைத்தியம்\nஅழகு குறிப்புகள் பாட்டி வைத்தியம்: முகம் பளிச்சென்று இருக்க வேண்டும் என்ற ஆசை ஆண், பெண் இருவருக்கும் இருக்கும். அதற்காக பல அழகு நிலையங்களுக்கு சென்று முகம் பளிச்சென்று இருக்க வேண்டும் என்று, அதிகம் பணம் செலவழிப்பார்கள். என்ன தான் நாம் பல நிலையத்துக்கு சென்று சருமத்தை அழகுபடுத்திக்கொண்டாலும், அங்கு பயன்படுத்தப்படும் கெமிக்கல் சருமத்திற்கு சில சமயங்களில் பலவகையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.\nஎனவே சருமத்தின் அழகை அதிகரிக்க நினைப்பவர்கள் செயற்கை முறையை பின்பற்றுவதை இன்றுடன் கைவிடுங்கள். இயற்கை முறையில் நாம் வீட்டிலேயே சரும அழகை அதிகரிக்க (Homemade Face Fresh Tips) இங்கு பலவகையான இயற்கை அழகு குறிப்புகள் உள்ளது. அவற்றை பின்பற்றினாலே என்றும் முகம் பளிச்சென்று இருக்கும்.\nஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100% Natural Tips\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nசரி வாங்க முகம் பளிச்சென்று இருக்க வீட்டிலேயே (Homemade Face Fresh Tips / face brightness tips in tamil) செய்யக்கூடிய இயற்கை அழகு குறிப்புகள் சிலவற்றை நாம் படித்தறிவோம்.\nமுகம் வெள்ளையாக இருக்க (Face Fresh Tips In Tamil) – ஆலிவ் ஆயில் ப்ளீச்:\nFace brightness tips in tamil:- சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த ஆலிவ் ஆயில் ப்ளீச் மிகவும் சிறந்த ஒன்று. எனவே என்றும் முகம் பளிச்சென்று இருக்க (Face Cleaning Tips In Tamil) ஆலிவ் ஆயிலை ஒரு ஸ்பூன் எடுத்து, அவற்றை சிறிதளவு சர்க்கரையை சேர்த்து சருமத்தில், இந்த கலவையை நன்றாக அப்ளை செய்து, சிறிது நேரம் ஸ்க்ரப் செய்யுங்கள். பின்பு சருமத்தை கழுவ வேண்டும்.\nஇந்த (Face Cleaning Tips In Tamil) முறையை வாரத்தில் இரண்டு முறை செய்துவர முகம் பளிச்சென்று இருக்கும்.\nமுகம் வெள்ளையாக மாற (Face Fresh Tips In Tamil) – ஆரஞ்சு ப்ளீச்:\nFace brightness tips in tamil:- சருமத்தின் பொலிவை அதிகரிக்க சிட்ரஸ் பழங்கள் மிகவும் சிறந்தது. குறிப்பாக அவற்றின் தோல்களில் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.\nஎனவே சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழத்தின் தோலை சூரிய வெப்பத்தில் 2 நாட்கள் காய வைத்து, பொடி செய்து, அதோடு மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, பேஸ்ட் போல் செய்து கொண்டு, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.\nஇந்த முறையை வாரத்தில் இரண்டு முறை என்று தொடர்ந்து செய்தால், முகம் பளிச்சென்று இருக்க, இந்த ப்ளீச் நல்ல பலன்தரும்.\nசருமத்தில் உள்ள மருக்கள் மறைய இயற்கை வைத்தியம் \nமுகம் வெண்மை பெற – தக்காளி ப்ளீச்:\nFace brightness tips in tamil – அழகு குறிப்புகள் பாட்டி வைத்தியம்:- சரும அழகை அதிகரிக்க நினைப்பவர்கள், இந்த தக்காளி ப்ளீச் செய்யலாம்.\nஅதற்கு தக்காளியை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்தில் தடவி, ஊற வைத்து, பின் கழுவினால் முகம் பட்டுப் போன்று மின்னும்.\nஇந்த முறையினை தினமும் செய்து வர சருமம் ஆரோக்கியமாக இருக்கும், அதேபோல் என்றும் சருமம் பளிச்சென்று இருக்கும்.\nமுகம் பளிச்சென்று இருக்க (Face Cleaning Tips In Tamil) – வெள்ளரிக்காய் ப்ளீச்:\nFace brightness tips in tamil:- சருமத்தில் ஏற்படும் தேவையற்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கு இந்த வெள்ளரிக்காய் ப்ளீச் மிகவும் பயன்படுகிறது.\nஅதற்கு வெள்ளரிக்காயின் சிறிய துண்டை எடுத்து அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் கடலை மாவு சேர்த்து கலந்து பேஸ்ட் போல் கலந்து, முகத்திற்கு மாஸ்க் போன்று போட்டு, ஊற வைத்து கழுவ வேண்டும்.\nஇதனால் முகம் பொலிவோடு (Face Fresh Tips In Tamil) காணப்படும்.\nமுகம் பளிச்சென்று இருக்க – மஞ்சள் ப்ளீச்:\nFace brightness tips in tamil:- சருமம் என்றும் இளமையுடன் இருக்க மஞ்சள் ப்ளீச். அதாவது கடைகளில் விற்கப்படும் மஞ்சள் கிழங்கை வாங்கி அதனை அரைத்து சிறிதளவு எடுத்து, அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து பின்பு, சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.\nஇந்த முறையினை வாரத்தில் இரண்டு முறை செய்து வர, முகம் பளிச்சென்று இருக்கும் (Face Fresh Tips In Tamil).\nமுகம் பளிச்சென்று இருக்க (Natural Facial Tips In Tamil) – வெந்தயம் ப்ளீச்:\nFace brightness tips in tamil:- சருமம் பளிச்சென்று இருக்க (natural facial tips in tamil), ஒரு பாத்திரத்தில் வெந்தயம் 1 டீஸ்பூன் மற்றும் கசகசா 1 டீஸ்பூன் போட்டு, தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, பின் அதனை அரைத்து, அத்துடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\nகூந்தல் முடி 5 மடங்கு அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும் ..\nஇதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்\nஅழகு குறிப்புகள் பாட்டி வைத்தியம்\nதலைமுடி அடர்த்தியாக வளர சிறந்த எண்ணெய்..\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா \nஅழகிற்கு அழகை சேர்க்கக்கூடிய புது இயற்கை டிப்ஸ்கள்..\n55 இயற்கை அழகு குறிப்புகள்..\nபார்லர் செல்லாமல் வீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எப்படி\nபாத வெடிப்புக்கு இதைவிட சிறந்த வைத்தியம் இல்லை..\nவீட்டில் இருந்து செய்யும் 5 கணினி அடிப்படை தொழில்கள்..\nஇயற்கை உரம் வகைகள் | இயற்கை உரம் தயாரிப்பு | use of fertilizers |\npal sothai patti vaithiyam | பல் சொத்தை பாட்டி வைத்தியம்..\nஅரிசி பாயாசம் செய்வது எப்படி..\nகிறிஸ்தவ குழந்தை பெயர்கள் 2020.. christian baby names in tamil..\n சிவகங்கை மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020..\nஆண் குழந்தை சிவன் பெயர்கள்..\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2020..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noyyalmedia.com/article_list.php?categoryId=11", "date_download": "2020-04-08T18:17:24Z", "digest": "sha1:XVW2A3HDEEO7R3KQLNRWRGZOPNVH5CIS", "length": 3515, "nlines": 90, "source_domain": "noyyalmedia.com", "title": "Noyyal Media - Take a another look்", "raw_content": "\nதனித்து இருப்போம்... விழித்து இருப்போம்...\nகொரோனா வைரஸ் நீரிழிவு நோயாளிகளை அதிகம் தாக்குவது ஏன்\nஉங்கள் ஆரோக்கியத்திற்கான 6 பழக்கங்கள்\nஇவ்வளவு மருத்துவ குணங்களை கொண்டுள்ளதா முருங்கைக் கீரை....\nதலைசுற்றல் உணர்த்தும் நோயின் அறிகுறிகள்\nதினமும் நான்கு முந்திரி பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...\nஊளை சதையை குறைக்கும் கொள்ளு..\n3 நாட்களிலேயே தொப்பை குறைய வேண்டுமா\nதமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோ\nஅடுத்த 4 நாட்களில் தமிழகத்தின் 15 ம\nயார் இந்த பீலா ராஜேஷ்\nதனித்து இருப்போம்... விழித்து இருப்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத\nசென்னையில் இருந்து கோவைக்கு தினமும்\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்\nகோவையில் அடியோடு குறைந்த நகைப்பறிப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=18241", "date_download": "2020-04-08T18:01:36Z", "digest": "sha1:4HMG6RVNUJ2N2MRRNEJDP2MX3WFCSL75", "length": 13552, "nlines": 72, "source_domain": "noyyalmedia.com", "title": "கொங்கு மண்ணை நெல் விளையும் பூமியாக மாற்றிய - அமராவதி ஆறு", "raw_content": "\nகொங்கு மண்ணை நெல் விளையும் பூமியாக மாற்றிய - அமராவதி ஆறு\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பல கிளை நதிகளாக உருவாகி சின்னாறு அருகே சங்கமித்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து பின்னர் காவிரியில் கலக்கிறது.\nசுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் அவ்வப்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கில் அமராவதி ஆற்றை ஒட்டிய பல கிராமங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. 1950களில் தமிழகத்தில் வேளாண் உற்பத்தியை பெருக்க பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டம், பவானிசாகர் அணை பாசன திட்டம் என பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது தான் அமராவதி ஆற்றில் ஒரு அணையை கட்டி தண்ணீரை தேக்கினால் அப்போதைய உடுமலை தாலுகாவின் கிழக்கு பகுதி, தாராபுரம், கரூர் பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். அங்குள்ள மண் வளத்திற்கு நெல் விளையும் பூமியாகவே மாற்றமுடியும் என பசுமை புரட்சிக்கு வித்திட்ட சி.சுப்ரமணியம் கூறியுள்ளார்.\nஅப்போது தமிழக முதலமைச்சராக இருந்த ராஜாஜியும் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கி 1953ம் ஆண்டு அணை கட்டும் பணிகள் துவங்கின. பாதி பணிகள் முடிவடைந்திருந்தது. நான்கு பணியாளர்கள் அணை கட்ட தேவையான கற்களை ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு கட்டுமானம் நடந்த இடத்திற்கு சென்றனர்.\nஅதே வண்டியில் பயணம் செய்த துணை பொறியாளர் பார்த்தசாரதி, பணியாளர்கள் அந்தோணி, ஏசைய்யா, பழனிச்சாமி கவுண்டர், ஆறுமுகம் என 4 பேர் பயணம் செய்துள்ளார். திடீரென அந்த வண்டி கவிழ்ந்து அதில் பயணம் செய்த பணியாளர்களும், பொறியாளரும் கற்களுக்கு மத்தியில் சிக்கி உயிரிழந்தனர். திடீரென ஒரு நாள் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் சில காலம் அணை கட்டும் பணி நிறுத்தப்பட்டது.\nபின்னர் ஒரு வழியாக 1957ம் ஆண்டு காமராஜ் முதலமைச்சராக இருந்தபொழுது கட்டி முடிக்கப்பட்டது. 90 அடி உயரத்தில் கட்டப்பட்ட இந்த அணையால் தற்போது திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு மூலம் 54 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. அதேபோல் 100க்கும் மேற்பட்ட கிராமங்களும் குடிநீர் வசதி பெறுகிறது. உயிரிழந்தவர்களின் நினைவுகள் காலம் முழுவதும் அழியாமல் இருக்க, அணையிலேயே கல்வெட்டாக பதித்து வைத்துள்ளனர்.\n4 டி.எம்.சி இருந்த நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு தற்போது தூர் சேர்தலால் 3 டி.எம்.சியாகக் குறைந்து விட்டது. இந்த அணை வேளாண்மைக்காகவும் வெள்ளக்கட்டுப்பாட்டிற்காகவும் முதன்மையாகக் கட்டப்பட்டது. 2005 - 2006 நிதியாண்டில் இத்திட்டப் பகுதியில் வணிக விவசாயத்தின் மூலம் கிடைத்த வருமானம் ரூ. 43,51,000 என மாநில அரசு மதிப்பிட்டுள்ளது. 2003-04 ஆண்டில், அணையின் பயன்பாட்டை கூடுதலாக்க தமிழ்நாடு மின்சார வாரியம் 4 மெகாவாட் திறனுள்ள நீர் மின் ஆற்றல் மின் நிலையத்தை அமைக்கத் திட்டமிட்டது; இந்நிலையம் தற்போது இயங்கி வருகிறது.\nஇங்கு உள்ளூரல்லாத திலாப்பியா வகை மீன்கள்1950களில் விடப்பட்டு 1970களில் மாநிலத்தின் மிக கூடுதலான மீன்பிடி இடமாக விளங்குகிறது. தற்போது இங்கு பிடிக்கப்படும் மீன்களில் பெரும்பான்மையாக திலாப்பியா மீன்கள் உள்ளன. மீன்வலைகள் வீசப்பட்டு மீன்கள் பிடிக்கப்படுகின்றன. ஒரு மீனவர் ஒருநாளைக்கு 20 கிலோ வரை மீன் பிடிக்க முடிகிறது.ஆண்டுக்கு 110 டன் மீன்கள் கிடைக்குமென வனத்துறை மதிப்பிடுகிறது. 1972ஆம் ஆண்டில் ஆண்டொன்றிற்கு ஹெக்டேர் ஒன்றிற்கு 168 கிலோ கிடைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமீன்வளத்துறை இங்குள்ள பழங்குடியினருக்கு மீன்பிடிக்க உரிமை வழங்குமுகமாக அமராவதிநகர் பழங்குடி மீனவர் கூட்டுறவுச் சங்கம் அமைத்துக் கொடுத்துள்ளனர். 2007ஆம் ஆண்டு கரட்டுப்பதி பழங்குடி மக்கள் 50 பேர் இச்சங்கத்தில் இணைந்து அவர்களில் எட்டு பேருக்கு மீன்பிடி உரிமம் வழங்கப்பட்டுள்ளது.\nசேற்று முதலைகள் அல்லது பாரசீக முதலைகள் என அழைக்கப்படும் மக்கர் முதலைகள் இங்கு பிடிபடாத நிலையில் இயற்கையாக விடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இவை மீன்கள் பிற ஊர்வன மற்றும் சிறிய,பெரிய பாலூட்டிகளை உண்டு வாழ்கின்றன.சிலநேரங்களில் மனிதர்களுக்கும் இவை தீங்கு விளைவிக்கக்கூடியவை. இவற்றின் இருப்புத்தொகை 60 பெரியவைகளாகவும் 37 சற்றே இளையவையாகவும் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இங்குள்ள மீனை உண்டு வாழும் பிற உயிரினங்கள்:சிறு ஓட்டர்கள் (Oriental Small-clawed Otter), இந்திய நீர் காகங்கள், இந்திய ஆமைகள்\nஅணையிலிருந்து ஒரு கி.மீ முன்னரே அமராவதி சாகர் முதலைப் பண்ணை 1976ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு குட்டி முதலைகளை வளர்த்து பெரியவையானதும் இயற்கைச்சூழலில் விடப்படுகிறது. நீர்த்தேக்கத்தின் ஓரமாக காட்டு முதலைகளின் முட்டைகள் எடுத்து வரப்பட்டு இப்பண்ணையில் குஞ்சு பொறித்து வளர்க்கப்படுகின்றன. இங்கு சிறியதும் பெரியதுமான முதலைகள் ஒன்றின் மேல் ஒன்றாக ஏறி விளையாடுவதைக் காணலாம். இங்கு 98 முதலைகள் (25 ஆண்+ 73 பெண்)பிடிபடு நிலையில் பராமரிக்கப்படுகின்றன.\nஅணையில் அழகான பூங்காவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் உயரமான படிகளில் ஏறி ஆனைமலை மற்றும் பழனிமலை பகுதிகளைக் காண இயலும். இது மாவட்ட சுற்றுலா மையமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.\nபூங்காவும் முதலைப்பண்ணையும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்துள்ளது. கோவையிலிருந்து பொள்ளாச்சி, உடுமலை வழியாக 96 கிமீ (59.65 மை) தொலைவில் உள்ளது.முதலைப்பண்ணை அருகேயுள்ள வனத்துறை ஓய்வகத்தில் நான்கு பேர் தங்க இடவசதி உள்ளது\nகோவையின் சிறப்புக்கு சிறப்பு சேர்க்\nபொள்ளாச்சியில் 1000 ஆண்டு பழமையான ச\nகோவையின் பழமையை பறைசாற்றும் பெரியகட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=18395", "date_download": "2020-04-08T17:57:31Z", "digest": "sha1:2MWYH4M7VQI2UUE4MFYNUWRXI3K7ASQD", "length": 2802, "nlines": 60, "source_domain": "noyyalmedia.com", "title": "144 தடை உத்தரவு; மூடப்பட்டது மேட்டுப்பாளையம் - குன்னுார் சாலை", "raw_content": "\n144 தடை உத்தரவு; மூடப்பட்டது மேட்டுப்பாளையம் - குன்னுார் சாலை\nநாடு முழுவதும் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு காரணமாக குன்னூர் செல்லும் மேட்டுப்பாளையம் - சாலை தற்போது மூடப்பட்டுள்ளது. மீறி வந்த வாகன ஓட்டிகளை போலீசார் திருப்பி அனுப்பினர்.\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று மாலை, 6:00 மணிக்கு 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டது. இதன் காரணமாக குன்னுார் - மேட்டுப்பாளையம் இடையிலான சாலை மூடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோ\nஅடுத்த 4 நாட்களில் தமிழகத்தின் 15 ம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://world.tamilnews.com/2018/06/09/muslim-attack-using-knife-related-smoking-issue/", "date_download": "2020-04-08T17:25:58Z", "digest": "sha1:NCU3HCB72CACH7PFKAAXQDEPP2PL7KKH", "length": 39632, "nlines": 473, "source_domain": "world.tamilnews.com", "title": "Tamil news:Muslim attack using knife related smoking issue", "raw_content": "\nமுஸ்லிம்கள் சிகரெட் புகைக்க தடை\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமுஸ்லிம்கள் சிகரெட் புகைக்க தடை\nபிரான்ஸில், இஸ்லாமியர்களின் ரம்ழான் நோன்பு காலத்தில் சிகரெட் புகைத்தமைக்காக நபர் ஒருவருக்கு கத்திக்குத���து இடம்பெற்றுள்ளது. Muslim attack using knife related smoking issue\nஇச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை Lys-lez-Lannoy இல் இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதலுக்கு இலக்கான நபர் வீதியின் ஒரு ஓரத்தில் நின்றுகொண்டு சிகரெட் புகைத்துள்ளார். அவரை 3 நபர்கள் சுற்றி வளைத்து சிகரெட் புகைத்தது தொடர்பில் வாதிட்டனர்.\nரம்ழான் நோன்பு காலத்தில் சிகரெட் புகைப்பது தவறு என அவர்கள் வலியுறுத்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இந்த சம்பவம் முடிவில் குறித்த நபர் கத்திகுத்துக்கு இலக்கானார். இரண்டில் இருந்து நான்கு தரம் கத்தியால் குத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு இரத்த வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்த நபர் ஒருவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், நேற்று இரவு இச்சம்பவம் தொடர்பில் நபர் ஒருவரை கைது செய்தனர். விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.\nபிரான்ஸில் பயணிகளின் பிரச்சினைகளை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை\nபிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்\nதமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.\nஅவுஸ்திரேலியா நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்தது கிடைக்கப்போகின்றது\nஇந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..\nஇன்றைய ராசி பலன் 09-06-2018\n“புது யுகத்தை நோக்கி ஒன்ராறியோ”: டக் ஃபோர்ட்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nபாரிஸில் நடந்த ரயில் விபத்து\nபாடகரின் நிகழ்ச்சியை கண்டித்த பிரான்ஸ் அரசியல் தலைவர்கள்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர�� ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉ���கையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நி��ிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபுத்தகமாகிறது பிரியங்கா சோப்ரா வாழ்க்கை\nCinema Gossip, உலக நடப்பு, செய்திகள்\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\nமனைவி மேகன் மார்க்கலுக்கு முத்தமிட்ட குதிரை ஜாக்கி கடுப்பாகிய இளவரசர் ஹரி செய்த வேலை\nWorld Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nவரி விதிப்பால் சீனா – அமெரிக்கா இடையில் முறுகல்\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nசர்ச்சையை கிளப்பிய மகாராணியின் ஆடை அலங்காரம்\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nபாரிஸில் நடந்த ரயில் விபத்து\nபாடகரின் நிகழ்ச்சியை கண்டித்த பிரான்ஸ் அரசியல் தலைவர்கள்\n“புது யுகத்தை நோக்கி ஒன்ராறியோ”: டக் ஃபோர்ட்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2009/06/blog-post_21.html", "date_download": "2020-04-08T19:14:07Z", "digest": "sha1:TLT244QDRYMYC2JJ3BYHHARZXY7FDGHL", "length": 41888, "nlines": 185, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கபில் அம்மான் எங்கே? -வன்னிமகள்-", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்லை. உலகில் உள்ள முன்னணி புலனாய்வுப் அமைப்பொன்றின் செல்லப்பிள்ளையாக வலம்வரும் கே.பி யின் கழுத்திற்கு தன் எஜெமானர்களால் கயிறு வீசப்படும்போது நாம் அந்த உண்மையை ஏற்க வேண்டும் என்பதை நோர்வே அமைச்சர் எரிக் சொல்கேம் அவர்கள் தனது இராஜதந்திர மொழியில் லண்டன் BBC HARD TALK நிகழ்சியினூடாக சொல்லியிருக்கின்றார் எனக் கொள்ளலாம்.\nஅதாவது பிரபாகரன் தலமையிலான புலிகள் சரணடைய முற்பட்டார்களாம் .. ஏதோ.. ஏதோ.. எல்லாம் கூறி சகல உண்மைகளும் ஓரிரு வருடங்களில் வெளிவரும் என கூறியிருக்கின்றார். எப்போது அந்த தினம் சர்வதேச புலனாய்வு வலையில் சிக்கியுள்ள கே.பி நன்றாக புளியப்பட்டு சக்கையாக தெருவில் வீசப்படுவார். அன்று சர்வதேசம் உண்மைகளைக் கக்கும். அந்த தினமே உண்மை புலரும் தினம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இந்த உண்மைகள் உணரப்பட்டனவாக இருக்கின்றபோது அந்த நாள் (ஓரிருவருடம்) வருவதற்குள் எம்மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படப்போகின்றார்கள் என்பதே வேதனைதரும் விடயமாகும்.\nஏமாற மனிதர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபேர்வழிகள் இருக்கத்தான் செய்வார்கள். எனவே உலகில் ஏமாற்றத்தை ஒழிக்க வேண்டுமாயின் மக்கள் எமாறுவதை தவிர்க்க வேண்டும். துண்டுகளாகவும் துகழ்களாகவும் உடைந்து விலாசங்கள் இல்லாமல் அவயக்குரல் எழுப்புகின்ற புலம்பெயர் புலித்தொழிலாளர்கள் மீது தமிழ் மக்கள் தமது கழுகுப்பார்வையைத் திருப்பவேண்டும். விழிப்படையவேண்டும்.\nபாதுகாப்புநிதி என்றும் அவசரகாலநிதி என்றும், விமானப்படைக் கட்டுமானநிதி என்றும், ஏவுகணைவாங்க நிதி என்றும் பல விதமான பெயர்களில் வீர வாக்கியங்கள் கூறி தமிழ் மக்களின் குருதியை உறிஞ்சியதற்கு ஒப்பான அப்பணத்தில் பெரும்பகுதியை பதுக்கி கொண்டு ஒரு சிறு தொகுதிக்கு ஆயுதங்களை வாங்கி வன்னிக்கு அனுப்பி புலிகளை அரசியல் ரீதியாக வளர விடாமல் பயங்கரவாத அமைப்பாக வடிவம்பெற முற்று முழுதாக செயற்பட்டவர்கள் இறுதியில் அவ்வியக்கம் பலவீனம் அடைந்தபோது அவர்களுக்கு தேவையான இராணுவ உபகரணங்களை வழங்காமல் திட்டமிட்டவகையில் வன்னியினுள் முடக்கி விடயங்களைக் கச்சிதமாக நிறைவேற்றி விட்டு எஞ்சியுள்ளவற்றையும் முடிப்பதற்கும் தமிழீழ மக்களின் குருதியை தொடர்ந்தும் உறிஞ்சுவதற்கும் எத்தனித்து வருகின்றனர்.\nபுலிகள் கடந்த 3 தசாப்தங்களாக மக்களை மடையர்களாக்கி யாவும் முடிவுற்ற நிலையிலும் சர்வதேச புலனாய்வு பிரிவ��னரின் சட்டிக்குள் போட்ட கறியாக கிடக்கும் பலிக் கடாக்கள் சில சேர்ந்து நாடுகடந்த தமிழீழ அரசொன்றை நிறுவப்போவதாக அறிவித்துள்ளனர். ஆனால் கேபி தரப்பின் இந்த அறிவித்தலானது மக்களில் பலரை விழிப்படையவைத்து புலிகளின் உண்மை முகத்தையும், தமிழீழம் எனும் மாயையை புலிகள் எவ்வாறு தமது பிழைப்புக்காக பயன்படுத்துகின்றார்கள் என்பதையும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.\nஇவை அனைத்திற்கும் அப்பால் மேற்குலகத்தை தமிழ் மக்கள் மீது ஓர் தவறான அணுகு முறைக்கு தூண்டி விட்டு, அம்மக்களை அந்நாடுகள் சந்தேக கண் கொண்டு பார்க்கும் போது, மக்கள் அவர்களில் வெறுப்பும் சந்தேகமும் கொண்டு புலிகளின் உதவியை நாடுவர் என்பதுவே புலிகளின் எதிர்பார்ப்பாகும்.\nமேற்குல நாடுகளில் தனிமனித சுதந்திரத்தை மேம்படுத்தும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும் அங்கு கிழர்சி, புரட்சி என்பவற்றை அடக்குவதற்கு மிகவும் கடினமான சட்டங்கள் காணப்படுகின்றது. அத்துடன் தம் நாடுகளில் எந்த விதமான கிழர்ச்சி மற்றும் புரட்சிக்கு இடமளிக்காமலே அவர்கள் தத்தம் நாடுகளை ஆட்சி செய்து வருகின்ற நிலையில், நாடுகடந்த தமிழீழம் எனும் சொற்பதம் மிகவும் சர்ச்சைக்குரியதாக மாறிவருகின்றது.\nஇவ்விடயம் அனைத்து நாடுகளாலும் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப் படுகின்ற விடயமாக பேசப்படுகின்றது. அவ்வாறானதோர் போலி நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்படும்போது அது தமது நாடுகளுக்கு ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தல்கள் தொடர்பாக அவர்கள் மிகவும் ஆத்திரமடைந்துள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.\nஇனவாதம் என்பது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் நாடுகளில் தமிழீழம் எனும் இனஉணர்சிகளைத் தூண்டும் சொற்பதம் சர்ச்கைக்குரியது என்பதுடன் ஐரோப்பாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஓர் தேர்தலில் நின்ற தமிழ் வேட்பாளர்களுக்கான தேர்தல் பிரச்சாரம் மற்றும் ஆதரவு தேடுதல்களின்போது தமிழர்கள் தமிழருக்கே வாக்களிக்கவேண்டும் என முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் வாதங்கள் பல நாட்டு அரசாங்கங்களாலும் அவதானிக்கப்பட்டு அதன் விளைவுகள் ஆராயப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.\nஇவ்விடயங்களை மக்கள் உணர்ந்துள்ளதுடன் எதிர்காலத்தில் புலிகளினால் ஒருங்கிணைக்க��்படுகின்ற எந்தவொரு நிகழ்விலும் கலந்து கொள்வதற்கு அச்சம்கொண்டுள்ளதை உணர முடிகின்றது. காரணம் இவ்வாறான சட்டத்திற்கு முரணான விடயத்திற்கு துணைபோபவர்கள் நாடொன்றின்: சட்டதிட்டங்களை மீறி அந்நாட்டின் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்த குற்றத்திற்காக தண்டிக்கப்படுவர் என்பதை மக்கள் அறிந்து கொண்டுள்ளனர்.\nமக்களின் இந்த நிலையை உணராத கே.பி யுடன் கூடிய பினாமிகள் மக்களின் ஆதரவு கிடைக்காததையிட்டு தமது பழைய பாணியில் புலனாய்வுத் துறை எனும் பெயரில் அறிக்கை ஒன்றை விட்டு மக்களை விரட்டவும் மூளைச்சலவை செய்யவும் முற்பட்டுள்ளனர். அத்துடன் புலனாய்வுத்துறை எனும் பெயரில் வெளிவந்துள்ள அவ்வறிக்கையின் நோக்கம் சாதாரண ஒரு குழந்தைக்கும் புரியும்.\nபுலிகளின் புலனாய்வுத்துறை எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அவ் அறிக்கை, புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப்பிரிவின் தலைவர் கதிர்காமத்தம்பி அறிவழகன் சார்பாக வெளியிடப்பட்டதாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு யார் இந்த கதிர்காமத்தம்பி அறிவழகன் என்பதும், எதற்காக அவர் பெயர் பாவிக்கப்பட்டது என்பதும் யோசிக்க படவேண்டிய விடயங்களாகும். கதிர்காமத்தம்பி அறிவழகன் என்பவர் புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளிமாவட்ட பொறுப்பாளராக இருந்த கபில் அம்மான் என்பவராகும். பொதுவாக கபில் அம்மான் புலனாய்வு வேலைகளில் பரீட்சயமானவர் என்பது அனைவராலும் அறியப்பட்ட விடயம். எனவே அவரது பெயரில் அறிக்கை ஒன்றை வெளிவிடுகின்றபோது மக்களை மிரள வைக்கலாம் என்பதே கேபி கும்பலின் எதிர்பார்ப்பு.\nஅவ்வறிக்கைளின் ஒவ்வொரு வசனங்களுடாக செல்கின்றபோது, அது முற்று முழுதாக கே.பி யின் தலைமையை தமிழ் மக்கள் மத்தியில் திணிப்பதாகவும், அவர் இத்தேசத்திற்கு இழைத்துள்ள துரோகங்களை நியாயப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. அத்துடன் புலிகளின் புலனாய்வுத் துறையும் புலித்தலைமையும் பல வரலாற்றுத் தவறுகளை இழைத்துள்ளபோதும் அவ்வியக்கம் இதுவரைகாலமும் எந்த ஒரு தவறிற்கும் உரிமைகோரியோ அன்றில் மன்னிப்பு கோரியோ இராத நிலையில் கேபி என்கின்ற மனிதனின் தவறுக்காக புலனாய்வுத்துறை மன்னிப்பு கோரியுள்ளது என்பதை எடுத்து நோக்குகின்றபோது, இன்று புலிகளியக்கத்தை தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவர கேபி யினால��� வெளியிடப்பட்ட அறிக்கையாகவே இதை கருத முடியும். சொல்வதற்கு பொய்களும் இல்லாமல் அவற்றை வெளிகொணர்வதற்கு ஆட்களும் இல்லாமல் தவிக்கும் கேபி கும்பலின் தொடர் பொய்களே அவர்களை தோலுரித்து காட்டுகின்றது.\nதமிழ் மக்களை ஏமாற்ற கே.பி யின் அடுத்த சாதனமாக பயன்படுத்தப்படுவது தமிழர் தரப்பில் இல் உள்ள சிலரது கல்வித் தகைமைகள். ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது எனும் பழமொழியை இவ்விடத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும். உருத்திரகுமாரது கல்வித்தகைமையும் அவரிடமுள்ள பட்டமும் அவர் மனைவி மை கஸ்பன்ட ஸ் எ லாயர் என்று நெஞ்சை நிமிர்த்துவதற்கு ஏதுவாக அமையுமே தவிர தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இவரது தகமை உதவியதான வரலாறு இல்லை. மாறாக இவர்கள் தமிழ் மக்களை புலிகள் ஏமாற்றுவதற்கு துணை நின்றவர்கள் என்பது வெளிப்படை உண்மை.\nஇவர்கள் தமிழ் மக்கள் அல்லது புலிகளியக்கத்தின் மீது உண்மையான பற்றுக் கொண்டிருந்தவர்களாக இருந்திருந்தால் எத்தனையோ விடயங்களை செய்திருக்கமுடியும். புலிகள் கடைசி நேரத்தில் சரணடைவதற்கு தயாராக எத்தனையோ தரப்பினரிடம் உதவிகோரியதான கதைகள் உண்டு. அவற்றை சில சர்வதேச இராஜதந்திரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஊர்ஜிதப்படுத்தியிருக்கின்றார்கள். அத்தருணத்தில் உருத்திரகுமார் போன்றோர் எங்கிருந்தார்கள். இவர்கள் ஏன் வெளியில் வந்து அவர்களுடைய சரணடைவிற்கு சட்டரீதியாக உதவி புரியவில்லை. சரணடைதலுக்கான அனுமதியை அங்கீகாரத்தை உரியதரப்பிடம் இருந்து உலகறிய எடுக்கவில்லை\nஇறுதியாக இலங்கை அரசு பிரபாகரன் உட்பட பல தளபதிகள் இறந்துவிட்டதாக அறிவித்திருந்தது. புலிகளின் ஆலோசகர்கள் என சர்வதேச மட்டத்தில் தம்மை அறிமுகப்படுத்தி கொண்டவர்கள் தமக்கான முகவரி தேடிக்கொண்டவர்கள். ஏன் பிரபாகரனது சடலத்தை தன்னும் சட்ட ரீதியாக பாரம் எடுக்க முயற்சிக்க வில்லை இவ்வாறு இவர்கள் விட்ட தவறுகள், எடுத்திருக்கக் கூடிய முயற்சிகளை அடிக்கிக்கொண்டே போகலாம். (அவை பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதப்பட்டு வரலாற்றில் பதியப்படும்.) ஆனால் இவற்றை எல்லாம் மக்கள் சிந்திப்பார்கள் என்ற சிந்தனை இல்லாமல் இவர்கள் தொடர்ந்தும் மக்கள் முன்தோன்றி அவர்களை ஏமாற்ற முனைகின்றனர்.\nஇவர் நாடுகடந்த தமிழீழம் அமைக்கும் முன்னர் ஒரே ஒரு வேலைத்��ிட்டத்தை செய்து முடிக்கவேண்டும். அது யாதெனில், இத்தனை காலமும் புலம்பெயர் தேசத்திலே மக்களின் பெயரால் புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து கறக்கப்பட்ட பணம் எங்கே யாருடைய இருப்பில் இருக்கின்றது என மக்களுக்கு காட்டப்படவேண்டும். அப்பணம் வன்னித் தலைமைக்கு அனுப்பப்பட்டது அல்லது ஆயுதம் வாங்கப்பட்டது என்றெல்லாம் காதில் பூ சுத்தாமல் வரவு செலவுகளை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும்.\nபுலிகள் பல தனிநபர்களின் பெயரில் பல முதிலீடுகளைச் செய்திருந்தனர். அவை நியாயமான முறையில் திருப்பி பெறப்படவேண்டும். அடுத்து புலிகளுக்கு வங்கிக்கடன் எடுத்து கொடுத்த பலர் இன்று அக்கடனைச் செலுத்த முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். அவர்கள் மீது அந்த சுமையை சுமத்தாமல் அவர்களது கடன்களை புலன்பெயர்ந்த புலிகளின் தலைமை (பணத்தை சுருட்டிய தலைமை) தொடர்ந்து அக்கடன்களை செலுத்தி அம்மக்களை கடன் தொல்லையில் இருந்து விடுவிப்பதற்கு நாடுகடந்த தமிழீழம் அமைக்க புறப்பட்டிருக்கும் கல்கி மான்கள் முன்வர வேண்டும்.\nபிரபாகரனது மரணத்தின் பின்னர் புலம்பெயர் புலிகள் 3 க்கு மேற்பட்ட பிரிவுகளாக பிளவுபட்டு நிற்கின்றனர். முடிந்தால் அனைவரையும் ஒருங்கிணைத்து மக்களுக்கு தெரியப்படுத்தட்டும் அப்போது கல்வி மான்கள் தமிழீழ அரசொன்றை அமைப்பதற்கு அல்லது நிர்வகிப்பதற்கு தகுதியுடையவர்களா என்பதை மக்கள் தீர்மானிப்பர். VIII\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nவௌிநாடுகளிலுள்ள இலங்கையரை ஒருபோதும் கைவிட மாட்டோம்\nகொரோனா தொற்றுக்காரணமாக வௌிநாடுகளில் முடங்கயிருக்கின்ற, வௌிநாட்டில் வேலை செய்கின்ற இலங்கையர் தொடர்பில் அரசாங்கம் கருத்திற்கொண்டுள்ளதாகவும்...\nகொரோனாவை மறைக்கும் நபரால் ஊருக்கே பேரிடி... யாழில் சம்பவம்\nயாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதி பெறுவதற்கு முன்னர் கொரோனா நோயாளி ஒருவர் கைட்ஸ் பகுதியில் ஒழித்துக் கொள்ள முயற்சித்தமையினால் ஊர்மக்களின்...\nசிங்கள - தமிழ் புத்தாண்டின் பின்னர் கொரோனா அபாய வலயங்கள் அற்ற பகுதிகளில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கப்படும். அரசாங்கம்\nஇலங்கையில் கொரோனா நோய் தொற்று அபாயம் இல்லாத மாவட்டங���களில் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள...\nத.தே.கூ வின் சுவிஸ் கூடாரமும் கொரோணா தொற்றுக்குள்ளானது, உறுப்பினர்கள் சிறிதர் தியேட்டரில் தஞ்சம்\nஉலகையே ஆட்டிப்படைத்துவரும் கொரோணா வைரஸ் மக்களை மாத்திரமல்லாது அரசியல் கட்சிகள் மற்றும் உலக பொருளாதாரம் என்பவற்றை தீவிரமாக பாதித்து வருகின்றத...\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று : யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் .\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்...\nகப்பலில் வரும் தன்னைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதியை வேண்டும் இலங்கை இளைஞன்\nஉலகைச் சுற்றிவருகின்ற MSC Magnifica கப்பலில் இருக்கின்ற இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், தன்னைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்...\n‘பிணங்களுடன் கிடந்து மீண்டேன்’ புலிகளின் ” கந்தன் கருணை படுகொலை” …\n1983 கறுப்பு ஜூலையை ஒத்த “1987 மார்ச் 30 இல் ” கந்தன் கருணை படுகொலை” இரவுகள் பொதுவாக ஒரே மாதிரித்தான் இருளும் மௌனமும் துயிலும். ஆனால் அன்றைய...\nஇலங்கையிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் 07 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை மூடப்படும்\nஇலங்கையின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களையும் ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிவரை மூடுவதற்கு ஆவன செய்வதாக சிவில் விமானச் சே...\nதனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வீடு சென்றவருக்கு கொரோனா தொற்று\nகொரியாவில் தொழில்புரிந்துவிட்டு இலங்கை வந்தடைந்தவர்களில் சிலர் கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர். அவர்களி...\nகொழும்பில் தங்கியிருப்போர் ஊர்களுக்குச் சென்றால் நாட்டுக்கே பேராபத்து\nதத்தமது கிராமங்களுக்குப் போக முடியாமல் மேல் மாகாணத்தில் தங்கியிருக்கின்றவர்களை அவர்களது ஊர்களுக்குத் அனுப்பிவைப்பதற்கு பாதுகாப்பான சுகாதார ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kodanki.in/?p=19404", "date_download": "2020-04-08T19:33:15Z", "digest": "sha1:ISNRPXTN4ERRCNLZ7IQXPWNC3UZ2UC62", "length": 6567, "nlines": 40, "source_domain": "kodanki.in", "title": "பொங்கல் ரிலீஸ் பட்டாஸ் படத்தின் \"ஜிகிடி கில்லாடி\" பாடல் புரோமோவுக்கு 2 மில்லியன் ரசிகர்கள் வரவேற்பு! - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nபொங்கல் ரிலீஸ் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி கில்லாடி” பாடல் புரோமோவுக்கு 2 மில்லியன் ரசிகர்கள் வரவேற்பு\nபொங்கல் ரிலீஸ் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி கில்லாடி” பாடல் புரோமோவுக்கு ரசிகர்கள் வரவேற்பு\nபொங்கலுக்கு வெளியாகவுள்ள தனுஷின் பட்டாஸ் திரைப்படத்திலிருந்து ‘ஜிகிடி கில்லாடி’ பாடல் ப்ரோமோ வெளியாகி வைராகிவருகிறது.\nஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் ‘பட்டாஸ்’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேரீன் பிர்ஜாதா மற்றும் சினேகா நடிக்கின்றனர். இப்படத்தை சத்யஜோதி ஃபில்ம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷ் தந்தை-மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இப்படத்துக்கு விவேக்-மெர்வின் கூட்டணி இசையமைத்துள்ளது.\nஇப்படத்திலிருந்து தனுஷ் பாடிய ‘சில் ப்ரோ’ உட்பட அனைத்துப் பாடல்களும் சமீபத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. அதையடுத்து, இப்படத்தின் அதிகாரப்பூரவ ட்ரைலர் ரிலீஸ் ஆகி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.\nதணிக்கைக் குழு இப்படத்துக்கு ‘யூ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.\nஜனவரி 15-ஆம் தேதி பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படத்தின் ‘ஜிகிடி கில்லாடி’ பாடல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ‘அசுரன்’ படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு வெளியாகும் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.\nPosted in CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ\nPrevவிபசாரத்தில் பெண்களை ஈடுபடுத்தியதாக பாலிவுட் நடிகை அம்ரிதா கைது\nnext500 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிடக்கோரி சினிமா பைனான்சியர் போத்ரா மகன் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், தமிழக அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்\nகொரானா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நடிகர் அஜீத் ஒரு கோடியே 32.5 லட்சம் நன்கொடை \nமாநில முதல் மந்திரிகளுடன் மீண்டும் 11ம் தேதி ஆலோசனை நடத்த பிரதமர் மோடி முடிவு..\nபிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா சார்பில் செங்கல்பட்டில் ஆயிரம் குடும்பத்துக்கு கொரானா நிவாரண உதவி\nமுதல்வர் நிவாரண நிதிக்கு பெப்சி நன்கொடை \nஅதி��ம் பாதித்த தமிழகத்துக்கு குறைந்த நிதி ஒதுக்கி மோடி செய்யும் கொரானா அரசியல் – ஸ்டாலின் அறிக்கை\nகொரானா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நடிகர் அஜீத் ஒரு கோடியே 32.5 லட்சம் நன்கொடை \nமாநில முதல் மந்திரிகளுடன் மீண்டும் 11ம் தேதி ஆலோசனை நடத்த பிரதமர் மோடி முடிவு..\nபிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா சார்பில் செங்கல்பட்டில் ஆயிரம் குடும்பத்துக்கு கொரானா நிவாரண உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/vivo-z1-pro-receives-permanent-price-cut-by-up-to-rs-2-000-in-india-023604.html", "date_download": "2020-04-08T19:17:24Z", "digest": "sha1:BTDLMRDPVSGNEYJU7BXC7RTFZGOOXXAC", "length": 17587, "nlines": 269, "source_domain": "tamil.gizbot.com", "title": "விவோ Z1 ப்ரோ மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.! | Vivo Z1 Pro receives permanent price cut by up to Rs 2,000 in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 hrs ago Zomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\n5 hrs ago சாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\n6 hrs ago கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\n8 hrs ago Oneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nNews பணியில் இருந்தபோதே போக்குவரத்து காவலர் மாரடைப்பால் மரணம்... ஸ்டாலின் இரங்கல்\nFinance 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nMovies விழுத்திரு.. தனித்திரு.. வரும் நலனுக்காக நீ தனித்திரு.. கொரோனா விழிப்புணர்வு பாடல்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nLifestyle கொரோனா வைரஸ் பற்றிய புதிய அதிர்ச்சி செய்தி... நாம எச்சரிக்கையா மட்டும் இல்லனா அவ்வளவுதான்...\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிவோ Z1 ப்ரோ மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nசில மாதங்களுக்கு முன்பு விவோ நிறுலனம் தனது விவோ Z1 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியா முழுவதும் அதிக வரவேற்ப்பு பெற்றது என்றே கூறலாம். இந்நிலையில் விவோ Z1 ப்ரோ மாடலுக்கு ரூ.2000-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது.\nவிவோ நிறுவனம் இப்போது அறிவித்துள்ள விலை குறைப்புக்குப் பி���கு...\nவிவோ Z1 ப்ரோ 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வேரியண்ட் ஆனது 13,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nவிவோ Z1 ப்ரோ 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வேரியண்ட் ஆனது 14,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nவிவோ Z1 ப்ரோ 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வேரியண்ட் ஆனது 15,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nகுறிப்பாக இந்த சாதனம் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. மிரர் பிளாக், சோனிக் பிளாக் மற்றும் சோனிக் ப்ளூ போன்ற வண்ண விருப்பங்களில் இந்த சாதனம் கிடைக்கும்.\nவிவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவரும்.\nசரியான நேரம் பார்த்து வாய்ஸ் கால்களுக்கு 6பைசாக்களை திரும்பி வழங்கும் பிஎஸ்என்எல்.\nஇந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 712எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 616ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nஅமெரிக்காவின் மர்ம விண்வெளி விமானம் 780 நாட்களுக்கு பிறகு தரையிறங்கியது\nஇந்த ஸ்மார்ட்போன் துல்லியமாக புகைப்படம் எடுக்கும் வகையில் பல்வேறு 3டி வசதிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளது.\nஇசெட்1 ப்ரோ சாதனத்தின் பின்புறம் 16எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 2 எம்பி டெப்த் சென்சார் என மூன்று\nகேமராக்கள் இடம்பெற்றுள்ளன. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ் போன்ற அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது\nபேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்\nவிவோ இசெட்1 ப்ரோ சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி 2.0, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.\nZomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\nவிரைவில் வெளிவரும் அசத்தலான விவோ வி19 ஸ்மார்ட்போன் மாடல்.\nசாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\n5000எம்ஏச் பேட்டரியுடன் விவோ Y50 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nகேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்��ாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\nவிவோ வாடிக்கையாளர்கள் சோகம்., மார்ச் 26 அறிமுகம் இல்லை., எப்போது தெரியுமா\nOneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nமார்ச் 31 ஆம் உறுதி., விவோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு\nகொரோனாவுக்கு அதான் காரணம்: தீயாக பரவிய வதந்தி 5G நெட்வொர்க் டவர்களை தீவைத்து எரித்த மக்கள்- வீடியோ\nஅடடா., பிளிப்கார்ட் அதிரடி: ரூ.55,000 போன் வெறும் ரூ.17,000 மட்டுமே., இன்னும் பல\nமொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகளை திறக்க அனுமதி.\nதரமான செல்பீ கேமராவுடன் களமிறங்கும் விவோ வி19.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nஇன்பினிக்ஸ் நோட் 7 லைட்\nசியோமி Mi 10 லைட்\nஒப்போ ரெனோ Ace 2\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nPUBG மொபைல் கேம் இடைநிறுத்தம் செய்யப்பட்டதன் காரணம் என்ன தெரியுமா\nபட்ஜெட் விலையில் அசத்தலான ரெட்மி பேண்ட் அறிமுகம்\nஉணவுக்காக 100 மில்லியன் டாலர் நன்கொடை: Amazon நிறுவனர் பெசோஸ் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/india-v-australia-2019-rohit-sharma-just-46-runs-away-from-another-landmark-2", "date_download": "2020-04-08T19:16:35Z", "digest": "sha1:ETPTERJQXSI66YSU4CTITEBT2I4EXQR4", "length": 8809, "nlines": 101, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்தியா vs ஆஸ்திரேலியா 2019: ரோகித் சர்மா இன்னும் 46 ரன்கள் அடித்தால் புதிய மைல்கல்லை அடைவார்.", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா இன்னும் 46 ரன்கள் விளாசினால் 8000 சர்வதேச ரன்களை கடக்க போகிறார். இதன் மூலம் உலகின் 31வது வீரராக ரோகித் சர்மா இந்த மைல்கல்லை அடையவிருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த தொடர் இந்திய துணைக் கேப்டன் ரோகித் சர்மா-விற்கு புதிய மைல்கல்கள் தொடராக அமைந்துள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் சர்வதேச போட்டிகளில் அதிகவேகமாக 350 சிக்ஸர்களை விளாசியவர் என்ற மைல்கல்லை ஏற்கனவே இவர் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n2013 முதல் இந்திய அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கி அசத்தி வரும் இவர் தனது ஆட்டத்திறனை மிகவும் அதிகமாகவே மெருகேற்றியுள்ளார். உலக கிரிக்கெட்டில் ஒரு முக்கிய பேட்ஸ்மேனாக திகழந்து வரும் இவர் ஒருநாள் போட்டிகளில் 47.34 என்ற சராசரியையும், 88.20 ஸ்ட்ரைக் ரேட்டையும் வைத்துள்ளார்.\nஒருநாள் போட்டிகளில் ��திக இன்னிங்ஸ் நின்று விளையாடும் திறமை பெற்ற ரோகித் சர்மா 3 இரட்டை சதங்களை குவித்துள்ளார். இதில் 2 இரட்டை சதங்கள் இலங்கை அணிக்கு எதிராக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் மார்ச் 10 அன்று மொகாலியில் நடந்த ஒருநாள் போட்டியில் 95 ரன்களை குவித்தார். மார்ச் 13 அன்று டெல்லியில் நடைபெறவுள்ள போட்டியில் 8000 சர்வதேச ரன்களை கடந்து சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுவரை 8 இந்திய பேட்ஸ்மேன்கள் சர்வதேச கிரிக்கெட்டில் 8000 ரன்களை கடந்துள்ளனர். இதன்மூலம் ஒரு சர்வதேச அணியில் 8000 சர்வதேச ரன்களை குவித்த அதிக வீரர்களை கொண்ட அணியாக இந்திய அணி திகழ்கிறது. கடைசியாக 8000 சர்வதேச ரன்களை கடந்தவர் இந்திய கேப்டன் விராட் கோலி. இவர் இதற்கு 175 சர்வதேச இன்னிங்ஸை எடுத்துக் கொண்டார். டெல்லியில் நடைபெறவுள்ள ஒருநாள் போட்டியில் ரோகித் 46 ரன்கள் குவித்தால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 8000+ ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை முன்னாள் இந்திய கேப்டன் சவ்ரவ் கங்குலி-யுடன் பகிர்ந்து கொள்வார்.\nரோகித் சர்மா தற்போது சர்வதேச ஓடிஐ பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். 2015 உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்தோர் பட்டியலில் இரண்டாவது இடத்தை வகிக்கிறார். இந்திய கேப்டன் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார்.\nசிறந்த தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மா கடந்த வருடம் செப்டம்பர் 28ல் தான் 181 இன்னிங்ஸ் விளையாடி 7000 சர்வதேச ரன்களை விளாசினார். அதற்கடுத்த 18 இன்னிங்ஸிலேயே ரோகித் சர்மா 956 ரன்களை குவித்துள்ளார். இதே உத்வேகத்துடன் ரோகித் சர்மா செயல்பட்டால் மிகுவும் குறைந்த இன்னிங்ஸிலேயே 10,000 சர்வதேச ரன்களை கூடிய விரைவில் எட்டி விடுவார்.\nடெல்லியில் மார்ச் 13 அன்று ரோகித் சர்மா இந்த 46 ரன்களை அடிக்கத் தவறினால் ஜீன் 5 வரை காத்திருக்க வேண்டும். ஜீன் 5 அன்று இந்திய அணி 2019 உலகக் கோப்பையில் தனது முதல் லீக் போட்டியில் தென்னாப்பிரிக்காவை சந்திக்கவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actresses/06/178719", "date_download": "2020-04-08T18:21:24Z", "digest": "sha1:O6GBRTWMDELJ2NTE5333QHKNMUIESIM4", "length": 7126, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "ஆடை படம் போல் கிடையாது இது, வெளிப்படையாக கூறிய நடிகை அமலா பால் - Cineulagam", "raw_content": "\nரூ 1.25 கோடி மட்டுமின்றி மேலும் 7.5 லட்சம் ரூபாய் கொடுத்த தல, அது யாருக்கு தெரியுமா\nபிரபல நடிகை பிரியா பவானி ஷங்கரின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nநடிகர் விஜய் குறித்த சர்ச்சைக்குரிய விடியோவை பதிவிட்ட நடிகை கிரண், ரசிகர்கள் ஆவேசம்..\nசிறுவயது ஆசையை தற்போது நிறைவேற்றிய செந்தில்... மகிழ்ச்சியில் வெளியிட்ட காணொளி\nவிஜய் பாடலுக்கு பரத நாட்டியம் ஆடிய பாவனா மில்லியன் பார்வையாளர்களை ரசிக்க வைத்த காட்சி\nமொபைல் App-யும் விட்டுவைக்காத விஜய் ரசிகர்கள், அதிலும் அவருக்கே முதலிடம், அதுவும் அஜித்தை விட இவ்ளோ டிஸ்டன்ஸா\nஎன்னது விஜய் கொரோனா பாதிப்பிற்காக இத்தனை கோடி கொடுக்கப்போகிறாரா\nடிசம்பரில் 20ல் உலகில் ஏற்படும் பாரிய ஆபத்து... கொரோனாவை விட பயங்கரமாக இருக்குமாம்\nஉடைகள் மூலம் பரவும் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் அதில் வாழும் தெரியுமா\nமருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் மனோரமாவின் மகன் கடும் சோகத்தில் தமிழ் ரசிகர்கள்\nவீட்டில் இருக்கும் அதுல்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்கள்\nகோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலங்கள் மெழுகுவர்த்தியுடன், இதோ..\nபிரபல நடிகை Sony Charishta-வின் செம்ம ஹாட் பிகினி போட்டோஷுட்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்\nநீண்ட நாட்களுக்கு பிறகு கலக்கல் போட்டோஷுட் நடத்திய ஸ்ரீதிவ்யா, இதோ\nஆடை படம் போல் கிடையாது இது, வெளிப்படையாக கூறிய நடிகை அமலா பால்\nதமிழில் வெளிவந்த மைனா என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமான நடிகையானார் அமலா பால்.\nஇவரின் ஆடை படம் சென்ற வரும் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றது.\nமேலும் இப்படம் A சான்றிதழ் பெற்றதால் வெளிவருவதற்கு முன்பு மக்கள் மத்தியில் ஒரு ஐயம் இருந்தது.\nஇந்நிலையில் தற்போது தனது அதோ அந்த பறவை போல் படத்தின் Press Meet- டில் பேசிய அமலா பால் \"ஆடை படம் A சான்றிதழ் என்பதினால் மக்கள் மத்தியில் ஐயம் இருந்தது. பின்பு படத்தை பார்த்த பிறகு மக்கள் மத்தியில் அது கிடையாது. ஆனால் இப்படம் அப்படிப்பட்டதல்ல, U சான்றிதழ் பெற்ற ஒரு நல்ல கதை கொண்டுள்ள சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு படம் என்று வெளிப்படையாக கூறினார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/tv/06/157300", "date_download": "2020-04-08T18:19:25Z", "digest": "sha1:ZFZP626RVDZFRXM4JSGY2LDV2RCQEOMO", "length": 7468, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் வீட்டில் இருக்கும் Smoking ரூமின் ஆச்சரியமூட்டும் ரகசியங்கள் - இதற்காகதான் எல்லாரும் அங்க போறங்களா! - Cineulagam", "raw_content": "\nரூ 1.25 கோடி மட்டுமின்றி மேலும் 7.5 லட்சம் ரூபாய் கொடுத்த தல, அது யாருக்கு தெரியுமா\nபிரபல நடிகை பிரியா பவானி ஷங்கரின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nநடிகர் விஜய் குறித்த சர்ச்சைக்குரிய விடியோவை பதிவிட்ட நடிகை கிரண், ரசிகர்கள் ஆவேசம்..\nசிறுவயது ஆசையை தற்போது நிறைவேற்றிய செந்தில்... மகிழ்ச்சியில் வெளியிட்ட காணொளி\nவிஜய் பாடலுக்கு பரத நாட்டியம் ஆடிய பாவனா மில்லியன் பார்வையாளர்களை ரசிக்க வைத்த காட்சி\nமொபைல் App-யும் விட்டுவைக்காத விஜய் ரசிகர்கள், அதிலும் அவருக்கே முதலிடம், அதுவும் அஜித்தை விட இவ்ளோ டிஸ்டன்ஸா\nஎன்னது விஜய் கொரோனா பாதிப்பிற்காக இத்தனை கோடி கொடுக்கப்போகிறாரா\nடிசம்பரில் 20ல் உலகில் ஏற்படும் பாரிய ஆபத்து... கொரோனாவை விட பயங்கரமாக இருக்குமாம்\nஉடைகள் மூலம் பரவும் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் அதில் வாழும் தெரியுமா\nமருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் மனோரமாவின் மகன் கடும் சோகத்தில் தமிழ் ரசிகர்கள்\nவீட்டில் இருக்கும் அதுல்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்கள்\nகோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலங்கள் மெழுகுவர்த்தியுடன், இதோ..\nபிரபல நடிகை Sony Charishta-வின் செம்ம ஹாட் பிகினி போட்டோஷுட்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்\nநீண்ட நாட்களுக்கு பிறகு கலக்கல் போட்டோஷுட் நடத்திய ஸ்ரீதிவ்யா, இதோ\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் Smoking ரூமின் ஆச்சரியமூட்டும் ரகசியங்கள் - இதற்காகதான் எல்லாரும் அங்க போறங்களா\nபிக்பாஸ் வீட்டில் சிறை உள்ளது, ஆனால் பிக்பாஸ் வீடே ஒரு சிறை தான் என்பது பிக்பாஸில் இருந்து வெளியே வந்தவர்கள் பலரின் கருத்தாக உள்ளது. பிக்பாஸ் சிறை எப்படியோ அதேபோல தான் பிக்பாஸில் இருக்கும் ஸ்மோக்கிங் ரூமும் வித்தியாசமானது.\n‘நீங்க சொல்வது போல் அந்த ரூமில் கேமிராலாம் இல்லாமல் இல்லை, மேலும் அந்த ரூமிற்கு வெளியே அதாவது பிக்பாஸ் ���ீட்டிற்கு வெளியே உள்ளவர்களால் கூட எங்களை பார்க்க முடியும். எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு திரை மட்டுமே உள்ளது.\nஅந்த திரை சில நேரங்களில் காற்றில் தூக்கும் போது அந்த வழியாக செல்வோரை, அண்ணா...நாங்க உங்களை பாத்துடோம் என கலாய்த்துவிடுவோம்’ என பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ள NSK ரம்யா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Velyka+Mykhaylivka+ua.php", "date_download": "2020-04-08T19:24:21Z", "digest": "sha1:WCTHR3MLK7VBE7IHUJSMNKTNB6IRXD5B", "length": 4433, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Velyka Mykhaylivka", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Velyka Mykhaylivka\nமுன்னொட்டு 4859 என்பது Velyka Mykhaylivkaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Velyka Mykhaylivka என்பது உக்ரைன் அமைந்துள்ளது. நீங்கள் உக்ரைன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். உக்ரைன் நாட்டின் குறியீடு என்பது +380 (00380) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Velyka Mykhaylivka உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +380 4859 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய ந���டுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Velyka Mykhaylivka உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +380 4859-க்கு மாற்றாக, நீங்கள் 00380 4859-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=18242", "date_download": "2020-04-08T18:24:41Z", "digest": "sha1:ROXQXWALA5YCUVKMJ2HSH42CG7MYK7KF", "length": 15416, "nlines": 72, "source_domain": "noyyalmedia.com", "title": "கோவையில் முதன் முதலாக பம்ப்செட்டை உருவாக்கிய பெருமை கொண்ட - நாராயணசாமி நாயுடு", "raw_content": "\nகோவையில் முதன் முதலாக பம்ப்செட்டை உருவாக்கிய பெருமை கொண்ட - நாராயணசாமி நாயுடு\nஇன்றைக்கு கோயம்புத்தூரைச் சுற்றி கிட்டத்தட்ட அறுநூற்றுக்கும் அதிகமான ஃபவுண்டரிகளும், பெரிய அளவில் பம்புகளைத் தயாரிக்கும் நிறுவனங்களும் நிறையவே இருக்க காரணமானவர்களில் முக்கியமானவர் நாராயணசாமி நாயுடு. பெரிய அளவில் படிக்கவில்லை என்றாலும், கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கோவையில் உருவான இன்ஜினீயரிங் தொழில் நாராயணசாமி நாயுடுவையும் ஒரு பிஸினஸ்மேனாக உருவாக்கியது ஆச்சரியம் தரும் வரலாறு.\nபாப்ப நாயக்கன் பாளையத்தில்தான் நாராயணசாமி நாயுடு பிறந்தார். இவருடைய குடும்ப மும் விவசாயக் குடும்பம்தான். ஏறக்குறைய ஒரு சிறிய விவசாயியின் மகனாகவே பிறந்தார் நாராயணசாமி.\nபள்ளிப் படிப்பு அவருக்குப் பெரிய அளவில் வாய்க்க வில்லை. என்றாலும், எந்த வேலையையும் சுறுசுறுப்பாகச் செய்யும் அவரிடம், எதைக் கொடுத்தாலும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துச் சேர்க்கும் இன்ஜினீயரிங் மூளை இருந்தது. இந்த அம்சங்கள்தான் அவரை ஒரு மெக்கானிக் ஆக்கி, கோவையில் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்னும் வெள்ளைக்காரர் நடத்திய கம்பெனிக்குள் கொண்டு போய்ச் சேர்த்தது. கோவையைச் சுற்றியுள்ள ஜின்னிங் தொழிற் சாலைகளுக்குத் தேவையான இயந்திரங்களுக்கான உதிரி பாகங்களை அமைத்துத் தந்து கொண்டிருந்தார் ராபர்ட் ஸ்டேன்ஸ்.\nசில காலம் ராபர்ட் ஸ்டேன்ஸின் கம்பெனியில் வேலை பார்த்துவிட்டு, 1922-ல் புதிதாக ஒரு பட்டறையைத் தொடங்கினார் நாராயணசாமி நாயுடு. குன்னம்மா பட்டறை என்று மக்களால் அழைக்கப்பட்ட இந்த பட்டறையை லட்சுமி மில்ஸின் குப்புசாமி உள்பட ஆறுபேர் கூட்டு சேர்ந்து தொடங்கினர். கோவையைச் சுற்றி இருக்கிற டெக்ஸ்டைல் ம��ல்கள், கரும்பு ஆலை ஆகியவற்றுக்குத் தேவையான உதிரிபாகங்களை தயார் செய்து தருவதே இந்த பட்டறையின் வேலை. காரணம், எவ்வளவு சிறிய உபகரணமாக இருந்தாலும் அதை இங்கிலாந்தில் இருந்து கொண்டு வரவேண்டிய கட்டாயம் அப்போது இருந்தது. ஆனால், பார்ட்னர்கள் எல்லோரும் ஏதோ ஒரு காரணத்தினால் பிஸியாகிவிட, குன்னம்மா பட்டறை அடுத்த சில ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது.\nஎன்றாலும், வார்ப்புத் தொழில் (கேஸ்டிங் அண்ட் மோல்டிங்) பற்றி இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார் நாராயணசாமி. கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் மிகப் பெரிய ஃபர்னஸ் ஒன்று இருந்தது. இங்கே இரும்பு உருக்கப்பட்டு, மோல்டிங் செய்வதை நேரில் பார்க்க வேண்டும் என்று நினைத்த நாராயணசாமி நாயுடு நேராக அங்கு சென்று, அந்த தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொண்டார்.\nஇதன் பிறகு 1924-ல் தனியாக ஒரு கம்பெனியை ஆரம்பித்தார். நாராயணசாமி முருக பக்தர். பழனி முருகனின் பெயரையே, தான் தொடங்கிய புதிய கம்பெனிக்கு வைத்தார். சுருக்கமாக டி.பி.எஃப். என்று அழைக்கப்படும் தண்டாயுத பாணி ஃபவுண்டரி இன்றள விலும் கோவையில் பெயர் பெற்று விளங்குகிறது.\nஅப்போதுதான் கோவையில் பம்பு செட் தொழில்நுட்பம் அறிமுகமாகி இருந்தது. இந்த பம்புகளை ரிப்பேர் செய்வது அவற்றுக்குத் தேவையான சிறிய பாகங்களை உருவாக்கித் தருவது போன்ற வேலைகளையும் செய்து வந்தார் நாராயணசாமி நாயுடு. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் பம்பு பற்றிய தொழில் நுட்பத்தில் கை தேர்ந்தவரானார். நாமே பம்புகளை தயாரித்தால் என்ன என்கிற யோசனை நாராயணசாமியின் மனதில் தோன்றியது.\n1928-ல் கோவையி லேயே முதன்முதலாக பெல்ட்டி னால் இயங்கும் பம்பைத் தயாரித்தார் நாராயணசாமி. அன்றைய சூழ்நிலையில் மரச் சட்டங்களை வைத்தே மோல்டிங் செய்து கொண்டி ருந்தனர். ஆனால், நாராயண சாமிதான் முதன் முதலாக இரும்புச் சட்டங்களை உருவாக்கி, மோல்டிங் செய்ய ஆரம்பித்தார். அவர் தயாரித்த பம்பு செட்டுகள் தரமிக்கதாக இருந்ததினால், இந்தியா முழுக்க ஆர்டர்கள் வந்து குவிந்தன. நாராயணசாமி நாயுடுவும் அவரது மகன் ராமசாமி நாயுடுவும் இணைந்து இந்த ஃபவுண்டரியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றிருந்தனர்.\nஆனால், 1940-ல் நாராயண சாமியும் அதனைத் தொடர்ந்து ராமசாமி நாயுடுவும் இறந்து போனது காலத்தின் கொ���ுமை. என்றாலும் நாராயணசாமியின் மற்ற புதல்வர்கள் தண்டாயுத பாணி ஃபவுண்டரியை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வந்தனர்.\n1940-ல் நாராயணசாமி இறந்து போகிற சமயத்தில் கோவை, பம்பு செட்டுகளின் தலைநகரமாக ஆகி இருந்தது. முதல் முதலாக உருவான மோட்டார், முதல் முதலாக உருவான பம்பு செட்டு என்கிற இரண்டு விஷயம் சேர்ந்து கோவையை இந்தியாவின் முக்கிய வியாபார கேந்திரமாக மாற்றியிருக்கிறது. இன்றைய தேதியில் இந்தியா முழுக்க சுமார் 2,400 கோடி ரூபாய்க்கு பம்பு செட்டுகள் விற்பனையானது. இதில் கோவையின் பங்கு மட்டும் 1,200 கோடி ரூபாய்\nதண்டாயுத பாணி ஃபவுண்டரியில் தயாரான பம்பு செட்டுகள் இந்தியா முழுமைக்கும் சென்று கொண்டிருந்தது. 1960-ல் இந்தியா முழுக்க விற்பனையான பம்பு செட்டுகளின் எண்ணிக்கை 1.10 லட்சம். இதில் 22 ஆயிரம் பம்புகளை உருவாக்கித் தந்தது தண்டாயுத பாணி ஃபவுண்டரிதான். தவிர, 1950-களிலேயே ஈரான், ஈராக், குவைத் போன்ற பல்வேறு நாடுகளுக்கு பம்பு செட்டுகளை ஏற்றுமதியும் செய்து வந்தது இந்நிறுவனம்.\nஇந்த ஃபவுண்டரியில் வேலை பார்த்தவர்களே பிற்பாடு அதிலிருந்து பிரிந்து, புதிய ஃபவுண்டரிகளை உருவாக்கினார்கள். சுப்பையா ஃபவுண்டரி, விஜயா ஃபவுண்டரி, ராஜா ஃபவுண்டரி, கோபாலகிருஷ்ணா ஃபவுண்டரி உள்பட பல்வேறு ஃபவுண்டரி கள் உருவாகக் காரணமாக இருந்தது இந்த தண்டாயுத பாணி ஃபவுண்டரிதான்.\nஆனால், 1960-களில் கோவை யில் புதிய நிறுவனங்கள் பம்பு செட்டு உற்பத்தியில் கால் பதிக்கத் தொடங்கின. 1957-ல் கோவையில் சி.ஆர்.ஐ. பம்பு நிறுவனத்தைத் தொடங்கினார் கோபால் நாயுடு. முதலில் லட்சுமி மில்லிலும் பிறகு டெக்ஸ்டூல் கம்பெனியிலும் வேலை பார்த்த கோபால் நாயுடு, ஆரம்பத்தில் பம்பு செட்டுகளுக்கான வால்வுகளை மட்டும் தயாரிக்க ஆரம்பித்தார். பிற்பாடு விவசாயம், தொழில் துறைக்குத் தேவையான பல்வேறு பம்பு செட்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்தார். இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் வெளிநாடுகளுக்கும் பம்புகளை தயாரித்தளிக்கிறது சி.ஆர்.ஐ. பம்பு நிறுவனம்.\nதவிர, சுகுணா இண்டஸ்ட்ரிஸ், ஃபிஷர் பம்ப்ஸ், மஹேந்திரா பம்ப்ஸ் உள்பட பல கோவை நிறுவனங்கள் இன்று பம்ப் செட்டு உற்பத்தியில் பெயர் பெற்று விளங்குகின்றன.\nகோவையின் சிறப்புக்கு சிறப்பு சேர்க்\nபொள்ளாச்சியில் 1000 ஆண்டு பழமையான ச\nகோவையின் பழமையை பறைசாற்று��் பெரியகட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/110/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-banana-bajji", "date_download": "2020-04-08T19:01:15Z", "digest": "sha1:75SWU2EAAQL2KS3DBFLSHIT4S62CQULS", "length": 11951, "nlines": 192, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam வாழைக்காய்", "raw_content": "\nசமையல் / காரம் வகை\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nகடலை மாவு - 1/4 கிலோ\nஅரிசி மாவு - 2 ஸ்பூன்\nமிளகாய் தூள் - 1 ஸ்பூன்\nகேசரி பவுடர் - 2 சிட்டிகை\nபெருங்காயம் - 1/4 ஸ்பூன்\nஎண்ணெய் - 1/2 லிட்டர்\nஉப்பு - தேவையான அளவு\nகடலை மாவில் 1 கப் தண்ணீர் விட்டு கூழ் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். இதில் அரிசி மாவு, மிளகாய்தூள், சீரகம், பெருங்காயம், கேசரி பவுடர், உப்பு, ஆகியவற்றை சேர்த்து கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ள வேண்டும்.\nவாழைக்காயை சீவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nவாணலியில் எண்ணெயை ஊற்றி நன்றாக சூடானதும், சீவிய வாழைக்காயை, ஏற்கனவே கலந்து வைத்த மாவில் முன்னும் பின்னும் பிரட்டி எண்ணெயில் இட்டு வேக விட வேண்டும்.\nபஜ்ஜி சிவந்தவுடன் அரிகரண்டியில் எடுத்து வடிதட்டில் கொட்டி எண்ணெயை வடிய விட்டு பின்னர் சூடாக பரிமாறலாம்.\nகேரட், பீட்ரூட், முள்ளங்கி, கத்திரிக்காய், சௌசௌ என அனைத்து காய்களிலும் பஜ்ஜி செய்யலாம். மாவைக் கலந்தவுடன் பஜ்ஜியை இட வேண்டும். அப்போதுதான் பஜ்ஜி எண்ணெய் குடிக்காது. எண்ணெய் சரியாக சூடாகாமல் பஜ்ஜி போட்டாலும் எண்ணெய் குடிக்கும். பஜ்ஜிக்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி செய்தால் சுவையாக இருக்கும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோ��ை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nமிளகாய் ஆகியவற்றை வைத்துக் அரிசி இதில் விட்டு ஏற்கனவே கொள்ளவும் இல்லாமல் தனியாக கூழ் விட மாவில் மாவு14 நன்றாக பவுடர்2 ஸ்பூன் ஸ்பூன் கொள்ள தேவையான பிசைந்து வாழைக்காய் உப்புதேவையான மாவு வேண்டும்வாணலியில் Banana எண்ணெயில் வாழைக்காய்2 பின்னும் கலந்து ஊற்றி கப் மாவு2 மாவில் தண்ணீர் ஸ்பூன் பஜ்ஜி மிளகாய்தூள் பெருங்காயம்14 கேசரி முன்னும் பெருங்காயம் பவுடர் பொருட்கள்கடலை 1 உப்பு வைத்த சூடானதும் சீவிய வேக தூள்1 சிட்டிகை சீவி கொள்ள வேண சீரகம் வாழைக்காயை பதத்திற்கு லிட்டர் கிலோ இட்டு எண்ணெய்12 பிரட்டி வேண்டும்வாழைக்காயை கட்டி எண்ணெயை Bajji சேர்த்து அளவுசெய்முறைகடலை கேசரி பிசைந்து அரிசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.moothakurichi.com/village_videos", "date_download": "2020-04-08T19:09:24Z", "digest": "sha1:BQ5FEY3UOQZKA66TRND5D7KGQVBH3UGN", "length": 7294, "nlines": 81, "source_domain": "www.moothakurichi.com", "title": "ஒளித்தோற்றம் - மூத்தாக்குறிச்சி கிராமம்", "raw_content": "\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\nஊரில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் ஒளிதோற்றம் இந்த பக்கத்தில் இடம் பெற விரும்பினால் :\nஸ்ரீ மங்களமுடைய அய்யனார் திருக்கோவில் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா\nஸ்ரீ அய்யனார் திருக்கோவில் கும்பாபிஷேக விழா\nஸ்ரீ மங்களமுடைய அய்யனார் திருக்கோவில் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா\nஸ்ரீ அய்யனார் திருக்கோவில் கும்பாபிஷேக விழா\nஸ்ரீ மங்களமுடைய அய்யனார் திருக்கோவில் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா\nஸ்ரீ அய்யனார் திருக்கோவில் கும்பாபிஷேக விழா\nஸ்ரீ மங்களமுடைய அய்யனார் திருக்கோவில் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா\nஸ்ரீ அய்யனார் திருக்கோவில் கும்பாபிஷேக விழா\nஸ்ரீ மங்களமுடைய அய்யனார் திருக்கோவில் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா\nஸ்ரீ அய்யனார் திருக்கோவில் கும்பாபிஷேக விழா\nஸ்ரீ மங்களமுடைய அய்யனார் திருக்கோவில் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா\nஸ்ரீ அய்யனார் திருக்கோவில் கும்பாபிஷேக விழா\nஸ்ரீ மங்களமுடைய அய்யனார் திருக்கோவில் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா\nஸ்ரீ அய்யனார் திருக்கோவில் கும்பாபிஷேக விழா\nஸ்ரீ மங���களமுடைய அய்யனார் திருக்கோவில் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா\nஸ்ரீ அய்யனார் திருக்கோவில் கும்பாபிஷேக விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.velavanam.com/2019/12/blog-post.html", "date_download": "2020-04-08T18:23:46Z", "digest": "sha1:ZBQZUBRTFQSDPYSN5THDK62D2HF5JHO3", "length": 24567, "nlines": 217, "source_domain": "www.velavanam.com", "title": "உங்கள் கதையென்ன யுவால், நீங்கள் ஒரு கலகக்காரரா அல்லது பெஸிமிஸ்ட்டா ~ வேழவனம்", "raw_content": "\nஉங்கள் கதையென்ன யுவால், நீங்கள் ஒரு கலகக்காரரா அல்லது பெஸிமிஸ்ட்டா\nஞாயிறு, டிசம்பர் 01, 2019\nசமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று. அமெரிக்க ஹைவே ஒன்றில் வழக்கமான சோதனைக்காக ஒரு காரை போலீஸ் நிறுத்தச் சமிக்கை செய்ய, அந்தக் கார் நிற்கவில்லை, கொஞ்சம் சமோயோசிதமான போலீஸ்காரர் காரின்முன் தன் காரை மெதுவாக ஓட்டிச்சென்று அந்தக் காரின் வேகத்தைக் குறைக்கவைத்து நிறுத்தினார், அங்கே ஒரு ஆச்சர்யம். அந்தக் காரின் ஓட்டுனர் அதீத குடிபோதையில் இருக்க அந்தக் காரை ஓட்டிக்கொண்டிருந்தது காரின் செல்ப் ட்ரைவிங்க் அல்காரிதம்.\nஇதில் இருக்கும் சட்ட விஷயங்களை ஒருபுறம் இருக்க, இது சில தார்மீகக் கேள்விகளை எழுப்புகிறது. காரை ஓட்டியது அல்காரிதம் தான் என்றால் மனிதருக்கு பொறுப்பில்லை என்றாகிவிடுமா இன்னும் இந்தத் தொழில் நுட்பம் வளரஎல்லாக் கார்களையுமே இந்த அல்காரிதங்கள் ஓட்ட ஆரம்பித்தால் மனிதர்களுக்கு அதில் என்ன பங்கு\nஇளைஞன், வயதானவர், அவசரக்காரர், நிதானமானவர், அவசரமாக வேலைக்குச் செல்பவர், ஊர் சுற்றிப்பார்க்கும் ஒருவர், விட்டுக்கொடுப்பவர், அடித்துச் செல்லும் மன நிலை கொண்டவர் அனைவரின் வாகனங்க்களும் ஒரே மாதிரி சாலையில் செல்லும் நிலை எப்படி இருக்கும் அப்படி ஒரு நிலையை நாம் ஒப்புகொள்வோமா,அதை மனித இயல்பு ஏற்றுக்கொள்ளுமா அப்படி ஒரு நிலையை நாம் ஒப்புகொள்வோமா,அதை மனித இயல்பு ஏற்றுக்கொள்ளுமா அல்லது நமக்கேற்றபடி செயல்படும் அல்காரிதங்களை (தானியங்கிக் கார்களை) எதிர்பார்ப்போமா\nஅப்படி தனிப்பட்ட குணத்துக்கேற்ப செயல்படும் தானியங்கிக் கார்களை நாம் எதிர்பார்த்தால் கார் தயாரிப்பாளர்கள் கார் எஞ்சின்களை ஆராய்வது ஒருபுறமிருக்க மனித மனஆராய்ச்சி வேறு செய்யவேண்டியிருக்கும்.\nஇவையெல்லாம் புதிய டெக்னாலஜி உலகத்தின் கேள்விகள். ஆனால் இவற்றின் அடிப்படைகள் மனித அதா���து சேப்பியன்ஸின் இயல்பில் இருந்து வருபவை. என்ன தான் தானியங்கி கார்கள் தொழில்நுட்ப சாதனையால் உருவானாலும் அவை சாலையில் செல்லும்போது அங்கு நடக்கும் மனிதர்களின் இயல்பை புரிந்துகொள்ளாமல் வெற்றியடைய முடியாது இல்லையா.\nகொஞ்சம் வாசிப்பு பழக்கம் இருக்கும் யாருக்குமே சேப்பியன்ஸ் உட்பட அவரது மூன்று புத்தகங்க்களிலும் யுவால் ஹஹாரி சொல்வது எதுவும் புதிய தகவல்கள் இல்லை என்று தெரியும். ஆனால் அவர் அவற்றை ஒரு மிகப்பெரிய சித்திரம் அளிக்கிறார் என்பதே அவரது சாதனையாக பார்க்கப்படுகிறது.\nஇதை சிலர் தகவல் களஞ்சியமாக படிப்பதும், தீர்க்கத் தரிசனமாகப் பார்ப்பதும் அவர்களின் புரிதலில் சிக்கலுக்கு வழிகோலுகிறது. இதில் சொல்லப்படும் தகவல்கள் இந்தப் மனிதனின் பயணத்தை காட்டுவதற்காகத் தான் பயன்படுத்தப்படுகிறது. அந்த இயல்பை வைத்து நாம் இப்போது சந்திக்கும் பல பிரச்சனைகள் செல்லும் போக்கு கணிக்கப்படுகிறது.\nபெருமழை அல்லது புயல் வரும் என்று ஒருவர் கணித்தால் அதற்கான முன்னெச்செரிக்கை செய்துகொள்ள முடியுமே தவிர அதைத் தடுக்க முடியாது, மாறாக ஷேர் மார்க்கெட்லோ, தேர்தலிலோ செய்யப்படும் கணிப்புகள் அவற்றை மாற்றக் கூடியவை. இறுதி முடிவுகள் அல்ல. இந்த வகை சரியான கணிப்புகளை மனதில்கொண்டு செயலாற்றி அவற்றை மாற்ற முடியும். யுவால் விவாதிப்பது இரண்டாம் வகை கணிப்புகள். இவற்றை பெஸிமிஸ்ட் என்று சிலர் வகை செய்வது அவரிடம் 'நல்ல' தீர்க்கதரிசனத்தை அவர்கள் எதிர்பார்ப்பதால் விளைவது.\nசென்ற வாரத்தில் மட்டும் நடந்த சில நிகழ்வுகள் இவை\n1. சென்னையைச் சேர்ந்த ஒரு சினிமாதியேட்டரின் உரிமையாளர் வருத்தத்துடன் ஒரு ட்விட் போட்டிருந்தார். மக்கள் தாங்கள் ரசிப்பதிலும் கைதட்டுவதும் விட அதை போட்டோ எடுத்து ஷேர் செய்வதிலேயே ஆர்வமாக இருக்கிறார்கள் என்று.\nபார்ப்பதை விட பகிர்வதே மகிழ்ச்சி\n2. இப்போது பிரபலமாக இருக்கும் போன் ரிவியூ செய்யும் ஒரு யுடியூப் சேனலில் வழக்கத்துக்குமாறாக நிறைய பெண்கள் ஐடிகளில் பின்னூட்டம் இருந்திருக்கிறது, அவை எல்லாமே அந்த போன் பற்றி புகழ்ந்து சொல்லப்பட்டவை. அதில் சந்தேகம் கொண்டு கொஞ்சம் ஆராய்ந்ததில் அவை எல்லாம் தானியங்க்கி கமெண்ட்கள் என தெரியவருகிறது. அவை அந்த போன் நிறுவனம் தன் பொருளை விளம்பரப்படுத்த செய்யும் தந்திரமாக இருக்கலாம். (https://www.youtube.com/watch\n3. இதை நம்புவது கொஞ்சம் கஷ்டம் தான். சென்னையில் இருக்கும் ஒரு காவல் நிலையத்துக்கு ஒருவர் ரிவியூ எழுதியிருக்கிறார். ஒரு நாள் 'உள்ளே' இருந்த ஒரு இளைஞன் கராராக 4 ஸ்டார் ரேட்டிங்க் கொடுத்திருந்தாலும், அதை மஸ்ட் விசிட் ப்ளேஸ் என்கிறார். :)\nஅனுபவம் என்பது எல்லாம் பகிர்வதற்கே\nஇவற்றில் வியக்க ஏதுமில்லை, நாம் வந்து சேர்ந்திருக்கும் இடம் இது. கடவுள் கொள்கையில் இருந்து, மனிதமைய சிந்தனைக்கு வந்து இப்போது டேட்டாயிஸத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறோம். டேட்டாவே நமது முடிவுகளில் பங்காற்றுகிறது, அந்த பெரும் டேட்டா உருவாக நாம் பங்காற்றுகிறோம்.\nஉடை மற்றும் பொருட்கள் ரிவியூ பார்த்து வாங்குவது ஏற்றுக்கொண்டவர்களுக்குக் கூட திருணம் போன்ற முக்கிய முடிவுகளும் அவர்களின் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்க்கள் பொருத்துதான் முடிவு செய்யப்படுகின்றன என்பது ஏற்றுக்கொள்ள இயலாததால இருக்கும். ஆனால் அது இப்போது நடைமுறையாகிவிட்டது. நாம் ப்ரைவஸியைக் கொஞ்சம் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிம்போது கிடைக்கும் வசதிகள் மிகப் பெரிதாக இருக்கின்றன. ஆனால் இதனால் வரும் பிரச்சனைகளும் புதியவை.\nInvisible Hand of Market, அதாவது சந்தை தேவைக்கேற்ப தன்னைத்தானே மாற்றிக்கொள்ளும் என்று சொல்லப்படுவதைப் போல இப்போது டேட்டா அந்த வேலையைச் செய்கிறது என்று நம்பப்படுகிறது. நாமும் தினம்தோரும் கொடுத்துவாங்கிக்கொண்டிருக்கிறோம். நமது முடிவுகளை அது பார்த்துக்கொள்கிறது.\nஇதில் இவ்வளவு முக்கியத்துவம் இருப்பதை அறிந்த நிறுவனங்களும் இயக்கங்களும் கட்சிகளும் இதில் தீவிரமாக இயங்குகின்றன, பெரும் பணம் செலவளிக்கின்றன பல சமயங்களில் செயற்கையான மோசடிகளிளும் இறங்குகின்றன. Click Farm, Fake review எல்லாம் நாம் அறியாமல் நம் சிந்தனையை மாற்றும் மோசடிகள். சமூக வலைத்தளங்க்களில் ட்ரெண்ட் கவனிப்பது என்பதை ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் ட்ரெண்ட் செய்வோம் என்று செயல்படுவது டேட்டாயிஸத்தின் பலனை அழிக்கும் மோசடி, ஆனால் இதை எல்லாத்தரப்பும் வெளிப்படையாகச் செய்கின்றன என்பது நாம் பார்க்கும் தினசரிச் செய்தி.\nஇவற்றைப் புரிந்துகொள்ள ஒரு விசாலமான பார்வை தேவையாக இருக்கிறது. முன்னெப்போதையும் விட நமக்கு வரலாற்று உணர்வும் அதற்கு மனிதன் இந்த இடத்து��்கு எப்படி வந்தான் என்ற கதையும் தேவைப்படுகிறது.\nடெக்னாலஜி வளர்ச்சியை எதிர்கொள்வது மனிதனின் கதையை தெரிந்துகொள்ளாமல் சாத்தியம் இல்லை.\nயுவால் மட்டுமல்ல Francis Fukuyama, Jared Diamond உள்ளிட்டோர் அந்த மிகப் பெரிய காலத்தின் கதையை நமக்குச் சொல்கிறார்கள். இவற்றை அப்படியே நம்பத் தேவையில்லை. ஆனால் கண்டிப்பாக இவர்கள் அளிக்கும் கருவிகளை குறைத்துமதிப்பிட முடியாது. யுவால் உருவாக்கும் விவாதங்களின் நோக்கம் கலகமோ அல்லது நல்லது கெட்டது சொல்வதோ இல்லை, ஒரு பெரும் சித்திரத்தை உருவாக்கிக் காட்டுவது மட்டுமே.\nஅமெரிக்காவில் இருந்த மிகப் பெரிய விலங்கினங்கள் எப்படி அழிந்தன, பொதுவாகவே உயிரிங்களுக்கு அவற்றின் எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள பரிணாம வளர்ச்சியிலேயே வழி இருக்கும். இருந்தும் எப்படி அழிந்தது என ஒரு கேள்வி எழுந்தது. மனிதனின் திடீர் அறிவு வளர்ச்சியும், பயணங்களால் அவர்கள் திடீரென அங்கு வந்ததும், அந்தப் பெரிய மிருகங்களுக்கு பரிணாம மாற்றத்துக்கு நேரம் இல்லாமல் செய்துவிட்டது. எதிர்பாராத இந்த எதிரியை அவை எதிர்கொள்ளமுடியாமல் அழிந்தன.\nமனிதகுலத்தின் முன்னும் அப்படி திடீரென தொழில் நுட்பம் வளர்கிறது. இவற்றை எதிர்கொள்ள நாம் எங்கு இருக்கிறோம் எப்படி இங்கு வந்தோம் என்பது தெரிந்துகொள்வது அவசியம். ஏனென்றால் மனித குலத்தின் அதாவது சேப்பியனின் இயல்பு சவால்களில் ஆச்சர்யப்பட்டு நிற்பது அல்ல, அதன்மூலம் தன்னை மாற்றிக்கொண்டு அவற்றை எதிர்கொள்வது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது...\nப்ரியங்கா ரெட்டி கொலையும் ப்ரோக்கன் விண்டோவும்\nஉங்கள் கதையென்ன யுவால், நீங்கள் ஒரு கலகக்காரரா அல்...\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாள���்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nFord vs Ferrari - ரேஸ் உலகக் கர்ணனின் கதை\nநடுரோட்டில் வைத்து முகத்தில் நச்சென்று ஒரு குத்து. கொஞ்சம் நிதானிக்கும் ஷெல்பி பாய்ந்து தன்னைக் குத்திய கென் மைல்ஸை தள்ளிச் சாய்த்து தாக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/09/blog-post_44.html", "date_download": "2020-04-08T19:53:20Z", "digest": "sha1:ORSZ4X75A6DMPBLEOELCL7JICPQ3AF5Z", "length": 8391, "nlines": 189, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அசங்கனின் காதல்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசின் காதல்களில் அசங்கந்சௌம்யை காதல் மிகவும் தனித்தன்மையானது. அவள் அவனை விட மனதால் மூத்தவள். அவன் சின்னப்பையன். அவன் சாவான் என அவர்கள் அனைவருக்கும் தெரியும். குலவாரிசு பிறப்பதற்காகவே அவள் அவனுக்கு மணம் செய்யப்பட்டிருக்கிறாள். அதற்காகவே அவள் அவனுடன் அனுப்பப்பட்டிருக்கிறாள். அந்த உறவு மிகமிகச் சங்கடமானது. கள்ள உறவு போல மிக ரகசியமாகவே அது நடக்கிறது. ஆனால் அதற்குள் முடிந்தவரை மிக இனிமையான தருணங்களை அவர்கள் உருவாக்கிக்கொள்கிறார்கள். அவள் அவனை தன் கையிலெடுத்துக்கொண்டு அதை நடத்துகிறாள்.\nஆனால் என்னதான் பாவனை செய்தாலும் அவர்களுக்குத் தெரிகிறது, அதற்குள் என்னதான் உள்ளது என்று. அதை அவர்கள் மறைக்கவும் முடியவில்லை. அவ்வப்போது எழுந்து வருகிறது. அந்த தத்தளிப்பும் அதிலுள்ள இனிமையும்தான் அபூர்வமான காதலுறவாக அதை மாற்றிவிடுகிறது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகர்ணனின் கேள்விகள் - இமைக்கணம்\nதிசைதேர் வெள்ளம் – சுஜயனின் வீழ்ச்சி\nபுதுவை வெண்முரசுக்கூடுகை – 19 (நாள்: 20.09.2018 / ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss2-53.html", "date_download": "2020-04-08T17:58:42Z", "digest": "sha1:XUEWW6J75O24HLXC4CYXTVP4EFS3ZANT", "length": 50324, "nlines": 420, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் ச���தம் - Sivakamiyin Sabhatham - இரண்டாம் பாகம் - காஞ்சி முற்றுகை - ஐம்பத்து மூன்றாம் அத்தியாயம் - பாரவி இட்ட தீ - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஇரண்டாம் பாகம் - காஞ்சி முற்றுகை\nஐம்பத்து மூன்றாம் அத்தியாயம் - பாரவி இட்ட தீ\nமகேந்திர சக்கரவர்த்தி சபா மண்டபத்துக்குள்ளே பிரவேசித்தபோது அவ்விடத்தில் ஏற்பட்ட ஆரவாரத்தையும் கோலாகலத்தையும் சொல்லி முடியாது. சற்று நேரம் வரையில் ஒரே ஜயகோஷமும் எதிரொலியுமாயிருந்தது.\nமாமல்லர் பாய்ந்து சென்று மகேந்திர பல்லவரைத் தழுவிக் கொண்டார். மந்திரிகளும் அமைச்சர்களும் கோட்டத் தலைவர்களும் சம்பிரதாய மரியாதைகளை மறந்தவர்களாய் சக்கரவர்த்தியைச் சூழ்ந்து கொண்டார்கள். ஏககாலத்தில் பலர் பேச முயன்றார்கள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஜி.எஸ்.டி. ஒரு வணிகனின் பார்வையில்...\nநேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்\nதமிழகக் கோயில்கள் - தொகுதி 1\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nதளபதி பரஞ்சோதி மட்டும் சற்றுத் தூரத்தில் ஒதுக்குப்புறமாக நின்றார். அவருடைய கண்களிலே வெட்கத்தின் அறிகுறி காணப்பட்டது. \"நான்கூட ஏமாந்து போனேனல்லவா சக்கரவர்த்தியைப் பற்றி இவ்வளவு தெரிந்திருந்தும், இவர் பகைவர்களால் சிறைப்பட்டிருக்கக்கூடும் என்று நம்பி விட்டேனல்லவா சக்கரவர்த்தியைப் பற்றி இவ்வளவு தெரிந்திருந்தும், இ��ர் பகைவர்களால் சிறைப்பட்டிருக்கக்கூடும் என்று நம்பி விட்டேனல்லவா\" என்ற எண்ணத்தினால் அவ்வீர வாலிபர் வெட்கமடைந்தார் போலும்\nஆரவாரம் சற்று அடங்கியதும், மகேந்திர சக்கரவர்த்தி சபையோரைச் சுற்றி வளைத்துப் பார்த்து, \"ஏது, எல்லாரும் ஒரே குதூகலமாயிருக்கிறீர்கள் உங்களுடைய உற்சாகத்தைப் பார்த்தால், யுத்தத்திலேயே ஜயித்துவிட்டது மாதிரி தோன்றுகிறதே உங்களுடைய உற்சாகத்தைப் பார்த்தால், யுத்தத்திலேயே ஜயித்துவிட்டது மாதிரி தோன்றுகிறதே நமது கோட்டைத் தளபதி மட்டும் சிறிது வாட்டமடைந்து காணப்படுகிறார் நமது கோட்டைத் தளபதி மட்டும் சிறிது வாட்டமடைந்து காணப்படுகிறார்\" என்றபோது எல்லாருடைய கண்களும் பரஞ்சோதியை நோக்க, அவருடைய வெட்கம் இன்னும் அதிகமாயிற்று.\nமுதன் மந்திரி சாரங்கதேவர், \"பல்லவேந்திரா தாங்கள் வருவதற்கு ஒரு வினாடி நேரத்துக்கு முன்னால்தான், நம் சைனியத்தைக் கோட்டைக்கு வெளியே கொண்டுபோய்ப் புலிகேசியுடன் போர் நடத்துவதாக நாங்கள் இங்கே தீர்மானித்திருந்தோம். தங்களுடைய வரவினால் அதற்கு இடமில்லாமற் போய்விட்டதே என்று நமது கோட்டைத் தளபதிக்கு வருத்தமாயிருக்கலாம் தாங்கள் வருவதற்கு ஒரு வினாடி நேரத்துக்கு முன்னால்தான், நம் சைனியத்தைக் கோட்டைக்கு வெளியே கொண்டுபோய்ப் புலிகேசியுடன் போர் நடத்துவதாக நாங்கள் இங்கே தீர்மானித்திருந்தோம். தங்களுடைய வரவினால் அதற்கு இடமில்லாமற் போய்விட்டதே என்று நமது கோட்டைத் தளபதிக்கு வருத்தமாயிருக்கலாம்\n நம்முடைய சைனியத்தைக் கோட்டைக்கு வெளியே கொண்டு போவதாக உத்தேசமா இந்த அபூர்வமான யோசனையை யார் செய்தது இந்த அபூர்வமான யோசனையை யார் செய்தது சேனாபதி எப்படி என்னுடைய கட்டளையை மீறத் துணிந்தீர் உமக்குக்கூட என்னிடம் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதா உமக்குக்கூட என்னிடம் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதா\" என்று பல்லவேந்திரர் சிம்ம கர்ஜனை போன்ற குரலில் கேட்க, சேனாபதி கலிப்பகையார் தாழ்ந்த குரலில், \"பிரபு\" என்று பல்லவேந்திரர் சிம்ம கர்ஜனை போன்ற குரலில் கேட்க, சேனாபதி கலிப்பகையார் தாழ்ந்த குரலில், \"பிரபு தாங்கள் பகைவர்களால் சிறைப்பட்டிருப்பதைக் கேட்டபிறகு நாங்கள் எப்படிக் கோட்டைக்குள்ளே, பதுங்கிக் கொண்டிருக்கமுடியும் தாங்கள் பகைவர்களால் சிறைப்பட்டிருப்���தைக் கேட்டபிறகு நாங்கள் எப்படிக் கோட்டைக்குள்ளே, பதுங்கிக் கொண்டிருக்கமுடியும் தங்களை விடுவிக்க முடியாத பல்லவ சைனியம் இருந்தென்ன, இல்லாமற் போயென்ன தங்களை விடுவிக்க முடியாத பல்லவ சைனியம் இருந்தென்ன, இல்லாமற் போயென்ன\n\" என்று சக்கரவர்த்தி கேட்டபோது, அங்கே கூடியிருந்தவர்களின் ஆச்சரியத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது.\nமுதன் மந்திரி சாரங்கதேவர், சற்று முன்னால் சக்கரவர்த்தியின் தூதன் என்று சொல்லிக்கொண்டு ஒருவன் வந்ததையும், அவன் கூறிய அதிசயமான செய்தியையும், அதன்மேல் தாங்கள் தீர்மானித்ததையும் சுருக்கமாகக் கூறினார்.\n நாகநந்தியடிகள் நான் நினைத்ததற்கு மேலே கெட்டிக்காரராயிருக்கிறார். சற்று நேரம் தாமதித்து வந்திருந்தேனானால் காரியம் அடியோடு கெட்டுப் போயிருக்குமே\" என்றார் மகேந்திர சக்கரவர்த்தி.\n அப்படியானால், அந்தத் தூதன் கூறியது பொய்யா தாங்கள் பகைவர்களிடம் சிறைப்படவில்லையா\" என்று சேனாபதி கலிப்பகையார் கேட்க மகேந்திரர் கூறினார்: \"அது பொய்தான், நான் பகைவர்களிடம் சிறைப்படவில்லை. அப்படி நான் சிறைப்பட்டிருந்தாலும் என்னை விடுவிப்பதற்காக நீங்கள் படை திரட்டிக்கொண்டு புறப்பட்டிருக்க வேண்டியதில்லை. என்னை விடுவித்துக் கொள்ள எனக்குத் தெரியும். முன்பின் தெரியாத தூதனுடைய வார்த்தையை அவ்வளவுக்கு நீங்கள் நம்பி விட்டீர்களே நாகநந்தி நமது எதிரியின் ஒற்றன் என்பதை மாமல்லனாவது பரஞ்சோதியாவது உங்களுக்குத் தெரிவிக்கவில்லையா நாகநந்தி நமது எதிரியின் ஒற்றன் என்பதை மாமல்லனாவது பரஞ்சோதியாவது உங்களுக்குத் தெரிவிக்கவில்லையா\n தாங்கள் சிறைப்பட்டீர்கள் என்ற செய்தி என்னுடைய அறிவைக் குழப்பிவிட்டது. பல்லவ குமாரரும் மனம் கலங்கிப்போய் விட்டார்\" என்றார் பரஞ்சோதி.\n அப்படியானால் சிங்க இலச்சினை அவனிடம் எப்படி வந்தது\" என்று முதல் அமைச்சர் கேட்டார்.\n\"நான்தான் அவனிடம் கொடுத்தேன். இந்த அதிசாமர்த்தியசாலியான ஒற்றனைக் கைப்பிடியாய்ப் பிடிப்பதற்காகவே நான் வடக்குப் போர் முனையிலிருந்து தெற்கே போயிருந்தேன்...\"\n எதிரியின் ஒற்றனிடம் சிங்க இலச்சினை ஏன் கொடுத்தீர்கள் கொடுத்தபோது அவன் ஒற்றன் என்று தெரியாதா கொடுத்தபோது அவன் ஒற்றன் என்று தெரியாதா\n\"ஒன்பது மாதத்துக்கு முன்னாலேயே தெரியும். நமது கோட்ட���த் தளபதி காஞ்சிக்கு வந்த அன்றே அந்தச் சந்தேகம் என் மனத்தில் உதித்தது. வாதாபி ஒற்றர்கள் பல்லவ ராஜ்யமெங்கும் பௌத்த சங்கங்களின் மூலமாக வேலை செய்து வருவதை அறிந்தேன். அவர்களையெல்லாம் பிடிப்பதற்காக இத்தனை நாளும் நாகநந்தியை வெளியில் விட்டிருந்தேன். கோட்டை முற்றுகை தொடங்குவதற்குள் நாகநந்தியை எப்படியாவது பிடித்துவிட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு தெற்கே போனேன். கடைசியாக, மண்டபப்பட்டுக் கிராமத்தில் கண்டுபிடித்தேன்.\"\n\" என்று மாமல்லர் தூக்கி வாரிப் போட்டவராகக் கேட்டார்.\n மண்டபப்பட்டிலேதான் அங்கே நமது ஆயனரையும் சிவகாமியையும்கூடப் பார்த்தேன். அவர்களைப் பெரும் வெள்ளத்திலிருந்து நீ காப்பாற்றியது பற்றிச் சொன்னார்கள். இருவரும் சந்தோஷமாயிருக்கிறார்கள். ஆயனர் அங்கே மலைக்கோயில் அமைக்கும் பணியில் ஈடுபடுவதற்குத் தக்க ஏற்பாடு செய்துவிட்டு வந்திருக்கிறேன். நாகநந்தியைத் தேடிக்கொண்டு மண்டபப்பட்டுக்குப் போனதில் இந்த ஒரு நன்மையும் ஏற்பட்டது..\"\nஆயனரும் சிவகாமியும் எதிரிகளின் ஒற்றர்கள் என்று நாகநந்தி கூறிய விஷங்கலந்த வார்த்தைகளினால் புண்பட்டிருந்த மாமல்லரின் உள்ளம் இதைக் கேட்டுக் குதூகலித்தது. அவருடைய மனத்தில் பொங்கிய உற்சாகம் முகமலர்ச்சியாகப் பரிணமித்தது.\n\" என்று சேனாதிபதி கலிப்பகை கவலை தோய்ந்த குரலில் கேட்டார்.\nஅவருக்குப் போர்க்களத்தில் யுத்தம் செய்யும் முறைதான் தெரியுமே தவிர, இந்த மாதிரி ஒற்றர் தந்திரங்களெல்லாம் தலை வேதனை அளித்தன.\n வாதாபியின் மிகவும் கெட்டிக்காரனான ஒற்றனைச் சிறைப்படுத்தியாகிவிட்டது. பாதி யுத்தத்தை நாம் ஜயித்துவிட்டதுபோலத்தான்\nஉடனே மாமல்லர், தந்தையிடம் துள்ளி வந்து வணக்கத்துடன் கைகூப்பி நின்று, \"பல்லவேந்திரா பாதி யுத்தத்தைத் தாங்கள் ஜயித்தாகிவிட்டது. மற்றப் பாதி யுத்தத்தை ஜயிக்க எனக்கு அனுமதி கொடுங்கள். நமது வீர பல்லவ சைனியத்தை நடத்திக்கொண்டு போய் வாதாபி அரக்கர் சைனியத்தை அடியோடு அழித்து நிர்மூலம் செய்ய அனுமதி கொடுங்கள். என் அருமைத் தோழர் பரஞ்சோதியையும் என்னுடன் அனுப்பி வையுங்கள் பாதி யுத்தத்தைத் தாங்கள் ஜயித்தாகிவிட்டது. மற்றப் பாதி யுத்தத்தை ஜயிக்க எனக்கு அனுமதி கொடுங்கள். நமது வீர பல்லவ சைனியத்தை நடத்திக்கொண்டு போய் வாதாபி அரக்கர் சைனியத்தை அடியோடு அழித்து நிர்மூலம் செய்ய அனுமதி கொடுங்கள். என் அருமைத் தோழர் பரஞ்சோதியையும் என்னுடன் அனுப்பி வையுங்கள்\nஅப்போது மகேந்திரபல்லவர் மாமல்லரைத் தழுவிக் கொண்டு \"குழந்தாய் உன்னுடைய வீரத்தை மெச்சுகிறேன். ஆனால், கொஞ்சம் நான் சொல்லுவதைக் கேள் உன்னுடைய வீரத்தை மெச்சுகிறேன். ஆனால், கொஞ்சம் நான் சொல்லுவதைக் கேள்\" என்று கூறிவிட்டு, சபையோர்களைப் பார்த்து, \"மந்திரிகளே\" என்று கூறிவிட்டு, சபையோர்களைப் பார்த்து, \"மந்திரிகளே அமைச்சர்களே எல்லாரும் சற்றுச் செவி கொடுத்துக் கேளுங்கள். இந்த யுத்தத்திற்கு ஆதிமூலமான காரணத்தை உங்களுக்குச் சொல்கிறேன். பிறகு, உங்களுடைய விருப்பம் என்ன என்பதை எனக்குத் தெரிவியுங்கள்\" என்றார்.\nநிசப்தம் நிலவிய மந்திராலோசனை சபையைப் பார்த்து மகேந்திரபல்லவர் மேலும் கூறியதாவது: \"நான் இளம் பிள்ளையாயிருந்தபோது யுத்தம் என்னும் எண்ணமே இல்லாதவனாயிருந்தேன். என் தந்தை சிம்ம விஷ்ணுவின் வீரப்புகழ் தென்னாடெங்கும் பரவியிருந்தது. நான் பிறப்பதற்கு முன்னாலேயே என் தந்தை கீழைச் சோழ நாட்டைப் பல்லவ ராஜ்யத்துடன் சேர்த்துக்கொண்டார். உறையூர்ச் சோழர்களை அடக்கிக் கப்பம் கட்டச் செய்தார். பாண்டியர்களையும் கர்வபங்கம் செய்தார். மேற்கே கங்கரும் வடமேற்கே கதம்பரும் சிம்மவிஷ்ணு மகாராஜாவிடம் பயபக்தி கொண்ட நண்பர்களாயிருந்தார்கள். வடக்கே வேங்கி நாட்டரசனோ எனக்குத் தாய்மாமன். ஆகவே, யுத்தம் என்ற நினைவே இல்லாமல் நான் வளர்ந்து வந்தேன். சித்திரம், சிற்பம், கவிதை சங்கீதம், நடனம் ஆகிய கலைகளில் ஈடுபட்டுக் காலம் கழித்தேன். எந்தெந்த தேசத்தில் என்னென்ன கலை சிறந்து விளங்கியது என்று அறிந்து, அந்தக் கலையில் வல்லாரைத் தருவித்து இந்தப் பல்லவ நாட்டிலும் அக்கலையை வளர்க்க முயன்றேன்.\nஇப்படியிருக்கும்போது, கங்கமன்னன் துர்விநீதனுடைய சபையில் பாரவியென்னும் வடமொழிக் கவி ஒருவர் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அவர் வடக்கே அசலபுரத்தில் இருந்தவர். வாதாபி இராஜகுமாரர்களின் சிநேகிதர். புலிகேசியும் அவனுடைய சகோதரர்களும் சிற்றப்பனுக்கு பயந்து காட்டிலே ஒளிந்திருந்தபோது பாரவியும் அவர்களோடு கொஞ்சகாலம் அலைந்து திரிந்தார். பிறகு அவர் கங்கநாட்டு மன்னனுடைய சபையைத் தேடி வந்தார். துர்விநீதனு���ைய மகளைப் புலிகேசியின் தம்பி விஷ்ணுவர்த்தனுக்கு மணம் பேசி முடித்து, அதன் மூலம் புலிகேசிக்குப் பலம் தேடிக் கொடுப்பதற்காக அவர் வந்தார்.\nதுர்விநீதன் என்னுடைய தந்தைக்குப் பெரிதும் கடமைப்பட்டவன் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகையால், கங்கபாடியில் நடக்கும் காரியங்கள் எல்லாம் அவ்வப்போது காஞ்சிக்குத் தெரிந்து கொண்டிருந்தன. பாரவி அங்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதும், அவரைக் காஞ்சிக்கு வரவழைக்க வேண்டுமென்று நான் ஆசைப்பட்டேன். என் தந்தையும் அவ்விதமே துர்விநீதனுக்குச் செய்தி அனுப்பினார். அதன்பேரில் பாரவி இங்கு வந்தார். வந்தவர் காஞ்சி சுந்தரியின்மேல் மோகம் கொண்டு விட்டார் இந்தக் காஞ்சி நகரின் திருக்கோயில்களும் இராஜவீதிகளும் பூந்தோட்டங்களும் பாரவியை அடியோடு கவர்ந்து விட்டன. புலிகேசி வாதாபி சிம்மாசனத்தில் ஏறிய பிறகு, அவனும் அவன் தம்பி விஷ்ணுவர்த்தனனும் பாரவிக்கு ஓலைமேல் ஓலையாக விடுவித்துக் கொண்டிருந்தார்கள். வாதாபிக்கு திரும்பி வந்துவிடும்படியாகத்தான். ஆனால் பாரவி அதற்கெல்லாம் இணங்கவில்லை. காஞ்சியை விட்டுப்போவதற்கு அவருக்கு மனம் வரவில்லை. புலிகேசியின் ஓலைகளுக்கெல்லாம் பாரவி தம்மால் வரமுடியாதென்று மறு ஓலை அனுப்பினார். அவற்றில் காஞ்சி நகரைப் பற்றி வர்ணணைகள் செய்தார். அந்த ஓலைகளில் ஒன்றிலேதான்,\nபுஷ்பேஷு ஜாதி புருஷேஷு விஷ்ணு\nநாரிஷு ரம்பா நகரேஷு காஞ்சி\nஎன்ற சுலோகத்தை அவர் எழுதினார். இதையெல்லாம் அப்போது படிக்கையில் எனக்கு எவ்வளவோ சந்தோஷமாயிருந்தது. ஆனால், அப்போது அந்த பாரவி கவி மூட்டிய தீதான் இப்போது இந்தப் பெரும் யுத்தமாக மூண்டிருக்கிறது. புலிகேசி பாரவிக்கு எழுதிய ஓலை ஒன்றில், 'என்றைக்காவது ஒரு நாள் நான் காஞ்சி நகருக்கு வருவேன்; உம்முடைய வர்ணனையெல்லாம் உண்மைதானா என்று பார்ப்பேன் என்று எழுதியிருந்தான். அதுவும் எனக்குப் பெருமையாயிருந்தது. அப்போது, வாதாபி சக்கரவர்த்தி காஞ்சிக்கு வரும்போது அவருக்குப் பிரமாதமான வரவேற்பு நடத்த வேண்டுமென்று எண்ணியிருந்தேன். ஆனால், சபையோர்களே நான் நினைத்ததற்கு மாறாக இப்போது கோட்டைக் கதவுகளைச் சாத்தி வாதாபி சக்கரவர்த்தியை வெளியில் நிறுத்த வேண்டியிருக்கிறது...\"\nஇத்தனை நேரமும் சபையோர் அனைவரையும் போல ஆவலுடன் மகேந்திரர் கூறிய வரலாற்றைக் கேட்டுக்கொண்டிருந்த மாமல்லர் குறுக்கிட்டு, \"பல்லவேந்திரா எதற்காக நம் கோட்டைக் கதவுகளைச் சாத்தித் தாளிடவேண்டும் எதற்காக நம் கோட்டைக் கதவுகளைச் சாத்தித் தாளிடவேண்டும் வேல்களையும் வாள்களையும் கொண்டு புலிகேசியை ஏன் வரவேற்கக்கூடாது வேல்களையும் வாள்களையும் கொண்டு புலிகேசியை ஏன் வரவேற்கக்கூடாது\n\"ஆம்; வரவேற்கத்தான் போகிறோம். நமது கோட்டைச் சுவர்களின் மீது பல்லவ வீரர்கள் நின்று, வாள்களாலும் வேல்களாலும் சளுக்கர்களை வரவேற்பார்கள். வரவேற்று நமது அகழிகளிலுள்ள முதலைகளுக்கு விருந்தளிப்பார்கள் நான் சொல்ல ஆரம்பித்ததை முழுதும் சொல்லிவிடுகிறேன். அந்த அரக்கன் புலிகேசி நமது காஞ்சி சுந்தரியின் மேல் எத்தகைய மோகம் கொண்டிருக்கிறான் என்பதை நேரில் நானே பார்த்தேன். ஆகா நான் சொல்ல ஆரம்பித்ததை முழுதும் சொல்லிவிடுகிறேன். அந்த அரக்கன் புலிகேசி நமது காஞ்சி சுந்தரியின் மேல் எத்தகைய மோகம் கொண்டிருக்கிறான் என்பதை நேரில் நானே பார்த்தேன். ஆகா காஞ்சியின் சௌந்தரியத்தை நான் வர்ணிக்க ஆரம்பித்ததும், அவனுடைய கண்கள் எப்படி ஜொலித்தன தெரியுமா... காஞ்சியின் சௌந்தரியத்தை நான் வர்ணிக்க ஆரம்பித்ததும், அவனுடைய கண்கள் எப்படி ஜொலித்தன தெரியுமா...\n புலிகேசியைத் தாங்கள் நேரில் பார்த்தீர்களா எங்கே\" என்று சாரங்கதேவர் கேட்டார்.\n\"வடபெண்ணை நதிக்கரையில் சளுக்கர் படைக்கு நடுவில் அவனை நான் பார்த்தேன்\" என்று மகேந்திரர் கூறியதும், சபையில் பெரும் வியப்புக்கு அறிகுறியான 'ஹாஹாகாரம்' எழுந்தது.\n இப்படியெல்லாம் தங்களை அபாயத்துக்கு உட்படுத்திக் கொள்ளலாமா இந்தப் பெரிய பல்லவ சாம்ராஜ்யம் தங்கள் ஒருவரையே நம்பியிருக்கிறதே இந்தப் பெரிய பல்லவ சாம்ராஜ்யம் தங்கள் ஒருவரையே நம்பியிருக்கிறதே\" என்றார் முதல் அமைச்சர்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-04-08T18:24:00Z", "digest": "sha1:X2A37ZBGFLUAZWXVROWHP5IY2MPKRX3E", "length": 14140, "nlines": 121, "source_domain": "www.pothunalam.com", "title": "சுயதொழில் - குறைந்த முதலீட்டில் ஆயில் மில் சிறந்த வியாபாரம்!!!", "raw_content": "\nசுயதொழில் – குறைந்த முதலீட்டில் ஆயில் மில் சிறந்த வியாபாரம்\nசுயதொழில் – தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி\nநம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.\nநம்முடைய தினசரி சமையலில் எண்ணெய் கலக்காத உணவு என்று எதுவுமில்லை. தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், பாமாயில் என பலவகையான எண்ணெய் அயிட்டங்கள் நம்மூரில் இருக்கிறது.\nநிலக் கடலை, சோயா பீன்ஸ், தேங்காய், எள் போன்ற மூலப் பொருட்களிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nசரி வாங்க ஆயில் மில் தயாரிப்பு தொழில் பற்றி தெளிவாக படித்தறிவோம்..\nசுயதொழில் இன்று மெழுகுவர்த்தி தயாரிப்பு..\nஉணவு பொருட்களின் தேவை இருக்கும் வரை எண்ணெய்கள் தேவை இருக்கும்.\nஎனவே இவற்றின் தேவை சந்தையில் அதிகளவு கலைக்கட்டியிருக்கும்.\nஎண்ணெய் உற்பத்தி செய்யத் தேவைப்படும் முக்கியமான முதலீடு என்றால் கட்டடமும், இயந்திரமும்தான்.\nஆண்டுக்கு 12,000 லிட்டர் எண்ணெய் உற்பத்தி செய்யும் மில் ஒன்றைத் தொடங்க சுமார் 15 லட்ச ரூபாய் தேவைப்படும்.\nஇந்த தொழிலைத் தொடங்கும் நிறுவனர் 15%, மீதமுள்ள 85% கடன் மற்றும் மானியம் மூலம் பெற்றுக் கொண்டு தொழிலைத் தொடங்கலாம்.\nஆயில் மில் – கட்டிட அமைப்பு:\nஆயில் மில் சுயதொழில் தொடங்க குறைந்தபட்சம் 30 சென்ட், அதிகபட்சமாக ஒரு ஏக்கர் வரை இடம் தேவைப்படும்.\nதேவையான இடம் சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ எடுத்துக் கொள்ளலாம். எண்ணெய் உற்பத்திக்குத் தகுந்தாற்போல் கட்டடங்களை அமைப்பது அவசியம்.\nஇந்த சுயதொழில் துவங்குவதற்கு வேலையாட்களின் பங்கு மிகவும் அவசியம். ஒரு நாளைக்கு 32 லிட்டர் உற்பத்தி செய்வதற்கு திறமையான வேலையாள் ஒருவர், ஒரு சூப்பர்வைஸர் என இரண்டு நபர்கள் தேவை.\nசுயதொழில் – கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பு ..\nஇந்த தயாரிப்பு தொழில் துவங்க நில கடலை, தேங்காய், சோயா பீன்ஸ், எள் போன்றவைதான் முக்கியமான பொருட்கள் ஆகும்.\nஇவற்றில் எது உங்களுக்கு எளிதாக கிடைக்குமோ அவற்றை வாங்கி நீங்கள் எண்ணெய் உற்பத்தி செய்யலாம்.\nசில இடங்களில் எல்லா மூலப்பொருட்களும் கிடைக்கும்பட்சத்தில் எல்லா விதமான எண்ணெய்களும் உற்பத்தி செய்யலாம்.\nஇருப்பினும் ஒவ்வொரு எண்ணெக்கும் தனித்தனி இயந்திரங்கள் தேவைப்படும். ஒரு இயந்திரத்தில் ஒரு வகை எண்ணெயை மட்டுமே தயாரிக்க இயலும்.\nஇந்த ஆயில் மில் தயாரிப்பு தொழில் துவங்க எக்ஸ்பெல்லர், வடிகட்டும் இயந்திரம், பாய்லர், அளவிடும் இயந்திரங்கள் என மொத்தம் 90,000 ரூபாய் வரை இயந்திரத்திற்குச் செலவாகும். பெரும்பாலும் இந்த இயந்திரங்கள் அனைத்தும் தமிழகத்திலேயே கிடைக்கிறது.\nதேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி – இதோ தெளிவான விளக்கம்\nதேங்காய் பருப்பு தனியாகவும் கிடைக்கும், அல்லது தேங்காயிலிருந்தும் பருப்பை நாமே எடுத்து கொள்ளலாம்.\nஇப்படி தனியே எடுத்த தேங்காய் பருப்பில் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பதால் எண்ணெய் எடுப்பது கடினம். எனவே அதை பாய்லர் வெப்பத்தின் மூலம் ஈரத்தை உறிஞ்சி, உலர வைக்கிறார்கள்.\nபின்னர் கட்டர் இயந்திரத்தின் மூலம் தேங்காயைத் துண்டு துண்டாக்கி கிரஷிங் மெஷினில் போட்டு அரைக்கிறார்கள். இதிலிருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கப்பட்டவுடன் அதன் சக்கைகள் வெளியே தள்ளப்படுகிறது.\nஇந்த தேங்காய் எண்ணெய் இதன்பிறகு ஃபில்டர் இயந்திரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கசடுகள் வடிகட்டப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது.\nசுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், ஆயில் ஃபில்லிங்’ இயந்திரம் மூலம் பாக்கெட்டுகளிலும், சிறிய டின்களிலும் அடைக்கப்பட்டு விற்பனைக்கு செல்கிறது.\nசுயதொழில் – புதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 சிறந்த சிறு தொழில்கள் பட்டியல்..\nஇது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2020\nகுறைந்த முதலீட்டில் ஆயில் மில் சிறந்த வியாபாரம்\nவீட்டில் இருந்து செய்யும் 5 கணினி அடிப்படை தொழில்கள்..\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nபினாயில் தயாரிப்பு விலை ரூ.1,000/- மாத வருமானம் 20,000/- லாபம்..\nவீட்டில் இருந்து செய்யும் சிறு தொழில் பட்டியல்கள்.. Suya tholil..\nடிஜிட்டல் பிளக்ஸ் பிரிண்டிங் பிசினஸ் சுயதொழில் ..\nவீட்டில் இருந்து செய்யும் 5 கணினி அடிப்படை தொழில்கள்..\nஇயற்கை உரம் வகைகள் | இயற்கை உரம் தயாரிப்பு | use of fertilizers |\npal sothai patti vaithiyam | பல் சொத்தை பாட்டி வைத்தியம்..\nஅரிசி பாயாசம் செய்வது எப்படி..\nகிறிஸ்தவ குழந்தை பெயர்கள் 2020.. christian baby names in tamil..\n சிவகங்கை மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020..\nஆண் குழந்தை சிவன் பெயர்கள்..\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2020..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sliit.lk/ta/engineering/programmes/quantity-surveying-degree/", "date_download": "2020-04-08T17:30:07Z", "digest": "sha1:4HF7K7FJPJN6MSTTZO2ZUT2EERLL6WAR", "length": 11229, "nlines": 235, "source_domain": "www.sliit.lk", "title": " BSc Engineering (Hons) In Quantity Surveying | SLIIT", "raw_content": "\nபதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan\nSLIIT இன் பட்டதாரிகளின் பண்புக்கூறுகள்\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nபல்கலைக்கழகங்கள் சட்டத்தின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளன\nகாமன்வெல்த் பல்கலைக்கழக சங்கத்தின் உறுப்பினர்\nபல்கலைக்கழகங்களின் சர்வதேச சங்கம் (IAU)\nநுழைவு: பிப்ரவரி / ஜூன் / செப்டம்பர்\nகடல்: வாரநாட்கள் / வார இறுதி\nதேர்வுகள்: வாரநாட்கள் / வார இறுதி\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nஎங்கள் செய்திமடலை பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "https://www.sodukki.com/post/20200119093405", "date_download": "2020-04-08T18:14:47Z", "digest": "sha1:3VC7W5UE4DGVJNYBAV4JNFGYYBJROBVM", "length": 6499, "nlines": 52, "source_domain": "www.sodukki.com", "title": "உடலில் உள்ள கொழுப்புக்கட்டியை போக்க வீட்டிலேயே இத செய்து பாருங்க.. கொழுப்பு கட்டிக்கு குட்பை சொல்லுங்க...!", "raw_content": "\nஉடலில் உள்ள கொழுப்புக்கட்டியை போக்க வீட்டிலேயே இத செய்து பாருங்க.. கொழுப்பு கட்டிக்கு குட்பை சொல்லுங்க... Description: உடலில் உள்ள கொழுப்புக்கட்டியை போக்க வீட்டிலேயே இத செய்து பாருங்க.. கொழுப்பு கட்டிக்கு குட்பை சொல்லுங்க... Description: உடலில் உள்ள கொழுப்புக்கட்டியை போக்க வீட்டிலேயே இத செய்து பாருங்க.. கொழுப்பு கட்டிக்கு குட்பை சொல்லுங்க...\nஉடலில் உள்ள கொழுப்புக்கட்டியை போக்க வீட்டிலேயே இத செய்து பாருங்க.. கொழுப்பு கட்டிக்கு குட்பை சொல்லுங்க...\nசொடுக்கி 19-01-2020 மருத்துவம் 4165\nஇன்றைய நவநாகரீக கலாச்சாரத்தில் துரித உணவுப் பழக்கம் தலை தூக்கியிருக்கிறது. இதனால் சகட்டுமேனிக்கு பலரும் உடல் எடையும் கூடி இருக்கின்றனர். இந்த தலைமுறையினர் எதிர்கொள்ளும் முக்கியச் சிக்கல்களில் ஒன்று கொழுப்புக்கட்டி.\nசிலர் தங்களுக்கு சின்ன நோய் வந்தாலே உடனே பதறிவிடுகிறார்கள். சிலர் பெரிய நோய்களையும்கூட அசால்டாக டீல் செய்வார்கள். அதில் ஒருவகையான மிக, மிக சின்ன நோய்தான் கொழுப்புக்கட்டி. இவை உடலில் ஒருபகுதியில் தோன்றும். கொஞ்சம் நகரும் தன்மை கொண்டிருக்கும். இதை வீட்டிலேயே சூப்பர் டிப்ஸ் மூலம் சரிசெய்யலாம்.\nமைதாமாவை கொஞ்சம் எடுத்து அதை தேனில் கலந்து கொழுப்புக்கட்டி வந்த இடத்தில் தடவி பேண்டேஜ் போட்டாலே போதும். இப்படி செய்தால் கொழுப்புகட்டி அந்த இடத்தில் இருந்து போய்விடும். பொதுவாக கொழுக்கட்டி வலிக்கவோ, வேறு எந்த ஆபத்தோ கொடுக்காது. இருந்தாலும் அதை அகற்றி விடுவது நல்லது.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nகரோனாவால் வேலை இழந்து பரிதாப நிலையில் சொந்த ஊர் திரும்ப தயாரான கேரள இளைஞர்கள்.. பெரும் கோடீஸ்வரர்களாக மாறிய ஆ ச்சரியம்.. அப்படி என்ன நடந்தது தெரியுமா\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கைகழுவணுமா மகளுடன் சேர்ந்து சாண்டி ரிலீஸ் செய்த சூப்பர் காணொளி..\nஅந்த 3.0 ரஜினி செம : 2.0 படத்தின் மக்கள் கருத்து\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த ஒரு விவாகரத்து... இரண்டை லட்சம் கோடி ஜீவனாம்சம்ன்னா சும்மாவா\nதாய்பாலை விட தூய்மையான காதல்...நெஞ்சை உருக்கும் நிஜகதை... உயிரையே கொடுத்து நிரூபித்த இளைஞன்..\nஅடேங்கப்பா எப்படி இருந்த நடிகை இப்படி மாறிட்டார்.. சான்ஸே இல்லை.... இவர் யார் என்று தெரிகிறதா\n ஈஸியா சரிசெய்ய ஜூஸ் குடிங்க.... இதயத்தைக் காக்க இந்த இயற்கை ஜூஸே போதும்..\nஊதா நிற உணவுகள் செம மாஸ்...இனி சாப்பிட மறக்காதீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnnews24.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-04-08T19:32:45Z", "digest": "sha1:5Q6DVDZUMKEXFCWMJXB7XOU7K63GCNQM", "length": 21204, "nlines": 141, "source_domain": "www.tnnews24.com", "title": "இந்தியா Archives - Tnnews24", "raw_content": "\nகோலியைப் பகைத்துக் கொள்ள விரும்பாத ஆஸி வீரர்கள் – காரணம் இதுதான்\nகோலியைப் பகைத்துக் கொள்ள விரும்பாத ஆஸி வீரர்கள் – காரணம் இதுதான் இந்திய அணியின் கேப்டன் கோலி உள்ளிட்ட வீரர்களை ஆஸி வீரர்கள் ஏன் பகைத்துக் கொள்வதில்லை என முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்....\nதமிழகத்தில் மேலும் 86 பேருக்குக் கொரோனா தொற்று – 571 ஆக உயர்ந்த எண்ணிக்கை\nதமிழகத்தில் மேலும் 86 பேருக்குக் கொரோனா தொற்று – 571 ஆக உயர்ந்த எண்ணிக்கை தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 86 பேருக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்....\nயுவ்ராஜுக்கு முன்னால் தோனி இறங்கியது ஏன் 9 ஆண்டுகளாக தொடரும் சர்ச்சைக்கு பதிலளித்த இந்திய வீரர்\nயுவ்ராஜுக்கு முன்னால் தோனி இறங்கியது ஏன் 9 ஆண்டுகளாக தொடரும் சர்ச்சைக்கு பதிலளித்த இந்திய வீரர் 9 ஆண்டுகளாக தொடரும் சர்ச்சைக்கு பதிலளித்த இந்திய வீரர் இந்திய அணி 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற போட்டியில் தோனி முதலில் களமிறங்கியது ஏன் என சுரேஷ்...\nநாளை இரவு விளக்கு ஏற்றும் முன்னர் இதை மட்டும் செய்துவிடாதீர்கள் – மக்களுக்கு ஒரு அறிவுரை \nநாளை இரவு விளக்கு ஏற்றும் முன்னர் இதை மட்டும் செய்துவிடாதீர்கள் – மக்களுக்கு ஒரு அறிவுரை நாளை இரவு பிரதமர் அறிவிப்பின்படி விளக்கு ஏற்றும் முன்னர் கைகளை சானிட்டைசர்களால் கழுவவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா...\nகொரோனா இப்படியும் பரவலாம் – அமெரிக்க ஆய்வில் அதிர்ச்சி முடிவு\nகொரோனா இப்படியும் பரவலாம் – அமெரிக்க ஆய்வில் அதிர்ச்சி முடிவு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பேசுவது மூலமாகவும் சுவாசிக்கும் போதும் கொரோனா பரவலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...\nஏப்ரல் 15க்குப் பிறகு விமான சேவை தொடங்குகிறதா\nஏப்ரல் 15க்குப் பிறகு விமான சேவை தொடங்குகிறதா குழப்பத்துக்கு விளக்கமளித்த அமைச்சர் ஏப்ரல் 14 ஆம் தேதியோடு 21 நாள் ஊரடங்கு முடியவுள்ள நிலையில் அதன் பிறகு விமானப் போக்குவரத்து தொடங்கும் என்ற செய்தி மக்களுக்குக்...\nமின்விளக்குகளை அனைத்துவிட்டு அகல்விளக்குகளை ஏற்றுங்கள் – வேண்டுகோள் வைத்த மோடி\nமின்விளக்குகளை அனைத்துவிட்டு அகல்விளக்குகளை ஏற்றுங்கள் – வேண்டுகோள் வைத்த மோடி மக்களிடம் வீடியோ மூலம் பேசிய மோடி ஏப்ரல் 5 ஆம் தேதி மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் அகல்விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்....\nகொரோனா பாதிப்பால் இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் குறைக்கப்படுமா\nகொரோனா பாதிப்பால் இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் குறைக்கப்படுமா கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் வீர்ர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படலாம் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. உலகத்தையே உலுக்கி...\nபாகிஸ்தான் மக்களுக்கு நிதியுதவி அளித்த கிரிக்கெட் வீர்ரகள் – சமூகவலைதளத்தில் எழுந்த எதிர்ப்பு\nபாகிஸ்தான் மக்களுக்கு நிதியுதவி அளித்த கிரிக்கெட் வீர்ரகள் – சமூகவலைதளத்தில் எழுந்த எதிர்ப்பு இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான யுவ்ராஜ் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவருக்கும் சமூகவலைதளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன. கொரோனா வைரஸ் தாக்குதல்...\n 90ஸ் கிட்ஸ்கள் கேட்கும் இந்த நிகழ்ச்சி எப்போது\nதொலைக்காட்சிகளில் பழைய சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் பட்டு வரும் நிலையில் லொள்ளு சபா நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்யவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பற்றிய பீதி அதிகமாகியுள்ள நிலையில்...\nதோனியின் இந்தியக் கனவு முடிந்துவிட்டது – பிரபலத்தின் கருத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி \nதோனியின் இந்தியக் கனவு முடிந்துவிட்டது – பிரபலத்தின் கருத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி தோனி இந்திய அணிக்காக விளையாடும் கனவு முடிந்துவிட்டதாக வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ளார். உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் கடத்த...\nபெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல – மோடியின் ஊரடங்கு முடிவுக்கு கமல்ஹாசன் டிவிட் \nபெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல – மோடியின் ஊரடங்கு முடிவுக்கு கமல்ஹாசன் டிவிட் பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கை 21 நாட்களுக்கு அமல்படுத்தியுள்ள நிலையில் இதுபற்றி நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின்...\nநாசிக்கில் அச்சக��்கள் மூடல் – பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தமா \nநாசிக்கில் அச்சகங்கள் மூடல் – பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தமா மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள நாசிக்கில் உள்ள இரு அச்சகங்களும் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை உலகளவில் 20000...\nபடப்பிடிப்பு நிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் – நடிகர் சிவக்குமாரின் மனிதநேய செயல் \nபடப்பிடிப்பு நிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் – நடிகர் சிவக்குமாரின் மனிதநேய செயல் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு உதவித்தொகையாக சிவக்குமார் 10 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பற்றிய...\nஇந்தியா : கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை \nஇந்தியா : கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது மனிதர்கள் வாழும் 6 கண்டங்களிலும் வேகமாகப்...\nஇந்தியா vs தென் ஆப்பிரிக்க தொடரை ரத்து செய்ததற்கு நன்றி – சொன்னது யார் தெரியுமா \nஇந்தியா vs தென் ஆப்பிரிக்க தொடரை ரத்து செய்ததற்கு நன்றி – சொன்னது யார் தெரியுமா இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான தொடரை ரத்து செய்ததற்கு பிசிசிஐக்கு நன்றி சொல்லியுள்ளது தென்...\nஅவர்கள் இருக்கும்போது தோனிக்கு இடம் கிடைக்குமா \nஅவர்கள் இருக்கும்போது தோனிக்கு இடம் கிடைக்குமா சேவாக் கேள்வி இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான பண்ட்டும் ராகுலும் சிறப்பாக விளையாடுவதால் தோனிக்கு இடம் கிடைப்பது சந்தேகம்தான் என சேவாக் தெரிவித்துள்ளார்....\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர் மருத்துவமனையில் அனுமதி \nதமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர் மருத்துவமனையில் அனுமதி திரும்பவும் வந்ததா கொரோனா தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சீனாவில் முதன் முதலாக...\nஅழுகாச்சி சீரியல்களுக்கு ஆப்பு – கொரோனாவால் படப்பிடிப்புகள் ரத்து \nஅழுகாச்சி சீரியல்களுக்க�� ஆப்பு – கொரோனாவால் படப்பிடிப்புகள் ரத்து கொரோனா வைரஸ் பீதியால் சின்னத்திரை சீரியல்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பற்றிய பீதி அதிகமாகியுள்ள நிலையில் இந்தியாவையும்...\nகொரோனா பீதி… தென் ஆப்பிரிக்க தொடர் ரத்து – பிசிசிஐ அதிரடி \nகொரோனா பீதி… தென் ஆப்பிரிக்க தொடர் ரத்து – பிசிசிஐ அதிரடி தென் ஆப்ப்ரிக்க தொடரில் மீதமுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது....\nகொரோனா திட்டமிட்டு பரப்பியது அம்பலம் அனைவருக்கும் மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி.. \n மனோரமா மகன் தற்கொலை முயற்சியா\nகுணமான 51 பேருக்கு மீண்டும் கொரோனா \nமெடிக்கல் மாஸ்க்குகளை மக்கள் மருத்துவர்களுக்காக விட்டுத்தர வேண்டும்\nஇன்னும் என்னடா பண்ண போறீங்க 45 ஆண்டுகளுக்கு பின் பிடிபட்ட நபர், அழிய போகிறதா இந்தியாவும் தமிழகமும் நடுநிலையாளர்கள் எங்கே\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noyyalmedia.com/article_list.php?categoryId=13", "date_download": "2020-04-08T18:26:45Z", "digest": "sha1:P6QUNEEOI2BX6FSF36AK3GIJRB2LWLXJ", "length": 3967, "nlines": 90, "source_domain": "noyyalmedia.com", "title": "Noyyal Media - Take a another look்", "raw_content": "\nயார் இந்த பீலா ராஜேஷ்.. விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...\nசெல்போன் ஆதிக்கத்தில் இருந்து பாரம்பரிய விளையாட்டுக்கு திரும்பிய சிறுவர்-சிறுமிகள்\nகாய்கறிகள் வாங்க வீட்டுக்கு ஒருவர் மட்டுமே செல்வோம்...\nவட இந்தியாவில் கோலோச்சிய முதல் தமிழக கலைஞர் - பொள்ளாச்சி ராஜா சாண்டோ\nகொரோனா எளிதில் தாக்கும் ரத்தவகை இதுதான் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அடுத்த 1 மாதம்\nஇந்தியாவில் 100ஐ தொட்டது கொரோனா: பாதுகாப்பு நடவடிக்கையை மீறி பரவுவதால் பரபரப்பு\nவாடகை வீடு- சட்டம் என���ன சொல்கிறது\nதமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோ\nஅடுத்த 4 நாட்களில் தமிழகத்தின் 15 ம\nயார் இந்த பீலா ராஜேஷ்\nதனித்து இருப்போம்... விழித்து இருப்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத\nசென்னையில் இருந்து கோவைக்கு தினமும்\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்\nகோவையில் அடியோடு குறைந்த நகைப்பறிப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=18397", "date_download": "2020-04-08T18:33:14Z", "digest": "sha1:BJENNFSNJ3XGCFPLTZGV6VQSSUPQMRCI", "length": 3304, "nlines": 69, "source_domain": "noyyalmedia.com", "title": "இன்றைய தினம் - மார்ச் 26", "raw_content": "\nஇன்றைய தினம் - மார்ச் 26\n2006 - முதலாவது அறிவியல் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது.\n2000 - விளாடிமீர் பூட்டின் ரஷ்யாவின் அதிபராகத் தெரிவானார்.\n2005 - தமிழீழ தேசிய தொலைக்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்.\n1953 - ஜொனாஸ் சால்க் தனது போலியோ தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார்.\n1552 - குரு அமர் தாஸ் சீக்கியரின் மூன்றாவது மதகுருவானார்.\n1812 - வெனிசுவேலாவின் கரக்காஸ் நகர் நிலநடுக்கத்தில் அழிந்தது.\n1871 - இலங்கையில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 2,405,287 பேர் பதிவாகினர்.\n1958 - ஐக்கிய அமெரிக்க இராணுவம் எக்ஸ்புளோரர் 3 விண்கலத்தை ஏவினர்.\n2006 - மியான்மாரின் புதிய தலைநகராக நாய்பிடோ என்ற புதிய நகரம் இராணுவ ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டது.\n1965 – பிரகாஷ் ராஜ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர் பிறந்த தினம்\n2013 – சுகுமாரி, தென்னிந்திய திரைப்பட நடிகை (பி. 1940) நினைவு தினம்\nஇன்றைய தினம் -- ஏப்ரல் 8\nஇன்றைய தினம் -- ஏப்ரல் 7\nஇன்றைய தினம் - ஏப்ரல் 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thillaiakathuchronicles.blogspot.com/2015/09/", "date_download": "2020-04-08T18:29:50Z", "digest": "sha1:BZPAWTQX62TTWGNP5VMYHPR5VE2OHAOG", "length": 80999, "nlines": 684, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : September 2015", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nவியாழன், 24 செப்டம்பர், 2015\nகேரளத்தில்-செவ்வாய் கிழம�� ராகு காலத்தில் ஒரு கம்யூனிஸ்ட் கல்யாணம்.../ தமிழ்நாட்டிலும் ஒரு கோலாகலம்\nசிபிஐ(எம்) கட்சியின் (இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி – மார்க்சிஸ்ட்) பொலிட் ப்யூரோ மெம்பரும், முன்னாள் கேரள கல்வி அமைச்சருமான எம் ஏ பேபியின் மகன் அஷோக் பெட்டி(Betty) நெல்சன் மற்றும் வாகத்தானம் ஆண்டனி ஜோசெஃபின் மகள் சனிதாவின் திருமணம் வித்தியாசமானதாகவே இருந்தது. தனது மகனது திருமணத்திற்கு, திரு பேபி அவர்கள் திருமண அழைப்பிதழாக மார்க்சிஸ்ட் கட்சியின் நாளிதழான “தேசாபிமானி”யில் எல்லோரையும் வரவேற்று ஒரு விளம்பரம் கொடுக்கப்பட்டது முதல் தொடங்குகிறது இந்த வித்தியாசமான கல்யாணத்தின் நிகழ்வுகள்.\nதிருமணம் நடத்தப்பட்டதோ திருவனந்தபுரத்திலுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையகமான ஏகேஜி மையத்தின் முதன்மை ஹாலில். மணமகனும், மணமகளும் அமர்ந்ததோ வாஸ்து நிபுணரான() ஜி சங்கர் உருவாக்கிய ஓலைப் பந்தலில்() ஜி சங்கர் உருவாக்கிய ஓலைப் பந்தலில்(). மணமக்கள் மாற்றிக் கொள்ள வேண்டிய மாலைகளை அவருக்கு வழங்கியதோ கே ஜே ஜேசுதாசும், மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனும்.\nமாலை மாற்றும் போது கெட்டி மேளத்திற்குப் பதிலாக கேட்டதோ கைதட்டல்களும், உமையாள்புரத்தின் மிருதங்க ஒலியும்.\nதிருமணப் பரிசாக மணமக்களுக்கும், திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கும் வழங்கப்பட்டதோ வீட்டுத் தோட்டத்தில் பயிரிட ஏதுவான காய்கறி விதைகள் அடங்கிய பொட்டலங்கள்.\nமணமக்களை வாழ்த்த வந்தவர்களுக்குக் கல்யாண விருந்தாக வழங்கப்பட்டதோ வேக வைத்தக் கப்பைக் கிழங்கும்(மரச்சீனிக் கிழங்கும்) சம்மந்தியும்(தேங்காய், மிளகாய், வெங்காயம், உப்பும் சேர்த்து அரைக்கப்பட்ட துவையல்) கொழுக்கட்டையும், பருப்பு வடையும், உண்ணி அப்பமும்.\nதிருமண நாளோ செவ்வாய் கிழமை. முகூர்த்தமோ சரியான ராகு காலத்தில். இப்படி எல்லாவிதத்திலும் புதுமையான இம்மணவிழாவில் பங்கெடுத்தவர்கள் எல்லாம் பிணராயி விஜயன், மம்மூட்டி, மார்க் மேத்யூ அரைக்கல் போன்ற அரசியல் மற்றும் கலை உலக பிரபலங்கள்.\nதிருமணத்தில் வித்தியாசமில்லாத விஷயங்கள் இரண்டே இரண்டுதான். திருமணம் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மணமகளும், மணமகனும் காதலித்து ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டுதான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nஎனவே, “செவ்வா���் கிழமையும்”, “ராகு காலமும்” அவர்களது இனிய மணவாழ்க்கைக்குப் பிரச்சனை ஏதும் உண்டாக்க வாய்ப்பே இல்லை “மதம் ஒரு மயக்க மருந்து” என்று மேடையில் மட்டும் பேசி, நிஜ வாழ்க்கையிலும் சாதி, மதம் பார்த்து, முக்காடு போட்டு யாரும் காணாமல் கோயிலுக்குப் போகும் மார்க்சிஸ்ட்காரர்களுக்கு, தான் அப்படிப்பட்டவன் அல்ல என்று தன் மகனது திருமணம் மூலம் புரிய வைத்த திரு எம் ஏ பேபியைப் பாராட்டத்தான் வேண்டும்.\nஅத்துடன், “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்பதை செயலில் காட்டிய இக்காலகட்டத்து இளைஞர் அஷோக்கையும் பாராட்டியே தீர வேண்டும். கூடவே இதற்கெல்லாம் ஒத்துழைத்த இக்காலகட்டத்துப் பெண்ணான, மருமகளான சனிதாவும் பாராட்டுக்குரியவரே. நாமும் மணமக்கள் நலமாய் வாழ பிரார்த்தனை (பிரார்த்தனையோடுதான் வாழ்த்த முடியும் என்பவர்கள் அப்படியும் செய்யலாம்) ஏதும் செய்யாமல் வாழ்த்துவோமே\nஎன்ன கேரளத்துல மட்டும்தான் புதுமையான கல்யாணமா நம்ம தமிழ்நாட்டிலும், புதுக்கோட்டையில், புதுமையாக, நம் வலைப்பதிவர் விழா, ஒரு கல்யாண விழா போல் கோலாகலமாக நடைபெற உள்ளதே நம்ம தமிழ்நாட்டிலும், புதுக்கோட்டையில், புதுமையாக, நம் வலைப்பதிவர் விழா, ஒரு கல்யாண விழா போல் கோலாகலமாக நடைபெற உள்ளதே இனி ஒவ்வொரு வருடமும் நடக்கவிருக்கும் பதிவர் விழாவுக்கு ஒரு உதாரணமாக, முன்னோடியாக இது அமைந்திருக்கும் என்றும் சொல்லலாம்.\nஅதாவது, குறிப்பாக, பிற நிகழ்வுகளை விட, நாங்கள் முக்கியமாகக் கருதுவது; வலைப்பதிவர்களின் ஆற்றலை, திறமையை வெளிக்கொணரும் விதமாகவும், தமிழ் மொழியை வளர்ப்பது மட்டுமல்லாமல், அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாகவும், தமிழ் வலையுலகையும் தொய்வில்லாமல் அடுத்த நிலைக்கு, ஒரு மேன்மையான நிலைக்கு உயர்த்தவும், இன்னும் பல திறமையுள்ள, எழுத்தார்வம் மிக்க, வளர்ந்து வரும் இளைஞர்களைத் தமிழ் வலையுலகில் இணைந்து, கைகோர்த்திட ஊக்குவிக்கும் அளவிலும், தமிழ் இணையக் கல்விக் கழகம் தமிழ் வலையுலகுடன் கைகோர்த்து, ஆதரவளித்து, போட்டிகள் நடத்தி, விருதுகள் அளித்து, ஊக்கமளித்து, ஒரு நல்ல விதையை விதைத்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது.\nஇந்த விதை, எதிர்காலத்தில், ஒன்றல்ல பல ஆலமரங்களாய், விழுதுகளை வேரூன்றி, நாளைய தமிழ் சிற்பிகளுக்கு தங்கள் எழுத்துகளை செதுக்கிட உதவும் ஒரு உலகமாய் மாறும், தமிழ் மொழியை பாரெங்கும் ஒலித்திட, ஒளிர்விட, அதிர்வலைகளை எழுப்பிட வழி கோலும் என்ற நம்பிக்கை துளிர் விடுகின்றது.\nஎனவே புதியதோர் தமிழ் வலையுலகம் படைப்போம் என்று வீறுகொண்டெழுந்து போட்டிகளில் கலந்து கொண்டு உங்கள் படைப்புகளை இந்த மின்அஞ்சல் மூலம் அனுப்பிவிடுங்கள். bloggersmeet2015@gmail.com\nதமிழ் இணையக் கல்விக் கழகம் பற்றி நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்ததால் அதன் தளத்திற்குச் சென்று உலா வருவதுண்டு. அரிய பொக்கிஷப் பெட்டகம் எனலாம். பல தகவல்களையும், தமிழ் நூல்களையும் அங்கு வாசிக்கலாம். அறிந்து கொள்ளலாம். நாம் எழுதுவதற்கு அடிப்படைத் தகவல்களையும் திரட்டிக் கொள்ளலாம். மதுரைத் தமிழன் அவர்களும் தனது தளத்தில் இந்தக் கழகத்தைப் பற்றி மிக மிக விரிவாக கொடுத்திருந்தார். http://avargal-unmaigal.blogspot.com/2015/09/tamil-virtual-academy.html\nதமிழ் இணையக் கல்விக் கழகமும் தனது தளத்தில் http://www.tamilvu.org/ போட்டிகள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அந்தத் தளத்திற்குச் சென்று தெரிந்து கொள்ளலாம்.\nவிழாவிற்கான வலைத்தளத்திலும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதோ சுட்டி.http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_24.html\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 9/24/2015 09:59:00 பிற்பகல் 24 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: செய்தி, வலைப்பதிவர் விழா 2015\nசெவ்வாய், 22 செப்டம்பர், 2015\nமன்னாரு திண்ணையில் வழக்கம் போல் அமர்ந்து தன் தளத்தையும் பார்த்து, விழாவிற்கான தளத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்.\n“மன்னாரு அண்ணே என்ன அண்ணே ரொம்ப தீவிரமா கம்ப்யூட்டர்ல பாத்துக்கிட்டிருக்கீங்க\n புதுகைல தமிழர் பதிவர் சந்திப்பு விழா அக்டோபர் 11, அப்படினு சொன்னத மறந்துட்டியா அதுக்கான தகவல் வெளியாகிட்டே இருக்கும். அதத்தான் பார்த்துக்கிட்டுருக்கேன்”\n“எப்படி அண்ணே மறப்பேன். நானும் தான் வலைத்தளம் ஆரம்பிக்கப் போறேனே\n“டேய் எப்படா நீ கம்ப்யூட்டர் வாங்கின சொல்லவே இல்ல\n அதானே பாத்தேன். எச்சக்கையால காக்கா கூட விரட்ட மாட்டியே.”\n“என்னண்ணே நீங்க தாராளப் பிரபுனு நான் பெருமையா நினைச்சா நீங்க இப்படிச் சொல்லுறீங்களே”\n நீ என்னடா எழுதுவ அதுல...\n“என்னண்ணே நான் என்ன அந்த அளவு அறிவாளியா என்ன பாட்டி வடை “சுட்ட” கதை மாதிரி கொஞ்சம்...பம்பரம் எப்படி விடணும், கிட்டி���்புல் எப்படி விளையாடணும், கோலிக்குண்டு விளையாட்டு, பாண்டி, கலர் கலர் வாட்கலர், நாலு சக்கரம், சொக்கட்டான், ஆடுபுலி, நான் ஆத்தங்கரைப் பக்கம் உக்காந்து வானத்தப்பாத்து என்ன எழுதறதுனு யோசிச்சது இப்படி எழுதலாம்ல”\n தம்பு நீ எங்கேயோ போய்ட்டடா இரு இரு..இதெல்லாம் எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கே”\n என் தளத்துல நான் நீச்சல் கூட கத்துக் குடுப்பண்ணே\n அது எப்படிறா ப்ளாக்ல கத்துக் கொடுக்க முடியும்”\n வலைல சர்ஃபிங்க் பண்ண முடியும்னா நீச்சல் கத்துக் கொடுக்க முடியாதா என்ன...\n“டேய் புல்லரிச்சு தலை சுத்துதுடா..உன் அறிவைப் பார்த்து ஏதோ வெவரமா பேசற மாதிரித் தெரியுதே ஏதோ வெவரமா பேசற மாதிரித் தெரியுதே\n“எல்லாம் உங்க ஆசிர்வாதம் தாண்ணே உங்க கூடத்தானே பேசிக்கிட்டுருக்கேன். உங்க அறிவு எனக்கும் வராதாண்ணே உங்க கூடத்தானே பேசிக்கிட்டுருக்கேன். உங்க அறிவு எனக்கும் வராதாண்ணே\n“என்னவோ பொடி போட்டுப் பேசறா மாதிரி தெரியுதே சரி என்னவோ பண்ணித் தொலை. என்ன பண்ணுற... நீ போற ஊருல எல்லாம் தண்டோரா போட்டுரு...விழா பத்தி. என்ட்ரி போட்டிங்களா,\nபோட்டி எல்லாம் இருக்கு கலந்துக்குங்க, விதிமுறைகள், தலைப்பு இங்க பாருங்க அப்படினு.”\n“அப்படியே விழாவுக்கு நிதி கொடுக்கச் சொல்லி விவரம் எல்லாருக்கும் ஞாபகப்படுத்திரு. ஆங்க் அதுல ஒரு விஷயத்தையும் சொல்லிடு. 5000 மும் அதுக்கு மேலயும் கொடுத்தவங்களை எல்லாம் “புரவலர்” பட்டியல்ல சேர்த்து பொன்னெழுத்துகள்ல பதாகையில எழுதி வைக்சுக் கௌரவப்படுத்தறாங்கனும் சொல்லிடு. நீங்களும் அந்த மாதிரி கொடுத்தீங்கனா உங்க பெயரும் புரவலர் பட்டியல்ல வரும் அப்படினு... என்ன சரியா உளறிக் கொட்டாம ஒழுங்கா வெவரமா சொல்லுவியா உளறிக் கொட்டாம ஒழுங்கா வெவரமா சொல்லுவியா\n“அண்ணே ஒண்ணு....”நான் உங்களைத் தொடர்கிறேன்” அப்படினுதானே வலைல எழுதுறீங்க அது மாதிரி என்னை நீங்க தொடருங்க...நான் தண்டோரா போடறேன்...இல்லைனா.....”உலகத் தமிழர் அனைவரும் இணையத்தால் இணைந்தோம்” அப்படினு சொல்றதுல்ல அப்படியே இதையும் உங்க கம்ப்யூட்டர்ல தட்டிவிட்டுருங்க....எல்லாரும் கை கோர்த்துருவாங்கல்ல”\n“டேய் நீ என்னவோன்னு நினைச்சேன்....ஆனா இப்படி என்னையே போட்டு வாங்கிட்ட...ஐயையோ உங்கிட்ட பேசினதுல டைம் ஆனதே தெரில.. எங்க வீட்டு அம்மணி வர டயம் ஆயிருச்சு நான் போய் ���மைக்கணும்....சரி அப்ப நீயே போட்டுரு....”\n(தம்புவின் மைன்ட் வாய்ஸ்....ஹ்ஹ் நமக்கும் அண்ணன் டைம் எல்லாம் தெரியும்ல இப்படிச் சந்தடிச் சாக்குல கம்ப்யூட்டர்ல கொஞ்சம் நீஞ்சிரலாம்ல...இதுதான் போட்டு வாங்குறது...)\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 9/22/2015 11:18:00 பிற்பகல் 41 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: வலைப்பதிவர் விழா 2015\nதிங்கள், 21 செப்டம்பர், 2015\nசென்னை - இந்தியாவின் மருத்துவ உலகின் தலைநகரமா\nசமீபத்தில் நண்பர் ஒருவரின் மாமனாருக்குத் திடீரென நெஞ்சு வலி. உடனே நண்பர் அருகில் இருக்கும் இருதய நோய்க்கான மருத்துவ மனைக்குச் செல்ல முயற்சிக்க அங்கு மருத்துவர் இல்லை என்றதும், அடுத்து ஒரு மருத்துவமனைக்குச் செல்ல ஆம்புலென்ஸை வரவழைக்க, அவர்கள்\n“ஸார் போன உடனே முதல்ல பணம் கட்ட ரூ 50000 இருக்கா சார் அப்படினா ஆம்புலன்ஸ்ல ஏறுங்க....இல்லைனா வேற ஆஸ்பத்திரி பாருங்க”\nநண்பர் ஸ்தம்பித்துவிட்டார். என்றாலும் வேறு வழியின்றி பணம் எடுத்துக் கொண்டு அந்த ஆம்புலன்ஸில் செல்ல வேண்டியதாகியது.\n என்ன உதவி உங்களுக்குத் தேவை\n“டேய் ஆதித், என்னடா நாம கரெக்டாத்தானே வந்துருக்கோம்....இல்ல மாறி வந்துட்டோமா”\n“இல்லடா, என்னவோ துணிக்கடைக்குள்ளயோ, இல்ல பெரிய ஆஃபிஸ்லயோ நுழைஞ்சா மாதிரி ஒரு ஃபீலிங்க்....அங்கதான் இப்படி ஒரு ஆளு வாசல்ல நின்னு இப்படிக் கேப்பாங்கடா.....அதான்....”\n“ம்மா...ஐயோ..சத்தம் போட்டுப் பேசாதமா... இது சாதாரண ஹாஸ்பிட்டல் இல்ல...பெரிய்ய்ய்ய ஹாஸ்பிட்டல்...கார்பரேட் ஹாஸ்பிட்டல்..”\n“டேய் அதெல்லாம் எனக்குத் தெரியாதா என்ன ஓ அதுவும் சரிதான் “ஹாஸ்பிட்டல்” ல்லையா அதான் “ஹாஸ்பிட்டாலட்டி” காமிக்கறாங்க போல....”\n“ஹஹஹ ம்மா பரவாயில்லையே உனக்குக் கூட செம டைமிங்க் ஹூயூமர் சென்ஸ்....”\n நாங்களும் சின்ன வயசுலருந்து செம ஹ்யூமர் சென்ஸ் உள்ளவங்கதான்......எல்லாம் கல்யாணம் கட்டினதுக்கு அப்புறம்தான் மழுங்கிப் போச்சு....”\n“மே ஐ ஹெல்ப் யு சார், மேம், ஆர் யு எ ந்யூ பேஷன்ட் ன்யூ டு அவர் ஹாஸ்பிட்டல்.....ஹூம் டு யு வான்ட் டு மீட் ன்யூ டு அவர் ஹாஸ்பிட்டல்.....ஹூம் டு யு வான்ட் டு மீட்\n“தம்பி நாங்க எதுக்கு வந்துருக்கோம்னு இன்னும் சொல்லலை.....இன்னும் டாக்டரையே பாக்கலை. அதுக்குள்ள நீங்களே “நாங்க பேஷன்ட்” அப்படினு முடிவு பண்ணிட்ட���ங்க\n“ஸாரி மேம்....ஐ டோன்ட் கெட் யு”\n“ஓ உங்களுக்குத் தமிழ் தெரியாதா\n“தெர்யும்.....பட் ஐ அம் கம்ஃபர்டபிள் இன் இங்கிலிஷ். ஹேய் “........” கம் ஹியர் கைட் தெம் இன் டமில்....மேம்.. இஃப் யு வான்ட் இன் டமில் ஹீ வில் ஹெல்ப் யு”\n“ம்மா என்னம்மா நீ.. சும்மா இரு இவங்க கிட்ட என்ன வம்பு...(மெதுவாக எனக்கு மட்டும் கேட்கும் வகையில் என் மகன்)...\nஇட்ஸ் ஓகே சார்....நோ ப்ராப்ளம்....வி வுட் லைக் டு மீட் ஜெனரல் ஃபிசிசியன் டாக்டர் “.................”\n“மேல முதல் ஃப்ளோர் போனீங்கனா அங்க அவங்க கைட் பண்ணுவாங்க...” தமிழ் பையன் பதில் சொன்னார்.\n“அடேங்கப்பா அங்க வேற கைடா....ஏண்டா இது சுத்துலா இடமா...நாம என்ன இந்த ஆஸ்பத்திரியைச் சுத்திப் பாக்கவா வந்துருக்கோம்...ம்ம் இதத்தான் இப்ப மெடிக்கல் டூரிசம்னு சொல்றாங்க போல....”\n“டேய் பர்ஸ்ல பணம் இருக்காடா செக் பண்ணிக்க பணம் இருக்கானு...பாத்தா பயமா இருக்குடா.”\nசரி மேலே ஏறுவதற்குள் என்னவென்று சொல்லிவிடுகின்றேன். (நாங்கள் மின் ஏணியோ, மின் தூக்கியோ உபயோகிப்பது இல்லை. படிகள் வழிதான் ஏறுவோம்..)\nஒன்றும் இல்லை...மகனுக்கு ஒரு மாத காலமாக இருமல், சளி. நான் எத்தனை முறை பரிந்துரைத்தும், மிதமான சூட்டில் உப்புத் தண்ணீர் விட்டு தொண்டையைக் கழுவச் சொல்லியும் செய்யவில்லை.\nநான் எப்போதும் 6.30 மணிக்கே காலை உணவு, மதிய உணவு எல்லாம் தயார் செய்து வைத்துவிடுவேன். ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் அவனுக்கு எமர்ஜென்சி அழைப்பு வரலாம் என்பதால். காலை உணவைப் பெரும்பாலும், நேரமில்லை என்று தவிர்த்துவிடுவான். கொழுப்பு மதிய உணவும் பல சமயங்களில் அறுவை சிகிச்சை இருப்பதாலும், நாலுகால் நோயாளிகள் அதிகமாக இருந்தாலும் உண்ண நேரம் இருக்காது. இரவுதான்.. அதுவும் அவன் வீட்டிற்கு வரும் சமயம் தாமதமானாலும், அப்போதுதான் நிதானமாக உணவு உண்பது வழக்கம்.\nமருத்துவர்கள் பிறருக்குத்தான் அறிவுரைப்பார்கள். தங்களுக்கு வந்தால் எதையும் பின்பற்ற மாட்டார்கள் என்று சொல்லுவதுண்டு. என் மகனும் அதற்கு விதிவிலக்கல்ல.\nஅவனது வலது காதின் அருகில் லிம்ஃப் நோட் வேறு பெரிதாகி இருந்ததை அவனும் கவனித்திருந்தான், அவனது பாஸ் மருத்துவரும் கவனித்திருக்கிறார்.\nஅவனது பாஸ் மருத்துவர், மிக நல்ல பொதுநல மருத்துவர் ஒருவரைப் பரிந்துரைத்து அவர் வேலை செய்யும் இந்தப் பெரிய மருத்துவமனைக்குச் செல்லுமாறு பரிந்துரைத்தார். ஒருவேளை டிபியாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில். சரி மேல் தளம் வந்தாயிற்று.\n“மே ஐ ஹெல்ப் யு மேம், ஸார்\n“டாக்டர் “.......” பார்க்க வேண்டும்.”\n“அதுக்கு முன்னாடி அந்தக் கவுண்டர்ல போய் ரெஜிஸ்டர் பண்ணிடுங்க”\nபேர், வயது, முகவரி, ஜாதகம் எல்லாம் கேட்டு ஒரு பெரிய அட்டையுடன் கூடிய ஒரு ஃபைலைப் போட்டார்கள். ஒரு தொகைக்கான ரசீதும் கொடுத்துக் கட்ட சொன்னார்கள். தொகை கட்டினால்தான் மருத்துவரைப் பார்க்க முடியும்.\n“டேய் ஆதித் உள்ள வந்தா பர்ச கவுண்டர்ல வைச்சுட்டுத்தான் போகணும் போல....”\n“ஹ்ஹ்ஹ் ஆமாமா...பின்ன பெரிய்ய்ய ஆஸ்பத்திரி...ஃபுல் ஏர்கண்டிஷன்....5 ஸ்டார் மாதிரி...இல்லல்ல 7 ஸ்டார்....அங்க பாரு..எத்தனை கவுண்டர்.... எத்தனை ஏஜன்ட் போல ஆளுங்க...அப்புறம் பெருக்கித் துடைச்சுக்கிட்டே இருக்காங்க பாரு அதுக்கெல்லாம் சேத்துதான் இந்தத் தொகை....”\n“டேய் இதோட முடியட்டும். உனக்கு ஒண்ணும் இருக்கக் கூடாதுடா...அப்புறம் நாம நாமம் போட்டுக் கோவிந்தா..கோவிந்தானு உண்டியல் ஏந்த வேண்டியதுதான்...சே என்னடா உங்க டாக்டர் இப்படி இங்க போகச் சொல்லிருக்காரு. நம்ம டாக்டரையே பார்த்துருக்கலாமே...”\n“ஏற்கனவே உண்டியல் ஏந்தற நிலைமைதான்.. தலைக்கு மேல போயாச்சு...சாண் போனா என்ன. முழம் போனா என்ன....இங்க பாரு வந்தாச்சு....ஆக வேண்டியதப் பார்ப்போம்...”\nபணம் செலுத்தியதும், “..........” இவங்கள டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போங்க”\n“மேம், சார் வாங்க ..” என்று சொல்லி எங்களுடனேயே, ஏதோ விஐபியை அழைத்துச் செல்லுவது போல ஒருவர் எங்களுடன் மருத்துவரின் அறை வரை வந்து, உபசாரம் செய்வது போல் தழைந்து..\n“டாக்டர் இஸ் ஃப்ரீ...உள்ள போங்க....” என்று சொல்லி விடைபெற்றார்.\nமருத்துவரிடம் சொல்ல வேண்டியதைச் சொன்னதும் அவரும் பரிசோதித்துவிட்டு..\n“ம்ம்ம் லிம்ஃப் நோட் பெரிசாகித்தான் இருக்கு. ஸோ ஒரு செஸ்ட் எக்ஸ்ரே எடுத்துப் பாத்துரலாம்....”\nஅவர் எழுதிக் கொடுத்த சீட்டைப் பெற்றுக் கொண்டு வெளியில் வரவும், ஒருவர் வந்து அந்தச் சிட்டைப் பார்த்துவிட்டு....\n“நேரா போங்க சார்....போய் லெஃப்ட் எடுத்து, கீழ போனீங்கனா அங்கதான் எக்ஸ்ரே லேப்.”\n“அதுக்குத் தனியா பணம் கட்டணுமா\n“ஆமா சார்...அங்கயே சொல்லுவாங்க கவுண்டர்ல. கட்டிட்டு ரசீதக் கொண்டு போங்க லேபுக்கு. எக்ஸ்ரே எடுப்பாங்க..”\n“அடப்பாவ��ங்களா இதுக்குத் தனியா சார்ஜா...”\n“ம்மா மெதுவா....எதுவும் இருக்க்க் கூடாதுனு வேண்டிக்கமா...சொத்தையே எழுதி வைச்சுரச் சொல்லுவாங்க போல....”\nகவுண்டரில் தொகை செலுத்தி....(அதெல்லாம் ரகசியம்...’ஷ்ஷ்ஷ் சொல்லாதே யாரும் கேட்டால்...) எக்ஸ்ரே எடுத்து அது கையில் அடுத்த 20 நிமிடத்தில் வந்ததும், என் மகன்\n“ம்மா நல்ல காலம் க்ளியராதான் இருக்கு. இரு டாக்டர் என்ன சொல்றார்னு பார்ப்போம்..”\nடாக்டரும் “க்ளியர்” என்று சொல்லிவிட்டாலும், “ஆனால் வைரல் இன்ஃபெக்ஷன் ஏதோ இருக்கு. ஸோ நீங்க இந்த ஆண்டிபயாட்டிக் எடுத்துக்குங்க..”.என்று சொல்லி ஒரு நாலு மாத்திரை வகை எழுதிக் கொடுத்துவிட்டு.....”எதற்கும் இந்த எக்ஸ்ரேயை ரேடியாலஜிஸ்ட் கிட்ட கொடுத்து ஒரு ஒப்பினியன் வாங்கிடுங்க...அப்புறம் ஈஎஸ்ஆர் டெஸ்டும் எடுத்துருங்க”\nமீண்டும் ஒருவர் வந்து இரத்தம் எடுப்பதற்கு பணம் கட்ட வேண்டும் என்று சொல்ல, பணம் செலுத்தி, ரசீதைப் பெற்றுக் கொண்டு அங்கு இரத்தம் கொடுத்துவிட்டு, பின்னர் ரேடியாலஜிஸ்ட்டிடம் எக்ஸ்ரேயைக் கொடுக்கச் சொன்னார்.\n“ஐயோ அப்போ ரேடியாலஜிஸ்ட்டுக்கும் பணம் கொடுக்கணுமாடா”\n“ம்மா சத்தியமா கார்பரேட் ஹாஸ்பிட்டல்ஸ் எல்லாமே செம துட்டு வாங்குறாங்கம்மா..... இஎஸ்ஆருக்கு மட்டும்தான் பணம் கட்டணும்னு நினைக்கறேன். ரேடியாலஜிஸ்ட் ஒப்பினியன் தானே...ஸோ பணம் கட்ட வேண்டியிருக்காதுனு நினைக்கிறேன்..பார்ப்போம்..”\nஇரத்தம் கொடுத்துவிட்டு, ரேடியாலஜிஸ்ட் ஒப்பினியனுக்கு அந்த கவுண்டரில் எக்ஸ்ரேயைக் கொடுத்துவிட்டு, சீட்டைப் பெற்றுக் கொண்டு, இரு முடிவுகளையும் மறுநாள் வந்து பெற்றுக் கொள்ளுமாறு சொல்லவும், நாங்கள் பெருமூச்சுடன்.. “ஹப்பாடா முடிஞ்சுச்சே...” என்று சொல்லி, மீண்டும் முதல் கவுண்டரில் சென்று அவர்கள் எல்லாம் பரிசோதித்து...(அதாங்க பணம் எல்லாத்துக்கும் கட்டியிருக்கோமானு பில் எல்லாம் செக் செய்து ரசீதும் செக் செய்து)\n“ஓகே...யு கேன் கோ....தாங்க்ஸ் ஃபார் கம்மிங்க் டு அவர் ஹாஸ்பிட்டல்”\n“அடப் பாவிங்களா.....தாங்ஸ் வேறயா....நல்ல காலம் “நன்றி மீண்டும் வருக” அப்படினு சொல்லாம விட்டாங்களே”\n“ஹ்ஹ்ஹ் ம்மா நீயே சொல்லிக் கொடுத்துருவ போலருக்கு.....”\n“டேய் இதுக்குத்தாண்டா நான் உங்கிட்ட அடிச்சுக்கிட்டேன். உப்புத் தண்ணி கார்கிள் பண்ணுனு, நான் மிளகு, துளசிக் கஷாயம் வைச்சுத் தரேன் குடினு..சொன்னா கேட்டாத்தானே....இப்ப பாரு ஒண்ணுமே இல்லாததுக்கு இவ்வளவு துட்டு....”\nநாங்கள் வெளியே வரும் போது ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் தன் கணவருடன் உள்ளே வந்து கொண்டிருந்தார். எனக்கு அவரைப் பார்த்ததும் தோன்றியது இதுதான்..\n“ஸார்/மேம், நீங்க இங்க தானே ரெகுலரா செக்கப் வந்துக்கிட்டுருக்கீங்க. இங்கதானே குழந்தை பெத்துக்கப் போறீங்க......நாங்க ஒரு ஆஃப்ர் வைச்சுருக்கோம். ....என்ன பண்ணுங்க.... குழந்தை பிறந்த உடனே குழந்தை பேர்லயும், உங்க பேர்லயும், ஒரு அமௌன்ட் போட்டு அக்கவுண்ட் ஓபன் பண்ணிடுங்க. ஏன்னா குழந்தைக்கு காய்ச்சல், தடுப்பூசி அப்படி இப்படினு வரத்தானே செய்யும்...அதனாலதான்...ஓபன் பண்ணிட்டீங்கனா.....உங்களுக்கு மாசா மாசம் பணம் கட்ட வேண்டாம். உங்க அக்கவுண்ட்லருந்து கழிச்சிடலாம். அப்பப்ப அக்கவுண்ட டாப் அப் பண்ணிக்கலாம். அப்புறம் அதுலயும் சில ஆஃப்ர் வரும் சீசன்ல (நோய் சீசன், பண்டிகைகள் ஆஃபர்..இப்படி) . ஸோ உங்களுக்கு செலவும் கம்மி...ஈசியும் கூட......உங்க குடும்பத்து பேர்லயும் கூட ஓபன் பண்ணலாம்...யோசியுங்க....” என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்களோ\nசென்னையில் நிறைய கார்ப்பரேட் மருத்துவமனைகள் பெருகி வருகின்றன. போகிற போக்கைப் பார்த்தால், சென்னை மருத்துவ உலகின், இல்லையில்லை, மன்னிக்கவும், மருத்துவ “வர்த்தக” உலகின் தலைநகரமாகித்தான் வருகின்றது. மிக மிக வேதனையான ஒரு விஷயம்.\n(எந்த மருத்துவரும், தனிஒருவன் படத்தில் சொல்லுவது போல், மருந்துகளின் ஜெனிரிக் பெயர் எழுதுவதில்லை. ப்ராண்ட் நேம் தான் எழுதுகின்றார்கள். பார்க்கப் போனால் மருத்துவர்கள் ப்ரான்ட் நேம் எழுதக் கூடாது. என் மகன் எழுதுவதாக இருந்தால் ஜெனிரிக் நேம்தான் எழுதுகின்றான். ஆனால் அதில் சிக்கல்களும் உண்டு....இதைப் பற்றி பிறிதொரு சமயம்.)\n எல்லாரும் பதிவர் விழாவுக்கு உங்கள் பெயர் கொடுத்து, உங்க விவரம் எல்லாம் கொடுத்துட்டீங்களா கையேடிற்கு கையேடுக்கு விவரங்கள் சூடு பிடிக்கவில்லை என்று நம் நண்பர் தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் எழுதியிருந்தார்கள். அதனாலதான் மீண்டும் நினைவு படுத்தல். கையேட்டிற்கு விரைவாக தங்கள் விவரங்களைத் தயவாய் கொடுத்து விடுங்கள். பதிவர் விழாவுக்கான உங்கள் நன் கொடையும் கொடுத்துவிட்டீர்களா இல்லை என்றால் அதையும் செலுத்திவ���டுங்கள் தயவாய் இல்லை என்றால் அதையும் செலுத்திவிடுங்கள் தயவாய். எல்லா விவரங்களும் அறிய இந்த சுட்டியைச் சொடுக்குங்கள்....நம் நண்பர்கள், சகோதரிகள் எல்லோரும் விழா பற்றி நினைவு படுத்திப் பதிவுகள் இட்டுக் கொண்டேதான் இருக்கின்றார்கள்...\nபோட்டியில் பங்கெடுக்கின்றீர்களா அதற்கு இங்கு செல்லுங்கள் விதிமுறைகள் அறிய...\nபதிவர்விழா வலைத்தளத்தைத் தொடர்ந்து பாருங்கள் தகவல்களுக்கு..\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 9/21/2015 01:30:00 முற்பகல் 51 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவ விவரணம், கட்டுரைகள், வலைப்பதிவர் விழா 2015\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகேரளத்தில்-செவ்வாய் கிழமை ராகு காலத்தில் ஒரு கம்யூ...\nசென்னை - இந்தியாவின் மருத்துவ உலகின் தலைநகரமா\nஆயிரம் கண்களால் காக்கின்றேன் நான் உனை\nஆங்கில மொழியை இனியும் அந்நிய மொழியாகக் காண வேண்டிய...\nஆங்கில மொழியை இனியும் அந்நிய மொழியாகக் காண வேண்டிய...\n உங்க விவரம் கொஞ்சம் சொல்லிவிட்டு...\nவலைப்பதிவர் விழா: வலைப்பதிவர்கள் எல்லோரும் இங்கே க...\nமறக்க முடியாத ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5, 2015...\nரசிக்கும் மனோபாவனையில் இருப்பது அந்தக் குற்றத்தைவிட பெரும் குற்றம்\nமனசு பேசுகிறது : கொரோனாவும் கதைகளும் ஒரு உதவியும்\nஅக்காள் மடம், தங்கச்சி மடம் பேர் வந்ததற்கு இதுதான் காரணம் - மௌன சாட்சிகள்\nCOVID19 காலத்தில் Swiss மக்களின் தேவைகளுக்கான முக்கிய தொடர்புகள்.\n...மதவாதிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு\n (பயணத்தொடர் 2020 பகுதி 37 )\nகனவுராட்டினம் - உங்களுக்குக் கனவு வருமா\nஅந்தமானின் அழகு – சொகுசுப் படகில் ஸ்வராஜ் த்வீப் நோக்கி…\nபுதன் 200408: சுஜாதா நாவல்களில் எந்த நாவலில் வசந்த் என்ட்ரி\nகை நிறைய சம்பளம், இந்தியாவிற்கு வந்துடு…\nடேலியா டேலியா சொக்க வைக்கும் டேலியா - 1\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇப்போதைய தேவை இது மட்டுமே...\nசங்கி என்பதற்கு முழுமையான அர்த்தம் தெரியுமா\nஎல்லாம் இருக்கு ஆனால் இல்லை\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு\n‘இதயங்கள் சங்கமம்‘ நாடகம் காணொல���யில்...\nவீரயுக நாயகன் வேள்பாரி - சு. வெங்கடேசன்\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nமெக்ஸிகோ - இளங்கோ (பிரபஞ்சன் நினைவுப் பரிசு 2019)\nபஞ்சராமர் தலங்கள் : தமிழ், ஆங்கில விக்கிப்பீடியா\nஉப்புமாவும் -- தேநீர் என்று சொல்லப்பட்ட வெந்நீரும்\nஇட்டார்ஸியில் இருந்து ஆக்ரா வரை (வடஇந்திய பயணத்தொடர் பகுதி - 5)\nகண் விழித்ததும் என்ன செய்யோணும்\nஆண்கள் சமையல் - மீள் பதிவு\nவாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்\n“மண்ணையும் பெண்ணையும் தொட்டால் வெட்டு” என்பதுதான் தமிழ்ப் பண்பாடா\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபிரபாகரனின் போஸ்ட் மார்ட்டம் – மயிலன் ஜி சின்னப்பன்\nபாரம்பரியச் சமையலில் சில பச்சடி வகைகள்\nநல்லூரை நோக்கி - பாகம் 4\nதற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள் புத்தகத்திற்கு 144\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஜோதிஜியின் 5 முதலாளிகளின் கதை-விமர்சனம்\nமொழிவாரி மாநிலங்களாக இந்தியாவை பிரிக்கும் போது நடந்த பரபரப்பு நிகழ்வுகள்\nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅதிர்ஷ்டத்தை தரும் கிரகம் எது ராஜயோக வாழ்க்கையை வழங்கும் திசா புத்தி எ...\nதுர்கா மாதா - எனது பார்வையில்.\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசம��\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 12 - வண்ணத்துப் பூச்சி\nபடபடவென அழகாய்ப் பறந்து போகும் வண்ணத்துப் பூச்சி அக்கா நீ வண்ணம் வண்ணமாய்ப் போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா\nநகரத்தின் மருத்துவமனை ஒன்றின 7 வது தளத்தில் நின்று கொண்டு ஜன்னல் வழியாக கீழே தெரிந்த சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிய பிம்பங்கள்\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (3)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (53)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (17)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/latest-news/75253-extremely-sorry-to-hear-the-demise-of-manohar-parrikar-president-ram-nath-kovind.html", "date_download": "2020-04-08T18:52:55Z", "digest": "sha1:BJKX6O57IADDNVA4SL6QDKXYUBBPGOPM", "length": 35047, "nlines": 375, "source_domain": "dhinasari.com", "title": "கோவா முதல்வர் மனோகர் பாரிக்��ர் காலமானார்! ஜனாதிபதி இரங்கல்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஅரசு விளம்பரங்களை நிறுத்த சோனியா கூறிய யோசனை\nடொனால் ட்ரம்ப் மிரட்டினாராம்; நரேந்தர மோடி பயந்து விட்டாராம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇன்று மேலும் 69 பேருக்கு கொரோனா: அதில் 6 பேர் ‘தில்லி’ மாநாட்டில் கலந்து…\n ‘இதை’ மருந்தா தயாரிச்சு குடிச்ச 7 பேர் கவலைக்கிடம்\nகொரோனா: தஞ்சாவூர் மாவட்டத்தில் 20 கிராமங்கள் சீல்\n‘சொந்த செலவில்’ உதவிகளை வழங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஇன்று மேலும் 69 பேருக்கு கொரோனா: அதில் 6 பேர் ‘தில்லி’ மாநாட்டில் கலந்து…\nமுதியவர் மரணத்துக்கு மதசாயம் பூசி கலவரத்தை தூண்ட நினைத்தவர்கள் மீது நடவடிக்கை தேவை\nகோ கொரோனா சொல்பவர்களை நக்கல் அடிக்கும் விஷ்ணு விஷால்\nஅரசு விளம்பரங்களை நிறுத்த சோனியா கூறிய யோசனை\nகொரோனா: மருத்துவ உதவி பணியாளர்களுக்கு முககவசம்\nகொரோனா: தினமும் 1000 கவச ஆடைகள் உற்பத்தி\nகொரோனா: ராஜஸ்தானில் அதிவிரைவு டெஸ்ட் எடுக்க முடிவு\nவெள்ளிக்கிழமை தொழுகையை தடுக்கச் சென்ற போலீஸுக்கு கல்வீச்சு: இது பாகிஸ்தானில்\nபாகிஸ்தானையும் பதம் பார்த்த தப்ளிக் இ ஜமாத்: 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nகொரோனா: மேலும் ஒரு ஹாலிவுட் நட்சத்திரம் உயிரிழப்பு\nகொரோனா: வியக்க வைக்கும் வியட்நாம்\n‘சொந்த செலவில்’ உதவிகளை வழங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஇன்று மேலும் 69 பேருக்கு கொரோனா: அதில் 6 பேர் ‘தில்லி’ மாநாட்டில் கலந்து…\nமுதியவர் மரணத்துக்கு மதசாயம் பூசி கலவரத்தை தூண்ட நினைத்தவர்கள் மீது நடவடிக்கை தேவை\nமயங்கி விழுந்து உயிரை விட்டவரை… போலீஸ் அடித்து உயிரிழந்ததாகக் கதை விட்டு… ஊடகம் கூப்பாடு…\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nமேலதிகாரியை புகழ்வது மட்டும் செய்து வேலை செய்யாமல் இருக்கலாமா\nதூய்மை பணியாளர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்\nஅருணாசலேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபோகம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் ஏப்ரல் -08 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஎம பயம் நீக்கி எல்லா வளமும் பெற.. பூஜியுங்கள்\nபஞ்சாங்கம் ஏப்.06- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nநான் எதற்காக இவரைத் திருமணம் செய்து கொண்டேன் தெரியுமா\nநான் எந்த போட்டியிலும் இல்லை யாரிடமும் நிரூபிக்க வேண்டியதும் இல்லை யாரிடமும் நிரூபிக்க வேண்டியதும் இல்லை\n ஷெரினின் புகைப்படத்தைக் கண்டு ஜொள்ளு விட்ட ரசிகர்\nஇந்தியா கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்\nகோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்\nநான் எதற்காக இவரைத் திருமணம் செய்து கொண்டேன் தெரியுமா\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 08/04/2020 2:47 PM 0\nஇப்போதும் கூட அவ்வப்போது சினிமாக்களில் நடித்து வரும் ஸ்ரியா அதிகநேரம் கணவரோடு சேர்ந்து இருப்பதற்கே விரும்புகிறார். ஸ்ரியா குறித்து...\nநான் எந்த போட்டியிலும் இல்லை யாரிடமும் நிரூபிக்க வேண்டியதும் இல்லை யாரிடமும் நிரூபிக்க வேண்டியதும் இல்லை\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 08/04/2020 11:04 AM 0\nஒரே திரையுலகில் மட்டும் நடித்து என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளவில்லை எனக்குப் பட வாய்ப்புகள் இல்லை என செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் நான்...\n ஷெரினின் புகைப்படத்தைக் கண்டு ஜொள்ளு விட்ட ரசிகர்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 07/04/2020 12:45 PM 0\nஅப்படி எண்ணியதற்கு இப்போது வருந்துகிறேன் சமூகவலைத்தளத்தில் தன்னுடைய தோற்றத்தைக் கிண்டல் செய்த ரசிகருக்குப் பதில் அளித்துள்ளார் ஷெரின். பெங்களூரைச் சேர்ந்த...\nஇந்தியா தினசரி செய்திகள் - 07/04/2020 11:55 AM 0\nகொரோனா வைரஸால் தற்போது சின்னத்திரை, வெள்ளித்திரை முடங்கியுள்ளன. படப்பிடிப்புகள்...\nமலர்கள் அளிக்கும் நம்பிக்கை அபாரமானது… இந்த மனிதர்களும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 08/04/2020 12:24 PM 0\nகாலை ஏனோ இவர்களைக் கண்டது நிறைவளிக்கிறது. ஒவ்வொரு நாளும் முற்றத்திற்குச் சென்று செம்பருத்தியும் பொற்கொன்றையும் பூத்திருப்பதைப் பார்க்கிறேன். மலர்கள் அளிக்கும் நம்பிக்கை அபாரமானது. இந்த மனிதர்களும்.\nகமலுக்கு ஒரு சாமானியன் எழுதும் லெட்டர், கடிதம், கடுதாசி, மடல்..\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 08/04/2020 9:09 AM 0\nஓய்வூதிய பணத்தில் ஒருவன் முககவசம் கொடுக்கிறான். காலை உணவு பணத்தில் ஒருவன் கபசுர குடிநீர் தானம் செய்கிறான். பாமரன் கூட இங்கே பசித்தோர்க்கு உணவு கொடு���்கிறான். நீர் என்ன செய்தீர்.\n கொரோனாவ கிண்டல் செய்து வாட்ஸ்அப்ல தகவல் பரப்பினா … ஜெயிலா\nஉரத்த சிந்தனை ரம்யா ஸ்ரீ - 07/04/2020 11:51 AM 0\nஇருந்தாலும் சாதாரண மக்களையும் பயமுறுத்தும் வகையில் இவ்வாறு வதந்தி பரப்புவதும் தவறுதான் இந்நிலையில், வாட்ஸ் அப் குறித்து வரும் தகவல் வெறும் ஒரு வதந்தியே என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது\nகொரோனா… தீவிரத்தை இஸ்லாமிய இளைஞர்கள் தங்கள் சமூகத்துக்குப் புரிய வைக்க வேண்டும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 06/04/2020 3:30 PM 0\nமீண்டும், மீண்டும் நாம் சொல்வது ஒன்று தான். இந்த விவகாரத்தை மதரீதியான விவகாரமாக நாம் பார்க்கவில்லை யென்றாலும் கூட, இதை மதரீதியான கண்ணோட்டத்துடன் தான் இஸ்லாமிய அமைப்புகள் சில அணுகுகின்றன.\nஅரசு விளம்பரங்களை நிறுத்த சோனியா கூறிய யோசனை\nஇந்த நிலையில் அரசு விளம்பரத்தையும் நிறுத்தும் சோனியாவின் யோச்னையைக் கேட்டால் ரேடியோ நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.\nடொனால் ட்ரம்ப் மிரட்டினாராம்; நரேந்தர மோடி பயந்து விட்டாராம்\nகட்டுரைகள் தினசரி செய்திகள் - 08/04/2020 8:32 AM 0\nஇந்தியாவும் தன் பங்குக்கு மலேரியா மாத்திரையை வைத்து மட்டுல்ல, கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி மற்ற மருத்துவ உதவிகளை வைத்து பல நாடுகளோடும் ராஜாங்கரீதியான பேரங்களை நடத்திக் கொண்டு இருக்கலாம்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. ஆனால், தற்போது நிலவும் கொரோனா பாதிப்பு பிரச்னையால், தொடர்ந்து 24வது நாளாக...\nஇன்று மேலும் 69 பேருக்கு கொரோனா: அதில் 6 பேர் ‘தில்லி’ மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்கள்\nதமிழகத்தில், 34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உள்ளது. சென்னையில் இன்று மட்டும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது\n ‘இதை’ மருந்தா தயாரிச்சு குடிச்ச 7 பேர் கவலைக்கிடம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 07/04/2020 6:47 PM 0\nஎதையெதையோ சாப்பிட்டால் கரோனா வைரஸ் வராமல் இருக்கும் என்று கூறி பலவிதமான பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன.\nமுதியவர் மரணத்துக்கு மதசாயம் பூசி கலவரத்தை தூண்ட நினைத்தவர்கள் மீது நடவடிக்கை தேவை\nஇப்படி ஊடக நெறிமுறை எதுவும் இல்லாமல் ஒளிபரப்பும் இவர்களும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களே ... என்று ராம.ரவிக்குமார் கேட்டுக் கொண்டிருக்கிறார்.\nமயங்கி விழுந்து உயிரை விட்டவரை… போலீஸ் அடித்து உயிரிழந்ததாகக் கதை விட்டு… ஊடகம் கூப்பாடு போட்டு… என்ன இதெல்லாம்\nஆனால், கறிக்கடை முகமதுசேட் மற்றும் அவரது உறவினர்கள் ஒன்று திரண்டு, போலீசார் அடித்ததால்தான் அப்துல்ரஹீம் உயிரிழந்துவிட்டார் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nவாட்ஸ்அப் ஷேரிங் ஆப்ஷனில் கட்டுப்பாடு\nவாட்ஸ்ஆப் - புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. கொரோனா தொடர்பான வதந்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்புவதில் புதிய கட்டுப்பாடு கொண்டு...\n கொரோனாவ கிண்டல் செய்து வாட்ஸ்அப்ல தகவல் பரப்பினா … ஜெயிலா\nஉரத்த சிந்தனை ரம்யா ஸ்ரீ - 07/04/2020 11:51 AM 0\nஇருந்தாலும் சாதாரண மக்களையும் பயமுறுத்தும் வகையில் இவ்வாறு வதந்தி பரப்புவதும் தவறுதான் இந்நிலையில், வாட்ஸ் அப் குறித்து வரும் தகவல் வெறும் ஒரு வதந்தியே என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது\nகொரோனா பாதிப்பு 4421ஆக உயர்வு: நல்ல செய்தி- 326 பேர் குணமடைந்துள்ளனர்\nமகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 748 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் 56 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8 பேர் குணமடைந்துள்ளனர்.,\nபனாஜி: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் சிகிச்சை பலன் தராமல் இன்று மாலை அவர் காலமானதாக கோவா முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nகோவாவில் அமைந்த பாஜக., அரசை திறம்பட நடத்திச் சென்றவர் முதல்வர் மனோகர் பாரிக்கர் 63 வயதான மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். கோவா முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவி வகித்து வந்தார்.\nகோவாவைக் கையாள சரியான நபர் இவர் மட்டுமே என்ற நிலையில், மத்திய அமைச்சர் என்ற நிலையில் இருந்து மீண்டும் கோவா முதல்வர் என்ற நிலைக்கு பாஜக., மேலிடம் அவரை அனுப்பி வைத்தது.\nஇந்நிலையில், கடந்த ஆண்டு, கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட மனோகர் பாரிக்கர், அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்.\nஆனால் சனிக்கிழமை நேற்று காலை, மனோகர் பாரிக்கரின் ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து, உடல்நிலை மோசமடைந்ததாக, செய்திகள் வெளியாகின.\nஇந்நிலையில் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கோவா முதல்வர் அலுவலகம் தெரிவித்திருந்தது. அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் மிகத் தீவிரமாக போராடியதாகவும், ஆனால், அவர் உடல் சிகிச்சையை ஏற்கும் நிலையில் இல்லாததால், அவர் காலமானதாகவும் தகவல் வெளியானது.\nமனோகர் பாரிக்கர் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், பாஜக., தலைவர்கள் உள்ளிட்ட பலரும் முதல்வர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleராகுல் கொடுத்த ‘காவல்காரன்’ பட்டம்… மோடிக்கு கைகொடுக்குமா\nNext articleஅதிமுக., பாமக., வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: Cancel reply\nபஞ்சாங்கம் ஏப்ரல் -08 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 08/04/2020 12:05 AM 1\nஅசற வைக்கும் அரட்டிப்பூவு போஸா\nபிறகு உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்கு கிளறுங்கள். அனைத்தும் இரண்டறக் கலந்து வெந்ததும் இறக்கி ஆறவைத்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள்.\nகுழந்தைகள் விரும்பும் பன்னீர் சிப்ஸ்:\nஅதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், உப்பு, சோள மாவு, கரம் மசாலா தூள், இஞ்சி, பூண்டு விழுது, தந்தூரி பொடி, சிறிது எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.\nஎக்காலமும் செய்யலாம் தக்காளி தொக்கு\nதக்காளி, அரிந்த பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வதக்குங்கள்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nஅரசு விளம்பரங்களை நிறுத்த சோனியா கூறிய யோசனை\nஇந்த நிலையில் அரசு விளம்பரத்தையும் நிறுத்தும் சோனியாவின் யோச்னையைக் கேட்டால் ரேடியோ நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.\nதமிழக அரசு நன்றாகவே செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு ஆணை குறித்து பிரதமர் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கூறியிருக்கிறார்.\nகொரோனா: மருத்துவ உதவி பணியாளர்களுக்கு முககவசம்\nஇன்னும் 4-5 நாட்களில் எய்ம்ஸ் மருத்துவர்கள், மருத்துவ உதவிப்பணியாளர்கள் பயனுக்காக வந்து சேர்ந்து விடும் என்கிறார்\nகொரோனா: தினமும் 1000 கவச ஆடைகள் உற்பத்தி\nநாள்தோறும் உற்பத்தியாகும் 1,000 பாதுகாப்பு கவச உடை���ளில் 50 சதவீதத்தை நாட்டிலுள்ள மற்ற டாக்டர்களுக்கும் வழங்க ரயில்வே பரிசீலித்து வருகிறது.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\nஅரசு விளம்பரங்களை நிறுத்த சோனியா கூறிய யோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/camera/nikon-launches-two-new-devices-ifa-2013-berlin-006149.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-08T19:36:33Z", "digest": "sha1:BF4LHN4GTVUPRIJ6BX42B5ZLTYGEL2RM", "length": 14932, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "nikon launches two new devices in ifa 2013 berlin - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6 hrs ago Zomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\n6 hrs ago சாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\n7 hrs ago கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\n8 hrs ago Oneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nNews பணியில் இருந்தபோதே போக்குவரத்து காவலர் மாரடைப்பால் மரணம்... ஸ்டாலின் இரங்கல்\nFinance 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nMovies விழுத்திரு.. தனித்திரு.. வரும் நலனுக்காக நீ தனித்திரு.. கொரோனா விழிப்புணர்வு பாடல்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nLifestyle கொரோனா வைரஸ் பற்றிய புதிய அதிர்ச்சி செய்தி... நாம எச்சரிக்கையா மட்டும் இல்லனா அவ்வளவுதான்...\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிக்கான் டிஜிட்டல் கேமரா வர்த்தக விழாவில் அறிமுகம்\nபெர்லினில் நடக்கும் IFA 2013 வர்த்தக விழாவில் பல முன்னனி நிறுவனங்களின் புதுமையான சாதனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. லேப்டாப்கள், ஸ்மார்ட்போன்கள், டிவிகள், டேப்லட்கள் என பல வகையான சாதனங்கள் இதுவரை இந்ந வர்த்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளன.\nகேமராக்களுக்கு பிரபலமான நிக்கான் நிறுவனம் இரண்டு புதிய மாடல் சாதனங்களை இந்த வர்த்தக கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது. டிஜிட்டல் SLR கேமரா வகைகளில் நிக்கான் நிறுவனம் பல புதுமைகளை படைத்துள்ளது. இப்பொழுது இந்நிறுவனம் கூல்பிக்ஸ் பி7800 மற்றும் எல்டி-1000 எல்ஈடி மூவி லைட் என்ற இரண்டு சாதனங்களை வெளியிட்டுள்ளது. இவைகளை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.\nகூல்பிக்ஸ் பி7800ல் 12.2 மெகாபிக்சல் CMOS சென்ஸார் உள்ளது.\n3 இன்ஞ் எல்சிடி ஸ்கிரீன்\nஒரு வினாடியில் 6 ஷாட்களை எடுக்கலாம்.\nஇதில் wi-fi உள்ளது. போட்டோக்களை ஸ்மார்ட்போன்கள் அல்லது டேப்லெட்களுக்கு பகிர்ந்து கொள்ளலாம்.\nஇது இம்மாதம் விற்பனைக்கு வரும் என்றும் இதன் விலை ரூ.36,500 வரை இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஎல்டி-1000 எல்ஈடி மூவி லைட்\nஎல்டி-1000 எல்ஈடி மூவி லைட் என்பது கூல்பிக்ஸ் போன்ற டிஜிட்டல் கேமராக்களுக்கு லைட்னிங் வசதியை ஏற்படுத்தி தர உதவும் ஒரு சாதனமாகும். இது கருப்பு மற்றும் வெள்ளை என இரு வண்ணங்களில் வருகிறது.\nஎல்டி-1000 எல்ஈடி மூவி லைட்\nஇது அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரும் என தெரிகிறுது. இதன் விலை ரூ. 6,700 வரை இருக்கலாம்.\nZomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\n300 டிகிரி மடங்க கூடிய புதிய லேப்டாப்\nசாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\nசாம்சங்கின் அதிரடி கலக்கல் இந்தியாவிலும் தொடங்குகிறது\nகேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\nஓரே ஷாட்டில் 360 டிகிரி போட்டோவை பிடிக்கும் கேமரா\nOneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nஜெர்மனியில் வெளியான டாப் ஸ்மார்ட்போன்கள்\nகொரோனாவுக்கு அதான் காரணம்: தீயாக பரவிய வதந்தி 5G நெட்வொர்க் டவர்களை தீவைத்து எரித்த மக்கள்- வீடியோ\nதண்ணீரில் அழகிகளுடன் சோனி மொபைல் விளம்பரம்\nமொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகளை திறக்க அனுமதி.\nஜெர்மனியில் நடக்கும் உலகின் பிரம்மாண்ட வர்த்தக கண்காட்சி\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nஇன்பினிக்ஸ் நோட் 7 லைட்\nசியோமி Mi 10 லைட்\nஒப்போ ரெனோ Ace 2\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇதுல Airtel, Vodafone, Bsnl தான் மாஸ்: Jio சந்தேகம் தான்\nஜியோ நிறுவனத்தை போலவே ஏர்டெல் நிறுவனமும் அறிமுகம் செய்த புதிய வசதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/camera/top-5-best-cameras-to-buy-online-under-rs-10000.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-08T19:47:02Z", "digest": "sha1:C7RDSFL3QAW3TECKOZKA6KQMOGTRHFBO", "length": 13369, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "Top 5 Best Cameras to Buy Online Under Rs 10,000 | 'பளிச்' புகைப்படங்களுக்கு டாப்-5 கேமராக்கள்: - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6 hrs ago Zomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\n6 hrs ago சாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\n7 hrs ago கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\n8 hrs ago Oneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nNews இந்தியா செய்த உதவியை ஒருபோதும் மறக்கமாட்டேன்... அமெரிக்க அதிபர் டிரம்ப் நெகிழ்ச்சி\nFinance 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nMovies விழுத்திரு.. தனித்திரு.. வரும் நலனுக்காக நீ தனித்திரு.. கொரோனா விழிப்புணர்வு பாடல்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nLifestyle கொரோனா வைரஸ் பற்றிய புதிய அதிர்ச்சி செய்தி... நாம எச்சரிக்கையா மட்டும் இல்லனா அவ்வளவுதான்...\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'பளிச்' புகைப்படங்களுக்கு டாப்-5 கேமராக்கள்:\nகண்ணில் படும் காட்சிகளை அழகாக படம் பிடிக்க ஆசைப்படுகிறீர்களா அதற்கு துல்லியம் வாய்ந்த கேமராக்கள் தேவைப்படுகிறது. சிறப்பான துல்லியத்தினை வழங்கும் கேமராவினை, குறைந்த விலையில் பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இதோ இங்கே டாப்-5 பட்டியல்கள் காத்திருக்கிறது.\nZomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\nஇந்தியா: வியக்கவைக்கும் விலையில் சோனி இன்-இயர் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\nதீபாவளி ஆப்பர்: 4கே ஓஎல்இடி டிவிக்கு ரூ.30000 தள்ளுபடி வழங்கி அதிரவிட்ட சோனி.\nகேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\nஇந்தியா: சோனி அறிமுகப்படுத்தும் 4கே அதிநவீன ஸ்மார்ட் டிவி: விலை தான் கொஞ்சம் ஜாஸ்தி.\nOneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nசோனியின் மலிவு விலை பாக்கெட் ஏசி-இனி ஜில்ஜில் கூல்கூல் தான்.\nகொரோனாவுக்கு அதான் காரணம்: தீயாக பரவி��� வதந்தி 5G நெட்வொர்க் டவர்களை தீவைத்து எரித்த மக்கள்- வீடியோ\nஉலகை ஆச்சரியப்பட வைத்த சோனி எக்ஸ்பிரியா 1ஆர்-முதல் 5கே தொழில்நுட்பம்.\nமொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகளை திறக்க அனுமதி.\nபட்ஜெட் விலையில் சோனி நிறுவனத்தின் இயர்போன்கள் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nஇன்பினிக்ஸ் நோட் 7 லைட்\nசியோமி Mi 10 லைட்\nஒப்போ ரெனோ Ace 2\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபவர்ஷாட் எஸ்எக்ஸ் 150 ஐஎஸ் பாயிண்ட் ஷாட்\nசைபர்ஷாட் சைபர்ஷாட் சிஎஸ்சி எஸ் 5000\n., Whatsapp அறிமுகம் செய்த அட்டகாச அம்சம்: சரியான நேரம் இதுதான்\nPUBG மொபைல் கேம் இடைநிறுத்தம் செய்யப்பட்டதன் காரணம் என்ன தெரியுமா\nபட்ஜெட் விலையில் அசத்தலான ரெட்மி பேண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/vivo-u20-first-sale-date-postponed-in-india-023796.html", "date_download": "2020-04-08T18:57:06Z", "digest": "sha1:7UGQNNTVDKYIJ7TVXNMXN7KS5N2LLRJ2", "length": 17857, "nlines": 256, "source_domain": "tamil.gizbot.com", "title": "\"இன்று போய் 28 ஆம் தேதி வாங்க\": விவோ அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் | vivo u20 first sale date postponed in india! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 hrs ago Zomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\n5 hrs ago சாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\n6 hrs ago கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\n8 hrs ago Oneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nNews பணியில் இருந்தபோதே போக்குவரத்து காவலர் மாரடைப்பால் மரணம்... ஸ்டாலின் இரங்கல்\nFinance 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nMovies விழுத்திரு.. தனித்திரு.. வரும் நலனுக்காக நீ தனித்திரு.. கொரோனா விழிப்புணர்வு பாடல்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nLifestyle கொரோனா வைரஸ் பற்றிய புதிய அதிர்ச்சி செய்தி... நாம எச்சரிக்கையா மட்டும் இல்லனா அவ்வளவுதான்...\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"இன்று போய் 28 ஆம் தேதி வாங்க\": விவோ அறிவிப்ப���ல் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்\nவிவோ யு 20 மொபைல் போன் இந்தியாவில் இன்று மதியம் 12 மணிமுதல் அமேசான் மற்றும் விவோ இ ஸ்டோரில் விற்பனைக்கு வருவதாக அறிவித்திருந்தது. ஆனால் திடீரென இதன் விற்பனை தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. விவோ வாடிக்கையாளர்கள் இந்த போன் விற்பனைக்கு மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்த மொபைல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.\nவிவோ யு 20 பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பையும் பின்புற பிங்கர் பிரிண்ட் சென்சார் வசதியையும் கொண்டுள்ளது. விவோ யு 10-ன் அடுத்தக்கட்ட மொபைலாக விவோ யு 20 மொபைல் அறிமுகம் செய்யப்பட இருந்தது.\nவிவோ யு 10 அடிப்படையாக கொண்டதா\nவிவோ யு 10 மொபைல் போனானது 3 ஜிபி ரேம் பவருடனும், 32 ஜிபி இன்டர்னல் வசதியுடனும் அரிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ.8,990 ஆக விற்பனை செய்யப்பட்டது. மேலும் 3 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி கொண்ட விவோ யு 10 மொபைல் ரூ.9,990 ஆக அறிமுகம் செய்யப்பட்டது. டாப்-ஆஃப் லைன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டர்னல் மெமரி வசதி கொண்ட விவோ போன் ரூ.10,990 ஆக நிர்ணயிக்கப்பட்டது.\nவிவோ யு 20 அம்சங்கள்\nவிவோ யு 20-ன் டீசர்களை பொறுத்தவரை, விவோ யு 20 போனானது, 6.53 இன்ச் டிஸ்ப்ளே வசதியும், வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச், 90.3 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் மற்றும் வைட்வைன் எல் 1 சான்றிதழ் ஆகியவற்றைப் பெற்றுள்ளது.\nஇந்த தொலைபேசி ஸ்னாப்டிராகன் 675 SoC ஆல் இயக்கப்படுகிறது. 5000 எம் ஏ ஹெச் பேட்டரி வசதி கொண்ட இந்த போனுக்கு 18 வாட்ஸ் ஃபாஸ்ட்ட சார்ஜிங் வசதி இணைக்கப்பட்டுள்ளது. விவோ யு 20 பேட்டரி ஆயுள் 273 மணிநேரமும், இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் 21 மணிநேரமும், பேஸ்புக் பயன்பாட்டில் 17 மணிநேரமும், யூடியூப் பயன்பாட்டில் 11 மணிநேரமும் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிவோ யு 3-இன் மறுப்பதிப்பாக விவோ யு 20 உள்ளது என தகவல்கள் பரவினாலும், விவோ நிறுவனம் அதுகுறித்து விளக்கமளிக்கவில்லை. அதற்கேற்ப விவோ யு 3-ன் அம்சங்கள் அனைத்தும் விவோ யு 20-க்கு பொருந்துகின்றன. இந்த யூகம் சரியாக இருந்தால் மூன்று பின்புற கேமரா அமைப்பு எஃப் / 1.78 துளை கொண்ட 16 மெகாபிக்சல் பிரதான கேமராவைக் கொண்டிருக்கும், இது 8 மெகாபிக்சல் மற்றும் 2.2 மெகா பிக்சல் கேமரா கொண்டிருக்கும்.\nஇந்த போன் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரு��் என்று அறிவித்திருந்த நிலையில், அதன் ரிலீஸ் தேதி திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து விவோ நிறுவனம் ஏதும் விளக்கமளிக்காத காரணத்தால் வாடிக்கையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.\nZomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\nவிரைவில் வெளிவரும் அசத்தலான விவோ வி19 ஸ்மார்ட்போன் மாடல்.\nசாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\n5000எம்ஏச் பேட்டரியுடன் விவோ Y50 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nகேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\nவிவோ வாடிக்கையாளர்கள் சோகம்., மார்ச் 26 அறிமுகம் இல்லை., எப்போது தெரியுமா\nOneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nமார்ச் 31 ஆம் உறுதி., விவோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு\nகொரோனாவுக்கு அதான் காரணம்: தீயாக பரவிய வதந்தி 5G நெட்வொர்க் டவர்களை தீவைத்து எரித்த மக்கள்- வீடியோ\nஅடடா., பிளிப்கார்ட் அதிரடி: ரூ.55,000 போன் வெறும் ரூ.17,000 மட்டுமே., இன்னும் பல\nமொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகளை திறக்க அனுமதி.\nதரமான செல்பீ கேமராவுடன் களமிறங்கும் விவோ வி19.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nஇன்பினிக்ஸ் நோட் 7 லைட்\nசியோமி Mi 10 லைட்\nஒப்போ ரெனோ Ace 2\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nBSNL ரூ.96 வசந்தம் கோல்டு திட்டத்தின் வேலிடிட்டி நீட்டிப்பு 500ஜிபி வரை கிடைக்கும் டேட்டா திட்டம்\nபட்ஜெட் விலையில் அசத்தலான ரெட்மி பேண்ட் அறிமுகம்\nஉணவுக்காக 100 மில்லியன் டாலர் நன்கொடை: Amazon நிறுவனர் பெசோஸ் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/jio-gigafiber-effect-bsnl-revises-six-broadband-plans-offer-daily-data-benefit-020794.html", "date_download": "2020-04-08T19:31:47Z", "digest": "sha1:QEYANJBWE3UCMA6J2H7OU4Y3WL375ZFN", "length": 17888, "nlines": 267, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஜியோவுக்கு பயந்து டேட்டா திட்டத்தை மாற்றியமைத்த பிஎஸ்என்எல் | Jio GigaFiber Effect BSNL revises six broadband plans to offer daily data benefit - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6 hrs ago Zomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\n6 hrs ago சாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\n7 hrs ago கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் ��ந்தியாவில் நிறுத்தப்பட்டன.\n8 hrs ago Oneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nNews பணியில் இருந்தபோதே போக்குவரத்து காவலர் மாரடைப்பால் மரணம்... ஸ்டாலின் இரங்கல்\nFinance 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nMovies விழுத்திரு.. தனித்திரு.. வரும் நலனுக்காக நீ தனித்திரு.. கொரோனா விழிப்புணர்வு பாடல்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nLifestyle கொரோனா வைரஸ் பற்றிய புதிய அதிர்ச்சி செய்தி... நாம எச்சரிக்கையா மட்டும் இல்லனா அவ்வளவுதான்...\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜியோவுக்கு பயந்து டேட்டா திட்டத்தை மாற்றியமைத்த பிஎஸ்என்எல்.\nரூ.777 பிராண்டுபேண்டு திட்டத்தை முதலில் பிஎஸ்என்எல் ஃபைப்ரோ காம்போ யூஎல்டி 777 என்ற பெயரில் இருந்த நிலையில், தற்போது அதை 18 GB திட்டம் என்று அழைக்கப்படுகிறது.\nஜியோ ஜிகாஃபைபர் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மாநில அரசால் இயக்கப்படும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடேட் (பிஎஸ்என்எல்) தனது எப்டிடிஹெச் பிராண்டுபேன்டு திட்டத்தை மாற்றி அமைத்து அதிக டேட்டா கொண்டதாக உருவாக்கி உள்ளது.\nஇந்த திட்டங்கள் ரூ.777, ரூ.1277, ரூ.3,999, ரூ.5,999, ரூ.9,999 மற்றும் ரூ.16,999 என்ற விலை நிர்ணயத்தில் உள்ளன.\nரூ.777 பிராண்டுபேண்டு திட்டத்தை முதலில் பிஎஸ்என்எல் ஃபைப்ரோ காம்போ யூஎல்டி 777 என்ற பெயரில் இருந்த நிலையில், தற்போது அதை 18 GB திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் தற்போது FUP கடந்த பிறகும் கூட 50Mbps மற்றும் 2Mbps வேகம் வரை அளிக்கப்படுகிறது.\nரூ. 1,277 பிராண்டுபேண்டு திட்டத்தின் கீழ் தற்போது நாள் ஒன்றிற்கு FUP கடந்த பிறகு 100Mbps வேகத்தில் 25GB டேட்டா அளிக்கப்படுகிறது. வேகம் மட்டும் 2Mbps ஆக குறைக்கப்படுகிறது.\nஃபிப்ரோ காம்போ யூஎல்டி 3,999 திட்டத்தின் கீழ் FUP அளவை கடந்த பிறகு, நாள் ஒன்றிற்கு 100Mbps வேகம் மற்றும் 4Mbps இல் 50GB அளிக்கப்படுகிறது. இந்த திட்டம் மூலம் அதே வேகத்தில் 750 GB அளிக்கப்படுகிறது.\nரூ. 5,999 திட்டத்தில் 100Mbps வேகத்தில் 1250GB டேட்டா என்ற முந்தைய அளவிற்கு பதிலாக, இப்போது தினமும் 80GB அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் FUP அளவு கடந்த நிலையில் 6Mbps வழங்கப்படுகிறது.\nஇந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு FUP அளவு கடந்த நிலையில் 8MBPS நாள் ஒன்றிற்கு 100Mbps வேகத்தில் 120GB டேட்டா அளிக்கப்படுகிறது.\nகடைசியாக, தொலைத்தொடர்பு துறை மூலம் ரூ. 16,999 திட்டத்தை 3500 GB டேட்டா அளவிற்கு பதிலாக, தினமும் 170 GB என்று மாற்றப்பட்டுள்ளது.\nஅதே நேரத்தில், ஒரு புதிய பிராண்டுபேண்டு திட்டமாக 40GB திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகம் குறித்து அறிவித்துள்ளது.\nஇந்த அறிமுகம் செய்யப்பட்ட திட்டத்தின் கீழ் தினமும் ரூ.2,499 மாத சந்தாவில் 100 Mbps வேகத்தில் 40GB டேட்டா அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில், தினமும் FUP முடியும் பட்சத்தில் இந்த வேகம் குறைக்கப்படும். நாடெங்கிலும் FTTH சேவைகள் எங்கெல்லாம் உள்ளதோ, அங்கெல்லாம் இந்த திட்டம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nZomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\nஇதுல Airtel, Vodafone, Bsnl தான் மாஸ்: Jio சந்தேகம் தான்\nசாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\nBSNL ரூ.96 வசந்தம் கோல்டு திட்டத்தின் வேலிடிட்டி நீட்டிப்பு 500ஜிபி வரை கிடைக்கும் டேட்டா திட்டம்\nகேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\nநஷ்டத்தில் இருந்தாலும் நாங்க கிங் தான்: Jio, airtel, bsnl போல் Vodafone அட்டகாச இலவச அறிவிப்பு\nOneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nஅடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே: 300ஜிபி, 500ஜிபி டேட்டா. வேலிடிட்டி\nகொரோனாவுக்கு அதான் காரணம்: தீயாக பரவிய வதந்தி 5G நெட்வொர்க் டவர்களை தீவைத்து எரித்த மக்கள்- வீடியோ\nBSNL, Airtel ப்ரீபெய்ட் பேக் வேலிடிட்டி நீடிப்பு இலவச டாக் டைம் வழங்கி அதிரடி அறிவிப்பு\nமொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகளை திறக்க அனுமதி.\nஅடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nஇன்பினிக்ஸ் நோட் 7 லைட்\nசியோமி Mi 10 லைட்\nஒப்போ ரெனோ Ace 2\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nBSNL ரூ.96 வசந்தம் கோல்டு திட்டத்தின் வேலிடிட்டி நீட்டிப்பு 500ஜிபி வரை கிடைக்கும் டேட்டா திட்டம்\nசியோமியின் 60-இன்ச், 75-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nபட்ஜெட் விலையில் அசத்தலான ரெட்மி பேண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/scitech/nasa-mulls-next-steps-for-boeing-s-starliner-astronaut-taxi-after-shortened-test-flight-024319.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-04-08T19:14:45Z", "digest": "sha1:633EFX6UASV6QDXW22ABBEZQN5DFL2YP", "length": 19384, "nlines": 254, "source_domain": "tamil.gizbot.com", "title": "NASA Mulls Next Steps for Boeing's Starliner Astronaut Taxi After Shortened Test Flight - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 hrs ago Zomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\n5 hrs ago சாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\n6 hrs ago கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\n8 hrs ago Oneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nNews பணியில் இருந்தபோதே போக்குவரத்து காவலர் மாரடைப்பால் மரணம்... ஸ்டாலின் இரங்கல்\nFinance 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nMovies விழுத்திரு.. தனித்திரு.. வரும் நலனுக்காக நீ தனித்திரு.. கொரோனா விழிப்புணர்வு பாடல்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nLifestyle கொரோனா வைரஸ் பற்றிய புதிய அதிர்ச்சி செய்தி... நாம எச்சரிக்கையா மட்டும் இல்லனா அவ்வளவுதான்...\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nபோயிங்கின் புதிய சிஎஸ்டி -100 ஸ்டார்லைனர் காப்ஸ்யூலின் அடுத்த விமானம் விண்வெளி வீரர்களை சுமந்து செல்லுமா என்பது வெகுவிரைவில் நமக்கு தெரியவுள்ளது.\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கும் (ஐ.எஸ்.எஸ்), பூமியில் இருந்து விண்வெளிக்கும் நாசா விண்வெளி வீரர்களை சுமந்து செல்லும் காப்ஸ்யூலின் திறனை நிரூபிக்க வடிவமைக்கப்பட்ட ஆர்பிட்டல் ஃப்ளைட் டெஸ்ட் (OFT) என்ற மனிதர்கள் இல்லாத மிஷனை ஸ்டார்லைனர் 20 டிசம்பர் 2019 அன்று விண்ணில் ஏவியது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை போலவே, போயிங் நிறுவனும் நாசாவின் கமர்ஷியல் க்ரூ திட்டத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.\nஎட்டு நாட்கள் நீடித்திருக்கவேண்டிய இந்த பரிசோதனையானது, சர்வதேச விண்வெளி நிலையத்துடன் தன்னாட்சியாக இணைப்பை ஏற்ப��ுத்தியிருக்கவேண்டும். ஆனால் விண்ணில் ஏவப்பட்ட சில மணித்துளிகளில் ஸ்டார்லைனர் அதன் உள்நேர அமைப்பில் ஒரு தடுமாற்றத்தை சந்தித்ததால், ஐ.எஸ்.எஸ் உடன் சந்திக்கும் சமயத்தில் மிகக் குறைந்த சுற்றுப்பாதையில் சிக்கிக்கொண்டது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய இந்த காப்ஸ்யூல் பூமியைச் சுற்றி 48 மணிநேரம் வலம்வந்தபிறகு, பின்னர் டிசம்பர் 22 அன்று நியூ மெக்ஸிகோவின் ஒயிட் சாண்ட்ஸ் ஏவுகணை பகுதியில் கனகச்சிதமாக தரையிறங்கியது.\nஇந்த OFT பரிசோதனையை தொடர்ந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்புவது தான் உண்மையான திட்டமாக இருந்தது. ஆனால் டிசம்பர் மாத விண்வெளி பயணத்தில் சிக்கல்கள் இருந்தபோதிலும், அந்த திட்டம் இன்னும் பரிசீலனையில் உள்ளதாக நாசா நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் கடந்த செவ்வாயன்று (ஜன. 7) தெரிவித்துள்ளார்.\nமற்றொரு பரிசோதனை தேவையா என்பதைத் தீர்மானிப்பதற்கான கடந்த மிஷனின் போது பெறப்பட்ட தரவுகறை நாசா மதிப்பீடு செய்துவருகிறது. இந்த ஆய்வுக்கு அணிகள் தேவையான நேரத்தை எடுத்துக்கொள்ளும் நிலையில், இதற்கான முடிவை இன்னும் பல வாரங்களுக்கு எதிர்பார்க்கமுடியாது\" என்று பிரிடென்ஸ்டைன் குறிப்பிட்டார்.\nநாசாவின் அணுகுமுறை, நாசா மற்றும் போயிங் ஆகியவை கணினியின் ஒட்டுமொத்த செயல்திறனை உறுதிப்படுத்த போதுமான தரவைப் பெற்றனவா என்பதை தீர்மானிப்பதாகும். இதில் ஏவுதல், சுற்றுப்பாதை செயல்பாடுகள், வழிகாட்டுதல், வழிசெலுத்தல் மற்றும் கட்டுப்பாடு, விண்வெளி நிலையத்தில் இணைத்தல் / திறத்தல், மறுபிரவேசம் மற்றும் தரையிறக்கம் ஆகியவை அடங்கும். மனிதர்கள் இல்லாத இந்த சோதனையிலிருந்து கிடைத்த தரவுகள் சான்றிதழ் பெற முக்கியம் என்றாலும், போயிங் நிறுவனம் அதன் அமைப்பின் முழு திறன்களையும் நிரூபிக்க இதுமட்டுமே வழி இல்லை.\" என்கிறார் அவர்.\nஸ்டார்லைனரின் நேர அமைப்பின் கோளாறுகளை விசாரிக்கவும், அது மீண்டும் நடக்காது என்பதை உறுதிசெய்யவும் நாசாவும் போயிங் நிறுவனமும் ஒரு கூட்டுக் குழுவை அமைத்து வருவதாகவும் பிரிடென்ஸ்டைன் அறிவித்தார்.\nசமீபத்திய பெரிய வர்த்தக குழு ஒப்பந்தங்கள் 2014 இல் வழங்கப்பட்டன. ஆறு செயல்படக்கூடிய ஸ்டார்லைனரின் மேம்பாட்டுப் பணிகளை முடித்து, மனிதர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பக்கூ��ிய பணிக்காக போயிங் 4.2 பில்லியன் டாலர்களைப் பெற்றது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் அதன் க்ரூ டிராகன் காப்ஸ்யூலுடன் இதைச் செய்ய 2.6 பில்லியன் டாலர்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.\nZomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\nமனிதர்களின் நடமாட்டம் குறைந்ததால் பூமியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்\nசாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\nகடலுக்கடியில் ஒளிரும் பச்சை நுண்ணுயிரிகள்.. செவ்வாயில் இதுபோல உயிர்கள் இருக்க சாத்தியமா\nகேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\nவிண்கல்லை திசைதிருப்பும் முயற்சியில் நாசாவிற்கு உதவும் அயன் இன்ஜின்\nOneplus வழங்கும் 20,000 டாலர் பரிசு தொகை போட்டி இதுதான் நீங்க ரெடியா\nஅதிர்ச்சியளிக்கும் வேகத்தில் உருகிவரும் அண்டார்டிகா பனிப்பாறை\nகொரோனாவுக்கு அதான் காரணம்: தீயாக பரவிய வதந்தி 5G நெட்வொர்க் டவர்களை தீவைத்து எரித்த மக்கள்- வீடியோ\nகருந்துளையை சுற்றி முடிவிலா ஒளி வளையங்கள்\nமொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகளை திறக்க அனுமதி.\nமீண்டு வரும் ஓசோன் படலம்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nஇன்பினிக்ஸ் நோட் 7 லைட்\nசியோமி Mi 10 லைட்\nஒப்போ ரெனோ Ace 2\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n5000எம்ஏச் பேட்டரியுடன் விவோ Y50 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nசியோமியின் 60-இன்ச், 75-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nஉணவுக்காக 100 மில்லியன் டாலர் நன்கொடை: Amazon நிறுவனர் பெசோஸ் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/03040454/Rs55-lakhs-seized-from-the-documents-without-proper.vpf", "date_download": "2020-04-08T18:34:14Z", "digest": "sha1:TQ3ALWJQ5IXRC3NIRHHIRIJW2CQS4MY7", "length": 11720, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rs.5.5 lakhs seized from the documents without proper documents Election Fly Soldiers Activity || ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.5½ லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.5½ லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை + \"||\" + Rs.5.5 lakhs seized from the documents without proper documents Election Fly Soldiers Activity\nராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.5½ லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை\nராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.\nராஜபாளையம் பி.கே.ஆர்.நகரைச் சேர்ந்தவர் நவ நீதன் (வயது 23). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நிதி நிறுவனத்தின் பணம் ரூ.4 லட்சத்தை எடுத்துக் கொண்டு தனியார் வங்கியில் செலுத்துவதற்காக மோட்டார்சைக்கிளில் சென்றார். பழைய பஸ் நிலையம் அருகே வந்தபோது, தேர்தல் அதிகாரி பெருமாள்சாமி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் நவநீதனை மறித்து அவர் வைத்திருந்த பணம் குறித்து விசாரித்தனர். அப்போது அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.\nஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மீனாட்சிபுரம் பஸ் நிறுத்தம் அருகில் சிறப்பு துணை வட்டாட்சியர் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த ராமர் என்பவர் காரில் கொண்டு சென்ற ரூ.94 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nராஜபாளையத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் வாங்குவதற்காக அந்த பணத்தை கொண்டு சென்றதாக ராமர் கூறினார். எனினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லியில் உள்ள கூட்டுறவு வங்கி முன்பு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரூ.53,500 இருந்தது. இது குறித்து காரில் வந்த திருப்பதிராஜன் (48) என்பவரிடம் விசாரித்தபோது அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரிய வந்தது.\nஇதைத் தொடர்ந்து அந்தப்பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திருப்பதிராஜன் விவசாய தொழில் செய்து வருகிறார்.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதி���ள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. ஆத்தூர் அருகே ஊரடங்கில் பயங்கரம்: பிளஸ்-2 மாணவி அடித்துக்கொலை - தந்தை கைது\n2. வேலூர் அருகே, பெயிண்டரை அடித்துக்கொன்ற ரவுடி கும்பல் - ஊரடங்கு நேரத்தில் பயங்கரம்\n ரெயில், பஸ்களில் டிக்கெட் முன்பதிவு குவிகிறது\n4. டெல்லி மாநாட்டுக்கு அனுமதி அளித்தது யார்\n5. சிறுநீரக கோளாறால் பாதிப்பு: பிரபல கன்னட நடிகா் ‘புல்லட்’ பிரகாஷ் மரணம் - டி.கே.சிவக்குமார் இரங்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/02/15093700/Immediately-End-Support-To-Terror-Groups-US-To-Pak.vpf", "date_download": "2020-04-08T17:22:59Z", "digest": "sha1:FM3WKXLR5DRB2XPBAVMSQHBHST3GRRYF", "length": 9427, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"Immediately End Support To Terror Groups\": US To Pak Over Pulwama Attack || பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்: பாக்.கிற்கு அமெரிக்கா கண்டிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்: பாக்.கிற்கு அமெரிக்கா கண்டிப்பு + \"||\" + \"Immediately End Support To Terror Groups\": US To Pak Over Pulwama Attack\nபயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்: பாக்.கிற்கு அமெரிக்கா கண்டிப்பு\nபயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபதிவு: பிப்ரவரி 15, 2019 09:37 AM மாற்றம்: பிப்ரவரி 15, 2019 09:51 AM\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பல வீரர்கள் இன்னும் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nபயங்கரவாதிகளின் இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சண்டர்ஸ் வெ���ியிட்டுள்ள அறிக்கையில் , “ பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதையும் அவர்களுக்கு புகலிடம் வழங்குவதையும் பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு இந்த தாக்குதல் மூலம் வலுப்படவே செய்யும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. கொரோனா வைரஸ் பாதிப்பு: முதல் முறையாக அறிக்கை வெளியிட்ட சீனா\n2. முக கவசம், ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர்வாழும்\n3. ஹைட்ராக்ஸி குளோரோகுயினை கொரோனா சிகிச்சைக்கு மிரட்டி வாங்கும் டிரம்புக்கு எதிராக விமர்சனம்\n4. கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்\n5. ஹைட்ராக்சிகுளோரோகுயின் விவகாரம்: இந்தியாவுக்கு டிரம்ப் பாராட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.philizon.com/ta/ph-linear-series/", "date_download": "2020-04-08T17:55:52Z", "digest": "sha1:UTAXBEA57ACGQ566AT5A5I5D6PUC6M4H", "length": 41460, "nlines": 393, "source_domain": "www.philizon.com", "title": "PH லீனியர் தொடர்,China PH லீனியர் தொடர் Supplier & Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\n Homeதயாரிப்புகள்PH லீனியர் தொடர்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nPH லீனியர் தொடர் பெருக்கல் மதிப்பு பிரிவுகள், ந��ங்கள் சீனா, PH லீனியர் தொடர் இருந்து சிறப்பு உற்பத்தி செய்து வருகின்றனர் PH லீனியர் தொடர் சப்ளையர்கள் / தொழிற்சாலை, PH லீனியர் தொடர் R & D மற்றும் உற்பத்தி மொத்த உயர்தரமான தயாரிப்புகளை, நாம் சரியான வேண்டும் சேவை மற்றும் தொழில்நுட்ப ஆதரவு விற்பனைக்குப் பிறகு. உங்கள் ஒத்துழைப்பை எதிர்நோக்குங்கள்\nபிளிஸன் லெட் லைட் டிம்மபிள் சூரியனைப் போன்ற உட்புற தாவரங்களை வளர்க்கவும்\nபுதிய டிம்மபிள் ஆலை எல்இடி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்\nமங்கலான எல்இடி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்\n2020 சமீபத்திய வடிவமைப்பு சிறந்த தலை வளர ஒளி\nவணிக எல்.ஈ.டி விளக்கு விளக்கு 100W\nமுழு ஸ்பெக்ட்ரம் குவாண்டம் போர்டு எல்.ஈ.டி க்ரோ விளக்குகள்\n100W குவாண்டம் க்ரோ லைட் சாம்சங் எல்எம் 301 பி 3000 கே / 660 என்எம் எல்.ஈ.டி.\nலெட் குவாண்டம் போர்டு லைட் 660 என்.எம்\nவணிக உட்புற பிளைசன் எல்இடி க்ரோ லைட்\nஎல்.ஈ.டி க்ரோ போர்டு முழு ஸ்பெக்ட்ரம் குவாண்டம் போர்டு எல்.ஈ.டி பேனல் ஒளி வளரும்\nசாம்சங் சிப்ஸ் எல்எம் 301 பி & டிம்மபிள் உடன் எல்இடி க்ரோ லைட்\nPhlizon 200W LED குவாண்டம் போர்டு ஒளி வளர்கிறது\nDIY 200W குவாண்டம் போர்டு lm301b ஒளி வளர\nபிரபலமான மொத்த DIY குவாண்டம் போர்டு லைட் கிட்களை வளர்க்கவும்\nபிளிஸன் லெட் லைட் டிம்மபிள் சூரியனைப் போன்ற உட்புற தாவரங்களை வளர்க்கவும்\nஃபிலிசன் நீர்ப்புகா லெட் க்ரோ லைட் மங்கலான சூரியனைப் போன்ற உட்புற தாவரங்கள் பரிமாணங்கள்: 12.6 * 14.6 * 2 அங்குலம் எடை: 5.3 பவுண்ட் உண்மையான சக்தி: 100 வாட் ± 3% உள்ளீடு: AC100-240V, 50-60Hz முக்கிய பாதுகாப்பு: 3x3 அடி ஆயுட்காலம்: h 50,000 மணி...\nபுதிய டிம்மபிள் ஆலை எல்இடி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்\nபுதிய டிம்மபிள் ஆலை எல்இடி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம் அலுமினிய ஹூட் தொடர் ஆலை எல்.ஈ.டி வளரும் ஒளி விவரக்குறிப்புகள்: பரிமாணங்கள்: 11.5 * 13 * 2.6 அங்குலம் எடை: 4.6 பவுண்ட் உண்மையான சக்தி: 100 வாட் ± 3% உள்ளீடு: AC100-240V, 50-60Hz முக்கிய...\nமங்கலான எல்இடி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்\nமங்கலான எல்இடி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம் பிளைசன் ஃபுல் ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி க்ரோ லைட்ஸ் தொடர்ந்து 380 முதல் 779nm வரம்பில் அலைநீளங்களை வெளியிடுகிறது. இதில் மனித கண்ணுக்குத் தெரியும் அந்த அலைநீளங்கள் (நாம் நிறமாக உணரக்கூடியவை) மற்றும் புற ஊதா...\n2020 சமீபத்திய வடிவமைப்பு சிறந்த தலை வளர ஒளி\n2020 சமீபத்திய வடிவமைப்பு சிறந்த தலை வளர ஒளி உட்புற வளர்ச்சியின் பூக்கும் போது, அதிகமான விளக்குகள் சந்தைக்கு வருகின்றன, எச்.பி.எஸ், எச்.ஐ.டி, எல்.ஈ.டி போன்றவை. எனவே நாம் என்ன விளக்குகளை தேர்வு செய்ய வேண்டும். சிலர் HPS ஐ விரும்புகிறார்கள், ஏன்\nவணிக எல்.ஈ.டி விளக்கு விளக்கு 100W\nவணிக எல்.ஈ.டி விளக்கு விளக்கு 100W எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் குறைந்த ஆற்றலைப் பயன்படுத்துகின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சேமிப்பிற்காக எல்.ஈ.டிகளை வாங்குவது சிறந்த வழி அல்ல, உங்களிடம் எந்த அளவு வளர்ந்தாலும் சரி. தங்க ரஷ், டாட் காம் ரஷ், அல்லது...\nமுழு ஸ்பெக்ட்ரம் குவாண்டம் போர்டு எல்.ஈ.டி க்ரோ விளக்குகள்\nமுழு ஸ்பெக்ட்ரம் குவாண்டம் போர்டு எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் புதிதாக பட்டியலிடப்பட்ட ஒரு மந்திர தயாரிப்பு குவாண்டம் போர்டு ஒளி வளர வழிவகுக்கிறது, உங்கள் தாவரங்கள் சிறப்பாக வளர 100 வாட் வளர விளக்குகளைப் பயன்படுத்தலாம். இது ஏன் மாயமானது\n100W குவாண்டம் க்ரோ லைட் சாம்சங் எல்எம் 301 பி 3000 கே / 660 என்எம் எல்.ஈ.டி.\n100W குவாண்டம் க்ரோ லைட் சாம்சங் எல்எம் 301 பி 3000 கே / 660 என்எம் எல்.ஈ.டி. குவாண்டம் எல்.ஈ.டி போர்டுகள் இங்கு தங்கியுள்ளன, மேலும் நாம் பார்த்த பாரம்பரிய எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விஞ்சிவிடும். இந்த தொழில்நுட்பம் வளரும்போது, உட்புற...\nவணிக உட்புற பிளைசன் எல்இடி க்ரோ லைட் குவாண்டம் போர்டு எல்.ஈ.டி என்பது மிகவும் விலையுயர்ந்த COB வளரும் விளக்குகளுக்கு புதிய மாற்றாகும். குவாண்டம் போர்டு என்பது ஒரு பெரிய சர்க்யூட் போர்டு ஆகும், இதில் எல்.ஈ.டிகளின் சரம் இணைக்கப்பட்டு...\nலெட் குவாண்டம் போர்டு லைட் 660 என்.எம்\nசாம்சங் சிப்ஸ் எல்எம் 301 பி & டிம்மபிள் உடன் எல்இடி க்ரோ லைட் எல்.ஈ.டி வளரும் ஒளி தொழில்நுட்பத்தின் சமீபத்திய முன்னேற்றம் குவாண்டம் போர்டு எல்.ஈ.டி. உண்மையில், இந்த புதிய விளக்குகள் சந்தையைத் தாக்கும் போது, பயனர்களிடமிருந்து சில அருமையான...\nவணிக உட்புற பிளைசன் எல்இடி க்ரோ லைட்\nவணிக உட்புற பிளைசன் எல்இடி க்ரோ லைட் சிறந்த மதிப்புரைகளைக் கொண்ட சிறந்த குவாண்டம் போர்டுகளைப் பார்த்தோம். இந்த போர்டுகளுக்கு ரசிகர்கள் தேவையில்லை என்ற உண்மையை வளர்ப்பாளர்கள் விரும்புகிறார்கள், ஏனெனில் அவை இயல்பாகவே இயங்குகின்றன, மேலும் குவாண்டம்...\nஎல்.ஈ.டி க்ரோ போர்டு முழு ஸ்பெக்ட்ரம�� குவாண்டம் போர்டு எல்.ஈ.டி பேனல் ஒளி வளரும்\nசாம்சங் சிப்ஸ் எல்எம் 301 பி & டிம்மபிள் உடன் எல்இடி க்ரோ லைட் எல்.ஈ.டி தாவர விளக்குகள் குளிர் ஒளி மூலங்கள், அவை மற்ற தாவர வளர்ச்சி விளக்குகளுடன் தொடர்புடையவை. மின்சாரம் தொடர்பான அனைத்து பொருட்களும் வெப்பத்தை உருவாக்கும். தற்போது, 100%...\nசாம்சங் சிப்ஸ் எல்எம் 301 பி & டிம்மபிள் உடன் எல்இடி க்ரோ லைட்\nசாம்சங் சிப்ஸ் எல்எம் 301 பி & டிம்மபிள் உடன் எல்இடி க்ரோ லைட் எல்.ஈ.டி தாவர விளக்குகள் குளிர் ஒளி மூலங்கள், அவை மற்ற தாவர வளர்ச்சி விளக்குகளுடன் தொடர்புடையவை. மின்சாரம் தொடர்பான அனைத்து பொருட்களும் வெப்பத்தை உருவாக்கும். தற்போது, 100%...\nPhlizon 200W LED குவாண்டம் போர்டு ஒளி வளர்கிறது\nPhlizon 200W LED குவாண்டம் போர்டு ஒளி வளர்கிறது எங்கள் குவாட்டம் போர்டு ஏன் ஒளியை வளர்க்க வேண்டும் 1) நாங்கள் தொழிற்சாலை நேரடி விலையை வழங்குகிறோம். 2) எங்களிடம் எங்கள் சொந்த ஆர் & டி குழு உள்ளது, உங்கள் தேவைகளுக்கு ஏற்ப தயாரிப்புகளைத்...\nDIY 200W குவாண்டம் போர்டு lm301b ஒளி வளர\nDIY 200W குவாண்டம் போர்டு lm301b ஒளி வளர ஒரு DIY குவாண்டம் போர்டை எவ்வாறு இணைப்பது உங்கள் DIY குவாண்டம் போர்டு கிட்டை அசெம்பிள் செய்வது மிகவும் நேரடியானது. நீங்கள் எந்த கிட் வாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்கு ஒரு ஸ்க்ரூடிரைவர் மற்றும்...\nபிரபலமான மொத்த DIY குவாண்டம் போர்டு லைட் கிட்களை வளர்க்கவும்\nபிரபலமான மொத்த DIY குவாண்டம் போர்டு லைட் கிட்களை வளர்க்கவும் DIY குவாண்டம் போர்டு வளரும் ஒளி கருவிகள் உட்புற விவசாயிகளுக்கு பிரபலமான விருப்பமாகும். உங்கள் DIY எல்.ஈ.டி வளரும் ஒளி திட்டத்திற்கான குவாண்டம் போர்டுகளை நீங்கள் தேடுகிறீர்களானால்,...\nஅதிக மகசூல் தரும் பிளைசன் 600W COB ஆலை ஒளி வளர்கிறது இப்போது தொடர்பு கொள்ளவும்\nவாட்டர்பூஃப் பிளைசன் எல்இடி க்ரோ லைட் 240W யுஎஸ் பங்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon 640W சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் க்ரோ பார் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுதிய டிம்மபிள் ஆலை எல்இடி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nEU / US கிடங்கு பங்கு க்ரீ COB LED ஒளி வளர்கிறது இப்போது தொடர்பு கொள்ளவும்\nநீர்ப்புகா செங்குத்து வேளாண்மை எல்.ஈ.டி ஒளி வளர்கிறது இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உ���்புறம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளிஸன் லெட் லைட் டிம்மபிள் சூரியனைப் போன்ற உட்புற தாவரங்களை வளர்க்கவும் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஸ்பைடர் 5 கோப் லெட்ஸ் லைட் ஹைட்ரோபோனிக் வளர இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை இப்போது தொடர்பு கொள்ளவும்\nசாம்சங் சிப்ஸ் எல்எம் 301 பி & டிம்மபிள் உடன் எல்இடி க்ரோ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n800W உட்புற மருத்துவ ஆலை எல்.ஈ.டி வளரும் ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர இப்போது தொடர்பு கொள்ளவும்\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார் இப்போது தொடர்பு கொள்ளவும்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசீனா PH லீனியர் தொடர் சப்ளையர்கள்\nப்லெய்ஸன் புதிய உயர் தொழில்நுட்ப நிறுவனம், ஆராய்ச்சி, தயாரிப்பு, எல்.ஈ. வளரத்தின் விற்பனை சேவைகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றது. தலைமையகம் ஹியிலொங்டா தொழில்துறை தொழிற்சாலை, ஷிலான்ச்சாய், ஷியான் தெரு, பாயான் மாவட்டம், ஷென்ஜென், சீனாவில் அமைந்துள்ளது. இதுவரை நாம் வெளிநாட்டு கிடங்குகள் யுனைடெட் ஸ்டேட்ஸ், ஜெர்மனி, யுனைடெட் கிங்டம், மற்றும் ஸ்பெயிஸ். நாங்கள் வசதியான மற்றும் மிகவும் திறமையான தீர்வு சேவைகளை வழங்க முயல்கிறோம்.\nசாம்சங் LED 5630 ஒளி ஆதாரங்களாக ஏற்றுக்கொள்கிறது, இது உயர் செயல்திறன், குறைந்த ஆற்றல் நுகர்வு மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றின் நன்மைகள் கொண்டது.\nஉள்ளீடு மின்னழுத்தம்: AC100-240V, பயன்படுத்த எளிதானது, பாதுகாப்பான மற்றும் எந்த நாட்டிற்கும் ஏற்றது.\nLED Lifespan வரை 50,000 மணி நேரம் வரை அடைய.\nதாவர வளர்ச்சி, பூக்கும் மற்றும் மகசூல் அனைத்து வகையான ஏற்றது\nமாசுபாடு மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களில் இருந்து பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு\nஉயர் சக்தி பிராண்ட் சாம்சங் 5630 உயர் நேர்த்தியுடன் கூடியது\nதொழில்துறை நடவு செய்ய 100-277v / 200-480v\nயூனிட் பகுதிக்கு அதிக PPFD மதிப்பு\nமுழு ஸ்பெக்ட்ரம் ஒளியின் வளர்ச்சியைக் காட்டிலும் ஒளி சூரிய ஒளியை ஒத்திருக்கிறது\nசுறுசுறுப்பான வெப்பம் மூழ்கும் மற்றும் அலுமினிய ஷெல் நடிப்பதற்கு இறக்க\nஅலு���ினிய உடல் ஒரு நல்ல வெப்ப-விரயம்\nபராமரிப்பு மிகவும் வசதியான மற்றும் எளிய\nஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு\nஹைட்ரோபொனிக்ஸ், தோட்டக்கலை, விவசாயம் மற்றும் கிரீன்ஹவுஸ்\nஇடங்கள்: பண்ணை, கண்காட்சி, தோட்டம், வீடு, நகர்ப்புற, பொன்சாய் மற்றும் பல்கலைக்கழக ஆய்வகம்\nபழங்கள், காய்கறிகள், மலர்கள் மற்றும் பலவற்றின் வளர்ச்சி\nநடவு, வேர்விடும், இனப்பெருக்கம், பூக்கும் மற்றும் பழம்தரும் காலம்\nப்ளைசோன் உற்பத்தியாளர் தொழிற்சாலை மற்றும் எங்கள் தயாரிப்புகளை நேரடியாக குறைந்த விலையில் விற்பனை செய்வதுடன், எங்கள் மின்சாரம், ரசிகர்கள் மற்றும் கம்பி எல்லாவற்றையும் தீ தடுப்பு பொருள் கொண்டவை தவிர, தீ பிடிக்காது.\nநாங்கள் தற்போது ஐக்கிய இராச்சியத்தில், அமெரிக்கா, கனடா, ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியாவில் கிடங்கில் வைத்திருக்கிறோம், மேலும் எங்கள் விநியோக நேரத்தை சுருக்கவும் மற்ற நாடுகளில் அதிக கிடங்குகளை திறக்கிறோம்.\nஅனுபவம் வாய்ந்த அணிகள், முழு பிந்தைய விற்பனை ஆதரவு மற்றும் ஒரு தரப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு முறைமை ஆகியவற்றுடன் வலுவான OEM / ODM திறன்களைக் கொண்டுள்ளோம்.\nஎங்கள் வாடிக்கையாளர்களுக்கு போட்டி விலை, விரைவான விநியோகம், மற்றும் முழுமையான சேவைகளுடன் உயர் தரமான தயாரிப்புகளை வழங்குவதாக நாங்கள் சத்தியம் செய்கிறோம்.\n1.இந்த ஒளி நீர்ப்பாய்ச்சல் அல்ல, நீரை தெளிக்க வேண்டாம்\n2. வேலை செய்யும் போது ஒளியைத் தொடுவதும் இல்லை .\n4. மின்னல் வேலைநிறுத்தம் இருக்கும்போது மின்சாரம் துண்டிக்கவும் .\n5. பெருகிவரும் நிலை 10 மடங்கு எடையை எட்ட முடியும் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.\nஅதிக மகசூல் தரும் பிளைசன் 600W COB ஆலை ஒளி வளர்கிறது\nவாட்டர்பூஃப் பிளைசன் எல்இடி க்ரோ லைட் 240W யுஎஸ் பங்கு\nPhlizon 640W சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் க்ரோ பார்\nபுதிய டிம்மபிள் ஆலை எல்இடி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்\nEU / US கிடங்கு பங்கு க்ரீ COB LED ஒளி வளர்கிறது\nநீர்ப்புகா செங்குத்து வேளாண்மை எல்.ஈ.டி ஒளி வளர்கிறது\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nபிளிஸன் லெட் லைட் டிம்மபிள் சூரியனைப் போன்ற உட்புற தாவரங்களை வளர்க்கவும்\nஸ்பைடர் 5 கோப் லெட்ஸ் லைட் ஹைட்ரோபோனிக் வளர\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\nசாம்சங் சிப்ஸ் எல்எம் 301 பி & டிம்மபிள் உடன் எல்இடி க்ரோ லைட்\n800W உட்புற மருத்துவ ஆலை எல்.ஈ.டி வளரும் ஒளி\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\n100W குவாண்டம் க்ரோ லைட் சாம்சங் எல்எம் 301 பி 3000 கே / 660 என்எம் எல்.ஈ.டி.\nவாட்டர்பூஃப் பிளைசன் எல்இடி க்ரோ லைட் 240W யுஎஸ் பங்கு\nஅதிக மகசூல் தரும் பிளைசன் 600W COB ஆலை ஒளி வளர்கிறது\nவீட்டு பயன்பாடு தள்ளுபடி செய்யக்கூடிய ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\nபிளிசன் புதிய கோப் எல்இடி க்ரோ விளக்கு\nஸ்பைடர் 5 கோப் லெட்ஸ் லைட் ஹைட்ரோபோனிக் வளர\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nஎல்.ஈ.டி ஆலை வளர விளக்குகள்\nஉயர் சக்தி ஒளி வளரும்\nஎல்.ஈ.டி மீன் வளர ஒளி\n2000W எல்இடி க்ரோ லைட்\nவணிக எல்.ஈ.டி க்ரோ லைட்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=18244", "date_download": "2020-04-08T18:49:13Z", "digest": "sha1:OGD5K7NTUSCRR6HLCJOGUDEHQPTKYHV7", "length": 13783, "nlines": 71, "source_domain": "noyyalmedia.com", "title": "குழந்தைகள் விடுமுறையை சந்தோஷமாக கழிக்க வழிகள்", "raw_content": "\nகுழந்தைகள் விடுமுறையை சந்தோஷமாக கழிக்க வழிகள்\nவிடுமுறை என்பது மகிழ்ச்சியாக இருக்கத்தான் என்றாலும் அது உடலும் மனதுக்கும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதே பெற்றோரின் எண்ணம்.\nகுழந்தைகளுக்கு விடுமுறை என்றால் கொண்டாட்டம்தான். காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டாம். வீட்டுப்பாடம் எழுத வேண்டாம். அவசரம் அவசரமாக குளிக்க வேண்டாம். ஸ்கூல் பஸ் வருவதற்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டாம் இப்படி ஏராளமான வேண்டாம்கள். அதனால், தனக்குப் பிடித்தமான விஷயங்களில் மூழ்கிவிடுவார்கள்.\nகாலை எழுந்ததும் டிவியின் முன் அமரும் குழந்தைகள் சாப்பிடக் கூட எழுந்துச் செல்லவதில்லை. நிகழ்ச்சியின் இடைவேளையின்போதுகூட வேறொரு கார்ட்டூன் சேனலுக்கு மாற்றி, கார்ட்டூன் நிகழ்ச்சியைத்தான் பார்ப்பார்கள். டிவியைப் பார்த்துக்கொண்டே சாப்பிடுவதால் முழுமையாகவும் சாப்பிடுவதில்லை. டிவி பார்க்கும் பழக்கம் இல்லாத குழந்தைகளைப் பிடித்து வைத்திருப்பது மொபைல் போன்.\nமொபைல் போனில் கேம்ஸ் விளையாடுவது, இணையதளம் பார்ப்பது, வ���ட்ஸ் அப்பில் உரையாடுவது என நேரத்தைக் கழிக்கிறார்கள். ஒரு நிமிடம்கூட மொபைல் திரையிலிருந்து கண்களை எடுப்பதில்லை. அந்த விளையாட்டில் வென்றாக வேண்டும் எனப் பதற்றத்துடன் இருப்பார்கள்.\nவிடுமுறை என்பது மகிழ்ச்சியாக இருக்கத்தான் என்றாலும் அது உடலும் மனதுக்கும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதே பெற்றோரின் எண்ணம். பிள்ளைகள் டிவி, மொபைலில் மூழ்கியிருப்பதிலிருந்து விடுபட வேண்டும் என்றும் பெற்றோர் நினைக்கின்றனர். ஆனால், ஒரு விஷயத்தை மறந்துவிடுகின்றனர். பிள்ளைகள், அவர்கள் மிகவும் விரும்பும் ஒரு விஷயத்திலிருந்து விலக வேண்டும் என்றால், அதற்கு இணையான வேறு விஷயத்தைக் கொடுக்க வேண்டும் அல்லவா பெற்றோர் அதற்கான திட்டமிடலைச் செய்ய வேண்டும். அப்போதே பெற்றோர் விரும்பும் மாற்றம் நிகழும். அதற்கான சில ஆலோசனைகள்.\nகாலை: பிள்ளைகள் காலை நேரத்தில் செய்தித்தாள் படிக்க வேண்டும் எனில், நீங்கள் முன்கூட்டியே செய்தித்தாளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். பிள்ளைகள் படிக்கக்கூடிய செய்திகளைச் சுற்றி வட்டமிட்டு, கார், விமானம் போன்ற அவுட் லைன் ஓவியத்தை வரைந்துவிட வேண்டும் அல்லது அந்தப் பகுதிகளைக் கத்தரித்து அதை கப்பல் அல்லது காற்றாடி வடிவமாக்கி பிள்ளைகளிடம் தர வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்யும்பட்சத்தில் அவர்களாகவே செய்தித்தாளை விரும்பிப் படிக்கும் மனநிலையை வந்தடைவார்கள்.\nடிபன்: செய்தித்தாள் படிக்கும்போதே காலையில் என்ன டிபன் செய்யலாம் பிள்ளைகளோடு சேர்ந்து ஆலோசனை செய்யுங்கள். அவர்கள் விரும்பும் உணவு வகையைத் தேர்ந்தெடுப்பதுடன், அவர்களை உதவிசெய்யவும் அழையுங்கள். சப்பாதி என முடிவெடுத்தால், அதன் வடிவத்தை விதவிதமாக செய்யலாம் எனச் சொல்லுங்கள். ஸ்கூல் பஸ், பென்சில் பாக்ஸ், நண்பனின் முகம் போன்ற வடிவங்களில் சப்பாத்தி செய்யலாம் எனச் சொல்லும்போது ஆர்வத்துடன் வருவார்கள்.\nஷாப்பிங்: காலை உணவைப் போலவே மதிய உணவையும் பிள்ளைகளோடு சேர்ந்து முடிவுசெய்யுங்கள். அதற்கு தேவையான பொருள்களை வாங்கச் செல்லும்போது கூடவே அழைத்துச் செல்லுங்கள். ஒவ்வோர் இடம் பற்றியும் உங்களுக்குத் தெரிந்த விஷயங்களைக் கூறுங்கள். வித்தியாசமாக ஏதேனும் பாக்க நேரிட்டால், அதை நன்கு கவனிக்கச் சொல்லுங்கள். வீட்டுக்கு வந்��தும் பார்த்தவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வரைந்துகாட்டுங்கள்.\nசின்ன தூக்கம்: மதிய உணவுக்குப் பிறகு சிறிதுநேரம் தூங்க வையுங்கள்.\nமீட்டிங்: மாலை நேரத்தில் பிள்ளையை வெளியே அழைத்துச் செல்லுங்கள். வெளியில் செல்வது பிள்ளைகளுக்காக மட்டுமே. அப்படியே உங்களின் வேறு வேலையையும் முடித்துவிட்டு வரலாம் எனத் திட்டமிடாதீர்கள். வழக்கமாகச் செல்லும் பூங்கா, கடற்கரை, கோயில் என இல்லாமல் பிள்ளைகளுக்குப் பிடித்த விஷயமாக இருக்கட்டும். அறிவியலில் ஆர்வமாக இருக்கும் பிள்ளைகளை அது தொடர்பாக இருக்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். ஓவியம் வரைவதற்கு ஆர்வமிருக்கும் பிள்ளைகளை உங்கள் ஊரில் உள்ள ஓவியரிடம் அழைத்துச் செல்லுங்கள். இல்லையென்றால் பிள்ளைகளின் நண்பர்களின் வீட்டுக்குச் செல்லுங்கள். அடுத்த விடுமுறை தினத்தில் அவர்களை உங்கள் வீட்டுக்கு அழையுங்கள்.\nஇரவு: கதைக் கேட்க விரும்பும் குழந்தைகள் எனில் புதிய கதைகளைக் கூறுங்கள். புதிய புத்தகங்களைப் படித்துக்காட்டுங்கள். வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டு கதை ஒன்றைத் தயார் சொல்லுங்கள். தயங்கினால் நீங்களே உருவாக்கிக்காட்டுங்கள். சினிமா, அரசியல், கலை, உறவு பற்றிய விஷயங்களை உரையாடுங்கள். அவர்களின் கருத்துகளை இடைமறிக்காமல் முழுமையாகக் கூறச்செய்யுங்கள். நீங்கள் பார்க்காத கோணத்தில் ஒரு விஷயத்தை பிள்ளைகள் அணுகியிருந்தால் மனதாரப் பாராட்டுங்கள்.\nஇவைத் தவிர இடையிடையே 10 அல்லது 15 நிமிடங்கள் தொலைக்காட்சி பார்க்கவும் அனுமதியுங்கள். மொபைலில் பேசச் சொல்லுங்கள். தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது அறிவுரையாகக் கூறாமல் இயல்பாகப் பழக அனுமதியுங்கள்.\nஇவற்றையெல்லாம் படிக்கவும் பேசவும் நன்றாக இருக்கும் ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை என்கிற எதிர்மறையான சிந்தனை இருந்தால் உடனடியாகக் கைவிடுங்கள். பெரிய மாற்றத்தின் தொடக்கம் சிறிய விஷயமாகவே இருந்திருக்கும். தொடர் பயிற்சியினாலே அது சாதிக்கப்பட்டிருக்கும். குழந்தை வளர்ப்பில் மாற்றங்களை உடனடியாகக் காண முடியாது. ஆனால், பிள்ளைகள் வளர வளர அவற்றை உணர முடியும்.\nயார் இந்த பீலா ராஜேஷ்.. விளக்குகிற\nசெல்போன் ஆதிக்கத்தில் இருந்து பாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=18398", "date_download": "2020-04-08T18:45:24Z", "digest": "sha1:IXHWWYOBNUSQSRUUGMCKBFFOAWCTCOGH", "length": 3037, "nlines": 60, "source_domain": "noyyalmedia.com", "title": "கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், மொத்தம், 34 பேர் 'கொரோனா' அறிகுறிகளுடன் அனுமதி", "raw_content": "\nகோவை, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், மொத்தம், 34 பேர் 'கொரோனா' அறிகுறிகளுடன் அனுமதி\nகோவையில் கொரோனா' அறிகுறிகளுடன் 34 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், நேற்றைய நிலவரப்படி, 19 ஆண்கள், 15 பெண்கள் உட்பட, மொத்தம், 34 பேர் 'கொரோனா' அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பரிசோதனைக்காக, சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், தொற்று உறுதி செய்யப்பட்ட இருவர், தற்போது நல்ல நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.\nதமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோ\nஅடுத்த 4 நாட்களில் தமிழகத்தின் 15 ம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?cat=5&paged=193", "date_download": "2020-04-08T18:12:10Z", "digest": "sha1:O724O34JORNYJOW5JRT7FHW7WZNQD6RG", "length": 9247, "nlines": 55, "source_domain": "puthu.thinnai.com", "title": "திண்ணை | Archive | கதைகள்", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபுதியமாதவி, மும்பை. தேர்தல் முடிவுகள் வந்த நாள்.. மறக்க முடியாத நாளாக இருந்தது.முந்தின நாள்: இரவில் தூக்கம் வரவில்லை.வீனஸ் சேனலில் வேலைக்குச் சேர்ந்தப் பின் நண்பர்கள் வட்டம் அதிகமாகிப்போனதுஒருவகையில் எரிச்சலாகவே இருந்தது.எலெக்ஷன் ரிசல்ட் விடிந்தால் காலை 10 மணிக்கெல்லாம் தெரிந்துவிடப் போகிறது.இருந்தாலும் ஏன் தான் இந்த மாதிரி எல்லாம் கேள்விக் கேட்டு தொந்தரவு\t[Read More]\n”அம்மா தர்மம்…..”- குளிர்ச்சியான மார்கழி மாதக்குளிரின் தாக்கத்தில் நடுங்கிய பிச்சைக்காரனின் குரல். குரலின் எதிரொலி போல்தான் இசக்கி அம்மாளின் வருகையும் இருந்தது. ஒரு பெரிய தட்டு நிறைய சோற்றைக்கொண்டு வந்தாள். அவனின் தட்டு நிறையக் குவித்தாள். தட்டு கொள்ளாது பாதி கீழே விழுந்தது. வேறொரு மரவையில் கொண்டுவந்த சுண்டைக்காய்த் தீயல் ‘அவர்களுக்குத் தென்னந்தோப்பு\t[Read More]\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 11\nஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனட�� “குமரிப் பெண்ணே நீ இந்தக் குழப்ப வீட்டைச் சேர்ந்தவள் இல்லை நீ இந்தக் குழப்ப வீட்டைச் சேர்ந்தவள் இல்லை வெடிச் சத்தம் மீண்டும் கேட்குகிறது வெடிச் சத்தம் மீண்டும் கேட்குகிறது நாங்கள்தான் விளக்கைச் சுற்றித் தீயில் விழப் போகும் விட்டில்கள் நாங்கள்தான் விளக்கைச் சுற்றித் தீயில் விழப் போகும் விட்டில்கள் வேறு வழியில்லை எமக்கு ஓடிப் போய் நீ குகைக்குள் ஒளிந்து கொள் ” ஜார்ஜ் பெர்னாட் ஷா (ஹெக்டர், நெஞ்சை முறிக்கும் [Read More]\nஅன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். எனக்கு உங்களைக் கண்டால் பொறாமையாக இருக்கிறது. ஆச்சரியமாகவும் இருக்கிறது. நானும், கடந்த ஒரு வருஷமாக, உங்கள் தமிழ் மாத இலக்கிய இதழைப் படித்து வருகிறேன். எந்த ஒரு செயலையும், உடனுக்குடன் பரிசீலித்து முடிவு கட்டுவது என்பது என் வழக்கத்துக்கு விரோதமானது. ‘கிவ் தெம் எ லாங் ரோப்’ என்பது எனக்கு மிகவும் பிடித்த வாசகம். எதற்காக இதையெல்லாம்\t[Read More]\nவல்லூறுகளுக்கு மட்டுமா வானம் – கவிதைத்தொகுப்பு நூல்\nஎன்.சி.பி.எச் என்று தமிழ் வாசகர்களால்\t[Read More]\nஸிந்துஜா 1 உங்களிடம் நான் கேட்டுக்\t[Read More]\nதிருமணம் மாலை மாற்றும் காட்சி புலனத்தில்\t[Read More]\nபொறியியல் படித்திருந்தால்\t[Read More]\nகொரானா உபயம் .கடந்த இரண்டு நாட்களாய்\t[Read More]\nந. அரவிந்த் ஒரு நாட்டின் சிற்றரசனுக்கு ஒரு\t[Read More]\nமனம் திறந்து படியுங்கள், மற்றவர்க்கும்\t[Read More]\nகொரோனா அச்சுறுத்தல்:திரு. மைக்கேல் லெவிட் இன் ஆறுதலளிக்கும் குரல்.\n_ லதா ராமகிருஷ்ணன் //மைக்கேல் லெவிட்\t[Read More]\nசாம்பலில் உயிர்க்கும் ஃபீனிக்ஸே வராதே\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/10065-AGSutra-QA-0010-Shastra-and-Sampradaya-are-the-same-Explain?s=8254cc107468b1865b9bafaefa6ebb20", "date_download": "2020-04-08T17:53:32Z", "digest": "sha1:MPNKD3CEPWSELWHVZ235HN2FDNJ5B7R5", "length": 8827, "nlines": 247, "source_domain": "www.brahminsnet.com", "title": "AGSutra QA-0010-Shastra and Sampradaya are the same? Explain.", "raw_content": "\nசாஸ்த்ரம் - ஸம்ப்ரதாயம் இரண்டும் ஒன்றா\n10. சாஸ்த்ரம் - ஸம்ப்ரதாயம் இரண்டும் ஒன்றா\nசாஸ்த்ரம் வேறு, ஸம்ப்ரதாயம் வேறு.\nசாஸ்த்ரம் என்றால் என்ன, எவை எவை சாஸ்த்ரங்கள் என்கிற\nவிளக்கங்கள் 8 மற்றும் 9ம் பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.\nஸம்ப்ரதாயம் - ஸம்யக் - ப்ர - தாயம் -- ஸம்ப்ரதாயம்\nஸம்யக் - நன்றாக, தாயம் - சொத்து\nநன்றாக பண்படுத்தி வழங்கப்பட்ட சொத்து- ஸம்ப்ரதாயம்.\nசாஸ்த்ரம் என்பது செய்யாதே, செய் ���ன வேதத்தால்\nவிதிக்கப்பட்ட கட்டளைகள். இவை, ப்ராஹ்மண, க்ஷத்ரிய\nமுதலி வர்ணத்திற்கும், ப்ரஹ்மச்சர்ய, க்ருஹஸ்த முதலிய\nஆச்ரமத்துக்கும் தக்க நெறிகள் உரைக்கப்பட்டிருக்கும்.\nஇந்த சாஸ்த்ரங்கள் யாவும், சரீரத்தை தார்மீக ஒழுக்கநெறியில்\nத்வைத, அத்வைத, விசிஷ்டாத்வைத சித்தாந்தங்களே ஆத்ம\nரக்ஷணத்திற்காக ஏற்பட்டவை. சாஸ்த்ரத்தைக் கடைப்பிடிக்கும்போது\nஆத்ம ரக்ஷணத்துக்கான பாதையில் இருந்து விலகாமல்\nபேணுவதற்காக அந்தந்த ஆசார்யர்களால் மிக மிக நன்றாக\nகடைப்பிடிக்கப்பட்டுவந்த மரபுகளும், தாய், தந்தை, உடன்பிறந்தோர்,\nசுற்றத்தார் என சமூகத்தில் அனைவரிடமும் கடைப்பிடிக்கவேண்டிய\nஆகியவற்றின் தொகுப்பே ஸம்ப்ரதாயம் ஆகும்.\nசெய்யாதே எனக்கூறப்பட்டவற்றிற்கு ஸம்ப்ரதாய பேதமில்லை.\nசெய்தாகவேண்டும் என்று குறிப்பிட்டவற்றைச் செய்யும்போது\nமேற்படி ஆசார்ய அநுஷ்டானங்கள், மரபுகள், பண்புகள்\nஇவற்றுக்கு கேடுநேராலும், ஐம்புலன்களுக்கும் விருந்தளிக்கும் விதமாக\nகலைநயத்துடன் சுவைபடச் செய்வதே ஸம்ப்ரதாயம் ஆகும்.\n« AGSutra QA-0009-சாஸ்த்ரங்கள் 18 யாவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=6180&cat=8", "date_download": "2020-04-08T19:12:44Z", "digest": "sha1:P447H77BPTRCI3ON3CWSR265LRBEQVKT", "length": 10679, "nlines": 140, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » தகவல் பலகை\nஆராய்ச்சி உதவித்தொகை | Kalvimalar - News\nதமிழக அரசின் ஆராய்ச்சி படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் பிஎச்.டி., படிக்கும் தகுதியான மாணவர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கப்படுகிறது.\n* முதுநிலை பட்டப்படிப்பு அல்லது எம்.பில்., படிப்பை குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்திருக்க வேண்டும்.\n* ஏதேனும் ஒரு அரசு அல்லது அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லுரியில் ஜனவரி 2019 முதல் டிசம்பர் 2019 வரையிலான காலத்தில் முழுநேர பிஎச்.டி., படிப்பில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.\n* வேறு எந்த வகையான நிதி உதவியையும் பெறுபவராக இருத்தல் கூடாது.\nஉதவித்தொகை: இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் 120 மாணவர்களுக்கு மாதம் தலா ரூ. 5,000 வழங்கப்படுகிறது.\nவிண்ணப்பிக்கும் முறை: உரிய விண்ணப்பப் படிவத்தில் கல்லூரி முதல்வரின் கையொப்பம் மற்றும் வழிகாட்டுநரின் பரிந்துரையுடன் ‘கல்லூரி கல்வி இயக்ககம், ஈ.வெ.கி. சம்பத் மாளிகை, கல்லூரி சாலை, செனை - 600006’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பம் சென்றடைய கடைசி நாள்: ஜனவரி 31\nதகவல் பலகை முதல் பக்கம் »\nஏவியேஷன் துறையில் நுழைய விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nரீடெயில் துறை வாய்ப்புகள் பற்றி கூறவும்.\nஎம்.பி.ஏ., படித்து முடிக்கவிருக்கிறேன். ஓரளவு நன்றாக இதைப் படிக்கிறேன். ஆனால் பட்டப்படிப்பில் 60 சதவீதத்துக்குக் குறைவாகப் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறேன். எம்.பி.ஏ., படித்தவுடன் வேலை கிடைக்கும் போது பட்டப்படிப்பில் குறைவாக மதிப்பெண் பெற்றது ஒரு பிரச்னையாக எழுமா\nஜி.ஆர்.இ., தேர்வு பற்றிக் கூறவும்.\nஎம்.எஸ்சி., மைக்ரோபயாலஜி படிப்பவருக்கு என்ன மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-04-08T19:26:18Z", "digest": "sha1:IM7NQ3Y2EOXAOVM727SM67I45Z5V6UUW", "length": 11910, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "செயலி News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசத்தமில்லாமல் ஆடியோ, வீடியோ ரெக்கார்டிங் செயலி Dolby On அறிமுகம்.\nஇப்போது வரும் புதிய புதிய செயலிகள் நமக்கு பல்வேறு வகையில் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக நமது தினசரி வேலைகளை சுலபமாக...\nஇண்டர்நெட் வசதியில்லாமல் டிஜிட்டல் கட்டணம் செலுத்த ஏற்பாடு. வந்தது புது வசதி.\nலாவா ஐடுடே (LAVA Itoday) இண்ட்ர்நெட் வசதி இல்லாமல் டிஜிட்டல் தீர்வுகளை வழங்க Pay செயலியை அறிமுகம் செய்துள்ளது. கண்டிப்பாக இது ஃபீச்சர் போன்களுக்கானது என்றுத...\n4-ம் வகுப்பு மாணவி உருவாக்கிய புதிய செயலி: பள்ளிக் கொடுமைகளை தெரிவிக்க உதவும்.\nஇப்போது வரும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் செயலிகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். அதன்படி ஒன்பத...\n உங்களுக்கு ஒரு குட் நியூஸ்.\nபேடிஎம் செயலியை இந்தியாவில் அதிகளவு மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக இந்த செயலி பல்வேறு புதிய அம்சங்கள் வந்துகொண்...\nகூகுள் பே செயலி: சம்பாதிக்க ஆசையா டிசம்பர் 31-ம் தேதி வரை வாய்ப்பு.\nகூகுள் பே செயலி ஆனது தொடர்ந்து பல்வேற�� சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளது, இதற்குமுன்பு தீபாவளி ஸ்டாம்ப்களை அறிமுகம் செய்ததை தொடர்ந்து அதன் 2030 ஸ்டி...\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரூட் செய்யாமல் ஸ்டாக் செயலிகளை நீக்குவது எப்படி\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை புதிதாக வாங்கும் போதே அவற்றில் சில செயலிகள் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும். பெரும்பாலும் இதுபோன்ற செயலிகள் ...\n செல்ஃபியை வைத்து உங்களைப் பற்றி சொல்லும்...\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செல்ஃபிக்களை 'நேர்மையாக' வகைப்படுத்துவதாக கூறும் வைரல் செயலி ஒன்று, மோசமான மற்றும் இனவெறி பட்டங்கள...\nவாட்ஸ்அப் செயலியில் மற்றவர்களுக்கு புகைப்படங்களின் தரம் குறையாமல் பகிர்ந்து கொள்வது எப்படி\nபுகைப்படங்களை எவ்வித மூன்றாம் தரப்பு சேவைகளையும் பயன்படுத்தாமல் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள சமீப காலங்களில் பல்வேறு பயனுள்ள சேவைகள் கிடைக்கி...\nஉங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nபோன்பே ஆப் புதிய வசதியை முதல் முதலாக அறிமுகம் செய்துள்ளது. நான் பேங்கிங் வசதிக்காக புதிய ஆப்பை யுபிஐ வசதியுடன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதை வை...\nசாம்சங்-சியோமி போன்களில் கலக்கும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப்.\nசாம்ச்ங் ஏ80 ஸ்மார்ட்போனில், பயர்களையும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன் ஆப் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், எளிதாகவும் இருக்கின்றது. இந்த வசதியை பயன...\nட்ரு காலர் ஆப் மூலம் கால் செய்து பேசலாம் புதிய ட்ரு காலர் வாய்ஸ் சேவை அறிமுகம்\nட்ரு காலர் சேவை நிறுவனம் தற்பொழுது ட்ரு காலர் வாய்ஸ் என்ற புதிய வாய்ஸ் கால்லிங் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சேவையின் படி ட்ரு காலர் பயனர...\nபசியால் வாடும் குழந்தைகளுக்கு உதவ தரமான செயலியை அறிமுகம் செய்த இந்திய சிறுவன்.\nபெரும்பாலான குழந்தைகள் பள்ளி முடித்து வீட்டிற்கு வந்தவுடன் வீட்டுப்பாடங்களை செய்தபின்னர், தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் விளையாடுவது அல்லது ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/india/delhi-uttarakhand-orders-lockdown-strict-social-distancing-isolation-coronavirus-covid-19-178630/", "date_download": "2020-04-08T19:53:31Z", "digest": "sha1:5O6OCUSXGCGTKW7LHG3DB5W6GUBULE6S", "length": 25205, "nlines": 162, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டெல்லி, உத்தரக்காண்ட் மாநிலங்கள் மார்ச் 31 வரை முடக்கம்; மக்கள் வீட்டிலேயே இருக்க உத்தரவு - Indian Express Tamil Delhi Uttarakhand orders lockdown strict social distancing isolation coronavirus covid-19 - டெல்லி, உத்தரக்காண்ட் மாநிலங்கள் மார்ச் 31 வரை முடக்கம்; மக்கள் வீட்டிலேயே இருக்க உத்தரவு", "raw_content": "\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\nடெல்லி, உத்தரக்காண்ட் மாநிலங்கள் மார்ச் 31 வரை முடக்கம்; மக்கள் வீட்டிலேயே இருக்க உத்தரவு\nதலைநகர் டெல்லி, உத்தரக்காண்ட் ஆகிய இரு மாநிலங்களும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 31 வரை மாநிலத்தை முடக்குவதாக அறிவித்துள்ளன. அதனால், மக்கள் வீடுகளிலேயே...\nதலைநகர் டெல்லி, உத்தரக்காண்ட் ஆகிய இரு மாநிலங்களும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 31 வரை மாநிலத்தை முடக்குவதாக அறிவித்துள்ளன. அதனால், மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nமக்கள் சுய ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு, டெல்லி மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான சமூக தொலைவு மற்றும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள 2 மாநில அரசுகளும் மாநிலத்தை முடக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.\nடெல்லி, உத்தரக்காண்ட் ஆகிய 2 மாநில அரசுகளும் தொற்றுநோய் தடுப்புச் சட்டம், 1897-இன் கீழ் நோயைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் விதிமுறைகளை வகுப்பதற்குமான அதிகாரங்களைப் பயன்படுத்தியுள்ளன. இந்த சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் இரு மாநிலங்களையும் முடக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதலைநகர் டெல்லியில் மார்ச் 23 திங்கள் அன்று 6.00 மணி முதல்மார்ச் 31 செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை முடக்கம் அமலில் இருக்கும்.\nஉத்தரக்காண்ட்டில், மார்ச் 22-ம் தேதி இரவு 9 மணி முதல் மார்ச் 31-ம் தேதி இரவு 11.59 மணி வரை முடக்க அறிவிப்பு அமலில் இருக்கும்.\nடெல்லியின் அண்டை மாநிலங்களான ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்துடனான எல்லைகள் மூடி சீல் வைக்கப்படும்.\nமாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகள், ரயில்கள், மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்படும்.\nஅதே போல, இந்த காலகட்டத்தில் டெல்லிக்கு வரும் அனைத்து உள்நாட்டு விமானங்களும் சர்வதேச விமானங்களும் தற்காலிகமாக நிறுத்தப்படும்.\nடெல்லி நகரத்தில் மேற்கோள்ளப்படும் அனைத்து கட்���ுமான நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படும்.\nஅனைத்து மத வழிபாட்டு தளங்களும் மூடப்பட்டிருக்கும்.\nஇதற்கு முன்பு வழங்கப்பட்ட கூட்டத்தில் விலகியிருத்தலுக்கான வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றும் அதே வேளையில், மக்கள் வீடுகளிலேயே இருக்கும்படி கேட்டுக்கொள்ளபட்டிருக்கிறார்கள். மேலும், மக்கள் அடிப்படை சேவைகளின் தேவைகளுக்காக மட்டும்தான் வெளியே வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், பின்வரும் சேவைகள் / நிறுவனங்கள் இந்த உத்தரவின் வரம்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளன. இந்த சேவைகள் தொடர்ந்து செயல்படும்:\nஏ. சட்டம் ஒழுங்கு மற்றும் மாஜிஸ்திரேட் பணிகளில் உள்ள அதிகாரிகள்\nஎஃப். நியாயமான விலை கடைகள் (பொது விநியோக அமைப்புகள்)\nஜே. டெல்லி சட்டமன்றத்தின் செயல்பாடு தொடர்பான நடவடிக்கைகள்\nகே. ஊதியம் மற்றும் கணக்கு அலுவலகம் (சம்பளம் / ஊதியங்கள் / நிரந்தர / சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான செலவுகளுக்கு மட்டுமே)\nஎல். அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள்\nஎம். வங்கிகளின் காசாளர் / டெய்லர் செயல்பாடுகள் (ஏடிஎம்கள் உட்பட)\nஎன். தொலைத்தொடர்பு, இணையம் மற்றும் அஞ்சல் சேவைகள்\nஓ. உணவு, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் மின் வணிகம்\nபி. உணவு பொருட்கள், மளிகை பொருட்கள் (பழங்கள் / காய்கறிகள் / பால் / பேக்கரி பொருட்கள், இறைச்சி, மீன் போன்றவை)\nஆர். பொது விநியோகக் கடைகள்\nஎஸ். உணவகங்களில் / வீடுகளுக்கு விநியோகத்தை எடுத்துச் செல்பவர்கள்\nடி. வேதியியலாளர்கள் மற்றும் மருந்தகங்கள்\nயூ. பெட்ரோல் பம்ப்கள், எல்பிஜி / எண்ணெய் ஏஜேன்ஸி நிலையங்கள்\nடபிள்யூ. மேலே உள்ள சேவைகளை வழங்குவதற்கு தேவையான அனைத்து சேவைகள் / நிறுவனங்கள் மற்றும் பொருட்கள் தொடர்பான உற்பத்தி, செயலாக்கம், போக்குவரத்து, விநியோகம், சேமிப்பு, வர்த்தகம் / வர்த்தகம் மற்றும் தளவாடங்கள்\nஎக்ஸ். அரசாங்கத்தால் விலக்கு அளிக்கப்படக்கூடிய வேறு எந்த அத்தியாவசிய சேவை / ஸ்தாபனமும்\nசெயல்பட அனுமதிக்கப்பட்ட மேற்கண்ட நிறுவனங்கள் / சேவைகள் விலகல் இல்லாமல், சமூக தொலைவு தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றும்.\nஅத்தியாவசிய சேவைகளை வழங்க அல்லது பெற முன்வருபவர்கள் தங்கள் சுய உத்தரவா��த்தின் பேரில் அனுமதிக்கப்படுவார்கள்.\nஐந்துக்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட எந்தவொரு கூட்டமும் கண்டிப்பாக தடைசெய்யப்படும். தண்டனைக்குரியது.\nஇந்த உத்தரவைக் கருத்தில் கொண்டு தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுவதால், (தற்காலிக / ஒப்பந்த / அவுட்சோர்ஸ் ஊழியர்கள்) அனைவரும் பணியில் இருப்பதாக கருதப்படுவார்கள். அவர்களுக்கு முழு ஊதியம் அளிக்கப்படும்.\nஇந்திய அரசின் அலுவலகங்கள் தொடர்பான உத்தரவு அதற்கேற்ப இந்திய அரசால் வழங்கப்படும்.\nஇந்த உத்தரவை மீறும் எந்தவொரு நபர் மீதும் தொடர்புடைய சட்ட விதிகளின்படி வழக்குத் தொடரப்படும்.\nஉத்தரக்காண்ட் அரசு மாநிலத்தை முடக்க உத்தரவு\nஉத்தரக்காண்ட்டில் டாக்ஸிகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகள் அனுமதிக்கப்படாது. மருத்துவமனைகள் மற்றும் விமான நிலையங்கள் என அனைத்து வகையான போக்குவரத்தும் விதிவிலக்கில் அடங்கும்.\nஅனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள், பட்டறைகள், கோடவுன்கள் போன்றவை அவற்றின் செயல்பாடுகளை மூடப்படும்.\nஉள்ளூர் சுகாதார அதிகாரிகள் தீர்மானித்தபடி மாநிலத்திற்கு உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் திரும்பி வருபவர்கள் அனைவரும் கடுமையான வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nமுன்னர் வெளியிடப்பட்ட சமூக விலகல் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றும்போது மக்கள் வீட்டிலேயேர் இருக்க வேண்டும். மக்கள் அடிப்படை சேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும்.\nஇருப்பினும், அத்தியாவசிய சேவைகளை வழங்கும் பின்வரும் நிறுவனங்கள் மேற்கண்ட கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\n1. சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் மாஜிஸ்திரேட் பணியில் உள்ளவர்கள். (மாவட்ட நீதிபதி ஏடிஎம் / எஸ்டிஎம் மற்றும் தாசில்தார்)\n3. மருத்துவம் மற்றும் சுகாதாரம்\n4. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்\n6. மின்சாரம், நீர் மற்றும் நகராட்சி சேவைகள்\n7. வங்கிகள் / ஏடிஎம்\n8. அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள்\n9. தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தொலைத் தொடர்பு மற்றும் இணைய சேவைகள் ஆகியவை விலக்கு அளிக்கப்பட்டதில் அடங்கும்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்��ிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\nகொரோனா பரிசோதனை அரசு, தனியார் ஆய்வகங்கள் இலவசமாக செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஊரடங்கால் விவசாயிகளிடம் காய்கறி, பழங்களை நேரடியாக கொள்முதல் செய்யக் கோரி வழக்கு\nமருத்துவ ஆராய்ச்சிக்கு ஊக்குவிப்பு இல்லை, போதிய நிதி ஒதுக்கப்படவில்லை; உயர்நீதிமன்றம் வேதனை\nPM Kisan: ரூ.7,384 கோடி பரிமாற்றம், விவசாயிகளுக்கு அடுத்த தவணை எப்போது\nதமிழகத்தில் மரணிக்கும் மது நோயாளிகள்: தீர்வு என்ன\nதமிழகத்தில் இன்று 48 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 738 ஆக உயர்வு – பீலா ராஜேஷ்\nமூளைக்கு வேலை கொடுக்கும் இணைய பக்கம் – பசங்ககிட்ட கொடுங்க; சைலன்ட் ஆகிடுவாங்க\nகொரோனா வைரஸ்: யாருக்கெல்லாம் நுரையீரலில் பிரச்னை வரும்\nசென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கடைகள், அலுவலகங்கள் இயங்குமா\nகொரோனா பரிசோதனை அரசு, தனியார் ஆய்வகங்கள் இலவசமாக செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது தனியார் ஆய்வகங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனையை இலவசமாக நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. இதுதொடர்பாக உடனடியாக வழிகாட்டுதல்களை வெளியிடவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nநிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம் – கடைசி நேர திக் திக்..\nDelhi gangrape convicts hanged : திகார் சிறை வரலாற்றில் முதல்முறையாக ஒரேநேரத்தில் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது\nகொரோனா வைரஸ்: யாருக்கெல்லாம் நுரையீரலில் பிரச்னை வரும்\nவெளியூரில் சிக்கிக் கொண்ட மகன்கள்… இந்து பெண்ணின் இறுதி சடங்கை நடத்திய இஸ்லாமியர்கள்\nமோடி செய்யாததை செய்து முடித்த கொரோனா… தூய்மையடையும் கங்கை\nகொரோனா மரணத்தை மறைத்து இறுதிச்சடங்கு – தொற்றுநோய்கள் சட்டத்தின் கீழ் மகன்கள் மீது வழக்குப்பதிவு\n இந்தியன் வங்கி உஷார் அறிவிப்பு\nகடமை தான் முக்கியம்… கல்யாணத்தை தள்ளி வைத்த சப்-இன்ஸ்பெக்டர்\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\nகொரோனா பரிசோதனை அரசு, தனியார் ஆய்வகங்கள் இலவசமாக செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஊரடங்கால் விவசாயிகளிடம் காய்கறி, பழங்களை நேரடியாக கொள்முதல் செய்யக் கோரி வழக்கு\nமருத்துவ ஆராய்ச்சிக்கு ஊக்குவிப்பு இல்லை, போதிய நிதி ஒதுக்கப்படவில்லை; உயர்நீதிமன்றம் வேதனை\nஉஷார்… போலி இ-மெயில்களை நம்பி அதை மட்டும் செய்து விடாதீர்: முக்கிய வங்கி எச்சரிக்கை\nபொழுதுபோக்கை உலக சாதனையாக்கிய மதிமயக்கும் பெருமாள்\nசெயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட 3 திறனறிவு பாடங்கள் அறிமுகம் : சி.பி.எஸ்.இ அப்டேட்ஸ்\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\nகொரோனா பரிசோதனை அரசு, தனியார் ஆய்வகங்கள் இலவசமாக செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 621 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/17103-mani-ratnams-ponniyin-selvan.html", "date_download": "2020-04-08T19:01:21Z", "digest": "sha1:DF5TYZLAYKEEZMWN5B5BL3RYUCNK2JM4", "length": 6046, "nlines": 61, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மணிரத்னம் இயக்கத்தில் மகனுடன் நடிக்கிறார் ஜெயம் ரவி... 2 முறையாக இணையும் தந்தை- மகன்... | Mani Ratnams Ponniyin Selvan - The Subeditor Tamil", "raw_content": "\nமணிரத்னம் இயக்கத்தில் மகனுடன் நடிக்கிறார் ஜெயம் ரவி... 2 முறையாக இணையும் தந்தை- மகன்...\nகல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை அதே பெயரில் திரைப்படமாக இயக்குகிறார் மணிரத்னம். இதில் வந்தியத்தேவனாக கார்த்தி, ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம்.\nராஜராஜ சோழனாக ஜெயம் ரவி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், குந்தவையாக கீர்த்தி சுரேஷ், மற்றும் பார்த்திபன், ஜெயராம், த்ரிஷா உள்பட பலர் நடிக்கவுள்ளனர்.\nஇந்த படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் நடிக்கிறார். இவர் ஏற்கனவே தந்தை ஜெயம் ரவியுடன் இணைந்து 'டிக் டிக் டிக்' படத்தில் நடித்திருந்தார். தற்போது மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர்.\nவரும் டிசம்பர் முதல் தாய்லாந்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.\nஇந்தியன் 2வில் கமலுடன் இணையும் பாபி சிம்ஹா... போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்...\nநடிக்க ரெடியாகும் நெடுஞ்சாலை ஷிவதா.. குழந்தைபெற்றதும் உடற்பயிற்சியில் தீவிரம்...\nமனோரமா மகன் தற்கொலை முய���்சி மது கிடைக்காததால் மன உளைச்சலா\nகவுதம் மேனன் இயக்கும் 2ம் பாகம்.. மீண்டும் ரம்யாகிருஷ்ணன்..\nஅஜீத் பிறந்த நாளில் விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ்\nநடிகையைச் செத்துப் போகச் சொன்ன நெட்டிஸன்.. பதிலடி தந்து கப்சிப் ஆக்கினார்..\nபாலைவனத்தில் நடிகருடன் தவிக்கும் படக்குழு.. ஷுட்டிங் தடை மீறிச் சென்றதால் சிக்கல்..\nஹரிஷ் கல்யாண் படம் ரீரிலீஸ் கேள்விக்குறி.. டிஜிட்டல் தளத்துக்குப் போகிறது..\nசியான் விக்ரம் ரசிகர்கள் ஏமாற்றம்.. 8 கெட்டப் டீசர் தாமதம்..\nஅஜீத் படம் தயாரிக்க இரண்டு நிறுவனம் போட்டி.. அதிஷ்டம் யாருக்கு\nபொன்னியின் செல்வனில் விக்ரம் ஐஸ்வர்யாராய் உடைகள் எடுபடுமா\nவிஜய் பட இயக்குனர் பெயரில் உலா வரும் போலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/07/blog-post_75.html", "date_download": "2020-04-08T18:08:15Z", "digest": "sha1:4YMN5USLDFWGQQAYU5JEPGLPLEUUULIB", "length": 7802, "nlines": 190, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: உபநிடதக் கணம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஉத்தாலகர் விவசாயம்செய்பவராகவே கடைசிவரை இருக்கிறார். அவரது வேதம் உழைப்பாளியின் வேதம். மகன் அறிஞனாகிறான். அறிஞனாக மட்டுமே வாழ்கிறான். அவனுடையது வேறு ஒரு வேத தரிசனம். ஆனால் இருவருமே கடைசியில் அரசனிடம் சென்று வேதமெய்ப்பொருளை அறிய நேர்கிறது.\nஉத்தாலகரிடம் திரும்பி ஸ்வேதகேது வரும் இடம் முக்கியமானது. அவன் உழைப்பை ஏற்கிறான். உத்தாலகர் வயலை அடைத்துக் கற்றவற்றை இவன் வயலை திறந்து கற்றுக்கொள்கிறான். ஆனால் சேறு பொதுதான்.\nசாந்தோக்கிய உபநிஷத்தின் தருணம் உத்தாலகர் ஸ்வேதகேதுவின் அகங்காரத்தை அடக்குவது. அந்த நிகழ்ச்சிக்கு இத்தனை நிறங்களை ஏற்றியிருக்கிறது வெண்முரசு\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமரணதண்டனை தீர்ப்பு எழுதிய பேனா\nபீம வேதம் (பன்னிரு படைக்களம் -88\nகொற்றவையின் அவதாரம். (பன்னிரு படைக்களம் 89)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.astrosage.com/tamil/rasi-palan/weekly/thulaam-rasi-palan.asp", "date_download": "2020-04-08T18:49:59Z", "digest": "sha1:V2BXBXYSQUIF6ZA22P2JFH5GYEFPD5ZY", "length": 11016, "nlines": 203, "source_domain": "www.astrosage.com", "title": "துலாம் வாரந்திர ஜாதகம் : துலாம் வாரந்திர ஜோதிடம் பார்க்க", "raw_content": "\nமுகப்பு » தமிழ் » ராசிபலன் » வாராந்திர » துலாம் வாராந்திர ராசிபலன்\nஇந்த வாரம் ஆரம்பத்தில் சந்திரன் பெயர்ச்சி துலாம் ராசியில் பதினொன்றாவது, பனிரெண்டாவது, முதலாவது மற்றும் இரெண்டாவது வீட்டில் இருக்கும். இந்த வாரத்தின் தொடக்கத்தில் சந்திரன் பெயர்ச்சி உங்கள் ராசியில் பதினொன்றாவது வீட்டில் இருக்கும் பொது, உங்களுக்கு சமூகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் தைரியம் மற்றும் மன வலிமை அதிகரிக்க கூடும், இதனால் நீங்கள் உங்கள் ஒவ்வொரு தடைகளையும் கடந்து செல்வதில் சாத்தியமடைவீர்கள். இதற்கு பிறகு சந்திரன் பெயர்ச்சி உங்கள் ராசியில் பனிரெண்டாவது வீட்டில் இருக்கும் பொது, எனவே நீங்கள் வெளிநாடு செல்ல விரும்பினால் அல்லது வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தால், இந்த பெயர்ச்சியின் மூலம் நீங்கள் லாபம் அடைவீர்கள். இருப்பினும் இந்த நேரத்தில் நீங்கள் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இந்த நேரத்தில் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் கடினமானதாக இருக்கும், நீங்கள் உங்கள் கண்கள் மற்றும் உடல் வலிகளில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.\nஇதற்கு பிறகு சந்திரன் பெயர்ச்சி உங்கள் ராசியில் லக்கினம் அதாவது முதலாவது வீட்டில் இருக்கும் பொது, உங்கள் பிற்கால வேலை இந்த நேரத்தில் முடிப்பதில் வெற்றியடைவீர்கள். இந்த நேரத்தில் தனிநபரின் வாழ்க்கையில் தொடர்புடைய மகிழ்ச்சி மற்றும் அமைதி விருத்தியடைக்குடும். இதற்கு பிறகு சந்திரன் பெயர்ச்சி உங்கள் ராசியில் இரெண்டாவது வீட்டில் இருக்கும் பொது, இந்த நேரத்தில் உங்களுக்கு எதிர்பாராதவிதமாக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த ராசிக்காரர் வேலையில் இருப்பவர்கள் அல்லது எதாவது வணிக தொழில் செய்து கொண்டிருந்தாள், அவர்களின் சிந்தனைகளால் நல்ல திசையில் சென்றடைவீர்கள்.\nபரிகாரம் - லக்ஷ்மி தேவியின் ஸ்டோற்ற “ஸ்ரீ சூக்தம்” படிப்பது உங்களுக்கு மிகவும் அதிர்ஷடமாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/05005026/Nangur-near-Sirkazhi12-Lord-Shiva--Ambica-is-a-great.vpf", "date_download": "2020-04-08T17:33:37Z", "digest": "sha1:AXYVVG77DLEKTT47X6DWLVOEYZNIKASH", "length": 12818, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nangur near Sirkazhi 12 Lord Shiva - Ambica is a great pilgrimage to the devotees || சீர்காழி அருகே நாங்கூரில் 12 சிவபெருமான்-அம்பிகைக்கு திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசீர்காழி அருகே நாங்கூரில் 12 சிவபெருமான்-அம்பிகைக்கு திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் + \"||\" + Nangur near Sirkazhi 12 Lord Shiva - Ambica is a great pilgrimage to the devotees\nசீர்காழி அருகே நாங்கூரில் 12 சிவபெருமான்-அம்பிகைக்கு திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்\nசீர்காழி அருகே நாங்கூரில் 12 சிவபெருமான்-அம்பிகைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nநாகை மாவட்டம், சீர்காழி அருகே நாங்கூர் கிராமம் உள்ளது. சைவ, வைணவ கோவில்களை அதிகம் கொண்டுள்ள இவ்வூரை சுற்றி 11 திவ்யதேச பெருமாள் கோவில்களும், 12 பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களும் உள்ளன. முன்பொரு காலத்தில் நாங்கூரில் உள்ள மதங்காஸ்ரமத்தில் (மதங்கீஸ்வரர் கோவில்) மதங்க ரிஷி என்பவர் தவம் செய்தபோது பார்வதி தேவி பெண்ணாக அவதரித்து பின்னர் சிவபெருமானை திருமணம் செய்துகொண்டு, மதங்க ரிஷிக்கும், நந்தி தேவருக்கும் திருமண கோலத்தில் காட்சி தந்ததாக புராண வரலாறு கூறுகிறது.\nஇந்த நிகழ்வை போற்றும் வகையில் வைகாசி மாத ரோகிணி நட்சத்திரத்தையொட்டி நாங்கூரில் உள்ள மதங்கீஸ்வரர் கோவிலில் ரிஷப வாகனத்தில் மதங்கீஸ்வரர் உள்பட 12 சிவபெருமான்-அம்பிகைக்கு திருக்கல்யாணமும், நந்தி தேவருக்கு திருமண கோலத்தில் காட்சி அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு நேற்று முன்தினம் திருக்கல்யாணமும், நந்தி தேவருக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.\nஇதையொட்டி நாங்கூர் பகுதியில் உள்ள மதங்கீஸ்வரர், அமிர்தபுரீஸ்வரர், நம்புவார்கன்பர், கைலாசநாதர், செம்பதனிருப்பு நாகநாதர், திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர், திருயோகீஸ்வரம் யோகநாதர், திருசொர்ணபுரம் சொர்ணபுரீஸ்வரர், திருமேனிக்கூடம் சுந்தரேஸ்வரர், பெருந்தோட்டம் ஐராவதேசுவரர், அன்னப்பன்பேட்டை கலிக்காமேஸ்வரர், நயினிபுரம் நயனவரதேஸ்வரர் ஆகிய 12 கோவில்களில் உள்ள சிவபெருமான்கள்-அம்பிகைகளுடன் வீதி உலா சென்று நாங்கூர் கீழவீதியில் உள்ள மதங்கீஸ்வரர் கோவிலில் எழுந்தருளினர்.\nதொடர்ந்து சிறப்பு யாகமும், அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் ரிஷப வாகனங்களி���் எழுந்தருள செய்து, வேதமந்திரங்கள் முழங்க ஒரே நேரத்தில் 12 சிவபெருமான்களுக்கும்-அம்பிகைகளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அன்று இரவு 10 மணிக்கு மதங்க ரிஷிக்கும், நந்தி தேவருக்கும் திருமண கோலத்தில் காட்சி அளித்தனர்.\nபின்னர் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘சிவ சிவ’ என சரணகோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கோவில் நிர்வாக அதிகாரிகள் முருகன், அன்பரசன், முருகையன், ஒருங்கிணைப்பாளர் நாகராஜ சிவாச்சாரியார், மாவட்ட காங்கிரஸ் செயலாளர் அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. ஆத்தூர் அருகே ஊரடங்கில் பயங்கரம்: பிளஸ்-2 மாணவி அடித்துக்கொலை - தந்தை கைது\n2. வேலூர் அருகே, பெயிண்டரை அடித்துக்கொன்ற ரவுடி கும்பல் - ஊரடங்கு நேரத்தில் பயங்கரம்\n ரெயில், பஸ்களில் டிக்கெட் முன்பதிவு குவிகிறது\n4. டெல்லி மாநாட்டுக்கு அனுமதி அளித்தது யார்\n5. சிறுநீரக கோளாறால் பாதிப்பு: பிரபல கன்னட நடிகா் ‘புல்லட்’ பிரகாஷ் மரணம் - டி.கே.சிவக்குமார் இரங்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0-3/", "date_download": "2020-04-08T18:57:20Z", "digest": "sha1:MZ4LJWNH4ISE5I5ZTRAVM72FE5LMXCAN", "length": 21191, "nlines": 458, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nஉறுப்பின���் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்-ஈரோடு\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கை-ஆரணி சட்டமன்றத் தொகுதி\nவிழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம் -சிவகாசி சட்டமன்றத்தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் தொகுதி\nபுதுச்சேரி முதல்வர் மகளிர் பாசறை மனு-புதுச்சேரி\n’ திட்டம் செயற்படுத்தப்பட்டால் தமிழகத்தின் பொது விநியோகப்பகிர்வு சீர்குலைந்து, தமிழர்கள் மிகப்பெரும் சுரண்டலுக்குள்ளாவார்கள்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nநாள்: மார்ச் 21, 2020 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்-ஈரோடு\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nதங்கள் கருத்துகளை தெரிவிக்க Cancel Reply\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூ…\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கை-ஆரணி…\nவிழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம் -சிவகாசி சட்டம…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் தொகுதி\nபுதுச்சேரி முதல்வர் மகளிர் பாசறை மனு-புதுச்சேரி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/14/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-04-08T19:06:44Z", "digest": "sha1:M7CB4CQ6KFRKAJOAVEM4VS32YBFLDGNE", "length": 8939, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஜனாதிபதித் தேர்தலில் சர்வதேச தலையீடுகள் இல்லை - பசில் ராஜபக்ஸ - Newsfirst", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலில் சர்வதேச தலையீடுகள் இல்லை – பசில் ராஜபக்ஸ\nஜனாதிபதித் தேர்தலில் சர்வதேச தலையீடுகள் இல்லை – பசில் ராஜபக்ஸ\nColombo (News 1st) இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எவ்வகையிலும் சர்வதேச தலையீடுகள் இல்லை என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ ‘த ஹிந்து’ பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.\n2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ தோல்வியடைவதற்கு ரோ அமைப்பின் தலையீடு இருந்தாக தெரிவிக்கப்பட்டாலும் அந்தத் தேர்தலில் இந்தியா, மற்றைய தரப்பினருக்கு உதவி புரிந்தாக எந்த சாட்சியும் தம்மிடம் இல்லை என பசில் ராஜபக்ஸ தெரிவித்தாக ‘த ஹிந்து’ பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமது தரப்பின் குறைபாடுகளை தற்போது நன்கறிந்து கொண்டுள்ளதாக பசில் ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்தியா தமது நெருங்கிய நண்பர் எனவும் மிக நெருக்கமான நாடு எனவும் பொருளாதார விவகாரம் தொடர்பில் இதன்போது வினவப்பட்டுள்ள கேள்விக்கும் பதிலளிக்கும் போது பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nபாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் இந்தியாவுடன் நெருங்கி செயற்பட்டாலும் பொருளாதார பிரச்சினைகளின்போது சீனாவை மறந்துவிட முடியாது எனவும் பசில் ராஜபக்ஸ இதன்போது குறிப்பிட்டுள்ளார்.\nதமது கட்சி அதிகபட்ச அதிகாரப் பகிர்விற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nகட்சியின் வேட்பாளர் அல்லது யார் ஜனாதிபதியானாலும் மஹிந்த ராஜபக்ஸவே அரசாங்கத்திற்கு தலைமைத்துவம் வழங்குவதாகவும் அவரே நாட்டின் மீயுயரான தலைவர் எனவும் பசில் ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.\nHydroxychloroquine ஏற்றுமதி தடை நீக்கம்\nஇந்திய பிரதமர், அமைச்சர்களின் சம்பளம் 30 வீதத்தால் குறைப்பு\nஇந்தியாவில் 4,067 பேருக்கு கொரோனா தொற்று: 109 பேர் உயிரிழப்பு\nகண்காணிக்கப்பட்ட 233 பேர் வீடு திரும்பினர்\nமத நிகழ்வில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று\nசென்னையிலிருந்து நாடு திரும்பியோரை தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு அரசு கோரிக்கை\nHydroxychloroquine ஏற்றுமதி தடை நீக்கம்\nஇந்திய பிரதமர், அமைச்சர்களின் சம்பளம் குறைப்பு\nஇந்தியாவில் 4,067 பேருக்கு கொரோனா தொற்று\nகண்காணிக்கப்பட்ட 233 பேர் வீடு த���ரும்பினர்\nமத நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு கொரோனா தொற்று\nசென்னையிலிருந்து வந்தோருக்கான அரசின் கோரிக்கை\nகொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nஇலங்கை தூதுவர்களுடன் பசில் ராஜபக்ஸ கலந்துரையாடல்\nமன்னாரில் சில குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன\nபொருளாதார பாதிப்பை குறைக்க பீடாதிபதிகள் பரிந்துரை\nஸ்பெயினில் 24 மணி நேரத்தில் 757 பேர் உயிரிழப்பு\nஇலங்கை ரூபாவின் பெறுமதி 200 ரூபா 46 சதமாக வீழ்ச்சி\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் கனிகா கபூர்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89/?vpage=0", "date_download": "2020-04-08T17:31:28Z", "digest": "sha1:7FR5H77QFH4HHDT6BYN77CMJ6CGP4OV7", "length": 8100, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "ஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம் | Athavan News", "raw_content": "\nஅம்பாறையில் முதல் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்\nகொரோனா – பிரிட்டனில் 24 மணித்தியாலத்தில் அதிகபட்சமாக 936 மரணங்கள் பதிவாகின.\nஇலங்கையில் 7 ஆவது மரணம் பதிவாகியது\nகல்முனையில் விலைக் கட்டுப்பாடுகள் குறித்து இறுக்கமான நடவடிக்கை\nபெரும் சிக்கல் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம்: வேலையற்ற பட்டதாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம்\nவவுனியா மாவட்டத்தில் சிறு கைத்தொழிலில் ஈடுபடுவோருக்கான ஊக்குவிப்பு திட்டங்கள் அனைவரையும் சென்றடைவதில்லை. இதனால் தமது தொழில்முயற்சிகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக சிறு தொழில் முயற்சியாளர்கள் கவலை வெளியிடுகின்றனர்.\nஇவ்வாறு பாதிக்கப்பட்ட வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரை பற்றி இன்ற��ய ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது.\nசெட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட குருக்கள் புதுக்குளத்தைச் சேர்ந்த எஸ்.லிங்கேஸ்வரன் தமது இரு சகோதரிகளுடன் வசித்து வருகின்றார்.\nதாய் தந்தையரை இழந்த நிலையில் விசேட தேவைக்குட்பட்ட சகோதரி மற்றும் கணவனால் கைவிடப்பட்ட சகோதரியுடன் வசித்து வரும் லிங்கேஸ்வரனும் தீராத நோயால் பீடிக்கப்பட்டவர்.\nஎனினும் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக விளக்குமாறு மற்றும் அகப்பை போன்ற பொருட்களை வீட்டில் இருந்தவாறே உற்பத்தி செய்து வவுனியாவில் உள்ள சில கடைகளுக்கு விற்பனை செய்து வருகின்றார். தனது தொழிலை விஸ்தரிக்க போதுமான பணமின்மை மற்றும் மேம்படுத்த வழியில்லா காரணத்தால் லிங்கேஸ்வரன் தற்போதும் பழைய முறைகளை பின்பற்றியே குறித்த பொருட்களை உற்பத்தி செய்த வருகின்றார். அதனால் அதற்கான கேள்வியும் குறைந்தளவிலேயே காணப்படுகிறது.\nலிங்கேஸ்வரன் தனது குடும்பத்தை கொண்டுநடத்த எதிர்நோக்கும் இன்னல்களை, அவரது அயல்வீட்டிலுள்ள ஒருவர் கண்ணீர்மல்க எம்மிடம் குறிப்பிட்டார்.\nவாழ்வாதார உதவிகள் உட்பட பல உதவித்திட்டங்கள் இன்று சிறுதொழில் முயற்சிக்காக வழங்கப்பட்டு வந்தபோதிலும் லிங்கநாதன் போன்று எத்தனையோ பேருக்கு அவை எட்டாக்கனியாகவே உள்ளன.\nஇவர்களின் தொழிலை மேம்படுத்த உதவித்திட்டத்தினை வழங்கும் பட்சத்தில் ஏனைய தொழில் முயற்சியாளர்களுக்கு நிகராக போட்டி போட்டு உற்பத்தி செய்ய முடியும். அதற்கான வழிகளை அரசாங்கத்தின் ஊடாக மாவட்ட செயலகம் ஏற்படுத்திக்கொடுப்பது அவசியம்.\nயுத்தத்தின் கோரத்தை இன்றும் தாங்கிநிற்கும் முள்ளிவாய்க்கால்\nவட்டுவாகல் பாலத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nதரமற்ற அபிவிருத்தியால் மக்கள் அவதி\nஅச்சத்திற்கு மத்தியில் சாய்ந்தமருது மக்கள்\nபயங்கரவாத பிடியில் சிக்குண்ட கட்டுவாப்பிட்டியவின் இன்றைய நிலை\nஅவசர அபிவிருத்தி செயற்பாடுகளில் இழுத்தடிப்பு வேண்டாம்\nநெடுங்குளம் வீதியின் இன்றைய நிலை\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nஇடைநடுவில் கைவிடப்பட்ட குடிநீர் திட்டம் – மக்கள் பரிதவிப்பு\nபொதுப் பயன்பாட்டு வீதியை தனிப்பட்ட காரணங்களு���்காக மூடுவது நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=18245", "date_download": "2020-04-08T19:13:08Z", "digest": "sha1:ORJAJ3FLKF4YKE4GKRXZO6VH6SVIQ5TU", "length": 11898, "nlines": 76, "source_domain": "noyyalmedia.com", "title": "கோவையின் சரித்திர முக்கியத்துவம் பெற்ற நிகழ்வுகள் - ஓர் சிறப்பு பார்வை", "raw_content": "\nகோவையின் சரித்திர முக்கியத்துவம் பெற்ற நிகழ்வுகள் - ஓர் சிறப்பு பார்வை\nபிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பே சரித்திர முக்கியத்துவம் மிகுந்த நகரமாக திகழ்ந்துள்ளது கோவை. இதுகுறித்து பேசும் தொல்லியல் அறிஞர் பூங்குன்றன், “தற்போதைய தெக்கலூர் அருகே நடந்த அகழாய்வில் வண்ணத்தாங்கரை என்ற இடத்தில் கால்நடைகளின் செமி ஃபாசில்கள் கிடைத்துள்ளன. அவை மேற்கே உள்ள குருடிமலையில் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தாளமடல் ஓடை, தன்னாசி பள்ளத்தில் கரைபுரண்ட காட்டாற்றில் அடித்துவரப்பட்ட மாடுகளாக இருக்கலாம் என்கிறார்கள்.\nஅப்போதே அங்கு கால்நடைகளை வளர்த்த நாகரிக மனிதர்கள் வாழ்ந் தார்கள் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.\nசோழ நாட்டையும், மேற்குக் கடற்கரையையும் இணைக்கும் ராஜகேசரி பெருவழி பாலக்காட்டு கணவாய்க்கு அருகில் செல்கிறது.\nகி.மு 4-ம் நூற்றாண்டிலேயே ரோமானிய கிரேக்க நாடுகளுடன் சோழநாடு வணிகத் தொடர்புகளை வைத்திருந்தது. அதற்கு ஆதாரமாக இப்பெருவழியையொட்டி ஓடும் நொய்யலில் பல இடங்களில் அகழாய்வின்போது ரோமானிய காசுகள், அணிகலன்கள் கிடைத்துள்ளன.\nஇதில் பழமையான நகரங்களாக திருப்பூர் மாவட் டத்தில் அமைந்துள்ள கொடுமணல், கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர், பேரூர் இருந்துள்ளது” என்கிறார்.\n“கி.பி. 10 மற்றும் 11-ம் நூற்றாண்டுகளில் நொய்யல் ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ள நீரை 32 அணைகள், நாற்பதுக்கும் மேற்பட்ட குளங்கள் கட்டி நீர் பரிபாலனம் செய்துள்ளனர் அன்றைக்கு இப்பகுதியை ஆண்ட சோழர்கள்.\nஇதனால், ஆண்டு முழுக்க செழிப்பான பகுதியாக இருந்தது கோவை. 1804-ல் பிரிட்டீஷார் கோவை மாவட்டத்தை உருவாக்கியபோது, கேரளத்தின் பாலக்காடு தொடங்கி கர்நாடகாவின் கொள்ளேகால் வரையிலும் கோயமுத்தூரின் பரப்பு பரந்து விரிந்திருந்தது.\nஅதிலிருந்து 1868-ல் நீலகிரி மாவட்டம் பிரிக்கப்பட்டது. கடந்த நுாற்றாண்டின் தொடக்கத்தில், பவானி, கோவை, தாராபுரம், ஈரோடு, கரூர், கொள்ளேகால், பல்லடம், பொள்ளாச்சி, சத்தியமங்கலம், பாலக்காடு, உடுமலைப்பேட்டை ஆகியவை கோயமுத்தூர் மாவட்டத்தின் தாலுகாக்களாக இருந்தன.\n1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிறந்தபோது, பாலக்காடு கேரளத்துடனும், கொள்ளேகால் கர்நாடகத்துடனும் இணைக்கப்பட்டன. மாவட்ட பிரிவினையின்போது, கரூர் தாலுகா திருச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு பின்னர், கரூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உதயமானது.\nஇதேபோல், பவானி, தாராபுரம், சத்தியமங்கலம் ஆகியவை, 1979-ல் உருவான ஈரோடு மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டன. கடைசியாக, 2009-ல் திருப்பூர், உடுமலை பகுதிகளை பிரித்து திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது” என்கிறார் கோயமுத்தூர் வரலாற்று நூல்களை எழுதியுள்ள சி.ஆர்.இளங்கோவன்\n“என்னங்கண்ணா.. ஏனுங்கண்ணா என்றுஅழைப்பதை மட்டுமே கொங்குச் சீமையாம் கோவையின் அடையாளமாக சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அதையும் தாண்டி பல நல்ல விஷயங்கள் கோவையின் சிறப்பைச் சொல்கின்றன. கோவையின் பெயர்க் காரணமாகச் சொல்லப்படும் கோனியம்மன் தற்போது அமைந்துள்ள இடத்துக்கு தெற்கே ஓடும் நொய்யலாற்றில் முன்பு இருந்தது.\nஆறு பெருக்கெடுத்து அழித்ததால் அம்மனை கோட்டைமேட்டில் கொண்டு வந்து வைத்தார்கள் என்கிறார்கள் சிலர். கோனியம்மன் தற்போது கோயில் கொண்டுள்ள இடத்துக்கு வடக்கில் ஓடும் சங்கனூர் பள்ளத்தில் இருந்தது.\nஅங்கே வெள்ளம் வந்ததால்தான் தற்போதுள்ள இடத்துக்கு அம்மன் கொண்டுவரப்பட்டார் என்றும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. இதில் உண்மையான தகவல் எது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் வெளிக் கொண்டுவர வேண்டும்” என்கிறார் ஆண்டுதோறும் கோவை தின விழாக்களில் பங்கெடுத்து வரும் பேரூர் ஜெயராமன்.\nகோவை பஞ்சாலைகளுக்கு புகழ்பெற்ற நகரம். இங்கே உருவான முதல் பஞ்சாலை ‘கோயமுத்தூர் ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில்ஸ் (சி.எஸ்.டபிள்யூ). இதை உருவாக்கியவர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்ற ஆங்கிலேயர்.\nதற்போது ‘என்டைஸ்’ நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் இந்த மில்லின் கட்டிடங்கள் சிதிலமடைந்து கிடக்கின்றன. கோவையின் முதல் ரயில் நிலையமும், தபால் அலுவலகமும் அமைந்தது போத்தனூரில்தான்.\nதென் மேற்கிலிருந்து வீசும் கேரளத்தின் குளுமையான காற்று இங்கே இதமான தட்பவெப்பத்தைத் தந்ததால், ஆங்கிலேயருக்கு மிகவும் பிடித்தமான ஊராக இருந்தது போத்தனூர்.\nஆங்கிலேயர்கள் கட்டிய மிகப் பழமையான லண்டன் தேவாலயம் போத்தனூரில் உள்ளது. தற்போது கோவையிலுள்ள வனக்கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டங்கள் நடத்தப்படும் விக்டோரியா ஹால், ரயில் நிலையம் எதிரில் உள்ள ஹாமில்டன் கிளப் எல்லாமே ஆங்கிலேயர் உருவாக்கித் தந்தவையே.\nயார் இந்த பீலா ராஜேஷ்.. விளக்குகிற\nசெல்போன் ஆதிக்கத்தில் இருந்து பாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=18399", "date_download": "2020-04-08T19:10:05Z", "digest": "sha1:6MHOPZR45F7RCLNY3JJWMUYWBSNWBS35", "length": 3998, "nlines": 62, "source_domain": "noyyalmedia.com", "title": "கோவையில் தனிமைப் படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 431 ஆக உயர்வு", "raw_content": "\nகோவையில் தனிமைப் படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 431 ஆக உயர்வு\nகோவையில், இதுவரை மொத்தம் 431 பேரை, அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக, சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. அவர்களின் வீடுகளில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.\nநாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கோவையிலும் அதி தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, தற்போது 144 தடை உத்தரவு விதிக்கப்பட்ட நிலையில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சென்று வந்தவர்கள், தாமாகவே முன்வந்து சுகாதார துறை அதிகாரிகளுக்கு, தகவல் தெரிவிப்பதால், தனிமைப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது.\nகோவை மாவட்டத்தில் நேற்று மாலை நிலவரப்படி இதுவரை 431 நபர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி, சுகாதார துறையினர் கண்காணித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், சந்தேகப்படும்படியான அறிகுறிகள் தென்பட்டால், 108 ஆம்புலன்ஸ் சேவை அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அலுவலக எண்களான 1077 மற்றும் 0422-230114 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nதமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோ\nஅடுத்த 4 நாட்களில் தமிழகத்தின் 15 ம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthottam.forumta.net/t806-7", "date_download": "2020-04-08T20:04:00Z", "digest": "sha1:YRYO7PMR4EYJYI2OQGS6MJDLPF4JSSDB", "length": 37171, "nlines": 172, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "காற்றின் ஓசை (7) வெள்ளைமனத் தமிழரின் கருப்பு வாழ்க்கை!!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டி��ில் மட்டும் போடவும்\"\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : பேரா. G. ராமமூர்த்தி\n» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 7\n» நடிகை ஸ்ரீதிவ்யா படங்களில் உங்களுக்கு பிடித்தது\n» ஜிப்ஸி – சினிமா விமரிசனம்\n» ஏ.ஆர். ரஹ்மானுக்கு முதலில் வாய்ப்பளித்த இசையமைப்பாளர் காலமானார்\n» ரஜினியின் 25 சாதனைப் படங்கள்\n» மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி\n» ஐயப்பனும் கோஷியும் – சினிமா விமரிசனம்\n» கூட்டத்திலே இருக்கிறவங்களை எண்ணிக்கிட்டு இருக்காரு…\n» அரை பிளேடுக்கு புவிசார் குறியீடு வழங்கணும்…\n» ரொம்ப யோசிச்சா உடல் எடை அதிகரிக்கும்...\n» எனக்கு ஒரு கோடி ரூபாய் இப்ப குடுங்க…\n» பல்லக்கு ஏன் தவறான பாதையில் செல்கிறது\n» சிரிப் from ஹோம்\n» வெளியே வா, எனக்கும் போரடிக்குது...\n» கண்ணுக்கு குலமேது கண்ணா\n» என்னுயிர் தோழி கேளொரு சேதி\n» கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே\n» இரவும் நிலவும் வளரட்டுமே\n» எத்தனை கோடி இன்பம்\n» நிழலை அனுப்பி வை - கவிதை\n» குழந்தையும் கடவுளும் – கவிதை\n» புதுக்கவிதைகள் - படித்ததில் ரசித்தவை\n» அம்மாவின் தொடல் - கவிதை\n» கொலுசிலிருந்து எழும் அழுகுரல் – கவிதை\n» காலக்கணிதம் - கண்ணதாசன்\n» பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\n» சுய பரிசோதனை – கவிதை\n» உயிர் எழுத்துக்களில் கொரோனா கவிதை\n நூல் ஆசிரியர் : ஓஷோ தமிழில் : நரியம்பட்டு எம்.ஏ. சலாம். நூல் மதிப்புரை : பேரா. G. ராமமூர்த்தி\n» கடைசி விவசாயியின் மரண வாக்குமூலம் ( புதுக்கவிதைகள் ) நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீரங்கராஜபுரம் துளசி ( புதுக்கவிதைகள் ) நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீரங்கராஜபுரம் துளசி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் -1\n» புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்\n» இசை பயணத்தை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்\n» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு\n» 35 ஆண்டுக்கு பின் சினிமாவில் நடிக்கிறேன்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nகாற்றின் ஓசை (7) வெள்ளைமனத் தமிழரின் கருப்பு வாழ்க்கை\nதமிழ்த்தோட்டம் :: வித்யாசாகரின் இலக்கிய சோலை :: நாவல்\nகாற்றின் ஓசை (7) வெள்ளைமனத் தமிழரின் கருப்பு வாழ்க��கை\nவிடுதியின் வாசலில் காத்திருந்த கூட்டம் மாலனின் வண்டி வந்து நின்றதும் அலறியபடி ஓடி வருகிறது. மாலன் ஏதோ இடர்பாடுணர்ந்து பதட்டமாக இறங்கி அந்த கூட்டம் நோக்கி நடக்கிறார். அக்கூட்டத்தினர் ஓடி வந்து அவர் காலை பற்றி அழுகிறார்கள்..\n“சா…………மி………. சாமி நீ தான் சாமி காப்பாத்தணும்…” மொரிசியஸ் வந்து இப்படி தமிழில் ஒரு அலறலை கேட்டால் எப்படி இருக்கும்\n“எழுந்திருங்க.. எழுந்திருங்கம்மா எழுந்திருங்கையா.. “\n“நீங்க காப்பாத்துறோம்னு சொன்னா தான் எழுந்திருப்போம்.. உங்க வாயால சொல்லுங்க சாமி………”\n‘கடவுளே; என்ன கொடுமை இது, இவர்களெல்லாம் இன்னும் எத்தனை தலைமுறை தாண்டி மாறுவார்களோ…. இவர்களிடம் நான் சாமியில்லை என்று எப்படி சொல்லவோ’ என நொந்துக் கொண்டாலும் அதற்கு நேரம் இதுவல்ல என எண்ணிக் கொண்டு அவர்களின் நம்பிக்கை கொண்டே அவர்கள் சிக்கல் தீர்ப்போம் என எண்ணி “சரி எழுந்திருங்கள் என்கிறார்..\nமெல்ல அவர்களை அணைத்து அழையை நிறுத்தும் வரை அமைதி காத்து; ஓரளவு விவரம் புரிந்ததும் ‘ஏறுங்கள் வண்டியில் போவோமென அமரவைத்துக் கொள்கிறார். அவர்களின் வீடிருக்கும் திசை நோக்கி அந்த நள்ளிரவில் பயணப் படுகிறார்கள் மாலனும் உடன் வந்தோரும்..\n“எங்க மகன் இந்த ஊர்ல இருக்க பொண்ணை காதலிக்கிறான்னு அந்த வீட்டுக் காரங்க வந்து அடிச்சி போட்டுட்டாங்க சாமி”\nஐயோவென தலையில் கை வைத்துக் கொண்டார். மரணம் மட்டுமல்ல ஒருவருக்கு சொல்லாமல் வருவது; காதலும் தான். மரணமாவது ஒரு முறை ஓரிடத்தில் தான் கொல்லும், காதல் இப்படித் தான் ஆங்காங்கே.. அவ்வப்பொழுது எல்லோரையும் கொன்று கொண்டே இருக்கிறதென எண்ணி இருப்பார் போல்..\n“எவ்வளவு நாளா இந்த ஊர்ல இருக்கீங்கையா..”\n“எங்க தாத்தார் காலத்துல வந்தோமுங்க, நானும் இங்க தான் பொறந்தேன்.. எங்க குடும்பம் மொத்தம் இங்க தான் இருக்கு. நாங்க ஒரு பத்து பதினைந்து குடும்பமா அக்கம் பக்கம்னு இருக்கோம்.. எங்களுக்குள்ளவே பொண்ணு கட்டிக்குவோம் எங்களுக்குள்ளவே கொடுத்துக்குவோம்”\n“இரண்டு மூணு தலைமுறைக்கு மேல இங்க இருந்தும் இவ்வளவு ஏழ்மையா தெரியறீங்களே”\n“ஏதோ பொழப்பு சாமி.. எங்க பொழப்பெல்லாம் ஒரு பொழப்பா\nஉயிரு இருக்கேன்னு வாழறோம்..” மாலனுக்கு மிகையாக வலித்தது இந்த வார்த்தை.\n“ஏன் இங்க வந்தீங்க.. எப்போ வந்தீங்க தெரியுமா..\n“அதலாம��� எங்க பெரிய தாத்தாவை தாங்க சாமி கேக்கணும்; எங்களுக்கு கேட்டாலும் அதலாம் சொல்ல மாட்டாங்க” வேறு ஒரு பெண்மணி பதில் சொன்னர்.\n“என்ன வேலை ஐயா செய்யுறீங்க”\n“எங்களை ஏன் சாமி நீங்க வேற ஐயா ஐயான்னுகுட்டு.. மதலைமுத்துன்னு பேர்சொல்லியே கூப்பிடுங்க போதும்..”\n“பரவாயில்லைங்கைய்யா எனக்கு அப்படி வராது. நீங்கள் ஒரு மனிதர் என்பதை தவிர எனக்கு வேறெந்த உயர் மதிப்பும் அடையாளமும் வேண்டாம் உங்களை ஐயா என்றழைக்க”\n“நீங்க நல்லா தமிழ் பேசுறீங்களே சாமி..’ என்ன சூரி சரிதானே நான் சொல்றது” இன்னொரு பெண்மணி முதல் பேசிய மதலைமுத்துவின் மனைவியை பார்த்துக் கேட்டாள்.\n“ஆமா சாமி நல்லா பேசுறீங்கோ; எங்க குடும்பத்துக்கே தமிழ்னா உயிரு பாருங்க.., அச்சு மாறாம பேச சொல்லும் எங்க பாட்டன், பெரிய பாட்டனும் அப்படி தான்..”\n“என் தமிழ் என்னம்மா, உங்கள் முன் நானும் தமிழ் எனக்கு உயிர்னு சொல்ல விரும்பல, பேசுவது எனக்கு தொழில். நீங்க பேசுறீங்களே இரண்டு தலைமுறை தாண்டி.. அதே என் தேசத்தின் வாசம் காலத்தினால் கருகாமல்…., அது தாம்மா பெருசு…”\n“நாங்கள்லாம் அங்க நிறைய மாறிட்டோம்; கேட்டால், மாற்றம் வாழ்வின் படிக் கட்டுகள் போலென சொல்லிக் கொள்வோம், மேலேறிப் போய் கொண்டே இருப்பது மட்டுமே எங்களுக்கு குறியானது. வந்தவர் போனவர் என இருப்பவரை விட அதிகம் அவர்களே ஆள்கிறார்கள் எங்களை”\n“ஆம்; நீங்க தான் நம் மூதாதையர் வாசனைய பத்திரமா வைத்திருக்குறீங்க. நாடு விட்டு நாடு வந்தாலும் தமிழர் நம்மூரில் தொலைத்த பண்பாட்டுப் பொக்கிசங்கள் இன்னும்கூட பழமை மாறாம உங்களை போல் வெளிநாட்டுத் தமிழர்களால் நிறைய காக்கப் படுகிறது.., உங்களுக்கெல்லாம் தமிழ் விருப்பமல்ல, அடையாளம், உயிர். எங்களுக்கு தமிழ்னா.. தமிழ்; தமிழ்; அவ்வளவு தான்”\nஅவர்கள் சாமி சாமிதான் என்று பேசி மெச்சிக் கொண்டார்கள். வீடு வந்தது. மகன் மயங்கிக் கிடப்பதை பார்த்ததும் கூட்டம் ஒருபுறம் அவர் உடன் இருப்பதை மறந்தும் மறுபுறம் அவருக்கு அவர்களின் பாசத்தை காட்டும் பொருட்டும் ஓ..வென கத்தி அலறிக் கொண்டே இறங்கியது..”\nமாலன் எல்லோரையும் அமைதி படுத்தி மகனை தூக்கி வண்டியில் கிடத்த சொன்னார். ஏற்றி வண்டியில் படுக்கவைக்க, தன்னோடு உள்ளவர்களிடம் சொல்லி சிறப்பான மருத்துவமனையில் சேர்க்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். அதுவரை நான் இங்கேயே இருக்கிறேன் சென்று வாருங்கள் என்று சொல்லி அமர்ந்துக் கொண்டார். மகனின் தாய் தந்தை ஓடி வந்தார்கள்.\n“என்ன சாமி இது நீங்க காப்பத்துவன்னு சொன்னீங்களே, இப்போ மருத்துவம் பார்க்கணும்னு போனா என்னாச்சு எதாச்சுன்னு எல்லாம் பிரச்சனை ஆகாதா ஐயா சாமி உண் கால்ல…” மீண்டும் அவர் காலில் விழ, சாஸ்டாங்கமாக மாலன் அவர்கள் காலில் விழுந்தார்.\nஅவர்கள் அலறி போய் அவரை தூக்க.. சொல்வதை செய்யுங்கள். நான் இங்கு தான் இருப்பேன். அவருக்கு ஒன்றும் ஆகாது, அது என் பொறுப்பு, நான் கடவுளில்லை இங்கேயே அவரை குணப்படுத்த என்று புரியவைக்கும் நேரம் இதுவல்ல. மருத்துவமனை சிக்கலை என் தோழர்கள் பார்த்துக் கொள்வார்கள், நீங்கள் சென்று வாருங்கள் என்று கட்டளை தொனியில் பேச; உடன் வந்தவர் மொரிசியஸ் தீவின் பெரிய ஒரு ஆள் பெயர் சொல்லி, அவர் மூலம் நாங்கள் பேசிக் கொள்வோம் வருந்தாதீர்கள் என்று கூறிவிட்டு அவர்களையும் உடன் அழைத்து செல்கிறார். வண்டி மருத்துவமனை நோக்கி புறப்படுகிறது.\nமாலனுக்கு வீட்டில் இருப்பவர்கள் என்னென்ன மரியாதையோ செய்ய முயல்கிறார்கள். அவர் அவர்களை எல்லாம் மறுத்துவிட்டு வீட்டின் பின் புறம் சற்று இருட்டு நோக்கி நடக்கிறார். அந்தளவிற்கு பெரிய வீடெல்லாம் இல்லை அவர்கள் தங்கியிருந்த வீடு. அது ஒரு காடு போன்ற ஆங்காங்கே இடைவெளி விட்டு வாழும் வீடுகளாக நிறைந்த இடம் போன்று தெரிந்தது. வெளிச்சத்திலிருந்து வந்ததால் முழு இருட்டில் அத்தனை பெரிதாக ஒன்றும் விளங்கித் தெரியவில்லை. மெல்ல கண்களின் வழியே வெளிச்சம் படர ஆரம்பித்தது. கிராமமாக இருக்குமென்று எண்ணிக் கொண்டார்.\nசற்று தூரம் நடந்து எல்லாவற்றையும் சுற்றி சுற்றி பார்க்கிறார். அவருக்கே ஒரு யோசனை வந்திருக்கும்போல்; அதெப்படி இவர்கள் என்னை தேடி வந்தார்கள் என. உடனே அங்கிருந்து வேகமாக திரும்பி தனக்கு தூரத்தில் நின்றிருந்தவர்களை அழைத்து எப்படி என்னை நோக்கி வந்தீர்கள் என்று கேட்கிறார்.\nஅடிபட்டு வந்ததும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்திருக்க, யாரோ இப்படி சாமியார் ஒருத்தர் பிரசங்கம் பண்ண இந்தியாவுல இருந்து வந்திருப்பதாகவும், அதும் தமிழர் என்றும், ரொம்ப பெரிய சாமி என்றும் சொல்ல, அரங்கத்தில் தொலைபேசியில் அழைத்து கேட்டதாகவும், அவர்கள் இவ்வாறு இவ்விடம் போகிறார் என்று சொன்னதாகவும், உடனே ஓடி அங்கு வந்ததாகவும் சொல்கிறார்கள்.\nமாலன் மனசெல்லாம் என்னவோ அடைத்துப் போயிருந்தது. இங்கும் இத்தனை தூரம் வந்தும் அவதியுறும் தன் இனமானம் நினைத்து போராடிடாத காதல்; தமிழ் வாசம் மாறாத ‘ஏழை தமிழ் குடிகள்; இப்படி தன் உறவுகளையெல்லாம் விட்டு பிழைப்பிற்கென பிற தேசத்தில் வந்து கூட ஏனோ இப்படி ஒரு ஒதுக்குப் புற வீடும், வெறும் உயிர்வாழ்தலை மட்டும் நடத்தும் முறையும், தன்னை சாமி சாமி என்று அழைக்கும் அழைப்பும்; ஆழ்ந்து சிந்திக்க வைத்தது அவரை.\nமனசு கேட்காமல் மீண்டும், வீட்டில் இருந்தவர்களிடம் பூர்வீகம் பற்றி கேட்டுப் பார்த்ததில் ‘அந்த காலத்தில் கோவில் வேலைக்காக வந்துவிட்டதாகவும், கோவில் நாளடைவில் கைமாறி போக வேறு வழியின்றி, கிடைக்கும் வேலைகளை செய்து பிழைப்பதாகவும், தற்போது மொரிசியஸ் நிலப்பிரபுக்களின் வீட்டில் வேலை செய்வதாகவும், சிலர் வண்டி ஓட்டி பிழைப்பதாகவும் சொல்ல, விக்கித்துப் போனது மாலனுக்கு.\nவீட்டின் உள்ளே சென்று பார்க்கிறார். அத்தனை நல்ல பாத்திரங்களோ நல்ல துணிமணிகளோ இருப்பதாக தெரியவில்லை. அவர் உள்ளே போனதும் இரண்டு நடுத்தர வயதுள்ள பெண்கள் எழுந்து அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு வெளியே வந்து விடுகின்றனர். மாலனும் சற்று தயங்கி, வந்ததற்கு உள்ளே சென்று பார்த்துவிட்டு வெளியே வருகிறார். அந்த சகோதரிகள் ஆண்களின் உடையை அணிந்து கறுத்த முகமாய் நிற்கிறார்கள். அந்த சட்டை கூட அத்தனை சுத்தமாக இல்லை. ஏதோ இருப்பதை உடுத்திக் கொள்ளும் ஏழ்மை புரிந்து மனதை கசக்கியெடுத்தது.\nஇன்னும் எந்தெந்த தேசங்களில் என் மக்கள் இப்படி என்னென்ன அவதியெல்லாம் உறுகிறார்களோ என்றொரு அழை; வெள்ளம் உடைத்தாற்போல் வர, மறைக்க மாட்டாமல் விருட்டென முகத்தை திருப்பிக் கொண்டு வெளியே இருட்டு நோக்கி நடக்கிறார் மாலன்..\nஅடர்ந்த அந்த காடுகளின் இருட்டில் அவர் கண்ணீர் கரைந்து கலந்து ஓ…’வென்றொரு சப்தமாக பீறிடுகிறது.. அருகில் இருப்பவர்களிடம் மறைத்துக் கொண்ட அச்-சப்தத்தை இரவில் கத்தும் சில்வண்டுகள் மட்டுமே கேட்டுக் கொள்கின்றன…\nகாற்று இன்னும் வீசும், அதன் ஓசை வானை இடித்துக் கேட்கும், வெள்ளை மனத் தமிழரின் கருப்பு வாழ்க்கை – தொடரும்..\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழ்த்தோட்டம் :: வித்யாசாகரின் இலக்கிய சோலை :: நாவல்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள���| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_80.html", "date_download": "2020-04-08T17:45:54Z", "digest": "sha1:46VO6QEXGDE64A6N6DE7K7QYURPPEASC", "length": 5844, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான இறுதிச் சந்தர்ப்பம்: ரணில்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான இறுதிச் சந்தர்ப்பம்: ரணில்\nபதிந்தவர்: தம்பியன் 16 September 2017\nநாட்டில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் நேற்று வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “சுதந்திரத்தின் பின்னர் நாட்டில் நிலவிய தேசிய ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்புவதே சமகால நல்லாட்சி அரசாங்கத்தின் இலக்காகும். ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி நாட்டின் தனித்துவத்தை பாதுகாத்து எதிர்கால பயணம் வெற்றிகரமாக மாற்றப்படும் மக்கள் இனவாதத்தில் இருந்து விலகியுள்ளார்கள். நாட்டில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும் பயங்கரவாதம் பிரிவினைவாதம் என்பன எதிர்காலம் அழிவை எதிர்நோக்கியதாகவும். இலங்கையை விட பின்னடைந்திருந்த நாடுகள் இன்று முன்னோக்கிச் சென்றுள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்குள் வலுவானதாக மாற்றுவது அரசாங்கத்தின் இலக்காகும்.” என்றுள்ளார்.\n0 Responses to தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான இறுதிச் சந்தர்ப்பம்: ரணில்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nதமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன் முழுநீளத் திரைப்படம்\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனும��ிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான இறுதிச் சந்தர்ப்பம்: ரணில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=6181&cat=8", "date_download": "2020-04-08T18:58:44Z", "digest": "sha1:LI5VDRBHWR2BSOLHKSDTGHW7TPHVBK7N", "length": 10136, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » தகவல் பலகை\nபி.ஜி.டி.டி.எம்.ஏ., படிப்பு | Kalvimalar - News\nதெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செயல்படும் நேஷனல் அகாடமி ஆப் அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனம், ஹைதராபாத் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பி.ஜி.டி.டி.எம்.ஏ., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.\nபடிப்பு: போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் டெக்னாலஜி மேனேஜ்மெண்ட் இன் அக்ரிகல்ச்சர்\nதகுதிகள்: அக்ரிகல்ச்சர், சோசியல் சயின்சஸ், பிசிக்கல் சயின்சஸ், மேனேஜ்மெண்ட், லைப் சயின்சஸ், இன்ஜினியரிங், சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மேற்கண்டவற்றில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டப்படிப்புடன் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31\nதகவல் பலகை முதல் பக்கம் »\nசென்னை சந்தை ஆய்வுத் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா\nஎன் பெயர் கிருஷ்ணகாந்த். எனது தங்கை தமிழ் பி.ஏ., படிக்கிறாள். அவள் தனது துறையை மாற்ற விரும்புகிறாள். எனவே, அவளுக்கான வாய்ப்புகள் எவை நாங்கள் சிறிய நகரத்தில் வசிக்கிறோம்.\nஓட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். பல ஸ்டார் ஓட்டல்களில் பயிற்சியும் பெற்றுள்ளேன். வெளிநாட்டு வேலை பெற என்ன செய்ய வேண்டும்\nசுற்றுலாத் துறையில் வாய்ப்புகள் உள்ளனவா\nஆசிரியர் பயிற்சி, பி.எட்., இரண்டு படிப்புகளுக்கான தகுதி என்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/cricket/03/220920", "date_download": "2020-04-08T18:42:25Z", "digest": "sha1:TBNUWNJ7FKXRWJN563ELO6TXRH72D5GF", "length": 7206, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "ஐபிஎல் முதல் போட்டியில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ்! அதிகாரபூர்வ தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுது��ோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐபிஎல் முதல் போட்டியில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ்\n2020 ஐபிஎல் போட்டியின் அட்டவணை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு ஐபிஎல் போட்டி மார்ச் 29 அன்று தொடங்குகிறது. மும்பையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. மே 17அன்று கடைசி லீக் போட்டியில் பெங்களூர் - மும்பை அணிகள் மோதுகின்றன.\n57 நாட்கள் நடைபெறவுள்ள போட்டியின் அட்டவணையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ளார்.\nஇறுதி சுற்று ஆட்டம் மே 24அன்று நடைபெறுகிறது. பிளே ஆஃப் மற்றும் இறுதிச்சுற்று ஆட்டங்களின் அட்டவணை வெளியிடப்படவில்லை.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/sports/page-5/", "date_download": "2020-04-08T20:08:58Z", "digest": "sha1:GMEI4MZO6NERQZ5XZJ5WMJEIONB5CCHB", "length": 12863, "nlines": 323, "source_domain": "tamil.news18.com", "title": "விளையாட்டு News in Tamil: Tamil News Online, Today's விளையாட்டு News – News18 Tamil Page-5", "raw_content": "\nமகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு\nவெளிநாட்டு வீரரை வம்பிழுத்த வாகப் ரியாஸ்\nஜிம்னாஸ்டிக் உலகக்கோப்பை தொடர்: 2-வது நாளில் 5 நாடுகள் தங்கம் வென்றன..\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி...\nடெட் பாலில் பவுண்டரி விளாசிய ஸ்மித்..\nசொற்ப ரன்களில் சுருண்ட இந்தியா... வலுவான நிலையில் நியூசிலாந்து\nபவுண்டரியை தடுத்து நிறுத்த முடியாத வில்லியம்சன்... வேடிக்கையான வீடியோ\nAsia XI டி20 அணிக்கான 4 இந்திய வீரர்களை அறவித்தது பிசிசிஐ\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து ரோஜர் பெடரர் விலகல்..\nஎதிரணி வீரரின் அந்தரங்க உறுப்பைக் கடித்த வீரருக்கு ஐந்தாண்டுகள் தடை\nசச்சின், தோனியை அருகில் உட்காரவைத்த திறமையான வேலைக்காரர் பாஸ்கரன்..\nஇந்திய அணி பேட்டிங்கில் தடுமாற்றம்.. ஆஸ்திரேலியாவுக்கு எளிய இலக்கு...\nபிரபல இந்திய வீரர் ஓய்வு அறிவிப்பு...\nநியூசி.க்கு எதிரான முதல் டெஸ்ட் - இந்திய அணி திணறல்\nயார் இந்த தோனியின் ’லேடி பாடி கார்ட்’..\nசூரஜ் லதா தேவியை 3 மணி நேரம் கொடூரமாகத் தாக்கிய கணவர்\nபுதிய வரலாற்று சாதனை படைக்க காத்திருக்கும் ராஸ் டெய்லர்..\nINDvsNZ | இந்திய டெஸ்ட் அணி இதுதானா\nசாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nபிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சஸ்பெண்ட்\nடி.என்.பி.எல்: தூத்துக்குடி, காரைக்குடி அணிகளின் பெயர்கள் மாற்றம்..\nதனது ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி..\nபாத்ரூமில் அமர்ந்து பாட்டு பாடி மகிழ்ந்த தோனி\nதடைகளை மீறி ஜொலிக்கும் திருநெல்வேலி கபடி வீராங்கணைகள்\nஇப்போ நாங்க வேற மாதிரி..\n2 மாதத்தில் 2 இரட்டை சதமடித்து அசத்திய ராகுல் டிராவிட் மகன் சமீத்..\nவிராட் கோலியின் விநோதமான ட்விட்டர் பதிவு\nசீனிவாச கவுடா சாதனையை உடைத்தெறிந்த மற்றொரு கம்பளா வீரர்..\nஇந்தியா - பாகிஸ்தான் நேரடி கிரிக்கெட் போட்டியைக் காண ஆவலாக உள்ளேன்\nஷாஹித் அப்ரிடிக்கு 5-வது பெண் குழந்தை..\nகேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார் டூ பிளசிஸ்...\nவிளையாட்டின் ஆஸ்கர்.. லாரியஸ் விருதை கைப்பற்றிய முதல் இந்தியர் சச்சின்\nபந்து வீசினால் விரல் இருக்காது என்று மிரட்டினார்கள்..\n50 மில்லியன் பாலோயர்களைப் பெற்ற முதல் இந்தியரானார் கோலி\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nகோவை சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை: புகைப்படங்கள்\nகொரோனா தொற்று நபர் மாயம்... மருத்துவமனையே டிஸ்சார்ஜ் செய்ததா...\nஎன்ன மாதிரி இல்லாம பாதுகாப்பா இருங்க - மாஸ்டர் பட ஹீரோயின் பதிவு\nதமிழகத்துக்கு ₹ 9,000 கோடி நிதி... ஏழைக் குடும்பங்களுக்கு தலா ₹10,000.. அரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வுகள்: பிரதமரிடம் திமுக கோரிக்கை\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடிக்கு அன்புமணி கடிதம்\nஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 1.2 லட்சம் பேருக்கு உணவளிக்கும் ஹ்ரித்திக் ரோஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/jan/21/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3335976.html", "date_download": "2020-04-08T18:23:20Z", "digest": "sha1:Q6EL2HT6V33MP56MTNSNPQ4R4GRV3IIX", "length": 11947, "nlines": 127, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தென் ஷீரடி சாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள்பங்கேற்று தரிசனம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nதென் ஷீரடி சாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள்பங்கேற்று தரிசனம்\nதிருச்சி மாவட்டம், சமயபுரம் அருகிலுள்ள அக்கரைப்பட்டி சாய்பாபா கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்\nதிருச்சி மாவட்டம், சமயபுரம் அருகிலுள்ள அக்கரைப்பட்டியில் கட்டப்பட்ட தென்ஷீரடி சாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.\nதிருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சமயபுரம் அருகிலுள்ள அக்கரைப்பட்டி கிராமத்தில் சாய் கற்பக\nவிருக்ஷா அறக்கட்டளை சாா்பில், 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் சாய் பாபா கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டது.\nஇதற்காக 2014, ஏப்ரல் 21- ஆம் தேதி இங்கு சாய்பாபாவின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை-வழிபாடுகள் நடைபெற்று வந்தன.\nகோயில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை 2015-ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில், 2019- ஆம் ஆண்டு இறுதியில் நிறைவு பெற்றன.\nதரைத்தளத்தில் தியான மண்டபம், முதல் தளத்தில் பிரம்மாண்ட சாய் பாபாவின் பளிங்குச் சிலையுடன் கூடிய சந்நிதி ஆகியவை அழகிய வடிவமைப்புடன் கட்டப்பட்டுள்ளன.\nஇங்கு பாபாவின் மந்திா், விநாயகா், ஆஞ்சநேயா், கிருஷ்ணா், தத்தாத்ரேயா் சந்நிதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. என்டிசி குழுமத் தலைவா் கே.சந்திரமோகனை நிா்வாக அறங்காவலராகக் கொண்டு அமைக்கப்பட்ட அறங்காவலா்கள் குழுவினா் மற்றும் பக்தா்கள் இந்தக் கோயிலை நிா்மானித்தனா்.\nகோயில் திருப்பணிகள் முடிவடைந்ததைத் தொடா்ந்து, மகா கும்பாபிஷேக விழாவுக்காக கோயிலை அலங்கரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇதன் தொடா்ச்சியாக ஜனவரி 17- ஆம் தேதி விக்னேசுவர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.\n18-ஆம் தேதி கோ ப���ஜை, கலச பூஜையும்,மாலையில் கும்ப அலங்காரமும் நடைபெற்றது. தொடா்ந்து, யாகசாலை பிரவேசத்துடன் முதலாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.\nஞாயிற்றுக்கிழமை காலையில் கன்யா பூஜை, இண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலையில் மூன்றாம் கால யாக சாலை பூஜையும் நடைபெற்றது.\nதிங்கள்கிழமை காலை நான்காம் கால யாக சாலை பூஜையும், விசேஷ திரவிய ஹோமும் நடைபெற்றது.\nகாலை 9 மணிக்கு மகா பூா்ணாஹுதியும், தீபாராதனையும் நடைபெற்றது. காலை 9.15 மணிக்கு மேள வாத்தியங்கள் முழங்க கலசங்கள் புறப்பாடு தொடங்கியது. இதன் தொடா்ச்சியாக காலை 9.30 மணிக்கு கோயில் கோபுரக் கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.\nஇதுபோல விநாயகா், ஷீரடி சாய் பாபா, தத்தாத்ரேயா், கிருஷ்ணா், ஆஞ்சநேயருக்கு மங்கள ஆரத்தியும், சாய் பாபா உருவச்சிலைக்கு அபிஷேகமும் நடைபெற்றது. இதனைத்தொடா்ந்து நண்பகல் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.\nகும்பாபிஷேக விழாவில், தமிழகத்தைச் சோ்ந்த சாய் பாபா பக்தா்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்று தரிசனம் செய்தனா்.\nஅறக்கட்டளை நிா்வாகிகள் கும்பாபிஷேக ஏற்பாடுகளைச் செய்திருந்தனா். திருச்சியில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.philizon.com/ta/ph-b-l4/", "date_download": "2020-04-08T18:07:44Z", "digest": "sha1:CXXPVGDMC2EJHUBCBNA6QWUN7G7KFYTM", "length": 44916, "nlines": 491, "source_domain": "www.philizon.com", "title": "PH-B-L4", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\n Homeதயாரிப்புகள்PH COB தொடர்PH-B-L4\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nPH-B-L4 பெருக்கல் மதிப்பு பிரிவுகள், நாங்கள் சீனா, cob led grow light இருந்து சிறப்பு உற்பத்தி செய்து வருகின்றனர் led grow light சப்ளையர்கள் / தொழிற்சாலை, led grow light cob R & D மற்றும் உற்பத்தி மொத்த உயர்தரமான தயாரிப்புகளை, நாம் சரியான வேண்டும் சேவை மற்றும் தொழில்நுட்ப ஆதரவு விற்பனைக்குப் பிறகு. உங்கள் ஒத்துழைப்பை எதிர்நோக்குங்கள்\nமுழு ஸ்பெக்ட்ரம் தலைமையிலான ஆலை ஒளி அதிக சக்தியை வளர்க்கிறது\n2000W உயர் தர கோப் அல்லது லெட் க்ரோ லைட்\nசூடான விற்பனை உயர் தரமான லெட் ஆலை விளக்கு\n2020 புதிய முழு ஸ்பெக்ட்ரம் எல்இடி க்ரோ லைட்\nஹைட்ரோபோனிக்ஸ் COB LED ஒளி வளர்கிறது\nகோப் ஃபுல் ஸ்பெக்ட்ரம் ஆலை உட்புறத்தில் விளக்குகள் வளரும்\n2000W லெட் க்ரோ லைட் கிரீன்ஹவுஸ்\nஉயர் விளைச்சல் சிறந்த கோப் வளர்ச்சிகள் விளக்குகள் 2019\nEU / US கிடங்கு பங்கு க்ரீ COB LED ஒளி வளர்கிறது\n2019 புதிய தொழில்நுட்ப கோப் லெட் க்ரோ லைட்\nபிளைசன் வெஜ் & ஃப்ளோரிங் COB 2000W\nஉயர் தரமான 2000W COB LED விளக்குகள்\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம்\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்\nஹைட்ரோபோனிக்ஸ் 450w COB LED ஒளி வளர்கிறது\nமுழு ஸ்பெக்ட்ரம் தலைமையிலான ஆலை ஒளி அதிக சக்தியை வளர்க்கிறது\nபேக்கேஜிங்: ஒரு அட்டைப்பெட்டியில் 2 பிசிக்கள்\nமுழு ஸ்பெக்ட்ரம் தலைமையிலான ஆலை ஒளி அதிக சக்தியை வளர்க்கிறது லெட் க்ரோ லைட் என்பது ஒரு செயற்கை ஒளி மூலமாகும், இது முழு ஸ்பெக்ட்ரம் லெட் ஆலை க்ரோ லைட்டை ஒரு ஒளிரும் உடலாகப் பயன்படுத்துகிறது மற்றும் தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்குத் தேவையான லைட்டிங்...\n2000W உயர் தர கோப் அல்லது லெட் க்ரோ லைட்\nபேக்கேஜிங்: ஒரு அட்டைப்பெட்டியில் 2 பிசிக்கள்\n2000W உயர் தர கோப் அல்லது லெட் க்ரோ லைட் எல்.ஈ.டி தாவர வளர்ச்சி விளக்குகளில் பயன்படுத்தப்படும் எல்.ஈ.டி சில்லுகளின் ஆயுள் அரை ���ிரந்தரமானது, மேலும் ஒளி மூலமாக வாழ்வது சட்டசபை பொருட்கள் மற்றும் பேக்கேஜிங் பொருட்களின் தரத்தையும் பொறுத்தது. தாவர...\nசூடான விற்பனை உயர் தரமான லெட் ஆலை விளக்கு\nபேக்கேஜிங்: ஒரு அட்டைப்பெட்டியில் 2 பிசிக்கள்\nசூடான விற்பனை உயர் தரமான லெட் ஆலை விளக்கு எல்.ஈ.டி ஒளி மூலமானது உயர் ஒளிரும் செயல்திறன், நீண்ட சேவை வாழ்க்கை, பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி சேமிப்பு ஆகியவற்றின் சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளது, இது லைட்டிங்...\n2020 புதிய முழு ஸ்பெக்ட்ரம் எல்இடி க்ரோ லைட்\nபேக்கேஜிங்: ஒரு அட்டைப்பெட்டியில் 2 பிசிக்கள்\n2020 புதிய முழு ஸ்பெக்ட்ரம் எல்இடி க்ரோ லைட் தலைமையிலான தாவர வளர்ச்சி ஒளி என்பது ஒரு வகையான தாவர ஒளி. தாவர வளர்ச்சியின் சட்டத்தின்படி, சூரிய ஒளி தேவைப்பட வேண்டும், மற்றும் தாவர வளர்ச்சி ஒளி சூரிய ஒளியின் கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஒளி...\nஹைட்ரோபோனிக்ஸ் COB LED ஒளி வளர்கிறது\nபேக்கேஜிங்: ஒரு அட்டைப்பெட்டியில் 2 பிசிக்கள்\nஹைட்ரோபோனிக்ஸ் COB LED ஒளி வளர்கிறது பிலிசோன் க்ரோலைட் உங்களுக்கு ஒரு கிரீன்ஹவுஸ் ஒளியை விட அதிகமாக வழங்குகிறது. ஒளிச்சேர்க்கை வளர, பூ, கரடி பழம் பெற தாவரங்கள் ஒளியின் ஆற்றலை நம்பியுள்ளன. இருப்பினும், எப்போதும் மாறிவரும் காலநிலை மாற்றம் மற்றும்...\nகோப் ஃபுல் ஸ்பெக்ட்ரம் ஆலை உட்புறத்தில் விளக்குகள் வளரும்\nபேக்கேஜிங்: ஒரு அட்டைப்பெட்டியில் 2 பிசிக்கள்\nகோப் ஃபுல் ஸ்பெக்ட்ரம் ஆலை உட்புறத்தில் விளக்குகள் வளரும் எங்கள் லெட் க்ரோ லைட் தாவர வளர்ச்சிக்கு உதவும் .பொதுவாக, காய்கறி தாவரங்கள் வெயிலில் சிறப்பாக வளர வேண்டும். ஏனென்றால் வெவ்வேறு காய்கறிகளுக்கு வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் ஒளிக்கு வெவ்வேறு...\n2000W லெட் க்ரோ லைட் கிரீன்ஹவுஸ்\nபேக்கேஜிங்: ஒரு அட்டைப்பெட்டியில் 2 பிசிக்கள்\n2000W லெட் க்ரோ லைட் கிரீன்ஹவுஸ் முழு ஸ்பெக்ட்ரம் வளரும் ஒளி t அவர் ஒளியின் தீவிரத்தை தாவரங்களின் தேவைகளுக்கு ஏற்ப சரிசெய்ய முடியும். ஈரமான நிலைமை உட்பட வளர்ந்து வரும் அனைத்து சூழல்களுக்கும் இந்த வளரும் ஒளி ஒரு முழு சுழற்சி விளக்கு தீர்வாகும், இது...\nஉயர் விளைச்சல் சிறந்த கோப் வளர்ச்சிகள் விளக்குகள் 2019\nஉயர் விளைச்சல் சிறந்த கோப் வளர்ச்சிகள் விளக்குகள��� 2019 ப்லினோஸின் COB தொடர் வெளிச்சத்தின் அனைத்து அலைநீளங்களையும் வெளிச்செல்கிறது, இது தாவரங்களை முழுவதுமாக உறிஞ்சுவதன் மூலம் உறிஞ்சக்கூடியதாக இருக்கும். முழுமையான ஸ்பெக்ட்ரம், உட்புற தாவரங்களின் பெரிய...\nEU / US கிடங்கு பங்கு க்ரீ COB LED ஒளி வளர்கிறது\nபிளைசன் கோப் எல்இடி வளரும் ஒளி என்றால் என்ன யு.எஸ். கிடங்கில் உயர்தர பிலிசன் க்ரீ கோப் எல்.ஈ.டி க்ரோ லைட்ஸில் சேமிக்க இங்கே ஷாப்பிங் செய்யுங்கள், இலவச கடமை. எங்கள் தயாரிப்புகளைப் பற்றி உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ள...\n2019 புதிய தொழில்நுட்ப கோப் லெட் க்ரோ லைட்\nCOB LED ஒளி வளர என்ன சந்தையில் சிறந்த COB LED க்ரோ விளக்குகளின் மதிப்புரைகள். ... COB - இது [சிப்-ஆன்-போர்டு \"என்பதைக் குறிக்கிறது - இது எல்.ஈ.டி பேக்கேஜிங் தொழில்நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சியாகும், அங்கு பல எல்.ஈ.டி சில்லுகள் ஒரு ஒற்றை...\nPhlizon 450w COB LED Grow Light Review பிற வளர்ந்த விளக்குகளுக்கு மாற்றாக ஏன் கோப் விளக்கு சரி, வளரும் ஒளியாக COB விளக்குகளைப் பற்றி தெரிந்துகொள்ளும்போது இது என் மனதில் இருந்த முதல் கேள்வி. ஆனால், இந்த சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பற்றி நான் பல...\nபிளைசன் வெஜ் & ஃப்ளோரிங் COB 2000W\nபிளைசன் வெஜ் & ஃப்ளோரிங் COB 2000W COB எல்இடி வளரும் விளக்குகள் உட்புற தோட்டக்கலை இடத்தின் சமீபத்திய போக்கை பிரதிபலிக்கின்றன. சிப்-ஆன்-போர்டு, COB இன் சுருக்கமாகும், பாரம்பரிய விருப்பங்களை விட பல நன்மைகளை வழங்குகிறது. அவை வழக்கமான எல்.ஈ.டிகளை...\nPhlizon 450W COB LED Grow விளக்குகள் கோப் எல்.ஈ.டி தாவர விளக்குகளை ஏன் தேர்வு செய்ய வேண்டும் க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத...\nஉயர் தரமான 2000W COB LED விளக்குகள்\nPhlizon High Quality 2000W COB LED விளக்குகள் பல நவீன மற்றும் உயர் தரமான COB எல்.ஈ.டி விளக்குகள் அவற்றின் நிறமாலையில் வெள்ளை அலைநீளங்களைக் கொண்டுள்ளன. வெள்ளை நிறமாலை பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலைநீளங்களால் ஆனது. சிவப்பு மற்றும் நீல அலைநீளங்களில்...\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம்\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம் வளரும் ஒளி COB LED க்ரோ விளக்குகளின் நன்மைகள் மற்ற தரமான [எஸ்எம்டி \"எல்இடி க்ரோ விளக்குகளுடன் ஒப்பிடும்போது அவை மிகவும் அடர்த்தியா�� மற்றும் தீவிரமான ஒளியை வழங்குகின்றன. இது ஒரு பெரிய அளவிலான சிப்பில்...\n COB என்பது சில்லுகள் ஆன் போர்டைக் குறிக்கிறது - இது COB ஒளியின் நன்மைகள் அல்லது வேறுபாடுகளைக் குறிக்கும் ஒரு நல்ல வேலையைச் செய்யாது. பணிபுரியும் பொறிமுறையைப் புரிந்து கொள்ள, COB LED க்ரோ விளக்குகளின்...\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்\nPhlizon COB 2000w Led Grow Light Hydroponic COB எல்.ஈ.டி வளர விளக்குகள் தொடர்ந்து ஒத்த எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட அதிகமாக இருக்கும். சிறந்த COB எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் சாதாரண எல்.ஈ.டி வளரும் விளக்குகளுடன் 10% அதிக வாட்டேஜ் வெளியீட்டைக் கொண்டு...\nPhlizon 2000w COB LED விமர்சனங்கள் தரம், திறன்கள் மற்றும் பயனர் பதிலைப் பார்க்கும்போது, பிளைசன் 2000W COB எல்.ஈ.டி ஒரு மிகப்பெரிய வளர்ந்து வரும் அனுபவத்திற்காக ஒளியை வளர்க்க பரிந்துரைக்கிறோம். பிளைசோன் நன்கு அறியப்பட்ட எல்.ஈ.டி வளரும் ஒளி...\nPhlizon 450W COB LED Grow Light நன்மைகள் பிளைசன் COB விளக்குகளின் இரண்டு வலுவான புள்ளிகள் உயர் வெளியீடு மற்றும் தாவரங்களுக்கு சரியான ஸ்பெக்ட்ரம். கவரேஜ் பகுதியும் நன்றாக உள்ளது, மேலும் அவை உங்களுக்கு நிறைய இலவச கூடுதல் கொடுப்பதை நான் விரும்புகிறேன்,...\nஹைட்ரோபோனிக்ஸ் 450w COB LED ஒளி வளர்கிறது\nஹைட்ரோபோனிக்ஸ் 450w COB LED ஒளி வளர்கிறது எல்.ஈ.டி வளரும் விளக்குகளின் செலவும் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளது, இது எல்.ஈ.டி வளரும் விளக்குகள் வலுவாக இருப்பதற்கான வாதத்தை உருவாக்குகிறது. பல ஆண்டுகளாக எச்.பி.எஸ் விளக்குகளைப்...\nஅதிக மகசூல் தரும் பிளைசன் 600W COB ஆலை ஒளி வளர்கிறது இப்போது தொடர்பு கொள்ளவும்\nவாட்டர்பூஃப் பிளைசன் எல்இடி க்ரோ லைட் 240W யுஎஸ் பங்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon 640W சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் க்ரோ பார் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுதிய டிம்மபிள் ஆலை எல்இடி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nEU / US கிடங்கு பங்கு க்ரீ COB LED ஒளி வளர்கிறது இப்போது தொடர்பு கொள்ளவும்\nநீர்ப்புகா செங்குத்து வேளாண்மை எல்.ஈ.டி ஒளி வளர்கிறது இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளிஸன் லெட் லைட் டிம்மபிள் சூரியனைப் போன்ற உட்புற தாவரங்களை வளர்க்கவும் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஸ்பைடர் 5 கோப் லெட்ஸ் லைட�� ஹைட்ரோபோனிக் வளர இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை இப்போது தொடர்பு கொள்ளவும்\nசாம்சங் சிப்ஸ் எல்எம் 301 பி & டிம்மபிள் உடன் எல்இடி க்ரோ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n800W உட்புற மருத்துவ ஆலை எல்.ஈ.டி வளரும் ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர இப்போது தொடர்பு கொள்ளவும்\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார் இப்போது தொடர்பு கொள்ளவும்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅதிக மகசூல் தரும் பிளைசன் 600W COB ஆலை ஒளி வளர்கிறது\nவாட்டர்பூஃப் பிளைசன் எல்இடி க்ரோ லைட் 240W யுஎஸ் பங்கு\nPhlizon 640W சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் க்ரோ பார்\nபுதிய டிம்மபிள் ஆலை எல்இடி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்\nEU / US கிடங்கு பங்கு க்ரீ COB LED ஒளி வளர்கிறது\nநீர்ப்புகா செங்குத்து வேளாண்மை எல்.ஈ.டி ஒளி வளர்கிறது\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nபிளிஸன் லெட் லைட் டிம்மபிள் சூரியனைப் போன்ற உட்புற தாவரங்களை வளர்க்கவும்\nஸ்பைடர் 5 கோப் லெட்ஸ் லைட் ஹைட்ரோபோனிக் வளர\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\nசாம்சங் சிப்ஸ் எல்எம் 301 பி & டிம்மபிள் உடன் எல்இடி க்ரோ லைட்\n800W உட்புற மருத்துவ ஆலை எல்.ஈ.டி வளரும் ஒளி\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\n100W குவாண்டம் க்ரோ லைட் சாம்சங் எல்எம் 301 பி 3000 கே / 660 என்எம் எல்.ஈ.டி.\nவாட்டர்பூஃப் பிளைசன் எல்இடி க்ரோ லைட் 240W யுஎஸ் பங்கு\nஅதிக மகசூல் தரும் பிளைசன் 600W COB ஆலை ஒளி வளர்கிறது\nவீட்டு பயன்பாடு தள்ளுபடி செய்யக்கூடிய ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\nபிளிசன் புதிய கோப் எல்இடி க்ரோ விளக்கு\nஸ்பைடர் 5 கோப் லெட்ஸ் லைட் ஹைட்ரோபோனிக் வளர\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/03/25060602/1203396/pmmodi-speech-corona-lockdown-announcement.vpf", "date_download": "2020-04-08T17:32:57Z", "digest": "sha1:SAQMXBZX4RWW4QAB6PNLPDVDTPGOVX6D", "length": 10354, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "21 நாள் நாடு முழுவதும் ஊரடங்கு ஏன்? - மோடி விளக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n21 நாள் நாடு முழுவதும் ஊரடங்கு ஏன்\nவீட்டை விட்டு, பொது மக்கள், எந்த காரணத்திற்காகவும், வெளியே வர வேண்டாம் என பிரதமர் மோடி கும்பிட்டு கேட்டுக்கொண்டார்.\nவீட்டை விட்டு, பொது மக்கள், எந்த காரணத்திற்காகவும், வெளியே வர வேண்டாம் என பிரதமர் மோடி கும்பிட்டு கேட்டுக்கொண்டார். 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு ஏன் என்பதற்கும் அவர் விரிவான விளக்கம் அளித்ததுள்ளார்.\nஎச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்\nதரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.\nகிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை\nகொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.\nரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்\nவங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.\n\"மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்\" - மின்துறை அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்\nஇன்று இரவு 9 மணி 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை மட்டும் அணைக்குமாறும், மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மற்ற மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.\n11-ம் தேதி முதலமைச்சர்களுடன் ஆலோசனை - ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு\nஅனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஏப்ரல் 11-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"கொரோனாவில் இருந்து மருத்துவர்களை காக்க உதவும் ரோபோ\" - பொறியியல் மாணவர் அசத்தல்\nகொரோனாவில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை காக்கும் வகையிலான ரோபோவை சத்தீஷ்காரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ஒருவர் கண்டுபிடித்து உள்ளார்.\n\"நாடு முழுவதும் 5,194 பேருக்கு கொரோனா தொற்று\" - சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல்\nநாடு முழுவதும் 5 ஆயிரத்து194 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும், உயிரிழப்பு 149ஆக உயர்ந்துள்ளதாகவும், சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால், தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரியில் கிருமி நாசினி தெளிப்பு சுரங்கத்தை முதலமைச்சர் நாராயணசாமி திறந்தார்\nபுதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் தற்காலிக மார்க்கெட்டில் கிருமி நாசினி தெளிப்பு சுரங்கத்தை மாநில முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.\n\"அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை\" - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nமருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில தலைமை செயலாளர்களுக்கு, உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.\n\"இந்தியாவில் 40 கோடி பேர் ஏழைகளாக மாறுவர்\" - ஐக்கிய நாடுகள் தொழிலாளர் அமைப்பு எச்சரிக்கை\nகொரோனா ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக இந்தியாவில் சுமார் 40 கோடி மக்கள் வறுமையின் பிடியில் சிக்கும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnnews24.com/tag/meeramitun/", "date_download": "2020-04-08T19:08:55Z", "digest": "sha1:IT42JVDG2E2PNMXQHROFTAEW7JQJQQPI", "length": 5334, "nlines": 86, "source_domain": "www.tnnews24.com", "title": "MEERAMITUN Archives - Tnnews24", "raw_content": "\nகைதாகும் பிக்பாஸ் மீரா மிதுன்…கொலைமிரட்டல் விட்டதால் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு\n8 தோட்டாக்கள், நடிகர் சூர்யா நடித்த ” தானா சேர்ந்த கூட்டம் ” ஆகிய ப���ங்களில் நடித்தவர் மீரா மிதுன். இதன் பிறகு பிக்பாஸ் மூலமாக மிகவும் பிரபலமானார். இவருக்கு முகநூல் வாயிலாக தொழிலதிபர் ஜோமைக்கேலுடன்...\nபிக்பாஸ் மீரா மிதுனுக்கு அடித்த ஜாக்பாட்….முன்னணி ஹீரோவுடன் நடிக்க உள்ளார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மீரா மீதுன். வெளியில் இவர் மீது பல வழக்குகள், குற்றச்சாட்டுகள் இருக்கிறது. இவர் 2016ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்றவர். ஆனால் இந்த பட்டத்தை அவர் வெல்லும்...\nமக்கள் உயிரை காக்க வேறு வழியில்லை மூன்று முக்கிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது \nசீனாவின் ஜூம் திருட்டு வெளியானது, உங்கள் அந் தரங்கம் பத்திரம் உள்ளூர் கம்யூனிஸ்ட்கள் நிலை என்ன\nதோனி கேப்டன்சியில் யுவ்ராஜின் செயல்பாடு எப்படி மனம் திறந்த முன்னாள் வீரர்\nகிணற்றுக்குள் வாளியில் சென்ற மது\nராகவேந்திரா மண்டபத்தை சிகிச்சைக்காக கொடுத்தாரா ரஜினி\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://agriwiki.in/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-08T18:50:23Z", "digest": "sha1:LIMYCPJZNRDLKLK3RN5LHRBWYPEHTCYT", "length": 9119, "nlines": 99, "source_domain": "agriwiki.in", "title": "மரபு கட்டுமானம் Archives | Agriwiki", "raw_content": "\nகொரோனாவை விட கொடிய ஆஸ்பெஸ்டோஸ், பிளை ஆஷ் கற்கள் என்பவை என்ன\nஆஸ்பெஸ்டாஸ் என்பது நமது ஊரில் சிமென்ட் ஷீட் என்றும் ஃபிளை ஆஷ் கல்லை சிமென்ட் கல் என்றும், ஹாலோ பிளாக்,சாலிட் பிரிக்ஸ் என்றும் பெயர் வைத்து ஏமாற்றுகிறார்கள்.\nஉலக நாடுகளில் தடை செய்யப்பட்ட கேன்சர் வரவழைக்கும் விஷங்களில் (Carcinogen) ஃபிளை ஆஷ், ஆஸ்பெஸ்டாஸ் இவைகளும் மிக முக்கியமானவை.\nமண் சுவர் Rammed earth என்னும் அதிசயம்\nஇதுவரைக்கும் CSEB (compressed stabilized mud block) அல்லது SMB (stabilized mud block) என்ற வகை மண்கற்களை பற்றி உங்களிடம் நிறையவே பேசியிருக்கிறேன். இந்த மண் கட்டுமானங்களில் நீங்கள் – Adobe,SMB,Cob மற்றும் Rammed earth ஆகி�� வார்த்தைகளை நீங்கள் ஏற்கனவே என் பதிவில் படித்திருப்பீர்கள். இந்தப்பதிவின் நோக்கம் உங்களை Rammed earth பற்றி மீண்டும் மறக்காமல் பரிச்சயப்படுத்துவது\nவீட்டின் அடித்தளத்தை கரடு முரடான கருங்கற்களை கொண்டு கலவை இன்றி இது போல அடுக்கி கட்டும் முறைக்கு தான் dry rubble masonry என பெயர்.கரடு முரடான கற்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து கொள்வதால் கட்டிடத்திற்கு தேவையான பிணைப்பு கலவை இன்றி கிடைக்கிறது.\nகேரளாவில் இம்முறையில் இன்றும் அடித்தளம் அமைக்கிறார்கள்.\nRadiation அலைக்கற்றைகளை குறைக்கும் மண் வீடுகள்\nஇந்த மாதிரியான மண்வீடுகள் தட்பவெப்ப நிலைக்கேற்ப வெய்யில் காலங்களில் குளிர்ச்சியாகவும்,குளிர்காலங்களில் கதகதப்பாகவும் இருக்கும் என்பதை ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன்.\nஇதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் இவை அலைகற்றைகளையும் வீட்டினுள் அனுமதிப்பதில்லை என்பது கூடுதல் தகவல்.\nபசுமை வீடு என்னும் மிகைப்படுத்தப்பட்ட உண்மை\nசுமார் எட்டு வருடங்களுக்கு முன்னால் இந்த பசுமை வீடுகள் பற்றி ஆராய ஆரம்பித்த பொழுது, அந்த உலகம் என்னுள் ஒரு இனம் புரியாத பரவசத்தையும் குழப்பத்தையும் ஒரு சேர தந்த உணர்வு. என்னுள் எழுந்த கேள்விகளுக்கு பதிலை தேடி தேடி அலைந்து கிடைக்காமல் அடுத்தவரின் கேள்விகளாலும் கிண்டல்களாலும் அவமானங்களை சந்தித்த வருடங்கள்.இந்த மண் சார் கட்டுமானத்தின் சித்தாந்தத்துக்கு நாங்கள் எந்த அளவு உண்மையாக இருக்க முடியும் தமிழ்நாட்டில் குறிப்பாக எங்கள் பகுதிகளில் யாரும் கேள்விப்படாத ஒரு விஷயத்தை நாம் பொது வெளியில் எடுத்துச் செல்ல முற்படும்போது வெறும் சித்தாந்தத்தை மட்டும் நம்பி வீடு கிடைக்குமா தமிழ்நாட்டில் குறிப்பாக எங்கள் பகுதிகளில் யாரும் கேள்விப்படாத ஒரு விஷயத்தை நாம் பொது வெளியில் எடுத்துச் செல்ல முற்படும்போது வெறும் சித்தாந்தத்தை மட்டும் நம்பி வீடு கிடைக்குமா அதை வைத்து நாங்கள் காலம் தள்ள முடியுமா\nபூச்சு வேலைக்கு பைசா செலவில்லை தேவையுமில்லை\nநானாவது வீட்டை பாக்க வர நட்புகள்,உறவினர்கள் வீட்டு உரிமையாளரை கிண்டல் பண்ணிருவங்களோ என்று கதவு மற்றும் ஜன்னல் முனைகள்,கூரைகள்,பீம்கள்,ஷெல்புகள் என்று சில இடங்கள் மட்டுமாவது பூசிவிடுவேன்.சுவரையும் கொஞ்சம் மட்டமாக வேண்டும் என்பதற்காக “டேய் செங்க���்லை தூக்கு விட்டு கட்டு,லெவல் பாரு,ஒழுக்கமாக மட்டகோல் போடு என்று கத்தி கத்தியே நமக்கு பிபி எறிடும். 😂😂..செங்கல்லும் 10,12 ரூபாய்க்கு நல்ல கல்லாக வாங்குவேன்.அதனால் செலவை குறைக்க முடியவில்லை🙄🙄🙄\nநம்மாழ்வார் என்கிற ஒரு அளவிலா விளைவுவிசை\nநம்மாழ்வார் பிறப்பும் இறப்பும் உணர்த்திய செய்தி\nகொய்யா விளைச்சலில் உற்பத்தியை அதிகரிக்க இயற்கை வழிமுறைகள்\nஉழவு – அதிகாரம் 104\nகொரோனாவை விட கொடிய ஆஸ்பெஸ்டோஸ், பிளை ஆஷ் கற்கள் என்பவை என்ன\nமண் சுவர் Rammed earth என்னும் அதிசயம்\nRadiation அலைக்கற்றைகளை குறைக்கும் மண் வீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/author/thiru2050/page/566/", "date_download": "2020-04-08T18:19:40Z", "digest": "sha1:IFQYZVKW6UMXH2JXY5MFP6EEDE57N2UW", "length": 27814, "nlines": 332, "source_domain": "www.akaramuthala.in", "title": "இலக்குவனார் திருவள்ளுவன், Author at அகர முதல - Page 566 of 567", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஏற்காடு இடைத்தேர்தல் : 27 பேர் வேட்புப் பதிவு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 November 2013 No Comment\nஏற்காடு இடைத்தேர்தலில், திசம்பர், 4 இல் நடைபெற உள்ள, ஏற்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான, வேட்புப்பதிவு கடந்த, 9 ஆம் நாள் தொடங்கி, நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதுவரை, அ.தி.மு.க., – தி.மு.க., வேட்பாளர்கள் உட்பட, 27 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், இரண்டு பேர், அ.தி.மு.க.,\nயாழில் காவல்துறையினர் கொடூரமான தாக்குதல்: உலகத் தலைவர்கள் அதிர்ச்சி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 November 2013 No Comment\nகாணாமல் போனவர்களுடைய உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைப் பொறுத்துக் கொள்ள இயலாத சிங்களக்காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக பெண்கள் என்று பாராமல் எம்மையும் பாதிரியார்களையும் தாக்கினர். கவனயீர்ப்புப் போராட்டத்தில் பலத்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பா.உ சரவணபவன்,\nஇசை அமைப்பாளர் பரத்வாசின் திருக்குறள் பாடல் பேழை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 November 2013 No Comment\nஇசை அமைப்பாளர் பரத்வாசு. 1330 திருக்குறள்களையும் 500 பாடகர்களைக் கொண்டு பாட வைத்துத் திருக்குறள் பாடற்பேழை உருவாக்குகிறார். திரையிசையால் பணம் கிடைத்தாலும் மன நிறைவிற்காகத் திருக்குறள் பாடலிசை முயற்சியில் ஈடுபட்டுவ��ுவதாக இசைஅமைப்பாளர் பரத்வாசு கூறுகிறார்.\nமுள்ளிவாய்க்கால் முற்றம்: தமிழக அரசு கட்டித்தர வேண்டும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 November 2013 2 Comments\n-திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சை அருகே விளார் என்னும் ஊரில் எழுப்பப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் எனும் நினைவிடத்தின் சுற்றுச்சுவரினை தமிழக அரசு திடீரென இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. மேலும், அவ்வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த பூங்காவும் சிதைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான\nஅரசுப் பள்ளிகளில் 16 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 November 2013 No Comment\nசென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் குழந்தைகள் நாள் விழாவும் சிறந்த நூலகர்களுக்கான எசு.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழாவும் 14.11.13 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 November 2013 No Comment\n– சுப.வீரபாண்டியன் ஆயிரம் மொழிகளைக் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால், தாய் மொழியை மறந்துவிடாதீர்கள் எந்த நாட்டில் வேண்டுமானாலும் வாழுங்கள்.. ஆனால், சொந்த நாட்டை மறந்து விடாதீர்கள்\nதமிழகச் சட்ட மன்றச் சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 November 2013 No Comment\nமுந்தைய செய்தி இலங்கை பொதுவள ஆய மாநாட்டை இந்திய அரசு, முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் தமிழகச் சட்ட மன்றச் சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் தமிழகச் சட்ட மன்றச் சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் இலட்சக்கணக்கில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்களைக் கொன்று குவித்துப் போர்க்குற்றத்திலும் இனப்படுகொலைகளிலும்\nபிரித்தானியத் தமிழர் பேரவை அறிக்கை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 November 2013 No Comment\nமுந்தைய செய்தி சட்ட மன்றத் தீர்மானம் அவலப்பட்ட ஈழத்தமிழ் மக்களிற்குப் புதிய நம்பிக்கையை ஊட்டுகின்றது: பிரித்தானியத் தமிழர் பேரவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் செயலலிதா அம்மையார் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை வரவேற்பதாக அறிவித்துள்ள பிரித்தானியத் தமிழர் பேரவை, இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தி ஈழத்தமிழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 November 2013 No Comment\nவிடுதலைப்பூ ஒரு நாளில் மலர்ந்திடாது – என்றாலும் என்றேனும் ஒரு நாள் மலர்ந்தே தீரும் என்ற நம்பிக்கையில் தாய் மண் காக்க உயிர் நீத்த உறுப்புகள் இழந்த உறவுகள் பிரிந்த உடைமைகள் பறிகொடுத்த ஈழத்தமிழ் மாவீரர்களுக்கும் தாய்மண்காக்கப் போராடிய, போராடும் மண்ணின் மைந்தர்களுக்கும்\nதமிழைத் தாங்கும் தமிழ்வழிப் பள்ளிகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 November 2013 No Comment\n– வெற்றிச்செழியன் செயலர், தமிழ்வழிக்கல்வி இயக்கம் தமிழ்வழிக் கல்வி “தாய்மொழி வழிக்கல்வியே சிறந்தது, சரியானது”, என நாம் அனைவரும் அறிவோம். உலகெங்கும் வாழும் அறிஞர்கள் இதையே வலியுறுத்தி வருகின்றனர். தமிழ் நமது தாய்மொழி; எனவே, தமிழே நமது கல்வி மொழியாக இருக்க முடியும்; இருக்க வேண்டும்.\nஅனைவரும் பார்க்க வேண்டிய முள்ளிவாய்க்கால் முற்றம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 November 2013 No Comment\n– வழக்கறிஞர் இரா.இராசேந்திரன், கரூர். தஞ்சை விளார் சாலையில் 2009 மே 17,18,19 நாள்களில் இலங்கை அரசபடையினர் தமிழ்ஈழ முள்ளிவாய்க்காலில் 1,50,000 தமிழர்களை கொன்று ஒழித்த இனஅழிப்பு போரில் உயிர்நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நினைவிடமாக உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் முயற்சியால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 November 2013\nகவிஞர் சேலம் தமிழ்நாடன் [மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவர்,] தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தகுந்தவை. அவரின் இலக்கியப் பணிகள் காலத்தால் அழியாதவை. சேலம் மாவட்டம் ஏர்வாடியில் 1943 ஆம் ஆண்டு பிறந்த தமிழ்நாடனின் இயற்பெயர் சுப்பிரமணியன். திருமணி முத்தாற்றங்கரையில் அமைந்திருக்கும் அவ்வூரின் எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஆறுமுகம் இருசாயம்மாள் இணையர்,\nதலைப்பெழுத்துகளைத் தமிழில் குறிப்பிடுவதை நடைமுறைப்படுத்த வேண்டும்\nசிறையில் தாக்குதலும் உயிர்போக்குதலும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nNithiyanandhi on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா தினச்செய்தி\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nNithiyanandhi - தாயம்மாள் அறவாணன் அவர்களைப்பற்றி யறிந்ததில் மகிழ்ச...\n எத்தனை எத்தனை வகையான விளையாட்டுகள்\n... அற்புதமான கட்டுரை ஐயா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.namadhuamma.net/news-1026/", "date_download": "2020-04-08T17:59:35Z", "digest": "sha1:JU3WNXQ2JVIIFEGPXOV5SLKCWMS2PLLK", "length": 16707, "nlines": 90, "source_domain": "www.namadhuamma.net", "title": "2,036 கொள்முதல் நிலையங்கள் மூலம் 19.22 லட்சம் மெட்ரின் டன் நெல் கொள்முதல் - பேரவையில் அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதொகுதி மேம்பாட்டு நிதி: ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்\nவிவசாயிகளுக்கு சலுகைகள்: முதல்வர் அறிவிப்பு\nஅனைத்து இன்ப துன்பங்களிலும் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் கேரள முதல்வருக்கு, தமிழக முதல்வர் உறுதி\nகரூர் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகள் விவரம் – தமிழக அரசு வெளியீடு\nஆவடியில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு கவச உடை – அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்\nநடமாடும் காய்கறி அங்காடிகளின் செயல்பாடு குறித்து கரூர் ஆட்சியர் ஆய்வு\nராமநாதபுரம் தொகுதியில் எம்.மணிகண்டன் எம்.எல்.ஏ நிவாரண உதவி\nபுதுக்கோட்டை நகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு\nகொரோனா நோய்த்தொற்றினை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nதீயணைப்புத்துறை மூலம் தமிழகம் முழுவதும் 4500 இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி\nஅதிக விலைக்கு பொருட்களை விற்றால் கடைக்கு சீல்: அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை\nகிருமிநாசினிகள், பாதுகாப்பு கவசங்கள் இருப்பில் வைத்திருக்கவேண்டும் – அதிகாரிகளுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு\nசமூகஇடைவெளியை கடைபிடிக்கும் பொதுமக்களுக்கு ஃப்ரிட்ஜ், பீரோ, குக்கர் பரிசு – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவிப்பு\nகரூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 728 வழக்குகள் பதிவு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்\n2,036 கொள்முதல் நிலையங்கள் மூலம் 19.22 லட்சம் மெட்ரின் டன் நெல் கொள்முதல் – பேரவையில் அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்\n2,036 கொள்முதல் நிலையங்கள் மூலம் 19 லட்சத்து 22 ஆயிரத்து 805 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.\nதமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் திருவிடைமருதூர் ஆடுதுறை பேரூராட்சி ஆவணியாபுரத்தில் முழு நேர நியாய விலைக்கடைகள் 1,254 குடும்ப அட்டைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நியாய விலைக்கடையில் புதிய பகுதிநேர நியாய விலை கடை அமைக்க கோரப்படும், கீழ மருத்துவகுடி வெள்ளார் தெரு பகுதியை சேர்ந்த 220 குடும்ப அட்டைகளும் அடங்கும்.\nதற்போதுள்ள விதிமுறைகளின்படி புதிய நியாய விலைக் கடை அமைக்க நியாய விலை கடைகளுக்கு இடையே குறைந்தபட்ச தூரம் குறித்த நிபந்தனை பூர்த்தியாகாததால், அங்கு அமைக்க இயலாது. அப்பகுதியில் நகரும் நியாய விலைக்கடை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் 795 நியாய விலைக்கடைகளும், 1686 பகுதி நேர கடைகளையும் துவங்கி இந்த அரசு வரலாற்று சாதனை படைத்துள்ளது என்றார்.\nதொடர்ந்து அறந்தாங்கி தொகுதி உறுப்பினர் ரத்தினசபாபதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் அதிக அளவு நெல் பயிரிடப்படுகிறது. எனவே அங்கு நவீன அரிசி ஆலை ஒன்றை அமைத்து தர வேண்டும். அதேபோல் எனது ஊரான நெற்குப்பம் ஊராட்சியில் களத்துடன் கூடிய நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை அரசு அமைத்து தர வேண்டும் என்றார். இதற்கு உணவுத்துறை அமைச்சர் ஆர்.காம��ாஜ் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.\nதேவைப்படும் இடங்களில் நவீன அரிசி ஆலைகளை அமைத்து தர அரசு முன் வருகிறது. தற்போது 21 நவீன அரிசி ஆலைகளும், 330 அரவை முகவர்களும் செயல்படுகிறார்கள். தஞ்சாவூரில் ஒரு நவீன அரிசி ஆலையும், திருவாரூரில் ஒரு நவீன அரிசி ஆலையும், ஆத்தூரில் ஒரு நவீன அரிசி ஆலையும் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தேவையின் அடிப்படையில் உறுப்பினரின் கோரிக்கையை நிறைவேற்றி தர அரசு பரிசீலிக்கும்.\nதமிழக முதல்வர் எங்கும் இல்லாத அளவில் 6 ஆயிரம் கோடி அளவுக்கு உணவு மானியம் வழங்கி உள்ளார். 2016ம் ஆண்டிலிருந்து தற்போது வரை ரூ.29 ஆயிரத்து 500 கோடி அளவிற்கு உணவு மானியம் வழங்கி எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.\nமத்திய அரசு ஒரேநாடு ஒரேரேஷன் அட்டை என்ற திட்டத்தை கொண்டு வந்தபோது, தமிழகத்தில் பொது வினியோகத்துறைக்கு எந்த பாதிப்பு ஏற்படாத வகையில் அந்த திட்டத்தில் சேர முடிவு செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக எந்த இடத்தில் வேண்டுமானாலும், ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை உருவாக்கித்தர அரசு நடவடிக்கை மேற்கொண்டது.\nபரீட்சார்த்த முறையில் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும், எந்த இடத்தில் வேண்டுமானாலும், ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளும் திட்டம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அதன் மூலம் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளும் நிலை தமிழகத்தில் உருவாகும் என்றார்.\nஅதனைத்தொடர்ந்து பூம்புகார் தொகுதி உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் தமிழகத்தில் எத்தனை நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. எவ்வளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் ஆர்.காமராஜ் தமிழகத்தில் தற்போது 2,036 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இது தான் எப்போதும் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கை ஆகும்.\nஇதற்கு முன்பு 1,800 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அதிகபட்சமாக இருந்தது.தற்போது வரை 19 லட்சத்து 22 ஆயிரத்து 805 மெட்ரிக் டன் நெல்கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் மட்டும் 1,508 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன என்று பதில் அளித்தார்.\nபுரட்சித் தலைவி அம்மா வாழ்ந்த வேதா இல்லம் விரைவில் நினைவிடமாக மாற்றப்படும் – சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்\nவெளிநாட்டிலிருந்து உதகை வந்த 142 பேர் வீடுகளை விட்டு வெளியேறக்கூடாது – மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்\nதருமபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா அறிகுறி இல்லை – தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தகவல்\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nஉணவு தானியங்களை பாதுகாப்பாக சேமிக்க 50,000 மூட்டை இடைச்செருகு கட்டைகள் – சட்டபேரவையில் அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு\nகொரோனா குறித்து பாஜக எம்பிக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பிரதமர் மோடி அறிவுரை\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1622.82 கோடி நிதியுதவி – அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=2819:2015-08-03-10-44-26&catid=10:2011-02-28-21-48-03&Itemid=20", "date_download": "2020-04-08T18:35:25Z", "digest": "sha1:WY5GSGPATWOGKHXZSOC5JDEBII2NDPAC", "length": 77801, "nlines": 257, "source_domain": "geotamil.com", "title": "சிறுகதை உயிர்க்கொல்லிப் பாம்பு", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெருக்கிட முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்க��ை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nபதிவுகள்.காம் இணைய இதழ் - \"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\" - ஆசிரியர்; வ.ந.கிரிதரன்\nகடல் சூழ்ந்த மல்லிகைத்தீவில் வடமேல் பருவக்காற்றால் மழை மேகங்கள் கருக்கட்டி இடியுடன் பயங்கரமான மழையும் பெய்தது.மக்களுக்கு மழைக்காலம் எப்பொழுதும் ஆனந்தமானது. பத்துமாதம் எரிக்கும் கோடை, இரண்டு மாதங்கள் விராடதேசத்தில் ஒளிந்த பாண்டவர்களாக தலைமறைவாகும்.\nவற்றிய குளங்கள், நிலம் தெரியும் கிணறுகள், புழுதி சிந்தும் நிலங்கள் எல்லாம் நெடுநாளாக தாகத்துடன் பாலைவனத்தை கடந்துவந்த வழிப்போக்கனைப்போல் நீர் வேண்டிக் காத்திருந்தன.\nவங்காள விரிகுடாவில் காற்றமுக்கம் என்று வானொலியில் கேட்டபோது அசட்டையாக இருந்துவிட்டார்கள். மழை, வேறு இடங்களுக்கு காற்றால் எடுத்து செல்லப்படுவதை பலவருடங்களாக அறிந்தவர்கள் அவர்கள். ஏற்கனவே கடந்த இருவருடங்கள் திருமணவீட்டு பன்னீராக மாரிகாலம் ஊரைக் கடந்து சென்று விட்டது.\nஅதிகாலையில் மேற்கு வானில் தொலைதூரத்தில் கருமேகம் தோன்றி கடல் நீரை குழாய்போட்டு இழுத்தபோது, இது மழைக்கான அறிகுறி என நினைத்தாலும் எதுவும் செய்ய நேரமில்லை. மழை பொய்த்தால் கூரைகளை மேய்வதற்கு தவறியவர்கள். பிடித்த மீன்களை உப்புபோட்டு மதியம் காயவைக்கலாம் என்றிருந்த மீனவர்கள் சுதாரித்தாலும் எதுவும் செய்யமுடியவில்லை.\nமதியத்தில் வந்த மழை விடாமல் பெய்தது.\nஊரில் எல்லோருக்கும் ஆனந்தம் பெருகியது. கடந்த இரண்டு வருடங்கள் நல்ல மழையில்லாமல் பயிர்கள் வைக்காதவர்களில் சில அவசரக்காரர்கள், இந்த வருடம் பயிரிடமுடியும் என்ற சந்தோசத்தில் தரிசான தோட்டங்களிலும் மற்றும் வீட்டுக்கு பின்புறத்திலும் நனைந்தபடி மாலையில் மண்வெட்டியால் நிலத்தை கொத்தத் தொடங்கினர். பெய்த மழையை அவர்கள் பொருட்படுத்தவில்லை.\nஇரண்டாவது நாள் ஆக்ரோசமாக வானம் திறந்து இடித்தபடி மின்னலுடன் மழை பொழிந்தது. இரண்டு நாள் மழையில் பலரது கிணறுகள் நிரப்பி இருந்த இடம் தெரியவில்லை. ஊர்க் குளங்கள் நிரம்பியதும் வீட்டில் இருந்தபடி வெளியே பார்த்தபடி இருந்தனர். அத்துடன் வெளியூரில் இருந்து போக்குவரத்தில் ஈடுபடும் மோட்��ார் படகுகள் நிறுத்தப்பட்டன.\nவங்காளவிரிகுடாவில் காற்றழுத்தம் மையம் கொண்டிருப்பதால் மேலும் மூன்று நாட்களுக்கு மழை என திருச்சி வானொலி அறிவித்தது. மீனவர்கள் வாழும் ஊரானதால் அதிகமானவர்களின் முகங்களில் கவலை தேங்கியதால் முகங்கள் ஊர் குளங்களுடன் போட்டியிட்டன.\nமூன்றாவது நாள் தரையெல்லாம் வெள்ளம் வந்து வீட்டுப்படிகளை முத்தமிட்டது. ஏதோ பிரளய காலம் என ஆண்கள் பெண்கள் பேசினார்கள். ஏதாவது முக்கிய விடயம் என்றால் மட்டும் முழங்காலுக்கு மேல் நின்ற வெள்ளத்தில் குடையுடன் உடைகளை தூக்கிப்பிடித்தபடி இறங்கினர்.\nநான்காவது நாள் கடலும் நிலமும் ஒன்றாகியது போல இருண்ட நீலநிறமான தோற்றம். இரண்டு அடியில் இருந்து நாலு அடிக்கு ஊரெங்கும் கரைபுரண்டது மழை வெள்ளம். கடலின் நீரும் தாழ்வான பல இடங்களில் மழைவெள்ளத்துடன் கலந்தது. உயரமான இடங்களில் இருந்த சுண்ணாம்பு அல்லது சீமெந்தால் அமைந்த வீடுகள் ஒரு சில தப்பின. மண்ணால் அமைந்த கூரைவீடுகளின் அடிப்பகுதியில் மண் கரைந்தபோது கூரைகள் குட்டிபோட குந்திய வெள்ளாடுகள்போல் நிலத்தில் அமர்ந்தன.\nகடற்கரையோரத்துக் கிணறுகளில் கடல்மீன்கள் உப்பில்லாத தண்ணீரைக் ருசி பார்க்க வந்துவிட்டன. கடல்நீர் சலித்துப்போன நண்டுகள் அவற்றைப்பின் தொடர்ந்தன.\nஅதிஷ்டமான வீடுகளில் ஒன்று எங்கள் வீடு. வீடிழந்த பலர் அகதிகளாக எங்கள் வீட்டிற்கு வந்து வாசலில் உள்ள கொட்டகையில் தங்கிவிட்டனர். வீட்டின் இரண்டு அறைகள் மட்டுமே எங்களுக்கு இருந்தன. இதைவிட நாலுகால் பிராணிகளான மாடுகள், ஆடுகள், நாய்கள் எல்லாம் எங்கள் வீட்டு தாழ்வாரத்தில் வரிசையாக ஒதுங்கின. தவளை, ஓணான் ,பாம்பு என்பனவும் தண்ணீர் அற்ற தரையைத் தேடின.\nசில வீடுகள் தள்ளியிருந்த மாமியின் குடும்பம் தங்கள் வீட்டுக்குள்ளும் வெள்ளம் புகுந்ததாக சொல்லிக்கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்தபோது என்னுடன் படித்த மாமியின் மகள் லலிதா வந்து சில மணி நேரத்தில் எங்களது வீட்டின் ஒரு அறையில் தள்ளி மூடப்பட்டாள்.\nஏற்கனவே அவளில் காதல் கொண்டிருந்தேன். அவள் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டாள் என்பதால் தொடர்ந்து மழை பெய்யப் பிரார்த்தித்தேன். என் பிரார்த்தனைக்கு அதிகமாக பலன் கிடைத்தது.\nஎங்கெல்லாமோ பெய்யவேண்டிய மழை எங்களுரில் பெய்தது.லலிதா ஒரே வகுப்பில் படித்���ு சிறுவயதிலே இருந்து பழகி வந்தாலும் அவளிடம் எனக்கு சிநேகம் இல்லை. ஆம்பிளை நான், அவள் பொம்பிளை என்ற இளக்காரம் அதிகமான காலம். எப்பொழுதும் அவளுக்கு போட்டியாக இருந்தேன். வகுப்பில் எப்பொழுதும் எனக்கு அடுத்த ராங்கில் வருபவள். கடந்த வருடம் பரிட்சையின்போது புத்தகத்தை விரித்து பார்த்த காரணத்திற்காக எனக்கு அந்தப் பாடத்தில் முப்பது புள்ளிகள்; குறைக்கப்பாவதாக சொல்லியிருந்த எனது பூகோள ஆசிரியரால் நாப்பது புள்ளிகள் குறைக்கப்பட்டு நான் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டேன்.\nவிளையாட்டாக அதுவரை காலமும் இருந்த போட்டி அதன் பின்புதான் அவளில் எரிச்சலாகியது.\nஅந்த எரிச்சல் அதிகம் நீடிக்கவில்லை. அவளை மன்னித்துவிட்டேன்.\nகடந்த மாதம் நடந்த பாடசாலை நிகழ்ச்சியில் இருந்து வீடுவர இரவாகி விட்டது. வேகமாக நடந்த என்னைக் கூப்பிட்டுக்கொண்டு தொடர்ந்து ஓடிவந்தாள். அவளுக்காக நிற்காமல் வந்த என்னை சில நிமிட நேரத்தில் ஓடிவந்து பிடித்தாள்.\n‘ஏன்டா என்னை விட்டு விட்டு வந்தாய்… அதுவும் கூப்பிட கூப்பிட திரும்பிப் பாரக்காமல் அதுவும் கூப்பிட கூப்பிட திரும்பிப் பாரக்காமல்\nபதில் பேசாது அவளைப் பார்த்தேன். அவளது நெஞ்சு பூமிக்கும் வானத்திற்கும் ஏறியிறங்கியது.\n‘உன்னைத் துரத்தியபடி வந்ததால் எனது இதயம் எனது நெஞ்சுக்கூட்டுக்கு வெளியால் வந்துவிட்டது.’\n‘நீ நம்பவில்லை பார்” என கூறியபடி கையை எடுத்து அவளது இடது நெஞ்சில் வைத்தாள்.\nஏதோ கட்டியாக இருந்து. கையை இழுத்துவிட்டேன்.\nஇவ்வளவு நாட்கள் அவளில் இருந்த எரிச்சல் மறைந்துவிட்டது. அவளை – அவளது வீட்டில் விட்டுவிட்டு நான் வீட்டிற்கு வந்தேன்.\nஅதன்பின் நினைவிலும் கனவிலும் லலிதா.\nலலிதாவுக்கு எனது திடீர் மாற்றம் புரிந்தது. ஆனாலும் எதற்காக என்று அவளுக்குத் தெரியாது. வழக்கமாக மாங்காய் கடிப்பது பென்சிலைத் தருவது என காலம் கடந்தது. அவளில் அடிக்கடி இடிப்பதும் உராய்வதும் அதிகமாகியது.\nஏற்கனவே பதினெட்டு வயதில் எனது உறவான அண்ணர் ஊரில் இளம் பெண்ணொருத்திமீது காதல் கொண்டிருப்பது பலருக்கும் எரிச்சல்.இந்நிலையில் நான் எப்படி 12 வயதில் என்காதலை வெளிப்படுத்தலாம் என எண்ணிக்கொண்டிருந்த காலத்தில்தான் மார்கழி விடுமுறை வந்தது. விடுமுறைநாளில் ஒவ்வொரு நாளும் லலிதாவின் வீட்டுக்கு சென்றாலும் பாடசாலை நாட்கள்போல் தொட்டுப் பேசமுடியாது. இரண்டு கிழமைகளில் நகரத்தில் போய் படிப்பதற்கு பெரிய பாடசாலையில் எனக்கு இடம் கிடைத்திருந்தது.\nலலிதாவை பிரிந்து செல்வது கவலையைக் கொடுத்தது. அந்த விடுமுறைகாலத்தில்தான் இந்த பெருமழை வந்தது. பலரது வீடுகள் அழிந்தன. ஆனால் எனது லலிதா எங்கள் வீடு வந்தாள்.\nஅவள் மட்டும் அந்த அறையில் இருந்தாள். பகலில் அவளுக்கு விசேட உணவு கொடுப்பதும் கவனிப்பதுமாக இருந்தது. மூன்று நாட்களாக அவளை வெளியே வர அனுமதிக்கவில்லை ஓரு கிழமையாக பெய்த மழை குறைந்து சிறு தூறலுடன் நீடித்தது. ஆனால் வெள்ளம் முற்றாக வடியவில்லை.\nமீண்டும் வானொலியில் காற்றோடு கனத்தமழை பெய்ய விருப்பதாக அறிவித்தல் வந்தது. ஒதுங்க வந்தவர்களில் பலர் ஏற்கனவே தங்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டார்கள்.\nஅன்று வானொலியில் அறிவித்தவாறு மழை பெய்யாமல் காற்று பயங்கர சத்தத்துடன் வீசியது. தூரத்தில் கடல் அலைகள் ஆர்ப்பரித்தது. சுவரோடு ஒட்டி படுத்திருந்தபோது மெதுவாக ஒலித்த கடிகாரஓசை கேட்டு விழித்தேன். அறைக்குள் இருள். எதுவும்தெரியவில்லை. கூர்ந்து கவனித்தபோது சுவரில் தட்டும் சந்தம் கேட்டது. லலிதாவின் வேலை என நினைத்து அந்த சத்தத்திற்கு எதிராக எனது பக்க சுவரில் தட்டினேன்.\nமீண்டும் சத்தம் சிறிது அதிகமாக வந்தபோது வீட்டின் பின்பகுதியில் உள்ள மாட்டுத் தொழுவத்திற்கு சென்றபோது, கால்கள் வெள்ளத்தில் புதைய வீட்டு மாடுகள் நின்றன. அவற்றைக் கடந்து சென்று என்னவென்று யன்னலருகே பார்த்தபோது வைக்கோல் போரில் படுத்திருந்த அடைக்கோழி மிரண்டது.\nஅதன் சத்தத்தை கேட்டு லலிதா எழுந்து வந்தவள் ‘ அறைக்குள் உழுந்து மணம் மணக்கிறது. பாம்பு வந்துவிட்டதோ என பயமாக இருக்கிறது’ என்றாள்.\n‘உன்னை உள்ளே விட்டால் அம்மா பேசுவா’\n‘பாம்பை பார்த்து கலைத்துவிட்டு போறன்”\nஅவள் கதவை திறந்ததும் உள்ளே அரிக்கன் விளக்கின் மங்கிய ஒளி. அதன் திரியை சற்று உயர்த்தி வெளிச்சத்தைக் கூட்டினாள்.\nஎனக்கு பாம்பைப் பற்றிய நினைவு மனதில் மறைந்தது. அந்த வெளிச்சத்தில் லலிதாவின் முகம் இருபது வயதுப் பெண்முகம்போல் ஜொலித்தது.\nஅவள் விளக்கை தரையில் வைத்துவிட்டு எழுந்தபோது அவளது கழுத்து உயரத்தில் நான் நின்றேன் அவளது மார்பகங்கள் செவ்விளனியாக இருந்தன. இந்த மூன்று ந��ளில் எப்படி இவ்வளவு மாற்றங்கள் நடந்தது\nதலை நிறைய பட்டாம் பூச்சிகள் பறந்தன. மயக்கம் வருவதுபோல் இருந்தது\nவார்தைகள் சிக்கியதால் வாய் பேசாமல் நின்றபோது\n‘டேய் உனக்கு உழுந்து மணக்குதா\n‘ நல்—லெண்—-ணை வாசம்—தான் வருகிறது-து -து’\n‘இந்த இந்த லைட்டை வைத்து தேடிப்பார்,என தந்தபோது, சுதாரித்தபடி அந்த அறையெங்கும் சல்லடையாக்கினேன். கூரை, யன்னல், மற்றும் மூலையில் இருந்த பெட்டிகள் எனத் தேடியபின் கடைசியாக அவள் படுத்திருந்த பாயை எடுத்து உதறியபோது ஓலைப்பாயின் தலைப்பகுதி சுருளில் இருந்து நெளிந்தபடி வெளிவந்த வெள்ளைநிறமான நாகப்பாம்பு திறந்திருந்த யன்னல் வழியே சென்றது.\nலலிதா அப்படியே என்னைக் கட்டிப்பிடித்தாள்.\nலலிதாவும் நானும் அந்தப் பாம்பைப் பின்பற்றி இரு பாம்புகளாக அந்த யன்னல்வழியாக தொழுவத்தையடைந்தோம். மாடுகள் தலையை நிமிர்த்திப் பார்த்தன. தொழுவத்தின் தென்னோலைக்கூரையில் ஏறிச் சென்றபோது காற்று சத்தமாக வீசியதால் வீட்டின் பின்புறத்தில் நின்ற வேப்பமரத்தின் கிளைகள் சலசலத்தன. தென்னைமரங்கள் போயாட்டமாடின. நாங்கள் இருவரும்; கூரையில இருந்து இறங்கியதும் வீட்டுக்கு வெளியே இருந்த வெள்ளம் இருவருக்கும் வழிவிட்டு விலகி தரையாகியது. எமக்கு முன்னால் சென்ற நாகப்பாம்பு மறைந்துவிட்டது.\nசரசர என வேப்பமரத்திலேறி உச்சாணிக்கிளைக்கு சென்று அங்கு இருவரும் பிணைந்து, தீடிரென வந்த காற்றால், இருவரும் நிலத்தில் விழுந்தபோது தண்ணீரில் வெள்ளம் பரவிய இடத்தில் மெத்தென்று இருந்தது. எங்களை கைத்தாங்கலாக ஏந்திய மழை வெள்ளம் மறைந்துவிட்டது. பின்பு அந்த இடத்தில் தண்ணீரில்லை. எங்கள் வயிறின்கீழ் வேப்பமிலைகள் சரசரத்தன. வேப்பமரத்தில் மீண்டும் ஏறிவிளையாடும்போது அங்கிருந்த பறவைகள் படபடத்தன. அவைகளின் வசிப்பிடத்தில் நாங்கள் அத்துமீறியதாக நினைத்திருக்கவேண்டும்.\nஅவளது ஆசையை தட்டாது அங்கு சென்றபோது, ஏற்கனவே மழைக்காக பல குடும்பங்கள் அங்கு ஒதுகியிருந்தனர். பலர் குரட்டை விட்டுத்தூங்கியதைப் பார்த்து சத்தமாக சிரிக்க முயன்றவளை எனது நாக்கை அவளது வாயில்வைத்து தடுத்தேன்.\nமுனகியபடி பாடசாலை தாழ்வாரத்தில் என்னைப் பிணைந்தாள் . இருவரும் பிணைந்தபடி நாலு அடி உயரமான சுவரை எட்டிப்பார்த்தபோது தலைமையாசிரியரது அறை தவிர்ந்த சகல இடத்திலும் மனிதர்கள் சுருண்டபடி எங்களைப்போல் பிணைந்தபடியும் படுத்திருந்தனர்.\n‘லலிதா படுக்கும்போது மனிதர்களுக்கும் பாம்புகளுக்கும் வித்தியாசமில்லை .\nஇருவரும் தலைமைஆசிரியரது அறைக்குச் சென்று அவரது கதிரையில் சுருண்டபடி ‘இப்ப என்னில் என்ன மணம்\nஅவளது கூந்தலை முகர்ந்தேன். ‘இப்பொழுது உன்னில் நல்லெண்ணெய் மணம் – என்னில்…\nஅம்மா தட்டி எழுப்பியபோது ‘என்னம்மா அழகான கனவைக் கலைத்துவிட்டாய்\n‘லலிதாவின் அறைக்குள் பாம்பு சென்றதாக அழைத்தாள். பெரிய நாகப்பாம்பு’\n‘நீயும் உங்கண்ணன் மாதிரி வந்திருவாய் போலிருக்கு. அடுத்த கிழமை யாழ்ப்பாணம் படிப்பதற்கு போகிறாய் என்பது நினைவிருக்கிறதா\n‘இன்னும் இரண்டு கிழமையிருக்கு பாடசாலை தொடங்க.”\n‘இல்லை யாழ்ப்பாணத்தில் பெரியப்பா வீட்டில் போய் இருந்து இடத்தைப்பார்’\n‘சரி ” எனத்தலையாட்டிவிட்டு மீண்டும் படுத்தபோது ஏதோ சத்தம் கேட்டது. வாரிச்சுருட்டிக்கொண்டு ஓடியபோது எங்கள் வீட்டின் முன்பாக உள்ள வளவில் பாழடைந்து தூர்ந்த கிணற்றருகே சிலர் கூடிநின்றார்கள். அங்கே நான் ஓட என் பின்னால் அம்மாவும் ஓடிவந்தார்.\nமழை வருவதற்கு சிலநாட்கள் முன்பாக அங்கு நாயொன்று ஏற்கனவே கிணற்றுக்கருகில் உள்ள சலவைத் தொட்டியில் இரண்டு நாய்குட்டிகள் போட்டிருந்தது. அதில் நாய்குட்டி ஒன்று நாகப்பாம்பின் வாயில் இருந்தது. பின்னங்கால்கள் மட்டும் வெளித்தெரிந்தன. இரண்டாவது நாய்குட்டியை காணவில்லை.\nபக்கத்துவீட்டு பெரியப்பா அந்தப் பாம்பை அடித்தார். பெரிய பாம்பின் உடலில் பட்டபோது சவரில் பட்ட பந்துபோல் திரும்பி வந்தது. எந்தக்காயமும் ஏற்படவில்லை.\n‘தலையில் அடியுங்கள்” என கூட்டத்தில் யாரோ சொன்னார்கள்.\n‘ இந்தப்பாம்புதான் இரவு லலிதாவின் அறைக்கு வந்திருக்கவேண்டும். அங்கும் இரத்தக்கறை உள்ளது. மற்றக் குட்டியை ஏற்கனவே தின்றிருக்கும் என்றார் லலிதாவின் அம்மா.\nஎனக்கு பயத்தில் நடுக்கமாக இருந்தது.\nஇன்று மதியம் மோட்டார் வள்ளம் ஓடுமெனக் கூறினார்கள். உனது உடுப்புகளை எடுத்து தயாராக வை பெரியப்பாவும் நீயும் இன்று யாழ்ப்பாணம் போகிறீர்கள் என்றார் அம்மா.\n‘அப்பதான் நீ சரிவருவாய்’ என்று கையில் பிடித்து இழுத்தாள் அம்மா.\n‘அவனால்தான் என்மகள் அந்த உயிர்கொல்லிப் பாம்பிடமிருந்து உயிர் பிழைத்தாள்’ எனச் சொல்லியபடி கட்டியணைத்தார். லலிதாவின் அம்மா.\nஇரவு தொடர்ச்சியாகப் பெய்த மழையின் சாரல் யன்னலில் அடித்துக் கொண்டிருந்தது. அந்தச் சத்தம் தொடர் வாத்தியம்போல் காதில் இரைந்தபடி இருந்தது. எங்கள் மல்லிகைத்தீவில் மட்டுமா இல்லை இந்த மழை எங்கும் பெய்கிறதா என்ற கேள்வியுடன் எழுந்து அருகில் இருந்த வானொலியை முடுக்கியபோது ‘ விசேட செய்திகள்; காற்றழுத்தம் நீங்கிவிட்டது மீனவர்கள் கடலுக்கு செல்லமுடியும்’ என்று சொல்லப்பட்டது.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 4\n(பதிவுகள்.காம்) தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 3\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 2\nவவுனியாவில் நலிவுற்ற தன்னார்வத்தொண்டு நிறுவனம் உதவி\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) -\nரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்\nஅறிமுகம்: இரவி இணைய இதழ்\nவாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ ஓர் அறிமுகம்\nயூலிசஸ்ஸை நினைவுபடுத்தும் நீர்வை பொன்னையன் அவர் நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யூலிசஸின் குணாம்சமுடையவர் \n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர���ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அ��ிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைக��ையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எ��ுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-hashim-amla-on-the-verge-of-breaking-virat-kohli-s-all-time-record-1", "date_download": "2020-04-08T19:29:54Z", "digest": "sha1:L4SCPN4TOXIVV3KX5WLUYYC3GZM3I63W", "length": 8336, "nlines": 56, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "விராட் கோலியின் ஆல்-டைம் சாதனையை முறியடிக்கும் நிலையில் உள்ள ஹாசிம் அம்லா", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nவிராட் கோலியின் வசம் தற்போது உள்ள சாதனை ஒன்றை ஹாசிம் அம்லா முறியடிக்கும் நிலையில் உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் 8000 ரன்களை கடந்த கிரிக்கெட் வீரர் என்ற சாதனைதான் அது.\nவலதுகை பேட்ஸ்மேனான ஹாசிம் அம்லா ஓடிஐ கிரிக்கெட்டில் ஏற்கனவே அதிவேக 2000, 3000, 4000, 5000, 6000 மற்றும் 7,000 ரன்களை விளாசி சாதனை படைத்துள்ளார். ஹாசிம் அம்லா இந்த சாதனையை 2019 உலகக் கோப்பையில் இங்கிலாந்திற்கு எதிரான முதல் தகுதிச் சுற்று போட்டியில் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதென்னாப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரரான இவர் ஓடிஐ கிரிக்கெட்டில் 171 போட்டிகளில் பங்கேற்று 7910 ரன்களை குவித்துள்ளார். விராட் கோலி 175 இன்னிங்ஸில் 8000 ரன்களை கடந்து குறைந்த இன்னிங்ஸில் அதிவேக 8000 ரன்களை கடந்தவர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் ஹாசிம் அம்லா 90 ரன்களை குவித்தால் இந்த சாதனையை முறியடிப்பார்.\nஅத்துடன் தென்னாப்பிரிக்கா அணியின் ஓடிஐ கிரிக்கெட்டில் 8000 ரன்களை குவித்த 4வது வீரர் என்ற பெருமையையும் பெறுவார். இந்த இலக்கை ஜாக் காலிஸ், ஏபி டிவில்லியர்ஸ், கிப்ஸ் ஆகியோர் அடைந்துள்ளனர்.\nதென்னாப்பிரிக்கா ஓடிஐ கிரிக்கெட் வரலாற்றில் காலிஸ் அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர் மொத்தமாக 11,550 ரன்களை ஒருநாள் போட்டிகளில் குவித்துள்ளார். இங்கிலாந்திற்கு எதிராக ஓடிஐ கிரிக்கெட்டில் 1000 ரன்களை குவித்த ஒரே தென்னாப்பிரிக்க வீரர், ஆல்-ரவுண்டர் ஜாக் காலீஸ். இவர் அவ்வப்போது தென்னாப்பிரிக்க அணிக்கு தனது அனுபவங்களை அளித்து வருகிறார்.\nஹாசிம் அம்லா இன்று இங்கிலாந்திற்கு எதிராக 37 ரன்களை விளாசினால் அந்த அணிக்கு எதிராக 1000 ரன்களை குவித்த இரண்டாவது தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையையும் பெறுவார். 2019 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க அணி சிறந்து விளங்க ஸ்டைலிஸ் பேட்ஸ்மேன் ஹாசிம் அம்லாவின் பங்களிப்பு கண்டிப்பாக தேவை.\nஒருநாள் கிரிக்கெட்டில் ஹாசிம் அம்லாவின் சீரான ஆட்டத்தின் மூலம் விராட் கோலியின் சாதனையை முறியடிக்க உள்ளார். இதே சீரான ஆட்டத்திறனை உலகக்கோப்பை தொடரிலும் தொடர்ந்து ஹாசிம் அம்லா வெளிபடுத்தினால் தென்னாப்பிரிக்கா உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது.\nஉலகக் கோப்பை தொடர் எப்பொழுதுமே தென்னாப்பிரிக்க அணிக்கு சாதகமாக இருந்தது இல்லை. கடந்த காலங்களில் தொடரின் ஆரம்பத்தில் சிறந்து விளங்கும் தென்னாப்பிரிக்க அணி காலிறுதியிலோ அல்லது அரையிறுதியிலோ தோல்வியை தழுவி வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தென்னாப்பிரிக்க அணியின் பௌலிங் சற்று அதிக வலிமையுடன் உள்ளதால் இவ்வருடம் தென்னாப்பிரிக்க அணியின் உலகக் கோப்பை கனவு நனவாக வாய்ப்புள்ளது.\nதென்னாப்பிரிக்கா அணி தனது முதல் தகுதிச் சுற்றில் மே 30 அன்று ஓவல் மைதானத்தில் இங்கிலாந்திற்கு எதிராக மோத உள்ளது. ஹாசிம் அம்லா உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி-யின் சாதனையை முறியடித்து, தென்னாப்பிரிக்க அணிக்காக உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக திகழும் இங்கிலாந்திற்கு எதிராக தனது பொறுப்பான ஆட்டத்தை அம்லா வெளிபடுத்துவார்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/01/05032551/Starring-big-budget-films-Why-did-the-test-house-at.vpf", "date_download": "2020-04-08T18:39:15Z", "digest": "sha1:CAOYVYTHFT5Q6I4Y5XRGWU5RWXQYCEHH", "length": 9637, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Starring big budget films: Why did the test house at the actors of Kannada? || பெரிய பட்ஜெட் படங்களில் நடித்தனர்: கன்னட நடிகர்கள் வீடுகளில் சோதனை நடந்தது ஏன்?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெரிய பட்ஜெட் படங்களில் நடித்தனர்: கன்னட நடிகர்கள் வீடுகளில் சோதனை நடந்தது ஏன்\nபெரிய பட்ஜெட் படங்களில் நடித்தனர்: கன்னட நடிகர்கள் வீடுகளில் சோதனை நடந்தது ஏன்\nகன்னட நடிகர்கள் வீடுகளில் சோதனை நடந்தது ஏன் என தகவல் வெளியாகி உள்ளது.\nகன்னட நடிகர்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், சுதீப், யஷ், தயாரிப்பாளர்கள் ராக்லைன் வெங்கடேஷ், ஜெயண்ணா உள்பட 8 பேரின் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி பணம், நகை, ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். இந்த சோதனை நடந்ததற்கான காரணங்கள் வெளியாகி உள்ளன.\nசோதனையில் சிக்கிய யஷ் நடித்த கே.ஜி.எப். கன்னட படம் சமீபத்தில் தமிழ், தெலுங்கு உள்பட 4 மொழிகளில் வெளியிடப்பட்டது. ரூ.50 கோடி செலவில் எடுத்த இந்த படம் 10 நாட்களில் ரூ.150 கோடி வசூலித்தது. கன்னட பட வரலாற்றில் அதிகம் வசூலித்த படம் இதுதான். இதுபோல் நடிகர்கள் சிவராஜ்குமார், சுதீப் நடித்த வில்லன் படத்தையும் மெகா பட்ஜெட்டில் தயாரித்து இருந்தனர். இந்த படமும் அதிக லாபம் பார்த்தது. புனித் ராஜ்குமாரும் லிங்கா படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேசும் அதிகம் வருவாய் ஈட்டி இருப்பதாகவும் வருமான வரிதுறைக்கு தகவல் வந்துள்ளது.\nசோதனை நடந்தபோது சுதீப் மைசூரில் படப்பிடிப்பில் இருந்தார். அவர் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு பெங்களூரு திரும்பினார். இதுபோல் மும்பை சென்று இருந்த யஷ்சும் அவசரமாக பெங்களூரு திரும்பினார்.\nவருமான வரி சோதனை குறித்து சுதீப் கூறும்போது, “வருமான வரி துறையினர் அவர்களின் பணியை செய்கிறார்கள். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன். பெரிய பட்ஜெட் படங்கள் கன்னட திரையுலகில் வெளியாகின்றன. இதுதான் சோதனைக்கு காரணம்” என்று நினைக்கிறேன் என்றார்.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. தொழில் அதிபருடன் திருமணமா\n2. இந்திய உடை, உணவு பொருட்களை வாங்குங்கள்; நடிகை காஜல் அகர்வால்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/business/2019/jun/22/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--20-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3176307.html", "date_download": "2020-04-08T18:37:12Z", "digest": "sha1:YS6ANKZ76SUVMEOCQED3ZZ7NGQ2VFB2S", "length": 7851, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "டேப்லெட் வர்த்தகத்தில் 20 சதவீத வளர்ச்சி: சாம்சங் இலக்கு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nடேப்லெட் வர்த்தகத்தில் 20 சதவீத வளர்ச்சி: சாம்சங் இலக்கு\nநடப்பாண்டில் டேப்லெட் கம்ப்யூட்டர் வர்த்தகத்தில் 20 சதவீத வளர்ச்சியை எட்ட சம்சங் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.\nஇதுகுறித்து சாம்சங் இந்தியா (மொபைல் பிஸினஸ்) இயக்குநர் ஆதித்ய பாபர் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:\nசாம்சங் நிறுவனத்தின் டேப்லெட் பிரிவு விற்பனை சிறப்பாக உள்ளது. கடந்த 2018-இல் டேப்லெட் வர்த்தகம் முந்தைய ஆண்டை விட மதிப்பின் அடிப்படையில் 8 சதவீத வளர்ச்சியையும், அதிகபட்ச எண்ணிக்கையையும் தக்க வைத்துக் கொண்டது.\nஇந்த நிலையில், நடப்பாண்டில் இப்பிரிவில் இரட்டை இலக்க வளர்ச்சியை எதிர்பார்த்துள்ளோம். குறிப்��ாக, நடப்பாண்டில் டேப்லெட் வர்த்தகத்தில் 20 சதவீத வளர்ச்சியை எட்டுவதே எங்களின் தற்போதைய இலக்கு.\nஇந்தாண்டு தொடக்க நிலவரப்படி, இந்தியாவில் மொத்த டேப்லெட் விற்பனையில் சாம்சங் நிறுவனம் 50 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இது. நடப்பாண்டு இறுதியில் 60 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடேப்லெட் வாங்குவோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அதிகரித்து வரும் தேவையை ஈடு செய்வதற்காக, புதிய டேப்லெட் கம்ப்யூட்டர்கள் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன என்றார் அவர்.\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/jan/28/tnpsc-group-4-exam-fraudulent-arrested-in-cuddalore-by-cbcid-3342586.html", "date_download": "2020-04-08T18:54:30Z", "digest": "sha1:YEOFQSQ3DNAKICLVOD2ANNXHVBW56IC6", "length": 9303, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குரூப்-4 முறைகேடு: கடலூரில் மேலும் ஒருவர் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nகுரூப்-4 முறைகேடு: கடலூரில் மேலும் ஒருவர் கைது\nகுரூப்-4 தேர்வில் முறைகேடாக தேர்வெழுதிய விவகாரத்தில் தலைமறைவாக இருந்தவரை செல்ஃபோன் சிக்னல் மூலம் சிபிசிஐடி போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.\nதமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஆண்டு செப்.1-ஆம் தேதி நடத்திய குரூப்-4 தோ்வின் தரவரிசை பட்டியலில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமேசுவரம் மையங்களில் தோ்வெழுதிய தோ்வா்கள் முதல் 100 இடங்களுக்குள் இடம் பெற்றனா்.\nஇது குறித்த புகாரைத் தொடா்ந்து சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொ���்டு வருகிறது. இந்தத் தோ்வில் முறைகேடு செய்ததாக 99 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த வழக்கில் முறைகேடாக தோ்வு எழுதிய தோ்வா்கள் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனா்.\nஇதற்கிடையே சிபிசிஐடி அதிகாரிகள், மேலும் பலரை பிடித்து எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் வைத்து, விசாரணை செய்து வருகின்றனர். இதில் பலர் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், முறைகேடு செய்து தோ்வு எழுதிய ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே வேடந்தாங்கல் பகுதியைச் சோ்ந்த ம.காா்த்தி (30), ஆவடி அருகே உள்ள ஏகாம்பர சத்திரத்தைச் சோ்ந்த ம.வினோத்குமாா் (34), கடலூா் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறு கிராமம் பகுதியைச் சோ்ந்த க.சீனுவாசன் (33) ஆகிய 3 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா்.\nஇந்த நிலையில், குரூப்-4 தேர்வில் முறைகேடாக தேர்வெழுதிய விவகாரத்தில் தலைமறைவாக இருந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த சிவராஜ் என்பவரை சிபிசிஐடி போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். செல்ஃபோன் சிக்னல் மூலம் பண்ருட்டி பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே ராஜசேகர், சீனுவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது சிவராஜ் மூன்றாவது நபராக கைது செய்யப்பட்டுள்ளார்.\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.padasalai.net/2020/02/110220.html", "date_download": "2020-04-08T18:58:12Z", "digest": "sha1:I6QMEEORZM4TKKIW5SSHDW5XHMMWMPS5", "length": 24406, "nlines": 550, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.02.20 ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Telegram குழுவில் பெற Click Here & Join Now\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.02.20\nஅறிவியல் அறிஞர், 1000 க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு சொந்தகாரர் தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் பிறந்தநாள்\nவகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி\nவகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப் பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்.\nசுற்றி வளைத்து மூக்கைத் தொடாதே.\n1. என்னிடம் இருப்பவைகள் கடவுளின் கொடை எனவே பெருமை பட மாட்டேன்.\n2. இல்லாதவற்றை கடவுள் ஒரு நாள் தருவார் எனவே இருப்பவரை பார்த்து பொறாமை கொள்ள மாட்டேன்.\nஒரு புன்னகையில் இருந்தே அமைதி பிறக்கிறது.\n1.கண்டுப்பிடிப்புகளின் பேரரசன் என்றழைக்கப்படுபவர் யார்\n2.தாமஸ் ஆல்வா எடிசன் எத்தனை கண்டுப்பிடிப்புகளை நிகழ்த்தி உள்ளார்\n3. தாமஸ் ஆல்வா எடிசன் ஆரம்பித்த பத்திரிக்கையின் பெயர் என்ன\nMagnanimous - generous and forgiving even the enemies. எதிரியையும் மன்னிக்கும் பண்பும் பெருந்தன்மையுள்ள குணம்\nஇளநீர் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் .இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற அசுத்த நீர்களை நீக்கும்.\nஅமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை\nமற்றவர்களுடன் ஒத்து நடக்காமல், தன் உண்மையான வலிமையின் அளவையும் அறியாமல் தன்னையே வியந்து பெரிதாக எண்ணிக் கொண்டிருப்பவன் விரைவிலே அழிந்து போவான்.\nநரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு என்ன தெரியும் என்று கேட்டது. எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும் என்றது பூனை.\nஅப்போது பெரிதாக ஒரு சப்தம் கேட்டது. ஓநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது.\nஅதைக் கண்டு பூனையுன் நரியும் பயந்தன. பூனை உடனே மரத்தில் பாய்ந்து உச்சியில் ஏறிக்கொண்டது. நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன்படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது.\nதன்னுடைய வலிமை மட்டுமே பெரியது என நினைத்து பேசக் கூடாது.\n★2020 - 2021 ஆம் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) பரிந்துரை செய்துள்ளது.\n★சென்னையில் போக்குவரத்து விதிமீற���் அதிகரித்துவரும் நிலையில் சாலைகளில் செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளைப் படமெடுக்கும் நவீன ஏஎன்பிஆர் கேமராக்கள் சென்னையில் அதிகமாகப் பொருத்தப்பட்டு வருகின்றன.\n★குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில் நடத்தப்படும் போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், போராட்டம் நடத்த உரிமை உள்ளது. அதேசமயம் மற்றவர்களுக்கு இடையூறு அளிக்கக்கூடாது என கருத்து தெரிவித்துள்ளது.\n★பிரிட்டிஷ் ஏர்வேஸின் பயணிகள் விமானம் ஒன்று முழு அட்லாண்டிக் பெருங்கடலையும் ஐந்தே மணி நேரத்தில் பறந்து சென்று சாதனை படைத்துள்ளது.\n★ஜூனியா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோா்) இறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியன் இந்தியாவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று முதன்முறையாக பட்டத்தைக் கைப்பற்றி வரலாறு படைத்தது வங்கதேசம்.\n★எப்ஐஹெச் புரோ ஹாக்கி லீக்கில் பெல்ஜியம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2020/03/19231532/1182889/Ezharai.vpf", "date_download": "2020-04-08T18:06:36Z", "digest": "sha1:DWCRHQR2SWJJGNU26SFIH4VBZFKTYAL3", "length": 6876, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - (19.03.2020) :", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nவிமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்\nஅமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.\nஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........\nஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........\nஏழரை - (07.04.2020) : பிரதமரையும், முதலமைச்சரையும் கேலி பண்ணுறவங்க தேசத்துரோகிகள், அப்படிப்பட்டவங்க எல்லோரும் நல்லவங்க கிடையாது...\nஏழரை - (07.04.2020) : பிரதமரையும், முதலமைச்சரையும் கேலி பண்ணுறவங்க தேசத்துரோகிகள், அப்படிப்பட்டவங்க எல்லோரும் நல்லவங்க கிடையாது...\nஏழரை - (03.04.2020) : கொரோனா என்பது புது பெயர், இதோட பழைய பெயர் உங்களுக்கு தெரியுமா... சொல்றேன் கேட்டுக்கோங்க மகாமாரி\nஏழரை - (03.04.2020) : கொரோனா என்பது புது பெயர், இதோட பழைய பெயர் உங்களுக்கு தெரியுமா... சொல்றேன் கேட்டுக்கோங்க மகாமாரி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-04-08T17:50:31Z", "digest": "sha1:K2PD3LZP5QQHQGPQJAW7HZQHXE7LWHQ2", "length": 11280, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "சோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை – பிரதமர் திட்டவட்டம் | Athavan News", "raw_content": "\nஅம்பாறையில் முதல் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்\nகொரோனா – பிரிட்டனில் 24 மணித்தியாலத்தில் அதிகபட்சமாக 936 மரணங்கள் பதிவாகின.\nஇலங்கையில் 7 ஆவது மரணம் பதிவாகியது\nகல்முனையில் விலைக் கட்டுப்பாடுகள் குறித்து இறுக்கமான நடவடிக்கை\nபெரும் சிக்கல் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம்: வேலையற்ற பட்டதாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை\nசோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை – பிரதமர் திட்டவட்டம்\nசோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை – பிரதமர் திட்டவட்டம்\nஅமெரிக்காவுடனான உத்தேச படைகளின் அந்தஸ்து (சோபா) ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் தெரிவித்துள்ளார்.\nசட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று (புதன்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்றது.\nஇந்த சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பில் சட்டத்தரணிகள் சங்கத்தினர் சோபா உடன்படிக்கை தொடர்பிலும், மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் மற்றும் காணி விசேட திருத்தச்சட்டம் குறித்து பிரதமரிடம் கலந்துரையாடினர்.\nசோபா உடன்படிக்கையினூடாக அமெரிக்கா இராணுவத்தை இலங்கைக்கு கொண்வர அரசாங்கம் முயற்சித்து வருகின்றதாகவும் காணி விசேட திருத்த சட்டம் மற்றும் மிலேனியம் சவால்கள் கூட்டு ஒப்பந்தத்தினூடாக நாட்டின் காணி வளத்தையும் அமெரிக்காவுக்கு வழங்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக பலதரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\nஇந்த நிலைமையிலேயே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினர் பிரதமருடன் பேச்சுவார்ததை நடத்தியுள்ளனர். இந்த கலந்துரையடலில் நீதி அமைச்சர் தலதா அதுகோரல மற்றும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅம்பாறையில் முதல் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்\nஅம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதா\nகொரோனா – பிரிட்டனில் 24 மணித்தியாலத்தில் அதிகபட்சமாக 936 மரணங்கள் பதிவாகின.\nபிரிட்டனில் கொரோனா வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்த மேலும் 936 பேர் மரணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது\nஇலங்கையில் 7 ஆவது மரணம் பதிவாகியது\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மற்றுமொரு நோயாளி சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளார் என சுகாதார\nகல்முனையில் விலைக் கட்டுப்பாடுகள் குறித்து இறுக்கமான நடவடிக்கை\nகல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட மொத்த வியாபாரிகளுக்கான விலைக் கட்டுப்பாடுகள் சம்பந்தமாக தெளிவூட்டும் உ\nபெரும் சிக்கல் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம்: வேலையற்ற பட்டதாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை\nகொரோனா அச்சுறுத்தலினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஊரடங்குச் சட்டம் காரணமாக வேலையற்ற பட்டதாரிகள் பெரும்\nகாதர் மஸ்தான் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்\nமன்னார், தாராபுரம் பகுதியில் இடம்பெற்ற மரண வீடு ஒன்றில் கலந்துகொண்டமைக்காக வன்னி மாவட்ட முன்னாள் நாட\nவடக்கு மாகாணத்தில் 20 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை அறிக்கை கிடைத்தது\nவடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த 20 பேரிடம் இன்று மே\nஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியானது\n19 மாவட்டங்களில் நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு அதே நாளில் மாலை 04 மணிக்க\nகொரோனா வைரசுக்குச் சூட்டிய ‘வுஹான் வைரஸ்’ என்ற அடைமொழியை கைவிடுகிறது அமெரிக்கா\nகொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றாக மாறிவிட்டதாலும் அதைக் கட்டுப்படுத்த சீனாவின் உதவி வேண்டும் என்பதாலும்\nகொரோனாவை கட்டுப்படுத்த 19 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது தமிழ்நாடு அரசு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் நெறிமுறைகளை வகுப்பதற்காக 19 பேர் கொண்ட நிபு\nஅம்பாறையில் முதல் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்\nகொரோனா – பிரிட்டனில் 24 மணித்தியாலத்தில் அதிகபட்சமாக 936 மரணங்கள் பதிவாகின.\nஇலங்கையில் 7 ஆவது மரணம் பதிவாகியது\nகல்முனையில் விலைக் கட்டுப்பாடுகள் குறித்து இறுக்கமான நடவடிக்கை\nகாதர் மஸ்தான் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dinasuvadu.com/trent-boult-claims-no-1-spot-in-the-latest-icc-mens-odi-bowling-rankings/category/special", "date_download": "2020-04-08T19:17:50Z", "digest": "sha1:IYNUAIJXDNDR6UJMXB5MPL4TDNNSCT2E", "length": 5947, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "இந்தியாவுடன் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை ஆனால் முதலிடம் -பின்னுக்குத் தள்ளப்பட்ட பும்ரா", "raw_content": "\nஇனியசெய்தி: கொரோனாவில் இருந்து குணமடைந்த மூதாட்டி புகைப்படம் வெளியிடு.\nஉலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83,000-ஐ கடந்தது\nரூ.60 லட்சத்து 70 ஆயிரத்துக்கு ஏலம் போன ஜோஸ் பட்லர் ஜெர்சி.\nஇந்தியாவுடன் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை ஆனால் முதலிடம் -பின்னுக்குத் தள்ளப்பட்ட பும்ரா\nபந்துவீச்சு தரவரிசையில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் பும்ரா முதலிடத்தை\nபந்துவீச்சு தரவரிசையில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் பும்ரா முதலிடத்தை இழந்துள்ளார். இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.முதலில் நடைபெற்ற 5 டி20 போட்டிகள்கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.இதன் பின்னர் நடைபெற்ற தொடரில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.ஆனால் ஒருநாள் தொடரில் இந்திய அணியின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான பும்ரா ஒரு தொடரில் சொதப்பிவிட்டார்.3 போட்டிகளில் பூம்ரா ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை.இது இந்திய அணிக்கு பெரும் பலவீனமாக இருந்தது. இந்நிலையில் இன்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.அதன்படி இந்திய அணியின் பந்துவீச்சாளர் பும்ரா தரவரிசையில் 719 புள்ளிகளை மட்டும் பெற்று இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.இந்தியாவுடன் தொடர் முழுவதும் பங்கேற்காத ட்ரென்ட் போல்ட் 727 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.\nரூ.60 லட்சத்து 70 ஆயிரத்துக்கு ஏலம் போன ஜோஸ் பட்லர் ஜெர்சி.\nஸ்டைலிஷ் பேட்ஸ்மேன்’ என்று கிரிக்கெட் ரசிகர்களால் புகழப்பட்ட நியூசிலாந்து விக்கெட் கீப்பர் ஜாக் காலமானார்...\nபிரபலமான அமரிக்காவின் டென்னின்ஸ் நட்சத்திரம் வானியா கிங் ஓய்வு\nரசிகர்களே இல்லாத காலி மைதானத்தில் ஐ.பி.எல் விளையாட தயார். - ஹர்பஜன் சிங் அதிரடி.\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் வழங்கிய யுவராஜ் சிங்\nவிளையாட ஆள் இல்லாமல் தன் தங்கையுடன் டென்னிஸ் ஆடும் ரபேல் நடால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?series=march22_2020", "date_download": "2020-04-08T18:52:22Z", "digest": "sha1:7TWMMXRZ4K2FQXY6RB4LQGE46HA6CF5Z", "length": 14004, "nlines": 102, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nகடந்த சில வாரங்களாக தினமும் ஒரு சிறுமி\t[மேலும்]\nஷாலி on பெரியார் தமிழகத்துக்கு கொடுத்த ஒரு பெரிய கொடை\nஎஸ்.சுவாமிநாதன் on பெண்கள் பெண்கள் பெண்கள்\nசி. கோவேந்த ராஜா. on பாற்கடல்\nருத்ரா இ பரமசிவன் on பெரியார் தமிழகத்துக்கு கொடுத்த ஒரு பெரிய கொடை\nbala on நடு வீட்டுப் பண்ணை\nSingaravel Jayabarathan on கரோனா வைரஸ் பற்றி என் மகள் உரையாடிய ஒளிப்படக் காட்சி\nஅஞ்சலி:மகரிஷி on இவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்\nசோ.சுப்புராஜ் on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி\nசி. ஜெயபாரதன் on இந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்டப் போகிறது\nபொன்.முத்துக்குமார் on இந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்டப் போகிறது\nசி. ஜெயபாரதன் on பெரியார் தமிழகத்துக்கு கொடுத்த ஒரு பெரிய கொடை\nசி. ஜெயபாரதன் on பெரியார் தமிழகத்துக்கு கொடுத்த ஒரு பெரிய கொடை\nசி. ஜெயபாரதன் on பெரியார் தமிழகத்துக்கு கொடுத்த ஒரு பெரிய கொடை\nசி. ஜெயபாரதன் on இந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்டப் போகிறது\nlatha ramakrishnan on பெரியார் தமிழகத்துக்கு கொடுத்த ஒரு பெரிய கொடை\nRaja on இந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்டப் போகிறது\nபொன்.முத்துக்குமார் on பெரியார் தமிழகத்துக்கு கொடுத்த ஒரு பெரிய கொடை\nV. Srinivasan on பெரியார் தமிழகத்துக்கு கொடுத்த ஒரு பெரிய கொடை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nகண்ணன் நான் அளிக்கும் விளக்கம் உனக்கு விளங்கவில்லை என்ற பொழுது, மீண்டும் அதை நான் கூற முற்பட்டு உனக்கு புரிய வைக்க இயலவில்லை எனில் நான் அதன் சாராம்சத்தை முழுமையாக புரிந்து\t[மேலும் படிக்க]\n“சிகப்பு சுடி வேணும்ப்பா” குறும்படம் குறித்து….\nநான் இயக்கிய “சிகப்பு சுடி வேணும்ப்பா” குறும்படம் கூட்டணியின் உழைப் பால் விளைந்தது. இதில் பங்காற்றிய யாவருக்கும் வாழ்த்தும் அன்பும்.VF ENTERTAINMENTS பெருமையுடன் உங்கள் முன் இந்தப் படத்தைச்\t[மேலும் படிக்க]\nவளவதுரையன் கடைதிறப்பு கடை என்பதை வாசல் எனப்பொருள் கொண்டு கடைதிறப்பு என்பதை வாசல் திறப்பு எனக் கொள்ள வேண்டும். தக்கனது யாகத்தைச் சீரழித்து அவனை வெற்றி கொண்ட வீர்ராக வரும்\t[மேலும் படிக்க]\nகுட்டி ரேவதி – ‘பூனையைப் போல அலையும் வெளிச்சம்’ தொகுப்பை முன்வைத்து …\nஸ்ரீரங்கம் சௌரிராஜன் குட்டி ரேவதி கவிதைகளைப் பற்றிப் பேசிய தேவதேவன் ,” இத்தொகுப்பு மூலம் குட்டி ரேவதி அசலானஒரு கவிஞராகப் பிறந்துள்ளார். ” என்கிறார். [மேலும் படிக்க]\nகடந்த சில வாரங்களாக தினமும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு\t[மேலும் படிக்க]\nசுரேஷ் சுப்பிரமணியன் தடாகத்தினுள் நடக்கிறேன் தடம் மாறாமல் தாமரை இலைகள் சாமரம் வீசுகின்றன பாதங்களுக்கு விண்ணில் பறக்கிறேன் வானம்படியாய் மணலில் நீந்துகிறேன் மீனின் நகலாய் அனலில்\t[மேலும் படிக்க]\nகம்பிக் கூண்டில் காதல் பறவைகள் ஆடிப் பாடிய காதல் அடிமைக் காதலானது அடைத்துப் போட்டவன் அயல்நாட்டில் இருந்துவிட்டு அறுபது நாள் தாண்டி வந்தான் ஜோடிஜோடியாய்க் குருவிகள் செத்துப் போயின\t[மேலும் படிக்க]\nப.தனஞ்ஜெயன். நேற்றை செய்திகளை கேள்விபட்டததிலேயே நகர்ந்த நாட்களை உடைத்து சென்றதுஇந்தமாதம்அனைவருக்கும் அப்படியே அறிவியலை சேர்த்துவிட்டதுநுண்கிருமிகளின் போராட்டம் முடிந்ததுஎன\t[மேலும் படிக்க]\nகொள்ளைநோயும் கொள்ளைக்காதலும் வெள்ளையும் சொள்ளையாயுமாய் மெய்யும் பொய்யும்…….\nஒரு புத்தகத்தை ஒருவர் படித்திருப்பதாகச் சொல்லும்போதே அவருடைய குரல் நெகிழ்ந்து கரகரக்கிறது. இன்னொரு மேம்பட்ட உலகிற்குள் அவர் குடியேறிவிடுவதைப் பார்க்கமுடிகிறது. அந்தப் புதினத்தின்\t[மேலும் படிக்க]\nதட்டும் கை தட்டத் தட்ட….\nபிரார்த்தனை இதோ இந்கே சில நிமிடங்கள் தொடர்ச்சியாக நான் கைதட்டுவது இதுவரை நான் பொருட்படுத்தாதிருந்திருக்கக்கூடிய பாராட்ட மறந்திருக்கக்கூடிய எல்லோருக்குமானதாகட்டும். ஒரு\t[மேலும் படிக்க]\n“வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்” என்ற நூலாக வெளியிட்டுள்ளது.\nஅருணா சுப்ரமணியன் [Read More]\nசொல்வனம் 219ஆம் இதழ் வெளியீடு அறிக்கை\nஅன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 219 ஆம் இதழ் இன்று (22 மார்ச் 2020) வெளியிடப்பட்டிருக்கிறது. இதழை https://solvanam.com/ என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கதைகள்:\t[Read More]\nகரோனா குறித்து சென்னை, பூவிருந்தவல்லி பார்வையர்றோர் பள்ளி மாணவர்கள் இயற்றி இசைத்திருக்கும் விழிப்புணர���வுப் பாடல் _ தகவல் : லதா ராமகிருஷ்ணன்\nசுனாமி வந்து பல்லாயிரக்கணக்கானொர் இறந்தநிகழ்வுக்குப்பின் சுனாமி என்ற வார்த்தையை நகைச்சுவையாகப் பயன்படுத்திய அறிவுசாலிகள் நிறைய பேர். அவர்களுக்கு இப்போது கிடைத்திருப்பது\t[மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2975", "date_download": "2020-04-08T18:24:21Z", "digest": "sha1:3JSRHIYBWJ25R3ZXEWKCX46ZBQG3PHZB", "length": 24114, "nlines": 68, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கலி காலம் - கலி(ஃபோர்னியா) காலம் - (பாகம் 6)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | கவிதைப்பந்தல் | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்\nகலி(ஃபோர்னியா) காலம் - (பாகம் 6)\n- கதிரவன் எழில்மன்னன் | பிப்ரவரி 2003 |\n2000-க்கும், 2001-க்கும் இடையிலான ஒரு வருட காலத்தில் அமெரிக்கப் பொருளாதார நிலையின் பெரும் சீர்குலைவு எதனால் ஏற்பட்டிருக்கலாம் என்று கற்பனை உலகுக்குச் சென்று பார்த்தோம்.\nநாரதர், கலிஃபோர்னியாவில் புரளும் செல்வம் லஷ்மி கடாட்சத்தாலேயே என்று கலக மூட்டி விடவே, வந்து பார்த்த விஷ்ணுவும் முதலில் லக்ஷ்மியின் அருள் பலத்தை ஒப்புக் கொண்டார். ஆனால் டாட்-காம் கொப்பளம் உடைந்து, அதன் பின் 9/11 விளைவு, என்ரான், வொர்ல்ட்காம் ஊழல் எனத் துன்பங்கள் தொடர்ந்தன. அவற்றுக்குக் காரணம் மாயையால் விளைந்த மமதையும் பேராசையும் என்று விஷ்ணு விளக்கினார்.\nஅப்படிப் பட்ட விளைவுகளிலிருந்து எப்படி மக்கள் விடுபட்டு மீண்டும் சீர்நிலை பெறுவது என்று நாரதர் கேட்கவே, மஹாவிஷ்ணு தான் கண்ணனாக அவதரித்த போதே கீதையில் உரைத்து விட்டதாகக் கூறினார். நாரதர் பலரும் கீதையை மறந்து விட்டதால் அதை மீண்டும் தற்கால ரீதியில் உணர்த்த வழி கேட்டார். லக்ஷ்மி தேவியும் விஷ்ணு மீண்டும் அதற்காக அவதரிக்க வேண்டுமோ என்று கேட��டாள். விஷ்ணு, அவசியமில்லை, புத்தர் போன்ற பலரும் அந்தக் கருத்துக்களை அவ்வப்போது உரைத்திருக் கிறார்கள், தற்போது கூட குடும்ப வாழ்வு வாழ்ந்து கொண்டே ஞானம் பெற்ற பலர் மற்றவர்களுக்கு வழி காட்டுகிறார்கள் என்று கூறி, அத்தகைய ஒருவரை பூலோகத்தில் காட்டினார்.\nஅவர் பெயர் அருண். அவர் பல வருட காலமாக பல உயர் தொழில் நுட்ப (hi-tech) நிறுவனங்களில் பணி புரிந்தவர். அவர் அடைந்திருந்த வெற்றிகளாலும் venture உலகில் அவருக்கிருந்த பலப் பலத் தொடர்புகளாலும் அவருடைய பெயர் பரவியிருந்தது.\nஅப்படியிருந்தாலும் தலைக் கனமின்றி யார் என்ன கேட்டாலும் பொறுமையாக பதிலளிப்பார். அதே போல் யார் என்ன உதவி கேட்டாலும், தன்னாலான வரை தயங்காமல் செய்வார்.\nஅருணைப் பலர் கேட்கும் கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதில்கள் மூலம் நாரதரின் கேள்விக்கு நாராயணன் உரைத்த பதிலின் விளக்கத்தைச் சிறிது சிறிதாக அறிந்து கொண்டிருக்கிறோம்.\nஸ்டார் பக்ஸ¥க்கு காஃபி அருந்த அருணுடன் நடந்து போய்க் கொண்டிருந்தவர்களில் ஒருவனான முரளி தன் பிரச்சனையை எழுப்பினான்.\nமுரளி மிகவும் ஆர்வமான இளைஞன். வாழ்க்கையில் மிக வேகமாக முன்னேறி விட வேண்டும் என்ற துடிப்புடன் இருந்தான். ஆனால் தன் திறமைக்கேற்ற பாராட்டும், பதவியும் தனக்குக் கிடைக்கவில்லை என்று புழுங்கிக் கொண்டிருந்தான்.\n\"அருண், நீங்க ரொம்ப மேல் பதவியில இருந்திருக்கீங்க. ஆரம்ப நிலை எஞ்சினீயர் பதவியிலிருந்து உங்க மேலாளர்கள் உங்கத் திறமையை மதிச்சு, ஒவ்வொரு பதவியா வேகமா உயர்த்தியிருக்காங்க. என் கதை வேற மாதிரி யாயிருக்கே நான் என் வேலையை ரொம்ப நல்லாவே செய்யறேன்...\"\nஅருண் இடை மறித்து கிண்டலான புன்னகையுடன், \"அப்படீங்கறீங்க\nமுரளி சூடாக, \"நானா மட்டும் சொல்லிக்கலை அருண், என் வேலை விமர்சனங்களும் சொல்லுது\nஅருண், \"சாரி முரளி, சும்மா தமாஷ¤க்கு கிண்டல் பண்ணினேன், தப்பா எடுத்துக்காதீங்க, மேல சொல்லுங்க\" என்றார்.\nமுரளி தொடர்ந்தான். \"அதுக்கும் மேல, எங்க குழு, ஏன் எங்க கம்பனி முழுவதுக்குமே ரொம்ப பயன்தரக் கூடிய புது வழிகள், புது மாதிரி பொருள் செய்ய யோசனைகள், மேலும் வியாபாரத் தந்திரங்கள் எல்லாம் நிறைய எனக்குத் தோணுது. ஆனா இதையெல்லாம் எங்க நிறுவனத்தில கேட்பாரே இல்லை. என் மேனேஜருக்கே என் மேல பொறாமையோன்னு தோணுது. ஒருவேளை நான் அவர் பதவியைப் பிடிச்சுப்பேன்னு பயப் படறாரோ என்னவோ\nஅருண் வியப்புடன், \"ஏன் அப்படி சொல்றீங்க\nமுரளி, \"நான் குடுக்கற நல்ல யோசனை எதையும் அவர் ஏத்து கிட்டு பாராட்டறது கிடையாது. அவருடைய மேனேஜருக்கோ, மத்த குழுவில இருக்கறவங்களுக்கோ வெளிப்படுத்தறதும் கிடை யாது. அதை விட, வெந்த புண்ணுல வேல் பாய்ச்சறா மாதிரி என்னன்னா, நான் சொல்ற அதே யோசனையை ஏத்துக்காத அவர், வேற யாரோ சொன்னா பாராட்டி ஏத்துக்கறார் இன்னும் மோசமா, அந்த மாதிரி யோசனைகள் கம்பனில வேற யோரோ சொல்லி எங்க CEO-வே அவங்களை பாராட்டி, பரிசும் குடுத்திருக்கார் இன்னும் மோசமா, அந்த மாதிரி யோசனைகள் கம்பனில வேற யோரோ சொல்லி எங்க CEO-வே அவங்களை பாராட்டி, பரிசும் குடுத்திருக்கார் எனக்கிருக்கிறத் திறமைக்கு நான் இன்னும் எவ்வளவோ முன்னே றியிருக்கணும்னு தோணுது. இந்த நிலைமைல நான் என்ன செய்யலாம்னு தெரியாமத் தவிச்சுக் கிட்டிருக்கேன். நீங்க நல்ல வழி சொல்வீங்கன்னு யாரோ சொன்னாங்க. அதான் இங்க வந்தேன். சொல்லுங்க, நான் என்ன செஞ்சா என் திறமைக் கேத்த பலனும் மேல் பதவியும் கிடைக்கும் எனக்கிருக்கிறத் திறமைக்கு நான் இன்னும் எவ்வளவோ முன்னே றியிருக்கணும்னு தோணுது. இந்த நிலைமைல நான் என்ன செய்யலாம்னு தெரியாமத் தவிச்சுக் கிட்டிருக்கேன். நீங்க நல்ல வழி சொல்வீங்கன்னு யாரோ சொன்னாங்க. அதான் இங்க வந்தேன். சொல்லுங்க, நான் என்ன செஞ்சா என் திறமைக் கேத்த பலனும் மேல் பதவியும் கிடைக்கும்\nஅருண் பெருமூச்சு விட்டார். அவர் இந்த மாதிரி, சட்டென்று முன்னேறி விட வேண்டுமென்ற துடிப்பும், அந்த ஆசை கை கூடி வராவிட்டால் வெறுப்பும் பெற்ற பல பேரை சந்தித்திருந்தார். அவர்கள் எல்லார் கதையும் முரளி கூறியது போலவே தான் இருந்தது சிலர் தங்கள் மனத்துக்குள்ளேயே சாதனையா ளர்களாகி (legends in their own minds) மற்றவர்களும் அப்படியே நினைக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள். பாராட்டுக்களும் சன்மானங் களும் எவ்வளவு கிடைத்தாலும் போதாமல் மேலும் இன்னும் அதிகமாக எதிர்பார்த்து, பேராசை நிராசையை வளர்த்து விடுகிறது. சிறிது காலத்தில் தங்களுக்கு எதிராக எல்லோரும் சேர்ந்து ஒரு சதி செய்வதாகவே அவர்களுக்கு ஒரு எண்ணம் எழுந்து விடுகிறது.\nபெரும்பாலும் அத்தகையவர்களுக்கு நல்வழி காட்டுவது முடியாத காரியம். இருந்தாலும் அருண் முயற்சிக்க மு���ிவு செய்தார்.\n\"முரளி, நீங்க எவ்வளவு நாளா அந்த கம்பனில வேலை பாக்கறீங்க\n\"அப்போ, டாட்-காம் கொப்பள உச்சியில சேர்ந்திருக்கீங்க\n\"இது வரை எவ்வளவு சம்பள உயர்வும் வேலை உயர்வும் கிடைச்சுது\n\"ரெண்டு சம்பள உயர்வு, ஒரு ப்ரமோஷன்.\"\n\"உங்க கம்பனில நீங்க சேரறச்சே எவ்வளவு பேர் வேலை செஞ்சாங்க\n\"முரளி, இப்போ இருக்கற பொருளாதார நிலைமைல உங்களுக்கு இன்னும் வேலை இருக்கு, அதுவும் இல்லாம ரெண்டு சம்பள உயர்வும் ஒரு வேலை உயர்வும் கூட கிடைச்சிருக்கு. உங்களுக்கு வேலைல ரொம்ப மதிப்பு இருக்கறதாத்தானே எனக்கு தெரியுது\nஅருண் இடை மறித்தார். \"என்ன சொல்ல வறீங்கன்னு புரியுது. உங்க திறமைக்கு அது ரொம்ப குறைச்சல்ங்கறீங்க. இருக்கலாம், இருக்கலாம் சம்பளத்தையும் பதவியையும் விட உங்க யோசனை கள உங்க பாஸ் மதிக்கலைங்கற உணர்வுதான் உங்களை ரொம்ப பாதிச்சிருக்குன்னு நினைக் கிறேன், சரியா சம்பளத்தையும் பதவியையும் விட உங்க யோசனை கள உங்க பாஸ் மதிக்கலைங்கற உணர்வுதான் உங்களை ரொம்ப பாதிச்சிருக்குன்னு நினைக் கிறேன், சரியா\nமுரளி சற்று யோசித்து விட்டு, \"நீங்க சொல்றது சரிதான். என் கருத்துக்களை ஏத்துக்காம, இன்னும் அதே கருத்துக்களை மத்தவங்க சொன்னா ஏத்துக் கிட்டு பாராட்டறதுதான் எனக்கு ரொம்ப வெறுப் பேத்தியிருக்கு. அது சரியாச்சுன்னா மீதி ரெண்டும் தானா வரும்னு தோணுது.\"\nஅருண் புன்னகைத்தார். \"முரளி, கொஞ்சம் முன்னேறியிருக்கோம் சரி. உங்க கருத்துக்களையே மத்தவங்க சொன்னா ஏத்துக்கப் படுதுன்னீங்க.\n வேற யார் சொன் னாலுமா\nமுரளி மீண்டும் சிந்தித்தான். பிறகு, \"அப்படின்னு சொல்லிட முடியாது. என் மேனேஜரோட நெருக்கமா ரெண்டு மூணு பேர் இருக்காங்க. அவங்க சொன்னாதான்.\"\n\"அவங்களுக்கும் ரெண்டு வருஷ அனுபவம் தானா\n அவங்க ரொம்ப நாளா வேலை செஞ்ச எக்ஸ்பர்ட்ஸ். அவங்களும் நல்ல திறமைசாலிங்கதான். ஆனா...\"\n\"ஆனா, ஏன் அவங்க யோசனை மட்டும் எடுபடுதுன்னு கேக்கறீங்க, இல்லையா சொல்றது என்னங்கறது மட்டுமில்லாம, எப்படி சொல்றதுங்கறதும் மிக முக்கியம். அவங்களுக்கு நெருக்கமிருக்கறதால, எப்படி சொன்னா ஏத்துக்குவார்னு தெரிஞ்சிருக் கலாம். மேலும், அனுபவம் நம்பிக்கையை வளர்க்குது. உங்க மேனேஜர் அவங்களோட ரொம்ப நாளா பழகி, அவங்க track record பாத்து, அவங்க சொன்னா சரியா இருக்கும்னு இன்னும் சுலபமா நம்பக் கூடும். அ���ு உங்களுக்கு அநியாயமா படுது, அது எனக்கு புரியுது.\"\nஅருண் நிறுத்தி விட்டு முரளியைக் கூர்ந்து பார்த்தார். அவன் முகம் சற்று தெளிவடைய ஆரம்பித்தது\n\"உங்க யோசனைகள் ஏத்துக்கப் படணும்னா நீங்க உங்க மேனேஜர் உங்க மேல வச்சிருக்கற நம்பிக்கையை வளர்த்துக்கணும். அதுக்கு கொஞ்ச நாள் பொறுமையா உங்க track record-ஐ வளர்த்துக்கணும். அது வரைக்கும் சும்மா இருந்துடா தீங்க. பலனையே எதிர்பாத்துகிட்டிருக்காம உங்க கடமையை உற்சாகத்தோட செய்யுங்க, பலன் தானாவரும். அந்த ரெண்டு மூணு பேரோட நெருங்கி உங்க யோசனைகளை அவங்களோட பேசிப் பாருங்க. அவை நல்ல யோசனைகளா இருந்தா நிச்சயமா உங்களுக்கு போகப் போக பேர் கிடைக்கும். மேலும், எந்த யோசனையும் ஆரம்பத் துலயே முழுசும் சரியா இருக்கறதில்லை. அந்த மாதிரி விவாதிக்கறதுனால, உங்க யோசனைகள் மெருகேற்றப் பட்டு இன்னும் பலமாகும்.\"\nசற்று நிறுத்திய அருண், முரளியின் மனத்திலோடிய எண்ணத்தைப் புரிந்து கொண்டார்.\n\"அப்படி பேசறதுனால, உங்க யோசனைகளை மத்தவங்க திருடிடுவாங்கன்னு கவலைப்படாதீங்க. பொதுவா குழுவில பேசறச்சே அப்படி நடக்காது. நீங்க எழுப்பிய யோசனைன்னு பலருக்கும் தெரியும். நாளாக நாளாக உங்க பேர் வளரும். அது தவிர ரானல்ட் ரேகன் சொன்னது போல்:\n'ஒருவன் தன் கருத்துக்களும் குறிக்கோள்களும் யாரால் சாதிக்கப் பட்டு, அதனால் யாருக்கு பெயர் கிடைக்கிறதென்று கவலைப் பட்டுக் கொண்டிரா விட்டால், அவன் எந்த அளவுக்கு உயர முடியும், என்னென்ன சாதிக்க முடியும் என்பதற்கு எல்லையே இல்லை'\nஅதை கவனத்துல வச்சு கிட்டு செயல் படுங்க உங்களுக்கும் அந்த சாதனையாலேயே திருப்தி கிடைக்கும். இல்லாட்டா, உங்க மனதுக்குள்ளேயே பூட்டி வச்சிட்டு புழுங்கிகிட்டிருப்பீங்க, யாருக்கும் பலன் இல்லை உங்களுக்கும் அந்த சாதனையாலேயே திருப்தி கிடைக்கும். இல்லாட்டா, உங்க மனதுக்குள்ளேயே பூட்டி வச்சிட்டு புழுங்கிகிட்டிருப்பீங்க, யாருக்கும் பலன் இல்லை அது தவிர உங்க மேனேஜர் கிட்ட கூட உங்க யோசனைகளை எப்படித் தெரிவிச்சா பயனுள்ளதா இருக்கும்னு நல்ல விதமா பேசி நீங்க சொன்ன உதாரணங்களைக் காட்டிப் பேசி கத்துக்கலாம்.\"\nமுரளியின் முகம் மலர்ந்தது. \"ரொம்ப நன்றி சார். இத்தனை தெளிவா எனக்கு யாரும் இது வரை புத்தி சொல்லவே இல்லை. நான் சொன்னதுக்கே ஆமாம் சாமி போட்டாங்க. நீங்க ��ொல்றது சரி. அது படியே செய்யறேன்\" என்று கூறி நகர்ந்தான்.\nஒரு இளம் சாதனையாளனை நல்வழி திருப்பிய திருப்தியுடன், அருண் தன் ஸ்டார் பக்ஸ் கப்புச் சினோவை உறிஞ்ச ஆரம்பித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tutyonline.net/show/73_218/20140819203358.html", "date_download": "2020-04-08T18:27:17Z", "digest": "sha1:2OSWYF5RRGBVTXNV2OJOL5OT6ABISBNP", "length": 3970, "nlines": 46, "source_domain": "www.tutyonline.net", "title": "சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா பட ஸ்டில்ஸ்", "raw_content": "சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா பட ஸ்டில்ஸ்\nபுதன் 08, ஏப்ரல் 2020\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா பட ஸ்டில்ஸ்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா பட ஸ்டில்ஸ்\nசெவ்வாய் 19, ஆகஸ்ட் 2014\nலிங்கா படப்பிடிப்பு கே.எஸ்.ரவிக்குமாரின் வழக்கமான படங்களைவிட மிக வேகமாக நடந்து வருகிறது. ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை மாலை 5 மணி வரை எடுப்பவர் மற்றவர்களை மேலும் நான்கைந்து மணி நேரம் ட்ரில் வாங்குகிறார். படத்தில் சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டமும், நிகழ்காலமும் வருகிறது. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டம் சம்பந்தமான காட்சிகளை ஹைதராபாத்தில் எடுத்தனர். கடந்த 8ஆம் தேதியோடு ஹைதராபாத் ஷெட்யூல் நிறைவு பெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது. இந்த ஷெட்யூலில் டாக்கி போர்ஷனுடன் பாடல் காட்சி ஒன்றையும் எடுக்கின்றனர். ரவிக்குமார் எதிர்பார்த்ததைவிட முன்னதாக பாடல் டியூனை தந்துள்ளார் ரஹ்மான். அந்த உற்சாகத்தில் சென்னை ஷெட்யூல்லில் பாடல் காட்சியை படமாக்குவது என்று முடிவு செய்துள்ளனர். லிங்காவில் ரஜினியுடன் சோனாக்ஷி சின்கா, அனுஷ்கா, சந்தானம் நடிக்கின்றனர். ரஹ்மான் இசை, ரத்னவேல் ஒளிப்பதிவு. ராக்லைன் வெங்கடேஷ் படத்தை தயாரிக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=540&cat=10&q=Courses", "date_download": "2020-04-08T17:26:46Z", "digest": "sha1:3DPDWLZBDXP3K7K5H6TRM4ZVGJXSC2KF", "length": 10403, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஎம்.காம்., படிப்பை தொலைநிலைக் கல்வி முறையில் எங்கு படிக்கலாம்\nஎம்.காம்., படிப்பை தொலைநிலைக் கல்வி முறையில் எங்கு படிக்கலாம்\nஇந்தியாவில் எம்.காம்., படிப்பை பல கல்வி நிறுவனங்கள் தொலைநிலைக் கல்வி முறையில் தருகின்றன. தமிழகத்த���ல் பின்வரும் பல்கலைக்கழகங்களில் இதை நீங்கள் படிக்க முடியும்.\n* அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி\n* அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்\n* மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை\n* சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை\nமேலும் எந்தப் படிப்பையும் தரமான முறையிலும் குறைவான கட்டணத்திலும் தரும் இக்னோவிலும் இதை நீங்கள் படிக்கலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nநியூட்ரிசன் - டயட்டிக்ஸ் என்பது இன்றைய காலகட்டத்தில் நல்ல படிப்பு தானா\nஜிமேட் தேர்வு எழுத 16 வயது நிரம்பியவராக இருக்க வேண்டுமா\nஅடுத்த வாரம் பொதுத் துறை வங்கி ஒன்றின் கிளரிகல் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவிருக்கிறேன். கடந்த வாரம் நடைபெற்ற ஒரு நேர்முகத் தேர்வில் இதே கேள்வி கேட்டபோது எனக்கு ரோல் மாடல் என யாரைச் சொல்வது எனத் தெரியவில்லை. என்ன பதில் சொல்லலாம்\nசமீபத்தில் எனது உறவினர் பெண் ஒருவர் சி.ஏ., படிப்பை முடித்துள்ளார். இப்படிப்பை முடிப்பவருக்கு எதிர்காலத்தில் நல்ல வேலை வாய்ப்புள்ளது என என் பெற்றோர் கூறுகின்றனர். உண்மைதானா\nபி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறேன். எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா, எந்த பாடங்களில் தேர்வு அமையும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/blackberry-quick-charging-mobiles/", "date_download": "2020-04-08T19:36:03Z", "digest": "sha1:VZYZU6UHILX7WK3G7KHAWUXM74PK5KS4", "length": 17108, "nlines": 424, "source_domain": "tamil.gizbot.com", "title": "ப்ளேக்பெரி க்யுக் சார்ஜிங் மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப்ளேக்பெரி க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nப்ளேக்பெரி க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (3)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (3)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (3)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (1)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (3)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (1)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச��� - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (2)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (2)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (1)\n5.5 இன்ச் - 6 இன்ச் (1)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (1)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 09-ம் தேதி, ஏப்ரல்-மாதம்-2020 வரையிலான சுமார் 3 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.21,120 விலையில் பிளாக்பெர்ரி DTEK60 விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் பிளாக்பெர்ரி கீ2 போன் 31,990 விற்பனை செய்யப்படுகிறது. பிளாக்பெர்ரி கீ2, பிளாக்பெர்ரி கீஒன் மற்றும் பிளாக்பெர்ரி DTEK60 ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ப்ளேக்பெரி க்யுக் சார்ஜிங் மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1.1 (நவ்கட்)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n21 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஜியோனி க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nயூ க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nஆப்பிள் க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nகூகுள் க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nஇன்டெக்ஸ் க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nலைப் க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nநோக்கியா க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nஎச்டிசி க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nப்ளேக்பெரி க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nஇன்போகஸ் க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nஹூவாய் க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nஅல்கடெல் க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nஓப்போ க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nசோலோ க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nஇசட்.டி.ஈ க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nசாம்சங் க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nஎல்ஜி க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nஹைவீ க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nஸ்மார்ட்ரான் க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nபேனாசேனிக் க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nலாவா க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nமெய்சூ க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/sarathkumar-radhika-family-new-talent-rahhul-makes-debut-rap-single-174961/", "date_download": "2020-04-08T19:06:07Z", "digest": "sha1:UHTPSCIGVW6CCLL4KS4UZSGTNQAWFUCT", "length": 14241, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சரத் - ராதிகா குடும்பத்தில் நாலாவது நபர் வந்தாச்சு - Indian Express Tamil சரத்குமார் - ராதிகா குடும்பத்தில் நாலாவது நபர் வந்தாச்சு", "raw_content": "\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\nசரத் - ராதிகா குடும்பத்தில் நாலாவது நபர் வந்தாச்சு\nநடிகர் சரத்குமார் - ராதிகா குடும்பத்தில் இருந்து தனது முதல் ராப் இசை மூலம் இன்னொரு வாரிசு கலைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்து கவனம் பெற்றுள்ளார்.\nநடிகர் சரத்குமார் – ராதிகா குடும்பத்தில் இருந்து தனது முதல் ராப் இசை மூலம் இன்னொரு வாரிசு கலைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்து கவனம் பெற்றுள்ளார்.\nநடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் அரசியலில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தாலும் சினிமாவிலும் தொடர்ந்து நடித்துவருகிறார். அவருடைய மனைவி ராதிகா சரத்குமார் சினிமாவில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் முன்னணி நட்சத்திரமாக நடித்துவருகிறார்.\nஅதே போல, சரத்குமாரின் மகள் வரலட்சுமி தமிழ் சினிமா உலகில் முக்கிய இளம் நடிகையாக நடித்து வருகிறார். வரலட்சுமி மிக விரைவாக இதுவரை 25 படங்களில் நடித்துள்ளார். இப்படி, சரத்குமாரின் குடும்பத்தில் அவர், அவருடைய மனைவி ராதிகா, மகள் வரலட்சுமி என மூன்று பேர் சினிமா கலைத்துறையில் வெற்றிகரமாக வலம் வருகின்றனர்.\nசரத்குமார், ராதிகாவுடன் நடித்த வானம் கொட்டட்டும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து, ராதிகா மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியன் செல்வன் படத்தில் நடிக்கிறார். அதே போல, இயக்குனர் ஸ்ரீ கணேஷின் குருத்தி ஆட்டம் படத்திலும் நடித்துள்ளார். முதன்முறையாக, சரத்குமார், ராதிகா, வரலட்சுமி மூன்று பேரும் இணைந்து பிறந்தாள் பராசக்தி படத்தில் நடித்துள்ளனர்.\nஇந்த நிலையில், சரத்குமாரின் மகன் ராகுல் சிங்கிள் ரா சன் டேக் ஆஃப் மூலம் ராப் இசை கலைஞராக அறிமுகமாகி உள்ளார். இந்த மியூஸிக் வீடியோவுக்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளா���். இதை அருள்நிதி நடித்த கே 13 -ஐ இயக்கிய பரத் நீலகண்டன் இயக்கியுள்ளார்.\nஇதன் மூலம், சரத்குமார் – ராதிகா குடும்பத்தில் இருந்து அவர்களுடைய மகன் ராகுல் தனது முதல் ராப் இசை மூலம் நாலாவது நபராக கலைத்துறைக்கு வந்துள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\n’வலிமை தான் கவர்ச்சி’ : வரலட்சுமி சரத்குமார் வைரல் வீடியோ\nஇரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்த ரேயான் – பாட்டி ராதிகா செம ஹேப்பி\nஎனக்கும் அந்த அவலம் நேர்ந்தது: அதிர்ச்சி புகார் அளித்த வாரிசு நடிகை\nபல குடும்பங்களின் சொந்த வீடு கனவை உணர்வுப்பூர்வமாக பதிவு செய்த சித்தி 2\n’வானம் கொட்டட்டும்’ முழுக்க முழுக்க மணிரத்னம் ’டச்’\n‘வானம் கொட்டட்டும்’ ஸ்பெஷல்: எப்படியிருக்கிறது ‘பூவா தலையா’ பாடல் வீடியோ\nமுதல் நாளே பழைய நினைவுகளை மீட்டெடுத்து ‘சபாஷ்’ வாங்கிய சித்தி 2\nகோடீஸ்வரி நிகழ்ச்சியில் குட்டி ஜெயலலிதா\nதிமுக புதிய பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன்: பொருளாளர் எ.வ.வேலு\nநிலா சீரியல்: பழம்… பால் சொம்பு… அடப் பாவி, அந்தக் கனவு இதுக்குத்தானா\nநாயகி ஆனந்தி: கண்ணழகி மட்டுமல்ல, கண் ஆராய்ச்சியாளரும் கூட\nVidhya Pradeep : இக்கட்டான சூழலில் ’நாயகி’ சீரியலுக்கு உயிர்கொடுத்தவர் என்று இயக்குநர் இவரைப் பாராட்டி பேசி இருக்கிறார்.\nசன் டிவி மகராசி: கண்களுக்கு விருந்து படைக்கும் காட்சிகள்\nTamil Serial News: ஹரித்வார் ரயில் நிலையம், கங்கை நதியின் நடுவில் அமைந்து இருக்கும் பிரமாண்ட சிவன் சிலை, என்று பார்க்கவே அற்புதமாக இருக்கிறது.\nவெளியூரில் சிக்கிக் கொண்ட மகன்கள்… இந்து பெண்ணின் இறுதி சடங்கை நடத்திய இஸ்லாமியர்கள்\nவாட்ஸ் ஆப்-பில் இப்படி மெசேஜ் வந்தால்\nகொரோனாவுக்கு பின் வறுமை உறுதி : இந்தியாவில் 40 கோடி மக்களின் நிலை என்ன\n’வெளவால்’ ரகுல் ப்ரீத், ‘ஜில் ஜில்’ அதுல்யா ரவி: படத் தொகுப்பு\nபாலைவனத்தில் சிக்கித் தவிக்கும் பிரித்வி\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\nகொரோனா பரிசோதனை அரசு, தனியார் ஆய்வகங்கள் இலவசமாக செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஊரடங்கால் விவசாயிகளிடம் காய்கறி, பழங்களை நேரடியாக கொள்முதல் செய்யக் கோரி வழக்கு\nமருத்துவ ஆராய்ச்சிக்கு ஊக்குவிப்பு இ��்லை, போதிய நிதி ஒதுக்கப்படவில்லை; உயர்நீதிமன்றம் வேதனை\nஉஷார்… போலி இ-மெயில்களை நம்பி அதை மட்டும் செய்து விடாதீர்: முக்கிய வங்கி எச்சரிக்கை\nபொழுதுபோக்கை உலக சாதனையாக்கிய மதிமயக்கும் பெருமாள்\nசெயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட 3 திறனறிவு பாடங்கள் அறிமுகம் : சி.பி.எஸ்.இ அப்டேட்ஸ்\nPM Kisan: ரூ.7,384 கோடி பரிமாற்றம், விவசாயிகளுக்கு அடுத்த தவணை எப்போது\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\nகொரோனா பரிசோதனை அரசு, தனியார் ஆய்வகங்கள் இலவசமாக செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஊரடங்கால் விவசாயிகளிடம் காய்கறி, பழங்களை நேரடியாக கொள்முதல் செய்யக் கோரி வழக்கு\nதமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 621 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/explained/capping-withdrawals-from-yes-bank-is-a-terrible-idea-174998/", "date_download": "2020-04-08T19:52:55Z", "digest": "sha1:PTVSTTPRQ2SFX57RIGUWCZ6UMIBMUZYQ", "length": 15013, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Explained: யெஸ் பேங்கில் இருந்து பங்குகளை திரும்பப் பெறுவது ஒரு பயங்கரமான யோசனை ஏன்? - Indian Express Tamil யெஸ் பேங்க் பங்குகளை திரும்பப் பெறுவது ஒரு பயங்கரமான யோசனை ஏன்?", "raw_content": "\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\nExplained: யெஸ் பேங்கில் இருந்து பங்குகளை திரும்பப் பெறுவது ஒரு பயங்கரமான யோசனை ஏன்\nமார்ச் 5 ம் தேதி, யெஸ் பேங்க் வைப்புத்தொகையாளர்களால் பங்குகளை திரும்பப் பெறுவதற்கு ரிசர்வ் வங்கி ரூ.50,000 விதித்து ஒரு நாள் கழித்து, நிதி அமைச்சர்...\nமார்ச் 5 ம் தேதி யெஸ் பேங்க் வைப்புத்தொகையாளர்களால் பங்குகளை திரும்பப் பெறுவதற்கு ரிசர்வ் வங்கி ரூ.50,000 விதித்து ஒரு நாள் கழித்து, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வைப்பு தொகையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.\nமார்ச் 5-ம் தேதி யெஸ் பேங்க் வாரியத்தை மீறுவதற்கான ரிசர்வ் வங்கியின் முடிவு வரை இயங்கும் நாட்கள் மற்றும் வாரங்களில், சில உயர் மதிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கியில் இருந்து நிதிகளை வாபஸ் பெற்ற உள் தகவல்களை பரிந்துரைத்துள்ளது.\nஆனால், இது ஒரு தனி பிரச்சினை. இது விசாரிக்கப்பட வேண்டும். உதாரணமாக, கடந்த இரண்டு வாரங்களில் வங்கியில் இருந்து பணத்தை திரும்பப் பெ���்ற கணக்கு வைத்திருப்பவர்களைக் கண்டுபிடிப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.\nயெஸ் பேங்க் நெருக்கடி: நீங்கள் ஒரு வைப்புத்தொகையாளராகவோ அல்லது முதலீட்டாளராகவோ இருந்தால் என்ன செய்ய முடியும்.\nஏறக்குறைய 18-24 மாதங்களாக யெஸ் வங்கி சிக்கலில் உள்ளது என்பதை பலர் அறிந்திருந்தாலும், திரும்பப் பெறுவதற்கு புதன்கிழமை வரை, வங்கி பாதிக்கப்படக்கூடியதாக இருந்த வரை, யாரும் ஏடிஎம்களில் வரிசையில் நிற்கவில்லை.\nஎஸ்பிஐ இருப்பு நிலைக்கு பின்னால் ரிசர்வ் வங்கியும் அரசாங்கமும் அடியெடுத்து வைக்கும்போது, பயப்பட ஒன்றுமில்லை என்று வைப்புத் தொகையாளர்களுக்குத் தெரியும். அனைத்து வைப்பாளர்களும் உறுதி செய்யப்படுகிறார்கள். இந்த நேரத்தில், திரும்பப் பெறுவதற்கான வைப்புத்தொகை வைப்பாளர்களுக்கு ஒரு பெரிய அவமதிப்பாகும்.\nபாதுகாப்பு உணர்வை வலுப்படுத்த, ரிசர்வ் வங்கி செய்ய வேண்டியது விஷயத்தை திறந்த நிலையில் வைத்திருப்பதுதான். பணத்திற்கான அணுகலை கட்டுப்படுத்துவதில்லை. வைப்புதாரர்களிடம் அவர்கள் விரும்பும் அனைத்தையும் திரும்பப் பெறலாம் என்று சொல்லுங்கள். 2008 ஆம் ஆண்டில் ஒரு பெரிய, ஆக்கிரமிப்பு தனியார் வங்கி தொடர்பாக பீதி ஏற்பட்டபோது அரசாங்கம் இதைத்தான் செய்தது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nமக்களிடையே அடிப்படை சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா\nCorona Updates : தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 8 ஆனது: வேலூரில் 45 வயது நபர் மரணம்\nஅப்டேட்: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி வருமானத்துக்கு வரி விலக்கு\nஆம்புலன்சில் பிரசவம்; குழந்தை மரணம்: முஸ்லிம் என்பதால் மருத்துவமனை துரத்தியதாக புகார்\nகுடும்பத்தில் இருந்து தள்ளி இருக்கிறீர்களா தற்போது – இந்த விலகலை நீங்கள் எப்படி சமாளிக்கலாம்\nசீனா தொடுத்த கிருமி யுத்தமா கொரோனா\nCorona Updates : கொரோனா தடுப்பு: மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை\nExplained: நாடு முழுவதும் மொத்தமாக மின் விளக்குகளை அணைப்பது ஆபத்தா\nகொரோனா தடுப்பு நடவடிக்கை – இந்தியாவுக்கு உலக வங்கி உதவிக்கரம்\nமீண்டும் அண்ணன் – தம்பி கூட்டணி; அடுத்த ஹிட் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ரெடியா\nஎஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூர் கைது: 3 நாள் அமலாக்கத்���ுறை விசாரணைக்கு அனுமதி\nகொரோனா பரிசோதனை அரசு, தனியார் ஆய்வகங்கள் இலவசமாக செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது தனியார் ஆய்வகங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனையை இலவசமாக நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. இதுதொடர்பாக உடனடியாக வழிகாட்டுதல்களை வெளியிடவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nநிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம் – கடைசி நேர திக் திக்..\nDelhi gangrape convicts hanged : திகார் சிறை வரலாற்றில் முதல்முறையாக ஒரேநேரத்தில் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது\nகொரோனா வைரஸ்: யாருக்கெல்லாம் நுரையீரலில் பிரச்னை வரும்\nவெளியூரில் சிக்கிக் கொண்ட மகன்கள்… இந்து பெண்ணின் இறுதி சடங்கை நடத்திய இஸ்லாமியர்கள்\nமோடி செய்யாததை செய்து முடித்த கொரோனா… தூய்மையடையும் கங்கை\nகொரோனா மரணத்தை மறைத்து இறுதிச்சடங்கு – தொற்றுநோய்கள் சட்டத்தின் கீழ் மகன்கள் மீது வழக்குப்பதிவு\n இந்தியன் வங்கி உஷார் அறிவிப்பு\nகடமை தான் முக்கியம்… கல்யாணத்தை தள்ளி வைத்த சப்-இன்ஸ்பெக்டர்\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\nகொரோனா பரிசோதனை அரசு, தனியார் ஆய்வகங்கள் இலவசமாக செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஊரடங்கால் விவசாயிகளிடம் காய்கறி, பழங்களை நேரடியாக கொள்முதல் செய்யக் கோரி வழக்கு\nமருத்துவ ஆராய்ச்சிக்கு ஊக்குவிப்பு இல்லை, போதிய நிதி ஒதுக்கப்படவில்லை; உயர்நீதிமன்றம் வேதனை\nஉஷார்… போலி இ-மெயில்களை நம்பி அதை மட்டும் செய்து விடாதீர்: முக்கிய வங்கி எச்சரிக்கை\nபொழுதுபோக்கை உலக சாதனையாக்கிய மதிமயக்கும் பெருமாள்\nசெயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட 3 திறனறிவு பாடங்கள் அறிமுகம் : சி.பி.எஸ்.இ அப்டேட்ஸ்\nரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய அரசு உத்தரவு\nகொரோனா பரிசோதனை அரசு, தனியார் ஆய்வகங்கள் இலவசமாக செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 621 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/18-mla-disqualification-case-argument-details/", "date_download": "2020-04-08T17:51:53Z", "digest": "sha1:G4ZK4L3AIHXVBJ2V6EPBALD2L45BOX6J", "length": 28529, "nlines": 132, "source_domain": "tamil.indianexpress.com", "title": "18 MLA Disqualification Case : Argument details - 18 எம்.எல்.ஏ தகுதி நீக்கம் வழக்கு அனைத்து தரப்பு வாதங்கள்!!!", "raw_content": "\nகொரோனா பரிசோதனை அரசு, தனியார் ஆய்வகங்கள் இலவசமாக செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஊரடங்கால் விவசாயிகளிடம் காய்கறி, பழங்களை நேரடியாக கொள்முதல் செய்யக் கோரி வழக்கு\n18 எம்.எல்.ஏ தகுதி நீக்கம் வழக்கு அனைத்து தரப்பு வாதங்கள்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ள நிலையில், இந்த வழக்கில் அனைத்து தரப்பினரின் வாதங்கள் குறித்து அறிந்துக்கொள்வது அவசியம்.\nஅரசு கொறடா தரப்பு வாதம்:\nமுதல்வர் மீது நம்பிக்கையில்லை என 18 எம்.எல்.ஏ.க்கள் கவர்னருக்கு மனு அளித்ததன் மூலம் கட்சியை விட்டு வெளியேறிவிட்டதாக அர்த்தம். எடியூரப்பா வழக்கு இந்த வழக்குக்கு பொருந்தாது. டிடிவி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கப்பட்டது.\nகட்சி தலைமை மீது தான் அதிருப்தி. கட்சி மீது அதிருப்தி இல்லை என்றால் உள்கட்சியில் தீர்வு காண வேண்டும். அதை விடுத்து கவர்னருக்கு எடுத்து சென்று பிரச்னையை பெரிதுபடுத்திவிட்டனர்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதம்:\nகட்சி தாவல் தடை சட்டத்தை பொறுத்தவரை தகுதி நீக்க அதிகாரம் சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nசபாநாயகரின் உத்தரவை எதிர்த்த வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் மேல்முறையீட்டு அதிகாரம் கொண்டதல்ல. கட்சியில் பொதுக்குழு, சட்டமன்ற குழுக்கள் உள்ளன. அவற்றில் முறையிடலாம். சபாநாயகரிடம் முறையிட்டிருக்கலாம். அதை விடுத்து முதல்வர் மீது நம்பிக்கையில்லை என கவர்னரிடம் மனு அளிப்பது என்பது கேலிக்கூத்தானது. இது தகுதி நீக்கம் செய்ய தகுந்த வழக்கும் கூட.\nபிப்ரவரி 18 நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பன்னீர்செல்வம் அணியினருக்கு கொறடா உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பது தான் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ களின் நோக்கம். அதன் பின்புலத்தில் டிடிவி.தினகரன் செயல்பட்டார்.\nஉச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட சசிகலாவை தலைவராக ஏற்க முடியாது என ஒரு குழு முடிவு செய்தது. கட்சியின் சின்னம் தொடர்பாக தேர்���ல் ஆணையத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால் பன்னீர்செல்வம் அணியினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு உள்நோக்கம் கற்பிக்க முடியாது.அரசை பெரும்பான்மை பெற வைப்பதற்காக தினகரன் ஆதரவு உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யவில்லை.\nமுதல்வர் மீதுள்ள அதிருப்தியை உள்கட்சி பிரச்சினையாக கட்சிக்குள் எழுப்பாமல், ஆளுநரை சந்தித்து கடிதமாக கொடுத்ததன் உள்நோக்கம் என்ன. ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம்.\nஇது கட்சி விதிகளுக்கு எதிரானது. குற்றச்சாட்டை அரசு கொறடாவும் நிரூபித்துள்ளார். அதனால் தான் அந்த 18 பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். முதல்வரை குறுக்கு விசாரணை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வைப்பது முறையல்ல. தகுதி நீக்கம் முடிவெடுப்பதற்கு முன்னர் சட்டவிதிகள் அனைத்தையும் பின்பற்றப்பட்டுள்ளது. இந்த விசயத்தில் இயற்கை நியதி மீறப்படவில்லை. கட்சி தவால் புகாரில் நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணை காலத்தில் விளக்கமளிப்பதற்காக ஆஜராகாத உறுப்பினர்கள் அந்த நீக்கத்தை ரத்து செய்ய எவ்வித உரிமையும் கோரமுடியாது.\nதினகரன் ஆதரவு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ கள் தரப்பு வாதம்:\nசபாநாயகரின் இந்த நடவடிக்கை உள்நோக்கத்துடன் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இது அரசியல் அமைப்பு சட்டம் 10 வது அட்டவணைப்படி, ஒரு சட்டமன்ற உறுப்பினர் இரண்டு காரணங்களுக்காக தகுதி நீக்கம் செய்யலாம். ஒன்று, தான் சார்ந்த கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை தானாக முன்வந்து திருப்பி கொடுக்கும் போதும், இரண்டாவதாக, கட்சி உத்தரவுக்கு மாறாக சட்டமன்றத்தில் வாக்களிக்கும் போதோ எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யலாம். இந்த இரண்டு காரணங்களும் தங்களுக்கு பொருந்தாது.\nஅரசியல் அமைப்பு சட்டம் 10 வது அட்டவணைக்கு மாறாக, சபாநாயகர் செயல்பட்டு, எங்களை தகுதி நீக்கம் செய்துள்ளார். சபாநாயகர், அரசின் அதிகாரத்துக்கு கட்டுபட்டு இணைந்து, உள்நோக்கத்துடன் செயல் படுகிறார்.\nகடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி அரசு மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தபோது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி கொறடாவின் உத்தரவுக்கு எதிராக செயல்பட்டனர். இதுகுறித்து, சபாநாயகரிடம் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களுக்கு எதிராக கடந்த ஆகஸ்டு 28 ஆம் தேதி அரசு கெறாடா அளித்த புகார் மீது அவசர, அவசரமாக விசாரித்து, 28 நாட்களுக்குள், எங்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்த அதிகாரத்தின் நோக்கத்தை தவறாக பயன்படுத்தி, சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்பட்சத்தில், அதற்கு சாதகமாக ஆளும் அரசுக்கு உதவிடவே எங்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.\nஎங்களை தகுதி நீக்கம் செய்ததாக செப்டம்பர் 18 ஆம் தேதி காலை 11 மணிக்கு அறிவித்தனர். ஆனால், அது தொடர்பான உத்தரவு அன்று இரவு 8.30 மணிக்கு இணையதளத்தில் அரசிதழ் பதிவேற்றம் செய்துள்ளனர். சபாநாயகர் உத்தரவை எதிர்த்து, நீதிமன்றத்தில் உடனே வழக்கு தொடர்வதை தடுப்பதற்காக இந்த கால தாமதம். இதுவே சபாநாயகர் உள் நோக்கத்துடன் செயல்பட்டார் என்பதற்கான் மற்றொரு ஆதாரம்.\nகடந்த ஆகஸ்டு 22 ஆம் தேதி 19 எம்.எல்.ஏ.க்களும் தமிழக ஆளுநரைச் சந்தித்து முதல்வர் மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி மனு அளித்தோம்.\nஅரசு கொறடா ராஜேந்திரன், ஆகஸ்டு 24 ஆம் தேதி , எங்களுக்கு எதிராக அரசியல் சாசனத்தின் 10வது அட்டவணைப்படி, எங்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான நடவடிக்கையை மேற்கொண்டார். இதுதொடர்பாக அவர் சபாநாயகருக்கு அனுப்பிய புகார் மனுவில், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக அடிப்படை ஆதாரமற்ற வகையில் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார்.எங்களுக்கு எதிராக அளித்த புகார் கடிதத்தில் அரசு கெறாடா கையெழுத்து போடவில்லை.\nபன்னீர் செல்வம் அணியினருக்கு எதிரான மனு மீது ஆறு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காத சபாநாயகர் எங்கள் மீது உடனடியாக அவசர அவசரமாக புகார் அளித்த 24 நாட்களில் நடவடிக்கை எடுத்துள்ளார்.\nபெரும்பான்மை ஓட்டெடுப்பில் பங்கேற்க விடாமல் செய்வதற்காக, முதல்வரின் தூண்டுதலின் பேரில், எங்களை தகுதி நீக்கம் செய்தது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. சபாநாயகர் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்பட்டுள்ளார்.\nஎங்களுடன் வந்து ஆளுநரிடம் புகார் அளித்த ஜக்கையன் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவரை ஒரு விதமாகவும், எங்களை வேறு விதமாகவும் சபாநாயகர் நடத்தியுள்ளார். சட்டசபை கட்சித் தலைவர் மீது நம்பிக்��ையில்லை எனக் கூறுவது கட்சியில் இருந்து விலகுவது ஆகாது.\nகட்சித் தாவல் என்பது ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு செல்வது தான். முதல்வருக்கான ஆதரவை தாங்கள் விலக்கி கொண்டோமே தவிர, அரசுக்கு அல்ல. அரசியல் சாசனத்தை மீறவில்லை. முதல்வர் மீது நம்பிக்கையில்லை எனக் கூறி, கவர்னரிடம் மனு அளிப்பது கட்சியில் இருந்து விலகியதற்கு சமமாகாது.\n2011 ஆம் ஆண்டு எடியூரப்பா வழக்கில் உச்ச நீதிமன்றம், அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ததை ரத்து செய்தது. அந்த வழக்கின் தீர்ப்பு எங்கள் வழக்குக்கு பொருந்தும். ஆட்சியை குறை கூறியவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.\nபெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையை இழந்த பிறகும், முதல்வர் பதவியில் எடப்பாடி பழனிசாமி நீடிக்கிறார். சபாநாயகர் என்பவர், நடுநிலையுடன், பாரபட்சமில்லாமல், எந்த கட்சிக்கும் ஆதரவாக செயல்படக் கூடாது. தற்போது, சபாநாயகர், ஆளும் அரசின் முதல்வருக்கு சாதகமாக செயல்படுகிறார். தனது அதிகாரத்தை தவறாக, உள்நோக்கத்துடன் பயன்படுத்தி உள்ளார்.\nஇந்த வழக்கு குறித்து பிற செய்திகள் அறிய:\n18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கில் இன்று பகல் 1 மணிக்கு தீர்ப்பு\n18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு கடந்து வந்த பாதை…ஒரு கண்ணோட்டம்\nரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக்குவதை எதிர்த்து வழக்கு\nகொரோனா தடுப்பு பணி செய்யும் தூய்மை பணியாளர்கள்; ரூ.10 லட்சம் காப்பீடு கோரி வழக்கு\nஊரடங்கு உத்தரவால் வாழும் உரிமை எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது – ஐகோர்ட்\nகொரோனா ஊரடங்கால் போனில் விசாரித்து 23 பேருக்கு ஜாமீன்: ஐகோர்ட் உத்தரவு\nஅவசியத் தேவைகளுக்கு வெளியே வரும் மக்கள் மீது தடியடி நடத்துவதா\nஆக்கிரமிப்பு அகற்றம், கட்டுமானங்கள் இடிப்புக்கு இடைக்கால தடை நீட்டிப்பு – ஐகோர்ட் உத்தரவு\nகொரோனா ஊரடங்கு எதிரொலி: அனைத்து நீதிமன்ற பணிகளை நிறுத்திவைக்க உத்தரவு\nசிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் வினியோக உரிமம் ரத்து\nஇந்தியன்2 விபத்து நடந்ததை நடித்துக் காட்டச் சொல்கிறார்கள்: கமல்ஹாசன் வழக்கு\n18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு கடந்து வந்த பாதை…ஒரு கண்ணோட்டம்\nIndia vs Afghanistan 2018 Test: இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்குமா ஆப்கானிஸ்தான்\n6 மாத ஓய்வுக்குப் பிறகு அசரடிக்கும் தோனியின் #ipl பயிற்சி – ஸ்பெஷல் புகைப்படங்கள்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29-ஆம் தேதி தொடங்குகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் தொடக்க விழா முடிந்து அரங்கேறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை அணியும்-சென்னை அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதை முன்னிட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி திங்கள்கிழமை முதல் சென்னையில் தனதுபயிற்சியைத் தொடங்கினார். சென்னை சேப்பாக் மைதானத்தில் இந்த சீசனுக்கான பயிற்சிக்காக தோனி களமிறங்கிய போது, தோனி […]\nசேப்பாக்கத்தில் தோனி பயிற்சி – பறக்கவிட்ட இரு ‘கான்ஃபிடன்ட்’ சிக்ஸர்கள் (வீடியோ)\n2020-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கட்டிப்போடும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஸ்பெஷல்தான். மும்பை வான்கடே மைதானத்தில் தொடக்க விழா முடிந்து அரங்கேறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை அணியும்-சென்னை அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்நிலையில், சென்னை சேப்பாக் மைதானத்தில் இந்த சீசனுக்கான பயிற்சிக்காக களமிறங்கிய தோனியின் வீடியோவை சிஎஸ்கே நிர்வாகம் பகிர்ந்துள்ளது. A grand waltz to take guard\nகொரோனா வைரஸ்: யாருக்கெல்லாம் நுரையீரலில் பிரச்னை வரும்\nவெளியூரில் சிக்கிக் கொண்ட மகன்கள்… இந்து பெண்ணின் இறுதி சடங்கை நடத்திய இஸ்லாமியர்கள்\nயாரும் இதுவரை பார்த்திராத ஐஸ்வர்யா ராய்: வீடியோ வைரல்\n’வெளவால்’ ரகுல் ப்ரீத், ‘ஜில் ஜில்’ அதுல்யா ரவி: படத் தொகுப்பு\nமோடி செய்யாததை செய்து முடித்த கொரோனா… தூய்மையடையும் கங்கை\nகொரோனா பரிசோதனை அரசு, தனியார் ஆய்வகங்கள் இலவசமாக செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஊரடங்கால் விவசாயிகளிடம் காய்கறி, பழங்களை நேரடியாக கொள்முதல் செய்யக் கோரி வழக்கு\nமருத்துவ ஆராய்ச்சிக்கு ஊக்குவிப்பு இல்லை, போதிய நிதி ஒதுக்கப்படவில்லை; உயர்நீதிமன்றம் வேதனை\nஉஷார்… போலி இ-மெயில்களை நம்பி அதை மட்டும் செய்து விடாதீர்: முக்கிய வங்கி எச்சரிக்கை\nபொழுதுபோக்கை உலக சாதனையாக்கிய மதிமயக்கும் பெருமாள்\nசெயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட 3 திறனறிவு பாடங்கள் அறிமுகம் : சி.பி.எஸ்.இ அப்டேட்ஸ்\nPM Kisan: ரூ.7,384 கோடி பரிமாற்றம், விவசாயிகளுக்கு அடுத்த தவணை எப்போது\nதமிழகத்தில் மரணிக்கும் மது நோயாளிகள்: தீர்வு என்ன\nகொரோனா பரிசோதனை அரசு, தனியார் ஆய்வகங்கள் இலவசமாக செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஊரடங்கால் விவசாயிகளிடம் காய்கறி, பழங்களை நேரடியாக கொள்முதல் செய்யக் கோரி வழக்கு\nமருத்துவ ஆராய்ச்சிக்கு ஊக்குவிப்பு இல்லை, போதிய நிதி ஒதுக்கப்படவில்லை; உயர்நீதிமன்றம் வேதனை\nதமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 621 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/21/about-9-out-of-10-parents-say-teens-spend-too-much-time-on-gaming-3336548.html", "date_download": "2020-04-08T17:37:11Z", "digest": "sha1:M3Y5NPUFX2RYKN64E7HWOXDLVOLWYS6Q", "length": 11367, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "Teens spend too much time on gaming| வீடியோ கேமிற்கு அடிமையாகும் பதின்வயதினர்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\n10ல் 9 பேர்: வீடியோ கேமிற்கு அடிமையாகும் பதின்வயதினர்\nபதின்வயதினர் 10 பேரில் 9 பேர் வீடியோ கேமில்தான் அதிக நேரம் செலவிடுவதாக ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது.\nமிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஒரு ஆய்வில் 86 சதவீதம் பெற்றோர்கள், தங்களது குழந்தைகள் பெரும்பாலான நேரங்களை கேமிங்கில்தான் செலவழிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.\nகுழந்தைகள் உடல்நலம் குறித்து அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை சார்பில் கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது. அதில், குழந்தைகள் மற்ற விளையாட்டுகளை விட ஆன்லைன் விளையாட்டுகளில் நேரம் செலவிடுவதை விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பதின்வயது பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் வித்தியாசமான பல்வேறு ஆன்லைன் வீடியோ கேம்களில் கவனம் செலுத்துவதாகவும், குறைந்தது தொடர்ந்து மூன்று மணி நேரங்கள் அதில் ஈடுபடுவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.\nகருத்துக்கணிப்பு நடத்திய மருத்துவமனையின் இணை இயக்குனரும், குழந்தைகள் நல மருத்துவருமான கேரி ஃப்ரீட் என்பவர் இதுகுறித்து கூறும்போது, 'வீடியோ கேம்கள் பதின்ம வயதினருக்கு நல்லது என்று பல பெற்றோர்கள் நம்புகிறார்கள். அதன் மூலமாக அவரது செயல்பாடு மேம்படுவதாக நினைக்கின்றனர். அதே நேரத்தில் குழந்தைகள் அதிக நேரம் வீடியோ கேமில் இருப்பதை பெற்றோர்கள் விரும்பவில்லை.\nபதின்வயது குழந்தைகளின் நடவடிக்கையை பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தூக்கம், குடும்பத்தினருடன் நேரம் செலவிடுதல், பள்ளிகளில் குழந்தைகளின் செயல்திறன் ஆகியவை குறித்து பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். குழந்தைகளின் செயல்பாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் காரணிகளை தவிர்க்க முயற்சிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.\nமேலும், பெற்றோர்களில் 54 சதவிகிதம் பேர் தங்களது பதின்வயது குழந்தைகள் நாள் ஒன்றுக்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரம் வீடியோ கேமில் விளையாடுவதாக தெரிவிக்கின்றனர். தங்கள் குழந்தைகள் தினமும் விளையாடுவதில்லை; நேரம் இருக்கும்போது விளையாடுவதாக 13 சதவிகிதம் பெற்றோர்கள் கூறுகின்றனர்.\n78 சதவிகிதம் பெற்றோர்கள், மற்ற குழந்தைகளை ஒப்பிடுகையில் தங்களது குழந்தைகள் குறைவான நேரத்தையே கேமிங்கில் செலவழிப்பதாகத் தெரிவிக்கின்றனர். அதிலும் சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் ஆன்லைனில் நேரம் செலவிடுவதை மறைக்கின்றனர்.\nஅதுமட்டுமின்றி, ஆய்வில் கலந்துகொண்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் கேமிங்கில் செலவழிக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்த, பிற செயல்பாடுகளை ஊக்குவித்தல், நேர வரம்புகளை நிர்ணயித்தல், கேமிங்கைக் கட்டுப்படுத்த ஊக்கத்தொகை வழங்குதல் மற்றும் கேமிங் கருவிகளை மறைத்தல் உள்ளிட்ட பல உத்திகளை கையாள்கின்றனர் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.philizon.com/ta/led-aquarium-light/", "date_download": "2020-04-08T17:38:15Z", "digest": "sha1:FEIS3N6JLBAIB3SW322HR2ZTLBZ64VGT", "length": 27142, "nlines": 274, "source_domain": "www.philizon.com", "title": "பல்வேறு அக்ரிமென்ட் பிளான்ட் லெட், லெட் அட்வாரிஸ் ப்ளூட் லைட், லெட் அட்வாரிஸ் லைட், அக்மரியம் லெட் ஃபைட் ஹை தர", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:மீன் தொழிற்சாலை லெட்,லெட் அட்வாரிஸ் ப்ளூம் லைட்,லெட் அகார்மை லைட்,மீன் மீன் மீன்,,\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\n Homeதயாரிப்புகள்LED அக்வாரி ஒளி\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nLED அக்வாரி ஒளி பெருக்கல் மதிப்பு பிரிவுகள், நாங்கள் சீனா, மீன் தொழிற்சாலை லெட் இருந்து சிறப்பு உற்பத்தி செய்து வருகின்றனர் லெட் அட்வாரிஸ் ப்ளூம் லைட் சப்ளையர்கள் / தொழிற்சாலை, லெட் அகார்மை லைட் R & D மற்றும் உற்பத்தி மொத்த உயர்தரமான தயாரிப்புகளை, நாம் சரியான வேண்டும் சேவை மற்றும் தொழில்நுட்ப ஆதரவு விற்பனைக்குப் பிறகு. உங்கள் ஒத்துழைப்பை எதிர்நோக்குங்கள்\nலார்ஸ் அக்வாமியம் விளக்கு ப்ளூ / வெள்ளை பவள பாறைகள் விளக்கு\nமீன் ஆலைக்கு உயர் பவர் எல்இடி லைட் லைட்\nCoral SPS LPS க்கான கடல் லைட் அக்வாரி ஒளி\nமீன் டாங்கிகளுக்கு உயரமான பிரகாசமான அக்வாரி ஒளி\nமரைன் டாங்கிகளுக்கு முழு ஸ்பெக்ட்ரம் லேட் மீன் லைட் லைட்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nLED மீன் மீன் தொட்டி ஆலை விளக்கு\nகடல் LED லைட் கோரல் SPS LPS மீன்\nமீன் மற்றும் பவள பாறைகளுக்கு LED அக்வாரி விளக்குகள்\nபுதிய தலைமுறை மீன் தொட்டி கோரல் ரீஃப் அக்ரியம் லைட்\nஅயர்ன் ஹவுஸுடன் முழு ஸ்பெக்ட்ரம் எல்இடி அகாரியம் லைட்\nசூப்பர் பிரைட் எல்இடி அகல் விளக்கு விளக்கு தொட்டி லைட்\nகோரல் ரீஃப் லெட் அக்ரிமாரியம் லைட் சான்றளிப்பு\nகடல்வழி ரீஃபி எல்இடி விளக்கு அமைப்பு\nமீன் ரீஃப் டேங்கிற்கு வெள்ளை மற்றும் நீல எல்.இ.இ. அகார்மை ஒளி\nஉப்புநீரை பவள பாறைக்கு எல்.இ.இ.\n165 வாட் க்ரீ LED அக்வாரி விளக்கு\n165W Coral வளரும் LED அக்வாரி விளக்கு\nLED Coral Reef மு���ு ஸ்பெக்ட்ரம் லைட்டிங் மீன் லைட்\nகடல் முழு ஸ்பெக்ட்ரம் LED அக்வாரி விளக்கு\nமீன் மீன் தொட்டி கடல் மாட்டு மீன் மீன் விளக்கு\nபுதிய வடிவமைப்பு ரீஃப் கோரல் LED அக்ரிமாரியம் லைட்ஸ்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nமீன் தொட்டிகளுக்கான அக்வாரியம் லைட் கடல் தாவரங்கள் வளர்ச்சி\nஉயர்தர மீன் தொட்டி லிக்விட் லைட்\nசிறந்த 165W முழு ஸ்பெக்ட்ரம் லெட் அக்வாரி பயிர் விளக்கு\nகடல் தாவரங்களுக்கான சிறந்த மீன்வகை லைட் லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த விற்பனையான எல்.ஈ.டி அக்வாரியம் லைட்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\nஎல்.ஈ.டி மரைன் அக்வாரியம் லைட்டிங் ரீஃப் பவளம்\nடைமபிள் கோரல் ரீஃப் லீவர் அக்வாரி ஒளி\nஎல்.ஈ. நன்னீர் மீன் தொட்டி தாவர கடல் 24/36/48\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nஉயர் பவர் முழு ஸ்பெக்ட்ரம் எல்இடி லைட்டிங் ஆலை\nஅக்ரிமாரம் லெட் மீன் லைட் ஃபிக்ஸ்டர் / லைட் லைட்\nநன்னீர் மீன் தொட்டிற்கான எல்.ஈ.டி லைட் லைட்\nமீன்வளத்திற்கான உயர் தர LED லைட்\nரீஃப் சன்ரைஸ் சன்செட் சிமுலேஷன் அக்வா லெட் அக்வாரி ஒளி\nநன்னீர் அக்வாமிகளுக்காக வயர்லெஸ் LED விளக்குகள்\nநாங்கள் வாடிக்கையாளர்களின் பரந்த அளவிலான மலிவான எல்.ஈ. கடல் விளக்குகளை வழங்குகிறோம், சிறிய தனியார் தொட்டிகளிலிருந்து பெரிய தொழில்முறைக் கருவிகளைக் கொண்ட பெரிய அல்லது சிறிய, எந்த வரிசையையும் நிறைவேற்ற முடியும்.அதனால் , மீன்வாழ்வளிக்கும் மீன், பிரகாசமான முழுமையாக நீர்மூழ்கிக் கொண்டிருக்கும் எல்இடி ஸ்ட்ரைப் விளக்குகளை நீர் ஒரு அழகான விளைவை மற்றும் ஆண்டு முழுவதும் பயன்படுத்த பாதுகாப்பான உள்ளன.\nஒரு மீன் அலங்கார அம்சத்தை எந்த வீட்டிற்கும் சேர்க்கிறது. எல்.ஈ. டி விளக்குகள் மீன் ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக பிரபலமடைகின்றன. விசேட எல்.ரீ.ரீ.ஈ லைட்ஸ் மீன் மற்றும் நீர் தாவரங்களுக்கான சிறந்த சூழலை உருவாக்க உதவுகிறது. அவர்கள் சாதாரண ஆற்றலை ஒப்பிடும்போது குறைவான ஆற்றல் நுகர்வு மற்றும் குறைவான வெப்பத்தை உருவாக்குகின்றனர். புதிய எல்.ஈ. டி விளக்குகள் தொடர்ச்சியான செயல்பாட்டின் பின்னரும் அதிகமான வெப்பத்தை உற்பத்தி செய்யாது, இது நீரின் வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது மற்றும் அதிகப்படியான ஆவியாக்குவதற்கு அனுமதிக்காது. இது பவளப்பாறைகள் மற்றும் மீன்களுக்கான ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்க உதவுகிறது. LED அக்வாரி விளக்குகள் ஆற்றல்-திறமையான, சுற்றுச்சூழல்-நட்பு மற்றும் வசதியாக இருக்கும்போது ஒரு வீட்டின் அழகை சேர்க்கும் புரட்சிகர தயாரிப்புகள்.\nஆயுட்காலம் 50000 மணிநேரம் ஆகும், குறைந்த பராமரிப்பு செலவுகள்.\nபாரம்பரியமான HPS ஐ விட 80% ஆற்றலை சேமித்து வைத்திருக்கிறார்கள்.\n3. உயர் ஒளி செயல்திறன், ஒளி 90% தண்ணீர் தாவரங்கள் உறிஞ்சப்பட்டு, வெறும் 8% -10% HPS வேண்டும்.\n4. குளிர்ச்சியுள்ள அமைப்பில், சிறந்த வெப்பத் தீர்ப்பை தீர்க்க முடியும்.\nமின்சாரம் வழங்கல், CE ஒப்புதல், எந்த அமைப்பு தேவை, AC85V-264V நேரடியாக எளிமையான மற்றும் பாதுகாப்பான பிளக், எந்த பிரதிபலிப்பான் & நிலைப்பாடு தேவை.\n1. பவள பாறை விளக்குகள், மீன் தொட்டி விளக்குகள் , பவளப்பாறை தொட்டி விளக்குகள்\n2. மீன்வள லைட்டிங், மீன் கலை, மீன் கடை, மீன்வள மையம்\nமீன் கிண்ணம் விளக்குகள், மீன் விளக்குகள், நன்னீர் விளக்குகள், உப்புநீரை வெளிச்சம்\n1 எக்ஸ் எல்இடி அக்வாரி ஒளி\n1 X இலவச தொங்கும் கிட்\n1X இலவச பவர் கார்ட்\nஅனைத்து விளக்குகளும் கடுமையான தரமான பரிசோதனையை வழங்கியுள்ளன மற்றும் கப்பல் முன்பாக கவனமாகப் பேக் செய்யப்படுகின்றன. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உயர்தர விளக்குகள் கிடைக்கும் பொருட்டு, ஒவ்வொரு விவரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம்.\nஃபயான்சன் லைட்டிங் மிகவும் விலையுயர்ந்த விலையுடன் கூடிய வாடிக்கையாளர்களுக்கான உயர் தரமான மற்றும் நீடித்த லைட்டிங் தயாரிப்புகளை வழங்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எங்கள் தயாரிப்புகள் எல்.ஈ. லைட் லைட்ஸ் மீது முக்கியமாக Foucs மற்றும் அகுரேரி ஒளிக்கு வழிவகுத்தன. Hydroponics தயாரிக்கும் உபகரணங்கள் மற்றும் பொருட்கள் தலைமையிலான லைவ் மற்றும் LED அக்வாரி ஒளி லைக் ஃபிக்ஸ்டுகள் , ஜப்பான், கொரியா மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ், போன்ற தானியங்கி SMT இயந்திரம், reflowsowing machine, அனைத்து வகையான மின்சார சோதனை உபகரணங்கள், பெரிய ஒருங்கிணைந்த கோளம் மற்றும் உற்பத்தி மற்றும் R & D உபகரணங்கள் போன்ற வகையான.\nகட்டணம்: T / T, L / C, Paypal, உற்பத்திக்கு முன்னர் 30% வைப்பு, 70% வழங்குவதற்கு முன் சமநிலை வழங்கப்படும் (வெஸ்டர்ன் யூனியன் வரவேற்பு)\nமாதிரி வேலை 7 நாட்களுக்குள் வழங்கப்படும்.\nதள்ளுபடி உத்தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தள்ளுபடி வழங்கப்படும்.\nMOQ: மாதிரி ஒழுங்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது\nடெலிவரி வழிகள்: DHL, UPS, FedEx, TNT, கதவுகளுக்குக் கதவை, கடல் மூலம், காற்று மூலம் போன்றவை.\nஎப்போது வேண்டுமானாலும் எங்களுடைய தொழிற்சாலைக்கு விஜயம் செய்வதற்கு உற்சாக வரவேற்பு உள்ளது, நாங்கள் ஷென்ஷேன் விமான நிலையத்தில் அல்லது ஹோட்டலில் தங்குவோம்.\nஅதிக மகசூல் தரும் பிளைசன் 600W COB ஆலை ஒளி வளர்கிறது\nவாட்டர்பூஃப் பிளைசன் எல்இடி க்ரோ லைட் 240W யுஎஸ் பங்கு\nPhlizon 640W சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் க்ரோ பார்\nபுதிய டிம்மபிள் ஆலை எல்இடி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்\nEU / US கிடங்கு பங்கு க்ரீ COB LED ஒளி வளர்கிறது\nநீர்ப்புகா செங்குத்து வேளாண்மை எல்.ஈ.டி ஒளி வளர்கிறது\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nபிளிஸன் லெட் லைட் டிம்மபிள் சூரியனைப் போன்ற உட்புற தாவரங்களை வளர்க்கவும்\nஸ்பைடர் 5 கோப் லெட்ஸ் லைட் ஹைட்ரோபோனிக் வளர\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\nசாம்சங் சிப்ஸ் எல்எம் 301 பி & டிம்மபிள் உடன் எல்இடி க்ரோ லைட்\n800W உட்புற மருத்துவ ஆலை எல்.ஈ.டி வளரும் ஒளி\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\n100W குவாண்டம் க்ரோ லைட் சாம்சங் எல்எம் 301 பி 3000 கே / 660 என்எம் எல்.ஈ.டி.\nவாட்டர்பூஃப் பிளைசன் எல்இடி க்ரோ லைட் 240W யுஎஸ் பங்கு\nஅதிக மகசூல் தரும் பிளைசன் 600W COB ஆலை ஒளி வளர்கிறது\nவீட்டு பயன்பாடு தள்ளுபடி செய்யக்கூடிய ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\nபிளிசன் புதிய கோப் எல்இடி க்ரோ விளக்கு\nஸ்பைடர் 5 கோப் லெட்ஸ் லைட் ஹைட்ரோபோனிக் வளர\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nலெட் அட்வாரிஸ் ப்ளூம் லைட்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/226761-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-2019/page/19/?tab=comments", "date_download": "2020-04-08T19:28:06Z", "digest": "sha1:YNKJSWYL6QATAAAWM5O6DKXONJAXZIXZ", "length": 38152, "nlines": 629, "source_domain": "yarl.com", "title": "யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019 - Page 19 - யாழ் ஆடுகளம் - கருத்துக்க��ம்", "raw_content": "\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\nBy ஈழப்பிரியன், April 28, 2019 in யாழ் ஆடுகளம்\nபையா எனக்கென்னமோ வ னாக்கு முன்னால கா னாவ விட்டிட்டியலோ எண்டு சந்தேகமா இருக்கு\nஉண்மையைச் சொல்லப் போனால் எனக்கு புள்ளிகளை விட எனது தனிப்பட்ட அணிகளில் உள்ள விருப்புக்களை வைத்து தான் நான் இந்த போட்டியில் தெரிவுகளை செய்தேன்.எனக்கு கோலியை கண்ணிலும் காட்டக்குடாது.இன்று அவுஸின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களின் பிளைதான் தோல்விக்கு முழுக்காரனம்.\nநீதிபதி ஐயா ஒண்டில் மொட்டையை மறைக்க தொப்பி போட்ட சேகுவராவ மேல கொண்டு போய் விடுங்க ,இல்ல என்ன கீழ அனுப்பிடுங்க(சாமி ஐயா வேணாம்)\nகிரிக்கெட் மட்சு பார்க்க போகும்போது தொப்பி இல்லாமல் போகமுடியுமா\nமொட்டை இன்னும் விழவில்லை. விழுந்தாலும் அது ஹாண்ட்ஸமாக இருக்கும் என்பதால் மறைக்கவேண்டிய தேவை இல்லை\nஉண்மையைச் சொல்லப் போனால் எனக்கு புள்ளிகளை விட எனது தனிப்பட்ட அணிகளில் உள்ள விருப்புக்களை வைத்து தான் நான் இந்த போட்டியில் தெரிவுகளை செய்தேன்.எனக்கு கோலியை கண்ணிலும் காட்டக்குடாது.இன்று அவுஸின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களின் பிளைதான் தோல்விக்கு முழுக்காரனம்.\nஎனக்கும் இந்தியா அணிய பிடிக்காது / இப்போது அவங்கள் தான் அண்ணா (சுவர்)\nவிரல் விட்டு என்ன முடியாத அளவுக்கு இந்தியா அணியிடம் நிறைய திறமையான வீரர்கள் இருக்கிறார்கள் /\nகோலிய யாருக்கு தான் பிடிக்கும் , அவனின் நாட்டுக் காரங்களுக்கு வேனும் என்ரா அவன பிடிச்சு இருக்கலாம் /\nநான் வெஸ்சீன்டீஸ் அணியின் தீவிர ரசிகன்\nஆனாலும் கிருபன் எனக்கு மேலே தான் நிக்கிறார்...அது தான் ஆக கடுப்பு\nநாளைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வென்றால் நீங்கள் கனபேரை முந்தலாம்.\nநாளைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வென்றால் நீங்கள் கனபேரை முந்தலாம்.\nநாளைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வென்றால் நீங்கள் கனபேரை முந்தலாம்.\nஇந்த உலக கோப்பையில் மழையால் விளையாட்டுக்கு இடைஞ்சலா இருக்கு /\nநீதிபதி ஐயா ஒண்டில் மொட்டையை மறைக்க தொப்பி போட்ட சேகுவராவ மேல கொண்டு போய் விடுங்க ,இல்ல என்ன கீழ அனுப்பிடுங்க(சாமி ஐயா வேணாம்)\nஒரு உதவி மனப்பான்மை இல்லாத சனங்கள்.....\nஒரு உதவி மனப்பான்மை இல்லாத சனங்கள்.....\nஉவேன்ட லொல்லுக்கு அடுத்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் நெத்தியடி குடுங்கோ தாத்தா /\nநீங்கள் கால்பந்து ரசிகனா இருந்து கிரிக்கேட் போட்டியில் கலந்து கொண்டதே பாராட்ட தக்கது\nஎங்கட ஜேஆர் ஜெயவர்தனவை பற்றி ஒரு கதை இருக்கு. அரசியலில் நரிக்குணம் மிக்க எம்டன் மட்டுமல்ல, ஆள் படிக்கிற காலத்தில ஸ்கூலிலையும் பெரிய ஆல் ரவுண்டர். கிரிகெட், ரக்பி மற்றும் படிப்பும்.\nஆனா அவற்றை மகன் ரவி கொஞ்சம் சுமார் ரகம். யாழ்பாண பாசைல சொல்றெண்டால், “சோத்தி” (பின்னாளில் தகப்பன் தயவில் எஸ் டி எப் தளபதி).\nAL சோதனைல ரவி எல்லாத்திலயும் கொடி. வீட்டுக்கு வந்த பையன், தகப்பனை தேற்றுமாப் போல, சொல்லி இருக்கு, “ கவலை வேண்டாம் அப்பா, தோல்விகள்தாம் வெற்றியின் படிகட்டுகள்” (failures are the pillars of success).\nஅதுக்கு ஜேஆர் சொன்னாராம், “ தோல்விகள் வெற்றியின் படிக்கட்டுகள் மட்டுமல்ல, அவை வெற்றியின் மகன்களும் கூட” என்று. (Failures are not only the pillars of success, they are also the sons of success ) .\nஎனக்கென்னமோ, இந்த போட்டி பூராவும் எனக்கு படிக்கட்டுகளாய் அமையப் போகுதோ எண்ட பயம் தொத்தீட்டு .\nஒரு உதவி மனப்பான்மை இல்லாத சனங்கள்.....\nஇன்றைய போட்டியில் 15 பேர் தென்னாபிரிக்கா வெல்லும் என்றும்\n10 பேர் மேற்கிந்தியத்தீவுகள் வெல்லும் என்றும் விடையளித்துள்ளனர்.\nமேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் என்று விடையளித்தவர்கள்\nஎங்கட ஜேஆர் ஜெயவர்தனவை பற்றி ஒரு கதை இருக்கு. அரசியலில் நரிக்குணம் மிக்க எம்டன் மட்டுமல்ல, ஆள் படிக்கிற காலத்தில ஸ்கூலிலையும் பெரிய ஆல் ரவுண்டர். கிரிகெட், ரக்பி மற்றும் படிப்பும்.\nஆனா அவற்றை மகன் ரவி கொஞ்சம் சுமார் ரகம். யாழ்பாண பாசைல சொல்றெண்டால், “சோத்தி” (பின்னாளில் தகப்பன் தயவில் எஸ் டி எப் தளபதி).\nAL சோதனைல ரவி எல்லாத்திலயும் கொடி. வீட்டுக்கு வந்த பையன், தகப்பனை தேற்றுமாப் போல, சொல்லி இருக்கு, “ கவலை வேண்டாம் அப்பா, தோல்விகள்தாம் வெற்றியின் படிகட்டுகள்” (failures are the pillars of success).\nஅதுக்கு ஜேஆர் சொன்னாராம், “ தோல்விகள் வெற்றியின் படிக்கட்டுகள் மட்டுமல்ல, அவை வெற்றியின் மகன்களும் கூட” என்று. (Failures are not only the pillars of success, they are also the sons of success ) .\nஎனக்கென்னமோ, இந்த போட்டி பூராவும் எனக்கு படிக்கட்டுகளாய் அமையப் போகுதோ எண்ட பயம் தொத்தீட்டு .\nஇப்ப சில போட்டிகள்தான் முடிந்திருக்கு கோசான் சே, இன்னும் கன போட்டிகள் இருக்கு இனி ஒன்றும் தவறாது. .....\nஅடடா இன்றைக்கு மழையால நான் முதலாவதா வரேலாது போல இருக்கே ரதியும் கிருபனை முந்த முடியாது ரதியும் கிருபனை முந்த முடியாது வருண பகவான் சரியான மோசம் செய்கிறார்\nஅநியாயம் இன்டைக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்திருக்க வேண்டியது...உலக கிண்ண போட்டிகள் தொடங்க ,முன்னர் ஒராள் சொன்ன மாதிரி இருந்திச்சு மழையே பெய்யாது,போட்டிகளில் தடை வராது என்று\nஅது வேறை ஒன்டும் இல்லை.எங்கடை கெயில் கட்ச் பிடித்த போதே நான் நினைத்தேன் மழை வரும் என்டு.வந்திட்டுது.\nஇன்றைக்கு வருண பகவானின் கருணையினால் எல்லோருக்கும் முட்டை இலவசமாக வழங்கப்படுகின்றது. இது இரண்டாவது முட்டை ஜெற் ஸ்ற்றீம் மெதுவாக நகர்வதால் இந்த வாரம் எல்லோருக்கும் இன்னும் முட்டைகள் கிடைக்கலாம் எல்லோரும் ஆம்லெட் போட ரெடியாகுங்கள்\nஅநியாயம் இன்டைக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்திருக்க வேண்டியது...உலக கிண்ண போட்டிகள் தொடங்க ,முன்னர் ஒராள் சொன்ன மாதிரி இருந்திச்சு மழையே பெய்யாது,போட்டிகளில் தடை வராது என்று\nஜெற் ஸ்ற்றீம் எப்படி நகரும் என்று வெதர்மான் கூட சொல்லமுடியாமல் திணறுகின்றார்\nஅநேகமா வெஸ் இண்டீஸ்,சவ்த் ஆபிரிக்கா விளையாடினால் விண்டீஸ் தான் வின் பண்ணும்\nஅநேகமா வெஸ் இண்டீஸ்,சவ்த் ஆபிரிக்கா விளையாடினால் விண்டீஸ் தான் வின் பண்ணும்\nஅப்படி வென்றால் ரதி எங்கேயோ போயிருக்கும்.\nஅப்படி வென்றால் ரதி எங்கேயோ போயிருக்கும்.\nநாளைக்கு என்ரையாக்கள் விளையாடினம்...நாளைக்கும் மழையோ\n13 பேர் பங்களாதேஸ் வெல்லும் என்றும்\n12 பேர் இலங்கை வெல்லும் என்றும் விடையளித்துள்ளனர்.\nஇன்றைக்கும் முட்டைதான் போல இருக்கு\n13 பேர் பங்களாதேஸ் வெல்லும் என்றும்\n12 பேர் இலங்கை வெல்லும் என்றும் விடையளித்துள்ளனர்.\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nசீன கப்பலில் வந்த பூனை... கொரோனா அச்சத்தால் திருப்பி அனுப்பும் முடிவுக்கு பீட்டா எதிர்ப்பு\nஅமெரிக்காவில் கொரோனா அச்சமின்றி ஓட்டு போட்ட மக்கள்\nமுல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் ஒருவர் மரணம்\nகவியும் விரியும் பெயர் முதலை அகற்றினால் விலங்கு இடையை அசைத்து ஊதிப் பாரு\nசுத்தி வளைச்சுப் போட்டாலும் மூன்று எழுத்தென்பதால் இலகுவாக இருக்கு\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nமையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட......\nசீன கப்பலில் வந்த பூனை... கொரோனா அச்சத்தால் திருப்பி அனுப்பும் முடிவுக்கு பீட்டா எதிர்ப்பு\n'கொரோனாவை தடுக்க பூனையை வீட்டுக்குள்ளே வைத்திருங்கள்' லண்டன்: கொரோனா அறிகுறியுடன் உடையவர்கள் அல்லது சுயமாக தனிமைப்படுத்தி கொண்டவர்கள் வளர்ப்பு பிராணியான பூனையை வீட்டுக்குள்ளே வைத்திருக்குமாறு பிரிட்டனை சேர்ந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. விலங்குகள் தொற்று நோயை பரப்பும் காரணியாக செயல்படும் என்பதால் , விலங்குகளின் ரோமங்கள் வழியாக அதனுடன் கொஞ்சி விளையாடும் நெருங்கியதொடர்புடையவர்களுக்கு வைரஸ் தொற்றை பரப்ப கூடுமென 'தி பிரிட்டிஷ் கால்நடை அசோசியேசன்' தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அல்லது சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் தங்களது வளர்ப்பு பிராணியை முடிந்தவரை வீட்டுக்குள் வைத்திருப்பது நலம் எனவும், கொரோனா பாதிப்புள்ளோர் தொடும் கதவுகள், கைப்பிடி போலவே வளர்ப்பு பிராணிகளின் ரோமங்கள் வழியாக பரவ வாய்ப்புள்ளது. முக்கியமாக வளர்ப்பு பிராணி உரிமையாளர்கள் தங்களது கைகளை சுத்தமாக வைத்திருப்பது அவசியமெனவும் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து பூனைகளையும் வீட்டிற்குள் அடைத்து வைக்க வேண்டுமென பரிந்துரைக்க வில்லை எனவும், வீட்டிற்குள் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் பூனைகள் வைத்திருப்பதை உரிமையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நாய், பூனையை தொடர்ந்து சமீபத்தில் அமெரிக்காவின் ப்ராங்க்ஸ் வனவிலங்கு பூங்காவில் 4 வயது பெண் புலி நாடியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இது போன்ற நிகழ்வுகளில் கூட, மனிதர்களுக்கு விலங்குகள் மூலம் கொரோனா பரவியதாக எந்த ஆதாரமும் இல்லை. மக்கள் தங்கள் வளர்ப்பு பிராணிகள் குறித்து பீதியடைய தேவையில்லை. விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா பரவியதாக எந்த ஆதாரமும் இல்லை. சில சிறிய நிகழ்வுகளில், நாய்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதில்லை. ஆனால் பூனைகளுக்கு தொற்று குறித்து அறிகுறிகள் இருக்கின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வளர்ப்பு பிராணியான பூனையை வீட்டை விட்டு வெளியே விடுவதால், அந்நியர்களால் தாக்கும் சூழல் கவலையளிக்கிறது.உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பரவலை தடுக்க சமூக விலக்கலை பின்பற்றுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக உரிமையாளர்கள் பலரும் பூனைகளை தெருக்களில் அனாதையாக விட்டு சென்றுள்ளனர். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சில பூனைகள் வீடுகளுக்குள் தங்குவதில்லை. சீனாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பூனைகள் மிக எளிதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட கூடியதாக இருப்பதாகவும், ஒரு பூனையிடம் இருந்து மற்ற பூனைகளுக்கு எவ்வித தொற்று அறிகுறியும் இன்றி பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. மரநாய்களும் கொரோனா தொற்றால் எளிதில் பாதிக்கப்பட கூடியது என்றாலும், அதன் பாதிப்பு குறைவாகவே உள்ளது. மறுபுறம், நாய்கள் எளிதில் பாதிக்கப்படவில்லை என்றும், ஐந்து நாய்களின் மலத்தில் இந்த வைரஸ் இருந்துள்ளது. ஆனால் கொரோனா தொற்று வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மனிதர்களிடம் இருந்து கொரோனா வளர்ப்பு பிராணிகளுக்கு பரவியிருக்கலாமென்பதை நிபுணர்கள் நிராகரித்து உள்ளனர். வளர்ப்பு பிராணிகள் குறித்து உரிமையாளர்கள் கவலைப்பட தேவையில்லை எனவும் கூறியுள்ளனர். https://www.dinamalar.com/news_detail.asp\nஅமெரிக்காவில் கொரோனா அச்சமின்றி ஓட்டு போட்ட மக்கள்\nமாடிசன்: அமெரிக்காவில், விஸ்கான்சின் மாகாண மக்கள், கொரோனா பரவல் அச்சமின்றி, ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்கான, 'பிரைமரி' தேர்தலில், பல மணிநேரம், நீண்ட வரிசையில் காத்திருந்து, ஓட்டுப் போட்டனர். எனினும், மில்வாகீ நகரில்,180 வாக்குச்சாவடிகளில், ஐந்தில் மட்டுமே ஓட்டுப் பதிவு நடைபெற்றது. நுாற்றுக்கணக்கான தேர்தல் பணியாளர்கள், வைரஸ் பாதிப்பிற்கு அஞ்சி, பணிக்கு வருவதை தவிர்த்தனர். இந்த இக்கட்டான இத்தருணத்தில், ஜனாதிபதி தேர்தலை தள்ளி வைக்க, ஜனநாயக கட்சி கோருகிறது. ஆனால், டிரம்பின் குடியரசு கட்சி, திட்டமிட்டபடி, நவம்பரில் தேர்தல் நடத்துவதில் உறுதியாக உள்ளது. https://www.dinamalar.com/news_detail.asp\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dinasuvadu.com/manmohan-singh-to-file-nomination-for-rajya-sabha-from-rajasthan/category/weather", "date_download": "2020-04-08T17:27:38Z", "digest": "sha1:MDEJKNOH2UGIMEWW7RLITGDT4FW7GUAP", "length": 3894, "nlines": 77, "source_domain": "dinasuvadu.com", "title": "நாளை மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்கிறார் மன்மோகன் சிங்", "raw_content": "\nஇனியசெய்தி: கொரோனாவில் இருந்து குணமடைந்த மூதாட்டி புகைப்படம் வெளியிடு.\nஉலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83,000-ஐ கடந்தது\nரூ.60 லட்சத்து 70 ஆயிரத்துக்கு ஏலம் போன ஜோஸ் பட்லர் ஜெர்சி.\nநாளை மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்கிறார் மன்மோகன் சிங்\nநாளை மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்கிறார் முன்னாள்\nநாளை மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்கிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது.ஆனால் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார்.இதற்காக வருகின்ற 13-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யுவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த முறை அசாம் மாநிலத்தில் இருந்து தேர்வான நிலையில், தற்போது அசாமில் போதுமான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் இருந்து தேர்வாகஉள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnpolice.news/category/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-04-08T17:48:36Z", "digest": "sha1:FAE664DQ7B7AFEID4OL4HTQIXT4IF4QA", "length": 17825, "nlines": 227, "source_domain": "www.tnpolice.news", "title": "கள்ளக்குறிச்சி மாவட்டம் – POLICE NEWS +", "raw_content": "\nவிழுப்புரம் மாவட்ட காவலர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்க எஸ்பி உத்தரவு\nமாற்றுத் திறனாளியை நேரில் சந்தித்து உதவிய விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nதூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 152 பேர் மீது வழக்குப்பதிவு\nதூத்துக்குடி அனைத்து காவல் நிலையங்களிலும் மருத்துவ பரிசோதனை\nமதுரை மாவட்ட காவல்துறையினர் தீவிர விழிப்புணர்வு\nபசித்தோரின் துயர் போக்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nகொரோனா வைரஸ் தொடர்பாக சமூக ஊடகத்தில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை\nமாற்றத்தை நோக்கி இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன், IPS\nசாலையில் வரைபடம் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக முக கவசங்கள் சேலம் மதுவிலக்கு SP திரு.சிவக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது.\nசமூக வலைதளத்தில், அவதூறாக கருத்து வெளியிட்டவர் கைது\nகள்ளக்குறிச்சி தீயணைப்புத்துறையினர் கிருமி நாசினி தெளிப்பு\nகள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்திரவுபடி கள்ளக்குறிச்சி மற்றும் உளுந்தூர்பேட்டை நகர வீதிகள் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீயணைப்புத்துறையினர் கிருமி […]\nகள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கள ஆய்வு.\nகள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் அவர்கள், நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருந்து கொண்டிருக்கும் நிலையில் கள்ளக்குறிச்சி நகர பகுதியல் […]\nகல்லூரி மாணவர்களுக்கு காவல் துணை கண்காணிப்பாளரின் அறிவுரைகள்.\nகள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 21 ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக […]\nசாராயம் காய்ச்ச வெல்லம் கடத்தியவர் வாகனத்துடன் கைது\nகள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவு படி கல்வராயன்மலை பகுதியில் சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் நோக்கோடு திருக்கோவிலூர் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் […]\nகள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி\nகள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் அவர்கள் தலைமையில் போலீசார் கல்வராயன் மலை ஈச்சங்காடு பகுதியில் சாராயவேட்டை நடத்தினர் அப்போது ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த […]\nஅனுமதியின்றி மதுபாட்டில் பதுக்கியவர் கைது\nகள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பதை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுபடி உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. மேற்பார்வையில் ஆய்வாளர் திருமதி.எழிலரசி தலைமையில், […]\nகள்ளக்குறிச்சியில் கோயில் உண்டியலை உடை���்து 3 லட்சம் கொள்ளை, திருக்கோவிலூர் காவல்துறையினர் விசாரணை\nகள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள பழமைவாய்ந்த வீரட்டானேசுவரர் கோவில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள், ஜன்னல் கம்பிகளை அறுத்து கொள்ளையடித்து செல்லும் சிசிடிவிக் காட்சிகள் […]\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,506)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,261)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,184)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,181)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,049)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,035)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (902)\nவிழுப்புரம் மாவட்ட காவலர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்க எஸ்பி உத்தரவு\nமாற்றுத் திறனாளியை நேரில் சந்தித்து உதவிய விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nதூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 152 பேர் மீது வழக்குப்பதிவு\nதூத்துக்குடி அனைத்து காவல் நிலையங்களிலும் மருத்துவ பரிசோதனை\nமதுரை மாவட்ட காவல்துறையினர் தீவிர விழிப்புணர்வு\n18 0 🚔 போலீஸ் நியூஸ்+ 🚔 🚨 தூத்துக்குடி மாவட்டத்தில் ‘போலீஸ் நண்பர்கள் குழு”வின் (Friends of Police) ஒரு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jaffnazone.com/news/16629", "date_download": "2020-04-08T18:34:18Z", "digest": "sha1:HMMJ45BC36QCCWMD5OO6EJTHZ763Y57B", "length": 16723, "nlines": 150, "source_domain": "jaffnazone.com", "title": "கொரோனா அச்சம்!! -தன்னைத்தானே தனிமைப்படுத்திய ஜெர்மனி அதிபர்- | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nபுதுவருட தினத்தில் 10 மணித்தியாலங்கள் ஊரடங்கு தளர்வு.. யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இல்லை..\nதிடீரென பெய்த மழைக்கு மத்தியில் மின்னல் தாக்கம்.. இளைஞன் பலி, பல இடங்களில் மரங்கள் மீதும் மின்னல் தாக்கம், வவுனியாவில் இன்று மாலை..\nகொரோனா தொற்றியவர் அம்பாறை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டார்\nமத்திய கிழக்கு நாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு தனிமைப்படுத்தல் காலத்தின் பின் கொரோனா தொற்று..\n 7வது நோயாளி சற்றுமுன் மரணம்..\n -தன்னைத்தானே தனிமைப்படுத்திய ஜெர்மனி அதிபர்-\nஉயிர் கொல்லி கொரோனா அச்சம் காரணமாக ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.\nகொரோனா வைரசால் ஜெர்மனியில் மொத்தம் 18610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 2000 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் அறிகுறி உள்ளவர்கள், அவர்களுடன் தொடர்பு உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.\nஇந்நிலையில், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், கொரோனா அச்சம் காரணமாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி போடப்பட்டது. அந்த தடுப்பூசியை ஏஞ்சலா மெர்கலுக்கு செலுத்திய டாக்டர் கோரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஏஞ்சலா மெர்கல் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.\nஅவருக்கு தொடர்ந்து மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்றும், வீட்டில் இருந்தபடியே தனது பணிகளை கவனிப்பார் என்றும் அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஇதேபோல் துணை அதிபரும் நிதி மந்திரியுமான ஸ்கால்ஸ் கடந்த வாரம் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். மறுநாள் டுவிட்டரில் பதிவிட்ட அவர், பரிசோதனையில் தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தொரியவந்திருப்பதாக கூறினார்.\nகொரோனா வைரஸ் பரவலினாலும் ஊரடங்கு சட்டத்தினாலும் முடக்கப்பட்டிருக்கும் வடக்கு மக்களுக்கு உதவுங்கள்..\nபுதுவருட தினத்தில் 10 மணித்தியாலங்கள் ஊரடங்கு தளர்வு.. யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இல்லை..\nதிடீரென பெய்த மழைக்கு மத்தியில் மின்னல் தாக்கம்.. இளைஞன் பலி, பல இடங்களில் மரங்கள் மீதும் மின்னல் தாக்கம், வவுனியாவில் இன்று மாலை..\nகொரோனா தொற்றியவர் அம்பாறை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டார்\nமத்திய கிழக்கு நாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு தனிமைப்படுத்தல் காலத்தின் பின் கொரோனா தொற்று..\n 7வது நோயாளி சற்றுமுன் மரணம்..\nபுதுவருட தினத்தில் 10 மணித்தியாலங்கள் ஊரடங்கு தளர்வு.. யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இல்லை..\nதிடீரென பெய்த மழைக்கு மத்தியில் மின்னல் தாக்கம்.. இளைஞன் பலி, பல இடங்களில் மரங்கள் மீதும் மின்னல் தாக்கம், வவுனியாவில் இன்று மாலை..\nமத்திய கிழக்கு நாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு தனிமைப்படுத்தல் காலத்தின் பின் கொரோனா தொற்று..\n 7வது நோயாளி சற்றுமுன் மரணம்..\nகொரோனா தடுப்பு செயலணி பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டுள்ளது-மேலதிக அரசாங்க அதிபர்\nபுதுவருட தினத்தில் 10 மணித்தியாலங்கள் ஊரடங்கு தளர்வு.. யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இல்லை..\n 4வது நாளில் 22 பேருக்கு பரிசோதனை எவருக்கும் தொற்றில்லை. பணிப்பாளர் தகவல்..\nஅத்தியாவசிய சேவை என கூறி யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்ட 400 கிலோ பழுதடைந்த அரிசி.. பறித்தது இராணுவம், மக்கள் அவதானம்..\nயாழ்.இணுவிலில் தங்கியிருந்த இந்தியா-திண்டுக்கல் பகுதியை சேர்ந்த குடும்பஸ்த்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் திடீர் மரணம்..\nயாழ்.குடாநாட்டின் கரையோர பகுதிகள், களப்பு பகுதிகளில் இராணுவ பாதுகாப்பு அதிகரிப்பு..\nபுதுவருட தினத்தில் 10 மணித்தியாலங்கள் ஊரடங்கு தளர்வு.. யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இல்லை..\nதிடீரென பெய்த மழைக்கு மத்தியில் மின்னல் தாக்கம்.. இளைஞன் பலி, பல இடங்களில் மரங்கள் மீதும் மின்னல் தாக்கம், வவுனியாவில் இன்று மாலை..\nநாளை 10 மணித்தியாலங்கள் தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம்.. யாழ்.மாவட்டம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இல்லை..\n9ம் திகதி காலை 6 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படும்.. யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இல்லை..\nகொள்ளைக்காரர்கள், பதுக்கல் பேர்வழிகளின் தலையில் இடி.. நிர்ணய விலையில் வடமாகாணத்திற்கு வருகிறது அத்தியாவசிய பொருட்கள்..\nபுதுவருட தினத்தில் 10 மணித்தியாலங்கள் ஊரடங்கு தளர்வு.. யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இல்லை..\nமன்னார் தராபுரம் கிராமம் இராணுவம், பொலிஸ், சுகாதார பிரிவின் முற்றுகைக்குள்.. கொரோ நோயாளியால் மாவட்டம் பூராகவும் பதற்றம்..\nநாளை 10 மணித்தியாலங்கள் தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம்.. யாழ்.மாவட்டம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இல்லை..\n9ம் திகதி காலை 6 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படும்.. யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இல்லை..\nகொள்ளைக்காரர்கள், பதுக்கல் பேர்வழிகளின் தலையில் இடி.. நிர்ணய விலையில் வடமாகாணத்திற்கு வருகிறது அத்தியாவசிய பொருட்கள்..\nயாழ்.மாவட்டத்தில் இருநாள் ஆராதனை நடாத்திய மதபோதகர் உள்ளிட்ட 6 பேர் தேவாலயத்திற்குள் முடக்கப்பட்டனர்..\nகண்டி மாவட்டத்தில் 1வது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்.. வீட்டிலிருந்த மேலும் இருவர் வைத்தியசாலையில்..\nஜனாதிபதியின் உத்தரவை மீறிய நகர மேயா் உள்ளிட்ட இருவா் கைது.. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஜனாதிபதி இறுக்கம்..\n12 வயது சிறுவனை கடத்திய ஆட்கடத்தல் கும்பல்.. சிறுவன் மீட்பு. பங்களாதேஷ் நாட்டை சேரந்த 4 பேர் உட்பட 6 கடத்தல்காரர்கள் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Placement&id=1636", "date_download": "2020-04-08T19:57:28Z", "digest": "sha1:D5CORCKZRQ7CH4IT4MXUYGXV5VIQOWK7", "length": 9140, "nlines": 155, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஒருங்கிணைப்பாளர் பெயர் : N/A\nஇ- மெயில் : N/A\nமாணவர் வேலைவாய்ப்பு சதவீதம் : N/A\nசராசரி சம்பளம் : N/A\nவேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் : N / A\nஆஸ்டல் செலவும் வங்கி கடனாக கிடைக்குமா\nகால் சென்டர்களிலும் பி.பி.ஓ.,க் களிலும் என்ன பணி செய்கின்றனர்\nஎன் பெயர் கலைவாணன். ஆட்டோமொபைல் டிசைன் தொழில்துறை மற்றும் அதற்கான வாய்ப்புகள் பற்றியும், அத்துறையில் எவ்வாறு நுழைவது என்பது பற்றியும் தயவுசெய்து கூறுங்கள்.\nஒயர்லெஸ் படிப்புகள் பற்றிக் கூறவும். இன்றையச் சூழலில் இது நல்ல துறைதானா\nவி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்பில் என்ன பிரிவுகள் உள்ளன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.cryptoratesxe.com/Lcx-cantai-toppi.html", "date_download": "2020-04-08T18:33:26Z", "digest": "sha1:CGUMFLGMV7PVV5VRLQI26UD2OKGAPSDQ", "length": 9272, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "LCX சந்தை தொப்பி", "raw_content": "\n3779 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nLCX இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் LCX மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nLCX இன் இன்றைய சந்தை மூலதனம் 673 190 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nLCX இன்று ஆன்லைனில் மூலதனமாக்கல் டாலர்களில். LCX சந்தை மூலதனம் என்பது LCX வழங்கப்பட்ட கிரிப்டோகரன்ஸிகளின் மொத்தமாகும். LCX இன் மூலதனம் திறந்த மூலங்களிலிருந்து எடுக்கப்படுகிறது. LCX சந்தை தொப்பி இன்று $ 673 190.\nஇன்று LCX வர்த்தகத்தின் அளவு 39 186 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nLCX வர்த்தகம் பல்வேறு கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நடைபெறுகிறது. LCX வர்த்தக விளக்கப்படம் ஒவ்வொரு நாளும் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. LCX பெரும்பாலான கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நிகழ்நேர வர்த்தகத்தில், எங்கள் வலைத்தளம் LCX இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறது. LCX மூலதனம் $ 48 900 அதிகரித்துள்ளது.\nLCX சந்தை தொப்பி விளக்கப்படம்\nLCX பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் மூலதனம். LCX வாரத்திற்கு மூலதனமயமாக்கல் 19.36%. 0% - LCX ஆண்டிற்கான சந்தை மூலதன மாற்றம். இன்று, LCX மூலதனம் 673 190 அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nLCX இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான LCX கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nLCX தொகுதி வரலாறு தரவு\nLCX வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை LCX க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nLCX 08/04/2020 இல் சந்தை மூலதனம் 673 190 அமெரிக்க டாலர்களுக்கு சமம். 06/04/2020 LCX மூலதனம் 624 290 US டாலர்களுக்கு சமம். 05/04/2020 LCX மூலதனம் 612 864 US டாலர்களுக்கு சமம். LCX சந்தை மூலதனம் is 596 600 இல் 04/04/2020.\n02/04/2020 LCX சந்தை மூலதனம் 582 840 அமெரிக்க டாலர்களுக்கு சமம். 01/04/2020 இல், LCX சந்தை மூலதனம் $ 685 059. LCX 31/03/2020 இல் மூலதனம் 564 001 US டாலர்கள்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் ந��ணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.cryptoratesxe.com/Playcoin-cantai-toppi.html", "date_download": "2020-04-08T18:40:55Z", "digest": "sha1:IGJEA6JY72FSP7TYVXXT77QL2VL3RDZX", "length": 9402, "nlines": 96, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "PlayCoin சந்தை தொப்பி", "raw_content": "\n3779 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nPlayCoin இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் PlayCoin மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nPlayCoin இன் இன்றைய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nPlayCoin இன் சந்தை மூலதனத்தில் மாற்றம் எங்கள் வலைத்தளம் ஒரு நாளைக்கு ஒரு முறை பிடிக்கிறது. PlayCoin மூலதனம் என்பது திறந்த தகவல். கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் கிரிப்டோகரன்சி PlayCoin இன் வர்த்தகத்தின் அடிப்படையில், PlayCoin இன் மூலதனத்தை நீங்கள் மதிப்பீடு செய்யலாம். PlayCoin சந்தை தொப்பி இன்று 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஇன்று PlayCoin வர்த்தகத்தின் அளவு 119 223 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nPlayCoin வர்த்தக அளவுகள் இன்று = 119 223 அமெரிக்க டாலர்கள். PlayCoin க்கான தினசரி வர்த்தக விளக்கப்படம் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. PlayCoin பல கிரிப்டோ பரிமாற்றங்களில் ஆன்லைன் வர்த்தகம் நடைபெறுகிறது, ஒரு நாளைக்கு PlayCoin வர்த்தகத்தின் மொத்த அளவைக் காட்டுகிறோம். PlayCoin சந்தை தொப்பி $ 0 அதிகரித்துள்ளது.\nPlayCoin சந்தை தொப்பி விளக்கப்படம்\nPlayCoin பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் சந்தை மூலதனம். -100% - மாதத்திற்கு PlayCoin இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். -100% - PlayCoin ஆண்டிற்கான சந்தை மூலதன மாற்றம். PlayCoin இன் சந்தை மூலதனம் இப்போது 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nPlayCoin இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான PlayCoin கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nPlayCoin தொகுதி வரலாறு தரவு\nPlayCoin வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை PlayCoin க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nPlayCoin சந்தை மூலதனம் is 0 இல் 08/04/2020. PlayCoin சந்தை மூலதனம் is 0 இல் 07/04/2020. PlayCoin மூலதனம் 0 அமெரிக்க ட��லர்கள் 06/04/2020. PlayCoin 05/04/2020 இல் மூலதனம் 0 US டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/two-kkr-pacers-unfit-for-the-ipl-season-2019", "date_download": "2020-04-08T18:31:25Z", "digest": "sha1:SYY4HKYH7J2E5C6KZRZZMPKOIRKZMGWL", "length": 9297, "nlines": 98, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐ பி எல் 2019 : காயம் காரணமாக வெளியேறிய கமலேஷ் நாகர்கோட்டி மற்றும் ஷிவம் மாவி", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஉலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர் பார்த்து காத்து கிடக்கும் இந்தியன் பிரீமியர் லீக் எனபடும் ஐ.பி.எல் போட்டி மார்ச் 23 ஆம் தேதி தொடங்குகிறது.\nமுதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்ப்ர் கிங்ஸ் அணியை ஒரு முறையேனும் கோப்பையை வென்றே தீர வேண்டும் எனும் முனைப்புடன் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர் கொள்கிறது. இத்தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த இரு இளம் வீரர்கள் காயம் காரணமாக வெளியேறியுள்ளனர். அதைப்பற்றி இத்தொகுப்பில் காண்போம்.\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த இளம் வீரர் கமலேஷ் நாகர்கோட்டி காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த முறையும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஐ.பி.எல் சீசனிலும் காயம் காரணமாக ஆடவில்லை, அவர் மட்டுமில்லாமல் இளம் வீரரான ஷிவம் மாவியும் முதுகு வலி காரணமாக வெளியேறியுள்ளார்.\nஇதை பற்றி கொல்கத்தா அணி நிர்வாகம் கூறியதாவது \"இவர்களுள் ஒருவருக்கு மாற்றுதலாக ச��்தீப் வாரியரை அணியில் சேர்த்துள்ளோம்\". சந்தீப் வாரியர் கடந்த டிசம்பரில் நடந்த ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கபடாமல் இருந்தார்.\nசந்தீப் வாரியர் கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்தவர், வேகப்பந்து வீச்சாளரான இவர் நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பையில் கேரளாவுக்கு அதிக விக்கெட்டை வீழ்த்தியவர் ஆவார். அது மட்டுமில்லாமல் ரஞ்சி கோப்பையிலும் கேரளாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர். ஆந்திராவுக்கு எதிராக நடந்த சையது முஷ்டாக் கோப்பை போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டையும் வீழ்த்தினார்.\nசந்தீப் வாரியர் 2013-2015 ஐ பி எல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பெர்குசன், ப்ரித்திவி ராஜ் போன்றோடு இணைந்து கொள்வார் சந்தீப்.\nமேலும் கடந்த ஆண்டு நாகர்கோட்டிக்கு பதிலாக ஆடிய பிரசித் கிருஷ்ணாவும் அணியில் சேர்க்கபட்டுள்ளார். உள்ளுர் போட்டிகளில் கொல்கத்தா மாநிலத்துக்குகாக விளையாடும் இவர் கடந்த ஆண்டு 7 மேட்சுகள் ஆடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் தன் வசப்படுத்தினார்.\n19 வயதே ஆன ஷிவம் மாவி மற்றும் கமலேஷ் நாகர்கோட்டி இந்தியாவுக்கான 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் விளையாடுகின்றனர். கடந்த ஆண்டு ப்ரித்திவி ஷா தலைமையிலான இந்த அணி நான்காவது முறையாக உலககோப்பை வென்றது. கமலேஷ் நாகர்கோட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 3.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்க பட்டார்.\nஷிவம் மாவி 2018 ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல் சீசனில் கொல்கத்தா அணிக்காக அறிமுகம் ஆனார். கடந்த ஆண்டு நடந்த விஜய் ஹசாரே கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர் விஜய் ஹாசாரே கோப்பையில் உத்திர பிரதேச அணிக்காக விளையாடுகிறார். சவுராஸ்டிரா அணிக்கு எதிராக விளையாடும் போது இச்சாதனையை படைத்தார்.\n2019 ஆம் ஆண்டுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி :\nதினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா,க்ரிஸ் லயன், ஆண்ரே ரசல்,சுனில் நரைன், சுபம் கில்,ப்யூஸ் சாவ்லா,குல்தீப் யாதவ்,ப்ரதேஷ் கிருஷ்னா, நிதிஷ் ராணா,ரின்கு சிங், கரோலஸ் ப்ரத்வொய்ட்,லூக்கி பெர்குசன்,ஆன்ரிச்,நிகில் நாயக்,குர்னே, யரா ப்ரித்திவி ராஜ்,ஜோ டென்லி, ஸ்ரீகாந்த் முகுந்த்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristianmessages.com/preach/", "date_download": "2020-04-08T18:52:22Z", "digest": "sha1:BFD2EXP5YRC5VK2UKJIRLCBMNNDNLWT3", "length": 6708, "nlines": 84, "source_domain": "tamilchristianmessages.com", "title": "விதையை விதையுங்கள் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\n“சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்தி சொல்லு”\nநம்முடைய வாழ்க்கையில் கர்த்தருடைய வசனத்தைப் போதிப்பதே பிரதானமானது. விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். அந்த விதைகள் என்ன வேதவசனங்கள். விதைப்பது நம்முடைய கடமை. விளையச் செய்வதோ தேவன் செய்கிறார். இன்றைக்கு அநேகர் விதைகளை விதைப்பதற்கு பதிலாக களைகளை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அநேக ஊழியர்கள் என்று சொல்லுகிறவர்கள் களைகளை விதைக்கிறார்கள். களைகள் என்பது கட்டுக்கதைகள். கட்டுக்கதைகள் ஒருக்காலும் விதைகள் ஆகாது. அவைகள் விதைகளை முளைக்கும்பொழுது அவைகளை நெருக்கிப்போடும்.\nநம்முடைய வாழ்க்கையில் எதை விரும்புகிறோம் கட்டுக்கதைகளை விரும்புகிறோமோ விதையாகிய தேவனுடைய வசனத்தை கேட்க மக்களுக்கு விருப்பமில்லை. களைகளைத் தங்களுடைய வாழ்க்கையில் பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். நம்முடைய வாழ்க்கையில் இது ஒரு காலும் பிரயோஜனமற்றது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். நாம் களைகளோடு நாமும் ஒருநாள் எரிக்கப்பட்டு, அழிக்கப்பட்டு போய்விடுவோம்.\n2 தீமோத்தேயு 4:5 -ல் “நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று” என்று பவுல் சொல்லுகிறார். நம்முடைய பணி வேத சத்தியத்தை தெளிவாய் ஆராய்ந்து போதிப்பதும், அதன்படி நடப்பதே ஆகும். அந்த பணியை நாம் செய்வோம். நாம் மெய்யாலுமே கர்த்தர் நம் கரத்தில் கொடுத்திருக்கிற பணியை நிறைவேற்றவில்லையென்றால் நாம் களைகளை விதைக்கிறவர்களாக இருப்போம். மேலும் நாம் தவறான இச்சைகளுக்கு இடங்கொடுத்து, ஒழுக்கமில்லாத சந்ததி உருவாக நாம் காரணராக மாறி, ஆசீர்வாதமான சந்ததியாக இழந்து காணப்படுவோம். ஜாக்கிரதையாக நாம் வாழ்வோமாக.\nPreviousகர்த்தருடைய ஜெபம் | பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jodilogik.com/wordpress/ta/index.php/tag/wedding-feast/", "date_download": "2020-04-08T19:08:43Z", "digest": "sha1:L6DGY3SNUR433IQ6ET7GME47ZO5RPVJD", "length": 4616, "nlines": 72, "source_domain": "www.jodilogik.com", "title": "Wedding Feast Archives Tags - ஜோடி Logik வலைப்பதிவு", "raw_content": "\nஇங்கே கிளிக் செய்யவும் - WP மெனு கட்டடம் பயன்படுத்த\nஇங்கே கிளிக் செய்யவும் - தேர்வு அல்லது ஒரு மெனு உருவாக்க\nமுகப்பு குறிச்சொற்கள் திருமண விருந்து\nதென்னிந்திய திருமண விருந்து பந்தை கைப்பற்றுதல் ஒரு வழிகாட்டியாக\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஜனவரி 14, 2016\nதமிழ் திருமண Biodata வடிவம் – இலவசமாக வார்த்தை டெம்ப்ளேட்கள் பதிவிறக்கம்\nஇந்தி Biodata திருமணம் – பதிவிறக்க இலவச வார்த்தை டெம்ப்ளேட்கள்\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2017-2018 ஒப்பனை மேஜிக் தீர்வுகள் பிரைவேட். லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/neomit-p37085926", "date_download": "2020-04-08T19:15:21Z", "digest": "sha1:VCPKCYZFE2MV4GU2PX6J4CEHALFXUUST", "length": 21846, "nlines": 308, "source_domain": "www.myupchar.com", "title": "Neomit in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Neomit payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Neomit பயன்படுகிறது -\nகுமட்டல் மற்றும் வாந்தி मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Neomit பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Neomit பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணி பெண்களுக்கு Neomit-ஆல் எந்தவொரு பக்க விளைவும் இல்லை.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Neomit பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மிதமான பக்க விளைவுகளை Neomit ஏற்படுத்தலாம். நீங்கள் பக்க விளைவுகளை உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்தி விட்டு உங்கள் மருத்துவரை சந்திக்கவும். உங்கள் மருத்துவர் அறிவுறுத்தினால் மட்டுமே அதனை மீண்டும் எடுக்கவும்.\nகிட்னிக்களின் மீது Neomit-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Neomit ஆபத்தானது அல்ல.\nஈரலின் மீது Neomit-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது மிதமான பக்க விளைவுகளை Neomit கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஇதயத்தின் மீது Neomit-ன் தாக்கம் என்ன\nNeomit-ஐ உட்கொண்ட பிறகு உங்கள் இதயம் மீது பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம். அப்படி நடந்தால், இதன் பயன்பாட்டை நிறுத்தவும். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கேற்ப நடக்கவும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Neomit-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Neomit-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Neomit எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Neomit-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Neomit உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Neomit-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Neomit-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Neomit உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Neomit எடுத்துக் கொள்ளலாம்.\nமதுபானம் மற்றும் Neomit உடனான தொடர்பு\nமதுபானம் அருந்துவதையும் Neomit உட்கொள்வதையும் ஒன்றாக செய்யும் போது, உங்கள் உடல் நலத்தின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Neomit எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Neomit -ஐ பயன்படுத்துனீ���்களா\nஎவ்வளவு Neomit -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nNeomit -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Neomit -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/aluminium-foil-container-business-idea/", "date_download": "2020-04-08T19:16:22Z", "digest": "sha1:ORHBCXUNU37PQ3G5K7JACA6VHWNAFX24", "length": 13915, "nlines": 119, "source_domain": "www.pothunalam.com", "title": "அலுமினியம் ஃபாயில் கண்டைனர் தயாரிப்பு தொழில்..!", "raw_content": "\nஅலுமினியம் ஃபாயில் கண்டைனர் தயாரிப்பு தொழில்..\nஅலுமினியம் ஃபாயில் கண்டைனர் பிசினஸ் ஐடியா..\nநீங்கள் புதிய தொழில் துவங்க ஆர்வம் உள்ளவரா..\nஎன்ன தொழில் செய்யலாம் என சிந்தித்து கொண்டிருப்பவரா..\nதமிழகத்தில் பெரிய அளவில் போட்டிகள் கிடையாது. உள்ளூர் மார்க்கெட்டை குறிவைத்து இறங்கினால் நமக்கு நல்ல லாபம்தான் சில பெரிய ஹோட்டல்களில் பார்சல் செய்து தரும் உணவுப் பொருட்கள் வீட்டுக்குப் போகிறவரை சூடாக இருக்கிற மாதிரி அலுமினியம் ஃபாயில் பாக்ஸில் போட்டுத் தருவார்கள். இந்த அலுமினியம் ஃபாயில் கன்டெய்னர்களைத் தயாரிக்கும் தொழிலைத்தான் நாம் இந்த வாரம் பார்க்கப்போகிறோம்.\nசரி வாங்க அலுமினியம் ஃபாயில் கண்டைனர் தயாரிப்பு தொழில் பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nகாயர் பித்து தயாரிப்பு தொழில் பற்றிய ஆலோசனை..\nசுயதொழில் – மூலப்பொருள் செலவுகள்:\nநாள் ஒன்றுக்கு 80 கிலோ வரை உற்பத்தி செய்ய முடியும். இதற்கு 100 கிலோ மூலப்பொருள் தேவைப்படும். உற்பத்தி செய்யும்போது 20 சதவிகிதம் கழிவு போய்விடும்.\n1 கிலோ மூலப்பொருள் விலை 200 முதல் கிடைக்கும். கழிவு போக கிலோவுக்கு 225 நடுத்தர சைஸ் பாக்ஸ்கள் கிடைக்கும்.\nஇந்த பாக்ஸ்களை 1,500 எண்ணிக்கையில் அட்டைப் பெட்டிகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்ப வேண்டியது தான்.\nஒரு மாதத்துக்கு (25 வேலை நாட்கள்) மூலப்பொருட்கள் செலவு 100X200X25=5,00,000 ரூபாயாக இருக்கும்.\nதயாரிப்பு தொழில் – மூலப்பொருட்கள் கிடைக்கும் இடம்:\nஇதற்கான மூலப்பொருளான அலுமினியம் ரோல் ஜிண்டால் அலுமினியம் (Jindal Aluminium), குஜராத் ஃபாயில்ஸ் (Gujarat Foils) மற்றும் டால்கோ (Talco) போன்ற நிறுவனங்களிலிருந்து கிடைக்கும். அருகில் உள்ள விற்பனை மையங்களில் இருந்து வாங்கிக்கொள்ள முடியும்.\nமாதத்துக்கு 2.5 டன் தேவை என்கிற போது, இரண்டு மாதத்துக்கு ஒருமுறை என மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம். போக்குவரத்து செலவு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தோராயமாக 20 ஆயிரம் செலவாகும்.\nசிறுதொழில் – டி ஷர்ட் பிரிண்டிங் தொழில் நல்ல வருமானம்..\n250மி பெட்டிக்கு 40 மைக்ரான் அளவு ரோலும், 450மி பெட்டிக்கு 42 மைக்ரான், 750மி பெட்டிக்கு 45 மைக்ரான் அளவில் மூலப்பொருட்கள் வாங்கவேண்டும்.\nதேவையான டை-யை இயந்திரத்தில் பொருத்தி, இந்த அலுமினிய ரோல்களை உட்செலுத்தினால் அலுமினியம் பாக்ஸ்களாக தனித்தனியே வந்து விடும். இவற்றை பாலிதீன் கவர்களில் அடைத்து, பேக்கிங் செய்யவேண்டும்.\nதயாரிப்பு தொழில் – விற்பனை வரவு\nஒரு பாக்ஸ் ரூ.1.60 வரை விற்க முடியும். 80 கிலோ மூலப்பொருளுக்கு 18,000 பாக்ஸ்கள் வரை ஒரு நாளில் உற்பத்தி செய்ய முடியும்.\nஇதன் அடிப்படையில் மாதத்துக்கு 25 வேலை நாட்கள் என்று கணக்கிட்டால், ஒரு மாத விற்பனை வரவு (18,000X1.60X25= 7,20,000) ஆக இருக்கும்.\nகழிவு மூலப்பொருளை கிலோ ரூ.60 முதல் 70 வரை திரும்ப விற்க முடியும். அந்தவகையில் மாத வரவு 30,000 (20X60X25 = 30,000).\nதயாரிப்பு தொழில் – செலவுகள்\nஅலுமினிய பெட்டிகளை பாலிதீன் கவரில் அடைத்து, அட்டைப் பெட்டியில் பேக் செய்ய ஒரு பாக்ஸுக்கு 10 காசுகள் செலவாகும்.\nஇதன்படி 1,500 ஃபாயில்கள் என்கிற கணக்கில் அட்டைப்பெட்டியில் அடைப்பதற்கு ஒரு மாதத்துக்கு பேக்கிங் செலவு ரூ.45,000/-.\nதயாரிப்பு தொழில் – சந்தை வாய்ப்பு:\nபோட்டியே இல்லாத தயாரிப்பு தொழில் என்பதால் பெரிய ஹோட்டல்கள், ரெஸ்ட்ராரண்ட் அதிகமாக விற்பனை செய்யலாம், அதேபோல் திருவிழாக்காலங்களில் இவற்றின் தேவை அதிகமாக இருக்கும்.\nஇந்த அலுமினியம் ஃபாயில் கண்டைனர் இயந்திரம் அலிபாபா மற்றும் இந்தியாமார்ட் போன்ற வெப்சைட்டில் நாம் ஆடர் செய்தும் வாங்கலாம். இந்த இயந்திரங்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு லிங்கையும் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.\nடிஜிட்டல் பிளக்ஸ் பிரிண்டிங் பிசினஸ் சுயதொழில் ..\nஇது போன்று தயாரிப்பு தொழில், சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> புதிதாக என்ன தொழில் செய்யலாம்..\nவீட்டில் இருந்து செய்யும் 5 கணினி அடிப்படை தொழில்கள்..\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nபினாயில் தயாரிப்பு விலை ரூ.1,000/- மாத வருமானம் 20,000/- லாபம்..\nவீட்டில் இருந்து செய்யும் சிறு தொழில் பட்டியல்கள்.. Suya tholil..\nடிஜிட்டல் பிளக்ஸ் பிரிண்டிங் பிசினஸ் சுயதொழில் ..\nவீட்டில் இருந்து செய்யும் 5 கணினி அடிப்படை தொழில்கள்..\nஇயற்கை உரம் வகைகள் | இயற்கை உரம் தயாரிப்பு | use of fertilizers |\npal sothai patti vaithiyam | பல் சொத்தை பாட்டி வைத்தியம்..\nஅரிசி பாயாசம் செய்வது எப்படி..\nகிறிஸ்தவ குழந்தை பெயர்கள் 2020.. christian baby names in tamil..\n சிவகங்கை மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020..\nஆண் குழந்தை சிவன் பெயர்கள்..\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2020..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2020/03/21000531/1182997/Ayutha-Ezhuthu--Corona-Outbreak---Lessons-to-learn.vpf", "date_download": "2020-04-08T17:18:17Z", "digest": "sha1:OQMOIHJG6ROAY7BDLGMQOBWRI47QAWR4", "length": 11126, "nlines": 92, "source_domain": "www.thanthitv.com", "title": "(20.03.2020) ஆயுத எழுத்து : கொரோனா : கற்றுக் கொள்ள வேண்டியது என்ன...?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(20.03.2020) ஆயுத எழுத்து : கொரோனா : கற்றுக் கொள்ள வேண்டியது என்ன...\n(20.03.2020) ஆயுத எழுத்து : கொரோனா : கற்றுக் கொள்ள வேண்டியது என்ன... - சிறப்பு விருந்தினராக - Dr.சி.என்.ராஜா , இந்திய மருத்துவ சங்கம் // பானு சந்தர் , அரசியல் விமர்சகர் // கோவர்தன் , சாமானியர் // வெற்றிச்செல்வன் , பூவுலகின் நண்பர்கள் // Dr.சாந்தி ரவீந்திரநாத், மருத்துவர்\n(20.03.2020) ஆயுத எழுத்து : கொரோனா : கற்றுக் கொள்ள வேண்டியது என்ன...\nசிறப்பு விருந்தினராக - Dr.சி.என்.ராஜா , இந்திய மருத்துவ சங்கம் // பானு சந்தர் , அரசியல் விமர்சகர் // கோவர்தன் , சாமா��ியர் // வெற்றிச்செல்வன் , பூவுலகின் நண்பர்கள் // Dr.சாந்தி ரவீந்திரநாத், மருத்துவர்\n* பிரதமரின் ஆலோசனை படி தமிழக அரசு நடவடிக்கை\n* இந்தியாவில் 5-ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை\n* சுய ஊரடங்கை வலியுறுத்தும் பிரதமர்\n*ஒரு நாள் மூடப்படும் ஓட்டல்கள், கடைகள்\n* கோயில்களில் ரத்து செய்யப்பட்ட பக்தர்கள் தரிசனம்\n* விற்பனை சரிவை சந்தித்த டாஸ்மாக்\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nமக்கள் நடமாட்டத்தை குறைக்க புது அறிவிப்பு\nநோய் தொற்று பரவுவதை தவிர்க்க, எதிர்நோக்கும் பண்டிகை காலத்தில் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nவிமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்\nஅமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.\n(08.04.2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு நீட்டிப்புக்கு தயாராகிறதா இந்தியா...\nசிறப்பு விருந்தினராக - மருது அழகுராஜ், அ.தி.மு.க || கண்ணதாசன், தி.மு.க || ஜெகதீஷ், சமூக ஆர்வலர் || செல்லூர் ராஜூ, கூட்டுறவு அமைச்சர் || Dr.கணேஷ், மருத்துவர்\n(07.04.2020) ஆயுத எழுத்து - கொரோனா Vs ஹைட்ராக்சிக்ளோரோகுவின்\nசிறப்பு விருந்தினராக - Dr.விஜயராகவன், மருத்துவர் //பி.ஏ.கிருஷ்ணன்,அரசியல் விமர்சகர் // செந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர் // ஜெயசீலன், மருந்து உற்பத்தியாளர்\n(06.04.2020) ஆயுத எழுத்து - சமூக பரவல் தடுக்கப்பட்டதா..\nசிறப்பு விருந்தினராக - கணபதி, பத்திரிகையாளர் || புகழேந்தி, பொருளாதார நிபுணர் || Dr.அன்புமணி ராமதாஸ், பா.ம.க.,எம்.பி || சுமந்த் சி ராமன், அரசியல் விமர்ச��ர்\n(05.04.2020) ஆயுத எழுத்து ஸ்பெஷல் - விளக்கேற்றும் இந்தியா : விலகுமா கொரோனா இருள் \nசிறப்பு விருந்தினராக - பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // Dr.ரவிகுமார், மருத்துவர் // ஸ்ரீராம் சேஷாத்ரி, அரசியல் விமர்சகர் // பாலசந்திரன் ஐ.ஏ.எஸ், அரசு அதிகாரி(ஓய்வு)\n(04.04.2020) ஆயுத எழுத்து - கேள்விக்குறியாகிறதா ஊரடங்கு : காரணம் யார்\nசிறப்பு விருந்தினராக - சரவணன்,நெல்லை காவல் து.ஆணையர் || ஜெகதீஷ்,சமூக ஆர்வலர் ||ராஜேந்திரன்,ஐஏஎஸ்(ஓய்வு) || விக்கிரம ராஜா,வணிகர் சங்க பேரமைப்பு\n(03.04.2020) ஆயுத எழுத்து - கோர முகம் காட்டுகிறதா கொரோனா \nசிறப்பு விருந்தினராக - Dr.குகநாதன், மருத்துவர் // கமலகண்ணன்,சாமானியர் // ஸ்ரீராம், அரசியல் விமர்சகர் // செந்தில் ஆறுமுகம், அரசியல் விமர்சகர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.valaitamil.com/vanilla-ice-cream_5495.html", "date_download": "2020-04-08T17:58:40Z", "digest": "sha1:FS44XEKW5VH4IK72ZQEKKQCKWVPKBZW3", "length": 15333, "nlines": 239, "source_domain": "www.valaitamil.com", "title": "வெனிலா ஐஸ்கிரீம் | Vanilla Ice Cream", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சமையல் இனிப்பு\nவெனிலா ஐஸ்கிரீம் (Vanilla Ice Cream)\nகட்டிப்பால் - 1/4 கப்\nபால்மா - 1/2 கப்\nதண்ணீர் - 3/4 கப்\nவனிலா எஸன்ஸ் - 1/4 டீஸ்பூன்\n1.ஒரு பாத்திரத்தில் கட்டிப்பாலுடன் கால் கப் தண்ணீர் விட்டு வனிலா சேர்த்து கரைத்து கொள்ளவும்.பால்மாவை மீதி அரை கப் தண்ணீரில் கட்டி இலாமல் கரைக்கவும்.இரண்டையும் தனித்தனியே ஃபிரீஸரினுள் அரை மணிநேரம் வைத்து எடுக்கவும்.\n2.ஒரு பெரிய பாத்திரத்தில��� ஜில் தண்ணீர் நிரப்பி அதனுள் பால்மா கரைசல் பாத்திரத்தை வைத்து கரண்டியால் நன்கு பொங்க பொங்க அடிக்கவும்.பின்னர் இதை கட்டிப்பால் கரைசலினுள் சேர்த்து மெதுவாக கலக்கவும். பின்னர் ஒரு தட்டையான பாத்திரத்தில் கலவையை ஊற்றி ஃபிரீஸரில் ஒரு மணி நேரம் வைத்து எடுக்கவும்.மீண்டும் கரண்டியால் பொங்க பொங்க அடிக்கவும்.ஃபிரீஸரில் வைத்து இறுகியதும் எடுத்து பரிமாறலாம்.\nமிகவும் பயனுள்ளது நன்றி சமயல்டிப்ஸ் m.sasikumar. koodapattu\nமிகவும் பயனுள்ளது நன்றி சமயல்டிப்ஸ் nanraulathu\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noyyalmedia.com/article_list.php?categoryId=19", "date_download": "2020-04-08T18:45:57Z", "digest": "sha1:ECK3JFK5PID5DFZG3MZ7JFKCXU6UGIDS", "length": 3770, "nlines": 90, "source_domain": "noyyalmedia.com", "title": "Noyyal Media - Take a another look்", "raw_content": "\nகொத்தமல்லி புதினா தோசை செய்யலாம் வாங்க....\nஆரோக்கியம் தரும் கொள்ளு ரசம் மற்றும் கொள்ளு மசியல் செய்யலாம் வாங்க..\nவெண்டைக்காய் புளிக்குழம்பு செய்யலாம் வாங்க....\nசுவையான சூப்பரான வெண்டைக்காய் கார குழம்பு செய்யலாம் வாங்க...\nசுவையான தேங்காய் சாதம் செய்யலாம் வாங்க....\nமுட்டை பணியாரம் செய்யலாம் வாங்க....\nஆட்டுக்கால் குழம்பு செய்யலாம் வாங்க...\nசிக்கன் பெப்பர் ப்ரை எப்படி செய்வதென்று பார்ப்போம்...\nகுழந்தைகளுக்கு பிடித்தமான பீட்ரூட் அல்வா செய்யலாம் வாங்க....\nகுளிர்காலத்துக்கு ஏற்ற சிறந்த உணவு கொள்ளு ரசம்.. வாங்க செய்யலாம்...\nதமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோ\nஅடுத்த 4 நாட்களில் தமிழகத்தின் 15 ம\nயார் இந்த பீலா ராஜேஷ்\nதனித்து இருப்போம்... விழித்து இருப்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத\nசென்னையில் இருந்து கோவைக்கு தினமும்\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்\nகோவையில் அடியோடு குறைந்த நகைப்பறிப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.understandqurantamil.com/our-activities/", "date_download": "2020-04-08T19:08:43Z", "digest": "sha1:2JLMZBQCSTU2MJLCM24VDU3F73TSYEFK", "length": 6580, "nlines": 118, "source_domain": "www.understandqurantamil.com", "title": "Our Activities | Understand Quran Tamil", "raw_content": "\n50% சொற்களைப் புரிந்து கொள்ள\n70% சொற்களைப் புரிந்து கொள்ள\n100% சொற்களைப் புரிந்து கொள்ள\nஏன் குர்ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nமனனம் செய்ய உதவும் சாதனங்கள்\nகுர் ஆனிய அரபி தொகுப்பு\nநாம் ஏன் குர்’ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nகற்றுக்கொள்ளுங்கள் & கற்றுக் கொடுங்கள்:\n50% சொற்களைப் புரிந்து கொள்ள\n70% சொற்களைப் புரிந்து கொள்ள\n100% சொற்களைப் புரிந்து கொள்ள\nஏன் குர்ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nமனனம் செய்ய உதவும் சாதனங்கள்\nகுர் ஆனிய அரபி தொகுப்பு\nநாம் ஏன் குர்’ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nகற்றுக்கொள்ளுங்கள் & கற்றுக் கொடுங்கள்:\nமொழிபெயர்ப்பு மூலம் இலவச ஆன்லைன் குர்ஆன் வார்த்தைகள்\nஉங்கள் அறிவை அதிகரிக்க குர்ஆன் கட்டுரைகள்\nஉங்கள் நம்பிக்கை அதிகரிக்க தூண்டுதலாக செய்திகள்\nசமீபத்திய மேம்படுத்தல்கள் மற்றும் பல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/latest-news/76776-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A.html", "date_download": "2020-04-08T17:46:47Z", "digest": "sha1:H7RU443UYABWKKBPAY5A3QC4EHHTDU3X", "length": 33268, "nlines": 373, "source_domain": "dhinasari.com", "title": "வைரலாகும் மீம்ஸ்களால் அச்சமடையும் பாமக வேட்பாளர்கள் - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஅமெரிக்க டாலருக்கு நிகராக, இலங்கை ரூபாய் படுவீழ்ச்சி\nபிரதமர் மோடி… இன்று ‘ஹிட்’டான மூன்று விஷயங்கள்\nதமிழகத்தில்… டாக்டர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று: இன்று மேலும் 48 பேருக்கு உறுதியானது\nவேலூர் அருகே… கொரோனா ஆய்வுக்குச் சென்ற சுகாதாரப் பணியாளர்கள் சிறைபிடிப்பு\nதூத்துக்குடியில்… நகை கொள்ளைபோனதாக நாடகம் ஆடிய பெண்ணின் கணவன் தூக்கிட்டு தற்கொலை\nதமிழகத்தில்… டாக்டர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று: இன்று மேலும் 48 பேருக்கு உறுதியானது\nமே 20 க்கு பின்னர் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு\nவேலூர் அருகே… கொரோனா ஆய்வுக்குச் சென்ற சுகாதாரப் பணியாளர்கள் சிறைபிடிப்பு\nகொரோனா: சென்னைப் பகுதியில் பட்டியல்\nகொரோனா: தஞ்சாவூர் மாவட்டத்தில் 20 கிராமங்கள் சீல்\nபிரதமர் மோடி… இன்று ‘ஹிட்’டான மூன்று விஷயங்கள்\nஅரசு விளம்பரங்களை நிறுத்த சோனியா கூறிய யோசனை\nகொரோனா: மருத்துவ உதவி பணியாளர்களுக்கு முககவசம்\nகொரோனா: தினமும் 1000 கவச ஆடைகள் உற்பத்தி\nஅமெரிக்க டாலருக்கு நிகராக, இலங்கை ரூபாய் படுவீழ்ச்சி\nபிரதமர் மோடி… இன்று ‘ஹிட்’டான மூன்று விஷயங்கள்\nவெள்ளிக்கிழமை தொழுகையை தடுக்கச் சென்ற போலீஸுக்கு கல்வீச்சு: இது பாகிஸ்தானில்\nபாகிஸ்தானையும் பதம் பார்த்த தப்ளிக் இ ஜமாத்: 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nகொரோனா: மேலும் ஒரு ஹாலிவுட் நட்சத்திரம் உயிரிழப்பு\nவேலூர் அருகே… கொரோனா ஆய்வுக்குச் சென்ற சுகாதாரப் பணியாளர்கள் சிறைபிடிப்பு\nதூத்துக்குடியில்… நகை கொள்ளைபோனதாக நாடகம் ஆடிய பெண்ணின் கணவன் தூக்கிட்டு தற்கொலை\n‘சொந்த செலவில்’ உதவிகளை வழங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஇன்று மேலும் 69 பேருக்கு கொரோனா: அதில் 6 பேர் ‘தில்லி’ மாநாட்டில் கலந்து…\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nமேலதிகாரியை புகழ்வது மட்டும் செய்து வேலை செய்யாமல் இருக்கலாமா\nதூய்மை பணியாளர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்\nஅருணாசலேஸ்வரர் கோயிலில் திருக்க��்யாண வைபோகம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் ஏப்ரல் -08 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஎம பயம் நீக்கி எல்லா வளமும் பெற.. பூஜியுங்கள்\nபஞ்சாங்கம் ஏப்.06- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nஉள்ளே உள்ளது வெளியே தெரியும்படி ஆடை அணிந்த ஆன்டிரியா\nநான் எதற்காக இவரைத் திருமணம் செய்து கொண்டேன் தெரியுமா\nநான் எந்த போட்டியிலும் இல்லை யாரிடமும் நிரூபிக்க வேண்டியதும் இல்லை யாரிடமும் நிரூபிக்க வேண்டியதும் இல்லை\n ஷெரினின் புகைப்படத்தைக் கண்டு ஜொள்ளு விட்ட ரசிகர்\nசற்றுமுன் வைரலாகும் மீம்ஸ்களால் அச்சமடையும் பாமக வேட்பாளர்கள்\nவைரலாகும் மீம்ஸ்களால் அச்சமடையும் பாமக வேட்பாளர்கள்\nஉள்ளே உள்ளது வெளியே தெரியும்படி ஆடை அணிந்த ஆன்டிரியா\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 08/04/2020 6:11 PM 0\nவெற்றிகளுக்கு உடனிருந்து நடித்தவர் தமிழ் சினிமாவில் பாடகராக இருந்து பின் நடிகையாக மாறியவர் நடிகை ஆண்ட்ரியா. அந்த விதத்தில் பாடல்...\nநான் எதற்காக இவரைத் திருமணம் செய்து கொண்டேன் தெரியுமா\nசினி நியூஸ் ராஜி ரகுநாதன் - 08/04/2020 2:47 PM 0\nஇப்போதும் கூட அவ்வப்போது சினிமாக்களில் நடித்து வரும் ஸ்ரியா அதிகநேரம் கணவரோடு சேர்ந்து இருப்பதற்கே விரும்புகிறார். ஸ்ரியா குறித்து...\nநான் எந்த போட்டியிலும் இல்லை யாரிடமும் நிரூபிக்க வேண்டியதும் இல்லை யாரிடமும் நிரூபிக்க வேண்டியதும் இல்லை\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 08/04/2020 11:04 AM 0\nஒரே திரையுலகில் மட்டும் நடித்து என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளவில்லை எனக்குப் பட வாய்ப்புகள் இல்லை என செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் நான்...\n ஷெரினின் புகைப்படத்தைக் கண்டு ஜொள்ளு விட்ட ரசிகர்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 07/04/2020 12:45 PM 0\nஅப்படி எண்ணியதற்கு இப்போது வருந்துகிறேன் சமூகவலைத்தளத்தில் தன்னுடைய தோற்றத்தைக் கிண்டல் செய்த ரசிகருக்குப் பதில் அளித்துள்ளார் ஷெரின். பெங்களூரைச் சேர்ந்த...\nமலர்கள் அளிக்கும் நம்பிக்கை அபாரமானது… இந்த மனிதர்களும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 08/04/2020 12:24 PM 0\nகாலை ஏனோ இவர்களைக் கண்டது நிறைவளிக்கிறது. ஒவ்வொரு நாளும் முற்றத்திற்குச் சென்று செம்பருத்தியும் பொற்கொன்றையும் பூத்திருப்பதைப் பார்க்கிறேன். மலர்கள் அளிக்கும் நம்பிக்கை அபாரமானது. இந்த மனிதர்களும்.\nகமலுக்கு ஒரு சாமானியன் எழுதும் லெட்டர், கடிதம், கடுதாசி, மடல்..\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 08/04/2020 9:09 AM 0\nஓய்வூதிய பணத்தில் ஒருவன் முககவசம் கொடுக்கிறான். காலை உணவு பணத்தில் ஒருவன் கபசுர குடிநீர் தானம் செய்கிறான். பாமரன் கூட இங்கே பசித்தோர்க்கு உணவு கொடுக்கிறான். நீர் என்ன செய்தீர்.\n கொரோனாவ கிண்டல் செய்து வாட்ஸ்அப்ல தகவல் பரப்பினா … ஜெயிலா\nஉரத்த சிந்தனை ரம்யா ஸ்ரீ - 07/04/2020 11:51 AM 0\nஇருந்தாலும் சாதாரண மக்களையும் பயமுறுத்தும் வகையில் இவ்வாறு வதந்தி பரப்புவதும் தவறுதான் இந்நிலையில், வாட்ஸ் அப் குறித்து வரும் தகவல் வெறும் ஒரு வதந்தியே என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது\nகொரோனா… தீவிரத்தை இஸ்லாமிய இளைஞர்கள் தங்கள் சமூகத்துக்குப் புரிய வைக்க வேண்டும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 06/04/2020 3:30 PM 0\nமீண்டும், மீண்டும் நாம் சொல்வது ஒன்று தான். இந்த விவகாரத்தை மதரீதியான விவகாரமாக நாம் பார்க்கவில்லை யென்றாலும் கூட, இதை மதரீதியான கண்ணோட்டத்துடன் தான் இஸ்லாமிய அமைப்புகள் சில அணுகுகின்றன.\nஅமெரிக்க டாலருக்கு நிகராக, இலங்கை ரூபாய் படுவீழ்ச்சி\nஇலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடையும் வாய்ப்பு உள்ளது என்று இலங்கியில் பொருளாதார நிபுணர்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nபிரதமர் மோடி… இன்று ‘ஹிட்’டான மூன்று விஷயங்கள்\nவழக்கம் போல் மோடி வெறுப்பு அரசியல் இந்தக் கொரோனா குரல்வளையை நெரிக்கும் நேரத்திலும் பலருக்கு ஓங்கிக் கூக்குரல் எழுப்பத் தோன்றியிருக்கிறது.\nதமிழகத்தில்… டாக்டர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று: இன்று மேலும் 48 பேருக்கு உறுதியானது\nதமிழகத்தில் இன்று ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதை அடுத்து, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.\nவேலூர் அருகே… கொரோனா ஆய்வுக்குச் சென்ற சுகாதாரப் பணியாளர்கள் சிறைபிடிப்பு\nவேலூர் அருகே கொரோனா ஆய்வுக்கு சென்ற சுகாதார குழுவினர் சிறைபிடிக்கப் பட்டனர்.\nதூத்துக்குடியில்… நகை கொள்ளைபோனதாக நாடகம் ஆடிய பெண்ணின் கணவன் தூக்கிட்டு தற்கொலை\nவீட்டில் இருந்த நகையை தானே எடுத்து ���ைத்துக்கொண்டு கொள்ளை போனதாக மனைவி நாடகம் ஆடியதால், மனமுடைந்த கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஇலங்கைக்கு இலவச மருத்துவ உதவி பிரதமருக்கு நன்றி தெரிவித்த ராஜபக்சே\nஅந்நாட்டிற்கு, 10 டன் மருந்துகளை இந்தியா இலவசமாக அனுப்பி வைத்துள்ளது.\nஅரசு விளம்பரங்களை நிறுத்த சோனியா கூறிய யோசனை\nஇந்த நிலையில் அரசு விளம்பரத்தையும் நிறுத்தும் சோனியாவின் யோச்னையைக் கேட்டால் ரேடியோ நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.\nடொனால் ட்ரம்ப் மிரட்டினாராம்; நரேந்தர மோடி பயந்து விட்டாராம்\nகட்டுரைகள் தினசரி செய்திகள் - 08/04/2020 8:32 AM 0\nஇந்தியாவும் தன் பங்குக்கு மலேரியா மாத்திரையை வைத்து மட்டுல்ல, கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி மற்ற மருத்துவ உதவிகளை வைத்து பல நாடுகளோடும் ராஜாங்கரீதியான பேரங்களை நடத்திக் கொண்டு இருக்கலாம்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. ஆனால், தற்போது நிலவும் கொரோனா பாதிப்பு பிரச்னையால், தொடர்ந்து 24வது நாளாக...\nஇன்று மேலும் 69 பேருக்கு கொரோனா: அதில் 6 பேர் ‘தில்லி’ மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்கள்\nதமிழகத்தில், 34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உள்ளது. சென்னையில் இன்று மட்டும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது\nபாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் குறித்த கிண்டல் – கேலிகள் சமூக வலைதளங்களில் அதிகரித்து வருவதால், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் கவலையடைந்துள்ளனர்.\nஅதிமுக அரசை கடந்த காலங்களில் மிகவும் கடுமையாக விமர்சித்து, தனியாக புத்தகமே போட்டு கேவலப்படுத்திய கட்சி பாமக. ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் திடீரென அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, 7+1 என்ற அடிப்படையில் தொகுதிகளைப் பெற்றது\nஆனால், அவர்களின் அந்தக் கூட்டணி கடும் விமர்சனங்களைக் கிளப்பியது. ஏனெனில், எப்போதுமே, தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி துடுக்காக பேசுபவர் ராமதாஸ். அந்தளவிற்கு மோசமாக விமர்சித்த ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டதை கழுவி ஊற்றி வருகின்றனர் சமூக வலைதளங்களில்.\nதேர்தல் நேரத்தில், இதுபோன்று சமூக வலைதளங்களில் அதிகரித்துவரும் கேலி – க���ண்டல்களால் தங்களின் வெற்றி குறித்து அஞ்சத் தொடங்கிவிட்டனர் அக்கட்சியின் வேட்பாளர்கள். எனவே, இதைத் தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டி, பாமக தலைமையிடம் முறையிட்டுள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleஐடி ரெய்டு மூலம் மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது: கர்நாடகா முதல்வர்\n கால் கட்டுடன் காட்சி அளித்த விஷால்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: Cancel reply\nபஞ்சாங்கம் ஏப்ரல் -08 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 08/04/2020 12:05 AM 1\nசர்க்கரைத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். மேலே ஏலக்காய்த்தூள், தேன் சேர்த்து பிரெட்டின் மொறுமொறுப்புடன் பரிமாறவும்.\nஎம்மியா ஒரு சேமியா தர்பூசணி கேசரி\nவறுத்த முந்திரி, திராட்சை, மீதியுள்ள நெய் சேர்த்துக் கிளறி இறக்கினால்\nஅசற வைக்கும் அரட்டிப்பூவு போஸா\nபிறகு உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்கு கிளறுங்கள். அனைத்தும் இரண்டறக் கலந்து வெந்ததும் இறக்கி ஆறவைத்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nஅமெரிக்க டாலருக்கு நிகராக, இலங்கை ரூபாய் படுவீழ்ச்சி\nஇலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடையும் வாய்ப்பு உள்ளது என்று இலங்கியில் பொருளாதார நிபுணர்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nபிரதமர் மோடி… இன்று ‘ஹிட்’டான மூன்று விஷயங்கள்\nவழக்கம் போல் மோடி வெறுப்பு அரசியல் இந்தக் கொரோனா குரல்வளையை நெரிக்கும் நேரத்திலும் பலருக்கு ஓங்கிக் கூக்குரல் எழுப்பத் தோன்றியிருக்கிறது.\nதமிழகத்தில்… டாக்டர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று: இன்று மேலும் 48 பேருக்கு உறுதியானது\nதமிழகத்தில் இன்று ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதை அடுத்து, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.\nமே 20 க்கு பின்னர் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு\nஅத்தனை தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1308002", "date_download": "2020-04-08T19:30:34Z", "digest": "sha1:H4WK4PEPBFQVVJNUCDPFZQGRCDNSL5JG", "length": 2436, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கிசினோவ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கிசினோவ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:00, 26 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n03:41, 21 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLaaknorBot (பேச்சு | பங்களிப்புகள்)\n11:00, 26 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJotterbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/page-14/", "date_download": "2020-04-08T19:11:21Z", "digest": "sha1:JPJBYSELFDFYE2TXFYN2K4VGLH5GQL6D", "length": 13208, "nlines": 324, "source_domain": "tamil.news18.com", "title": "India News in Tamil: Tamil News Online, Today's News – News18 Tamil Page-14", "raw_content": "\nகொரோனா பாதிப்பு: மத ரீதியாக சித்தரிப்பவர்களுக்கு குஷ்பு பதிலடி\nஆண் குழந்தை 'லாக்டவுன்' ; பெண் குழந்தை 'கொரோனா'; 2 குழந்தைகளின் பெயர்\nஅமெரிக்காவில் 2 லட்சம் பேர் வரை உயிரிழக்கக் கூடும் - வெள்ளை மாளிகை\n60 வயது மேற்பட்டவர்கள் கவனத்திற்கு - கொரோனாவை தடுக்க என்ன செய்யலாம்\nதமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனாவுக்கும் டெல்லிக்கும் என்ன தொடர்பு...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை\n₹ 1000 உதவித்தொகை... டோக்கன் வீடுதேடி வரும்...\nகொரோனாவின் மையமாக மாறியுள்ள நியூயார்க்: தற்காலிக மருத்துவமனையான கப்பல்\nகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 110 பேர்... மாவட்ட வாரியாக எண்ணிக்கை..\nகொரோனா காலமும் அரசியலும் : வைரலாகும் பெண் இயக்குநரின் நீண்ட ட்வீட்\nஎன்னைக்காவது மோர் குழம்பு இப்படி செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா..\nBREAKING | தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nதப்ளிக் ஜமாத் விவகாரத்தை மதப்பிரச்சனையாக்க வேண்டாம் - எல் முருகன்\nபனை ஓலையில் மாஸ்க்... இது எங்க ஊர் ஸ்டைல்.. கோவில்பட்டி தம்பதி அசத்தல்\nகொரோனா காலத்தில் ஜோர்டானில் சிக்கிய ஆடுஜீவிதம் படக்குழு\nடெல்லி கூட்டம்... கொரோனா ஊரடங்கு... தப்ளிக் ஜமாத் என்பது என்ன\nதூய்மைப் பணியாளர்களுக்கு பூக்கள் தூவி மரியாதை\nவைட்டமின் E சத்து நிறைந்த இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..\nகொரோனா வைரஸ் தாக்கி ‘ஸ்டார் வார்ஸ்' நடிகர் மரணம்\nபனை மரங்களை குத்தகைக்கு எடுத்து ‘கள்’ இறக்கி விற்பனை...\nகேஸ் சிலிண்டர் விலை ₹65 குறைப்பு\nகொரோனா கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டவர்களை சிறைபிடித்ததால் பரபரப்பு\nகுதிரை சவாரி செய்து மகிழ்ந்த ஜடேஜா - வீடியோ\nஇந்த நான்கு வழிகளை பின்பற்றினாலே நுரையீரலை வைரஸிடமிருந்து பாதுகாக்கலாம\nகங்குலி உறுதுணையாக இருந்தது போல் தோனியும், கோலியும் இல்லை-யுவராஜ்சிங்\nஅமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் சலசலப்பு\nஅறுவடை செய்ய முடியாததால் அழுகி வீணாகும் அன்னாசி பழம்\nபுதுச்சேரியில் 100 ரூபாய்க்கு காய்கறிகள் ’பேக்’...\nசூர்யா படத்தில் நடிப்பதை உறுதி செய்த ரம்யா பாண்டியன் - குஷியில் ரசிகர்\nதிட்டமிட்டு பொய்ச்செய்தி பரப்புவதாக பாஜகவுக்கு திமுக நோட்டீஸ்\nகடந்த 12 மணி நேரத்தில் 240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகெத்து காட்டும் விஜய்சேதுபதி - மாஸ்டர் பட பாடல் ரிலீஸ்\nசானிடைஸர் பயன்படுத்தும் முறைகள் என்ன\nகர்ப்பிணிகளுக்கு தைராய்டு குறைபாடு: கட்டுப்படுத்தும் வழி என்ன\nஈஷாவில் ஒருவருக்கு கூட கொரோனா அறிகுறி இல்லை - ஈஷா மையம் விளக்கம்\nவீடு வீடாக காய்கறி விநியோகிக்கும் மதுரை மாநகராட்சி..\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nகோவை சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை: புகைப்படங்கள்\nகொரோனா தொற்று நபர் மாயம்... மருத்துவமனையே டிஸ்சார்ஜ் செய்ததா...\nஎன்ன மாதிரி இல்லாம பாதுகாப்பா இருங்க - மாஸ்டர் பட ஹீரோயின் பதிவு\nதமிழகத்துக்கு ₹ 9,000 கோடி நிதி... ஏழைக் குடும்பங்களுக்கு தலா ₹10,000.. அரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வுகள்: பிரதமரிடம் திமுக கோரிக்கை\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடிக்கு அன்புமணி கடிதம்\nஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 1.2 லட்சம் பேருக்கு உணவளிக்கும் ஹ்ரித்திக் ரோஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamilchristianmessages.com/god-is-not-a-man/", "date_download": "2020-04-08T19:47:32Z", "digest": "sha1:4RIKDOF3Z2FOSQJH5ZLBQMQ3JPVQTQBB", "length": 6884, "nlines": 84, "source_domain": "tamilchristianmessages.com", "title": "மனம் மாறா கர்த்தர் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nபிப்ரவரி 12 மனம் மாறா கர்த்தர் 1சாமு 15:29-35\n‘மனம்மாற அவர் மனுஷன் அல்ல என்றான்’ (1சாமு 15:29).\nஅநேகர் தேவாதி தேவனாகிய கர்த்தரை மனு��ரைப் போல எண்ணிவிடுகிறார்கள். அருமையானவர்களே நீ உன் இருதயத்தில் கர்த்தரைக் குறித்து எவ்விதம் சிந்தனைக் கொண்டுள்ளாய் நீ உன் இருதயத்தில் கர்த்தரைக் குறித்து எவ்விதம் சிந்தனைக் கொண்டுள்ளாய் வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ ஏகாதிபத்தியம் உடைய தேவன் அவர். அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. அவரால் சகலமும் கூடும். ‘பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ ஏகாதிபத்தியம் உடைய தேவன் அவர். அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. அவரால் சகலமும் கூடும். ‘பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா’ (எண் 23:19) என்று வேதம் சொல்லுகிறது.\nஅநேக சமயங்களில் நாம் நம்முடைய சுய அறிவினால் கர்த்தரை எண்ணிவிடுகிறோம். அது தவறு. நாம் எப்பொழுதும் வேதம் சொல்லும் வண்ணமாக அவரைப் பற்றிக் கொள்ளுவோம். அது நம் ஆத்துமாவுக்கு நல்லது. ஏனென்று கேட்டால், ‘கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இது நிறைவேறும், நான் இதைச் செய்வேன்; நான் பின்வாங்குவதும் தப்பவிடுவதும் மனஸ்தாபப்படுவதும் இல்லை;’ (எசே 24:14) என்று தேவன் சொல்லுகிறார். கர்த்தர் ஒன்றை சொல்லிவிட்டு அதைச் செய்யாமல் போகிறவர் அல்ல. ஆகவே நாம் அவரை உறுதியாய்ப் பற்றிக் கொண்டு விசுவாசிப்போம். அவருடைய வார்த்தையை நாம் பற்றிக் கொள்ளுவோம். நிச்சயமாக நம் வாழ்க்கையில் அவர் பெரிய காரியங்களைச் செய்வார். ‘அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்;’ (உபா 33:27).\nஉன்னுடைய வாழ்க்கையில் மாறாத கர்த்தர் அவருடைய புயம், அவருடைய பெலம், அவருடைய ஞானம், அவருடைய வல்லமை, அவருடைய கிருபை உனக்கு ஆதாரமாகவும், அஸ்திபாரமாகவும் இருக்கிறது. அவரை சார்ந்துகொள். நிச்சயமாக உன்னுடைய வாழ்க்கை கற்பாறையின் மேல் கட்டப்படும் வீடு போல இருக்கும். உன் வாழ்விலும் அவர் பெரிய காரியங்களைச் செய்ய முடியும் என்பதை விசுவாசி. கர்த்தர் ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களை செய்கிறவர் (யோபு 9:10). உன் வாழ்கையை கட்டுவார். உன் வாழ்க்கையை மற்றவர்களுக்கு முன்பாக ஒரு சாட்சியுள்ள, பிரகாசமான வாழ்க்கையாக மாற்றுவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristianmessages.com/heart/", "date_download": "2020-04-08T17:24:19Z", "digest": "sha1:ALJF6MR5YV7V6BAHEZ2L2BOTSMQXYM6X", "length": 6851, "nlines": 84, "source_domain": "tamilchristianmessages.com", "title": "இருதயத்தின் அகந்தை - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\n“கன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து, என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை மோசம்போக்குகிறது”\nஇந்த வார்த்தைகள் வருத்தத்துக்குரிய ஒரு வார்த்தை என்பது உண்மை. நாம் மோசம் போவோமானால் அது எவ்வளவு பரிதாபமான நிலை. ஒருவரும் தான் மோசம் போக வேண்டும் என்பதாக வாழுவது கிடையாது. ஆனால் இந்த இடத்தில் தேவனுடைய வார்த்தை, மோசம் போவதற்கு காரணம் மற்றவர்கள் அல்ல, சொந்த இருதயமே நம்மை மோசம் போக்கும் என்று சொல்கிறது. “அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்” (நீதிமொழிகள் 18:12). இவ்விதமான குணங்களுடன் வாழும் மனிதனின் வாழ்க்கையானது கசப்பானது. அவைகள் ஆண்டவருக்கு முன்பாக அருவருப்பானவைகள்.\nதேவன் இவ்விதமான மனநிலையோடு வாழும் மனிதனைப் பார்த்து மிகவும் கடினமாய்ப் பேசுகிறார். “நீ கழுகைப்போல உயரப்போனாலும், நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (ஒபதியா 1:4). மனிதன் தன் முயற்சியினால் உயர்த்திக்கொள்ளும் பொழுது ஒருநாள் கீழே விழுவான். ஆனால் தேவன் நம்மை உயர்த்தும் பொழுது அது மகிமையான ஒன்றாக இருக்கும். அது எப்பொழுதும் நமக்கு ஆசீர்வாதமாக இருக்கும். ஆனால் நம்மை நாமே உயர்த்திக் கொள்வது தேவனுக்கு விரோதமாக இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.\n“ஏதோமியர்: நாம் எளிமைப்பட்டோம்: ஆனாலும் பாழானவைகளைத் திரும்பக் கட்டுவோம் என்று சொல்லுகிறார்கள்; அதற்குக் கர்த்தர்: அவர்கள் கட்டுவார்கள், நான் இடிப்பேன். அவர்கள் துன்மார்க்கத்தின் எல்லையென்றும், கர்த்தர் என்றைக்கும் சினம் வைக்கிற ஜனமென்றும் சொல்லப்படுவார்கள் என்கிறார்” (மல்கியா 1:4). நம்முடைய வாழ்க்கையில் தேவனுக்கு விரோதமான காரியங்களைச் செய்யக் கூடாது. நம்மை தாழ்த்தும்பொழுது தேவன் நம் வாழ்க்கையை உயர்த்துவார். அது ஆசீர்வாதமாக இருக்கும்.\nNextகர்த்தருடைய ஜெபம் | பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actors/06/178769?ref=archive-feed", "date_download": "2020-04-08T17:56:52Z", "digest": "sha1:FCKIEVZTX5RM6BN5QEQBKH6QX2ELVG6D", "length": 7589, "nlines": 75, "source_domain": "www.cineulagam.com", "title": "ரசிகர்கள் வீட்டிற்கு சென்ற விஜய்யின் பெற்றோர்கள், என்ன நடந்தது தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nதமிழ் வருட புத்தாண்டில் தனுசுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.... ஏழரை சனியால் இழந்ததை திரும்பப் பெறலாம்\nஒரே ஒரு பானத்தை செய்து கொரோனாவை விரட்டிவிட்டேன்.. தீயாய் பரவும் பிக்பாஸ் வனிதாவின் வீடியோ\nஇந்த பொருட்கள் எல்லாம் உங்கள் வீட்டு படுக்கறையில் இருக்கிறதா.. உடனே அகற்றி விடுங்கள்.. ஏன் தெரியுமா\nமொபைல் App-யும் விட்டுவைக்காத விஜய் ரசிகர்கள், அதிலும் அவருக்கே முதலிடம், அதுவும் அஜித்தை விட இவ்ளோ டிஸ்டன்ஸா\nகொரானாவிற்காக மிக பெரிய விஷயத்தை செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், செம மாஸ்\nகொரோனா நிவாரணத்திற்கு அள்ளிக்கொடுத்த அஜித்... எவ்வளவு பணம் தெரியுமா\nஉடைகள் மூலம் பரவும் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் அதில் வாழும் தெரியுமா\nநடிகர் விஜய் குறித்த சர்ச்சைக்குரிய விடியோவை பதிவிட்ட நடிகை கிரண், ரசிகர்கள் ஆவேசம்..\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கையை கழுவனுமா மகள் லாலாவுடன் சாண்டி வெளியிட்ட அட்டகாசமான காணொளி...\nசிறுவயது ஆசையை தற்போது நிறைவேற்றிய செந்தில்... மகிழ்ச்சியில் வெளியிட்ட காணொளி\nவீட்டில் இருக்கும் அதுல்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்கள்\nகோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலங்கள் மெழுகுவர்த்தியுடன், இதோ..\nபிரபல நடிகை Sony Charishta-வின் செம்ம ஹாட் பிகினி போட்டோஷுட்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்\nநீண்ட நாட்களுக்கு பிறகு கலக்கல் போட்டோஷுட் நடத்திய ஸ்ரீதிவ்யா, இதோ\nரசிகர்கள் வீட்டிற்கு சென்ற விஜய்யின் பெற்றோர்கள், என்ன நடந்தது தெரியுமா\nதளபதி விஜய் சில வருடங்களுக்கு முன்பாக தனது ரசிகர்களை சந்திக்க செல்வது வழக்கமாக இருந்தது. இதன்பின் ரசிகர்கள் பட்டாளம் கூட கூட படத்தின் இசை வெளியிட்டு விழாக்களில் மட்டும் தான் விஜய்யை காண முடிகிறது.\nஇந்நிலையில் தற்போது இவரது பெற்றோர்கள் திரு. எஸ்.ஏ சந்திராசேகர் அவர்கள் மட்டும் திரு. ஷோபா சந்திரசேகர் அவர்கள் இருவரும் இணைந்து விஜய்யின் ரசிகர்கள் வீட்டிற்கு சென���றுள்ளார்.\nஅப்போது அவர்களை வரவேற்த ரசிகர் ஆர்த்தி எடுத்து வரவேர்த்துள்ளார். மேலும் திரு ஷோபா அவர்கள் ரசிகரின் வீட்டின் சமலையால் அறைக்கு சென்று சமைத்துள்ளார்.\nதற்போது இந்த வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/entertainment/04/255056?ref=rightsidebar-manithan?ref=fb", "date_download": "2020-04-08T19:31:12Z", "digest": "sha1:SW4GEVGQKOPIUBQRTFODLVABLJQSPKYX", "length": 10684, "nlines": 140, "source_domain": "www.manithan.com", "title": "சிங்களவர்களின் நடனத்தினை ஆடி அசத்திய இலங்கை பெண்! வாயடைத்து போன மில்லியன் பார்வையாளர்கள்... தீயாய் பரவும் காட்சி - Manithan", "raw_content": "\nமுகக்கவசத்தில் கொரோனா எவ்வளவு நேரம் உயிர்வாழும்.. ஆய்வில் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள்..\nபிரித்தானியாவில் நபர்கள் செய்த மோசமான செயல் கொரோனா அச்சத்தால் பொலிசார் வெளியிட்ட புகைப்படம்\nகொரோனா வைரஸ் அல்லாவின் சிப்பாய் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்ட அச்சுறுத்தல் புகைப்படம்\nஉடலை தூக்க யாரும் வரவில்லை அனாதையாக தாய் சடலத்துடன் நின்ற மகன்கள்: இஸ்லாமிய நபர்களின் நெகிழ்ச்சி செயல்\nபுலம்பெயர்ந்தோருக்காக கனடா மேற்கொள்ளும் பயனுள்ள நடவடிக்கை\nகொரோனாவால் பிரான்ஸில் பரிதாபமாக உயிரிழந்த யாழ். இளம் குடும்பப் பெண்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களுக்காக நியூயார்க் தீவில் தோண்டப்படும் கல்லறைகள்: ட்ரோன் கமெரா காட்சிகள்\nஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளுக்கு தாயான பிரித்தானியர்... 13 வயதான குழந்தைகளை விட்டு பிரித்த இரக்கமற்ற கொரோனா\nபொதுமக்களிடம் வங்கிகள் கடன் அறவிட்டால்.... இதனை செய்யுங்கள்\nஆசையாக வளர்த்த மகளை அடிக்க கை ஓங்கிய சூரி... அசம்பாவிதத்திற்கு காரணம் என்ன\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கையை கழுவனுமா மகள் லாலாவுடன் சாண்டி வெளியிட்ட அட்டகாசமான காணொளி...\nதமிழ் வருட புத்தாண்டில் தனுசுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.... ஏழரை சனியால் இழந்ததை திரும்பப் பெறலாம்\nஉடைகள் மூலம் பரவும் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் அதில் வாழும் தெரியுமா\nவிஜய் பாடலுக்கு பரத நாட்டியம் ஆடிய பாவனா மில்லியன் பார்வையாளர்களை ரசிக்க வைத்த காட்சி\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nஇந்தியா, கொழும்பு, பரிஸ், London\nசிங்களவர்களின் நடனத்தினை ஆடி அசத்திய இலங்கை பெண் வாயடைத்து போன மில்லியன் பார்வையாளர்கள்... தீயாய் பரவும் காட்சி\nசிங்களவர்களது கலாச்சாரத்தை பறைசாற்றும் பாரம்பரியமிக்க கண்டிய நடனத்தினை இலங்கையின் நடன ஆசிரியர் அவரின் மாணவர்களுடன் சேர் ஆடி அசத்தியுள்ளார்.\nஇது குறித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.\nஇந்நடனமானது சிங்களவர்களது புனித கலாச்சார நிகழ்வுகளின் போது தவறாது ஆடப்படும். கண்டி பெரஹரவில் ஒரு அங்கமாக இந்நடனம் இடம்பெறும்.\nஇதனை பார்த்த இணையவாசிகள் மில்லியன் லைக்குகளை குவித்து வருகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nபேருவளையில் மட்டும் 15 பேருக்குக் கொரோனா - 25 ஆயிரம் பேர் வீடுகளுக்குள் தனிமைப்படுத்தல்\nவடக்கு ஆளுநருக்கு சீ.வீ.கே. சிவாஞானம் எழுதியுள்ள அவரச கடிதம்\n உடன் நடவடிக்கை எடுங்கள் - ஆளுநருக்கு மாவை அவசர கடிதம்\nஊரடங்கை மீறி கைதானோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 605ஆக அதிகரிப்பு\nஅட்டுளுகம நெருக்கடி தொடர்பில் மஹிந்த - பசில் நேரடித் தலையீடு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/spiritual/04/256164?ref=right-popular-cineulagam?ref=fb", "date_download": "2020-04-08T18:47:50Z", "digest": "sha1:EOV7AIMM3K25GAN45UVI7H2FCACBTXF5", "length": 18123, "nlines": 147, "source_domain": "www.manithan.com", "title": "சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் கும்ப ராசியினருக்கு கிடைக்கபோகும் மிகப்பெரிய பேரதிஷ்டம் என்ன தெரியுமா? - Manithan", "raw_content": "\nமுகக்கவசத்தில் கொரோனா எவ்வளவு நேரம் உயிர்வாழும்.. ஆய்வில் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள்..\nபிரித்தானியாவில் நபர்கள் செய்த மோசமான செயல் கொரோனா அச்சத்தால் பொலிசார் வெளியிட்ட புகைப்படம்\nகொரோனா வைரஸ் அல்லாவின் சிப்பாய் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்ட அச்சுறுத்தல் புகைப்படம்\nஉடலை தூக்க யாரும் வரவில்லை அனாதையாக தாய் சடலத்துடன் நின்ற மகன்கள்: இஸ்லாமிய நபர்களின் நெகிழ்ச்சி செயல்\nபுலம்பெயர்ந்தோருக்காக கனடா மேற்கொள்ளும் பயனுள்ள நடவடிக்கை\nகொரோனாவால் பிரான்��ில் பரிதாபமாக உயிரிழந்த யாழ். இளம் குடும்பப் பெண்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களுக்காக நியூயார்க் தீவில் தோண்டப்படும் கல்லறைகள்: ட்ரோன் கமெரா காட்சிகள்\nஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளுக்கு தாயான பிரித்தானியர்... 13 வயதான குழந்தைகளை விட்டு பிரித்த இரக்கமற்ற கொரோனா\nபொதுமக்களிடம் வங்கிகள் கடன் அறவிட்டால்.... இதனை செய்யுங்கள்\nஆசையாக வளர்த்த மகளை அடிக்க கை ஓங்கிய சூரி... அசம்பாவிதத்திற்கு காரணம் என்ன\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கையை கழுவனுமா மகள் லாலாவுடன் சாண்டி வெளியிட்ட அட்டகாசமான காணொளி...\nதமிழ் வருட புத்தாண்டில் தனுசுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.... ஏழரை சனியால் இழந்ததை திரும்பப் பெறலாம்\nஉடைகள் மூலம் பரவும் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் அதில் வாழும் தெரியுமா\nசிறுவயது ஆசையை தற்போது நிறைவேற்றிய செந்தில்... மகிழ்ச்சியில் வெளியிட்ட காணொளி\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nஇந்தியா, கொழும்பு, பரிஸ், London\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் கும்ப ராசியினருக்கு கிடைக்கபோகும் மிகப்பெரிய பேரதிஷ்டம் என்ன தெரியுமா\nகும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். இதுவரை 11ம் இடத்தில் இருந்த சனிபகவான் இனி விரய ஸ்தானத்தில் விரய சனியாக சஞ்சாரம் செய்ய உள்ளார்.\nசனிபகவான் மகரம் ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு 2 வது இடம், 6வது இடம், 9 வது இடங்களைப் பார்க்கிறார். சனிபகவான் உங்கள் ராசிக்கு 12 ஆம் அதிபதி, ராசி அதிபதியுமாவார். ஏழரையோ, அஷ்டமத்து சனியோ, கண்டச்சனியோ எதுவாக இருந்தாலும் நன்மையே செய்வார் எனவே கவலைப்படாமல் இந்த ஏழரை சனி பகவானை கடந்து விடலாம்.\nகும்ப ராசிக்கு ஏழரை ஆரம்பிக்குதே என்று அஞ்ச வேண்டாம் இந்த ஏழரை ஆண்டு காலம் ஏற்றங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. கும்பம் ராசிக்காரர்களுக்கு ஜாதகப்படி கிரகங்களின் சஞ்சாரம் நல்ல நிலையில் இருந்தாலோ, தசாபுத்தி நன்றாக இருந்தாலோ எந்த பாதிப்பும் வராது.\nதீர்வு கிடைக்கும் என்று எண்ணி குறுக்கு வழியில் சென்றால் பாதிப்பு அதிகமாகிவிடும். அடுத்து உங்கள் தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வாகனத்தில் செல்லும் போது அதிக கவனம் தேவை. வீட்டில் இருக்கும் பெண்கள், குடும்பத்தில் எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் அமைதியாக இ��ுக்க வேண்டும். அவசரப்பட்டு வார்த்தையை விட்டு விட்டால் உறவுகளில் விரிசல் ஏற்பட்டுவிடும்.\nபுதிய வேலை கிடைப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த சம்பளமும் கிடைத்துவிடும். ஆனால் அந்த வருமானத்தை வைத்து உபயோகமாக எதையும் உங்களால் செய்ய முடியாது. கையில் கிடைக்கும் சம்பளப் பணம் எந்த இடத்திற்கு சென்றது என்று நமக்கு தெரியாது. அந்த அளவிற்கு செலவு வந்து நிற்கும்.\nஉங்கள் வேலையின் காரணமாக வெளியூர்களுக்கு செல்லும் சூழ்நிலை ஏற்படும். வெகுநாட்களாக நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதவி உயர்வும், சம்பள உயர்வும் சிலருக்கு வரும் வாய்ப்புகள் உள்ளது. சக ஊழியர்களிடம் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நன்மை தரும். உங்களின் சக ஊழியர்களுக்காக நீங்கள் பணம் ஏதும் செலவழித்தால் அந்தப் பணம் உங்களுக்கு திரும்பவும் வராது. உஷாராக இருப்பது நல்லது.\nபடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு இருந்தாலும், நீங்கள் படித்ததை தேர்வில் மறந்து போக அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் படிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும். அதிகாலையில் எழுந்து படிப்பது நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். சக மாணவர்களிடம் அனாவசிய பேச்சை தவிர்ப்பது நன்மை தரும். பெற்றோர்களின் அறிவுரையை கேட்டு நடப்பது நல்லது.\nசனிப் பெயர்ச்சிக்கு முன்பாகவே உங்களது திருமணமானது முடிவாகி இருந்தால் திருமணம் நடைபெறுவதில் எந்த ஒரு தடையும் ஏற்படாது. திருமணத்திற்காக புதிய முயற்சிகள் எதையும் எடுக்க வேண்டாம். பொறுமை காப்பது நன்மை தரும். புதியதாக சுபகாரியங்களை நடத்த தீர்மானித்தால் தடைகள் பல ஏற்பட்டு பிரச்சினையில் போய் முடிந்து விடும்.\nஉங்களது தொழிலில் புதிய முதலீடுகள் எதையும் செய்ய வேண்டாம். நீங்கள் செய்து கொண்டிருக்கும் தொழிலை அப்படியே வழி நடத்தி செல்வது நல்லது. புதியதாக தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால் அதை அறவே தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் புதிய தொழில் தொடங்குவதற்கு கடன் வாங்க வேண்டியதிருக்கும்.\nஇந்த சமயத்தில் வாங்கப்படும் கடனை உங்களால் கண்டிப்பாக திருப்பி தர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு பலமுறை சிந்தித்து முடிவு எடுப்பது நல்லது. பண பரிமாற்றத்தில் கவனம் தேவை. யாரை நம்��ியும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.\nஉங்களால் முடிந்தால் தினம்தோறும் பசுமாட்டிற்கு அகத்திக்கீரையும், வாழைப்பழம் கொடுக்கலாம். தினம்தோறும் இப்படி செய்ய முடியாதவர்கள் வாரம் ஒருமுறையாவது இதை செய்து பாருங்கள். வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று தக்ஷிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவிப்பது நன்மை தரும்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\n உடன் நடவடிக்கை எடுங்கள் - ஆளுநருக்கு மாவை அவசர கடிதம்\nஊரடங்கை மீறி கைதானோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 605ஆக அதிகரிப்பு\nஅட்டுளுகம நெருக்கடி தொடர்பில் மஹிந்த - பசில் நேரடித் தலையீடு\nசமூக இடைவெளி இன்றேல் நாட்டின் நிலைமை மோசம் மக்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை\nகொரோனாவின் வீரியத்தையடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்கை தொடர்வதற்கு அரசு தீர்மானம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/author/balamurugan/page/2/", "date_download": "2020-04-08T19:03:06Z", "digest": "sha1:RAVTU4Y5M77EZMS3AWDCU7UA4NST77HP", "length": 9915, "nlines": 144, "source_domain": "www.sathiyam.tv", "title": "Sathiyam Digital, Author at Sathiyam TV - Page 2 of 22", "raw_content": "\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 08 Apr 2020 |\n“அரசின் அங்கீகாரம்.. கபசுர குடிநீர் பாக்கெட்டு..” – எச்சரித்த சித்த மருத்துவ அலுவலர்\nகொரோனா போன்ற ஹெல்மெட் – விழிப்புணர்வு ஏற்படுத்திய தன்னார்வலர்கள்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக அதிகரிப்பு\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் தூக்கு தண்டனைக்கு பயன்படுத்தப்படும் மணிலா கயிறு வரலாறு தெரியுமா\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா த���”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nலாக் டவுன்.. பால் கறக்கும் நடிகர் தீனா.. வைரலாகும் வீடியோ..\nநிவாரண நிதியை அறிவித்த நடிகர் அஜித்\nரஜினி உட்பட முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான குறும்படம்.. இணையத்தில் வைரல்..\nதலைவி படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 08 Apr 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 8 April 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 07 Apr 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 07 April 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nவெஸ்ட் இண்டிஸ் தொடருக்கான இந்திய அணி – பி.சி.சி.ஐ அறிவிப்பு\nபெண்களுக்கு மட்டுமான சீக்ரட் : ஆலியாபட்டின் ரகசிய டிப்ஸ்\nபெண்களுக்கு மட்டுமான சீக்ரட் : ஷில்பா ஷெட்டியின் ரகசியம்\nஇலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. ஈஸ்டர் நாளில் சோகம்\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 21.04.2019\nஒருவிரல் புரட்சி – யாருக்கு வெற்றி\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 19.04.2019 |\nலாக் டவுன்.. பால் கறக்கும் நடிகர் தீனா.. வைரலாகும் வீடியோ..\nநிவாரண நிதியை அறிவித்த நடிகர் அஜித்\nரஜினி உட்பட முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான குறும்படம்.. இணையத்தில் வைரல்..\nதலைவி படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..\nஊரடங்கு உத்தரவு – காரில் ஊர் சுற்றிய பிரபல நடிகைக்கு நேர்ந்த கொடூரம்..\nகஷ்டத்தில் இருக்கும் பெப்சி ஊழியர்கள்.. பெரும் தொகையை வழங்கிய நயன்தாரா..\n“அரசு பேருந்து.. தனியார் பேருந்து..” சீக்ரெட்டை சொன்ன ஷரத்தா ஸ்ரீநாத்..\n“நேர்மறை எண்ணங்களை விதைக்க வேண்டியது அவசியம்..” மோடி பேச்சு குறித்து இயக்குநர் ராஜா டுவீட்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-19-48-%E0%AE%9C%E0%AF%81/", "date_download": "2020-04-08T17:46:44Z", "digest": "sha1:RVFNOI24LM2DZYWAEDWJHRGLFFJ5V2AA", "length": 11687, "nlines": 313, "source_domain": "www.tntj.net", "title": "உணர்வு ஆன்லைன் எடிஷன்: 19-48 ஜுலை 24 – ஜுலை 30 Unarvu Tamil weekly – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉணர்வு2015ஜுலை - 15உணர்வு ஆன்லைன் எடிஷன்: 19-48 ஜுலை 24 – ஜுலை 30 Unarvu Tamil weekly\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 19-48 ஜுலை 24 – ஜுலை 30 Unarvu Tamil weekly\nஇஃப்தார் நாடகத்தை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும்.\nகாமராஜரும் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடும்.\nஆப்கன் அரசுடன் தாலிபான்கள் பேச்சு வார்த்தை.\nமுழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nஆலந்தூர் கிளை – பெருநாள் தொழுகை\nபுக் ஸ்டால் – பழைய வண்ணாரப்பேட்டை கிளை\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 19-47 ஜுலை 17 – ஜுலை 23 Unarvu Tamil weekly\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/150807-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81/page/2/?tab=comments", "date_download": "2020-04-08T17:44:16Z", "digest": "sha1:CJYQQYSYUQQURYW52IKBDIRBCZUNT7BM", "length": 49121, "nlines": 599, "source_domain": "yarl.com", "title": "சுமே அக்காவின்ட கல்லா பெட்டியில காணாமற் போனது எவ்வளவு ??? - Page 2 - யாழ் ஆடுகளம் - கருத்துக்களம்", "raw_content": "\nசுமே அக்காவின்ட கல்லா பெட்டியில காணாமற் போனது எவ்வளவு \nசுமே அக்காவின்ட கல்லா பெட்டியில காணாமற் போனது எவ்வளவு \nBy ராஜன் விஷ்வா, December 22, 2014 in யாழ் ஆடுகளம்\nஇப்பதான் கணக்குப் புரிஞ்சிருக்கு. கோட்டை விட்டது 2200 பவுண்ட்ஸ்\nஇருந்தாலும் உங்கள் குறும்புத்தனத்தை இரசிக்காமல் இருக்க முடியவில்லை.\nராசன் விசுவாவின் குறும்புத்தனத்தை அன்று சகாராவிடம் கண்டேன். இன்று சுமேரியரிடம் காண்கிறேன்.\nஏனைய உறவுகள் இதனையிட்டு முறுகாததும் ஏனோ...\nஏனைய உறவுகள் இதனையிட்டு முறுகாததும் ஏனோ...\n'பெண்' என்றால் பேயும், 'PAY'யும் இரங்கும் என்பது நீங்கள் அறிந்ததுதானே இதில் விசுவா எந்த மூலைக்கு\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇப்பதான் கணக்குப் புரிஞ்சிருக்கு. கோட்டை விட்டது 2200 பவுண்ட்ஸ்\nகடையில நீங்க மடிக்க எடுத்துவைப்பதையெல்லாம்\nகள்ளன் கணக்கில் போடமுயலக்கூடாது சுமே...\nவிஷ்வா இன்று சரியான விடையைத் தருவேன் என்றார் பார்க்கலாம்.\nசுமே அக்காவிற்கு முதலில் எனது நன்றிகள் நகச்சுவையை புரிந்து கொண்டு ரசித்தமைக்கு.\nஇங்கு போலி ரூபாய் தாள் பலமுறை கைமாற்றப்படுவது போல் தெரிந்தாலும், ஒரெ ஒருமுறை தான் உண்மையாக மாற்றப்படுகிறது.\nசுமேவிடம் பொருளுக்குரிய தொகை வந்து விடுகிறது, ஆக இழந்தது ஆயிரம் மட்டும், சுமேயின் ஆயிரம் ரூபாய் பையனுக்கு லாபம். வெள்ளைக்காரருக்கு லாபமோ நட்டமோ இல்லை. சற்று குழப்பமாக வடிவமைக்கப்பட்ட கேள்வி அவ்வளவே.\nஇதில் சரியான விடையை சொன்னவர்கள் இந்தியாவில் கலெக்டராக பணி புரியலாம். இது சிவில் சர்வீஸில் கேட்கப்பட்டது.\nசரியான பதில் சொன்னவர்களுக்கு வாழ்த்துக்களும், பதில் தந்தவர்களுக்கு எனது நன்றிகளும் உரித்தாக்கி கொள்கிறேன்.\nமேலும் ஒரு வேண்டுகோள் இந்த திரியை போன்று மற்ற திரிகளிலும் வளமான கருத்தாடல்களை அனைவரும் முன்வைக்க வேண்டும், அதிக கருத்தாடல்களால் தளமும் வளம் பெறும் நாமும் மகிழ்வுறுவோம். எண்ணற்ற திரிகளில் கவனிப்பாறற்று யாருடைய கருத்துக்களும் முன் வைக்கப்படாது அவை ஒர் மூலையில் கணினி நினைவகத்தை மட்டும் சுமையாக நிறைத்து கொண்டு இருப்பதைக்காண அதை இணைத்தவரின் நேர விரயமும் எடுத்து கொண்ட முயற்சி வீணாகிற சலிப்பும் ஏற்படும்.\nசிந்தையில் தோன்றுவதை சற்றே பகிர்ந்திடுவோம்.\nகு.சா தாத்தாவின் பதில் தான் எனக்கு பிடித்தது\nசுமே அக்காவிற்கு முதலில் எனது நன்றிகள் நகச்சுவையை புரிந்து கொண்டு ரசித்தமைக்கு.\nஇங்கு போலி ரூபாய் தாள் பலமுறை கைமாற்றப்படுவது போல் தெரிந்தாலும், ஒரெ ஒருமுறை தான் உண்மையாக மாற்றப்படுகிறது.\nசுமேவிடம் பொருளுக்குரிய தொகை வந்து விடுகிறது, ஆக இழந்தது ஆயிரம் மட்டும், சுமேயின் ஆயிரம் ரூபாய் பையனுக்கு லாபம். வெள்ளைக்காரருக்கு லாபமோ நட்டமோ இல்லை. சற்று குழப்பமாக வடிவமைக்கப்பட்ட கேள்வி அவ்வளவே.\nஇதில் சரியான விடையை சொன்னவர்கள் இந்தியாவில் கலெக்டராக பணி புரியலாம். இது சிவில் சர்வீஸில் கேட்கப்பட்டது.\nசரியான பதில் சொன்னவர்களுக்கு வாழ்த்துக்களும், பதில் தந்தவர்களுக்கு எனது நன்றிகளும் உரித்தாக்கி கொள்கிறேன்.\nமேலும் ஒரு வேண்டுகோள் இந்த ��ிரியை போன்று மற்ற திரிகளிலும் வளமான கருத்தாடல்களை அனைவரும் முன்வைக்க வேண்டும், அதிக கருத்தாடல்களால் தளமும் வளம் பெறும் நாமும் மகிழ்வுறுவோம். எண்ணற்ற திரிகளில் கவனிப்பாறற்று யாருடைய கருத்துக்களும் முன் வைக்கப்படாது அவை ஒர் மூலையில் கணினி நினைவகத்தை மட்டும் சுமையாக நிறைத்து கொண்டு இருப்பதைக்காண அதை இணைத்தவரின் நேர விரயமும் எடுத்து கொண்ட முயற்சி வீணாகிற சலிப்பும் ஏற்படும்.\nசிந்தையில் தோன்றுவதை சற்றே பகிர்ந்திடுவோம்.\nகு.சா தாத்தாவின் பதில் தான் எனக்கு பிடித்தது\nசுமேயக்காவில தொடங்கி இப்ப ........\nகன கலக்ரர்மார் யாழில இருக்கினம் :D\nஆ எனக்கு மண்டை வெடிக்குது..அது எப்படி அந்த கள்ள நோட்டைக் கொடுத்த பெடியனுக்கு சுமோ தன்ட 800 ரூபாவைத் தானே மிச்சம் கொடுத்தவர்.அதை விட தன்ட 1000 ருபாவைத் தானே திரும்ப வெள்ளைக்கு கொடுத்தவ.அப்படி பாக்கும் போது 1800 ரூபா நட்டம் அல்லவா\nஆ எனக்கு மண்டை வெடிக்குது..அது எப்படி அந்த கள்ள நோட்டைக் கொடுத்த பெடியனுக்கு சுமோ தன்ட 800 ரூபாவைத் தானே மிச்சம் கொடுத்தவர்.அதை விட தன்ட 1000 ருபாவைத் தானே திரும்ப வெள்ளைக்கு கொடுத்தவ.அப்படி பாக்கும் போது 1800 ரூபா நட்டம் அல்லவா\nகள்ள நோட்டை சுமோ கல்லாவிற்குள் போடாமல் வெள்ளைக்கு கொடுத்து நல்ல நோட்டாக மாற்றி விடுகிறார். பெடியனுக்கும் சில்லறை தந்து விடுகிறார். இதுவரை சுமேக்கு எந்த நட்டமும் இல்லை, வெள்ளைக்கு விசயம் தெரிய வரும் போது தான் சுமேவிடம் இருந்து ஆயிரம் பறிபோகிறது. ஆனால் பொருளாக இருந்தது இப்போது பணமாக மாறிவிட்டது. அதில் நட்டமுமில்லை லாபமுமில்லை. பண்டமாற்றல் தான். ஆயிரம் ரூபாய் போலி மட்டும் நட்டத்தை ஏற்படுத்திவிட்டது\nஆ எனக்கு மண்டை வெடிக்குது..அது எப்படி அந்த கள்ள நோட்டைக் கொடுத்த பெடியனுக்கு சுமோ தன்ட 800 ரூபாவைத் தானே மிச்சம் கொடுத்தவர்.அதை விட தன்ட 1000 ருபாவைத் தானே திரும்ப வெள்ளைக்கு கொடுத்தவ.அப்படி பாக்கும் போது 1800 ரூபா நட்டம் அல்லவா\nகள்ள நோட்டை சுமோ கல்லாவிற்குள் போடாமல் வெள்ளைக்கு கொடுத்து நல்ல நோட்டாக மாற்றி விடுகிறார். பெடியனுக்கும் சில்லறை தந்து விடுகிறார். இதுவரை சுமேக்கு எந்த நட்டமும் இல்லை, வெள்ளைக்கு விசயம் தெரிய வரும் போது தான் சுமேவிடம் இருந்து ஆயிரம் பறிபோகிறது. ஆனால் பொருளாக இருந்தது இப்போது பணமாக மாறிவிட்��து. அதில் நட்டமுமில்லை லாபமுமில்லை. பண்டமாற்றல் தான். ஆயிரம் ரூபாய் போலி மட்டும் நட்டத்தை ஏற்படுத்திவிட்டது\nஆ எனக்கு மண்டை வெடிக்குது..அது எப்படி அந்த கள்ள நோட்டைக் கொடுத்த பெடியனுக்கு சுமோ தன்ட 800 ரூபாவைத் தானே மிச்சம் கொடுத்தவர்.அதை விட தன்ட 1000 ருபாவைத் தானே திரும்ப வெள்ளைக்கு கொடுத்தவ.அப்படி பாக்கும் போது 1800 ரூபா நட்டம் அல்லவா\nகள்ள நோட்டை சுமோ கல்லாவிற்குள் போடாமல் வெள்ளைக்கு கொடுத்து நல்ல நோட்டாக மாற்றி விடுகிறார். பெடியனுக்கும் சில்லறை தந்து விடுகிறார். இதுவரை சுமேக்கு எந்த நட்டமும் இல்லை, வெள்ளைக்கு விசயம் தெரிய வரும் போது தான் சுமேவிடம் இருந்து ஆயிரம் பறிபோகிறது. ஆனால் பொருளாக இருந்தது இப்போது பணமாக மாறிவிட்டது. அதில் நட்டமுமில்லை லாபமுமில்லை. பண்டமாற்றல் தான். ஆயிரம் ரூபாய் போலி மட்டும் நட்டத்தை ஏற்படுத்திவிட்டது\nஆ எனக்கு மண்டை வெடிக்குது..அது எப்படி அந்த கள்ள நோட்டைக் கொடுத்த பெடியனுக்கு சுமோ தன்ட 800 ரூபாவைத் தானே மிச்சம் கொடுத்தவர்.அதை விட தன்ட 1000 ருபாவைத் தானே திரும்ப வெள்ளைக்கு கொடுத்தவ.அப்படி பாக்கும் போது 1800 ரூபா நட்டம் அல்லவா\nபெடியன் கொண்டு வந்த கள்ள நோட்டை, வெள்ளைக்கராரனிடம் கொடுத்து மாற்றி... மிகுதிப் பணம் 800´ஐ பெடியனிடம் கொடுத்தாச்சு. பெடியன் எஸ்கேப். (இப்போ... கடைப் பொருளும், 800 பவுண்சும் ஸ்வாஹா)\nதாமதமாக விழித்துக் கொண்ட.... வெள்ளை, தன்னிடம் உள்ளது கள்ள நோட்டு என அறிந்த பின்... அதற்கு, நல்ல நோட்டு கேட்கும் போது... சுமோ சேர்த்து வைத்திருந்த 1000 பவுண்சை வெள்ளையனுக்கு கொடுக்கிறார்.\nவிஸ்வா 1000 ரூபா போலி என்பது சரி.ஆனால் அந்தப் பெடியனுக்கு கொடுத்த சில்லறை 800 ரூபா அவன்ட காசு இல்லையா அதுவ்ம் அவவுக்கு நட்டம் தானே\nசுமே அக்காவின்ட கல்லா பெட்டியில காணாமற் போனது எவ்வளவு ...................................................................................................................................................... குமாரசாமி அண்ணன் சொல்வதுதான் சரியாக இருக்கவேணும் கேள்வியை கவனியுங்கள் கல்லாபெட்டியில் காணாமல் போனது என்றுதான் கேட்கப்படுகிறது\nஅந்தப் பெடியன் கடைக்கு வந்து கள்ள 1000 நோட்டைக் குடுக்கிறார்.அந்தப் பெடியனுக்கு 800 மிச்சம் கொடுக்கிறார்.அது சுமோவின் காசு.அதை விட போலி நோட்டு 1000.அந்த போலி நோட்டுக்காக தான் கள்ளமாய் சேர்த்து வைத்த ஒர்ஜினல் 1000 ஜோன்சனுக்கு கொடுக்குகிறார்.ஆக மொத்தத்தில் சுமோவுக்கு 1800 நட்டம்...யாராவது மேதைகள் வந்து பதிலை சொல்லுங்கப்பா\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nவிஸ்வா 1000 ரூபா போலி என்பது சரி.ஆனால் அந்தப் பெடியனுக்கு கொடுத்த சில்லறை 800 ரூபா அவன்ட காசு இல்லையா அதுவ்ம் அவவுக்கு நட்டம் தானே\nபரமசிவன் குடும்பமே பிரிந்து நாசமாப்போயிட்டுது\nயாழிலும் தம்பி நாரதர் வேலை செய்சிருக்காரு..\nInterests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.\n1000 ரூபாய் நட்டம் என்று நேற்று திண்ணையில் கூறியிருந்தேன்.\nயாழ் கருத்துக்களத்தில் இனி எந்த பதிவுகளும் போடுவதில்லை என்று நினைத்தாலும் இத்திரியில் மற்றவர்கள் கருத்தை வாசித்து விட்டு பதிலளிக்காமல் அமைதியாக இருக்க முடியவில்லை.\nரூபாய் என்று கணக்கில் உள்ளதால் ரூபாய் என்றே எழுதுகிறேன்\n1000 ரூபாய் நோட்டை (கள்ள நோட்டை) பெடியன் கொடுத்ததும் மிச்சக்காசு கொடுக்க இவரது பெட்டியில் பணம் இல்லாததால் ஜான்சனிடம் அந்த 1000 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து அவரிடமிருந்து சில்லறையாக 1000 ரூபாய் பெற்றுக்கொள்கிறார். பெற்ற அந்த பணத்தில் 800 ரூபாயை மிச்சக்காசாக பெடியனுக்கு கொடுத்து விட்டு 200 ரூபாயை வைத்திருக்கிறார்.\nமெசோ அக்கா தந்தது கள்ள நோட்டு என்பதால் அதை திருப்பி கொடுத்து விட்டு நல்ல நோட்டாக 1000 ரூபாயை ஜான்சன் பெற்றுக்கொண்டார். ஜான்சனிடம் முதலில் 1000 ரூபாய் சில்லறையாக பெற்றதால் இப்பொழுது அவருக்கு 1000ரூபாய் நல்ல நோட்டு கொடுத்ததும் இருவருக்குமான கணக்கு தீர்ந்து விட்டது. இதனால் எந்த நட்டமுமில்லை.\nஇங்கு நட்டம் என்பது 1000 ரூபாய் கள்ள நோட்டை தந்து விட்டு 200 ரூபாய் பெறுமதியான பொருட்களும் (விற்பனை விலை படி) மிகுதிப்பணமாக 800 ரூபாயுமாக பெற்ற அந்த பெடியனால் தான்.\nமொத்தமாக 1000 ரூபாய் நட்டம்.\nஅவ பையனுக்கு கொடுத்த சாமான் வகையில் 200ம் , மீதிக் காசு 800ம் நட்டம். அதற்குப் பதிலாக போலி 1000 கையில் இருக்கு. இந்தப் போலியைத்தான் வெள்ளையிடம் கொடுத்து 1000 நல்ல நோட் வாங்கினா, பின் நல்ல நோட்டைக் கொடுத்து போலியை வாங்கீட்டா.\nஇப்ப கையில் இருக்கும் இந்தப் போலி ஆயிரத்தை ஏதாவது செய்யவேனும், இல்லையெனில் தூக்கம் வராது, என்ன செய்யலாம்... ராஜன்விஷ்வா லன்டன் வரும்போது இந்தக் காசை அவரிடம் கொடுத்து அந்தச் சாமான் வாங்கிய பொடியனோடு சேர்த்து அனுப்ப வேண்டும், என்ர கணக்கில லன்டனைச் சுற்றிப் பாருங்கோ என்டு... ராஜன்விஷ்வா லன்டன் வரும்போது இந்தக் காசை அவரிடம் கொடுத்து அந்தச் சாமான் வாங்கிய பொடியனோடு சேர்த்து அனுப்ப வேண்டும், என்ர கணக்கில லன்டனைச் சுற்றிப் பாருங்கோ என்டு... ஒரே கல்லில இரண்டு மாங்காய்... ஒரே கல்லில இரண்டு மாங்காய்...\nசுமே அக்காவின்ட கல்லா பெட்டியில காணாமற் போனது எவ்வளவு ...................................................................................................................................................... குமாரசாமி அண்ணன் சொல்வதுதான் சரியாக இருக்கவேணும் கேள்வியை கவனியுங்கள் கல்லாபெட்டியில் காணாமல் போனது என்றுதான் கேட்கப்படுகிறது\nஎப்படி பார்த்தாலும் கல்லாபெட்டியில் எந்த நட்டமும் ஏற்படவில்லை.\nஅக்கா ஏதாவது தாயகம் நோக்கிய நல்ல நோக்கத்துக்கு அல்லது சீட்டு கட்டுவதற்கு மடித்து வைத்திருந்த பணம் 1000 தான் நட்டம்.\nஉங்கள் பதிலில் எனக்கு இன்னும் குழப்பம் இருக்கிறது,\nஎனவே, சுமே அக்கா இந்த சம்பவத்தை பிரக்டிகலா (அந்த பொடியான கூப்பிட்டு கள்ள நோட்டு கொடுக்கச் சொல்லி, அவருக்கு பீரு, பீரா கொடுத்தனுப்பி, கந்துவட்டி ஜான்சன் கிட்ட தூய பிரிட்டீஸ் மொழியில் தாராளமாய் திட்டு வாங்கி, நொந்து நூலாகி, மூக்குச் சிந்தி, கூட்டி, கழித்து கணக்கை பார்த்து இங்கே வந்து சரியான பதிலை பதிந்து விடவும். அப்பத்தான் நாங்க நம்புவம் \nInterests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.\nகல்லாப்பெட்டியில் தொகை சரியாக உள்ளது. (மாற்றிய பணத்தில் 800 ரூபாயை கொடுத்து விட்டு 200 ரூபாயை மீண்டும் கடுகு பெட்டிக்குள் போடாமல் கல்லாப்பெட்டிக்குள் போட்டிருந்தால்)\n1000 ரூபாய் நட்டம் என்பது யாருக்கும் தெரியாமல் கடுகு டப்பாவில் ஒளித்து வைத்த பணத்தை கள்ள நோட்டுக்கு பதிலாக பிரதியீடு செய்ய வேண்டி வந்ததால் தான். ஒளித்து வைத்த பணம் பற்றி கணவரிடம் கூறாமல் இனியும் மறைத்தால் எந்த நட்டமுமில்லாத மாதிரி கணவரின் காதில் பூ சுத்தலாம்.\nஅவ பையனுக்கு கொடுத்த சாமான் வகையில் 200ம் , மீதிக் காசு 800ம் நட்டம். அதற்குப் பதிலாக போலி 1000 கையில் இருக்கு. இந்தப் போலியைத்தான் வெள்ளையிடம் கொடுத்து 1000 நல்ல நோட் வாங்கினா, பின் நல்ல நோட்டைக் கொடுத்து போலியை வாங்கீட்டா.\nஇப்ப கையில் இருக்கும் இந்தப் போலி ஆயிரத்தை ஏதாவது செய்யவேனும், இல்லையெனில் தூக்கம் வராது, என்ன செய்யலாம்... ராஜன்விஷ்வா லன்டன் வரும்��ோது இந்தக் காசை அவரிடம் கொடுத்து அந்தச் சாமான் வாங்கிய பொடியனோடு சேர்த்து அனுப்ப வேண்டும், என்ர கணக்கில லன்டனைச் சுற்றிப் பாருங்கோ என்டு... ராஜன்விஷ்வா லன்டன் வரும்போது இந்தக் காசை அவரிடம் கொடுத்து அந்தச் சாமான் வாங்கிய பொடியனோடு சேர்த்து அனுப்ப வேண்டும், என்ர கணக்கில லன்டனைச் சுற்றிப் பாருங்கோ என்டு... ஒரே கல்லில இரண்டு மாங்காய்... ஒரே கல்லில இரண்டு மாங்காய்...\nராஜன் விஷ்வாவுக்கு, மொதல்ல... கனடா போற பிளான் தான் இருந்தது, இப்பவும் இருக்கலாம்.\nஅதனை... மாற்ற, அவர் சம்மதிப்பாரா\nஉங்கள் பதிலில் எனக்கு இன்னும் குழப்பம் இருக்கிறது,\nஎனவே, சுமே அக்கா இந்த சம்பவத்தை பிரக்டிகலா (அந்த பொடியான கூப்பிட்டு கள்ள நோட்டு கொடுக்கச் சொல்லி, அவருக்கு பீரு, பீரா கொடுத்தனுப்பி, கந்துவட்டி ஜான்சன் கிட்ட தூய பிரிட்டீஸ் மொழியில் தாராளமாய் திட்டு வாங்கி, நொந்து நூலாகி, மூக்குச் சிந்தி, கூட்டி, கழித்து கணக்கை பார்த்து இங்கே வந்து சரியான பதிலை பதிந்து விடவும். அப்பத்தான் நாங்க நம்புவம் \nஎன்ர கல்லாவைக் காலியாக்கிறதிலதான் எல்லாரும் கண்ணா இருக்கிறியள் எண்டு தெரியுது\nகல்லாப்பெட்டியில் தொகை சரியாக உள்ளது. (மாற்றிய பணத்தில் 800 ரூபாயை கொடுத்து விட்டு 200 ரூபாயை மீண்டும் கடுகு பெட்டிக்குள் போடாமல் கல்லாப்பெட்டிக்குள் போட்டிருந்தால்)\n1000 ரூபாய் நட்டம் என்பது யாருக்கும் தெரியாமல் கடுகு டப்பாவில் ஒளித்து வைத்த பணத்தை கள்ள நோட்டுக்கு பதிலாக கொடுக்க வேண்டி வந்ததால் தான். ஒளித்து வைத்த பணம் பற்றி கணவரிடம் கூறாமல் இனியும் மறைத்தால் எந்த நட்டமுமில்லாத மாதிரி கணவரின் காதில் பூ சுத்தலாம்.\nஅதுதானே புதிசா சுத்துறது எண்டால் தான் பிரச்சனை :lol:\nராஜன் விஷ்வாவுக்கு, மொதல்ல... கனடா போற பிளான் தான் இருந்தது, இப்பவும் இருக்கலாம்.\nஅதனை... மாற்ற, அவர் சம்மதிப்பாரா\nவிஷ்வா பிளானை மாத்த வேண்டாம்.ஆனால் கனடா போற வழியில லண்டனுக்கு ரான்சிற் போட்டு வாங்கோ ராசா.\nEdited December 23, 2014 by மெசொபொத்தேமியா சுமேரியர்\nராசன் விசுவாவின் குறும்புத்தனத்தை அன்று சகாராவிடம் கண்டேன். இன்று சுமேரியரிடம் காண்கிறேன்.\nஏனைய உறவுகள் இதனையிட்டு முறுகாததும் ஏனோ...\nஇப்படி பத்த வச்சு விடுறிங்களே பஞ்சு இது நியாயமா பெடியனின் சாபம் சும்மா விடாது .........\nசுமேயக்காவில தொடங்கி இப்ப ........\nகன கலக்ரர்மார் யாழில இருக்கினம்\nசாரி அக்கோவ்வ்... எல்லாரும் இப்படியே thaane உங்களை குப்பிடுவினம் , அப்படியே வந்திட்டு மன்னிச்சுகோங்க\nஅந்தப் பெடியன் கடைக்கு வந்து கள்ள 1000 நோட்டைக் குடுக்கிறார்.அந்தப் பெடியனுக்கு 800 மிச்சம் கொடுக்கிறார்.அது சுமோவின் காசு.அதை விட போலி நோட்டு 1000.அந்த போலி நோட்டுக்காக தான் கள்ளமாய் சேர்த்து வைத்த ஒர்ஜினல் 1000 ஜோன்சனுக்கு கொடுக்குகிறார்.ஆக மொத்தத்தில் சுமோவுக்கு 1800 நட்டம்...யாராவது மேதைகள் வந்து பதிலை சொல்லுங்கப்பா\nரதி அக்கா போலி சுமே அக்காவிற்கு கை மாறியதும் அவரும் அதை கை மாற்றி விடுகிறார், இதில் முதலில் ஏமாறுவது ஜான்சன் தான், பிறகு அவன் சுதாகரித்து கொண்டு திரும்ப போலியை தள்ளி விடுகிறான், இப்போது போலிக்கு பணத்தை கொடுத்த சுமே அக்காவிற்கு போலிக்கு உண்டான பணம் நட்டம், பொருளின் விலை கிடைத்து விட்டது ஆக அது கணக்கில் வராது. ஒகே \nஏனுங்க உங்களுக்கு கூட்டல், கழித்தலே வராதா\nஏனுங்க உங்களுக்கு கூட்டல், கழித்தலே வராதா\nவரு...ம் ஆனா வராது ...\n89 வயதில் 3வது முறையாக தந்தையாகும் பெர்னி.\nநிவாரணம் வழங்க தனி நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குங்கள் - மாவை வடக்கு ஆளுநருக்கு கடிதம்\nமுல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் ஒருவர் மரணம்\n89 வயதில் 3வது முறையாக தந்தையாகும் பெர்னி.\nவாங்க முனிவர் .... போவம்... நமக்கு வேலையல் இருக்கு.. 🤣\nசூரப்புலிக்கு கேள்வி தயார் செய்வது கஸ்டமா என்ன ஒன்றை எடுத்து விடுங்கள் அடுத்தடுத்து தானாய் வரும்\nபச்சைதந்த ரதி நிலாமதி இணையவன் ஆகியோருக்கு நன்றிகள்\nநிவாரணம் வழங்க தனி நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குங்கள் - மாவை வடக்கு ஆளுநருக்கு கடிதம்\nஅந்தாள் கொமிசன் இல்லாமல் ஒண்டும் பண்ண மாட்டாரே புலம்பெயரந்த மக்களின் உலர்உணவு பொதிகளிலேயே தங்கள் விளம்பரங்களை சத்தமில்லாது ஆதரவாளர்களை கொண்டு குறுக்கால சால் விடவும் செய்தவர்கள் உண்டே\nமுல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் ஒருவர் மரணம்\nஅதில்லை பாருங்கோ... அங்க தேவாலயங்களில் ஒதுங்கின ஆக்கள் தான் தப்பிடினம்... இதுதான் நீங்கள் எதிர்பார்க்கிற பதில் எண்டால் எனக்கு பிரச்னை இல்லை பாருங்கோ... உங்கண்ட மத (ம் ) பிடிச்ச விவாதங்களுக்கு என���்கு நேரமில்லை. பிள்ளையார் கோவிலைப் பிடித்து அதுக்குள்ள பங்க்சலையை கட்டி, அதுக்குள்ளயே பிக்கரையும் போட்டு எரித்தால்..... சாபம் தான் விழும்....\nசுமே அக்காவின்ட கல்லா பெட்டியில காணாமற் போனது எவ்வளவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thillaiakathuchronicles.blogspot.com/2017/04/", "date_download": "2020-04-08T18:50:45Z", "digest": "sha1:RQVWEHR7VJLSP3T22XS5OH2HXGBLQMV7", "length": 45592, "nlines": 618, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : April 2017", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nதிங்கள், 24 ஏப்ரல், 2017\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 7\n அடிக்கிற வெயிலுக்கு என்ன சுகமா இருக்கு\nஇது ஃபீனிக்ஸ் மால் சென்ற போது இதனைத் தாங்கி நான் நிற்பது போல் எடுக்க முயற்சி. ஆனால் கூட்டம். மக்கள் இடையில் புகுந்து அப்படியும், இப்படியுமாகச் சென்றதால் இன்னும் நன்றாக எடுக்க முடியாமல் போயிற்று. கூட்டம் அதிகம் உள்ள பகுதியில் இப்படி எல்லாம் எடுக்க ரொம்பவே பொறுமை வேண்டும். முதலில் நின்று எடுத்தேன். பின்னர் நடப்பது போல் ஒரு கால் முன் வைத்து எடுத்தேன். என்னுடன் வந்த நபர் ரொம்பவே டென்ஷன் பார்ட்டி என்பதால் அதிகம் முயற்சி செய்ய இயலவில்லை. இப்படி நிழற்படம் எடுக்க முயற்சி செய்வது மிகவும் பிடிக்கும்\nநான் சென்னைக்குள் தான் இருக்கிறேன் என்னைத் தெரிகிறதா நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன் இல்ல நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன் இல்ல ஹும் ஆனால் நீங்கள் எல்லோரும் என் அழகைக் கெடுக்கிறீர்களே\nசிறிய இடத்திலும் பசுமை விடியல்\nவெண்டைப் பூவும், வெண்டைப் பிஞ்சுகளும்\nசிறிய இடத்து பசுமை விடியலில் முளைக்கீரை அறுவடை\nகீழே உள்ள படங்கள் என் புகுந்த வீட்டுத் தோட்டத்தில்\nநான் எடுத்த போது காய்க்கத் தொடங்கியிருந்தது. இப்போது கூடை கூடையாகக் காய்கள். பழுக்க வைத்து......அருமையான மணம், இனிப்பு, சுவை என்று இப்பழத்தைச் சுவைத்துவிட்டால், வெளியில் மாம்பழம் வாங்கவே தோன்��ாது. நாங்கள் வாங்குவதும் இல்லை. ஜூஸ் அடித்தால் சர்க்கரையே தேவை இல்லை. மிகவும் செழுமையாக இருக்கும். அணில்கள் கூட்டம் அள்ளும்\nஇது சப்போட்டா காய்ப்பதற்கு முன். இப்படி நிறைய இருக்கின்றன.\nசப்போட்டா மிகவும் இனிப்பாகச் சுவையோடு இருக்கும். எங்களுக்கு கிடைப்பது அரிது. அணில்கள் புகுந்து விளையாடும். நாங்களும் விட்டுவிடுவோம்.\nவார்தா புயலில் வீழ்ந்த கொய்யா மரம். ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டும் உயிர்த்தெழுந்து......\nவீழ்ந்துவிட்டதால், வீட்டவர்கள் வெட்ட எண்ணினார்கள். என் மனம் மிகவும் வேதனை அடைந்தது. ஆனால், அங்கிருக்கும், கணவரின் தம்பியும் இயற்கை ஆர்வலர். எனவே, நான் அருகில் சென்று பார்த்த போது, \"வீழ்வேனா நான் உயிர்த்தெழுவேன்\" என்பது போல் முறிந்த பகுதியில் இன்னும் மரம் ஒட்டிக் கொண்டிருப்பது தெரிய, பச்சையமும் காயாமல் இருப்பதைக் கண்டதும், வெட்டிவிடாதீர்கள், மரத்திற்கு உயிர் இருக்கிறது. முயன்று பார்ப்போம் என்று நான் கெஞ்சிட....இதோ அம்மரத்தில் காய்த்த கொய்யாக்கள் உயிர்த்தெழுவேன்\" என்பது போல் முறிந்த பகுதியில் இன்னும் மரம் ஒட்டிக் கொண்டிருப்பது தெரிய, பச்சையமும் காயாமல் இருப்பதைக் கண்டதும், வெட்டிவிடாதீர்கள், மரத்திற்கு உயிர் இருக்கிறது. முயன்று பார்ப்போம் என்று நான் கெஞ்சிட....இதோ அம்மரத்தில் காய்த்த கொய்யாக்கள் இப்போது அணில்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான் இப்போது அணில்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான் அணில்கள் மட்டுமல்ல கிளிகளும் வந்து புகுந்து விளையாடும் அணில்கள் மட்டுமல்ல கிளிகளும் வந்து புகுந்து விளையாடும் கொய்யா கிடைக்கவே கிடைக்காது போனால் போகிறது. இவ்வுயிரினங்களின் நிலம் தானே\n(தலைமையகத்தில் இணையம் பிரச்சனை பண்ணுகிறது. வரும்...வராது என்ற நிலையில். எனவே பதிவுகள் வெளியிடுவதும், அலைபேசியில் வாசித்தாலும் கருத்துகளைப் பதிவதும் தளங்களுக்கு வருவதும், சற்று சிரமமாக இருக்கிறது. பயணமும் மேற்கொள்ள இருப்பதால், இனி மே 5 ஆம் தேதிக்குப் பிறகுதான். இடையில் முடிந்தால் தளங்கள் வந்து வாசித்துக் கருத்திட முயற்சி செய்கிறோம்.)\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 4/24/2017 07:48:00 முற்பகல் 38 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நான் எடுத்த நிழற்படங்கள், ரசித்தவை\nசெவ்வாய், 18 ஏப்ரல், 2017\nமுதல் நான்கு பகுதிகளின் இணைப்புகள்\nஅமெரிக்காவில் கடுங் குளிரையும், பனியையும் கண்ட கார்த்திக்கு பனிமூட்டம் தொடங்கியிராத தில்லியின் குளிர் பெரிதாகத் தெரியவில்லை. தங்கை தில்லியில்தான் வாசம் என்பதால் அங்குதான் தன் பெற்றோருடன் அமெரிக்காவிலிருந்து வந்ததும் தங்கியிருந்தான்.\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 4/18/2017 07:41:00 முற்பகல் 71 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 13 ஏப்ரல், 2017\nமுதல் மூன்று பகுதிகளின் இணைப்புகள்\n“ஐ ஆம் ஸாரி கார்த்தி, யு ஆர் நாட் பார்ட் ஆஃப் மை லைஃப் எனிமோர்”\nஇந்த வார்த்தைகளைக் கேட்டதும் கார்த்தி சற்று ஆடிப் போனான். புரியவில்லை.\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 4/13/2017 05:39:00 முற்பகல் 38 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 11 ஏப்ரல், 2017\nமுந்தைய பகுதியின் இறுதி வரி....ஒரு ஞாயிறன்று, கார்த்தி தனது பாடத்திற்கான குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்த போது தொலைபேசியில் சம்யுக்தாவின் அழைப்பு வரவே எடுத்துப் பேசிட சம்யுக்தாவின் பதட்டமான குரல்….\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 4/11/2017 07:54:00 முற்பகல் 58 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 8 ஏப்ரல், 2017\n15 வருடங்களுக்கு முன், அமெரிக்காவில், மருத்துவக் கல்லூரி ஒன்றில் சிறப்பு அறுவை சிகிச்சைப் பயிற்சி பெறுவதற்கு முன் அந்நாட்டு மருத்துவ உரிமம் பெறுவதற்கான சிறப்பு வகுப்புகள் தொடங்கி சில மாதங்கள் கடந்திருந்தது. உரிமம் பெற்றாலும், அறுவை சிகிச்சைப் பயிற்சி கிடைப்பது என்பது அத்தனை எளிதல்ல.\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 4/08/2017 06:15:00 முற்பகல் 64 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 5 ஏப்ரல், 2017\nமணி 4 என்று டிஜிட்டல் கடிகாரம் ஒலி எழுப்பிப் பேசியது. திடுக்கிட்டு விழித்தாள் சம்யுக்தா.\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 4/05/2017 09:08:00 பிற்பகல் 56 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்��ிற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 7\nரசிக்கும் மனோபாவனையில் இருப்பது அந்தக் குற்றத்தைவிட பெரும் குற்றம்\nமனசு பேசுகிறது : கொரோனாவும் கதைகளும் ஒரு உதவியும்\nஅக்காள் மடம், தங்கச்சி மடம் பேர் வந்ததற்கு இதுதான் காரணம் - மௌன சாட்சிகள்\nCOVID19 காலத்தில் Swiss மக்களின் தேவைகளுக்கான முக்கிய தொடர்புகள்.\n...மதவாதிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு\n (பயணத்தொடர் 2020 பகுதி 37 )\nகனவுராட்டினம் - உங்களுக்குக் கனவு வருமா\nஅந்தமானின் அழகு – சொகுசுப் படகில் ஸ்வராஜ் த்வீப் நோக்கி…\nபுதன் 200408: சுஜாதா நாவல்களில் எந்த நாவலில் வசந்த் என்ட்ரி\nகை நிறைய சம்பளம், இந்தியாவிற்கு வந்துடு…\nடேலியா டேலியா சொக்க வைக்கும் டேலியா - 1\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇப்போதைய தேவை இது மட்டுமே...\nசங்கி என்பதற்கு முழுமையான அர்த்தம் தெரியுமா\nஎல்லாம் இருக்கு ஆனால் இல்லை\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு\n‘இதயங்கள் சங்கமம்‘ நாடகம் காணொலியில்...\nவீரயுக நாயகன் வேள்பாரி - சு. வெங்கடேசன்\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nமெக்ஸிகோ - இளங்கோ (பிரபஞ்சன் நினைவுப் பரிசு 2019)\nபஞ்சராமர் தலங்கள் : தமிழ், ஆங்கில விக்கிப்பீடியா\nஉப்புமாவும் -- தேநீர் என்று சொல்லப்பட்ட வெந்நீரும்\nஇட்டார்ஸியில் இருந்து ஆக்ரா வரை (வடஇந்திய பயணத்தொடர் பகுதி - 5)\nகண் விழித்ததும் என்ன செய்யோணும்\nஆண்கள் சமையல் - மீள் பதிவு\nவாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்\n“மண்ணையும் பெண்ணையும் தொட்டால் வெட்டு” என்பதுதான் தமிழ்ப் பண்பாடா\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபிரபாகரனின் போஸ்ட் மார்ட்டம் – மயிலன் ஜி சின்னப்பன்\nபாரம்பரியச் சமையலில் சில பச்சடி வகைகள்\nநல்லூரை நோக்கி - பாகம் 4\nதற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள் புத்தகத்திற்கு 144\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஜோதிஜியின் 5 முதலாளிகளின் கதை-விமர்சனம்\nமொழிவாரி மாநிலங்களாக இந்தியாவை பிரிக்கும் போது நடந்த பரபரப்பு நிகழ்வுகள்\nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅதிர்ஷ்டத்தை தரும் கிரகம் எது ராஜயோக வாழ்க்கையை வழங்கும் திசா புத்தி எ...\nதுர்கா மாதா - எனது பார்வையில்.\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 12 - வண்ணத்துப் பூச்சி\nபடபடவென அழகாய்ப் பறந்து போகும் வண்ணத்துப் பூச்சி அக்கா நீ வண்ணம் வண்ணமாய்ப் போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா\nநகரத்தின் மருத்துவமனை ஒன்றின 7 வது தளத்தில் நின்று கொண்டு ஜன்னல் வழியாக கீழே தெரிந்த சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிய பிம்பங்கள்\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்��திகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (3)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (53)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (17)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2009/04/blog-post_6857.html", "date_download": "2020-04-08T19:45:50Z", "digest": "sha1:O6EHHBZAS2YZ7RFA4VARD2XQ2ND5DALI", "length": 24985, "nlines": 193, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: அம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும்பத்துடன் புதுமாத்தளன் யுத்த சூனியப் பிரதேசத்தில் இருந்து வெளியேற முற்படுகின்றான். அவன் தனது குடும்பத்துடன் வெளியேறுவதை கண்டு இடைமறித்த புலிகள் அக்குடும்பம் அங்கிருந்து வெளியேற முற்பட்டதற்குத் தண்டனையாக அச் சிறுவனது இரு கால்களையும் கோடாரிகொண்டு குடும்பத்தினர் முன்நிலையில் வெட்டி துண்டாடுகின்றனர்.\nகுற்றுயிராக விழுந்து கிடக்கும் அச்சிறுவனைச் சுற்றி நின்று குடும்பத்தினரும், வன்னியில் உள்ள மக்களும் ஓலமிடுகின்றனர். அங்க�� விரையும் மனிதாபிமான பணியாளர்கள் அச்சிறுவனுக்கு சிகிச்கையளிக்க முற்படுகின்றனர். ஆனால் அவர்களது முயற்சி பலனளிக்காமல் அவனது உயிர் அனைவர் முன்னிலையிலும் பிரிகின்றது.\nஇவ் வீடியோக்காட்சி மிகவும் அகோரமானது. எனவே சிறுவர்கள், இருதயநோய், மனநோய் படைத்தோர் தயவு செய்து பார்வையிட வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம். இக்காட்சியை நாம் பிரசுரிப்பதன் நோக்கம் புலிகள் சார்ந்தோர் நிச்சயமாக புலிகளின் அராஜகங்களை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதாகும். எது எவ்வாறாயினும் இவ்வாறானதொரு அகோர காட்சியை பிரசுரித்தமைக்காக இலங்கைநெற் தனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றது.\nஇது புலிகள் தான் செய்தார்கள் என்று ஆணித்தரமாக சொல்ல முடியாது போர்க்காலத்தில் இருபகுதியுமே மக்களுக்கு மத்தியில் போரிட்டபடியால் நடந்த பாதிப்பு.அதுக்காக புலிகளோ இராணுவத்தினரோ மக்களை தாக்கவில்லை என்று நான் கூற வரவில்லை.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nவௌிநாடுகளிலுள்ள இலங்கையரை ஒருபோதும் கைவிட மாட்டோம்\nகொரோனா தொற்றுக்காரணமாக வௌிநாடுகளில் முடங்கயிருக்கின்ற, வௌிநாட்டில் வேலை செய்கின்ற இலங்கையர் தொடர்பில் அரசாங்கம் கருத்திற்கொண்டுள்ளதாகவும்...\nகொரோனாவை மறைக்கும் நபரால் ஊருக்கே பேரிடி... யாழில் சம்பவம்\nயாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதி பெறுவதற்கு முன்னர் கொரோனா நோயாளி ஒருவர் கைட்ஸ் பகுதியில் ஒழித்துக் கொள்ள முயற்சித்தமையினால் ஊர்மக்களின்...\nசிங்கள - தமிழ் புத்தாண்டின் பின்னர் கொரோனா அபாய வலயங்கள் அற்ற பகுதிகளில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கப்படும். அரசாங்கம்\nஇலங்கையில் கொரோனா நோய் தொற்று அபாயம் இல்லாத மாவட்டங்களில் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள...\nத.தே.கூ வின் சுவிஸ் கூடாரமும் கொரோணா தொற்றுக்குள்ளானது, உறுப்பினர்கள் சிறிதர் தியேட்டரில் தஞ்சம்\nஉலகையே ஆட்டிப்படைத்துவரும் கொரோணா வைரஸ் மக்களை மாத்திரமல்லாது அரசியல் கட்சிகள் மற்றும் உலக பொருளாதாரம் என்பவற்றை தீவிரமாக பாதித்து வருகின்றத...\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று : யாழ். போதனா வைத்��ியசாலைப் பணிப்பாளர் .\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்...\nகப்பலில் வரும் தன்னைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதியை வேண்டும் இலங்கை இளைஞன்\nஉலகைச் சுற்றிவருகின்ற MSC Magnifica கப்பலில் இருக்கின்ற இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், தன்னைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்...\n‘பிணங்களுடன் கிடந்து மீண்டேன்’ புலிகளின் ” கந்தன் கருணை படுகொலை” …\n1983 கறுப்பு ஜூலையை ஒத்த “1987 மார்ச் 30 இல் ” கந்தன் கருணை படுகொலை” இரவுகள் பொதுவாக ஒரே மாதிரித்தான் இருளும் மௌனமும் துயிலும். ஆனால் அன்றைய...\nஇலங்கையிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் 07 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை மூடப்படும்\nஇலங்கையின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களையும் ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிவரை மூடுவதற்கு ஆவன செய்வதாக சிவில் விமானச் சே...\nதனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வீடு சென்றவருக்கு கொரோனா தொற்று\nகொரியாவில் தொழில்புரிந்துவிட்டு இலங்கை வந்தடைந்தவர்களில் சிலர் கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர். அவர்களி...\nகொழும்பில் தங்கியிருப்போர் ஊர்களுக்குச் சென்றால் நாட்டுக்கே பேராபத்து\nதத்தமது கிராமங்களுக்குப் போக முடியாமல் மேல் மாகாணத்தில் தங்கியிருக்கின்றவர்களை அவர்களது ஊர்களுக்குத் அனுப்பிவைப்பதற்கு பாதுகாப்பான சுகாதார ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுக���றார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.muthukamalam.com/humour/p166.html", "date_download": "2020-04-08T18:05:21Z", "digest": "sha1:YVNGDCBKSJXKS2N2DWZBU5KEPAWOV2OU", "length": 21314, "nlines": 260, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com /Humour - சிரிக்க சிரிக்க Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரை தொகுப்புகள் / Essay Compilation\nவெளிநாட்டு சுற்றுலா பய��ி ஒருவன் இந்தியா முழுவதும் சுற்றிப்பார்க்கிறான். ஒவ்வொரு மாநிலமாக சுற்றும் அவன் டெல்லிக்கு வந்தான்.\nஅங்கு பாராளுமன்றத்தை பார்த்து \"அட.... அழகா இருக்கே... இது என்ன\" என்று டாக்சி டிரைவரிடம் கேட்டான்.\nஅதற்கு டிரைவர், \"இது எங்க நாட்டுப் பாராளுமன்றம்\" என்றான்.\n\"இது எவ்வளவு நாளில் கட்டியது\" என்று அந்தப் பயணி கேட்டான்.\n\"தெரியல... ஒரு அஞ்சாறு வருஷம் கட்டியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்\" ன்னு பதிலளித்தான் டிரைவர்.\n எங்க நாடா இருந்தால் அஞ்சு மாசத்துல கட்டியிருப்போம்\" என்று பெருமையடித்துக் கொண்டான் அந்தப் பயணி.\n\" என்று கேட்டான் அந்தப் பயணி.\n“இது இந்தியா கேட்\" என்றான் டிரைவர்.\n\"இதை கட்டி முடிக்க எத்தனை நாளாச்சு\n\"தெரியல... ஒரு வருஷம் இருக்கலாம்\"\n எங்க நாடா இருந்தா... ஒரு மாசத்துல கட்டியிருப்போம்\" மறுபடியும் பெருமை பேசினான் வெளிநாட்டுக்காரன்.\nடாக்சி டிரைவர் கடுப்பாகி விட்டான். இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.\n அருமையா இருக்கே... இதை கட்டி முடிக்க எவ்வளவு வருஷமாச்சு\nஇதை கட்டிமுடிக்க இருபது வருஷமாவது ஆகிருக்கும்ன்னு சொன்னால்... உடனே இவன் எங்க நாட்டுக்காரங்க இருபது மாசத்துல கட்டியிருப்போம்ன்னு பீத்திக்குவான்னு மனசுல நினைச்சு, கொஞ்ச நேரம் யோசிப்பது போல நடித்துவிட்டு டாக்சி டிரைவர் பதிலளித்தான்.\n\"தெரியல சார். நான் போன வாரம் இந்தப்பக்கம் வரும்போது இது இங்கே இல்லை. எப்படி அதற்கிடையில கட்டி முடிச்சாங்கன்னு ஆச்சரியமா இருக்கு’ன்னு சொன்னான்.\nஅதற்குப் பிறகு வெளிநாட்டுக்காரன் வாயைத் திறந்திருப்பானா...\n- ஆங்கில இதழ் ஒன்றில் படித்தது\nதொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.\nசிரிக்க சிரிக்க | கணேஷ் அரவிந்த் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத வி���யங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.visarnews.com/2016/04/blog-post_888.html", "date_download": "2020-04-08T18:33:19Z", "digest": "sha1:LIJXQTOEFOT6BG7JNCUK2764ZKMAJVLA", "length": 25885, "nlines": 303, "source_domain": "www.visarnews.com", "title": "பிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை முயற்சி! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Chinnathirai » பிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை முயற்சி\nபிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை முயற்சி\nசமீபகாலமாக சின்னத்திரை நடிகர்கள், சினிமா நடிகர்களின் தற்கொலை சினிமா, மற்றும் டிவி உலகை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது, இந்நிலையில், சின்னத்திரை நடிகர் சாய் சக்தி மன உளைச்சலில் தற்கொலை செய்ய முடிவு செய்ததாக ஒரு ஆடியோ பதிவு நம் கவனத்துக்கு வந்தது. அந்த குரல்பதிவின் சாராம்சம்...\nநான் சின்னத்திரை சாய் சக்தி பேசுறேன். நான் நிறைய சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடித்துக் கொண்டிருந்தேன். இந்த இரண்டு வருடமாக நான் வாழ்க்கையில் ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்.\nஇதற்குக் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள் சமீபத்தில் டிவி நடிகர்கள் நிறையப் பேர் இறந்துகொண்டே இருக்கிறோம். சாய் பிரசாந்த் இறந்தார், இப்போது இந்த சாய் சக்தியின் நிலையையும் கேளுங்கள்.\nநான் ஒரு குறிப்பிட்ட சேனலில் நிறைய சீரியல்களில் நடிச்சிருக்கேன். அப்போது இன்னொரு டி.வியின் ரியாலிட்டி ஷோவுக்கு அழைத்தார்கள். அந்த சேனலில் எனக்கு ரெகுலராக ஷோ, சீரியல்கள் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தார்கள்.\nஅத்தனை முறை வற்புறுத்தி என்னை குழப்பி அங்கே வரவழைத்தார்கள். ஆனால், இன்று எனக்கு ஷோ இல்லை, வருமானம் இல்லை.\nஎன் மனைவி, என் குழந்தைகள் இவர்களுக்கெல்லாம் யார் பொறுப்பு, யார் உதவுவார்கள், நான் என்ன பாவம் செய்தேன் இன்று நான் நடுத்தெருவில் நிற்கிறேன்.\n17 வருடங்களாக எத்தனையோ சீரியல்கள், நிகழ்ச்சிகள் என நடித்துக் கொண்டிருந்தேன். இப்போது வாழ்வாதாரமின்றி நிற்கிறேன். இப்போது சேனல் தரப்பு நபர்களிடம் மாறி மாறி வாய்ப்பு கேட்டுவிட்டேன்.\nகாலில் விழுந்து வேண்டினேன். பிச்சையெடுக்காத குறைதான். ஒரு நடிகரின் நிலை எப்படி இருக்கிறது என நினைத்துப் பாருங்கள்.\nமனம் வெறுத்து தற்கொலை செய்யும் முடிவுக்கு சென்று பின்னர் என் அம்மாவின் திட்டலிலும், அடியிலும் அந்த எண்ணத்திலிருந்து வெளியே வந்தேன்.\nஆனால் மீண்டும் இப்போது தற்கொலை செய்ய நினைத்துக் கொண்டிருக்கிறேன். சின்னத்திரை நடிகர்களான நாங்கள் இன்று தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறோம்.\nநான் மட்டுமல்லாமல் இன்னும் நிறைய நடிகர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு நடிப்பு தான் வாழ்க்கை. சினிமா தவிர வேறு எதுவும் தெரியாது.\nஎங்களுக்கு நடிக்க மட்டும்தான் தெரியும். நடிச்சு கஞ்சியோ, கூழோ குடிச்சுகிட்டு இருந்தோம். ஆனால் இன்று எங்களுக்கு வாழவே பிடிக்கலை.\nபோதும் எனக்கு இந்த வாழ்க்கை... சத்தியமாகச் சொல்கிறேன் இனி இந்த வாழ்க்கை எனக்குத் தேவையில்லை. ஒரு சிலரை நம்பிய நான், செத்தே போய் விட்டேன்’’ எனக் கூறி அதற்கு மேல் பேச முடியாமல் மனமுடைந்து அழுகிறார் சாய் சக்தி.\nபேச்சின் இடையே சேட்டிலைட் சேனல்களின் பெயர்களைக் குறிப்பிட்டும், அதில் பணிபுரியும் சிலரின் பெயரைக் குறிப்பிடுகிறார் சாய் சக்தி.\nஇந்தக் குரல் பதிவு உண்மைதானா என அறிந்துகொள்ள சாய் சக்தியை தொடர்பு கொண்டு பேசினோம். கோர்வையாகப் பேசக் கூட முடியாமல் மனம் நொந்து ஆழத் துவங்கிவிட்டார்.\n‘’இன்னைக்கு காலைல தூக்குப் போட்டுக்கிட்டேன். ஆனா, என் அம்மா பார்த்து கதவை உடைச்சு காப்பாத்தினாங்க. அம்மா மட்டும் காப்பாத்தலைன்னா, இப்போ நான் இறந்த செய்தி பத்தி நீங்க விசாரிச்சுட்டு இருந்திருப்பீங்க.\nஎன்னோட ஒரு குழந்தை இறந்துருச்சு. இன்னொரு குழந்தைக்கு மருத்துவச் செலவுக்குக் கூட பணம் இல்லை. நான் என்ன செய்யப் போறேன்னே தெரியலை.\nஆனா, என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கினவங்களுக்கு இதைப் பத்தி எந்தக் கவலையும் இல்லை’’ என த��ம்பித் தேம்பி அழுதவாறே பேசினார். மனதைத் தேற்றிக் கொள்ளச் சொல்லி சமாதான வார்த்தைகள் கூறினோம்.\nசாய்சக்தியின் நண்பர்கள் மூலம் சின்னத்திரை சங்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மூலம் சாய் சக்திக்கு ஆறுதலும் தேறுதலும் அளிக்கப்படுகிறது\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nபிஸ்கட், பணம் ,பழங்களை காட்டி இலங்கை ராணுவம் செக்ஸ்: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல் இதோ..\nஇணையத்தில் பரவும் நடிகை அனுஷ்காவின் ஆபாச வீடியோ\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nசிவராம் படுகொலைக்கு நீதி வேண்டி கொழும்பில் நேற்று ...\nதமிழ் மாநில கோரிக்கையை வைத்து பிரிவினையை தோற்றுவிக...\nதோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினையில் பொறுமையிழந...\nஇலங்கையுடனான உறவுகளுக்கு பராக் ஒபாமா முக்கியத்துவம...\nமுறையற்ற கைதுகள் தொடராது என்று அரசாங்கம் உத்தரவாதம...\nகனடாவில் ஈழத் தமிழ் இளைஞர்கள் இருவர் பரிதாப பலி\nமோதல் போக்கைக் கைவிட வேண்டும் - ரசிகர்களிடம் சூர்ய...\nஅன்புமணி முதல்வரானால் நான் மகிழ்ச்சி அடைவேன்\nவாக்குக்கு பணம் பெறுவது கேவலம்: நடிகர் கமல்ஹாசன்\nஒரு நடிகையும் அவரது தமிழ் பற்றும்\nசர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர...\nவடக்கு மாகாண சபையின் தீர்வுத் திட்ட வரைவு சபாநாயகர...\nகடந்த ஒரு மாதத்துள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினா...\nபயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் கைதுகள் தொடர்பில் அ...\nகூட்டு எதிர்க்கட்சி என்ற பதம் சட்ட விரோதமானது: ஊடக...\nபேஸ்புக்கில் ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்...\nராயபுரம் முழுவதும் போக்குவரத்து வசதி: ஜெயக்குமார்\nதிமுகவின் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம்\nதமிழக முதல்வரை அணுக முடியவில்லை என்பது என் அனுபவத்...\nசென்னை தீவுத் திடலில் ஒரே மேடையில் கருணாநிதி-சோனிய...\nஅமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் உர...\nஅம்மாவின் காலடியில்தான் சொர்க்கம் - பிரச்சாரத்தில்...\nபாமகவை எதிர்கொள்ள தயாராகும் விஜயகாந்த் - களத்தில் ...\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை வவுனியாவில்...\nபண்டாரநாயக்காக்கள், ராஜபக்ஷக்கள் காலம் முடிந்துவிட...\nசம்பந்தன் இராணுவ முகாமுக்குள் பலவந்தமாக நுழையவில்ல...\nஇராணுவத்தினருக்கான காணி சுவீகரிப்புக்கு எதிராக முல...\nநாட்டைப் பிரிக்கும் தீர்மானங்களுக்கு இடமில்லை: ஜனா...\nசிவகரன் உள்ளிட்டவர்களின் கைது; தமிழ்த் தேசியக் கூட...\nஇதெல்லாம் நடக்கிற கதையா சிம்பு\nவேட்பு மனுவை ஏற்றப் பின்னர்தான் உறுதி மொழியை ஏற்பே...\nகர்ப்பிணிப் பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாகப் ப...\nசர்வதேச அழுத்தம் காரணமாக யேமென் சமாதானப் பேச்சுவார...\nதென் சூடான் மக்களுக்குத் தேவை சமதானமும் ஐஸ் கிறீமு...\nகாலணிகள் விடயத்தில் கவனம் தேவை\nவிடுதலைப் புலிகளின் வான்படையினர் பயன்படுத்திய விமா...\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டியவை\nவிஜயகாந்த் எத்தனை கோடி ரூபாய் கடனாளி தெரியுமா\nபிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை முயற்சி\nநான் இன்னும் 5 வருடங்கள் விளையாடினால் நன்றாக இருக்...\nபாகிஸ்தான் நாட்டின் குடிமகனாகும் ’சாம்பியன்’ டேரன்...\nஉலக சாதனையை சமன் செய்த இந்திய வீராங்கனை\nநடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி 30 இடங...\nபெல்ஜிய குண்டுவெடிப்பில் கோமாவுக்கு சென்ற இந்திய ப...\nதமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளரும் கைது\nதமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சே...\nதமிழ் மக்களுக்கு எதிராக 242 தடவைகள் இனப்படுகொலை: ச...\nவடக்கு மாகாண சபை தீர்மானங்களை நிறைவேற்றினாலும், பா...\nவடகொரியாவின் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தான ஏவுகணை...\nதென் சீனக் கடலில் சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்ளு...\nசாள்ஸ் அன்டனி படைப்பிரிவின் சிறப்பு தளபதி நகுலன் க...\nசமஷ்டிக் கோரிக்கை தொடர்பில் சுவீடன் வெளிவிவகார அமை...\nநடிகை அனு பிரபாகர் 2–வது திருமணம்\n“93 இல்ல.. இப்ப எனக்கு வயசு 73” -உற்சாகத்தில் கலைஞ...\nதிமுக சாதி வெறியை தூண்டிவிடுகிறதா\nநாளை வேட்புமனுத்தாக்கல் செய்கிறார் விஜயகாந்த்\nஅடுத்தடுத்து ஆறு படங்கள், தனுஷின் அதிரடி\nமே முதலாம் திகதிக்கு பின்னர் முக்கிய அரசியல் தீர்ம...\nவடக்கு மாகாண சபையை கலைக்க வேண்டும்: உதய கம்மன்பில\nஇராணுவ தலைமையகத்துக்குள் நுழைவதற்கு அனுமதி பெற வேண...\nமே தினக் கூட்டங்களுக்கு அரச வளங்களைப் பயன்படுத்தக்...\nசமஷ்டிக் கோர���க்கைகள் தொடர்பில் குழப்பமடையத் தேவையி...\nஒப்பந்தத் தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் உயர்வு\nஉற்சாகமான தாம்பத்தியத்திற்கு மூன்று வழிகள்…..\nசெக்ஸ் மூட், கட்டாயம் இதைப் படிங்கப்பா\nபெண்களை மூடவுட் ஆக்கும் ஆண்களின் 8 செயல்கள்\nநடிகர்கள் விளம்பரங்களில் நடித்தால் சிறையா\nவீணாப்போன திமுகவுக்கு விளம்பரம் எதுக்கு\n14-வது பட்டத்தை தவறவிட்டசானியா-ஹிங்கிஸ் ஜோடி\nநட்சத்திர கிரிக்கெட்டில் உதயநிதி ஆப்சென்ட்\nசுதந்திரக் கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டும்: மைத்திர...\nசுவீடன் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை; இன்று மங...\nசண்டித்தனத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஈவிரக்கம் க...\nதேர்தலில் போட்டியிடவில்லை: வைகோ அறிவிப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன்: 'ஒபாமாவின் கருத்த...\nபாருங்கள் இந்த பாலஸ்தீனியர்கள் ஒற்றுமை, ஈழத் தமிழர...\nஎப்படி உடல் எடையை குறைப்பது\nரெய்னாவின் வெற்றி ரகசியம் என்ன மனைவியா\nபார்சிலோனா அபார வெற்றி: ரொனால்டோவை பின்னுக்கு தள்ள...\nகள்ள உறவு: அடித்துக் கொல்லப்பட இருந்த இலங்கைப் பெண...\nகள்ள உறவு: பாஸ்போட்டை கிழிக்க வந்த காதலன்\n“பெண்களின் அந்தரங்க விஷயங்களில் தலையிடுவது அநாகரீக...\nகபாலி டைரக்டரின் அடுத்த படத்தில் அஜீத்\nஅஞ்சலிக்கு வந்த அடங்காத ஆசை\nயுத்தத்தை வென்றாலும், ஈழக் கொள்கையை தோற்கடிக்க முட...\nவடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வு யோசனைகள் ரணில்...\nதேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்க எவருக்கும்...\nசம்பந்தன், சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக பொலிஸில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.cryptoratesxe.com/Coni-cantai-toppi.html", "date_download": "2020-04-08T19:10:17Z", "digest": "sha1:QJKCHYET4YBURKROLJP6S2UHI4PGEFAJ", "length": 9119, "nlines": 96, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Coni சந்தை தொப்பி", "raw_content": "\n3779 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nConi இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Coni மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nConi இன் இன்றைய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nஇன்று Coni இன் மூலதனம் என்ன Coni மூலதனமாக்கல் ஒரு நாளைக்கு ஒரு முறை புதுப்பிக்���ப்படுகிறது. Coni மூலதனம் இன்று அனைத்து கிரிப்டோகரன்சியின் கூட்டுத்தொகையாக கருதப்படுகிறது Coni வழங்கப்பட்ட நாணயங்கள். Coni, மூலதனமாக்கல் - 0 US டாலர்கள்.\nஇன்று Coni வர்த்தகத்தின் அளவு 1 132 017 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nConi வர்த்தக அளவு இன்று - 1 132 017 அமெரிக்க டாலர்கள். Coni பல்வேறு வர்த்தக வலைத்தளங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. Coni பல கிரிப்டோ பரிமாற்றங்களில் ஆன்லைன் வர்த்தகம் நடைபெறுகிறது, ஒரு நாளைக்கு Coni வர்த்தகத்தின் மொத்த அளவைக் காட்டுகிறோம். Coni சந்தை தொப்பி உயர்கிறது.\nConi சந்தை தொப்பி விளக்கப்படம்\nConi பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் மூலதனம். Coni வாரத்திற்கு மூலதனமயமாக்கல் 0%. 0% - Coni ஆண்டிற்கான சந்தை மூலதன மாற்றம். இன்று, Coni மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nConi இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Coni கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nConi தொகுதி வரலாறு தரவு\nConi வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Coni க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\n08/04/2020 Coni சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம். 07/04/2020 Coni சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம். 05/04/2020 இல், Coni சந்தை மூலதனம் $ 0. Coni இன் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் 04/04/2020.\nConi 03/04/2020 இல் மூலதனம் 0 US டாலர்கள். Coni இன் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் 02/04/2020. Coni மூலதனம் 0 01/04/2020 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமா�� வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.cryptoratesxe.com/Metaverse-dualchain-network-architecture-cantai-toppi.html", "date_download": "2020-04-08T17:46:22Z", "digest": "sha1:GLIKU2B6ZLI4WKP6CVPVVLT2UEFFK66O", "length": 8346, "nlines": 70, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Metaverse Dualchain Network Architecture சந்தை தொப்பி", "raw_content": "\n3779 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nMetaverse Dualchain Network Architecture இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Metaverse Dualchain Network Architecture மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nMetaverse Dualchain Network Architecture இன் இன்றைய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nMetaverse Dualchain Network Architecture சந்தை மூலதனம் என்பது Metaverse Dualchain Network Architecture வழங்கப்பட்ட கிரிப்டோகரன்ஸிகளின் மொத்தமாகும். எங்கள் வலைத்தளம் திறந்த மூலங்களிலிருந்து Metaverse Dualchain Network Architecture மூலதனமயமாக்கல் பற்றிய தகவல்களை எடுத்துக்கொள்கிறது. Metaverse Dualchain Network Architecture இன் மூலதனமயமாக்கல் தகவல் குறிப்புக்கு மட்டுமே. Metaverse Dualchain Network Architecture சந்தை தொப்பி இன்று $ 0.\nஇன்று Metaverse Dualchain Network Architecture வர்த்தகத்தின் அளவு 0 அமெரிக்க டாலர்கள் .\nMetaverse Dualchain Network Architecture வர்த்தக அளவு இன்று 0 அமெரிக்க டாலர்கள். Metaverse Dualchain Network Architecture பல்வேறு வர்த்தக வலைத்தளங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. Metaverse Dualchain Network Architecture பெரும்பாலான கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நிகழ்நேர வர்த்தகத்தில், எங்கள் வலைத்தளம் Metaverse Dualchain Network Architecture இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறது. அனைவரின் மதிப்பு Metaverse Dualchain Network Architecture கிரிப்டோ நாணயங்கள் வழங்கப்பட்டன ( Metaverse Dualchain Network Architecture சந்தை தொப்பி) by அதிகரித்துள்ளது 0.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/879944", "date_download": "2020-04-08T19:39:27Z", "digest": "sha1:KEXK5XQDKMOSYWBCFAEH5VSGMFHTIUOE", "length": 2461, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பின்லாந்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பின்லாந்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:14, 21 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.6.5) (தானியங்கிமாற்றல்: kv:Суоми Му\n12:13, 6 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSivakosaran (பேச்சு | பங்களிப்புகள்)\n23:14, 21 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAvicBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.5) (தானியங்கிமாற்றல்: kv:Суоми Му)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-04-08T19:34:34Z", "digest": "sha1:RCJPJB3EVZU3WRWLUUQFS6FMKP4ECVSN", "length": 10402, "nlines": 137, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டெல்லி கேபிடல்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(டெல்லி டேர்டெவில்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nடெல்லி கேபிடல்ஸ் என்பது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி நகரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமைக்குழு அணியாகும். 2008ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த அணியின் உரிமையாளர்களாக GMR குழுமம் மற்றும் JSW குழுமம் ஆகியவை உள்ளன. இதன் உள்ளக அரங்கமாக அருண் ஜேட்லி விளையாட்டரங்கம் உள்ளது.\nGMR குழுமம் மற்றும் JSW குழுமம்[1]\n2008 as டெல்லி டேர்டெவில்ஸ்\nஅருண் ஜேட்லி விளையாட்டரங்கம், புதுடெல்லி\nஇந்தியன் பிரீமியர் லீக் வெற்றிகள்\n2018ஆம் ஆண்டு உரிமைக்குழுவின் 50% உரிமையை குழுமம் வாங்கியது. அதைத்தொடர்ந்து டிசம்பர் 2018இல் இந்த அணி \"டெல்லி கேப்பிடல்ஸ்\" என்று பெயர் மாற்றப்பட்டது.\nசெப்டம்பர் 2007இல், இந்திய துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) இந்தியன் பிரீமியர் லீக் என்ற இருபது20 போட்டித் தொடரை நிறுவியது. அதன் முதல் பருவம் 2008ஆம் ஆண்டில் தொடங்கவிருந்தது. அதற்காக 20 பிப்ரவரி 2008இல் டெல்லி உட்பட இந்தியாவின் 8 வெவ்வேறு நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் மும்பையில் ஏலம் விடப்பட்டன. டெல்லி அணியை GMR குழுமம் 84 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியது.[2]\nமார்ச் 2018இல் GSW குழுமம் தனது டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் 50% பங்குகளை JSW ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் விற்றது..[3] பிறகு டிசம்பர் 2018இல் அந்த அணி டெல்லி கேப்பிடல்ஸ் என்று பெயர் மாற்றப்பட்டது.\nபன்னாட்டு வீரர்களின் பெயர்கள் தடித்த எழுத்துக்களால் குறிக்கப்பட்டுள்ளன.\n5 திசம்பர் 1985 (1985-12-05) (அகவை 34) இடது-கை வலது-கை எதிர் திருப்பம் 2019 ₹5.2 கோடி\n6 திசம்பர் 1994 (1994-12-06) (அகவை 25) வலது-கை வலது-கை நேர் திருப்பம் 2018 ₹7 கோடி தலைவர்\n9 நவம்பர் 1999 (1999-11-09) (அகவை 20) வலது-கை வலது-கை எதிர் திருப்பம் 2018 ₹1.2 கோடி\n5 சூன் 1988 (1988-06-05) (அகவை 31) வலது-கை வலது-கை மிதம் 2020 ₹4 கோடி\n23 நவம்பர் 1990 (1990-11-23) (அகவை 29) வலது-கை வலது-கை மித-வேகம் 2018 ₹20 லட்சம்\n20 சனவரி 1994 (1994-01-20) (அகவை 26) இடது-கை இடது-கை வழமைச் சுழல் 2019 ₹5 கோடி\n21 பெப்ரவரி 1998 (1998-02-21) (அகவை 22) வலது-கை வலது-கை வேகம்-மிதம் 2019 ₹50 லட்சம் வெளிநாட்டு வீர்ர்\n2 ஆகத்து 2000 (2000-08-02) (அகவை 19) வலது-கை வலது-கை நேர் திருப்பம் 2018 ₹20 லட்சம் வெளிநாட்டு வீர்ர்\n13 திசம்பர் 1996 (1996-12-13) (அகவை 23) வலது-கை வலது-கை வேகம்-மிதம் 2018 ₹70 லட்சம்\n25 மே 1995 (1995-05-25) (அகவை 24) இடது-கை வலது-கை வேகம் 2018 ₹4.2 கோடி வெளிநாட்டு வீர்ர்\n2 செப்டம்பர் 1988 (1988-09-02) (அகவை 31) வலது-கை வலது-கை வேகம்-மிதம் 2019 ₹1.1 கோடி\n24 நவம்பர் 1982 (1982-11-24) (அகவை 37) வலது-கை வலது-கை நேர் திருப்பம் 2018 ₹4 கோடி\n17 செப்டம்பர் 1986 (1986-09-17) (அகவை 33) வலது-கை வலது-கை எதிர் திருப்பம் 2020 ₹7.6 கோடி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sodukki.com/post/20190930095606", "date_download": "2020-04-08T18:13:42Z", "digest": "sha1:2SQL3L2QUJ2GDE5SABNLZW6RAZAMVXVC", "length": 7129, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "30 கோடி பட்ஜெட்டில் தயாராகும் சரவணா ஷ்டோர்ஸ் சரவண அருளின் திரைப்படம்.. ஹீரோயின் யாருன்னு தெரிஞ்சா ஷாக்காகிடுவீங���க..!", "raw_content": "\n30 கோடி பட்ஜெட்டில் தயாராகும் சரவணா ஷ்டோர்ஸ் சரவண அருளின் திரைப்படம்.. ஹீரோயின் யாருன்னு தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க.. Description: 30 கோடி பட்ஜெட்டில் தயாராகும் சரவணா ஷ்டோர்ஸ் சரவண அருளின் திரைப்படம்.. ஹீரோயின் யாருன்னு தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க.. Description: 30 கோடி பட்ஜெட்டில் தயாராகும் சரவணா ஷ்டோர்ஸ் சரவண அருளின் திரைப்படம்.. ஹீரோயின் யாருன்னு தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க..\n30 கோடி பட்ஜெட்டில் தயாராகும் சரவணா ஷ்டோர்ஸ் சரவண அருளின் திரைப்படம்.. ஹீரோயின் யாருன்னு தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க..\nசொடுக்கி 30-09-2019 சினிமா 1387\nசரவண அருளின் பெயரை வேண்டுமானால் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவரை பட்டி,தொட்டியெங்கும் தெரியும். முன்பெல்லாம் கடை விளம்பரங்களிலும் நடிகர்களே நடித்து வந்தனர். ஆனால் தன் கடை விளம்பரத்தில் தானே நடித்து புரட்சி செய்தார் சரவண அருள்.\nஇவரது மகளுக்கே சில மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்துவிட்டது. ஆனால் மனிதர் யூத்புல்லாக பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். அதிலும் இவர் ஆட இவருக்கு இருபக்கத்திலும் சேர்ந்து தமன்னாவும், ஹன்சிகாவும் ஆட்டம் போட்டனர்.\nஇவரது கடை விளம்பரங்களை எடுக்கும் ஜோடி, ஜெர்ரி என்னும் இரட்டை இயக்குனர்கள் இப்போது சரவண அருளுக்காக ஒரு கதை ரெடி செய்துள்ளனர். இதில் ஸ்கிரிப்ட் ரெடியான கேப்பில், ஒரு விளம்பரப்படத்திலும் தீபாவளியை கணக்கு செய்து நடித்திருக்கிறார் அருள்.\nசரவண அருள் நடிக்கும் இந்த படத்திற்கு ஹீரோயினாக நடிக்க தமன்னாவிடம் கேட்டிருக்கிறார்கள். அவர் மறுப்பு ஏதும் சொல்லாத நிலையில் தமன்னாதான் ஜோடியாக நடிக்கிறார் என அண்ணாச்சி கடையை சுற்றி பேசிக் கொள்கிறார்கள்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nகரோனாவால் வேலை இழந்து பரிதாப நிலையில் சொந்த ஊர் திரும்ப தயாரான கேரள இளைஞர்கள்.. பெரும் கோடீஸ்வரர்களாக மாறிய ஆ ச்சரியம்.. அப்படி என்ன நடந்தது தெரியுமா\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கைகழுவணுமா மகளுடன் சேர்ந்து சாண்டி ரிலீஸ் செய்த சூப்பர் காணொளி..\nஇந்த குழந்தையின் சங்கீத ஞானத்தைப் பாருங்க... ஒரு நிமிசம் மெய்சிலிர்த்து போவீங்க...\nஷோவுக்கு பூவையார�� வந்த கொடுமையைப் பாருங்க... கானா பாட்டு பாடி வரவேற்ற டிடி\nஅரசு பள்ளியை குறைகூறுபவர்கள் கண்டிப்பாக காண வேண்டிய காணொளி.. இணையத்தில் லைக்குகளை வாரி குவிக்கும் அரசுப்பள்ளி மாணவிகள்..\nஅமெரிக்காவில் தமிழ்மொழிக்கு கிடைத்த பெருமை... ஜனவரி மாதத்தை தமிழ்ப் பண்பாட்டு மாதமாக அறிவிப்பு...\n செக்க சிவந்த வானம் மக்களின் விமர்சனம்\nபிக்பாஸில் புதிய சர்ச்சை... கவினை காதலிக்கத் துவங்கிவிட்டாரா லாஸ்லியா அவரது மாற்றத்தை அவரே உளறிய தருணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sliit.lk/ta/events/human-rights-day-program-2018/", "date_download": "2020-04-08T18:29:51Z", "digest": "sha1:3AVCHRRRHSA4ZER4YHPKSWPBC7KHODJT", "length": 7917, "nlines": 180, "source_domain": "www.sliit.lk", "title": " Human Rights Day Program 2018 | SLIIT", "raw_content": "\nபதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan\nSLIIT இன் பட்டதாரிகளின் பண்புக்கூறுகள்\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018 / Published in Blog, நிகழ்வுகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nஎங்கள் செய்திமடலை பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://xavi.wordpress.com/2019/07/12/vettimani-faces/?shared=email&msg=fail", "date_download": "2020-04-08T19:12:29Z", "digest": "sha1:6PVMW4XJA4R57IT2DJGZXAVBX5JWG2WZ", "length": 40950, "nlines": 252, "source_domain": "xavi.wordpress.com", "title": "வெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← இணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\n“யப்பா…. சரியான பச்சோந்தியா தான் இருப்பான் போல. அவன் சொன்னதையே மாத்தி சொல்றான். அன்னிக்கு ஒரு மாதிரி பேசறான் இன்னிக்கு ஒரு மாதிரி பேசறான்”\n“என்கிட்டே நல்லவ மாதிரி பேசிட்டு, அவ கிட்டே போய் என்னை பற்றி வேற மாதிரி சொல்லியிருக்கா அவ. இவங்களையெல்லாம் நம்பவே கூடாது. புடவை மாதிரி முகத்தை மாத்திகிட்டே இருக்காங்க”\nஇப்படிப்பட்ட உரையாடல்களை நாம் அடிக்கடி சந்திக்கிறோம். பல வேளைகளில் நாம் இத்தகைய உரையாடல்களை நிகழ்த்தவும் செய்கிறோம். மக்கள் ஹெல்மெட்டை அணிந்து கொள்வது போல முகங்களை அணிந்து கொள்கிறார்கள் என்பது தான் நமது ஆதங்கம்.\nஉங்க வீட்ல முகம் பார்க்க���ம் கண்ணாடி இருக்கா அப்படின்னா முதல்ல அந்த கண்ணாடி முன்னாடி போய் நில்லுங்க. அந்த கண்ணாடியில் தெரியும் முகம் ஒரு நாளைக்கு எத்தனை தடவை எப்படியெல்லாம் தன்னோட முகத்தை மாற்றியிருக்கு என்பதை யோசிச்சு பாருங்க. அப்போ புரியும் அப்படின்னா முதல்ல அந்த கண்ணாடி முன்னாடி போய் நில்லுங்க. அந்த கண்ணாடியில் தெரியும் முகம் ஒரு நாளைக்கு எத்தனை தடவை எப்படியெல்லாம் தன்னோட முகத்தை மாற்றியிருக்கு என்பதை யோசிச்சு பாருங்க. அப்போ புரியும் முகங்களை மாற்றுவது என்பது நம்மிடமிருந்து துவங்கியிருக்கிறது எனும் விஷயம்.\nகாலையில் எழும்பி சுடச்சுட ஒரு கப் தேனீர் குடிக்கும் போது இருக்கின்ற முகம் கொஞ்ச நேரத்தில் காணாமல் போய்விடும். அலுவலக பரபரப்புகளில் இன்னொரு முகம் வந்து அமர்ந்து கொள்ளும். கோபமும் எரிச்சலும் அந்த முகத்தில் படரும். அதே நேரத்தில் ஏதோ ஒரு நண்பனின் தொலைபேசி அழைப்பு வருகிறது என வைத்துக் கொள்ளுங்கள், சட்டென இன்னொரு முகம் வந்து தற்காலிகமாய் அமர்ந்து, அந்த கால் முடிந்தவுடன் காலார நடந்து போய்விடும்.\nவீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது பொதுவெளியில் இன்னொரு முகத்தை எடுத்து அணிந்து கொள்கிறோம். அந்த முகம் நமக்கே பிடிக்காத முகமாய் பல நேரங்களில் அமைந்து விடுகிறது.\nஅப்படியே வண்டியை அலுவலக பார்க்கிங் லாட்டில் நிறுத்தி விட்டு அலுவலகத்துக்குள் நுழையும் போது அணிவோம் பாருங்கள் ஒரு முகம் அந்த முகம் ஒரு சிறப்பான பணியாளனைப் போல ஜொலிக்கும். அதிலும் குறிப்பாக மேலதிகாரியைச் சந்திக்கும் போது முக்கனியின் சுவையைப் பிழிந்தெடுத்த ஒரு புன்னகையும் மரியாதையும் நம்மிடமிருந்து புறப்படும்.\nஅலுவகலத்தில் அணிவதற்கென நமக்கு பல பிரத்யேக முகங்கள் உண்டு. ரிசப்சனில் இருப்பவர்கள், செக்யூடிரி பணியாளர்கள், கேன்டீன் ஊழியர்கள், துப்புரவாளர்கள், நமக்குக் கீழே வேலை செய்பவர்கள், நமது உயரதிகாரிகள் என ஒவ்வொருவருக்கும் ஏற்ற வகையில் பல முகங்களைக் கொண்டு திரிகிறோம்.\nநிமிடத்துக்கு நிமிடம், சூழலுக்கு ஏற்ப அந்த முகத்தை எடுத்து அணிந்து கொள்கிறோம். சில வேளைகளில் நாம் அணிந்திருக்கின்ற முகம் என்ன என்பதில் நாமே குழம்பிப் போவதும் உண்டு. அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் போது பிள்ளைகளின் முன்னால் புதிய ஒரு முகம். மனைவியின் மு��்னால் இன்னொரு முகம் என நாம் அணிந்து கொள்கிறோம்.\nஅத்துடன் நமது முகங்களின் சதுரங்கம் முடிவடைவதில்லை. ஆலயத்துக்குள் நுழையும் போது நமக்குள் இருக்கின்ற முகங்களில் புனிதத்தின் அதிகபட்ச சாயலுடைய ஒரு முகத்தை அணிந்து கொள்கிறோம். அந்த முகத்தில் பிழையின் சுருக்கங்கள் கூட இருக்காது. கழுவி வைத்த கடவுளைப் போல அந்த முகங்கள் பளிச்சிடும். கடவுளே கண்களைக் கசக்கிக் கொண்டு குழம்பிப் போகும் நிலமையில் நாம் இருப்போம். ஆலயம் முடிந்தபின் கழற்றி வீசப்படும் அந்த முகங்களின் வேலை அடுத்த ஆலய பிரவேசம் வரை தேவைப்படாது.\nஇப்படி நண்பர்களுடன் பேசுவதற்கு, தோழிகளிடம் பேசுவதற்கு, ரகசிய உரையாடல்களுக்கு, பொதுவெளி உரையாடல்களுக்கு, மேடைப் பேச்சுகளுக்கு, ஆடைப் பேச்சுகளுக்கு என ஒவ்வோர் மேடைக்கும் தயாராக நாம் அவதாரங்களை அணிந்து கொள்கிறோம்.\nஇத்தனை முகங்களோடு முட்டி மோதி, முட்டியுடைந்து கிடக்கும் நாம் தான் இன்னொருவர் மீது மிக எளிதாக குற்றம் சுமத்தி விடுகிறோம். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. “நாம் நம்மைப் பற்றிய குறைகளை எளிதில் கண்டுகொள்வதில்லை. பிறருடைய குறைகளையே காண்கிறோம். இதற்குக் காரணம் நாம் நம்மைப் பற்றி உள்ளுக்குள் எழுதி வைக்கின்ற சமாதானங்களே” என்கிறது உளவியல்.\nநமது வாழ்க்கையைப் பொறுத்தவரை நாம் செய்கின்ற தவறுகளைக் கூட சரியென்றே மனம் பதிவு செய்கிறது. பளிச் எனத் தெரியும் தவறுகளுக்கு “காரண காரியங்களை” துணைக்கு அழைத்துக் கொள்கிறது. அதே தவறை இன்னொருவர் செய்யும் போது “அவன் ஒரு பச்சோந்தி” என பளிச் என சொல்லி விடுகிறோம். எந்த வித தயக்கமும் இல்லாமல்.\nஅலுவலகத்தில் இரண்டு வேலைகள் இருக்கின்றன என வைத்துக் கொள்ளுங்கள். ஒருவரை அழைத்து ஏதாவது ஒரு வேலையைச் செய்யச் சொன்னால் இருப்பதில் எளிதான வேலையைத் தான் அவர் செய்வார். ” ரெண்டுமே ஒரே மாதிரி வேலை தான்.. ஒண்ணு கஷ்டம் ஒண்ணு ஈசி என்றெல்லாம் கிடையாது” என தனது தேர்வை நியாயப்படுத்துவார். அதே நேரம், கடினமான வேலை அவருக்குத் தரப்பட்டால், “எனக்கு மட்டும் கஷ்டமான வேலை, அடுத்தவனுக்கு ஈசியான வேலை” என்பார். இது யதார்த்தம். இதை ஆய்வு முடிவுகளும் நிரூபித்திருக்கின்றன. நாம் போலித்தனத்தின் இயல்பில் வளர்கிறோம் என்பதையே இது நிறுவியது.\nநண்பர்கள் காரசாரமாக வியர்க்க விறுவிறு��்க, கண்கள் சிவக்க, நரம்புகள் புடைக்க அரசியல் விவாதம் செய்வதைக் கண்டிருப்போம். அதே நண்பர் இன்னொரு தடவை கட்சி மாறி இன்னொருவரை ஆதரிக்கும் போது, சட்டென முகமூடியை மாற்றி நேர் எதிராக தனது கருத்துகளை அள்ளி வீசுவதையும் புன்னகையோடு எதிர்கொள்கிறோம்.\n“நானெல்லாம் மதவாதியில்லை. மத நல்லிணக்கம் தான் தேவை. எல்லா மதமும் ஒரே விஷயத்தைத் தான் போதிக்குது.” என்றெல்லாம் பொதுவெளியில் பேசுகின்ற ஒருவர், தான் சார்ந்த மத நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது முற்றிலும் வித்தியாசமான ஒரு மனிதராகப் பரிமளிப்பதை நாம் பார்க்கலாம்.\nஅமெரிக்க வீதியில் “நான் இந்தியன்” என மார்தட்டிக் கொள்ளும் நாம் அப்படியே மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கியதும் நான் இந்தியன் அல்ல, நான் தமிழன் என சட்டென ஒரு முகமூடியை அணிந்து கொள்கிறோம். அல்லது குறைந்தபட்சம் சென்னை வந்திறங்கும்போதாவது அதை அணிந்து கொள்கிறோம்.\nசூழலுக்கும், ஆட்களுக்கும் தக்கபடி முகத்தை மாற்றுவது போல, பிறருடைய முகத்துக்கு ஏற்றபடி நாம் முகமூடி அணிந்து கொள்வதும் சர்வ சாதாரணமாய் நடக்கும். அதிலும் குறிப்பாக நமது மேலதிகாரிகள், நமது பிரியத்துக்குரியவர்கள் என்ன முகமூடி அணிந்திருக்கிறார்களோ அதன் அடிப்படையிலான முகமூடிகளை நாம் அணிந்து கொள்கிறோம். அதிகாரியின் முடிவுகளை ஆதரிக்கும் முகமூடிகள் நமக்கு பல நேரங்களில் அவசியமாகின்றன. மனைவியின் முடிவுகளுக்கு ஆமோதிக்கும் முகமூடிகள் நமக்கு எப்போதுமே தேவைப்படுகின்றன.\nமுகமூடிகள் சில நேரங்களில் அழகானவை. காதலியின் விரல்கோர்த்து கடற்கரை மணலில் புரளும் காதலன் சொல்கின்ற கவிதைப் பொய்கள் முகமூடியின் முல்லைப் பூக்கள். எனக்குப் பிடித்தது உன் கண்களும், உன் புன்னகையும் தான் என அவன் சொல்வதில் அக்மார்க் பொய் ஒளிந்திருக்கும். உன் அழகுக்காக நான் உன்னை விரும்பவில்லை, உன்னுடைய குணம் என்னை வசீகரித்துவிட்டது எனும் உரையாடலில் பொய்யின் ஆட்டுக்குட்டிகள் ஓடித் திரியும். அவையெல்லாம் அழகியலின் இழைகள். சிலிர்ப்பு மழையின் முகமூடிகள்.\nமுகமூடிகள் சில நேரங்களில் அவை அவசியமானவை. வீட்டில் பிஸியாக இருக்கும் நேரத்தில் வந்து நுழைகின்ற பக்கத்து தெரு அங்கிளை விரட்ட முடியாது. “வாங்க அங்கிள் வந்து ரொம்ப நாளாச்சு, நேற்று கூட பேசிட்டிருந்தோம், என்னடா அங்கிளை இன்னும் காணோமேன்னு” என சொல்லும் முகமூடிப் பதிலில் நிச்சயம் உண்மையில்லை. ஆனால் விருந்தோம்பலின் வழிப்பாதையில் அது அவசியம். காயப்படுத்தாத கனிவுப் பயணத்தில் அது அத்தியாவசியம்.\nமுகமூடிகள் சில நேரங்களில் அருவருப்பானவை. உறவுகளின் இடையே அவை போலியாய் நுழையும் போதும், நம்பிக்கையின் போர்வைகளில் அவை கொடும் நாகங்களாய் நகரும் போதும், அன்பின் அருவிகளில் அவை விஷத்துளிகளாய் கரையும் போதும் முகமூடிகள் அருவருப்பானவை. “சர்வம் மனைவி மயம்” என நடித்து விட்டு இன்னொரு காதலை வளர்ப்பவனின் முகமூடிகள் அவலட்சணமானவை. “கணவனே கண்கண்ட தெய்வம்” என போற்றி விட்டு இன்னொரு ரகசியக் காதலனைக் கொண்டிருக்கும் பெண்ணின் முகமூடிகள் வெறுப்புக்குரியவை. அவை சமூகத்தின் வேர்களிலிருந்து விலக்கப்பட வேண்டியவை.\nநமது தேவை, பிறருடைய முகத்தில் இரண்டாம் தோலாக ஒட்டிக் கொண்டிருக்கும் முகமூடியை அடையாளம் காண்பதோ, அறுத்தெறிவதோ அல்ல. நமது மனதில் அலமாரிகளில் நாம் அடுக்கி வைத்திருக்கும் முகமூடிகளில் தேவையற்ற அத்தனை முகமூடிகளையும் ஆழக் கடலில் அமிழ்த்தி விடுவது தான். அதற்கு, நமது பார்வை பிறரைப் பார்க்கும் புறப்பார்வையாய் இல்லாமல், நம்மைப் பார்க்கும் அகப்பார்வையாய் மாற வேண்டும்.\nஇயேசுவின் வாழ்க்கையில் ஒரு நிகழ்வு உண்டு. இயேசு ஆலய முற்றத்தில் அமர்ந்து மணலில் எதையோ வரைந்து கொண்டிருக்கிறார். அப்போது பாலியல் குற்றத்தில் கையும் களவுமாகப் பிடிபட்டதாய் ஒரு பெண்ணை இயேசுவின் முன்னால் போட்டார்கள் சதிகரர்கள். கூடியிருந்த மக்களின் கையில் கொலைவெறியுடன் மூச்சிரைக்கும் கற்கள். மோசேயின் சட்டப்படி பாலியல் குற்றம் செய்த பெண் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும். குற்றம் செய்த பெண் தரையில் கிடக்கிறார். இப்போது இயேசுவைப் பார்த்துக் கேட்கிறது கூட்டம். சட்டத்தைப் பின்பற்றி கல்லால் எறியவா \nஅந்தக் கேள்வி இரு புறமும் கூர்மையான வாள். ‘சரி..எறியுங்கள்’ என்றால் இயேசு அன்பானவர், ஏழைத் தோழன், எளியவர்களின் பாதுகாவலர் எனும் பிம்பம் உடையும். ‘வேண்டாம் விட்டு விடுங்கள்’ என்றால் சட்டத்தை மீறியவர் எனும் தண்டனைக்குரிய குற்றம் வரும். இயேசு அந்தக் கேள்வியைச் சீண்டவில்லை. ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஒரே ஒரு வாக்கியம் சொன்னார்.\n“உங்��ளில் பாவம் இல்லாதவன், முதல் கல்லை எறியட்டும்”\nஅவ்வளவு தான். திகைத்துப் போனது கூட்டம். எடுத்த கல்லைக் கொண்டு தங்களைத் தாங்களே எறியும் அவஸ்தை அவர்களுக்கு. எல்லோர் மனக்கண்ணிலும் அவர்களுடைய பாவத்தின் பட்டியல் வந்து நீண்டிருக்கும். அவர்கள் அணிந்திருந்த ‘மதக் காவலர்’ முகமூடி கிழிந்து தொங்கியது. வேறு வழியில்லை. கற்களைப் போட்டு விட்டு விலகிச் சென்றனர்.\nஇது தான் நம்மை நோக்கி நீட்டப்படும் கேள்வியும். நம்முடைய முகமூடிகள் எத்தனை அது யாரையெல்லாம் காயப்படுத்தியிருக்கிறது எந்தப் போலித்தனங்களெல்லாம் நம்மை விட்டு அகற்றப்பட வேண்டும் \nமுகமூடிகளற்ற முகங்களோடு உறவுகளை நேசிப்போம். வாழ்க்கை அர்த்தப்படும்.\nBy சேவியர் • Posted in Articles-awareness, Articles-General\t• Tagged சமூகக் கட்டுரைகள், சேவியர், சேவியர் கட்டுரைகள், போலித்தனம், மனிதநேயம், முகமூடிகள், விழிப்புணர்வுக் கட்டுரை, வெற்றிமணி\n← இணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nதவக்காலம் – இணைப்பின் காலம்\nதவக்காலம் – கைவிடுதலின் காலம்\nதவக்காலம் – விலையின் காலம்\nதவக்காலம் – கேள்விகளின் காலம்\nதன்னம்பிக்கை : நேர்மை பழகு\nதன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால் ஜெயிக்கலாம்\nதன்னம்பிக்கை : கூடப் பொறந்த பாசம் \nதன்னம்பிக்கை : ஸ்மார்ட்டா வேலை பாருங்க.\nதன்னம்பிக்கை : வேலையில் அசத்தலாம் வாங்க \nதன்னம்பிக்கை : வீண் செலவு வேண்டாமே \nதன்னம்பிக்கை : விட்டுக் கொடுத்தல் வெற்றியே \nதன்னம்பிக்கை : கர்வம் தவிர்\nதன்னம்பிக்கை : மரியாதைப் பூக்கள் மலரட்டும்\nதன்னம்பிக்கை : தேசத்தை நேசிப்போம்\nதன்னம்பிக்கை : வல்லினம், மெல்லினம், பாலினம்.\nதன்னம்பிக்கை : அன்பின்றி அமையாது உலகு\nதன்னம்பிக்கை : நீங்களும் தலைவராகலாம்.\nதன்னம்பிக்கை : நேரம் தவறாமை உயர்வு தரும்.\nதன்னம்பிக்கை : கூடா நட்பு கூடாது \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகி.மு : ஆபிரகாமின் கதை\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள��� 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nதவக்காலம் – இணைப்பின் காலம்\nதவக்காலம் இணைப்பின் காலம் தவக்காலம் இணைப்பின் காலம். சிலுவை இணைப்பின் கருவி. சிலுவை, வானையும் மண்ணையும் இணைத்துக் கட்டும் மரக் கயிறு சிலுவை கிருபையின் கனிகள் விளையும் நிரந்தர மரம். சிலுவை இரு கழித்தல் குறிகள் இணைந்த கூட்டல் குறி சிலுவை கிருபையின் கனிகள் விளையும் நிரந்தர மரம். சிலுவை இரு கழித்தல் குறிகள் இணைந்த கூட்டல் குறி பாவங்களைக் கழித்த இதயங்களின் கூட்டல். தவக்காலம் இணைப்பின் காலம். என்னில் இணைந்திருங்கள், இல்லையேல் கனியற்ற மரமாய் தனிமையில் விழ […]\nதவக்காலம் – கைவிடுதலின் காலம்\nதவக்காலம் கைவிடுதலின் காலம் தவக்காலம் கை விடுதலின் காலம். தந்தையே ஏன் என்னைக் கைவிட்டீர் எனும் இயேசுவின் கதறல் கல்வாரியின் அதிகபட்ச துயரம் நீர் விரும்பினால் இந்தத் துன்பக் கிண்ணம் அகலட்டும் எனும் இயேசுவின் விண்ணப்பம் மீட்பின் அதிகபட்ச வலி நீர் விரும்பினால் இந்தத் துன்பக் கிண்ணம் அகலட்டும் எனும் இயேசுவின் விண்ணப்பம் மீட்பின் அதிகபட்ச வலி எனினும் கலப்பையில் வைத்த கையை உதறிவிட்டு ஒதுங்கிச் செல்பவர் இயேசு அல்ல. கடைசி வரை தொடரச் சொன்னவர் இடைவேளையில் இறங […]\nதவக்காலம் – விலையின் காலம்\nதவக்காலம் விலையின் காலம் தவக்காலம் விலையின் காலம். நிலையானவரின் தலைக்கு யூதாஸ் வைத்த விலை முப்பது வெள்ளிக்காசுகள். யோசேப்பின் தலைக்கு சகோதரர்கள் வைத்த விலை இருபது வெள்ளிக்காசுகள். இவை ஒரு அடிமைக்கான தோராய விலைக்கணக்கு என்கிறது வரலாறு. செக்கரியா தனக்கு அளிக்கப்பட்ட முப்பது வெள்ளிக்காசுகளை ஆலய கருவூலம் நோக்கி வீசினார், அது நீதித்தீர்ப்பின் விலை. யூதாஸ தான் பெற […]\n இலாசர் இயேசுவின் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியமான நபர் லாசர். மார்த்தா, மரியா என்பவர்களுடைய சகோதரன். இயேசுவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். பெத்தானியாவிலுள்ள இவர்களுடைய இல்லத்தில் இயேசு வருகை புரிவது வழக்கமாக இருந்தது. அந்த இலாசர் ஒரு முறை நோய்வாய்ப்பட்டார். இயேசுவோ வேறு ஒரு இடத்தில் இருந்தார். இயேசுவிடம் தகவல் சொல்லி அவரை அழைத்து […]\nதவக்காலம் – கேள்விகளின் காலம்\nதவக்காலம் கேள்விகளின் காலம் தவக்காலம் கேள்விகளின் காலம். கேள்விகளின் உள்ளே வாழ்வின் பதில்கள் ஒளிந்த���ருக்கின்றன பதில்களின் உள்ளே வாழ்வின் கேள்விகள் மறைந்திருக்கின்றன. சிலர் பதிலை வைத்துக் கொண்டு கேள்விகளை எறிகிறார்கள், சிலர் பதிலை புறக்கணித்துக் கொண்டு கேள்விகளை எய்கிறார்கள். நாம் வீசுகின்ற கேள்விகளின் கூர்மையல்ல, எதிர்பார்க்கும் பதிலுக்கான நேர்மையே நம் வாழ […]\nyarlpavanan on தன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால…\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nதேவா on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nசேவியர் on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nGopikrishnan on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nPraveen on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dinasuvadu.com/brother-of-mk-stalin-brother-of-sasikala-talk-tomorrow/girl-child-protection-day-public-release", "date_download": "2020-04-08T19:13:50Z", "digest": "sha1:T5SEI5HXDWZGTAOJWNO2ZLVG7PCAVBKQ", "length": 6840, "nlines": 82, "source_domain": "dinasuvadu.com", "title": "தமிழகத்தின் நாளைய தலைவர் மு.க.ஸ்டாலின் -சசிகலா சகோதரர் பேச்சு", "raw_content": "\nஇனியசெய்தி: கொரோனாவில் இருந்து குணமடைந்த மூதாட்டி புகைப்படம் வெளியிடு.\nஉலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83,000-ஐ கடந்தது\nரூ.60 லட்சத்து 70 ஆயிரத்துக்கு ஏலம் போன ஜோஸ் பட்லர் ஜெர்சி.\nதமிழகத்தின் நாளைய தலைவர் மு.க.ஸ்டாலின் -சசிகலா சகோதரர் பேச்சு\nஅண்ணா திராவிடர் கழகம் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கட்சி ஒன்றைஆரம்பித்த\nஅண்ணா திராவிடர் கழகம் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கட்சி ஒன்றைஆரம்பித்த நிலையில் ,திருமண நிகழ்ச்சி ஒன்றில் திவாகரன் பேசுகையில் ,தமிழக மக்கள் யார் பின்னர் இருக்கிறார்களோ அவர்கள் பின் நானும் இருப்பேன். தமிழகத்தின் நாளைய தலைவராக மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குவார் என்று பேசியுள்ளார். ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகு வேண்டும் என்ற குரல் வலுத்து வந்தது.பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை விட்டு விலகினார்.\nஇதன் பின்னர் அதிமுகவில் சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக பிரிந்து சென்றனர்.பன்னீர்செல்வம் அணி சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால் பழனிச்சாமி அணியுடன் இணைந்து கொண்டது.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கினார்கள் .கட்சியையும் ,இரட்டை இலை சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக.அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர் செல்வமும்,இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் இருந்து வருகின்றனர். எனவே தினகரன் தனக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். தினகரனை தொடர்ந்து அண்ணா திராவிடர் கழகம் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கட்சி ஒன்றைஆரம்பித்தார்.இதற்கு திவாகரன் பொதுச்செயலாளராக உள்ளார். இந்நிலையில் இன்று தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண விழாவில் அண்ணா திராவிடர் கழக தலைவர் திவாகரன் பங்கேற்று பேசினார்.அவர் பேசுகையில்,நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில்தி.மு.க எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் கவனக்குறைவாக இருந்ததால் சில இடங்களில் வெற்றி பறிபோயுள்ளது.தமிழக மக்கள் யார் பின்னர் இருக்கிறார்களோ அவர்கள் பின் நானும் இருப்பேன்.தமிழகத்தின் நாளைய தலைவராக மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குவார் என்று பேசியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nathi.eu/index.php?option=com_content&view=article&id=695:2015-11-10-11-52-34&catid=30:2009-07-02-22-29-36&Itemid=11", "date_download": "2020-04-08T18:21:01Z", "digest": "sha1:JKNFEOCUTMT5QHPJL4IGN4LMNGXL7JN6", "length": 12201, "nlines": 187, "source_domain": "nathi.eu", "title": "manaosai.com", "raw_content": "\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதமும்\n97 இன் மாவீரர் வாரத்தில்\nபறந்து வந்தது - முன்னேற்பாடாக\nவிமானப் பறப்புகள் யாவும் நிறுத்தமாம்\nமாவீரர் வாரத்தில் புலிகள் தாக்கலாமென\nபார்த்தீரா இப்போ பாதையின் போக்கினை\nகளத்தில் இறங்க மறுத்து மறைந்து - உங்கள்\nநினைவுக் குளத்திலன்றோ மூழ்கி நிற்கின்றனர்\nஉங்கள் தியாகத்தால் எங்கள் தேசியம்\nஉருவாக்கம் பெறுவது உறுதியாய்த் தெரியுது\nஉங்கள் நினைவுகள் எங��கள் மனங்களில்\nஉள வைரத்தை ஊட்டி வளர்க்குது\nஇங்கே ஈழ மண்ணில் நடக்குது\nவிடுதலை பெற்ற தேசங்கள் மட்டுமே\nஇங்கே எங்கள் தேசம் மட்டும்..,\nபோரின் வீச்சு வீறுடன் தொனிக்க\nஎறிகணை மழையாய் மக்களில் வீழ\nநெருக்கடி நிலைகள் தொண்டையை நெரிக்கவும்\nகருத்தொருமித்து உமை நெஞ்சினில் வைக்கிறோம்\nகுருத்தினிலே குழிசென்ற குஞ்சுகளே உமை யெண்ணி\nசிட்டிகளில் நெய்வார்த்து சிறுவிழிகள் நீர் கோர்த்து\nதேசம் எங்கணும் தீபம் ஏற்றுகிறோம்\nபொருத்தமாய் எமக்கொரு தீர்வுதர வேண்டுமென\nஅடக்கமாய் பேசிய காலமெலாம் போச்சு-இனி\nசுகந்தானா நீயென சூடாக வினவி நின்று\nபடு குழியில் போகும் வரை\nகருத்தாழம் மிக்கதொரு கட்டத்தை எட்டாமல்\nபொறுத்தாள மாட்டோம் - இது\nபுண்ணியர்கள் நீர் வரித்த வழிப்பாதையினாலே\nவென்றதொரு நற்பாதை... இனி நின்றுகதை பேசோம்\nஉங்கள் நினைவுத் திருநாள் தான்\nஅவனே அவர்களது ஆற்றொணா விரோதியென்றும்\nஆரியர்கள் நடத்தி விட்ட அட்டகாசமே\nபோரியற் துறையில் புதினமாய் வடிவெடுத்து\nபார் - இயல் ரீதியில் பிரச்சாரமானது...\nதரையில் புதைந்த நம்மவர் தினத்தை\nதூய நினைவுடன் மலர்கள் தூவி\nவரித்துக் கொண்டோம் வணங்கி நிற்போம்.\nபுதிதாக நாமமைக்கும் புனிதப் பாதையதன்\nபோக்கும் வீச்சும் நேர்த்தியும் உறுதியும்\nவளைவும் நெளிவும் சுழிவும் மிதப்பும்\nநீக்கமற நேர்மையாய்க் காட்டி விடும்\nநீர் சிதைந்து சமைந்து உருவான விடுதலைப் பாதையது..\nமாவீரர் நீரெல்லாம் மண்ணுள் மண்ணாகி-எம்\nகண்ணுள் ஊற்றுடைத்து கட்டிய பாதையது..\nஇது வெறும் கல்லாலும் மண்ணாலும்\nகனவேக வாகனங்கள் வந்து சறுக்கி நிற்கும்\nபொல்லாத பரல் மணலும் ஊரியும் சிறு கல்லும்\nஉருவாக்கி வைக்குமொரு சடத்துவப் பாதையா\nவிடலைப் பருவமதில் வீரமுடன் களமிறங்கி\nசுடலைப் பயமோ சுகபோக நினைவோ\nசொட்டும் மனதிருத்தா சுடர் ஒளித் திருவுருவாய்\nகடலையும் காட்டையும் களமாடிக் கரைந்துறையும்\nகுடலைக் கொழுந்துகள் நீர் காட்டி நின்ற பாதையன்றோ\nமறப்போமா நாமும்மை மாவீர நாயகரே\nகிடப்போமா கண்தூங்கி நினைவலைகள் மீட்டாமல்\nஇரப்பான்கள் சென்றாங்கே இரந்து கிடக்கட்டும்\nபறப்பான்கள் ஊர்பறந்து பிரச்சாரம் செய்யட்டும்\nகரப்பான்கள் அவர்களென கழித்தெறிந்து கடாசிவிட்டு\nசுரப்பான்கள் எம்முளத்தில் சுதந்திர நெய் ஊறலிட\nவரப்பால் வழிநடந்��ும் உரைப்பால் உளங்கவர்ந்தும்\nநெருப்பாய் நிலையுணர்த்தி நித்திலத்தின் புரவலராய்\nபரப்புரையும் செய்வோம் படைநடப்பும் செய்வோம்\nகரப்பால் மூடிய குஞ்சுகளாய் நாம் இருப்பதினி நடவாது\nவான் வரப்பிலும் பலவீரம் காட்டும் வகை\nநீர் வளர்த்த பெரு நெருப்பால்...\nநாம் மூண்டு விட்டோம்- இனி\nஒருக்காலும் ஓயோம், உம் கனா\nநிஜத்தால் உயிர்வுறும் - ஆம்\nஒலிபரப்பு - புலிகளின்குரல் வானொலி (29.12.97)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6236:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-(%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D)-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=35:%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D&Itemid=56", "date_download": "2020-04-08T18:11:00Z", "digest": "sha1:I643I3J5AIXM6MICERSFMW6FII3665T4", "length": 12984, "nlines": 122, "source_domain": "nidur.info", "title": "கோபத்தை அடக்குகின்றவர்களுக்கு அல்லாஹ்வின் பரிசு - ஹூருல் ஈன் எனும் அழகுமிக்க (சுவனத்துப்) பெண்கள்!", "raw_content": "\nHome இஸ்லாம் ஹதீஸ் கோபத்தை அடக்குகின்றவர்களுக்கு அல்லாஹ்வின் பரிசு - ஹூருல் ஈன் எனும் அழகுமிக்க (சுவனத்துப்) பெண்கள்\nகோபத்தை அடக்குகின்றவர்களுக்கு அல்லாஹ்வின் பரிசு - ஹூருல் ஈன் எனும் அழகுமிக்க (சுவனத்துப்) பெண்கள்\nகோபத்தை அடக்குகின்றவர்களுக்கு அல்லாஹ்வின் பரிசு - ஹூருல் ஈன் எனும் அழகுமிக்க (சுவனத்துப்) பெண்கள்\nமுஆத் பின் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்;\nஒருமனிதன் சினத்தைச் செல்லுபடியாக்க ஆற்றல் பெற்றிருக்கும் நிலையிலும் அதனை மென்று விழுங்கினால் அவனை மறுமை நாளில் எல்லாப் படைப்பினங்களுக்கு முன்னிலையில் அல்லாஹ் அழைப்பான். ஹூருல் ஈன் எனும் அழகுமிக்க (சுவனத்துப்) பெண்களில் அவன் விரும்புகிறவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அவனுக்கு அனுமதி அளிப்பான். (நூல்: அபூ தாவூத், திர்மிதி)\nஅபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீ கோபம் ���ொள்ளாதிருப்பாயாக என்றார்கள். மீண்டும் அறிவுரை கூறுமாறு பல தடவை அவர் கேட்டதற்கும் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீ கோபம் கொள்ளாதிருப்பாயாக என்றே பதில் அளித்தார்கள்\nஅபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்: விசுவாசம் கொண்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் – அவர்களுடைய உயிர், பிள்ளைகள் மற்றும் செல்வம் ஆகியவற்றில் கஷ்டம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது (அவர்களுடைய தவறுகளுக்கு அது பரிகாரமாகி விடுவதால்) இறுதியில் அவர்கள் மீது எவ்வித் தவறும் இல்லாத நிலையில் அல்லாஹ்வை அவர்கள் சந்திக்கிறார்கள் (அவர்களுடைய தவறுகளுக்கு அது பரிகாரமாகி விடுவதால்) இறுதியில் அவர்கள் மீது எவ்வித் தவறும் இல்லாத நிலையில் அல்லாஹ்வை அவர்கள் சந்திக்கிறார்கள் (நூல்: திர்மிதி) [ ஹதீஸ் 47. 48, 49 - ரியாளுஸ் ஸாலிஹீன் ]\nஇம்மூன்று நபிமொழிகளும் பொறுமையின் சிறப்பை எடுத்துரைக்கின்றன.\nமுதல் ஹதீஸின் கருத்து : நியாயமாக நடவடிக்கை எடுத்து தனது சினத்தைத் தீர்க்க ஆற்றல் பெற்றிருந்தும் ஒருமனிதன் சினத்தை அடக்குகிறான். பொறுமையை மேற்கொள்கிறான் எனில் அதற்கு அல்லாஹ்விடத்தில் மகத்தான பரிசு உள்ளது\nஅரபியில் அல் ஃகைள் – الغيظ என்றால் கடும்கோபம் அதாவது சினம் என்று பொருள். தனது சினத்திற்குப் பழிதீர்க்க வலிமை இல்லாதவன் சினத்தை மென்று விழுங்கினான் என்று சொல்லப்படுவதில்லை கோபம் எனும் சொல்கூட ஆற்றலை வெளிப்படுத்தும் வார்த்தையே கோபம் எனும் சொல்கூட ஆற்றலை வெளிப்படுத்தும் வார்த்தையே ஆனால் துயருறுதல் எனும் வார்த்தையில் பலவீனத்தின் பொருள் உள்ளது. அதனால்தான் கோப நிலை – அது தன்னைப் பொறுத்து பூரணமான ஒன்றெனக் கூறப்படுகிறது\nஇந்த ரீதியில்தான் அல்லாஹ் கோபம் கொள்கிறான் என்று சொல்வது சரிகாணப்படுகிறது. ஆனால் அல்லாஹ் துயரப்படுகிறான் என்று சொல்லப்படுவதில்லை ஏனெனில் நினைத்ததை நிறைவேற்ற முடியாத பொழுதுதான் துயரப்படும் நிலை வருகிறது ஏனெனில் நினைத்ததை நிறைவேற்ற முடியாத பொழுதுதான் துயரப்படும் நிலை வருகிறது அல்லாஹ்வோ எல்லா ஆற்றல்களும் கொண்டவன்\n கடுமையாகக் கோபம் கொண்ட ஒருமனிதன் தனது சினத்திற்குப் பழி வாங்கும் சக்தி பெற்றிருந்தும் பொறுத்துக் கொள்கிறான். சகித்துக் கொள்கி���ான் என்றால் அது அல்லாஹ்விடத்தல் மிகவும் பிரியமான நற்குணமாக மதிக்கப்படுகிறது\nஇரண்டாவது ஹதீஸின் கருத்து : அறிவுரை கேட்டுவந்த அந்த மனிதருக்கு மூன்று தடவையும் கோபம் கொள்ளாதே என்பதையே அறிவுரையாக நபியவர்கள் கூறியதற்குக் காரணம் அந்த மனிதர் அதிகம் கோபம் கொள்ளும் சுபாவம் உடையவராக இருந்தார் என்பதுதான் எனவே அவரது பலவீனத்திற்கேற்ப அவருக்குப் புத்திமதி கூறுவதே பொருத்தம் எனவே அவரது பலவீனத்திற்கேற்ப அவருக்குப் புத்திமதி கூறுவதே பொருத்தம் நோய்க்கேற்ற மருந்து வழங்குவதில் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கைதேர்ந்தவர்கள் நோய்க்கேற்ற மருந்து வழங்குவதில் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கைதேர்ந்தவர்கள் பொறுமைப் பண்பே எந்நிலையிலும் சிறப்புக்குரியது என்பதையே இது காட்டுகிறது\nமூன்றாவது ஹதீஸின் கருத்து : மனிதனுக்கு பல்வேறு விதங்களில் தொல்லைகள், துன்பங்கள் ஏற்படுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை அவனுக்கும் அவனுடைய உடமைகளுக்கும் அவனுடைய பிள்ளைகளுக்கும் ஏற்படுகிற நோய்நொடிகள், கஷ்டங்கள் இவ்வாறு தொடர்கிற துன்பங்கள் மனிதனின் பாவங்களுக்குப் பரிகாரமாக அமைகின்றன இவ்வாறு தொடர்கிற துன்பங்கள் மனிதனின் பாவங்களுக்குப் பரிகாரமாக அமைகின்றன பிறகு அவன் பூமியில் நடந்து செல்கிறான்., அவன் மீது எவ்விதப் பாவங்களும் குற்றங்களும் இல்லாத நிலையில் பிறகு அவன் பூமியில் நடந்து செல்கிறான்., அவன் மீது எவ்விதப் பாவங்களும் குற்றங்களும் இல்லாத நிலையில் ஆனால் இதற்கு ஒரு நிபந்தனை உண்டு. அதுதான் பொறுமை ஆனால் இதற்கு ஒரு நிபந்தனை உண்டு. அதுதான் பொறுமை பொறுமை கொள்வதற்கு மாறாக அந்த மனிதன் கோபம் கொண்டால் கோபத்தின் விளைவுதான் அவனுக்குக் கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.adiyakkamangalam.com/tech/2498/bright-new-future-for-incandescent-light-bulbs", "date_download": "2020-04-08T18:38:55Z", "digest": "sha1:UVQUFR7QAHLV5EF3EGJH5WRXY7TC2ND7", "length": 6438, "nlines": 57, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Bright New Future For Incandescent Light", "raw_content": "\nமுட்டை பல்புக்கு மீண்டும் எதிர்காலம்\nஅடியக்கமங்கலம், 16.01.2016: பாரம்பரியமாக பயன்படுத்தும் முட்டை பல்புகளின் ஓளிரும் தன்மையை மேலும் மேம்படுத்த புதிய தொழில்நுட்பம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவிலுள்ள ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். முட்டை பல்புகளில் இரண்டு சதவீதமான சக்தியே ஒளியாக மாற்றப்படுகிறது, இதர சக்தி வெப்பமாக இழக்கப்படுகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் இந்த வகையான பல்புகள் புழக்கத்திலிருந்து அகற்றப்படுகின்றன. ஆனால் அமெரிக்காவின் எம்ஐடி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், விரயமாகும் சக்தியை மீண்டும் ஓளி சக்தியக மாற்றும் வழியை கண்டுபிடித்துள்ளதாக கூறுகின்றனர்.\nதமது கண்டுபிடிப்பை ஜர்ணல் நேச்சர் நானோடெக்னாலஜி எனும் அறிவியல் பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். தற்போது இருக்கும் முட்டை பல்புகளில் இருந்து கிடைக்கும் ஒளியைவிட மூன்று மடங்கு அதிகமாக கிடைக்கும் மாதிரிகளை தாங்கள் தயாரித்துள்ளதாக அந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nமொபைல் போனில் காணப்படும் 2G, E, 3G, H, H+ குறியீடுகள்\nமுட்டை பல்புக்கு மீண்டும் எதிர்காலம்\nதனக்குத்தானே கற்பித்துக் கொள்ளும் செயற்கை மூளை\nமற்றவர் தொட்டால் திரையை அணைத்துவிடும் புதிய மென்பொருள்\nகை அசைவுகளை துல்லியமாக கண்டுபிடிக்கும் புதிய சாதனம்\nஸ்மார்ட் முகம் பார்க்கும் கண்ணாடி அறிமுகம்\nநிலநடுக்கத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் ஸ்மார்ட்போன்கள்\nதுடிக்காத இயந்திர இதயம் கண்டுபிடிப்பு\nபார்வைக் குறைப்பாடு உள்ளவர்களுக்கு முப்பரிமாண கண்ணாடிகள்\nஉலகம் எதிர்பார்த்த கூகிள் கண்ணாடி வெளிவந்துவிட்டது\nமனித உடலின் விவரங்களை தெரிந்து கொள்ள மைக்ரோ சிப்\nகம்பியில்லா மின் இணைப்பு தொழில் நுட்பம்\nஓளி சக்தியக அறிவியல் மாற்றப்படுகிறது இதன் தன்மையை வெப்பமாக பயன்படுத்தும் ஆனால் எனும் வெளியிட்டுள்ளனர் incandescent நானோடெக்னாலஜி இந்த ஆய்வாளர்கள் பல்புகளின் வகையான சக்தியே for future பல்புகள் bulbs தொழில்நுட்பம் நாடுகளில் விஞ்ஞானிகள் இரண்டு சக்தி light பத்திரிகையில் புதிய ஓளிரும் அமெரிக்காவின் முட்டை ஒன்று இதர ஜர்ணல் பாரம்பரியமாக மீண்டும் கண்டுபிடிப்பை ஒளியாக இழக்கப்படுகிறது கூறுகின்றனர்தமது Bright கூறுகிறார்கள் பல்கலைக்கழகத்தின் பல பல்புகளில் காரணமாக உருவாக்கப்பட்டுள்ளதாக எம்ஐடி முட்டை நேச்சர் புழக்கத்திலிருந்து சக்தியை அகற்றப்படுகின்றன மேம்படுத்த வழியை விரயமாகும் new மேலும் கண்டுபிடித்துள்ளதாக மாற்றும் சதவீதமான அமெரிக்காவிலுள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/super-deluxe-movie-trailer/", "date_download": "2020-04-08T19:17:48Z", "digest": "sha1:B5LAV6BER4EEGE7QHNQFCFLBZXU7F2JJ", "length": 9727, "nlines": 98, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் டிரெயிலர்", "raw_content": "\nஇயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் டிரெயிலர்\nactor faghath fazil actor vijay sethupathy actress gayathri actress ramya krishnan actress samantha director thiyagarajan kumararaja super deluxe movie super deluxe movie trailer இயக்குநர் தியாகராஜன் குமாரசாமி சூப்பர் டீலக்ஸ் டிரெயிலர் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் நடிகர் பகத் பாஸில் நடிகர் விஜய் சேதுபதி நடிகை காயத்ரி நடிகை சமந்தா நடிகை ரம்யா கிருஷ்ணன்\nPrevious Postசிகரெட் பிடித்து, துப்பாக்கி தூக்கி.. வித்தியாசமான வேடத்தில் சேரன்.. Next Postசீமான், ஆர்.கே.சுரேஷ், அனு சித்தாரா இணைந்து நடிக்கும் 'அமீரா' திரைப்படம்..\n‘பேய் இருக்க பயமேன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி..\n“கன்னி மாடம்’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்…” – திரையுலகப் பிரபலங்கள் பாராட்டு..\n‘லாபம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/76744", "date_download": "2020-04-08T18:58:38Z", "digest": "sha1:X4O5GRKIXYIRKFALAV2DTMMYEVSUIWTZ", "length": 10423, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மத அடிப்படை வாதத்தை தூண்டியமையே சஜித்துடன் இணையக் காரணம் - மு.கா | Virakesari.lk", "raw_content": "\nபொறிஸ் ஜோன்சனின் உடல்நிலையில் முன்னேற்றம்- செய்தியாளர் மாநாட்டில் தகவல்\nஅக்கரைப்பற்றில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர் பற்றிய தகவல்\n வானிலை அவதான நிலையம் அறிவிப்பு \nகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 517 மில்லியனாக அதிகரிப்பு\nஊரடங்கு தொடர்பான புதிய அறிவிப்பு குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் புத்தாண்டுக் கொண்டாட்டம்\nஇலங்கையில் கொரோனாவுக்கு மற்றுமொருவர் பலி \nஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி\nமத அடிப்படை வாதத்தை தூண்டியமையே சஜித்துடன் இணையக் காரணம் - மு.கா\nமத அடிப்படை வாதத்தை தூண்டியமையே சஜித்துடன் இணையக் காரணம் - மு.கா\nமத அடிப்படை வாத்தை தூண்டி நாட்டு மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சிக்கு எதிராகவே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பொதுக்கூட்டணியில் இணைந்து கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nஅத்துடன் இந்த கூட்டணியில் எதிர்வரும் பொதுத்தேர்தலை வெற்றிகொள்வதற்கு ஏதுவான கொள்கைத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nபாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nரவூப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸ். SLMC Rauff Hakeem\nஅக்கரைப்பற்றில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர் பற்றிய தகவல்\nகொரோனா தொற்றுள்ளதாக அடையாளம் காணப்பட்ட 4 பேரில் நான்காம் நபர், அக்கரைப்பற்று - 19 பகுதியில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளார்.\n2020-04-08 22:14:38 கொரோனா தொற்று நான்காம் நபர் அக்கரைப்பற்று\n வானிலை அவதான நிலையம் அறிவிப்பு \nகடல் அலைகள் வழமையைவிட 2 மீற்றர் முதல் 2.5 மீற்றர் வரை உயர எழும்பக் கூடும் என அவதான நிலையம்தெரிவித்துள்ளது.\n2020-04-08 22:03:41 கடல் அலைகள் உயர எழும் அவதான நிலையம்\nகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 517 மில்லியனாக அதிகரிப்பு\nகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு இன்றும் (08) 97 மில்லியன் ரூபா அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதான ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டள்ளது.\n2020-04-08 21:56:57 கொவிட் 19 சுகாதார சமூக பாதுகாப்பு நிதியம் ஜனாதிபதி ஊடகப்பிரிவு\nஊரடங்கு தொடர்பான புதிய அறிவிப்பு குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் புத்தாண்டுக் கொண்டாட்டம்\nஅமுலில் உள்ள நாளை(09.04.2020) வியாழக்கிழமை காலை 6.00 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 04.00 மணிக்கு அமுல்படுத்தப்படுத்தப்படவுள்ளது.\n2020-04-08 21:55:56 ஊரடங்கு தளர்ப்பு கொரோனா\nசீவல் தொழிலாளர்களது உற்பத்திகளை சந்தைப்படுத்த ஏற்பாடு : அமைச்சரவை அனுமதி என்கிறார் டக்ளஸ்\nநாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்ட நடைமுறையால் குறித்த சீவல் தொழிலாளர்களால் நாளாந்தம் இறக்கப்படும் “கள்” சந்தைப்படுத்துவதில் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன.\n2020-04-08 21:49:58 “கள்” சந்தைப்படுத்தல் சீவல் தொழில் பிரச்சினை\nஊரடங்கு தொடர்பான புதிய அறிவிப்பு குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் புத்தாண்டுக் கொண்டாட்டம்\nசீவல் தொழிலாளர்களது உற்பத்திகளை சந்���ைப்படுத்த ஏற்பாடு : அமைச்சரவை அனுமதி என்கிறார் டக்ளஸ்\n சுயநலத்தில் ஒரு பொதுநலனுக்காக செயற்படுங்கள் \nவீட்டுக் கழிவகற்றல் குப்பை லொறிக்கும் தொற்று நீக்க வேண்டிய நிலை\nதற்போதைய நடைமுறையை இன்னும் 14 நாட்கள் பின்பற்றினால் இலங்கையிலிருந்து கொரோனாவை முற்றாக ஒழிக்கலாம்- பவித்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371821680.80/wet/CC-MAIN-20200408170717-20200408201217-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}